diff --git "a/data_multi/ta/2018-30_ta_all_1126.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-30_ta_all_1126.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-30_ta_all_1126.json.gz.jsonl" @@ -0,0 +1,498 @@ +{"url": "http://arunabharathi.blogspot.com/2006/", "date_download": "2018-07-21T09:13:05Z", "digest": "sha1:QF7W35S2KYDMZ34BBGSCA3TTUQVYTU3I", "length": 169111, "nlines": 1137, "source_domain": "arunabharathi.blogspot.com", "title": "2006 ~ க. அருணபாரதி", "raw_content": "\nதுக்ளக் சோ கேள்வி: முதல்வர் சாட்டையடி பதில்\nவரலாற்றுச்சுவடுகள் - 01: வெண்மணி\nவரலாற்றுச்சுவடுகள் - 01: வெண்மணி\nகாலச்சக்கரத்தை திரும்பிப் பார்க்கிறேன் சரியாக 37 ஆண்டுகள். வரலாற்றின்\nநீண்ட நெடிய பக்கங்களில் 37 ஆண்டுகள் என்பது மிகக் குறுகிய காலம். நேற்று\nநடந்தது போல இருக்கிறது. தஞ்சாவூர் அருகே அன்று நடந்த கொடுமையை இன்று\nநினைத்தாலும் நெஞ்சில் குருதி வடிகிறது. இந்தியாவில் நடைபெற்ற உக்கிரமான\nகொடுமைகளை பட்டியலிட்டால் கீழ வெண்மணி கொடுமையும் ஒன்று. அன்று நடந்த\nகொடுமையை நான் வாசகர்களுக்கு பதிவு செய்கிறேன்.\nஏசுநாதர் பிறந்த நாள் விழா\nஉலகெங்கும் கொண்டாப்படும் திருவிழா. மக்கள் அனைவரும் திருநாளை மிகவும்\nஉற்சாகத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்க தஞ்சை மாவட்ட கீழ்வெண்மணியின்\nதாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் கொடிய இரவாகவும்,\nஆம் . அன்றிரவு தஞ்சை மாவட்டம், கீழ வெண்மணியில் தாழ்த்தப்பட்ட விவசாயத்\nதொழிலாளர்களின் குடும்பத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரோடு தீ வைத்துக்\nகொளுத்தப்பட்டனர். கருகிச் சாம்பலாக்கப்பட்டனர். இவ்வாறு உயிரோடு\nதீக்கொழுத்தப்படும் அளவுக்கு அவர்கள் செய்த பாவம் வேறொன்றுமில்லை.\nதாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு தங்களுக்குக்\nகிடைக்கும் வழக்கமான கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர\nவேண்டுமென்று கேட்டது தான் அவர்கள் உயிரோடு கொளுத்தப்பட காரணம்.\nவிவசாயத் தொழிலாளர்கள் சங்கமாகத் திரண்டு கூலி உயர்வு கேட்டனர்.\nதங்களுக்குக் கிடைக்கும் கூலியில் அரை லிட்டர் நெல் உயர்த்தித் தர\nவேண்டுமென்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் தொடர் கோரிக்கையின் விளைவாக\n1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு மாநாட்டில் கூலி உயர்வு ஒத்துக்\nகொள்ளப்பட்டது. ஆனால் பல மிராசுதாரர்கள் ஒத்துக் கொண்ட கூலியைக் கொடுக்க\nமறுத்தனர். உள்ளுர் விவசாயத் தொழிலாளர்களைப் பணிய வைக்க வெளியூர் ஆட்களை\nஅமர்த்தினர். இத்துடன் நில்லாமல் விவசாயத் தொழிலாளர் சங்கங்களையே\nமுடக்கிவிட வேண்டுமென்று நாகை வட்டார நிலப் பிரபுக்கள் தலைமையில் நெல்\nஉற்பத்தியாளர் சங்கத்தை ஏற்படுத்தினர். ��ந்த சங்கத்திலிருந்து\nதிட்டமிட்டு விவசாயத் தொழிலாளர்களைத் தாக்குவது, முக்கிய ஊழியர்களைக்\nகொலை செய்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இச் சதிகள் சம்பந்தமாக\nஅவ்வப்போது தஞ்சை மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கங்கள், இந்திய\nகம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களும் அதிகாரிகளுக்கும்\nஅமைச்சர்களுக்கும் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஇந்த சூழ்நிலையில் தான் அந்த உச்சக் கட்டக் கொடுமை நடந்தது.\n25.12.68 மாலை 5 மணியளவில் வெண்மணிக் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமி,\nகணபதி என்ற இரண்டு தாழ்த்தப்பட்ட விவசாயத்தொழிலாளர்களை மிராசுதாரர்\nசவரிராஜ் நாயுடு வீட்டில் கட்டி வைத்து அடித்து உதைத்திருக்கிறார்கள்.\nசம்பவம் பற்றி கேள்விப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் திரண்டு வந்து கட்டை\nஅவிழ்த்து விட்டு சென்றனர். அதன் பின்பு பெரு மிராசுதாரர் கோபால கிருஷ்ண\nநாயுடு போன்றோர் ஆள் திரட்டி வெண்மணி கிராமத்துக்கு அடியாட்களுடன்\nஅவ்வாறு தாக்குவதற்கு சென்ற போது நடந்த கைகலப்பில் பக்கிரிசாமி என்பவர்\nஇறந்து விட்டார். ஆனாலும் மிராசுதாரர்கள் துப்பாக்கிகள் சகிதம்\nஅடியாட்களுடன் திரண்டு வந்து தாக்கியிருக்கிறார்கள். இதன் விளைவாக\nதொழிலாளர்களுக்கு துப்பாக்கி காயம் ஏற்பட்டது. துப்பாக்கித்\nதாக்குதலுக்குத் தாக்கு பிடிக்க முடியாமல் தொழிலாளர்கள் ஓடி விட்டனர்.\nதப்பித்து ஓட முடியாத தாழ்த்தப்பட்டவர்களின் தெருவில் தங்கியிருந்த\nபெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் உயிர் பிழைக்க கயவர்களிடம்\nஆனால் கொடுங்கோல் மிராசுதாரர்கள் மனம் இறங்கவில்லை. அனைவரையும்\nதெருக்கோடியிலுள்ள சிறு குடிசைக்குள் அடைத்திருக்கிறார்கள். தீ மூட்டி\nகதவை வெளியில் தாழ்பாளிட்ட அக்கிரமத்தைச் செய்தனர். தீயின் செந்நாக்குகள்\nஅவர்களைப் பொசுக்க தொடங்கியது. அதன்பின்பும் அவர்கள் வெறி அடங்காமல்\nவெளியில் கதறிக் கொண்டிருந்த மூன்று சிறு குழந்தைகளையும் தூக்கி\nநெருப்பில் எறிந்த கொடுமையைச் செய்தனர். மேற்கண்ட கொடுமைகள் அனைத்தும் ஏக\nஇரவு எட்டு மணிக்கு சம்பவம் தொடர்பாக கீவளுர் காவல் நிலையத்திற்கு\nதெரிந்தும் காவல் துறையினர் இரவு 12 மணிக்கு வந்தனர். இரவு இரண்டு\nமணிக்கு தீயணைப்புப் படை வந்தது. அதிகார வர்க்கத்தின் கண்களில் பாமர\nமக்களின் உயிர் துச்சமானதே இந்த தாமதமாகும். மறுநாள் காலை 10 மணிக்கு\nகுடிசைக்குள் நுழைந்து கருகிய 44 சடலங்களை எடுத்துள்ளனர். மேற்கண்ட 44\nபேரும் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டது அரை லிட்டர் நெல் கூலி உயர்வு\nகேட்ட காரணத்திற்காக மிராசுதாரர்கள் அளித்த பரிசாகும்.\nஇத்தனை கொடுமையையும் செய்த அக்கிரமக்காரர்கள் அதன் பின் இதனை விவசாயத்\nதொழிலாளர்கள் மீதே பழி போட சூழ்ச்சி செய்தனர். இதற்கு உதவிகரமாக சில\nபத்திரிகைகள் இட்டுக் கட்டி செய்திகள் வெளியிட்டன. \"விவசாயத்\nதொழிலாளர்களே தங்கள் பெண்டு பிள்ளைகளை இச் சிறு அறையில் தள்ளி வெளியில்\nதாழ்ப்பாளிட்டுக் கொன்றனர் என்று கற்பனைக்கும் எட்டாத பொய்யைக் கூறினர்.\nநிலபிரபுக்கள் மீது ஆத்திரம் ஏற்படாமலிருக்க நுணுக்கமாகத் தயாரிக்கப்பட்ட\nஆனால் போலீஸ் ஐஜியோ கீவளுர் வட்டாரத்தில் வைசன்ஸ் பெற்ற துப்பாக்கிகள் 42\nஇருப்பதாகவும், 28 ஆம் தேதி முடிய 5 துப்பாக்கிகளே போலீசுக்கு வந்துள்ளன\nஎன்ற கூறினார். இறந்தவர்களில் 19 பேர் பெண்கள், அதில் 12 பேர்\nதிருமணமானவர்கள். 7 பேர் மணமாகாத இளம் பெண்கள், ஆண்கள் மற்றும்\nபச்சிளங்குழந்தைகள். 22 வயது முதிர்ந்த ஆண்கள் 3. துப்பாக்கிச் சூட்டில்\nமிராசுதாரர்கள் வைத்த தீயில் மாதாம்பாள் என்ற பெண்மணி, தான் சாகும்\nபொழுதும் தான் வளர்த்த பிள்ளையை தீ தின்றுவிடக் கூடாது என்று அவ்வாறு\nஅணைத்தபடியே தாயும் சேயும் இணைந்தே கரிக்கட்டியாய் கிடந்த நிகழ்ச்சி\nபார்த்த அனைவரையும் விவரிக்க முடியாத மீளாத் துயரத்தில் ஆழ்த்தியது.\nஅதையொட்டி அப்பொழுது 'உழவுச் செல்வம்' பத்திரிகையில் வெளிவந்த கவிதையைத்\nவலது கை வெந்து விட்டது.\n(உழவுச் செல்வம் சனவரி 15, 1969)\nவெண்மணியில் நடைபெற்ற கோரக் கொடுமையை எதிர்த்து தமிழகம் வெகுண்டெழவில்லை.\nபண்பாடு, நாகரீகம், மரபு பற்றியெல்லாம் விண்ணுக்கும் மண்ணுக்கும்\nஎட்டுமளவு வாய் கிழியப் பேசப்படும் தமிழகத்தில், வெண்மணியில் வெந்து\nசாம்பலாக்கப்பட்ட நாற்பத்தி நான்கு தாழ்த்தப்பட்ட விவசாயத்\nதொழிலாளர்களின் மீது இரக்கம் கூடக் காட்டவில்லையே ஏன்\nஅப்பொழுது கோவை நகரத் தொழிலாளி வர்க்கமும், வேலூர் பீடித் தொழிலாளர்களும்\nவேலை நிறுத்தம் செய்தார்கள். கம்யூனிஸ்டு இயக்கத்தினர் கண்டனக் குரல்\nஎழுப்பினார்கள் ஜனநாயக உணர்வு கொண்ட பாட்ரியாட், நியுஏஜ் போன்ற டெல்லிப்\nபத்திரிகைகள் நாட்டுக்கே அவமானம் என்று கவலையோடு கண்டித்து எழுதின.\nமக்களின் கொந்தளிப்பு வெளிப்படாத நிலையில் நீதி தேவனும் ஓரஞ் சாய்ந்து\nவிட்டான். ஆம். வெண்மணிச் சம்பவத்திற்கு காரணம் என்று சொல்லப்பட்ட\nநிலப்பிரபு - கோபால கிருஷ்ண நாயுடு வகையறாக்கள் சென்னை உயர்நீதி\nமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டனர். நீதிமன்றத் தீர்ப்பு\n\"பதிவான சாட்சியங்களைப் பரிசீலித்ததில் குற்றவாளிகள் மீது குற்றத்தை\nநிரூபிக்க வாதிகள் தரப்பில் (பிராசிகேஷன் தரப்பில்) தவறி விட்டதாக\nநீதிபதிகள் முடிவுக்கு வரவேண்டி இருப்பதாக உணர்கிறார்கள். இதன் காரணமாகப்\nபிரதிவாதிகள் அனைவரையும் விடுதலை செய்கிறோம். பிராசிகேஷன் தரப்பு\nசாட்சிகளில் உள்ளடங்கிய குறைபாடுகள் இருப்பதால் நிரபராதிகளாக உள்ள\nநபர்கள் தண்டிக்கப்பட்டு விடாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம்.\n44 ஏழை உயிர்களின் மீது இதர மக்களுக்கு இரக்க குணம் ஏற்படாத நிலையில்-\nநீதிமன்றங்களிலும் - ஏழை மக்களுக்கு - தாழ்த்தப்பட்டவர்களுக்கு நியாயம்\nகிடைக்காத போது - நிலப்பிரபுக்களும், பிற்போக்காளர்களும், சாதி\nவெறியர்களும் - சரடு போடப்படாத திமிர்க் காளைகளாக நாட்டில் இன்னமும்\nஎன்ற பாரதி விடுதலைக் கனவு கண்டார். அக் கனவுகள் இன்னும் நனவாகவில்லை.\nபாரதியின் கனவை நனவாக்கக் கங்கணம் கட்டியாக வேண்டும்.\nதாழ்த்தப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் - இதரப் பகுதியினரை விட சாதி\nஅமைப்பில் கொடிய ஓடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்ள். அவர்களின்\nஉரிமையை நிலை நாட்டுவது ஜனநாயகத்தின் வலுவான அடித்தளமாகும்.\nகிராமங்களின் அடித்தட்டில் வாழும் விவசாயத் தொழிலாளர்களிடையே - சாதி\nவேற்றுமை இல்லாமல் ஒற்றுமையை உருவாக்க வேண்டும். ஒன்றுபட்ட இயக்கமாக\nதிரட்ட வேண்டும். வலியோர் இழைக்கும் கொடுமைகளை எதிர்த்து,\nஎளியோர்களுக்குப் பாதுகாப்பாகவும் மக்களைத் திரட்ட வேண்டிய அவசியம்\nவலியோர் தம் ஆதிக்கமும், வன்முறையும் எந்த வழியில் வந்தாலும் அதனை\nஎதிர்த்து குரல் கொடுக்கவும், மக்களை திரட்டவும் வேண்டும். அது உலகை\nமேலாண்மை செய்யத் துடிக்கும் அமெரிக்காவை எதிர்த்து என்றாலும் சரி.\nஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் பாப்பாபட்டி, கீரிப்பட்டி\nகொடுமையை எதிர்த்து என்றாலும் சரி. நா���் எதிர்க்க வேண்டும்.\nவெங்கொடுமைக்கு பலியான வெண்மணித் தியாகிகள்\n7. ஆசைத் தம்பி (10)\n12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து தன்னுயிரை தமிழீழ விடுதலைக்காக அற்பணித்த நாள். அதுவும் அவர் தனது அகிம்சை போராட்டத்தை அகிம்சை வழியை உலகுக்கு பெரிய அளவில் அறிமுகப்படுத்திய மாத்மா காந்தி பிறந்த நாடான இந்தியாவை நோக்கி தொடங்கி, இந்தியாவால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் மறைந்தார். அகிம்சை வழியில் தன் விடுதலையை பெற்றெடுத்ததாக கூறும் இந்தியா, உலகெங்கிலும் அகிம்சை குறித்து அறிவுரை கூறிக் கொண்டிருக்கும் இந்தியா, அகிம்சை போராட்டத்தை கையிலெடுத்த திலீபனுக்கு அளித்த பரிசு இது தான்.\nதிலீபனின் போராட்டம் மற்றொரு முறை அகிம்சை என்ற உளுத்துப் போன தத்துவத்தின் உண்மை நிலையை பிரதிபலிப்பதாகவே நான் காண்கிறேன்.\nதிலீபனுக்கும், காந்திக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. திலீபன் காந்தீய வழியில் தன் போராட்டத்தை முயன்றார். ஆனால் காந்தி போல முயலவில்லை. திலீபன் தன் உயிரை ஒரு பொருட்டாக கருதவில்லை.\nஅகிம்சை ஒரு நெடிய போராட்டம். போராடிக் கொண்டே இருக்கலாம். முடிவு போராட்டத்தின் கையில் இல்லை. எதிராளியின் வலிமையை பொறுத்தே உள்ளது.\nஅகிம்சை மூலமாக இந்தியா விடுதலைப் பெற்றது என்பதே இந்திய விடுதலையை ஒட்டி எழுப்பபட்ட மிகைப்படுத்தப்பட்ட பிம்பம் தானே தவிர அகிம்சை மட்டுமே இந்தியாவின் விடுதலைக்கு காரணமாக அமைந்து விட வில்லை. இந்திய விடுதலை அகிம்சையினால் நிகழ்ந்தது என்றால் இந்தியா விடுதலையான அதே நேரத்தில் காலனியாதிக்கத்தில் இருந்து விடுதலைப் பெற்ற இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, பர்மா போன்றவற்றின் விடுதலைக்கு காரணமாக அமைந்தது எது \n\"காந்தி தாத்தா வாங்கிக் கொடுத்த சுதந்திரம்\" என பாடபுத்தகங்களும், திரைப்படங்களும், ஊடகங்களும் தொடர்ந்து எழுப்பிய அகிம்சை பிம்பம் நம் மூளையை சளவை செய்ததில் இருந்து நாம் வெளியேறவேயில்லை. இந்தியா பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் ஒரு காலனியாக உருமாறியத்தற்கும் சரி, பிறகு விடுதலையானதற்கு சரி - முக்கிய காரணம் - பொருளாதாரம் தான்.\nஎன்று தன்னுடைய \"A Journey Through Economic Time\" என்ற புத்தகத்தில் கூறுகிறார் புகழ்ப் பெற்ற பொருளாதார நிபுணர் ஜான் கால்பிரைத். காலனியாதிக்கத்தின் விடுதலைக்கு revolt of the colonial peoples and a more civilized attitude by the colonial powers தான் காரணம் என்பதை கால்பிரைத் மறுக்கிறார். காலனியாதிக்கத்தின் முடிவுக்கு colonies had become no longer economically worthwhile என்பது தான் காரணம் என்கிறார் கால்பிரைத்.\nஇவரின் இந்த வாதம் தவிர வரலாற்றை பொருளாதார கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது இது நமக்கு தெளிவாக புரியும். சோழர் கால வரலாறு முதல் இன்றைய இராக் யுத்தம் வரை அனைத்திற்கும் பொருளாதாரம் தான் அடிப்படைக் காரணம் என்னும் பொழுது அந்த பொருளாதார காரணிகளை விலக்கியே வரலாற்றை மக்களுக்கு நம்முடைய அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது.\nஇன்றளவும் உலகில் உருவான பன்னாட்டு தனியார் நிறுவனங்களில் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுத்த நிறுவனம் - பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி தான். வணிக நோக்கங்களுக்காக உள்ளே நுழைந்து பின் படிப்படியாக நாடு பிரிட்டிஷ் எகிதிபத்திய அரசிடம் சென்று சேர்ந்தது வரலாறு. பொருளாதார காரணங்களுக்காக முதலில் தொடங்கிய காலனியாதிக்கம், பின்பு படிப்படியாக மாறி நாடு பிடிக்கும் ஆசையாக உருவெடுத்தது. பின் தங்கள் நாட்டின் ஆதிக்கத்தை நிலைநிறுத்த பிற நாடுகளை தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வருவதாக மாற்றம் பெற்று விட்டது.\nஇவ்வாறு உருவான பிரிட்டிஷ் எகாதிபத்தியம் ஒரு கட்டத்தில் உலகின் கால்வாசி இடத்தை தன் வசம் வைத்திருந்தது. சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இவ்வாறு உருவான நிலையில் தான் இந்த மிகப் பெரிய பரப்பளவை நிர்வகிப்பதில் இருக்கும் பிரச்சனைகளையும் எதிர்கொண்டது. இந்தச் சூழ்நிலையில் நடைபெற்ற இரண்டாம் உலகப் போர் தான் இந்தியா உள்ளிட்ட பல காலனியாதிக்க நாடுகள் விடுதலைப் பெற முக்கிய காரணமே தவிர, அகிம்சைக்கு பெரிய பங்கு இருப்பதாக நான் நினைக்க வில்லை.\nஇரண்டாம் உலகப் போர் ஐரோப்பிய நாடுகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. போரினால் நிர்மூலமான பொருளாதாரத்தை நிர்மாணிக்க வேண்டிய தேவை இருந்தது. அவ்வாறான தேவைக்கு இடையே ஒரு தூர தேசத்தில் இந்தியா உள்ளிட்ட ஆசியப் பகுதிகளை பராமரிப்பது பெருத்த சவால் மிகுந்த காரியமாகவே இருந்தது. இந் நிலையில் தான் இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகள் விடுதலைப் பெற்றன. இரண்டாம் உலகப் போருக்குப் முன்பு வரை மிக வலுவான பொருளாதார மற்றும் இராணுவ பலத்துடன் விளங்கிய பிரிட்டன் போருக்குப் பின் உலக அரசியலில் தன் முக்கியத்��ுவத்தை இழந்து அமெரிக்காவும், சோவியத் யூனியனும் வலுப்பெற தொடங்கியதன் பிண்ணனியும் இந்திய விடுதலையின் பிண்ணனியும் ஒன்று தான் - அது பிரிட்டிஷ் எகாதிபத்தியத்தின் பொருளாதார மற்றும் அரசியல் சரிவு.\nகாந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தவர் என்ற வகையில் அகிம்சை இந்திய விடுதலைக்கு முக்கிய காரணமாக உருவாக்கப்பட்டதே தவிர, இந்திய விடுதலை அகிம்சையால் மட்டுமே நிகழ வில்லை.\nகாந்தியின் அகிம்சை போராட்ட முறையாகட்டும், பாலஸ்தீனம், இலங்கை, காஷ்மீர் போன்ற இடங்களில் நடக்கும் ஆயுத போராட்டம் ஆகட்டும் - இவற்றுக்கு ஒரு பொதுவான அடிப்படை உள்ளது\nதங்கள் போராட்டத்திற்கு வலுசேர்க்க, தாங்கள் எதிர்த்து போராடும் நாடுகளின் பொருளாதார அடித்தளத்தை தகர்ப்பது தான் இந்த பொதுவான நோக்கம். காந்தியின் நோக்கமும் அது தான், பிரபாகரனின் நோக்கமும் அது தான், ஹமாஸ் அமைப்பின் நோக்கமும் அது தான்.\nஆரம்ப காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து முழுமையான விடுதலையை ஆதரிக்காத காந்தி, பிறகு நடத்திய பல போராட்டங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்க்க தான் முற்பட்டது. அதற்கு அவர் தேர்ந்தெடுத்த வழி அகிம்சை. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்றாலும், அந்த அரசாங்கத்தை பிரிட்டிஷாரிடம் சம்பளம் வாங்கிக் கொண்டு நடத்திக் கொண்டிருந்தவர்கள் \"இந்தியர்கள்\" தான். இந்தியா போன்ற பெரிய நாட்டினை நிர்வாகிக்க கூடிய ஆட்பலமோ, இராணுவ, காவல்துறை எண்ணிக்கை பலமோ (ஆயுத பலம் அல்ல) பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இல்லை. அவர்கள் இந்தியர்களைச் சார்ந்தே தங்கள் ஆட்சியை நடத்திக் கொண்டிருந்தனர். அவ்வாறான நிலையில் பிரிட்டிஷ் ஆட்சியை முடக்க வேண்டுமானால் அவர்கள் செயல்படுவதை முடக்க வேண்டும். இந்தியார்கள் பிரிட்டிஷ் வேலையைப் புறக்கணித்தால், பிரிட்டிஷாரின் நிர்வாகம் ஸ்தம்பிக்கும். அதைத் தான் காந்தி செய்ய முயன்றார். ஆனால் அதில் எந்தளவுக்கு வெற்றி பெற்றார் என்பதை வரலாற்றை புரட்டுபவர்களுக்கு புரியும்.\nஇங்கு கவனிக்க வேண்டியது, ஆயுதப் போராட்டம் இல்லாமலேயே பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க செய்யக்கூடிய வாய்ப்பு இருந்தது. அதை காந்தி முன்னெடுத்தார். அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்தை ஸ்தம்பிக்க வைக்க வில்லை என்றாலும் ஒரு புது போராட்ட முறையை அறிமுகப்படுத்தியிருந்தார்.\nஆனால் இந்த நிலையா இன்று ஆயுதப் போராட்டம் நடைபெறும் நாடுகளில் உள்ளதா \nமக்கள் எண்ணிக்கை, பொருளாதாரம் ஆகிய அனைத்திலும் சிறுபாண்மையாக உள்ளவர்களின் போராட்டம் எந்த வகையிலும் அகிம்சையை கொண்டு நடக்க முடியாது. காரணம் இலங்கை பொருளாதாரம் தமிழர்களை நம்பி இல்லை. இந்திய பொருளாதாரம் காஷ்மீரை நம்பி இல்லை. இந்த சிறுபான்மை இனத்தவரின் அகிம்சை போராட்டத்தை நசுக்க கூட வேண்டியதில்லை. கண்டுகொள்ளாமல் விட்டு விட்டால் கூட இந்த போராட்டம் பல ஆண்டு காலம் நடந்து கொண்டே இருக்கும். இது தான் இலங்கையிலும், காஷ்மீரிலும் ஆரம்ப காலங்களில் நடந்தது.\nஇத்தகைய நிலையில் தான் அகிம்சை என்பது அர்த்தமில்லாமல் போய் விட்டது. இலங்கை, பாலஸ்தீனம், காஷ்மீர் போன்ற தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அவர்கள் எதிர்த்து போரிடும் நாடுகளின் பொருளாதாரத்தை சிதைப்பதில் தான் உள்ளது. அதனால் தான் ஆயுதப் போராட்டங்கள் தொடங்குகின்றன. ஒரு விடயத்தை கவனிக்கலாம். இன்று இலங்கையில் ஆயுதப் போராட்டம் தொடங்கியிருக்காவிட்டால் இலங்கை பொருளாதார ரீதியில் நல்ல வளர்ச்சி பெற்றிருக்கும். சிங்கள ஆதிக்கம் முழுமை பெற்றிருக்கும். மாறாக ஆயுதப் போராட்டம் சிங்கள ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது மட்டுமில்லாமல், இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்தும் இருக்கிறது.\nஅகிம்சை ஒரு விடுதலைப் போராட்ட முறை அல்ல. அது ஒரு கவன ஈர்ப்பு. இந்த கவனஈர்ப்பை காந்தி சரியாக நடத்தினார். ஆனால் திலீபன் அகிம்சையை தன் போராட்ட வடிவமாக எடுத்தார். அதன் பலன் அவர் உயிர் இழப்பு.\nதிலீபனின் நினைவு தினம் அகிம்சை ஒரு விடுதலைப் போராட்ட முறையல்ல என்பதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி விட்டுச் செல்கிறது\nநன்றி : தோழர் ஒம்ஸ்ரீ\nகேட்பது உயிர்ப்பிச்சை அல்ல, மறுக்கப்பட்ட நீதி\nநடுவண் சிறை, வேலூர் - 2\nவணக்கம். ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது\nஉச்சநீதிமன்றத்தால் மரணதண்டனை உறுதி செய்யப்பட்டவர்களுள் நானும் ஒருவன்.\nவேதனையோடும் வேண்டுதல் செய்தும் இந்த முறையீட்டு மடலை தங்களுக்கு\nஎந்தவிதக் குற்றமும் செய்யாத நான் இன்று தூக்குக் கயிற்றை நோக்கி\nநிறுத்தப்பட்டிருக்கிறேன். இறுதியில் நீதி வெல்லும் என்ற நம்பிக்கை\nஇருக்கிறது, என்றாலும் ��னிதநேய அமைப்பினர், சட்டமறிந்த வழக்கறிஞர்கள்\nஎன்ற முறையில் உங்களோடு எனது காவல் துறை துன்பங்கள், வாக்குமூலத்தில் என்\nகையொப்பம் பெறப்பட்ட முறையை, எனது மனநிலையை, சிறைக் கொடுமைகளை வாழ்கின்ற\nதன்மையை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.\nஅக்கறையோடும், உள்ளன்போடும் படித்தறிந்து எனது தரப்பு நியாயத்தை\nஉணர்வீர்கள் என்று நம்புகிறேன். அவ்வாறு இம்முறையீட்டின் மூலம் உங்களது\nமனதை நான் வென்றுவிட வேண்டும் என்றே ஆசை கொள்கிறேன். அதுவே எனது\nநீதிக்கான போராட்டத்தில் வெற்றியின் படிக்கல்லாக கருதுகிறேன்.\n1991ஆம் ஆண்டு சூன் மாதம் 11ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு சென்னை,\nஎழும்பூர், எண்.50. ஈவெ.கி.சம்பத் சாலை, பெரியார் திடல் என்ற முகவரியில்\nஎனது பெற்றோர் என்னை விசாரணைக்கென சிபிஐ அதிகாரிகள், ஆய்வாளர்கள்\nகங்காதரன், இராமசாமி மற்றும் ஒருவரிடம் ஒப்படைத்தனர். அப்போது பெரியார்\nதிடல் பிரமுகர்கள் பலர் இருந்தனர்.\nஏற்கனவே 10-6-1991 மற்றும் 11-6-1991இல் எமது சொந்த ஊரான\nசோலையார்பேட்டையில் (வேலூர் மாவட்டத்தில்) தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள்,\nதிராவிடர் கழகத்தவர் வீடுகளில் விசாரணை மேற்கொண்டபோது எமது\nஇல்லத்திற்கும் சென்று விசாரித்துள்ளனர். அப்போது என்னைப் பற்றியும்\nகேள்வி எழுப்ப, எனது பெற்றோர் நான் சென்னை பெரியார் திடல், விடுதலை\nஅலுவலகம் கணினிப் பிரிவில் பணியாற்றும் விவரத்தையும், அங்கு தங்கியுள்ள\nவிவரத்தையும் கூறி அழைத்து வந்தனர்.\nஎன்னை மல்லிகை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றபோது, நாளை காலை, அதாவது\n12-6-1991 அன்று அனுப்பி வைப்பதாக வாக்குறுதி, கூறியே அழைத்துச்\nசென்றனர். நேரே மாடியில் உள்ள ஒரு அறைக்கு என்னை அழைத்துச் சென்றனர்.\nஅங்கு துணை தலைமை ஆய்வாளர் ராஜு, காவல்துறை கண்காணிப்பாளர்கள்\nதியாகராசன், சலீம் அலி மற்றும் பலர் இருந்தனர். என்னைப் பற்றியும் எனது\nகல்வி, குடும்பப் பின்னணி பற்றியும் விசாரித்தனர்.\nஎனது கல்வித்தகுதி மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் தொழிநுட்பப் பட்டயம்\nஎன்று கூறியவுடன், துணை தலைமை ஆய்வாளர் ராஜு கேட்டார். நீதான் வெடிகுண்டு\n நான் மிரண்டு விட்டேன். எனது படிப்போடு வெடிகுண்டு எந்தவகையில்\nதொடர்பு என்பது விளங்காமல் தவித்தேன். அப்போது நான் போட்டிருந்த\nசட்டையின் கீழ்ப்பக்கம் சிறிய துளை இருந்தது. அதைப் பார்த்தபடியே இந்தத்\nதுளை ஸ்ரீபெரும்புதூர் குண்டு வெடிப்பில் ஏற்பட்டதுதானே, என்று கூறினார்.\nநான் மறுத்தேன். ஆனால் என்னை சரியான முறையில் கவனித்தால் ஒப்புக்கொள்வேன்\nஎன்று கூறி இரண்டு ஆய்வாளரிடம் ஒப்படைத்தனர்.\nகீழ்தளத்திற்குக் கொண்டுவரப்பட்டேன். அப்போது ஆய்வாளர்கள் சுந்தரராசன்\nமற்றும் இருவர் (பெயர் நினைவில்லை) எனது வெற்றுடம்பில் உள்ளங்கையினால்\nஅடித்தனர். ஒருவர் ஷீ காலால் எனது கால் விரல்களை மிதித்தார். திடீரென\nஆய்வாளர் சுந்தரராசன் தனது முழங்கால்களால் எனது விதைப்பையில் கடுமையாகத்\nதாக்கினார். நான் வலியால் துடித்துக் கீழே விழுந்தேன். எனக்குத் தெரியாத,\nசம்பந்தமில்லாத பல சம்பவங்களைக் கேட்டு துன்புறுத்தினர்.\nஅடுத்த நாள் காலை, மல்லிகை அலுவலத்தின் சித்ரவதைக் கூடம் என\nஅழைக்கப்படும் மேல் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டு ஆய்வாளர்கள் ரமேஷ்,\nமாதவன், செல்லத்துரை, காவல்துறை துணை கண்காணிப்பாளர் சிவாஜி ஆகியோரிடம்\nஒப்படைக்கப்பட்டேன். இவர்கள்தான் அப்போது மல்லிகையில் துன்புறுத்தலில்\nபெயர் பெற்றிருந்தனர். அங்கு சென்றவுடன் எனக்குக் குடிக்க நீர்\nமறுக்கப்பட்டது, உணவு மறுக்கப்பட்டது, சிறுநீர் கழிக்கவும் அனுமதி\nஆய்வாளர்கள் மாதவன், ரமேஷ் ஆகியோர் முழங்காலை மடக்கியபடி கைகளை\nநீட்டியவாறு நிற்கச் சொல்வர். (அதாவது இருக்கையில் அமர்வது போன்ற\nபாவனையில்). அவ்வாறு நின்று கொண்டே இருக்க வேண்டும். அப்போது, எனது\nபின்னங்கால்களில் (ஆடுதசை) கழியால் அடிப்பார்கள். ஆய்வாளர்கள்\nசெல்லத்துரை ஒரு பிவிசி பைப்பில் சிமெண்ட் அடைத்து, அதன் மூலம் எனது கை\nமுட்டிகளை நீட்டச் சொல்லி அடிப்பார். இதில் ஆய்வாளர்கள் மாதவன்,\nசெல்லத்துரை ஆகியோர் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்துவதில்\nபுகழ் பெற்றிருந்தனர். மற்றவர்களும் பயன்படுத்துவது உண்டு, என்றாலும்\nஇவ்விருவரும் அதில் உயரத்தில் நின்றனர் என்றே கூறவேண்டும். அவை\nகூறுவதற்கும் கூசக்கூடியவை என்பதால் அவற்றை குறிப்பிடுவதை தவிர்க்க\nகாவல்துறை துணை கண்காணிப்பாளர் கிருட்டிணமூர்த்தி என்றொருவர் இருந்தார்.\nஅவரும் என்னைத் துன்புறுத்தினார். அவரின் பாணி வேறுபட்டது. சுவர் ஓரமாக\nமுதுகை சாய்த்து உட்காரச் சொல்வார். பின்னர் ஒரு காலை ஒரு பக்கச்\nசுவற்றுடன் ஒட்டினார்போல் ஒரு க���வலரை பிடிக்கச் சொல்வார். மற்றொரு காலை\nமற்ற பக்கச் சுவற்றுக்கு அதாவது 180 பாகைக்கு விரிப்பார். அவ்வாறு\nவிரியும்போது ஏற்படும் வேதனை அளவிடமுடியாததாக இருந்தது.\nஆய்வாளர் டி.என். வெங்கடேசுவரனும் என்னைத் துன்புறுத்தியவர். அவர்\nபென்சில் அல்லது சிறு கட்டைகளை விரல் இடுக்கில் வைத்து அழுத்திப்\nபிடித்துத் திருகுவார். ஊசிகளை விரல் நகங்களுக்கிடையே ஓட்டுவார். ஷீ\nகால்களால் எனது கால்களின் சுண்டு விரல்களில் ஏறி மிதிப்பார். இதுபோன்ற\nசிபிஐ துறையினர் எம்மை துன்புறுத்துவதில் ஏற்படும் இன்பத்தை எவ்வாறு\nவிரும்பினர் என்பதற்கு எனக்கு ஏற்பட்ட உதாரணம் ஒன்று உண்டு. ஒருநாள் ஓர்\nஆய்வாளர் என்னை அழைப்பதாகக் கூறி நானிருந்த அறையிருந்து துன்புறுத்தல்\nஅறைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு என்னைக் கீழே உட்காரச் சொன்னார்கள்.\nபின்னர் திடீரென எனது இடதுபக்க முகத்தில் செருப்புக் காலால் எட்டி\nஉதைத்து ஒரு அதிகாரி கூறினார், ஏன்டா நாடு விட்டு நாடு அகதியா வந்த\nநீங்கள் இங்கு எங்கள் தலைவரை கொலையா செய்கிறீர்கள்\nஅழுகை வந்தது. அருகில் அமர்ந்திருந்த ஆய்வாளர் மாதவன் சிரித்தபடியே இவன்\nசிலோன்காரன் இல்லை, தமிழ்நாட்டுக்காரன்தான் என்றார். உடனே என்னைத்\nதிரும்பவும் உள்ளே அனுப்பி விட்டனர்.\n கூறுகிறேன் என்றால், நான் யார் என்ற விவரம்கூடத் தெரியாமல்,\n என்றும் அறியாமல் யாரையாவது அப்பாவிகளைத்\nதுன்புறுத்தி குற்றவாளிகளாக்கி பெயரெடுக்கும் மனப்பான்மையோடு காவல்\nதுறையினர் இருந்தனர் என்பதைக் காட்டவே குறிப்பிட்டேன். அவ்வாறு என்னை\nஉதைத்த அதிகாரியின் பெயர் ஆய்வாளர் மோகன்ராஜு.\nமல்லிகையின் கீழ் தளத்தில் காவல்துறைக் கண்காணிப்பாளர் தியாகராசனின்\nஅலுவலகம் இருந்தது. அவர் திடீரென இரவு 2 அல்லது 3 மணிக்குதான் அழைப்பார்.\nஎதையாவது கேட்பார். நாம் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். தூங்கினால்\nஅடிப்பார். இதுபோல உடல் ரீதியான, மன ரீதியான இன்னல்களைக் கொடுத்தனர்.\nஒரு மனிதனை எந்தளவிற்குக் கேவலமான முறையில் நடத்த முடியுமோ, பேச முடியுமோ\nஅவ்வாறு நடத்தினர், பேசினர். விசாரணைக்கென்று சட்டப்புறம்பாக அழைத்துச்\nசென்று நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்திய 19ஆம் தேதி வரை என்னைக்\nகுளிக்கவும் பல் தேய்க்கவும் கூட அனுமதிக்கவில்லை. 19ஆம் தேதி ஆய்வாளர்\nரமேஷ் என்னருகில் வரும்போது என்னிடமிருந்து வீசிய கெட்ட வாடையை பொறுக்க\nமுடியாமலே குளிக்க அனுமதித்தார். மேலும் அன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த\nகுடிப்பதற்குத் தண்ணீர் தர மறுத்தனர், தாங்கள் கூறும் பொய்யான\nகுற்றச்சாட்டுகளை நான் ஏற்றுக் கொள்ளாதவரை குடிக்க நீர் தரமாட்டோம் என்று\nகூறுவார்கள். பின்னர் அவர்களாகவே சிறிது நீர் ஊற்றுவர். இரவுகளில்\nதூங்கவிட மாட்டார்கள். அவ்வாறு நான் தூங்காமல் இருக்க இரவுக் காவலர்கள்\nவசம் பொறுப்பு ஒப்படைக்கப்படும். தூங்கினால் முகத்தில் தண்ணீர் ஊற்றுவர்.\nஉணவையும் தங்கள் ஆயுதமாகப் பயன்படுத்தினர். இவ்வாறு அந்த சட்டவிரோதக்\nகாவல் நாட்களில் நான் துன்புறுத்தப்பட்டேன்.\nஇவ்வழக்கில் எவ்வாறு பல நிரபராதிகள் குற்றம் சாட்டப்பட்டனர் என்பதற்கு\nமேலும் ஒரு உதாரணம் கூற முடியும். எனது சட்டவிரோத காவலின்போது ஒருநாள்\nதுணை தலைமை ஆய்வாளர் சிரிகுமார் என்பவர் என்னிடம் வந்து, டேய், உன்\nஊருக்கு பக்கத்தில் உள்ள கோலார் தங்கவயல் தான் எனது ஊரும். நான் கூறும்\nமூன்று பொருட்களில் ஒன்றை இருக்கும் இடம் கூறு. உன்னை விடுதலை\nசெய்துவிடுகிறேன் என்றார். நான் என்னிடம் எதை சார் கேட்கிறீர்கள்\nஎன்றேன். அவர் கூறினார், ஒன்று ஏ.கே.47 துப்பாக்கி அல்லது ஒயர்லெஸ் கருவி\nஅல்லது தங்கக் கட்டிகள் புதைத்து வைத்துள்ள இடம், இவற்றில் ஒன்றை\nகொடுத்துவிட்டால் விட்டுவிடுகிறேன் என்றார். நான் என்னிடம் இருந்தால்தானே\nகொடுப்பேன். இல்லாமல் எவ்வாறு கொடுப்பது என்று கேட்டேன். அப்படியானால்\nஉன்னை யாரும் காப்பாற்ற முடியாது என்று கூறிவிட்டுச் சென்று விட்டார்.\nஇந்தத் துணைத் தலைமை ஆய்வாளர்தான் கோடியக்கரை சண்முகம் கொலையான\nசம்பவத்தில் தொடர்புபடுத்தப்பட்டவர் என்பதையும், இலண்டனில் இவ்வழக்கு\nதொடர்பான ஆவணங்களை திருட விட்டுவிட்டேன் என்று கூறியவர் என்பதையும் இங்கு\nஇரவு, பகல் 24 மணி நேரமும், காலைக் கடன்களை முடிக்கும்போதும் கூட கைகளில்\nவிலங்குகளோடுதான் வைக்கப்பட்டிருந்தேன். சாப்பிடும்போது மட்டும் ஒரு கையை\nதளர்த்தி விடுவர். படுக்கும்போதுகூட விலங்கு பூட்டியே இருக்கும்.\nஇவ்வாறான கொடுமைகள் புரிந்தனர். மேலும் பல அதிகாரிகள் பல மாறுபட்ட\nபாணியில் துன்புறுத்தினர். அனைவரின் துன்புறுத்தலும் கடுமையானதாக,\nஇந்த நேரத்தில் என்னை சட்டவிரோதக் காவலில் வைத்திருந்ததற்கான சில\nஅத்தாட்சிகளைக் குறிப்பிட விரும்புகிறேன். முதலாவதாக, புலனாய்வு அதிகாரி\nகாவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் தனது சாட்சியம் பக்கம் 942-ல்,\n11.6.1991 அன்று எனது சொந்த ஊரான சோலையார்பேட்டையில் உள்ள எனது வீட்டில்\nசோதனை செய்து, எட்டு பொருட்களைக் கைப்பற்றியதை ஒப்புக் கொள்கிறார்.\n11.6.1991 அன்று என்னைப் பற்றி விசாரணை செய்ய அதிகாரிகளை அனுப்பியதாகவும்\nபக்கம் - 451ல் கூறுகிறார். 13.6.1991 அன்று எனது தாயார், மல்லிகைக்கு\nஎனது மாற்றுடை கொண்டுவந்தபோது, அவரை சந்திக்க அனுமதி தராமல் துணியை\nமட்டும் பெற்றுக் கொடுத்தனர் என்பதையும் அவர் மறுக்கவில்லை.\nஇவற்றுக்கெல்லாம் மேலாக எனது ஒப்புதல் வாக்குமூலம் என்பதில் 11.6.1991\nஅன்றைய சம்பவத்திற்குப் பின் 19.6.1991 வரை எந்த விவரமும் காணப்படவில்லை.\nமேலும், வாக்குமூலப்படி என்னை 18.6.1991 அன்று கைது செய்ததாக உள்ளது.\nஆனால் காவலறிக்கையில் 19.6.1991 அன்று காலை 9.00 மணிக்கு பெரியார் திடல்\nஅருகில் கைது செய்ததாக உள்ளது.\nஇவையே என்னை எவ்வாறு எட்டு நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைத்து\nதுன்புறுத்தி, பொய் வழக்குத் தொடுத்தனர் என்பதற்கு சான்றாக உள்ளது.\nமுதல் நீதிமன்ற ஆஜர் படுத்தல்\nஇவ்வாறு மறுநாள் காலை விசாரித்துவிட்டு அனுப்பிவிடுவோம் என்று பொய்கூறி\nஅழைத்துவந்து எட்டு நாட்கள் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டு கடுமையான\nசித்ரவதைகளுக்குப் பின்னர் 19.6.1991 அன்று செங்கல்பட்டு நோக்கி\nஎன்னையும், எமது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை\nஅனுபவிக்கும் இராபர்ட் பயஸு என்பவரையும் அழைத்துச் சென்றனர். அப்போது\nகாவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இரகோத்தமன், இராமகிருஷ்ணன்,\nஆய்வாளர்கள் இக்பால், ரமேஷ் மற்றும் சிலர் உடன் வந்தனர். அப்போது நான்,\nஇன்றுடன் என்னை விடுதலை செய்துவிடப் போகிறார்கள். தொல்லைகள், சித்ரவதைகள்\nமுடிந்தன என்ற நம்பிக்கையுடன் இருந்தேன். காரணம், அப்போது எனக்கு எந்த\nசட்டமும் தெரியாது. அதற்கு முன்னர் எந்தக் குற்றத்திலும்\nஈடுபட்டிருக்கவில்லை. நீதிமன்ற நடைமுறைகள் தெரியாது.\nஇந்த நிலையில் செங்கை நீதிமன்றத்தினுள் எமது வேன் நுழைந்தது. அப்போது\nமேற்சொன்ன அதிகாரிகள் நீதிமன்றத்தில் எங்களை வாய் திறக்கக்கூடாது என்றும்\nஅவ்வாறு அமைதியாக இருந்தால் விட்டு விடுவதாகவும், இல்லையயன்றால் மீண்டும்\nமல்லிகை அழைத்துச் சென்று துன்புறுத்துவோம் என்றும் கூறி மிரட்டினர்.\nஎனவே நாங்கள் மிரண்ட நிலையில் இருந்தோம். பின்னர் உள்ளே அழைத்துச்\nசென்றனர். நீதிபதி எமது பெயர்களை கூறி அழைத்தார். பின்னர் காவல்துறை துணை\nகண்காணிப்பாளர் இரகோத்தமனிடம் ஏதோ கூறினார். எம்மை அங்கு இருந்த வேறு\nஅறைக்குள் அனுப்பி விட்டனர். பின்னர் நீதிமன்ற கூண்டிலேறி காவல்துறை துணை\nகண்காணிப்பாளர் ஏதோ வாதம் புரிந்தார். பின்னர் மீண்டும் நீதிபதி முன்பு\nநாம் அழைத்துச் செல்லப்பட்டோம். அப்போது அவர் எனக்கு 18.7.1991 வரை காவல்\nநீட்டிப்பு கொடுப்பதாகக் கூறினார் எனக்குக் காரணம் புரியவில்லை. மீண்டும்\nமல்லிகை சித்ரவதைக் கூடத்திற்கே அழைத்து வரப்பட்டோம்.\nஅந்த ஒரு மாத காலத்தில் தொடர்ச்சியாக அல்லாமல் விட்டுவிட்டு சித்ரவதைகள்\nதொடர்ந்த வண்ணம் இருந்தன. காயம் ஏற்படாவண்ணம் உள்ளங்கால்களில் கம்பால்\nஅடிப்பர் பின்னர் குதிக்கச் சொல்வர். இவ்வாறு சித்ரவதைகள் தொடர்ந்தன.\nஇரண்டாம் முறையாக உயர்நீதிமன்ற வளாகத்தில் அமைந்திருந்த தடா\nநீதிமன்றத்தில் நீதிபதி திரு. சித்திக் முன்பு நான், ராபர்ட் பயஸ்,\nகோடியக்கரை சண்முகம் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டோம். அப்போது எனது\nஉறவினர்கள் 200 பேர் அல்லது 300 பேர் வெளியே கூடியிருந்தனர். என் பெயர்\nகூறி அழைத்தனர். அப்போது காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இரகோத்தமன்,\nஇராமகிருஷ்ணன் மற்றும் சில ஆய்வாளர்கள் வந்திருந்தனர். மேல் மாடியில்\nநீதிபதி அமர்ந்திருந்த அறைக்கு வெளியே நிற்க வைக்கப்பட்டோம். அப்போது\nகாவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் இருவரும் எம்மிடம் நீதிபதி முன்பு\nஅமைதியாக நின்றுவிட்டு அவர் கூறுவதைக் கேட்டு தலையசைத்துவிட்டு\nவரவேண்டும் என்றும் தவறினால் மீண்டும் தங்கள் வசம் ஒப்படைக்கும்போது\nதுன்புறுத்துவோம் என்றும் கூறி மிரட்டினர்.\nநாங்களும் ஒவ்வொருவராக ஆஜர்படுத்தப்பட்டபோது நீதிபதி 16.8.1991 வரை காவல்\nநீட்டிட்பு செய்திருப்பதாகக் கூறியதைக் கேட்டு அமைதியாக வெளியேறினோம்.\nஒரு அரை வினாடி கூட எமக்கு அங்க நிற்க அவகாசமிருக்கவில்லை. நீதிபதி எம்மை\nநிமிர்ந்துகூட பார்க்கவில்லை. எனவே பயத்தின் காரணமாகவும், நீதிபதி எவ்வித\nவிசாரிப்புகளும் செய்யாததாலும் எம்மால் எந்த முறையீடும் செய்ய\nபின்னர் மல்லிகை அலுவலகம் அழைத்து வந்த பின்பு காவல்துறை துணை\nகண்காணிப்பாளர் இரகோத்தமன் என்னிடம் நீதிமன்ற வளாகத்தின் வெளியே\n 200,300 பேர் இருந்தனரே, அவர்கள் யார்\n என்றார். எனக்குத் தெரியாது என்றும் எனது உறவினர்களாக\nஇருக்கலாம், என்னால் சரியாகப் பார்க்க அவகாசமில்லாததால் கூற முடியாது\nஎன்றும் சொன்னேன். மேலும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக என்னை\nஉங்கள் காவலில் வைத்திருக்கும்போது நான் எவ்வாறு வரச் சொல்ல முடியும்\nஎன்று கேட்டேன். அதற்கு அவர் ஆத்திரமுற்று எனது கன்னத்தில் அறைந்தார்.\nபக்கத்தில் இருந்த ஆய்வாளர்களிடம் என்னை அடிக்குமாறு கூறினார். எனது\nஉறவினர்கள் எனக்கு ஆதரவாக வந்ததுகூட பொறுக்காமல் துன்புறுத்தினார்.\nமூன்றாவது நீதிமன்ற ஆஜர் படுத்தல் மற்றும் வாக்குமூலத்தில் கையயாப்பம் பெற்ற முறை\nமூன்றாம் முறையாக நாங்கள் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்ட\nபூவிருந்தவல்லி தனி கிளைச் சிறையிலேயே நீதிமன்ற அமர்வு நடந்தது. அந்தக்\nகிளைச் சிறை வளாகம் சிபிஐ துறையினரால் தத்தெடுக்கப்பட்டு எங்களை அடைத்து\nவைத்துத் துன்புறுத்தப் பயன்படுத்தப்பட்டது. என்னை மல்லிகையிலிருந்து\n3.8.1991 அன்று கொண்டு சென்று பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் அடைத்தனர்.\nஅன்று காவல்துறை துணை கண்காணிப்பாளர் இராமகிருஷ்ணன்தான்\nபொறுப்பிலிருந்தார். தினமும் அதிகாரிகள் முறைவைத்து துன்புறுத்துவர்.\nஅங்கிருந்த அலுவலகத்தில் (அப்போது அது சித்ரவதைக் கூடம்) வைத்துதான்\nசாட்சி 52 காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராசன் என்னைத் துன்புறுத்தி\nஎழுதிய பல பக்கங்களில், பல நாட்களைக் குறிப்பிட்டுக் கட்டாய\nகையயழுத்துகள் பெற்றார். அப்போது உடன் சில ஆய்வாளர்களும்\nதுன்புறுத்தினர். அதில் என்ன இருக்கிறது எனப் படித்தறிய அனுமதிக்கவில்லை.\nகையெழுத்திட்டால் என்னை விட்டுவிடுவதாகவும் கூறினர். எனக்கும் தடா சட்டம்\nதெரியாது. எனக்கு மட்டுமன்று தமிழகத்திற்கே அன்று தடா சட்டம் புதிதானது.\nஇந்த நிலையில் துன்புறுத்தல் தாங்காமல் எனது உயிரைக் காத்துக் கொள்ளும்\nபொருட்டு அவர்கள் கூறியபடி கையொப்பமிட்டேன். ஆனால் பரிதாபம் என்னவெனில்\nஅவருக்கும் தடா பற்றி ஏதும் தெரியாது. சாதாரண சட்டமுறைகளை அறிந்தவர் என்ற\nரீதியிலேயே அவர் கூற்று இருந்த���ு.\nஎனவே, தடா சட்டம் தெரியாது; ஒப்புதல் வாக்குமூலம் தெரியாது; அதன் சட்ட\nரீதியான தாக்கம் தெரியாது, என்றாலும் கையெழுத்திட்டு விட்டேன்.\nஎந்த அறையில் என்னைத் துன்புறுத்திக் கையெழுத்துப் பெற்றனரோ அதே அறையில்\n16.8.1991 அன்று நீதிபதி அமர்வு நடத்தினார். முழுக்க முழுக்க\nசிபிஐ-யினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி அது. நீதிபதி முன்பு\nஆஜர்படுத்துமுன் காவல் துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் மற்றும்\nஅதிகாரிகள் இவ்வாறு என்னை எச்சரித்தனர்: நீ ஏதும் துன்புறுத்தியது\nபற்றிக் கூறினால், மீண்டும் உன்னைக் கொடுமைப்படுத்துவோம், சுட்டுக்\nகொன்றுவிட்டு, தப்பி ஓடியதால் சுட்டோம் என்று கூட கணக்குக்\nகாட்டிவிடுவோம் என்று மிரட்டினர். இவ்வாறான மிரட்டல்களுக்கு அஞ்சியும்,\nகிளைச்சிறை இருந்த சூழலும், அச்சமும், சட்ட அறியாமையும் எனது வாயை\nவாக்குமூலம் பற்றிய எனது முறையீடுகளும் உச்சநீதிமன்றத் தீர்ப்புரையும்\nஅன்றே நானும், ராபர்ட்பயஸும் செங்கல்பட்டு கிளைச்சிறையில்\nஅடைக்கப்பட்டோம். அங்கு தண்டனைச் சிறைவாசிகள் அணியும் வெள்ளுடை\nதரப்பட்டது. வேறு எந்த உடையும், பொருட்களும் அனுமதிக்கப்படவில்லை. ஓலைப்\nபாயும், தலையணையும், போர்வையும் மட்டுமே தரப்பட்டன. இவை அனைத்தும் ஒரு\nமரண தண்டனை சிறையாளிக்கான நடத்தை விதிகள் என்பதை பின்னரே அறிந்தோம்.\nஅப்போது எமக்கு சிறை விதிகள் தெரியாது.\nசிபிஐ அதிகாரியான காவல்துறை துணை கண்காணிப்பாளர் இரகோத்தமன் ஒவ்வொரு\nவிசாரணை சிறைவாசியை கொண்டு வரும்போதும் எமது அடைப்பிற்கு வந்து வழக்கு\nபற்றி விசாரணை மேற்கொள்வார். அப்போது எமக்கு அவ்வாறு விசாரிக்க போலீஸ்\nஅதிகாரிக்கு அதிகாரமில்லை என்பது தெரியாது. எனவே சிபிஐ-யின் காவலில்\nஇருப்பது போன்ற உணர்வு இருந்தது. சிறை என்ற உணர்வே இல்லை.\nஇந்தக் கொடுமைகள் கொடுத்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வருவதற்கே நீண்ட\nநாட்கள் பிடித்தன. அவ்வாறு மீண்டு, தடா சட்டம் பற்றி, வாக்குமூலங்கள்\nபற்றி அறிய நேர்ந்தபோது நான் கையெழுத்திட்ட முறையை, எனக்கு நேர்ந்த\nதுன்புறுத்தல்களை விளக்கி 11.2.1992 தேதியிட்டு மனு கொடுத்து, அது கு.ப.\nமனு எண்.137/92 என தடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளது.\nகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு எமக்கு ஒப்புதல் வாக்குமூலங்கள்\nஎன்பனவற்றின் பிரதிக��் தரப்பட்டவுடனே மனு ஒன்றைச் சமர்ப்பித்தேன்.\nஅதிலும் துன்புறுத்திக் கையெழுத்துப் பெற்ற விவரத்தையும், எனவே அவற்றை\nஏற்கக்கூடாது எனக் கோரியும் கொடுத்தேன். இது 26.8.1992ஆம் தேதியில்\nஎன்னால் தரப்பட்டு கு.ப. மனு எண்.582/92 என தடா நீதிமன்றத்தால்\nஇந்த இடத்தில் ஒரு வருத்தத்திற்குரிய வியத்தைக் குறிப்பிட\nவிரும்புகிறேன். உச்சநீதிமன்ற நீதியரசர் வாத்வா அவர்கள் பக்கம் 87-ல்,\n\"ஏதேனும் வலுவந்தம், அச்சுறுத்தல் அல்லது எவ்வகையிலும் மூன்றாம் தரமுறையை\nபயன்படுத்தியதால்தான் அல்லது எதிரியின் உளவியலை பாதிக்கச் செய்ததால்தான்\nஒப்புதல் வாக்குமூலம் தரப்பட்டது என்று வழக்கை விசாரித்த நீதிமன்றத்தின்\nமுன் முறையீடு ஏதும் செய்யப்படவில்லை.\"\nஎன்று தெள்ளத் தெளிவாகவே நாம் புகார் கூறவில்லை என்று கூறுகிறார்.\nஉண்மையில் 11.2.1992 மற்றும் 26.8.1992 ஆகிய தேதிகளில் மனுக்களாகவும்,\nசாட்சி 52 காவல்துறை கண்காணிப்பாளர் தியாகராசனிடம் குறுக்கு விசாரணை\nசெய்யும்போதும், 313 குற்றவியல் நடைமுறைச் சட்டம். கேள்விகளின் போதும்\nஎவ்வாறு துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி கையெழுத்துப் பெற்றனர் என்பதைக்\nகூறியுள்ள நிலையில் நீதியரசர் இவற்றை கவனத்தில் கொள்ளாமை எமக்கு மிகுந்த\n1.9.1991 அன்று எனது மூத்த சகோதரியின் திருமணம் நடந்தது. அதில் கலந்து\nகொள்ள என்னை அனுமதிக்க வேண்டும் எனக் கூறி சிறப்பு நீதிமன்றத்தில்\nமனுத்தாக்கல் செய்தேன். ஒரே சகோதரனான எனது தேவை மிகுதியாக இருந்தும்\nஅனுமதி மறுக்கப்பட்டது. வேதனைகளை சுமந்துதான் அவரது திருமணம் நடந்தது.\nஎம்மைப் பொறுத்தளவில், சிறையில் நாம் சாதாரண சிறைவாசிகளாக\nபார்க்கப்படவில்லை. எமது சிறை நடவடிக்கைகள் எதுவும் கணக்கிலெடுக்காமல்,\nவழக்கில் இறந்துபோன நபர்களின் சமூக அந்தஸ்து மட்டுமே\nகணக்கிலெடுக்கப்பட்டது. எமக்காக புதிய விதிகள் இயற்றப்பட்டன.\nஉதாரணமாக, இன்றளவும் நாம் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது, ஒரு\nமரணதண்டனை சிறைவாசியைக் கூட தனிமைப்படுத்திவிடக் கூடாது என்று\nஉச்சநீதிமன்ற ஆணைகள் இருந்தும்கூட, ஏற்கனவே தனிமைச் சிறையில் இருந்த ஒரே\nகாரணத்தினால் மரணதண்டனை இரத்து செய்யப்பட்ட முன் உதாரணங்கள் உள்ள\nநிலையிலும் நாம் மட்டும் கடந்த எட்டரை ஆண்டுகளாக தனி அடைப்பில், தனிமைச்\nசிறையில் வதைக்கப்படுகிறோம். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில்\nரிட் மனு (எண் 13359/91) தாக்கல் செய்தோம். சில பரிகாரங்கள் கிடைத்தும்\nஅவை நடைமுறையில் கிடைக்காவண்ணம் தடுக்கப்பட்டன.\n1992ஆம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளாக இரத்த உறவினர்கள் மட்டுமே (அதாவது\nபெற்றோர், உடன்பிறந்தோர், மனைவி, பிள்ளைகள் மட்டுமே) பார்க்க அனுமதி\nஉண்டு என்று ஆணையிட்டது அரசு. எனது தாத்தா, பாட்டிகள்கூட பார்க்க அனுமதி\nமறுத்தனர். எனது பாட்டி என்னைச் சந்திக்க அரசிடம் அனுமதி கேட்டு எத்தனையோ\nமனுக்கள் கொடுத்து போராடினார். பின்னர், சென்னை உயர்நீதிமன்றத்தால் அந்த\nஅரசு ஆணை செல்லத்தக்கது அல்ல என்று தீர்ப்பு வந்த பின்னரே பார்க்க\nஎன்னைப் பார்க்க எனது பெற்றோர், நெருங்கிய உறவினர்களே\nஅனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கும் பாதுகாப்பு என்ற பெயரில் மிகுந்த\nதொல்லைகள் தரப்பட்டன. இந்த தொல்லைகளுக்கு அஞ்சியே பலரும் வருவதைத்\nதவிர்த்தனர். அவ்வாறு எனது பெற்றோர் என்னைப் பார்க்க வந்தாலும் கண்ணாடி\nகூண்டினுள்தான் பார்க்க வேண்டிய பரிதாப நிலை. காரணம் பார்வையாளர் அறை\nகண்ணாடி இழைத் தடுப்பால் தடுக்கப்பட்டிருந்தது. நேரடியாகப் பேச முடியாத\nநிலை. சைகையால் மட்டுமே பேச முடிந்தது. தனது மகனின் விரல்களைக் கூட\nதாயினால் அன்போடு தொட முடியாத கொடுமை.\nஇந்தக் கண்ணாடிக் கொடுமை எமது உறவினர்க்கு மட்டுமல்ல, எம்மைப் பார்க்க\nவரும் எமது வழக்குத் தொடர்பான வழக்கறிஞர்களுக்கும் இருந்தது. இதனால் எமது\nவழக்கை நாங்கள் விளக்க முடியாமல் தவித்தோம். இதுகுறித்து சிறப்பு\nநீதிமன்றம் உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்தோம். எந்தஒரு\nசிறைவாசிக்கும் இந்த சட்டரீதியான அடிப்படை உரிமை, தனது வழக்கறிஞருடன்\nசுதந்திரமாக பேசும் உரிமை மறுக்கப்பட்டிருக்காது என்று என்னால்\nகூறமுடியும். உயர்நீதிமன்றம் ஆணையிட்டும் எமது வழக்கறிஞருடனான\nஒருவருக்கொருவர் படித்துக் காட்டும் வசதி கடைசி வரை மறுக்கப்பட்டே\n1993ஆம் ஆண்டு எம்மை பூவிருந்தவல்லி சிறையில் அடைத்த பின்னர்,\nஎக்காரணமிட்டும் சிறைவளாகத்தை விட்டு வெளியே அழைத்துச் செல்லக் கூடாது என\nஅரசு ஆணையிட்டது. இதனால் பல துன்பங்களை எதிர்கொண்டோம். மருத்துவமனைக்கு\nஅழைத்துச் செல்லவும் கூட நீண்ட சட்ட போராட்டங்கள் நிகழ்த்த\nசிறை மதிலை ஒட்டியே நீதிமன்றம் என்பதால் நாம் மற்ற ச���றை வாசிகளைப் போல\nவீதிகளை கூட பார்க்க முடியாமல் முடக்கப்பட்டோம். சிறை மாற்றங்கள்,\nமருத்துவ பரிசோதனை என்பவற்றுக்காக 7 முறை மட்டுமே 8 ஆண்டுகளில் நாம்\nபூவிருந்தவல்லி சிறைவளாகம் முழுக்க மேலே இரும்பு கம்பிகளால்\nபோர்த்தப்பட்டும், கீழே காங்கிரீட் தளம் போடப்பட்டும் இருந்தது. வெயில்\nகாலங்களில் சொல்லொன்னா வேதனைகளுக்கு உள்ளானேன். தூக்கத்தை இழந்தேன்.\nமனஅழுத்தத்திற்கு உள்ளானேன். இந்த அழுத்தமே 24வது வயதிலேயே எனக்கு உயர்\nரத்த அழுத்த நோயை பரிசாகக் கொடுத்தது. தற்போது மாத்திரைகள் சாப்பிட்டு\nவருகிறேன். இந்த நோய் தொடர்பாக 1996ஆம் ஆண்டு மற்றும் 1999 ஆம் ஆண்டில்\nகேளா ஒலி அலைக் கதிர் பகுப்பாய்வு பரிசோதனையும் 1997ஆம் ஆண்டில் எதிரொலி\nஇதய பகுப்பாய்வு பரிசோதனையும் செய்துள்ளேன். தற்போது மாத்திரைகளுடன்தான்\nஉயிர்வாழ்வு. இது பற்றி தேசிய மனித உரிமை கமிசனுக்கு முறையிட்டுள்ளேன்.\n1996ல் திரு.சர்மா என்ற கமிசன் அதிகாரி சிறை நிலையைப் பார்வையிட்டுச்\nகடந்த 15 ஆண்டுகளாக எனது துன்பத்திற்கும் மேலாக எனது பெற்றோர் எனது\nநிலையால் மிகுந்த துன்பம் அனுபவிக்கின்றனர். 20 வயதே நிறம்பாத (பிறந்த\nநாள் 30-7-71) தங்களது ஒரே மகனை சட்டத்தின் காவலர்கள் என்று நம்பி\nவிசாரணைக்கு என சி.பி.ஐயிடம் தாங்களே முன்வந்து ஒப்படைத்து விட்டு இன்று\nதுன்பத்தைச் சுமந்து நிற்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக அவர்களது\nவாழ்விலும் இன்ப நிகழ்வுகள் எதுவும் நிகழ்ந்து விடவில்லை. அவர்கள்\nமட்டுமல்ல 26 வயது நிறைவடைந்த கனிணிவியல் பொறியாளர் படித்து முதல்\nவகுப்பில் தேர்ச்சி பெற்று இன்று தனது திருமணத்தை எனது விடுதலைக்காக\nஒத்திவைத்திருக்கும் எனது இளைய சகோதரியின் வாழ்வும் துயரத்தில்\nஒப்புதல் வாக்குமூலத்தின் நம்பகத் தன்மை\nஒரு குற்றமும் செய்யாத எனக்கு இன்று இந்த நிலை ஏற்பட்டது மட்டமல்ல,\nஎன்னைச் சார்ந்த அனைவருக்குமே இதே தண்டனை தரப்பட்ட நிலையிலேயே\nகாணப்படுகிறது. இவற்றிற்கு காரணம் என்ன\nசொல்லப்படுகிற காவல் அதிகாரிகள் எழுதி எம்மிடம் துன்புறுத்தி பெற்ற\nகையொப்பங்களை நம்பி அளிக்கப்பட்ட தண்டனை அல்லவா காரணம்.\nஇன்று தடா சட்டப்படி நாம் குற்றமேதும் இளைக்கவில்லை. இவ்வழக்கிற்கு தடா\nபொருந்தாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதே நேரம் இந்த\nகொடூரச் சட்டத்தின் ஒர�� அங்கமான காவல் அதிகாரி பெறும் வாக்குமூலம்\nசெல்லுபடி ஆகும் என்ற பிரிவை மட்டும் செல்லாததாக அறிவித்து\nஅதனடிப்படையில் தண்டனை, அதிலும் மரண தண்டனை என்பதுதான் வேதனை அளிக்கிறது.\nஇன்று நடைமுறையில் இல்லாத, எமது வழக்கிற்கு பொருந்தாது எனக்கூறப்பட்ட\nஇச்சட்டத்தினால் 60 நாட்கள் போலீஸ் காவல் (அதிலும் 30+30)\nகுற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஓராண்டு காலம், பிணையில் விடாமை,\nஉயர்நீதிமன்ற வாய்ப்பு பறிப்பு, மூடிய அறை விசாரணை, ரகசிய சாட்சிய முறை,\nபோலீஸ் அதிகாரி முன் கொடுக்கும் வாக்குமூலம் செல்லும், குற்றமற்றவர் என\nநிரூபிக்கும் பொறுப்பு என எத்தனை அடிப்படை உரிமைகளை நாங்கள்\nஇழந்துவிட்டோம். இவற்றை யாரால் எமக்கு திருப்பி அளிக்க முடியும்\nஇருந்தாலும் இவை அனைத்தையும் நீதி அரசர்கள் கட்டாயம் மறுசீராய்வு மனுவில்\nகணக்கில் எடுப்பார்கள், திறந்த மனதுடன் பார்ப்பார்கள், தடா சட்டமே\nபொருந்தாது என கூறியவர்கள் இதையும் தெளிந்த மனதுடன் ஆராய்ந்து எமக்கு\nநீதி வழங்குவார்கள் என்று நம்பினேன். முடிவில் மிக மோசமாக\nஇந்த நேரத்தில் எனது ஒப்புதல் வாக்குமூலம் என்று கூறப்படுவதன்\nநம்பகத்தன்மை பற்றி சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன்.\n1. 60 நாட்களுக்கும் மேலான காவலின் பின்பு 14.8.1991 மற்றும் 15.8.1991\nஅன்று, அதாவது போலீஸ் காவல் முடியப் போகும் 16.8.1991 அன்றைக்கு முந்தைய\nநாளில் வாக்குமூலம் எடுத்ததாகக் கூறுவதை எவ்வாறு நம்புவது\nவாக்குமூலம் அளித்ததாகக் கூறப்படும் 17 பேரும் காவல் முடியும் ஒரு\nநாளுக்கு முன்புதான் வாக்குமூலம் அளித்துள்ளனர்.\n2. ராஜீவ் கொலை வழக்கை விசாரிக்கவென அமைக்கப்பட்ட குழுவில் (சிபிஐ /\nஎஸ்.ஐ.டி) அங்கமாகச் செயல்பட்ட சாட்சி 52 காவல்துறைக் கண்காணிப்பாளர்\nதியாகராசனின் சாட்சியம் எவ்வாறு ஏற்கத்தக்கது\nஇந்த இடத்தில் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகச் சாட்சியளித்த\nசாட்சி 52 தியாகராசனின் சாட்சியம் ஏற்கத்தக்கதா என்பதற்கு, அவர்\nதொடர்புடைய வேறு வழக்கு பற்றிக் கூறிட விரும்புகிறேன். கேரள மாநிலத்தில்\nநடந்த அவ்வழக்கு பற்றியும், அவ்வழக்கில் சாட்சி 52 நடந்து கொண்ட முறை\nபற்றியும் பிரண்ட் லைன் ஏட்டில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இதுவே சாட்சி\n52 தியாகராசனின் நம்பகத்தன்மையை எடுத்துக் கூறுமென நம்புகிறேன்.\nஇவ்வாதத்தை நான் எனது 313. குற்றவியல் நடைமுறைச் சட்டம். பதிலுரையில்\n3. சாட்சி 52 தியாகராசன் தனது சாட்சியத்தில் 14.8.1991 அன்று இரவு 11\nமணிக்கு சற்று முன்னதாக, பூந்தமல்லி கிளைச் சிறைக்கு வந்து எதிரி ராபர்ட்\nபயஸ் என்பவரிடம் வாக்குமூலம் தொடர்பான முதல்நாள் நடவடிக்கைகளில்\nஈடுபட்டதாகக் கூறுகிறார். இந்த நடவடிக்கை அரை மணி நேரம் நீடித்தது\nஆனால் இவரே வேறு இடத்தில் எனது வாக்குமூலம் தொடர்பாக\nசாட்சியமளிக்கும்போது, 14.8.1991 அன்று இரவு 11.30 மணிக்குச் சற்று\nமுன்னதாக, பூந்தமல்லி கிளைச் சிறை வந்து எனது வாக்குமூலம் தொடர்பான\nமுதல்நாள் நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறுகிறார்.\nஇதிலிருந்தே இவர் முன்பே தயார் செய்யப்பட்ட ஆவணங்களைக் கொண்டு\n4. எனது ஒப்புதல் வாக்குமூலம் எனப்படுவதன் முதல் நாள் நடவடிக்கையின்\nஇறுதியில் எனது பெயருக்கு பதிலாக ராபர்ட் பயஸ் பெயர் எழுதப்பட்டுள்ளது.\nஎன்னை முன்னிலையில் வைத்துக் கொண்டு முறையாக இந்த ஆவணம் தயார்\nசெய்யப்பட்டிருந்தால் பெயர் மாற்றம் வருமா\n5. ஒப்புதல் வாக்குமூலப்படி 3.5.1991, 4.5.1991 ஆகிய நாட்களில் நான்\nசென்னையில் இருப்பதாக உள்ளது. ஆனால் சாட்சி 75 வசந்தகுமார் என்பரின்\nசாட்சியப்படி 3 அல்லது 4ம் தேதி அவருடன் நான் திருச்சியில் இருப்பதாக\n6. எனது வாக்குமூலத்தின்படி ஹரிபாபுவிற்கு நான் படச்சுருள்\nகொடுத்ததாகவும், பாக்கியநாதனின் வாக்குமூலத்தில் அவர் கொடுத்ததாகவும்,\nசாட்சி 72 இராமமூர்த்தி என்பவரின் 164-குற்றவியல் நடைமுறைச் சட்டம்.\nவாக்குமூலப்படி சுபாசுந்தரம் கொடுத்தார் எனவும் உள்ளது. சம்பவ இடத்தில்\nஹரிபாபு பயன்படுத்தியது ஒரு படச்சுருள் என்று கூறப்படுகிறது. இறுதியில்\nஎன் மீது குற்றம் சாட்டப்படுகிறது. எப்படி\n7. வாக்குமூலத்தின்படி நான் மே மாதம் முதல் வாரம் இரண்டு 9 வோல்ட்\nமின்கலம் வாங்கியதாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே என் மீது மே மாதம்\nமுதல் வாரம் எனக் குறிப்பிட்டு குற்றச்சாட்டு வரையப்படுகிறது. நீதியரசர்\nவாத்வா பக்கம் 300) ஆனால் சாட்சி 91 மொய்தீன் என்ற கடைக்காரர்\nசாட்சியப்படி மே மாதம் இரண்டாம் வாரம் என்றுள்ளது.\n8. வாக்குமூலத்தில் சிவராசன் அந்த இரண்டு மின்கலங்களையும் குண்டு\nவெடிக்கச் செய்யப் பயன்படுத்தியதாகக் காணப்படுகிறது. ஆனால் நிபுணர்களான\nசாட்சிகள் 252 சீனிவாசன், 257 மேஜர் சபர்வால், 280 சந்திரசேகரன் ஆகியோர்\nசாட��சியப்படி ஒரு பேட்டரிதான் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.\n9. சாட்சி 75 வசந்தகுமார் சிவராசனின் நெருங்கிய கூட்டாளி என்று\nவாக்குமூலத்தில் உள்ளது. ஆனால் அவரோ தனக்கு சிவராசனின் பெயர்கூடத்\n10. 22.5.1991 அன்று பாக்கியநாதன் வீட்டிலிருந்து எனது பொருட்களை கொண்டு\nசென்றதாக வாக்குமூலத்தில் உள்ளது. ஆனால் விசாரணை அதிகாரி சாட்சி 288\nஇரகோத்தமன் சாட்சியம், சான்றாவணம் 1344 என்பவற்றில் 24.5.1991 என்று\n11. எனது வாக்குமூலப்படி 23.5.1991 அன்று ஹரிபாபுவின் உடலை எடுப்பது\nதொடர்பாக சுபா சுந்தரத்திடம் கூறுமாறு சிவராசன் கேட்டுக் கொண்டதாக\nஉள்ளது. ஆனால் பாக்கியநாதனின் வாக்குமூலப்படி ஹரிபாபுவின் வீட்டு\nமுகவரியை அறிவதற்காக சுபாசுந்தரத்திடம் சென்றதாக உள்ளது.மேற்சொன்னவை சில\nஉதாரணங்களே. இதுபோல் பலவும் உண்டு. காரணம், நடந்தவற்றை எழுதியிருந்தால்\nவாக்குமூலத்தில் உள்ள அனைத்துமே பொய் என்று கூறிவிட முடியாது. ஒரு சில\nஉண்மைகளைக் கொண்டு தங்களது வழக்கிற்கு ஏற்ப எழுதிய கதைதான் இந்த\nவாக்குமூலங்கள். இத்தனை முரண்பாடுகளைக் கொண்ட வாக்குமூலத்தை நம்பித்தான்\nசாதகமாய்ப் பேசும் ஆவணக் குறிப்புகள்\nஎமது கடுமையான மறுப்பிற்குப் பின்னரும், வாக்குமூலங்கள் ஏற்கப்பட்டாலும்\nகூட ஒரு வாதத்திற்காக அவற்றை ஏற்றுக்கொண்டாலும் எனக்குச் சாதகமான\nசங்கதிகள் பலவும் அதில் உள்ளன. அவற்றைத் தங்களது பார்வைக்குக் கொண்டுவர\n1. வாக்குமூலத்தில் உள்ளபடி நான் எல்.டி.டி.ஈ.க்காக மாதச் சம்பளத்திற்கு\nவேலை செய்கிறேன். பல எல்.டி.டி.ஈ. உறுப்பினர்களுக்கு வேலை செய்ததாகவும்,\nசிவராசன் ஒரு சீனியர் எல்.டி.டி.ஈ. ஆள் என்பதால் வேலை செய்ய ஒப்புக்\nகொண்டேன் என்றும் காணப்படுகிறது. எங்கும் கொலைச் செயலுக்கு ஒப்புக்\nகொண்டு வேலை செய்ததாகக் காணப்படவில்லை.\n2. எக்ஸ்.பி.392 என்ற 7.5.1991 தேதியிட்ட கம்பியில்லாச் செய்தியின்படி\nசிவராசன், சுபா, தனு ஆகிய மூவருக்கு மட்டுமே சதித் திட்டம் தெரியும் என்ற\nஉள்ளது. இதை நீதியரசர்களும் ஒப்புக் கொள்கின்றனர். எனது வாக்குமூலப்படி\nநான் 7.5.1991க்கு முன்பு தான் சிவராசனுக்கு மோட்டார் சைக்கிள், கார்\nபேட்டரி, 9 வோல்ட் பேட்டரி ஆகியவை வாங்கித் தருகிறேன். எனவே உள்நோக்கம்\nதெரிந்து வாங்கித் தர நியாயமில்லை.\n3. 21.5.1991 அன்று இரவு 9.30 மணிக்கு அதாவது சம்பவம் நடைபெறும்போது\nபாக்கிய��ாதனுடன் சினிமா பார்க்கச் சென்றதாக வாக்குமூலத்தில் உள்ளது.\nஉண்மையில் எனக்கு சம்பவத்தின் விவரம் முன்பே தெரிந்திருந்தால், சதியாளனாக\nஇருந்தால், குற்றம் நடக்கும் நேரத்தில் நண்பருடன் சினிமா பார்க்க\n(சினிமா பார்த்துவிட்டுத் திரும்பி வரும் வழியில்தான் ராஜீவ் கொலை பற்றி\n4. 23.5.1991 அன்று காலை சம்பவ விவரங்களை சிவராசன் கூறுவதாகவும், மாலை\nநளினி விவரித்தார் எனவும் வாக்குமூலத்தில் காணப்படுகிறது. உடனே நான்\nபாக்கியநாதன் வீட்டில் தங்கியிருப்பது உசிதமாகப் படவில்லை என்று கருதி\nஇடம் மாறிச் சென்றுவிடுவதாக உள்ளது. எனவே சம்பவத்தைப் பற்றி முன்பே\nதெரிந்திருந்தால் 21.5.1991க்கு முன்பே வேறு இடம் சென்றிருப்பேன்.\nசிவராசன், நளினி ஆகியோர் மூலம் 23.5.1991 அன்று தெரியவந்ததால்தான் அன்று\n5. அவ்வாறு பாக்கியநாதன் வீட்டிலிருந்து நான் எனது சொந்த ஊரான சோலையார்\nபேட்டையில் உள்ள எனது வீட்டிற்குச் சென்றுவிட்டதாகவே வாக்குமூலத்தில்\nகாணப்படுகிறது. நான் குற்றம் இழைத்திருந்தால், குற்ற மனப்பான்மையோடு\nஇருந்திருந்தால் சொந்த வீடு செல்லாமல் வேறு மறைவிடம் நோக்கித்தானே\n6. இவ்வழக்கில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வெடிகுண்டு பற்றி\nஎந்தப் புலனாய்வும் மேற்கொள்ளப்படவில்லை. இதை நீதிபதி ஜெயின் கமிசனும்\nகுறிப்பிட்டு இன்று அமைக்கப்பட்டுள்ள பல்நோக்கு கண்காணிப்புக் குழு இது\nகுறித்து ஆராயக் கோரப்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் வெடிகுண்டு பற்றி\nபுலனாய்வு செய்து சம்பந்தப்பட்ட நபர்கள் விசாரிக்கப்பட்டு நான் நிரபராதி\nஎனத் தெரிந்தால் எனது நிலை விசாரிக்கப்பட்டு நான் நிரபராதி எனத்\nதெரிந்தால் எனது நிலை என்ன\nஇவ்வழக்கில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் வெடிகுண்டு தொடர்பான\nபுலனாய்வில் எத்தனை ஓட்டைகள் உள்ளன என்பது குறித்து இந்தியா டுடே, மே 21,\nசூன் 5, 1996 (தமிழ்) இதழில் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதையும் நான் எனது\n313- குற்றவியல் நடைமுறைச் சட்டம் பதிலுரையில் தாக்கல் செய்துள்ளேன்.\nமேற்சொன்னவை மட்டுமே என்னை நிரபராதி என எடுத்துக்கூற போதுமானது எனக் கருதுகிறேன்.\nஅன்புக்குரியீர், மேற்சொன்னவற்றை எல்லாம் மறுசீராய்வு மனுவில்\nஎடுத்துரைத்திருந்தால் நீதியரசர்கள் உண்மை உணர்ந்திருப்பார்களே என்று\nஎம்மை நோக்கி கேள்வி எழுப்பக்கூடும். உ���்மை என்னவெனில் இதைவிடக்\nகூடுதலாகவே எமது வழக்கறிஞர் மறுசீராய்வு வாதுரையில் எடுத்துரைத்தார்.\nஎமது குற்றமற்ற தன்மையை, எமக்கு இழைக்கப்பட்ட அநீதியை எழுத்து வடிவில்\nமறுசீராய்வு மனுவில் சமப்பித்தோம். ஆயினும் கூட நீதி மறுக்கப்பட்டு\nகொடுமை வென்னவெனில், மறு சீராய்வு மனு மீதான தனது உத்தரவில் நீதியரசர் வாத்வா.\nதண்டிக்கப்பட்டுள்ள மறுசீராய்வு மனுதாரர்களுக்காக வாதிட்ட திரு. நடராசன்\nஅவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்ற முடிவை எதிர்க்கவில்லை என்றும்\nமரணதண்டனை விதிப்பது தேவைதானா என்று அளவோடு மறுசீராய்வு மனுக்களை\nஎன்று குறிப்பிட்டுள்ளார். எமது எழுத்துப்பூர்வமான மறுசீராய்வுக்கான\nமனுவை படித்தறிந்தாலே இதற்கான விளக்கத்தை தாங்கள் உணர்வீர்கள் என்று\nஉச்ச நீதிமன்றத்தின் நீதியில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தேன்.\nஆனால் மிக மோசமான முறையில் ஏமாற்றமடைந்தேன். தயவுகூர்ந்து இதை நீதித்துறை\nமீதான குற்றச்சாட்டாக தாங்கள் பொருள் கொள்ள மாட்டீர்கள் என்று\nஉண்மை என்னவெனில் எமது வழக்கைப் பொருத்தளவில் நீதிமன்றம் நீதி\nவழங்குதலில் சற்றுத் தடுமாற்றம் கண்டுவிட்டது என்பதை உறுதியோடு சொல்வேன்.\nஅதேவேளை, பொதுவில் நீதிமன்றம் கூறுவதையே உலகம் ஏற்கும், நம்பும்\nகுறைந்தபட்சம் உங்களைப் போன்ற அறிவிற் சிறந்தவர்களிடமும் மனித உரிமைப்\nபோராளிகளிடமாவது உண்மையை நிலைநாட்டி விட வேண்டும் எனத் துடிக்கிறேன்.\nஎன்னை விடுதலை செய்யும் உத்தரவை வழங்கத் தங்களால் இயல\nமுடியவில்லையானாலும் நான் குற்றமற்றவன் என்பதை நீங்கள் எந்தக்\nகணத்திலாவது உணர்வீர்களேயானால் அதுவே எனது விடுதலைக்கான வெற்றி என்பதை\nஎன் வழக்குத் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புரை பக்கங்களையும்\nநீதியரசர்கள் அவற்றில் செய்துள்ள பிழைகளையும் எழுதி இணைத்துள்ளேன்.\nபடித்தறிந்து எனது தரப்பு உண்மைகளை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.\nதடா எனும் ஆள்தூக்கிச் சட்டம் எத்துணை எதிர்ப்பைப் பெற்றது என்பதை\nநீங்கள் அறிவீர்கள். அந்தச் சட்டம் அத்தனை எதிர்ப்பையும் பெறுவதற்கான\nகாரணமாய் அமைந்தது தடா சட்டப்பிரிவு 15 என்ற ஒப்புதல் வாக்குமூலப் பிரிவு\nஇந்தக் கொடூரச் சட்டத்தின் கீழ்தான் எமது வழக்கும் தொடுக்கப்பட்டது.\nஆயினும் இறுதியில், நாங்கள் பயங்கரவாதிகளில்லை என்���ும் தடா சட்டம்\nஇவ்வழக்கில் பொருந்தாது என்றுரைத்த உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வாக்குமூலம்\nமட்டும் செல்லும் என்று தீர்ப்பளித்திருப்பதும் அந்த வாக்குமூலம் என்பதை\nமட்டுமே கொண்டு உயர்ந்தபட்ச தண்டனையான மரண தண்டனை விதிப்பதும் மிகுந்த\nவேதனையளிக்கும் செயலாகும். 12,15 என எண்களின் விளையாட்டிற்கு எமது உயிர்\nவிலையாக்கப்பட்டுவிட்டது என்பதே வருத்தத்திற்குரிய உண்மை.\nஎனவே உச்ச நீதிமன்ற உத்தரவுச் செய்தியை அறிந்தபோது, உலகத்தின் மிகக்\nகொடிய குற்றங்களை நீதிபதிகள் ஆதரித்துள்ளனர். ஆகவே, இரு தரப்பு\nவழக்கையும் நீதிபதிகள் விசாரித்தறிகிறார்கள் என்பதால் உண்மைதான்\nவெளிப்படும் என்று எண்ணிவிடாதீர்கள் என்ற லெனின் அவர்களின் கூற்றைத்தான்\nசட்டப்படி நான் எந்தக் குற்றமும் செய்தவனல்ல. நியாயப்படியும்\nகுற்றமற்றவனே. என்றாலும் எமதுத் தரப்பு நியாயங்களைவிட மறைந்தவர் உயர்\nபதவி வகித்தவர் என்பதுதான் முன் நின்று வழக்கின் முடிவைத் தீர்மானித்து\nதனிமனித விருப்பு வெறுப்புக்கள்தான் பல நேரங்களில் பலரின் எதிர்காலத்தை\nகேள்விக்குறியாக்கியுள்ளது. இதற்கான கடந்தகால சான்றுகள் பலவுண்டு. அன்று\nகேகர் சிங் கொடூரமான முறையில் தூக்கிலிடப்பட்ட போது யாரும் குரல்\nகொடுத்துவிடவில்லை. ஆனால் இன்று எமக்கான நிலைமை அவ்வாறில்லை என்பதை\nஉணர்ந்துள்ளேன். அதையிட்டு நான் மகிழ்சசி கொள்கிறேன். எமக்காக ஒலிக்கும்\nஅந்தக் குரல்களே எமக்கு உற்சாகத்தைத் தருகிறது. எதிர்காலத்தின் மீதான\nஎனது இந்த முறையீடு வெற்றுப் புலம்பல்கள் அல்ல. ஒரு நிரபராதியான மனிதனின்\nஉள்ளத்து உண்மைகள். இறுதியில் உண்மை வெல்லும் என்ற நம்பிக்கையிருக்கிறது\nஎன்றாலும், நான்கு சுவற்றுக்குள் நடந்தேறிய உண்மைகள் பலரால் அறியப்பட\nவேண்டும் என்று ஆவல் கொள்கிறேன். அதன் விளைவுதான் இந்த முறையீடு.\nசிலவேளை, எனது நீதிக்கான நெடும் போராட்டத்தில் இந்த மடல் வேறு பல மனித\nநேயங்கொண்ட இதயங்களையும் இணைக்கக்கூடும். அதை எதிர்பார்த்தே நான் ஆவலோடு\nஎனது வேண்டுதல் எல்லாம், திறந்த மனதுடன் அணுகுங்கள், சட்டத்தின்\nஅடிப்படையில் மட்டுமே எம்மைப் பாருங்கள் என்பதுதான்.\nகடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனது மகனின் நியாயத்திற்காகப் போராடும்\nஒரு தாயின் அர்ப்பணிப்பை, உறுதியைப் பாருங்கள். அவரின் உழைப்பிற்காகவாவது\nஉண்மை வெல்லத்தான் வேண்டும். உறுதுணை செய்யுங்கள்.\nஎந்த ஒரு மனிதனும் இந்த நாட்டின் வரலாற்றில் உச்ச நீதிமன்றம் உறுதி\nசெய்துவிட்ட பிறகும் நிரபராதி என நீதி கேட்டதாக உதாரணமிருப்பதாக எனக்குத்\nதெரியவில்லை. ஆனால் நாம் கேட்கிறோம். அத்தனை மோசமாக நாம் அநீதிகளை\nசுமந்து நிற்கிறோம். சுமையை இறக்க வாருங்கள்.\nவேதனைகள் எம்மோடு முடியட்டும். விடியப் போகும் காலைப் பொழுதிலாவது நீதி\nஅனைவர்க்கும் சமமாக மாறட்டும். சட்டத்தின் மூலம் நிரபராதிகளைக்\nஇறுதியாக உலகப் பொதுமறை தந்த பெருநாவலரின் மேற்கோளோடு நீதிக்கான\nஎப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.\nஅன்ரன் பாலசிங்கம் (அன்டன் பாலசிங்கம், 1938 - டிசம்பர் 14, 2006 ; கரவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை) விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராக அறியப்பட்டவர். இவர் இங்கிலாந்து குடியுரிமைடைக் கொண்ட இலங்கைத் தமிழராவார். இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் ஆரம்பம் முதல் பெப்ரவரி 22- 23 இல் ஜெனிவாவில் நடைபெற்ற , ஜெனிவா முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வரை விடுதலைப் புலிகளின் குழுவுக்கு தலைமை தாங்கி வந்தார். இங்கிலாந்தின் இலண்டன் சௌத் பேன்ங்க் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவருக்கு வேறு பல கல்வி நிலையங்களும் கௌரவ பட்டங்களை அளித்துள்ளன.\n1.4 உடல் நிலை பாதிப்பு\n2 தேசத்தின் குரல் விருது\n3 அன்ரன் பாலசிங்கத்தின் மிதவாத போக்கு\n[ தொகு] ஆரம்ப வாழ்க்கை\nஆரம்பக்காலத்தில் இலங்கையின் வீரகேசரியின் பத்திரிகையாளராக பணியாற்றிய பாலசிங்கம் பின்னர் கொழும்பின் பிரித்தானிய தூதரகத்தில் மொழிப் பெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார். [1] [2] இங்கு பிரித்தானிய தூதரகத்தில் 10 ஆண்டுகள் கடமையாற்றியாதனால் இங்கிலாந்து குடியுருமை பெற்றார்.\nஅவுஸ்திரேலியரான அடேல் ஆன்னை இலண்டனில் காதல் திருமணம் செய்துக்கொண்டார்.\n[ தொகு] விடுதலைப்புலிகளுடன் தொடர்பு\nஏப்ரல் 2002 இல் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட முன்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அத்திபூத்தாற் போல் எப்போதாவது ஒரு சில தடவையே நடைபெறும் பத்திரிகையாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு மொழிபெயர்ப்பு உதவிக���ையும் செய்தார்.\n[ தொகு] உடல் நிலை பாதிப்பு\n2000 ஆம் ஆண்டு நீண்ட காலமாக இருந்த நீரிழிவு நோய் காரணமாக அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துப் போனதால் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பிறகு அவருக்கு கொடுக்கப்பட்ட சக்திவாய்ந்த மருந்துகளின் பக்க விளைவாக, 2006 நவம்பர் மாதம் வயிறு, ஈரல், சுவாசப்பை, எலும்பு மச்சைகள் போன்ற உடலின் முக்கிய அவயவங்கள் எங்கும் புற்று நோய் பரவியுள்ளதை இங்கிலாந்தில் வைத்தியர்கள் உறுதி செய்தனர். [3] [4].\nதொடர்ச்சியாக வைத்திய பராமரிப்பில் இருந்துவந்த கலாநிதி அன்டன் பாலசிங்கம் டிசம்பர் 14, 2006 அன்று தனது 68வது வயதில் லண்டனில் காலமானார்.\n[ தொகு] தேசத்தின் குரல் விருது\nமறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு \"தேசத்தின் குரல்\" எனும் கௌரவத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அறிவித்துள்ளார். [5]\n[ தொகு] அன்ரன் பாலசிங்கத்தின் மிதவாத போக்கு\nஅன்ரன் பாலசிங்கம் முதலில் மார்சிய வாதியாக இருந்தவர். பின்னர் அதில் இருந்து தன்னை விலத்தி, ஈழத் தமிழத் தேசியத்தை வரையறை செய்பவர்களில் ஒருவரானார். தமிழீழ விடுதலைப் புலிகளில் கற்றறிவு, அனுபவ ஆறிவு, ஆங்கில மொழி அறிவு, மிதவாத தன்மை [6], வெளிஉலக பார்வை தொடர்பு, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றை கொண்ட ஒரு மிக முக்கிய தலைவராக விளங்கினார். முற்போக்கான, மேற்ககுலகை புரிந்த ஆளுமையாக பிபிசி ஆய்வாளர்கள் இவரின் முக்கியத்துவத்தை பற்றிய ஆய்வில் சுட்டிக் காட்டியுள்ளனர் [7]. இறுதி வரைக்கும் ஆயுதங்களை பயன்படுத்தாத தமிழீழப் போராளியாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் இருந்து செயலாற்றியதும் இவரின் மிதவாத போக்குக்கு இன்னுமொரு எடுத்துக்காட்டு ஆகும்.\n[ தொகு] இவரது நூல்கள்\n[ தொகு] இவற்றையும் பார்க்க\n↑ விழிப்பு தளத்தில் செய்தி\n↑ Tamil Tiger negotiator has cancer. பிபிசி . இணைப்பு 2006-11-25 அன்று அணுகப்பட்டது. (ஆங்கிலம்)\n↑ பாலாண்ணைக்கு \"தேசத்தின் குரல்\" கௌரவம்: தமிழீழத் தேசியத் தலைவர் அறிவிப்பு\n20ஆம் நூற்றாண்டின் 100 தமிழர்கள் - தமிழ் தேசியம் (தமிழ்)/ (ஆங்கிலம்)\nஅன்ரன் பாலசிங்கம் மறைவு பிபிசி தமிழோசை (தமிழ்)\nஅன்ரன் பாலசிங்கம் மறைவு - ஐக்கிய இராச்சிய டைம்ஸ் செய்தி (ஆங்கிலம்)\nதேசத்தின் குரல் - ஆசியன்டிரிபியூன் (ஆங்கிலம்)\nசெந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்\nதேன் வந்து பாயுது க��தினிலே - எங்கள்\nதந்¨தையார் நாடென்ற பேச்சினிலே - ஒரு\nசக்தி பிறக்குது முச்சினிலே (செந்தமிழ்)\nவேதம் நிறைந்த தமிழ் நாடு - உயர்\nவீரம் செறிந்த தமிழ் நாடு - நல்ல\nகாதல் புரியும் அரம்பையர் போலிளங்\nகன்னியர் சூழ்ந்த தமிழ் நாடு (செந்தமிழ்)\nகல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்\nகம்பன் பிறந்த தமிழ் நாடு - நல்ல\nபல்வித மாயின சாத்திரத்தின் மணம்\nபாரெங்கும் வீசுந் தமிழ் நாடு (செந்தமிழ்)\nவள்ளுவன் தன்னை உல கினுக்கே தந்து\nவான்புகழ் கொண்ட தமிழ் நாடு - நெஞ்சை\nஅள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி\nயாரம் படைத்த தமிழ் நாடு (செந்தமிழ்)\nசுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர், சுப்பிரமணிய பாரதி ( Subramaniya Bharathi ) (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.\nதமிழ் , தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை மெச்சி பாரதி என்ற பட்டம் எட்டயபுரம் சமஸ்தானத்தால் வழங்கப்பட்டது.\n3 பத்திரிக்கைப் பணியும் விடுதலைப் போராட்டமும்\nஎட்டயபுரத்தில் பாரதி பிறந்த வீடு தற்போது தமிழக அரசால் சீர்செய்யப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளது.\n1882-ம் ஆண்டு எட்டயபுரத்தில் பிறந்த பாரதி தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து வரும்பொழுதே கவிபுனையும் ஆற்றலை வெளிப்படுத்தினார்.1897 ஆம் ஆண்டு செல்லம்மாளை மணந்தார்.1898 ஆம் ஆண்டு தொழிலில் ஏற்படும் நஷ்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார்.இதனை எட்டையபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொள்கின்றார்.பின்னர் எட்டையபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது.சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசிக்குச் செல்கின்றார்.1898 முதல் 1902 வரை காசியில் தங்கி இருந்தார்.பின்னர் எட்டையபுரத்தின் மன்னனால் அழைத்து வரப்பட்டு காசி அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார்.இவ்வாறு ஏழு வருடங்கள் பாட்டெழுதாமல் இருந்த பாரதி 1904 ஆம் ஆண்டு மதுரையில் அவர் எழுதும் பாடல் 'விவேகபானு' இதழில் வெளியாகின்றது.வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத���திரிக்கை ஆசிரியராகவும் மதுரையில் மன்னர் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.\nதமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் மற்றும் வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். பிற மொழி இலக்கியங்களை மொழி பெயர்க்கவும் செய்துள்ளார்.\nஆகியன அவர் படைப்புகளில் சில.\nமகாகவி பாரதி - முழுமையான நூல் - நூலகம் திட்டம்\nபாரதியார் மின் மணி மண்டபம்\nபாரதியார் பாடல்கள் - தேசிய கீதங்கள்\nபாரதியார் பாடல்கள் - ஞானப் பாடல்கள், பல்வகைப் பாடல்கள், சுயசரிதை\nபாரதியார் பாடல்கள் - கண்ணன் பாட்டு, குயில் பாட்டு\nபாரதியார் பாடல்கள் - பாஞ்சாலி சபதம்\nபகவத் கீதை- பாரதியாரின் முன்னுரை\nநிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் - ”பாலை” பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்\nநிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம் முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்... ‘பாலை...\nதமிழ்த் தேசியத்தின் மீதான அவதூறுகளும், போலித் தமிழ்த் தேசியர்களும்\nதமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலை...\nஉரைவீச்சுகளின் வழியே நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை விட மிக வலிமையான பரப்புரை ஊடகம் தான் திரையுலகம். இத்திரையுலகின் வழிய...\nஈழதமிழர்கள் கைது: புதுச்சேரியில் கண்டன பேரணி\nஈழத்தமிழர்களுக்கு உதவியவர்களை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் மாபெரும் கண்டன பேரணி புகைப்படம்: தினகரன் நன்றி : தினமலர் ----...\nஇராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும்\nஇராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும் (சில ஆதாரங்களுடன்) க.அருணபாரதி தமிழக மக்களின் நீண்ட காலக் கனவான சேது சமுத்திரக் கால்வ...\nசெஞ்சோலை படுகொலை நினைவு தினம்\nதேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம் \"எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்\" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் ...\n‘ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு\n'ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு பொ.ஐங்கரநேசன் நன்றி : கருஞ்சட்டை தமிழர் நவீனத்தின் அடையாளம். கம்பீரத்தின் சின்னம். எந்தப் பின...\nதோழருக்கு வணக்கம்... தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் பி.டி.எப் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ள கீழுள்ள இண���ப்புகளை சொடுக்கவும். இதழ் மாதந்தோற...\n“புதுச்சேரி என்பது அரசியல் பூமி” - 'என் விகடன்' இதழில் எனது பேட்டி\nஆனந்த விகடன் இதழுடன் வெளிவரும் “ என் விகடன் ” துணை இதழின் புதுச்சேரிப் பதிப்பில், “எங்கள் ஊர்” பகுதியில், இவ்வாரம் (சூலை1-26) எனது ச...\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி \n- புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி ஓலைச்சுவடிகளில் ஆரம்பித்த தமிழ் எழுத்துக்களின் ஊர...\nதமிழ்த் தேசியத்தை முன்வைத்து இயங்கி வரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் துணைப் பொதுச் செயலாளர்.\nதமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர்.\nதமிழ்த் தேசியத் தமிழர் தமிழர் கண்ணோட்டம் மாதமிருமுறை இதழின் ஆசிரியர் குழுவில் உறுப்பு வகித்து, அவ்வப்போது அவ்விதழில் கட்டுரைகள் எழுதி வருகின்றவன்.\nதுக்ளக் சோ கேள்வி: முதல்வர் சாட்டையடி பதில்\nவரலாற்றுச்சுவடுகள் - 01: வெண்மணி\nவன்முறையை பற்றி யார் பேசுவது \nபகுத்தறிவுப் பகலவன் டாக்டர் ஏப்பிரகாம் கோவூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://beautytips-tamil.blogspot.com/2011/01/blog-post.html", "date_download": "2018-07-21T09:48:50Z", "digest": "sha1:3JOW7MO7PBUZ37PUFLMNSO5HFWLZOXSZ", "length": 31698, "nlines": 202, "source_domain": "beautytips-tamil.blogspot.com", "title": "BEAUTYTIPS IN TAMIL: தேன் மருத்துவம்", "raw_content": "\n இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி\n1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.\n2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.\n3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.\n4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.\n5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா\n6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்\n7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே\n8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.\n9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.\n10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.\n11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.\nதேன் என்ற வார்த்தையைக் கேட்டாலே அனைவரின் நாவிலும் எச்சில் ஊறும். இயற்கையின் கொடைகளில் தேனும் ஒன்று. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நம் சித்தர்கள் தங்களின் தவப்பயனால் கண்டறிந்த சித்த மருத்துவத்தில் தேனை துணை மருந்தாக பயன்படுத்துகின்றனர். தேன் எத்தனை வருடங்கள் ஆனாலும் கெடாது. தன்னுடன் சேர்ந்த பொருட்களையும் கெடாமல் பாதுகாக்கும்.\nசர்க்கரைக்கு பதிலாக தேனை பயன்படுத்தலாம். தேனில் குளுக்கோஸ், பிரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற சர்க்கரை பொருட்கள் உள்ளன.\nதேனில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு தேனுக்கும் தனித்தனி மருத்துவ குணங்கள உண்டு.\nஇது மலைப் பகுதிகளில் பாறைகளின் இடுக்குகளிலும் பெரிய மரக் கிளைகளிலும் பெரும் கூடாக கட்டியிருக்கும். இந்த வகைத் தேன் அரிய மருத்துவ குணங்களைக் கொண்டது. சித்த மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.\nநாள்பட்ட சளி, இருமல் போன்றவற்றிற்கும் உடலை வலுப்படுத்தவும், நோயுற்றவர்களுக்கு உடல் நலம் பேணவும் மலைத்தேன் சிறந்த மருந்தாகும். நல்ல குரல் வளத்தைக் கொடுக்கக்கூடியது.\nமரங்களின் பொந்துகளில் கூடு கட்டும். இந்த தேனீக்கள் சிறிய கொசுவைப் போல் காணப்படும். இந்த வகையான தேன் கிடைப்பது மிகவும் அரிது.\nகண் சம்பந்தப்பட்ட நோய்களைக் குணப்படுத்தும்.\nஇது வீடுகளில் கட்டுகின்ற தேன். பசியினைத் தூண்டும். உடலை வலுவாக்கும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.\nபொதுவாக தேன் சிறந்த கிருமி நாசினி. புண்களை ஆற்றும். நெருப்பினால் உண்டான காயங்களை குணப்படுத்தவும், கொப்புளங்கள் ஏற்படாமல் இருக்கவும் இது பயன்படுகிறது.\nஇரவு படுக்கைக்கு செல்லும்முன் தேன் 2 ஸ்பூன் பாலிலோ, அல்லது நீரிலோ கலந்து அருந்திவந்தால் நல்ல சுகமானஉறக்கம் வரும்.\nதேன் பற்களில் உண்டாகும் மஞ்சள் கறைகளை போக்கும். பற்களுக்கு பலம் தரும்.\nதேனை தினமும் பல், ஈறுகளில் தடவி வந்தால் பற்கள் சுத்தமாகவும், பளிச்சென்று காணப்படும். பல் ஈறுகளில் நுண் கிருமிகள் வளருவதைத் தடுக்கும்.\nதேனை வாய்புண் மீது தடவினால் புண்கள் விரைவில் குணமாகும். வயதானவர்களுக்கு தேன் உடல் வலிமையையும் சக்திøயயும் கொடுக்கும்.\nநீண்ட நாள் சளி நீங்க\nபூண்டு எண்ணெய். 1 ஸ்பூன்\nகலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை அருந்தி வந்தால் சளித்தொல்லை நீங்கும் .\nதேனை அதிக அளவு எடுத்து குடிக்கக் கூடாது. சிறிது சிறிதாக எடுத்து உள்ளங்கையில் வைத்து நாவினால் நக்கி சாப்பிட்டால் உமிழ் நீருடன் தேன் சேர்ந்து உடலுக்குள் செல்கிறது.\n2 ஸ்பூன் தேன் எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் முகத்தில் உள்ள கழிவுகள் வெளியேறும். முகம் பொலிவு பெறும். (தேனை தடவும்போது ரோமத்தில் படாதவாறு தடவவேண்டும். ரோமத்தில் பட்டால் ரோமம் வெளுத்துப் போகும்)\nஇரண்டையும் குளிக்கும் நீரில் கலந்து குளித்து வந்தால் மேனி மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.\nதேன் 2 ஸ்பூன் எடுத்து அதனுடன் பன்னீர் 100மிலி கலந்து தோலின் மீது தடவினால் தோல் பளபளக்கும்\nநிறைந்த ஆயுளையும் அழகையும் கொடுக்கும் இதை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் நெஞ்சில் கபம் உண்டாகும்.\n· இது புளிப்பும் இனிப்புமாயிருக்கும் இதனால் வாதப் பெருக்கம், வயிற்றெரிச்சல் உருவாகும்.\n· தேன் மருந்துகளுக்கு சிறந்த அனுபானமாக துணை மருந்தாக பயன்படும்.\n· தேன் இதயத்திற்கு ஒரு சிறந்த மருந்து. இது மார்புவலி படபடப்பு ஆகியவற்றிற்கு நல்லது.\n· தேன் எளிதில் சீரணமாகும். எனவே செரியாமையைத் தீர்க்க கிடைத்த வரப்பிரசாதம்.\n· தேன் இரைப்பையில் அதிக அமிலம் சுரப்பதை குறைக்கும். பசியின்மையை, வாய் குமட்டல், நெஞ்செரிச்சல் குணமாகும்.\n· இது சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு குடலில் உள்ள கழிவு பொருட்களை வெளியேற்றும்.\nவெதுவெதுப்பான நீர் 1/2 டம்ளர் எடுத்து அதில் தேன் 1 ஸ்பூன், எலுமிச்சை பழச்சாற்றை சிறிது கலந்து காலையில் அருந்த வயிறு எரிச்சல் குணமாகும். மலச்சிக்கல் தீரும்.\n· இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகப்படுத்த தேனே சிறந்த மருந்தாகும்.\n· தேனில் அதிகளவு இரும்புச் சத்து, செம்பு, மாங்கனீசு உள்ளது. வெளுப்பு நோயைக் குணமாக்கும்.\n· நுரையீரல் சம்பந்தமான நோய்களைக் குணமாக்கும்.\n· இது சிறந்த கோழையகற்றி. ஆஸ்துமா உள்ளவர்களுக்கு சிறந்தது.\n· ஆஸ்துமா நோயாளிகள் 1 டம்ளர் வெதுவெதுப்பானவெந்நீரில் 1 ஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் வறட்டு இருமல் ஆஸ்துமா குணமாகும்.\nBeauty Tips புதிய பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற\nதேவையற்ற கொழ���ப்பைக் கரைக்கும் பூண்டு\nஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய மார்பகம் குறித்து முழுமை...\nமுடி உதிர்வதைத் தடுக்க வேண்டுமா\nமுடி உதிர்தலும் அவற்றைத் தடுத்தலும்\nஇளமையாகவே இருக்க இனிய மருந்து\n - எது ஆரோக்கியப் பா...\nஅல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்\nமன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்\nஅழகுக்கு தேவையான காலை உணவ\nபழுத்தத் தக்காளியை தூக்கி வீசாதீங்க\nமார்பகங்களின் வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு என்ன கா...\nகுழந்தைகள் டீன் ஏஜ் வயதை அடையும் போது கவனிக்க வேண்...\nஇனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா\nகண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி\nகுழந்தை பிறப்பை தள்ளிப் போடுறீங்களா..\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க…\nகருவளையம் மறைய… நீங்களும் அழகு ராணி தான்\nமுகப்பரு நீங்க பத்து யோசனைகள்\nஅழகிய இரவு (அழகுக் குறிப்புகள்)\nதேவையில்லாத சதைகளைக் குறைக்க சில வழிகள்\nஇளம் வயதில் முகத்தில் சுருக்கம் இதோ சில குறிப்புகள...\nஉடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்க...\nஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்\nகுண்டாக இருபவர்களே, இது உங்களுக்கே\nஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா\nதலைவலிக்கு தேன் சிறந்த மருந்து: ஆய்வில் தகவல்\nதிராட்சைப் பழத்தின் மருத்துவ குணம்\nதொப்பை பிரச்னை இனி இல்லை\nஅன்னாசி பழத்தின் மருத்துவ குணங்கள்\nசிவப்பு ஒயின் குடித்தால் செக்ஸ் ஆசை அதிகரிக்கும்; ...\nக‌ண்களை சு‌த்த‌ம் செ‌ய்வது எது தெரியுமா\nபுகை பிடித்தலும், இருதயமும் – சில உண்மைகள்\nமா‌‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை இ‌னி‌‌க்கு‌ம்\nதாய்ப்பாலை, \"பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா\nஉடல் பருமனி−ருந்து விடுதலை பெற...\nசருமம் வறட்சி அடைவதற்கான சில காரணங்கள்\nவிந்தணு உற்பத்தியை பாதிக்கும் காரணிகள்\nமுகப்பரு மற்றும் பரு தழும்பு நீங்க:\nஅதிகம் சாப்பிட்டால் ஞாபகம் குறையும் எச்சரிக்கை தகவல்\nதொப்பை குறைய மிகச்சிறந்த யோகா\nகறுப்பழகி சிவப்பழகியாக மாற வேண்டுமா\nகர்ப்ப பையில் இரத்தக்கட்டிகளை உருவாக்கும் சிக்கன் விங்ஸ்\nஉருளைக்கிழங்கு - மருத்துவப் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajkanss.blogspot.com/2009/", "date_download": "2018-07-21T09:43:38Z", "digest": "sha1:XDMA2JCIVCDUNXN7HKNNT74VOJDYEUJH", "length": 175049, "nlines": 771, "source_domain": "rajkanss.blogspot.com", "title": "சிவசைலம்: 2009", "raw_content": "\nஇதுநாள்வரைக்கும் எஸ் எம் எஸ் ஜோக்குகளில் வலம் வந்த வேட்டைக்காரன் தற்போது வெள்ளித்திரையிலும் வலம் வருகிறான்..ரொம்ப வருசத்துக்கு அப்புறம் இந்த படத்தை ரொம்ப எதிர்பார்க்க வைத்துவிட்டார்கள் எனக்கு வேட்டைக்காரன் குறுஞ்செய்தி அனுப்பிய கனவாண்கள்.... கடைசியாக நான் பார்த்த ஓப்பனிங் ஷ்கோ ஷாஜகான்தான்........அதுக்கப்புறம் ரொம்ப இடைவெளிக்குப்பின் திருப்பாச்சி பார்த்தேன்....... அதன் பிறகு விஜய் படம் ஒரு படம் கூட தியேட்டரிலும் பார்ப்பதில்லை.....\nசரி சரி வேட்டைக்காரன் விமர்சனம்..... கீழே படிங்க\nடிக்கெட் கிடைக்கலைப்பா..ரெண்டு வாரம் கழிச்சிதான் பாக்கனும்..... அப்போ நான் எழுதும் போது என்னது காந்திய சுட்டுட்டாங்களா அப்படின்ற மாதிரி யாராவது பின்னூட்டம் போட்டிங்கன்னா அவ்ளோதான்........\nதேர்தல் ரிசல்ட் பார்ப்பது போல் வேட்டைக்காரனின் விமரசனத்தை நம்ம வலையுலகில் எதிர்பார்த்தேன்....... நம்ம ஆளுங்க சூட்டோடு சூட்டாக விமரசனத்தை போட்டுட்டாங்க.... அதை படிங்கப்பா......\nகடைசியாக வந்த ரிசல்ட் படி படம் ஓகே.....காட்சிகள் பல படத்தை நினைவுப்படித்தினாலும் திரைக்கதை வேகமா இருக்குதாம்........... இது விஜயே பிடிக்காத அந்த குறுஞ்செய்தி பார்ட்டியிடம் கேட்டபோது சொன்னது..அவரு காலையிலே ஸ்பெசல் ஷோ பாத்துட்டாராம்.........\nLabels: அனுபவம், சினிமா விமர்சனம், நையாண்டி\nபதிவர் சந்திப்பில் மாட்டிக்கொண்ட வேட்டைக்காரன்\nஇணைய நண்பர்களை நேரில் சந்திப்பது என்பது அலாதியான விசயம்......அந்த வகையில் மதுரை மைந்தன் புரொபசர் கா.பா என்னை பார்க்க பலமுறைஅன்போடு அழைத்தாலும் நேரம் அமையவில்லை......ஊருக்கு போகனும் என்றால் மதுரையை தாண்டித்தான் போக வேண்டும்.......மதுரை நெருங்கும்போது நள்ளிரவு இல்லை அதிகாலை என்ற நேரத்தில் கடக்க வேண்டியிருக்கும்.....இருமுறை முயற்சித்தும் கா.பா வை சந்திக்க இயலவில்லை.\nபோன வாரம் சென்னை வந்தவர் என்னை அலைபேசியில் அழைத்து கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்தார். விசயம் புரியாமல் சரி என்று மாப்பிள்ளை கடையம் ஆனந்திடமும், கேபிள் அண்ணனிடமும் பேசி வடபழனியில் சந்திப்பதாக முடிவானது.\nகேபிளுடன் தம்பி விஸ்கியும் மன்னிக்கவும் பெஸ்கியும் வந்திருந்தார். கொஞ்ச நேரத்தில் புரொபசரும், அவரது நண்பர் சுரேஷும் வர சரவண பவனில்காபியோடு ஆரம்பித்தது சந்திப்பு.. கேபிள் அண்ணன் வந்ததாலோ என்னவோ சினிமாவை சுற்றியே வந்தது. கிம்-டு-கிக்கில் ஆரம்பித்து தமிழ் சினிமாவை யோகி மூலம் தூக்கி வைத்திருக்கும் அமீர் வரைக்கும் வந்தது.............. நம்ம புரொபசரும் சினிமால பிஎச்டி பண்ணியிருப்பார் போல....... கேபிள் அண்ணனுடம் ரொம்ப சுவாரஸ்யமா பேசிட்டிருந்தார்.\nஎன்னோட வேலை அதுவரைக்கும் வேடிக்கை பார்ப்பதாகவே இருந்தது.பெரியவங்க பேசும் போது யூத்துகளெல்லாம் சும்மா பேசாமத்தான் இருக்கனும்...... பின் சரவணபவனுக்கு வேளியில் பேசிட்டிருக்கும் போது மாப்ளை கடையம் ஆனந்த் வந்து சேர்ந்தார்.......புது மாப்பிள்ளை நல்லா களையாத்தான் இருந்தார்......எம்ஜியாரில் ஆரம்பித்த பேச்சு ரஜினிக்கு வந்து அப்படியே நான் எதிர்பார்த்த மாதிரியே வேட்டைக்கரன் வரைக்கும் வந்தது...அவங்களுக்கு ஏற்றார்போல் சூப்பர் ஸ்டார்ங்க எல்லாம் நடிக்க வேண்டிய தேவையே இல்லை திரையில் வந்தாலே போதும்னு சொன்னதுதான் தாமதம் மும்முனை தாக்குதலில் என்னை நிலைகுலைய வச்சிட்டாங்கப்பா( இப்பதான் புரிஞ்சிது புரொபசர் எதுக்கு கூப்பிட்டாருனு).அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....போர்ப்படை தளபதி இல்லாமல் அங்கு போனது ரொம்ப தப்பு போல............வடிவேலு காமெடி மாதிரி ஒருத்தன் சிக்கிட்டான் என்ற ரேஞ்சில் அகப்பட்டுக்கொண்டேன்..... பிளாக், எஸ் எம் எஸ்லதான் அப்படினா நேர்ல வந்துமா ..எவ்ளொ நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது......................வேலைக்கு நேரம் ஆகிவிட்டதால் எல்லோரிடமும் அழாத குறையாக விடை பேற்றேன்.......\nபோன வாரம் வைரஸ் தாக்கப்பட்டிருந்த என் பிளாக்கை காப்பாற்றிய அன்பு அண்ணன் யூத்துக்களின் நாயகன்........ வருங்கால தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கப்போகும் கேபிள் அண்ணனுக்கு ஆயிரம் நன்றிகள்\nLabels: அனுபவம், சினிமா, நையாண்டி, பதிவர் வட்டம்\nசிவசைலம் அகஸ்தியர் அருவி புளியங்குடி புகைப்படங்கள்\nபனை மரக்கூட்டம்-- சிவசைலம் புதுக்குடியிருப்பு\nஅழகாய் ஓடி வரும் தாமிரபரணி தூரத்தில் தெரிவது அகஸ்தியர் அருவி\nபதிவர் சந்திப்பு தள்ளிப்போக காரணம்............\nநேற்று சென்னையில் நடபெறவிருந்த பதிவர் சந்திப்பு மழையை காரணம் காட்டி தள்ளி வைப்பதாக கேபிள் அண்ணனும், சகாவும் சொல்லியிருந்தார்கள். இதில் சகா பதிவை படித்தீர்களானால் மழை மட்டும் காரணமல்ல என்பது உங்���ளுக்கு புரியும். கேபிள் அண்ணே உங்க பேச்சு வீட்டுக்கு வெளிய மட்டும்தான் போல......ஹும்\nவழக்கம் போல் தங்கமணி பதிவுகள் சூடாகியிருக்கின்றன.ஆதி அண்ணன் எழுதிய இந்த பதிவில் ஆணாதிக்கமே அதிகம் இருப்பதாக கூறி வேலன் அண்ணாச்சி ஒரு பதிவு போட்டிருக்கார்..ஆனா இதுல பெண்ணாதிக்கம் கொஞ்சம் அதிகமா இருக்கு...கல்யாணம் செஞ்சுக்க போற யூத்துகளே ரெண்டு பதிவையும் படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வாங்க.என்னை கேட்டா நாணல் மாதிரி இருக்கனும். பிரச்சினை எனும் வெள்ளம் வரும்போது நாணல் எப்படி வளையுதோ அதே மாதிரி வளைஞ்சு கொடுத்திட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியதுதான்..\nநேற்று அலுவலகத்தில் என் ஜூனியரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.அவன் அதிதீவிர விஜய் ரசிகன்..2012 எனும் ஆங்கில படத்தை பற்றி பேசிக்கொண்டிருந்தான்...இன்னும் மூணு வருசத்துல உலகம் அழியப்போவுதாம்..நாசாவுல ஆராய்ச்சி பண்ணி சொல்லிட்டாங்க அப்படின்னு சொல்லிட்டிருந்தான்..... நான் அதற்கு டேய் உலகம் இன்னும் மூனு வருசத்துல அழிய போவுது..ஆனா தமிழ்நாடு அடுத்த மாசம் அழிஞ்சிடும் போல டிசெம்பர் 18ஆம் தேதி என்று சொன்னவுடன் பையன் அப்படியே டெரர் ஆகிட்டான்........(விஜய் கொடுத்த ஷாஜகான் அடி இன்னும் மறக்கலை.அவ்வ்வ்வ்வ்வ்வ்.)\nLabels: அனுபவம், சினிமா, தங்கமணி, நையாண்டி, பதிவர் வட்டம்\nஅடுத்த தீபாவளி வருவதற்குள் இந்த தொடர் பதிவ எழுதிடுங்கப்பா என்று நம்ம புரொபசர் கேட்டுக்கொண்டதால் ஐயோ பாவம் எழுதிடுறேன்.......\n1) உங்களைப் பற்றி சிறு குறிப்பு \nஎன்னப்பா இது பரீட்சை கேள்வி மாதிரி இருக்கு....... என்னத்த சொல்ல......பத்து வருசத்துக்கு முன்னாடி வரைக்கும் நெல்லைவாசி. இப்ப சென்னைவாசி.\n2)தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம்\nஊர் தூங்கும் நேரத்தில் பஸ்ஸே போகாத மெயின் ரோட்டில் நடு இரவு 12மணிக்கு ஆட்டம் பாம் போட்டு எல்லோரையும் எழுப்புவது ( தீபவளிக்கு முந்தின நாள்).....இதேலாம் சென்னை வருவதற்கு முன்னாடி...............இப்ப ஒன்னும் இல்லை சொல்வதற்கு...\n3)2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் \n4)த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் \nஎன்னதான் விலைவாசி ஏறினாலும் இந்த கொண்டாட்டங்களுக்கு சென்னையில் குறைவில்லை..... காலையில 7மணிக்கு கூட பத்தடிக்��ு முன்னாடி போறவன் முகம் கூட தெரியல அந்த அளவுக்கு புகை மூட்டம்\nரெடிமேடும் உண்டு..தைத்து போடுவதும் உண்டு....... ஆனா தீபாவளி பர்சேஸ் எனக்கு ஆடிக்கழிவிலே முடிந்துவிடும்...( கிரேட் சரவணா ஸ்டோர்ஸில்)\n6)உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் \nஇந்த வருடம் பேச்சிலராக இருந்து தனியாக தீபாவளி கொண்டாடியதால் பதில் கிடையாது.(ஓசியில் கிடைத்த B.L தான் இந்த வருச ஸ்பெசல் தீபாவளியா போச்சு)\n7)உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) \nமுடிந்த அளவுக்கு அலைபேசியில்(பேலன்ஸை பொறுத்து).... இல்லைனா எஸ் எம் எஸ்.\n8)தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா \nதீபாவளிக்கு விடுமுறை கிடைப்பதே பெரிய விசயம்........ போன வருடம் கிடைத்தது........இந்த வருடம் என்னை ஆடாக்கிட்டாங்க......வழக்கம் போல் ஆபிஸில் முடிந்தது\n9)இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் \nஇதுவரைக்கும் அந்த பழக்கம் கிடையாது.வரும் காலங்களில் என்னால் முடிந்த அளவு...\n10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் \nஎதுக்கு நான்கு பேர்..இருவர் போதும்.\n1.கடையத்து இளவல் புதுமாப்பிள்ளை கடையம் ஆனந்த்--மனம்\n2.புளியங்குடி அண்ணாச்சி நசரேயன்--என் கனவில் தென்பட்டது\nLabels: அனுபவம், தொடர்பதிவு, நையாண்டி, பதிவர் வட்டம்..\nபதுங்கிய கலைஞர் & பொய் சொன்ன ஸ்டாலின்\nரொம்ப வருசத்துக்கு அப்புறம் நம்ம கலைஞர் ஐயாவுக்கு எப்படித்தான் இநத அளவுக்கு தைரியம் வந்ததோ.. முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள அரசும் மத்திய அரசும் அங்கு வரவிருக்கும் சட்டமன்றதேர்தலை மனதில் வைத்து தமிழகத்துக்கு துரோகம் இழைத்து வருகின்றன..... கேரள கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் தேர்தலுக்காகத்தான் முல்லைப்பெரியாறு விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.. எங்கே இந்த விவகாரத்தில் தமிழகத்து பக்கம் சாஞ்சா கேரளாவில் மறுபடியும் ஆட்சியை பிடிக்க முடியாதே என்ற கணக்கில் மத்திய காங்கிரசு அரசும் கேரள அரசும் கூட்டு செர்ந்து கொண்டன.\nதமிழகத்துக்கு முல்லை பெரியாறு விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் துரோகம் இ��ைத்துவிட்டதாக கூறி மதுரையில் அவருக்கு எதிராக கணடன கூட்டம் போடப்போவதாக நம்ம முதல்வர் வேங்கையாக சீறினார். ரொம்ப நாளைக்கப்புறம் நம்ம கலைஞர் இப்பவாவது பாய்கிறாரேன்னு பாத்தா.... திடீர்னு இந்த விசயத்துல பதுங்க ஆரம்பிச்சி மதுரை கூட்டத்தையே நிறுத்திவைத்துவிட்டார். காரணம் மறுபடியும் ஸ்பெக்ட்ரம் பூதம் கிளம்பிடிச்சி.\nநீ எனக்கு எதிரா கூட்டம் போடுறியா....இருஇதுக்கு பதிலடியா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சிபிஐ மூலமா மறுபடியும் ஒரு ஸ்டண்ட் ஷோவை காட்டிடிச்சு மத்திய அரசு. நம்ம கலைஞரும் மத்திய அமைச்சர் பதவியா தமிழக மக்கள் நலனா வழக்கம் போல் தமிழக நலனுக்கு ஒரு நாமம்......... கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் முடிந்தவுடன் ஒகேனெக்கல் திட்டம் நிறைவேற்றப்படும் அப்படினார்..இப்ப அங்க ஆட்சியே கவிழ்கிறமாதிரி இருக்கு..அப்ப ஒகேனெக்கல்...............\nபோன வாரம் அரசு விழா ஒன்றில் பொருளாதார மந்த சூழ்நிலையிலும் திமுக ஆட்சியில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றார் துணைமுதல்வர். நேரடியாக உயர்த்தவில்லை என்று சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்கும்.ஒரு வேளை அவர் தனியார் பேருந்துகளை மனதில் வைத்து சொல்லி இருப்பாரோ....... அரசுப்பேருந்துகளில்தான் எம் சர்வீஸ், டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ், SFS,TSS,நான் ஸ்டாப்..அப்படினு வெறும் போர்டை மற்றும் மாட்டிட்டு கட்டணத்தை உயர்த்தி கொள்ளை அடிப்பது துணை முதல்வருக்கு தெரியாதோ\nLabels: அரசியல், அனுபவம், நையாண்டி\nவிஜய் படம் ரிலீஸ் என்றாலே நம்ம பயலுகளுக்கு கொண்டாட்டம் தான்...... அப்படி என்னதான் சந்தோசமோ வேட்டைக்காரனை பற்றி கலாய்த்து குறுஞ்செய்தி அனுப்பும் பயலுகளுக்கு... இந்த பயலுக அனுப்புற குறுஞ்செய்தி தமிழில் உள்ள எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும். என்பதும் அவர்களுக்கு தெரியும்............... இருந்தாலும் என்ன பண்றது காய்ச்ச மரம்தானே கல்லடி படும்.........\nவிஜயின்.அவ்வ்வ்வ்.மன்னிச்சுடுங்க சன் பிக்சர்ஸின் ...... வேட்டைக்காரனை டரியலாக்கி வந்த குறுஞ்செய்திகள் சில......\n1. காதல் என்பது விஜய் படம் மாதிரி.பார்க்காதவன் பார்க்க துடிப்பான். பார்த்தவன் சாக துடிப்பான்\n2.டைரக்டர்:நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடனும்\nவிஜய்: இல்லை 200நாள் ஓடனும்\nடைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்\nவிஜய்: ங்கொய்யாலமுதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா\n3.ரிப்போர���ட்டர் : சார் உங்களோட வேட்டைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்ட்டே இருக்குதே ஏன்\nவிஜய் : சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்த பாக்க பயப்படுறாங்க.\n4.முதல் பரிசு அடையார்ல பிளாட், ரெண்டாவது பரிசு கார்\nபோட்டி நடக்கும் இடம் சேப்பாக்கம் கிரவுண்டு.\nதகுதி: எதையும் தாங்கும் இதயம்\nபோட்டி என்னன்னா விஜய் நடிச்ச ஒரு படம் பாக்கனும்\nபோட்டியின் விதிகள் : படம் பாக்கும் போது வாந்தி எடுக்கக்கூடாது,அவர் என்ன பண்ணினாலும் திட்டாம படம் பாக்கனும்...முக்கியமா உயிரோட இருக்கனும்\n5.விஜய் அரசியலில் சேர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் தன்னுடைய முதல் பட்ஜெட்டைஎப்படி தயாரிப்பார்.\nஆந்திராவின் பட்ஜெட்டை ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுப்பார்( ரீமேக்)\n6.குயில புடிச்சி கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம்\n\"விஜய\" புடிச்சி காச கொடுத்து நடிக்க சொல்ற உலகம்\nஅது எப்படி நடிக்கும் ஐயா.. படம் எப்படி ஓடும் ஐயா\n7.விஜயின் அடுத்த 7 படங்கள்\n8.டிரைவர் : சாரி சார் பெட்ரோல் டிரை ஆகிடிச்சு..இனிமேல் வண்டி ஓரு அடி கூட முன்னாடி நகராது\nவிஜய்: சரி ரிவர்ஸ் எடு வீட்டுக்காவது போகலாம்.\n9. 140பேரைக் கொன்ற சதாமுக்கு தூக்குத்தண்டனை.6 கோடி பேரை கொல்ல வரும் வேட்டைக்காரன் விஜய்க்கு என்ன தண்டனை\n10.எமன் : நான் உன் உயிரை எடுக்க போகிறேன். உன் கடைசி ஆசை என்ன\nவிஜய்: நான் நடிச்ச வேட்டைக்கரன்படத்தை நீங்க பாக்கனும்.\nஎமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல பாத்தா நீ என்ன கொல்ல பாக்குறியே.......\n11.ரிப்போர்ட்டர்: விஜய் சார் ஏன் வேட்டைக்காரன் வேளியாகும் தேதிய சொல்லலமட்றீங்க\nவிஜய்: சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும் அதான் சொல்லலை.\nLabels: சினிமா, சினிமா செய்திகள், நையாண்டி\nசமையல் குறிப்புகள்( கல்யாணம் ஆகியும் பேச்சிலராக இருப்பவர்களுக்கு மட்டும்)\nபேச்சிலரா இருக்கும்போதே எனக்கும் ஓட்டல் சாப்பாடுக்கும் சுத்தமா ஆகாது..அதனால கஷ்டம் பாக்காம ருசி பாக்காம ஏதோ நம்மாள முடிஞ்ச அளவுக்கு சமைச்சே சப்பிட்டேன்..... என்ன வாரத்துல மூணு நாள் ரசம் அப்பளம்,மீதி நான்கு நாள் புளிசாதம்,லெமன் சாதம் அப்படியே போய்க்கிட்டு இருந்தது.........சைவ சமையலே அரைகுறை என்பதால் நோ அசைவம்.............\nகல்யாணம் முடிந்த பிறகு சமையல் ரூமா அது எங்க இருக்கு அப்படின்ற ரேஞ்சுக்கே போயாச்சு....... தங்கமணியின் சமையல் நல்லாயிருக்கோ இல்லையோ சாப்பிட்டுத்தான் ஆகனும்......... சாப்பாடு ருசி மறந்து போனதுமல்லாமல் சமையலும் மறந்து போயிடிச்சு எனக்கு....\nதற்பொழுது மீண்டும் பேச்சிலராக இருப்பதால் நம்மளோட பழைய சமையல் அனுபவத்தை கொண்டுவருவதற்கே ஒரு வாரம் ஆகுது......ஓட்டலுக்கு போனா டாக்டர் கிட்ட போகவேண்டியிருக்கும் என்ற பயம் வேறு......சாம்பார் பொடி டப்பா எங்க இருக்குனு கேக்க ஆரம்பிச்சாலே காதுல ரத்தம் வந்துரும்.....அதனால குத்து மதிப்பா ஏதாவது பொடிய போட்டு கலக்க வேண்டியதுதான்.\nமேட்டருக்கு வருவோம்...... என்னைப்போல் பல ரங்கமணிகளும் இந்த கஷ்டத்தை அனுபவிப்பதால் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பத்தே நிமிடத்தில் முடியக்கூடிய டிபன் வகைகளை தருகிறேன்...........முயற்சித்து பார்க்கவும்........\nகோதுமைமாவில் பூரி சப்பாத்தி பண்ணுவதற்கு ரொம்ப நேரமாகும்.நம்ம எனர்ஜி வேஸ்ட்டாகும்... கோதுமைமாவைதேவையான அளவு தண்ணியில் கரைத்துகொள்ளவும்.தேவையான அளவுக்கு உப்பு சேர்க்கவும். முடிஞ்சா வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.....சுடச்சுட இந்த தோசையை சாப்பிட்டால் சைடிஷ் எதுவும் தேவையில்லை......ஆறிப்போச்சுன்னா...\nகடலைபருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய்,கடுகு ஆகியவற்றை தாளித்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்...தண்ணீர் ஊற்றி 5நிமிடங்கள் கொத்திக்க விடுங்கள்.பின் சேமியாவை போட்டு நன்றாக கிளறி விடுங்கள்..... இதற்கு சீனி நல்ல சைடிஷ்\nமேலே சொன்ன சேமியா உப்புமா செய்வது போல் சேமியாவுக்கு பதில் ரவையை சேர்த்து கிளறவும்..\nமேற்ச்சொன்னவைகளை உங்க தங்கமணிக்கு செஞ்சு கொடுத்து நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்ய வேண்டாம்.பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல..\nLabels: அனுபவம், சமையல், தங்கமணி, நையாண்டி\nஒரு COMMON MAN செய்கிற வேலையா இது\nபொது ஜனம்னா இப்படித்தான் இருக்கனும் ஏட்டில் எழுதப்படாத விதிகள் இந்தியாவில் தமிழ் நாட்டுல இருக்கு.... பொதுஜனம்னா எல்லாத்தையும் பாத்து சகிச்சிட்டு போய்க்கிட்டே இருக்கனும். இதுதான் நம்ம நாட்டு மக்களின் நிலை.......பொது ஜனம்னா அவருக்குன்னு ஒரு குறிப்பிட்ட கடமைகள் வேலைகள் தான் செய்யனும்னு ஒரு இது இருக்கு......ஆனா இப்படியெல்லாம் இருக்காதிங்க உங்களுக்கும் கோவம் வரனும் அப்படினு நம்ம உலக நாயகன் அருமையாவே சொல்லியிருக்கார்..... நல்லாத்தான்யா இருக்கு உன்னைப்போல் ஒருவன்.\nகதை��ின் போக்கில் எல்லோரையும் ஒரு கை பார்க்கிறார் கமல்...முக்கியமா மீடியாக்களை பற்றி பேசும் போது.....போலீஸ் கமிசனராக வரும் மோகன்லாலுக்கும் லட்சுமிக்கும் இடையே நடக்கும் சின்ன சின்ன லடாய்கள் நக்கலோடு இருக்கு..அதுவும் லட்சுமி தனது அலுவலகத்திற்கு வந்தவுடன் மோகன் லால் உக்காரச்சொன்னவுடன் பரவாயில்லை மரியாதை போதும்னு சொன்னவுடன் மோகன்லால் இல்ல எனக்கு அந்த மேப் மறைக்குது பாக்க முடியல அதான் உக்காரச்சொன்னேன் என்று ஆரம்பிக்கும் நக்கல் கடைசி வரைக்கும் அப்படியே போகுது.... மோகன்லாலின் உதவியாளராக வரும் இருவரின் நடிப்பும் அருமை..அப்படி ஒரு பாடி லேங்குவேஜ்.... யப்பா தளபதிங்களா,தலைங்களா கொஞ்சம் பாத்து கத்துக்கிடுங்க கொஞ்சமாவது நடிப்பை.\nரிப்போர்ட்டராக வரும் நடிகை பேர் என்னனு தெரியலப்பா ( நினைத்தாலே இனிக்கும் படத்தில் அழகாய் பூத்ததே பாடலில் வருமே அந்த பெண்தானே)..அசால்ட்டா நடிச்சிருக்குப்பா.........ஸ்ருதி ஹாசனின் இசை அறிமுகம் என்றாலும் அருமை.....\nமொத்தத்தில் உன்னைப்போல் ஒருவன் ஒரு அக்னி ஏவுகணை\nLabels: அனுபவம், சினிமா, சினிமா விமர்சனம், நையாண்டி\nபதிவர் கடையம் ஆனந்த் எடுத்த இனிய அதிர்ச்சி முடிவு\nபயபுள்ளைங்க சொன்ன பேச்சை கேக்குதா.......முரண்டு பிடிச்சு சங்கத்துல இணைஞ்சே ஆவேன்னு அடம்பிடிக்குதுங்க....என்ன பண்றது சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லியாச்சி.......அண்ணன் தாமிராவின் பதிவ படிச்சத்துக்கப்புறமும் புத்தி ஏறலையே.மாப்ளே ஆனந்த் விதி வலியது........\nஇதனால எல்லோருக்கும் சொல்றது என்னன்னா கடையத்து இளவல் அன்பு மாப்பிள்ளை கடையம் ஆனந்த் இன்றைக்கு இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கிறார்.... அவரையும் அன்புசகோதரியையும் மனமார வாழ்த்துவோம்.....\nLabels: அனுபவம், திருமணம், பதிவர் வட்டம்\nஹலோ மைக் டெஸ்டிங்.............ஹேப்பி தீவாளி\n300 வருசத்துக்கு அப்புறம் இந்த தீபாவளிதான் புரட்டாசி மாசம் வருதாம்....அதனால எல்லோருக்கு ஒரு ஸ்பெசல் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.எனக்கு ஒரு சின்ன ஆப்பரேசன் நடந்து முடிந்துள்ளது( சைனஸ்).. அதனால் தான் இரு வாரமாக பதிவுகள் பக்கம் அடிக்கடி வர முடியவில்லை.\nமூன்று வருடங்களுக்கு பிறகு இந்த தீபாவளி பேச்சிலர் தீபாவளியாக இருக்கும் என்று நானே எதிர்பாக்கலை..... ஆப்பரேசன் நடந்துள்ளதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிவேண்டியுள்ளது..படிப்பு ���ாரணமாக் தங்கமணியும் பையனும் ஊரில் இருக்க வேண்டிய அவசியம் என்பதால்.எனக்கு இந்த வருசம் தனிமைதீபாவளிதான்........\nஓகே போதும் விசயத்துக்கு வருவோம்.....டப்பாசு... இந்த வார்த்தையை சென்னையில் மட்டுமே கேட்க முடியும்.. டப்பாசுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..\nபட்டுனு வெடிச்சா அது பட்டாசு\nடப்புனு வெடிச்சா அது டப்பாசு........இது எப்படி இருக்கு\nகுறுஞ்செய்தி அனுப்பும் அனைத்து நண்பர்களும் வேட்டைக்காரனை பற்றியே அனுப்புகிறார்கள்..என்னதான் காண்டோ அப்படி விஜய் மேல்............\nவேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளியாகாத காரணத்தால் அந்த இளம் பதிவர் ரொம்ப மனமுடைந்திருக்கிறாராம்...என்னைக்கு வேட்டைக்காரன் ரிலீஸ் ஆகுதோ அன்னைக்குதான் குளிக்க போவதாக சபதம் எடுத்துள்ளார்....வேணாம் சகா.........\nஇலங்கைக்கு சென்று திரும்பிவிட்டது நம் எம்பிக்கள் குழு....வழக்கம் போல் ஒரு அறிக்கை....ஏதாவது நல்லது நட்ந்தால் சரி.........ரெண்டு மணி நேரத்தில் போர் நிறுத்தம் செஞ்சது போல் ஆகிவிடக்கூடாது........\nமீண்டும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nநம்பர் ஒன் மியூசிக் சேனல் எது இதுக்கு ஓட்டு போட்ட 132 அன்பு உள்ளங்களுக்கும் நன்றி\nLabels: அரசியல், அனுபவம், நையாண்டி\nதலைப்புல உள்ள் பழமொழி உங்களுக்கு நல்லாத்தெரியும்........அந்த மாதிரி ஆகிப்போச்சு ஜீ தமிழ் தொலைக்காட்சியின் நிலைமை......இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் இந்தி தொலைக்காட்சி ஜீ நிறுவனம்...........DTH இந்தியாவில் முதன் முறையாக ஜீ நெட்வொர்க்கால் ஆரம்பிக்கப்பட்டது..... இப்படி பல முதல்களுக்கு சொந்தமான ஜீ நெட்வொர்க் போன வருசத்துல இருந்துதான் தமிழ்ல தொலைக்காட்சி ஆரம்பிச்சாங்க........\nஆரம்பிக்கும் போதே போன வருசத்தின் சூப்பர்ஹிட் படமான சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் ரைட்ஸை வாங்கி முண்ணனி நிறுவனத்திற்கு போட்டியாக காட்டிக்கொண்டது.... புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பின் மூலம்தான் சன்னுக்கு அடித்தபடியாக கலைஞர் டிவியால் வரமுடிந்தது....இது எல்லோருக்கும் தெரியும்.\nஜீ தமிழ் தொலைக்காட்சி ஆரம்பித்த நாளில் இருந்து அவ்வப்போது சுப்ரமணியபுரம் படம் பற்றி விளம்பரம் கொடுத்து வந்தார்கள்...கடைசியாக இந்த மாத ஆரம்பத்தில் இருந்து நாளை செப்டம்பர் 26ஆம் தேதி ஒளிபரப்பபோவதாக விளம்பரம் கொடுத்தார்கள்..........\nரெண்டு நாளா அந்த விளம்பரத்தை காணோம்..........நேற்று இரவில் இருந்து சுப்ரமணியபுரம் திரைப்படம் சன்னில் ஒளிபரப்பபடப்போவதாக விளம்பரம் வருகிறது........\nஇடையில் என்ன ஆச்சுன்னு தெரியல.எல்லாம் எம்பெருமான் திருச்செந்தூர் முருகனுக்கே வெளிச்சம்...........\nஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் அதே செப்டெம்பர் 28ஆம் தேதி சுப்ரமணியபுரம் ஒளிபரப்பப்போறாங்களாம்\nLabels: அரசியல், சினிமா, தொலைக்காட்சி, நையாண்டி\nஎனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்\nஏற்கனவே பலமுறை அனுபவப்பட்டதால் அந்த தப்பை பண்ணக்கூடாது என்று ஒரு கொள்கையோடிருந்தேன்..ஆனா இந்தவாட்டி மறுபடியும் அதே தப்பை பண்ணவேண்டியதா போச்சு....அய்யய்யோ நீங்க வேற மாதிரி நினைக்காதிங்க...நான் செஞ்ச தப்பு மறுபடியும் அரசு விரைவு பேருந்தில் பயணம் செய்த கொடுமை .அவ்வ்வ்வ்வ்..............\nஇந்த மாத ஆரம்பத்தில் ஊரில் திருவிழா இருந்ததால் ஊருக்கு சென்றிருந்தேன்..போகும்போது பேச்சிலராக போனதால் பிரச்சினையில்லை...... வரும்போது தங்கமணியும் கூட வந்ததால் பிரச்சினை ஆரம்பமாகியது..ரெயில்ல ரிசர்வேசன் கெடைச்சா மறுபடியும் சுனாமியே வந்திடும்.......தனியார் டிராவல்சிலும் டிக்கெட் தீர்ந்துவிட்டது. சரி ஐந்தரைமணி அரசு விரைவுப்பேருந்தில் ரிசர்வேசன் பண்ணலாம்னா அதிலும் டிக்கெட் இல்லை ( ஹைவே ரைடராம்).நாலரைமணி அரசுப்பேருந்தில் தான் டிக்கெட் இருந்தது..மனதை கல்லாக்கி கொண்டு டிக்கெட் எடுத்தேன்...\nதென்காசிக்கு 5 மணிக்கு வரவேண்டிய பேருந்து இன்னும் வரவில்லை..... அலுவலகத்தில் கேட்டால் 'வண்டில கொஞ்சம் பிராப்ளம் பாத்துட்டாங்க செங்கோட்டையில் இருந்து கிளம்பிடிச்சு' அப்படினாங்க.... 6 மணியாகியும் வண்டி வரலை...இடைப்பட்ட நேரத்தில் சென்னை போர்டு போட்டு ஒரு வண்டி வந்திச்சி ஏறலாம்னா அது வேளாங்கன்னி ஸ்பெசலாம்... என்ன சார் இது சென்னை வண்டிய ஸ்பெசலா வுட்டா எப்படி .....என கோபமாக கேட்க ஆரம்பிக்க.....அந்த அலுவலர் எஸ்கேப்.ஒரு வழியா நாலரைக்கு வரவேண்டிய பேருந்து ஆறரைக்கு வந்தது......\nபேருதான் விரைவுப்பேருந்து...ராஜபாளையம் வரவே 9:30 மணியாகியது. ஆஹா திருச்சி போறதுக்கே காலை 5 மணியாகிடும்போல என்றே நினைத்தேன்....காலை 3மணிக்கே திருச்சிக்கு வந்துவிட்டது...இங்கே ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மாறுவார்கள்..ஏற்கனவே பலமுறை அனுபவம் என்பதால் நான் அமைதியாக இருந்தேன்...திருச்சி வந்தவுடன் ஒரு பயணி சற்று கோபத்துடன் அந்த ஓட்டுனரிடம் \" என்ன சார் தென்காசியில் இருந்து இங்கு வர 9 மணிநேரம் ஆக்கிட்டீங்களே..ஒரு இடத்துல கூட நீங்க ப்ஸ்ஸை நிப்பாட்டலியே... ஏன் இப்படி ஸ்லோவா ஓட்டுறீங்கன்னு கேட்டார்\"..அதற்கு ஓட்டுனர்\" நீங்க சொல்றதெல்லாம் சரிதான் நாங்க என்னபண்றது ஒரு லிட்டர் டீசலுக்கு அஞ்சரை கிலோமீட்டர் மைலேஜ் கேக்குறாங்க...லாக் பண்ணிட்டாங்க..நான் முடிஞ்சவரைக்கும் வேகமாத்தான் வந்திருக்கேன்..இதுக்கே இப்படி சொன்னா எப்படி..அடுத்து வர்ற டிரைவர் ஓட்டும்போதுதான் தெரியும் உங்களுக்கு என்ன பத்தி\" என்று ஒரு மரம் புன்னகையோடு இறங்கினார்....அவர் சொன்னது அந்த பயணிக்கு புரிந்ததோ இல்லையோ எனக்கு நன்றாக புரிந்தது...\nதிருச்சி ஓட்டுனரின் வேகம் 30-40கிலோமீட்டருக்குள்ளே இருந்தது......இப்படியே பேருந்து சென்றால் லிட்டருக்கு 8 கிலோமீட்டர் கிடைக்கும்போல... காலை7:30க்கு விழுப்புரம் வந்த பிறகுதான் கொஞ்சம் வேகம் எடுத்தார்............டவுன் பஸ்ஸைத்தவிர எல்லா வண்டிகளும் எங்கள் பேருந்தை முந்தி சென்றன....செங்கல்பட்டு தாண்டி நம்ம மாநகர பேருந்து கூட முந்திபோனதுதான் ஹைலைட்............ தமபரம் வந்தடையும் போது மணி காலை 10:30.......இதுக்கப்புறம் அந்த பேருந்து கோயம்பேடு போகவேண்டும்............நீங்களே கணக்கு போட்டுக்கிடுங்க பயணநேரம் எவ்வளவு என்று....\nசெங்கோட்டையில் இருந்து சென்னைக்கு எல்லா பேருந்துகளூம் போன வருசம் வரைக்கும் சூப்பர் டீலக்ஸ் பேருந்துகளாக இருந்தது....நம்ம கலைஞர் ஆட்சியில தான் பேருந்து கட்டணம் உயர்த்தலையே ..அதானால் பயணிகளின் நலன் கருதி இப்பா எல்லா பேருந்துகளும் அல்ட்ரா டீலக்ஸா மாத்திட்டாங்க.......... சரி காசுதான் அதிகம் ஓகே...ஆனா வேகம்.........ம்ம்ம்ம்ஹும்..................மக்களே தயவு செய்து அரசு விரைவுப்பேருந்தில் பயணம் செஞ்சி என்னை போல் எஞ்சாய் பண்ணுங்க............\nமதுரையில் இருந்து சென்னை வரைக்கும் உள்ள நெடுஞ்சாலை தற்போது அருமையாஇருக்கு ..ஆனா நம்ம பேருந்துகள்தான்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் யாரைத்தான் குற்றம் சொல்ல 12மணிநேர பயணத்தை 17மணிநேரமாக ஆக்கும் கொடுமையை......\nLabels: அரசியல், அனுபவம், நையாண்டி, புலம்பல்கள்\nஎனது வலைப்பூவை பெரிய மனது பண்ணி படிக்கும் அன்பு உள்ளங்களே...... நான் கடந்த ஒரு வாரத்திற்கும் மேல் என் கடை காலியாக உள்ளது என்று போனிலும் மெயிலிலும் தொல்லைக்க��டுத்த அன்பு உள்ளங்களுக்காக என் வலையில் எழுத முடியவில்லை என்பதை நினைக்கும்போது.அய்யகோநெஞ்சுபொறுக்குதில்லையே.........ஆங்..........\nஇதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் இந்த வாரம் வலைச்சரத்தில் ஆசிரியராக இருப்பதால் உங்கள் பொன்னான ஆதரவை வலைச்சரத்தில் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்........\nப்ளாஸ் நியூஸ் :ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வர் பலி\nஇன்று காலை ருத்ர கோடுமலை உச்சியில் ஆந்திர முதல்வர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது .. சம்பவ இடத்தில் முதல்வர் ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேர் பலியாகினர்..\nLabels: அரசியல், அனுபவம், ரிப்போர்ட்டர்\nஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் கண்டுபிடிப்பு....\nநேற்று காலை கர்னூலை அடுத்து மாயமான ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் நல்லமால்லா காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இன்னும் 20 நிமிடங்களில் விமானப்படையினர் அந்த இடத்தை அடைந்துவிடுவார்கள். கர்னூலில் இருந்து 40 மைல் நாட்டிகல் கிழக்கே மலை உச்சியில் ஹெலிகாப்டர் இருப்பதாக தகவல்.\nஅது விபத்து என்பதை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்கிறது விமானப்படை..அந்த இடத்தை விமானப்படை ஹெலிகாப்டர்கள் வட்டமடித்துக்கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளது\nLabels: அரசியல், அனுபவம், ரிப்போர்ட்டர்\nவலைப்பதிவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் இணையதளம்\nநம்ம ஆளுக எழுதும் சினிமா பதிவுகளுக்கு எப்பவும் கிராக்கி இருக்கும்.கதை,கவிதை,நேர்த்தியான அரசியல் அலசல்கள் என யோசிச்சு எழுதும் பதிவுகளை விட ரெண்டு வரி சினிமா பதிவுகளுக்கு ஹிஸும் அதிகம் பின்னூட்டமும் அதிகம்...\nநான் சொல்ல வருவது சினிமா விமர்சனம் பற்றி... முன்பெல்லாம் சினிமா விமர்சனம் என்றால் ஆ.வி.தான்.அவர்கள் போடும் மார்க்கை வைத்தே படத்தின் தலைவிதியை தெரிந்து கொள்ளலாம்...ஆனால் தற்போது எந்த பத்திரிக்கையும் நடுநிலையான விமர்சனம் செய்வதில்லை......ஆனால் நம்ம வலைப்பதிவுகளில் சினிமாவிமர்சனம்னாலே எந்த படம் என்றாலும் பிடி கொடுக்காமல் விளாசித்தள்ளுகிறார்கள்.......இந்த விசயத்தை பற்றி தமிழ்சினிமா.காம் வேண்டுகொளை விடுத்துள்ளது....... கீழே படிக்கவும்.....\n//பிளாக் என்று சொல்லப்படும் வலைப்பூக்கள் கணிசமான வாசகர் வட்டாரத்தை கொண்டிருக்கிறது. இ��்கே எழுதப்படும் சினிமா விமர்சனங்கள் பற்றிதான் இப்போது பெரும் கவலையோடு பேச ஆரம்பித்திருக்கிறார்கள் திரையுலகத்தில். சமீபத்தில் வெளிவந்த ஒரு மாபெரும் பட்ஜெட் படத்தை கிழிகிழியென்று கிழித்துவிட்டார்கள் இந்த பிளாக் எழுத்தாளர்கள். இவர்களின் விமர்சனத்தை பார்த்தால், ஒரு சீனுக்கு கூட தகுதியில்லாத படம் போலிருக்கிறது என்ற எண்ணமே எழும். ஆனால், நீளம் என்ற ஒரு குறையை தவிர கவலைப்படுத்துகிற மாதிரியான படம் இல்லை இது. அப்படியானால் இவர்கள் ஏன் இப்படி எழுதி கிழிக்க வேண்டும் அநேகமாக எல்லா படத்தையும் இப்படிதான் கிழித்து தொங்கப் போடுகிறார்கள் இந்த வலைப்பூக்காரர்கள். எங்கோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு உதிரத்தை சிந்தி படம் எடுக்கும் படைப்பாளிகளையும், கோடி கோடியாக கொட்டிவிட்டு தவிக்கும் தயாரிப்பாளர்களையும் பீதிக்குள்ளாக்குகிற இவர்கள் கொஞ்சம் மனிதாபிமானத்தோடு விமர்சனங்கள் எழுத வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். ஒன்றுக்கும் உதவாத படங்களை கிழித்தால் கூட பொறுத்துக் கொள்ளலாம். பிரமாண்டம், நேர்த்தி, இசை, ஒளிப்பதிவு என்று எதிலும் குறைவைக்காத படத்தையெல்லாம் கூட ஒரே தராசில் வைத்து பார்ப்பதுதான் பெரும் சோகம். இனியாவது யோசியுங்கள் நண்பர்களே...////\nகொஞ்சம் பாத்து எழுதுங்க மக்களே\nLabels: அனுபவம், சினிமா, சினிமா செய்திகள், பதிவர் வட்டம்..\nஓட்டுப் போட காசு வாங்கலையோ..........\nஅம்மா வாங்க, அய்யா வாங்க,பிரபல பதிவர்களே வாங்க,பிரபலமில்லா பதிவர்களே வாங்க, சின்ன பதிவர்களே வாங்க,பெரிய பதிவர்களே வாங்க, எல்லோரும் வாங்க வந்து ஓட்டு போடுங்க.........அப்படி இப்படினு எப்படி கத்தினாலும் கதறினாலும் நம்ம மக்களுக்கு ஓட்டு போடுறதுனாலே சோம்பேறித்தனம் தான்.\nஇந்தப்பதிவில் ஓட்டு போடுங்கன்னு சொல்லியிருந்தேன்.பதிவுக்கு கூட ஓட்டு போடவேண்டாம்..அந்த மேட்டர்ல குத்துங்கன்னு சொல்லியிருந்தேன்...அந்தப்பதிவுக்கு ரெண்டு நாள் சேர்த்து 1200 ஹிட்ஸ் வந்திருந்தது..ஆனால் ஓட்டு போட்டவங்களின் எண்ணிக்கையை பார்த்தால் 100க்கும் குறைவே...... இப்பதான் தெரியுது அரசியல்வாதிங்க எவ்ளோ கஷ்டப்படுறாங்கன்னு.பின்ன மக்கள் தங்கள் கட்சிக்கு ஓட்டு போடனும்றதுக்காக என்னவெல்லாம் செய்றாங்க...நீங்க அப்படி ஏதாவது செஞ்சத்தான் ஓட்டு போடுவாங்க அப்படினு ஒரு சில பேர் சொன்னாங்க....அதுக்காக ஒரு வோட்டுக்கு 100,200 குடுக்கனும்னு எதிர்பாத்தா எப்படினு கேட்ட பதில் இல்லை..\nஅதனால் யூத்து சங்க தலைவரின் ஆலோசனைப்படி ஒரு ஓட்டுக்கு அஞ்சு பைசா கொடுப்பதாக முடிவு பண்ணியுள்ளேன்..என் பதிவுக்கு தமிழிஷ்ல ஓட்டு போட்டிங்கன்னா அஞ்சு பைசா, தமிழ்மணத்தில் ஓட்டு போட்டா அஞ்சு பைசா, மொத்தமா உங்க கணக்கில் 100 ஓட்டு வந்ததும் அதற்கான தொகை உங்கள் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும் என்பதை சந்தோசமாக சொல்லிகொள்கிறேன்........\nஅதனால பதிவுலக மக்களே மறக்காம என் பதிவுக்கு ஓட்டு போடுங்க சொல்லிட்டேன்......\n1000 ஓட்டு போட்டா 1கிலோ ஒரிஜினல் திருநெல்வேலி அல்வா சுடச்சுட பார்சல் அனுப்பி வைக்கப்படும்\nLabels: அரசியல், அனுபவம், கலாய்த்தல், நையாண்டி, பதிவர் வட்டம்..\nஒரே தண்ணி பிரச்சனை-ப்பா.......பதிவர் சந்திப்பை வைங்க\nபன்றி காய்ச்சல பீதில எல்லோரும் இருக்கும் போது இவன் மட்டும் என்ன தண்ணி பிரச்சினைனு கிளம்புறான்னு தப்பு கணக்கு போடாதிங்க.......நான் சொன்னது வால் பையன் பிரச்சினையில்ல...............ராமாபுரத்தில் இருந்த வரைக்கும் இந்த பிரச்சினை வரவே இல்லை..ரெண்டு நாளைக்கு ஒரு முறை தவறாமல் குடி தண்ணீர் குழாயிலே வந்துவிடும்... வீட்டு ஓனர் பக்கத்துல கிடையாது....தண்ணீர் விசய்த்தில் பிரச்சினையே கிடையாது....\nஎப்ப பள்ளிக்கரணைக்கு வந்தேனோ.......அப்ப ஆரம்பிச்சிதுப்பா.....இங்க வந்ததுக்கப்புறம் குடிக்கிறதுக்கு கேன் தண்ணீர் தான்....பஞ்சாயத்து குழாயில் வரும் தண்ணிய வாயில கூட வைக்க முடியாது....பக்கத்துலயே வீட்டு ஓனர்......காலையில் 6 மணிக்கு எந்திச்சா டேப்புல தண்ணி வரது.......ஓனரை எழுப்பனும்.......இதே ஒரு வேலையாப்போச்சி அப்படினு பக்கத்து தெருவுக்கு வீடு மாறினேன்.\n'தனியா உங்களுக்கு டேங்க் வச்சித்தாரேன்'..... ஆஹா பரவாயில்லையே. தண்ணி பிரச்சினையில்லப்பான்னு நினைச்சி டேங்கை பாத்தா.....அது டேங்க இல்ல டேங்க மாதிரி.... சரி பரவாயில்ல... அப்படினு பாத்தா மோட்டார் சுவிட்ச் அவங்க வீட்டுக்குள்ள இருந்தது .மறுபடியும் அதே மாதிரி மறுபடியும் காலையில் எழுந்து தண்ணிக்காக வெயிட் பண்ண ஆரம்பிச்சேன்.......\nநீங்க தண்ணி அதிகமா யூஸ் பண்றீங்க ஆபடினு வேற அட்வைஸ்( அந்த டேங்க் தண்ணி ரெண்டு பேர் குளிப்பதற்கே பத்தாது)..இந்த கொடுமையில பஞ்சாயத்து தண்ணிய வேற வாரத்துக்கு ஒரு முறைதான் விடுறாங்க.. வ��ற வீடு பாக்கனும் ஓனர் பக்கத்துல இல்லாத வீடாத்தான் பாக்கனும்............\nஅப்பூறம் பதிவர் சந்திப்பு வச்சி ரொம்ப நாளவுது ராசாக்களா....... உங்களை பாத்து ரொம்ப மாசமாச்சு கண்ணுகளா..........அதனால பிரபல பதிவர்களே நீங்க அத்திரிய பாக்கனும்னா உடனே பதிவர் சந்திப்புக்கு ஏற்பாடு பண்ணுங்க...எத்தன நாளைக்குத்தான் முகம் பாக்காம சண்டை போடுறது........தேதி விவரங்களை ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லுங்கப்பா.....அப்பதான் எங்க மேனேஜர்ட்ட டேமேஜ் இல்லாம டுட்டி மாத்திட்டு வர முடியும்..புரிஞ்சிதா..........\nLabels: அனுபவம், நையாண்டி, பதிவர் வட்டம்.., புலம்பல்கள்\nதமிழின் நம்பர் ஒன் மியூசிக் சேனல் எது\nதமிழில் முதல் மியூசிக் சேனல் என்றால் அது சன் மியூசிக் சேனல் தான்........ முதலில் சென்னையில் மட்டும் எஸ்சிவி என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட சேனல் கொஞ்ச நாட்களில் சேட்டலைட் சேனலாக மாறியது..அதுவரைக்கும் தமிழ் பெருங்குடி மக்கள் \"ஹலோ பெப்சி உமாவான்னு\" கேட்டுக்கிட்டு இருந்த காலம் போய் புதுப்புது பிகர்களிடம் கடலை போடுவதை சன் மியூசிக் சேனல் தான் ஆரம்பித்து வைத்தது. இந்த பார்முலாவை அனைத்து தமிழ் மியூசிக் சேனல்களும் சரியாப்புடிச்சி நம்மளை மண்ட காய வக்கிறாங்க.\nசன் மியூசிக்கிற்கு அடுத்ததா எஸ் எஸ் மியூசிக் சேனல் தென் இந்திய மொழிகளுக்கென்று ஆரம்பித்ததாக சொன்னாலும் இதிலும் தமிழ் பாடல்களுக்கே அதிக முக்கியத்துவம்...அதுக்கு அடுத்து ஜெயாமேக்ஸ்,இசையருவி,ராஜ் மியூசிக் அப்படினு வரிசையா இந்த சேனல்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும்...அதற்கேற்றார்போல் தினம் தினம் கடலை போடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது...\nபார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்றவாறு பாடல் ஒளிபரப்புறாங்களான்னு கேட்டா கண்டிப்பா இல்லைனு தான் சொல்லனும்......இதுதான் மக்கள் ரசனை இதைத்தான் அவங்க பார்ப்பார்கள் என்று அவர்களே ஒரு முடிவு பண்ணி...நம்ம ரசனையை ஒரு வழி பண்ணிட்டு இருக்காங்க. புதுப்பாடல்கள் தான் மக்கள் பாப்பாங்கன்னு அவங்க ரைட்ஸ் வாங்கியிருக்கிற மொக்கையான புதுப்பாடல்களை தேஞ்ச ரெக்கார்டு மாதிரி திரும்ப திரும்ப போட்டு மக்களை பார்க்க வைப்பதற்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க.\nஒரு மியூசிக் சேனல்னா எல்லா வகையான பாடல்களையும் ஒளிபரப்ப் வேண்டும்...... முக்கியமா மிடில் சாங்க்ஸ் என்று சொல்லப்படும் 1980-1990 வருட பாடல்களை பார்ப்பதே அரிதாகியுள்ளது..........\nஇதனால முடிவு உங்க கையில.........நீங்களே ஓட்டு போடுங்க எந்த சேனல் நல்ல ரசனையான பாடல்களை ஒளிபரப்பி உங்கள் மனதில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது என்பதை நீங்களே தீமானியுங்கள்.. அப்படியே வலதுபுறம் பாத்து ஓட்டு பதிவிடுங்கள்...... என் பதிவுக்குத்தான் ஓட்டுப்போடமாட்டுக்கீங்க...இதையாவது செய்யுங்க\nஅப்புறம் இது என்னோட 150வது பதிவு...பதிவு எழுத வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது.என்னை பொறுத்த வரைக்கும் நான் பதிவு எழுதுவதைவிட நல்ல வாசிப்பாளனாக இருப்பதுதான் எனக்கு பிடிக்கும்........என்னுடைய 60பாலோயர்ஸ்க்கும் நன்றி........இதுநாள்வரைக்கும் பொறுமையா என் பதிவையும் படிக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.....\nஉங்களுக்காக ஒரு ஸ்பெசல் பாட்டு........எஞ்சாய்....\nLabels: அனுபவம், சினிமா, தொலைக்காட்சி\n25 வயது தாண்டினாலே நம்ம ஆளுங்களுக்கு லைட்டா தொப்பை எட்டிப்பார்க்கும்...அப்போதைக்கு அதை பற்றி பீல் பண்ணாமல் அப்படியே விட்டுவிடுவார்கள். அப்படியே ஒரு அஞ்சு வருசம் கழிச்சி பாத்தா அதுவே ஒரு சுமையாக மாறியிருக்கும்.நான் சொல்ல வருவது நம்ம யூத் பதிவர்களின் தொப்பை பிரச்சினை பற்றியது.\nஇந்த பதிவர் எப்போதும் தன்னுடைய பதிவில் தான் ஒரு யூத்து எனபதை மறக்காமல் எழுதிவிடுவார்... இவரை அங்கிள் என்று சொன்னால் போதும் இந்த பதிவர் நம்மை அடிக்கவே வந்து விடுவார்.காரணம் இவரும் அவரைப்போலவே யூத்துதான்..என்னதான் யூத்துன்னு வெளியில சொல்லிக்கிட்டாலும் உள்ளுக்குள்ள இவங்க தொப்பைய நினைச்சி இவங்களுக்கு பலநாள் தூக்கமே கிடையாதாம்....பதிவுலகில் ஒல்லியா இருந்தாலும் கில்லியா இருக்கும் இந்த பதிவரிடம் அதன் ரகசியத்த கேட்டு டார்ச்சர் பண்றாங்களாம்...கடேசியாக கிடைத்த தகவல் படி இந்த இரு பதிவர்களும் காசி தியேட்டர் பாலத்திலிருந்து கத்திப்பாரா ஜங்ஷன் வைக்கும் தினசரி ஜாக்கிங் என்ற பெயரில் அந்த பக்கம் வருகிற ஆன்டிகளை சைட் அடிப்பதாக கேள்விப்பட்டேன்.\nஅடுத்த பதிவர் நிஜமாவே இவர் யூத்துதான்..ஆனா என்ன 25ஐ தாண்டியதன் விளைவு இளந்தொப்பைதான் இவருக்கு மெயின் தலைவலி....ஒவ்வொருவாட்டியும் ஊருக்கு வரும்போதும் போகும் போதும் பிகரை உஷார் பண்ணிடுவார்....அந்த வாரத்தில் பகலில் அந்த பிகரை வெளியில் கூட்டி செல்லும் போது\"நீங்க பாக்க நல்லாத்தான் இருக���கீங்க ஆனா இந்த தொப்பை தான்ன்னு இழுக்கும் போது ரொம்ப டென்சன் ஆகி அவர் இருக்கிற ஊரில் உள்ள மிகப்பெரிய பஸ் ஸ்டாண்டை பத்து முறை சுற்றி ஓடுவதாக உளவுத்துறை தகவல் கூறுகிறது.....\nஇந்த பதிவர் அந்த சைடு யூத்தா இல்லை இந்த சைடு யூத்தான்னு தெரியல... இவருக்கும் இந்த தொப்பை பிரச்சினைதான்....சிட்டிக்கு உள்ள இருக்கும் வரைக்க்கும் வாக்கிங் போகக்கூட இடமில்லாமல் தவித்தார்....அதற்காகவே தன்னுடை வீட்டை சென்னை புறநகருக்கு மாறிவிட்டார்....இப்போது அவர் கிஷ்கிந்தாவை மூணு வாட்டி சுற்றி வருகிறாராம்.\nசீக்கிரமே குடும்ப இஸ்திரியாக மாறப்போகும் இந்த இளம்பதிவருக்கும் இதே பிரச்சினைதான்..அதுக்காக தமுக்கம் மைதானத்தை காலையிலும் மாலையிலும் நேரம் காலம் பாக்காமல் சுற்றி வருகிறாராம்..\nஇவங்க எல்லாரும் ஜாக்கிங் வாக்கிங் தினசரி போனாலும் அவர்களால் வாயை கட்டவே முடியவில்லையாம்.... இவங்க படுற கஷ்டத்தை கேள்விப்பதும் என் கண்ணுல தண்ணி வந்திடிச்சிப்பா.........அதனால என் யோசனைய கேளுங்க...\nதொப்பை குறையனும்னா முதல்ல உடம்புல உள்ள கொழுப்பு குறையனும். கொழுப்பு குறையனும்னா தினசரி அதிகாலையில 5 முதல் 10 டம்ளர் வெந்நீர் குடிச்சா உடம்புல உள்ள கொழுப்பு கரைஞ்சிடுமாம்.............. அதுக்கப்புறம் இஞ்சி சாறு, சுக்கு காப்பி இதையெல்லாம் அடிக்கடி குடிங்க..........\nஏன்னா இதையெல்லாம் நானும் செஞ்சிட்டு இருக்கேன்............அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nLabels: கலாய்த்தல், நையாண்டி, பதிவர் வட்டம்..\nசினிமா பாடல்களில் தமிழ் தவிர்த்து மற்ற மொழி பாடல்கள் என்றால் ஹிந்தி பாடல்கள் தான் எனக்கு பிடிக்கும்( அர்த்தம் புரியுமானு கேட்கக்கூடாது).......சென்னை வந்ததற்கு அப்புறம் இந்த லிஸ்டில் தெலுங்கு பாடல்களும் சேர்ந்து கொண்டன............ஊரில் இருக்கும் போது எப்போதாவது மலையாளப்பாடல்கள் கேட்டதுண்டு.... ஆனால் கன்ன்டம்.........தமிழ்நாட்டுக்கும் அதுக்கும் ஒத்தே வராதே....பெங்களூரில் கன்னடப்படங்களை விட தமிழ் மற்றும் ஹிந்தி படங்கள் தான் அதிகம் ஓடுகின்றன...............\nசமீபத்தில்தான் இந்த கன்னடப்பாடலை கேட்டேன்..............நல்ல லொக்கேசன், அருமையான ஒளிப்பதிவு.....பாட்டின் வேகத்துக்கேற்ற கேமரா மூவ்மென்ட் அருமையா இருக்கு.........பார்த்து ரசியுங்கள். முதல்ல பாக்கும் போது இது கன்னட பாடல்தானா அப்படினு ஒரு சந்தேகம்......ஏன்னா நமக்கும் ���ன்னடத்துக்கும் ரொம்ப தூரமாச்சே.....\nபடம் : சினேக லோகா ( கண்ணெதிரே தோன்றினாள் ரீமேக்)\nLabels: அனுபவம், சினிமா, சினிமா செய்திகள்\nகுற்றாலத்தில் கும்மாளம் போட்ட பிரபல பதிவர்\nஎனக்கு தெரிந்த அந்தப் பிரபல பதிவர் சென்னையில் குடியிருந்தாலும் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வெளியூர் செல்லவில்லை என்றால் அவருக்கு பைத்தியமே பிடித்துவிடும் என்பது போல் பேசுவார்.\nகடந்த வாரம் அவரிடம் பேசும் போது \" உங்க ஊருக்குத்தான் போறேன்\".( ஆஹா மறுபடியும் ஆரம்பிச்சிட்டாரு)\n\"எங்க ஊர்ல உங்களுக்கு என்ன வேலை அண்ணே...அதற்கு அவர் \"உங்க ஊர்னா உங்க ஊர் கிடையாது குற்றாலம்பா\" என்றார்\n\".... இந்த கேள்விக்கு காதுல ரத்தம் வர்ற மாதிரி பதில் வந்தது.... \" நாங்க எல்லாம் யூத்துப்பா\"( அவர் வீட்டில் இருக்கும் வரைதான் குடும்ப இஸ்திரி ...... வெளிய வந்தா யூத்து போல...அன்னியன் மாதிரி)\n\"குற்றாலத்துல எந்த பரோட்டா கடை நல்லாயிருக்கும்\"( எங்க போனாலும் ஓட்டலை தேடும் பழக்கத்தை விடமாட்டாரோ)\n\"அண்ணே குற்றாலத்துல ஒரு ஓட்டலும் நல்லாயிருக்காது...பிரானூர் பார்டர்ல ஏகப்பட்ட பரோட்டா கடை இருக்குது...அங்க போங்கண்ணே....\n\"சரி அங்க எந்த கடை நல்லாயிருக்கும்\"( விடவே மாட்டாரோ)\n\"தெரியல அண்ணே அங்க எல்லாம் போய் வருசக்கணக்காவுது....\"\n\"பக்கத்து ஊரை பற்றி ஒன்னுமே தெரியல உன்ன்னையெல்லாம்\".( ஆஹா மறுபடியுமா)\nசென்னையில நாலு சுவத்துக்குள்ள பக்கெட்ல தண்ணிய மொண்டு குளிச்சவரு குற்றால அருவிய நேர்ல பார்த்ததும் காஞ்ச மாடு கம்பங்கொல்லையில பாஞ்ச மாதிரி ஓவர் குஷி ஆகிட்டார்.... கூட வந்தவங்கதான் யோவ் கொஞ்சம் அடக்கி வாசின்னதும்..கொஞ்சம் அமைதி ஆனார்.....அருவியில் குளிப்பதற்கு கியூவில் நிற்கும் போது புலம்பிக்கொண்டே இருந்ததால் அவருக்கு முன்னாடி இருந்தவர் \"அண்ணாச்சி சென்னையில இருந்தா வர்றீக\"...... ஆமா உங்களுக்கு எப்படி தெரியும்.......... நீங்க புலம்புறத வச்சிதான்....\n\"சென்னையிலதான் எதுக்கு எடுத்தாலும் வரிசைனா இங்கயுமா\n\"சரி முன்னாடி போங்க நல்லா குளிச்சிட்டு வாங்க என்று வழி விட்டார்............ \"\nநம்ம பதிவர் குளிக்க ஆரம்பித்ததும் அருவியிலே டிராபிக் ஜாம் ஆயிடிச்சி.....அவருக்கு பின்னாடி வந்தவங்க எல்லாம் குளிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தனர்......நம்ம பதிவர் நாலு பேர் குளிக்கிற இடத்தை இவருடைய தொப்பை மறைத்ததால் ��ந்த விளைவுதான் இந்த டிராபிக் ஜாம்........ இதை அறியாத நம்ம பதிவர் வாழ்க்கையிலே முதல் முறையா அருவியில குளிச்ச சந்தோசத்தில் இருந்தார்.... அதற்குள் ஒரு காவலர் வந்து நம்ம பதிவரிடம் வந்து\" சார் குளிச்சது போதும். பாருங்க எவ்ளோ பேர் வெயிட் பண்றாங்கன்னு\" என்றார்...நம்ம பதிவர்\" சார் இன்னும் ஒரு அஞ்சு நிமிசம் முடிச்சிட்டு வந்திடுறேன்.யோவ் சொன்ன கேக்க மாட்டியா... ஆமா எங்க இருந்து வர்ற...... சென்னையில் இருந்து...\nஎன்னது பதிவரா... பத்திரமெல்லாம் பதிவு பண்றவரா\nஇல்ல சார் அது வந்து இன்டெர் நெட்ல எழுதி எல்லோருக்கும் மொக்கை போடுவோம்.........\".\n\"ஓ நீங்க அந்த கோஷ்டியா....\"\n...... கம்பியூட்டர் முன்னாடி உக்காந்து ஆட்களை நேராக பாக்காம நெட் மூலமா திட்டி ஒரு பெரும் கலவரத்தையே உண்டாக்குவீங்களே அந்த கோஷ்டியா\" அப்படினு கேட்டதுதான் தாமதம்................. அடுத்த செகண்டுல நம்ம பதிவர் எஸ்கேப்.\nஅடுத்ததா பிரானூர் பார்டர்ல என்ன கலாட்டா பண்ணினாரோ.......விசாரிச்சி சொல்றேன்.\nஅந்த பிரபல பதிவர் இவர்தான்\nLabels: அனுபவம், நையாண்டி, பதிவர் வட்டம்..\nசூப்பர் ஹிட் திரைப்படம்னா என்ன அர்த்தம்.\nஒரு திரைப்படம் 100நாட்கள் ஓடினால் ஹிட் படம் என்றுசொல்லலாம்.........100நாட்களுக்கு மேல் ஓடினால் சூப்பர் ஹிட், சில்வர் ஜூப்ளி படம் என்று சொல்லலாம்..( ஸ்டார் வேல்யூவிற்காக 100நாள் ஓட்டப்படும் படங்கள் கணக்கில் கிடையாது...)\nஇந்த சேட்டலைட் யுகத்தில் ஒரு படம் 10நாள் ஓடினாலே சூப்பர் ஹிட்டுனு சொல்லிடுவாங்க போல.......அதுவும் தொலைக்காட்சிகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் இக்காலக்கட்டத்தில் அது மொக்கை படமோ சூப்பர் படமோ அதை வாங்குவதில் சேனல்களுக்கிடையில் போட்டி கடுமை.....இதனால் பெரிய ஹீரோகள் நடித்து பிளாப் ஆன படங்களுக்கு கூட விலை அதிகம்........அதனால்தான் என்னவோ ஒரு படம் முதன் முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்படும்போது செய்யப்படும் விளம்பரங்கள் கேலிக்குறியதாக இருக்கிறது.\n10நாள் கூட ஓடாமல் பிளாப் ஆன படங்களுக்கு தொலைக்காட்சியில் செய்யப்படும் விலம்பரம்\" சூப்பர் ஹிட் அதிரடி திரைப்படம்\".................அப்போ நிஜமாவே 100நாட்கள் அல்லது அதற்கு மேல் ஓடி வசூலை குவிக்கும் படங்களை என்னன்னு சொல்லலாம்\nதொலைக்காட்சிகளின் இந்த மாதிரியான விளம்பரங்கள் நகைப்புக்குறியட்தாகவே இருக்குதுப்பா.............. ஒவ்வொரு வாரமும் சூப்பர�� ஹிட் அதிரடி திரைப்பங்களை கண்டுகளித்து எஞ்சாய் பண்ணுங்க தமிழ்மக்களே\nLabels: அனுபவம், சினிமா, தொலைக்காட்சி, நையாண்டி\nகுடும்பங்களில் கலகத்தை உண்டாக்கும் தமிழ் தொலைக்காட்சி\nஇன்றைய சூழ்நிலையில் தொலைக்காட்சிகள் தவிர்க்க முடியாத சக்தியாக மாறிவிட்டது...காலையில் 10மணிக்கு ஆரம்பிக்கும் நெடுந்தொடர்கள் இரவு 10மணி வரைக்கும் தொடர்ந்து பல குடும்பங்களில் கலகத்தை உண்டாக்க கூடியதாக மாறிவிட்டது... பெண்களின் சீரியல் ஆர்வத்தை பற்றி வரும் ஜோக்குகள் ஆரம்பத்தில் வெறும் நகைச்சுவையாக இருந்தாலும்....... கொஞ்ச நாளுக்கப்புறம் அதுதான் உண்மை என்ற நிலைமை..\nநம்ம மேட்டருக்கு வருவோம்...சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சி வழக்கம் போல் காலையில் இருந்து இரவு வரைக்கும் முண்ணனி சேனலுக்கு போட்டியாக தொடர்களை ஆரம்பித்தது... ஆரம்பத்தில் ஒரளவுக்கு போட்டியைக்கொடுத்த இந்த தொலைக்காட்சியின் தொடர்கள் ஒரு கட்டத்தில் போணியாகாமல் போக என்ன செய்வது என்று கையை பிசைந்த தொலைக்காட்சி நிறுவனம் ....தன்னுடைய நெடுந்தொடர்களை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்திவிட்டு அதற்கு பதில் நகைச்சுவை காட்சிகளை ஒளிபரப்ப ஆரம்பித்தது...தொடர்கள் எல்லாம் நிறுத்தப்பட்டதால் அந்த தொலைக்காட்சியை பார்ப்போரின் எண்ணிக்கை குறைந்தது....மண்டையை பிய்த்த அந்த தொலைக்காட்சி பிரைம் டைம் என சொல்லப்படும் முக்கிய நேரத்தில் புதிய திரைப்படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டது...சென்ற ஆண்டு வெளி வந்த முக்கால் வாசி திரைப்படங்களின் உரிமையை பெற்றிருந்ததும் ஒரு காரணம்..........\nஇந்த புதிய திரைப்படங்கள் ஒளிபரப்ப ஆரம்பிக்கப்பட்டதும் நம்ம தமிழ்நாட்டு குடும்பங்களில் கலகம் உண்டாக காரணமாக அமையும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.அதுவரைக்கும் புகைச்சலாய் இருந்த தங்கமணி--ரங்கமணிகள் சண்டை பற்றி எறிய ஆரம்பித்துள்ளதாக தங்கமணி உளவுத்துறை தலைவர் ஆதி ரகசிய அறிக்கை அளித்துள்ளார்... அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் புதிய திரைப்படங்களைத்தான் பார்க்க வேண்டும் என்று ரங்கமணிகள் சொல்ல வழக்கம் போல் தங்கமணிகள் சீரியல்தான் என்று சொல்லி முட்டி மோத அறிவிக்கப்படாத இந்திய-பாகிஸ்தான் போர் நடைபெற்றுவருவதாக ரகசிய தகவல்கள் கூறுகின்றன...\nஇதை அறியாத அந்த தொலைக்காட்சி ஒவ்வொரு வார���ும் புதிய மொக்கை திரைப்படங்களை அறிவித்து வருகிறது................. யாராவது இந்த மேட்டரை எடுத்து சொல்லுங்கப்பா......\nLabels: அனுபவம், சினிமா, தங்கமணி, தொலைக்காட்சி, நையாண்டி\nஇன்னைக்கு யாரை/ எதை பற்றி திட்டி பதிவு போடலாம்>>>>>>>>>>>>>>>>>\nமுதலில் சொல்லிவிடுகிறேன்....இது முழுக்க முழுக்க சீரியஸ் பதிவு....காமெடியே கிடையாது.சொல்லிப்புட்டேன் ஆமா சொந்த வேலை காரணமாக பத்து நாள பதிவுகள் பக்கம் வர முடியல..இப்ப ஒரு மூனு நாளா வந்து பாத்தா ரத்த பூமியா மாறிட்டு இருந்தது... என்னடா இது...சரி எப்படியும் இந்த ரணகளம் குறைஞ்சது ஒருவாரமாவது ஓடும்னு எதிர்பார்த்தேன்....அதுக்குள்ள எல்லோரும் சமாதானம் ஆயிட்டாங்களாம்.........இவங்க போதைக்கு பின்னூட்டம் போட்ட என்ன மாதிரி பதிவருங்கதான் பாவம்.......... அதனால இந்த மேட்டரை விடமாட்டேன்....\nஇந்த விளையாட்டு உண்மையிலே ரொம்ப நல்லாயிருக்கு...முதல்ல ஒருத்தர் காமெடியா பதிவு போடுவாராம்....அதுல பின்னூட்டத்துல எல்லாரையும் கலாய்ப்பாராம்..அதுக்கு ஒருத்தர் கண்டன பதிவு போடுவாராம்.....அந்த பதிவையும் இவரு பயங்கரமா விமர்சிப்பாராம்....ஆளாளுக்கு ஒரு குரூப்பா உக்காந்து திட்டுவாங்களாம்..கடேசில முதல்ல ஆரம்பிச்சவரு மன்னிப்பு கேப்பாராம்.....உடனே எல்லா பிரச்சினையும் முடிஞ்சிருமாம்.........நல்லாயிருக்குப்பா இந்த விளையாட்டு.......அரசியல்லதான் இந்த மாதிரி நடக்கும்......ஆனா அரசியலையும் மிஞ்சிட்டாங்க..எப்படினா அரசியவாதிங்க குறைந்த பட்சம் 4வருசம் ஒருத்தரை ஒருத்தர் திட்டிப்பாங்க 5வது வருசம் கொஞ்சம் அடக்கிவாசிப்பாங்க..ஏன்னா தேர்தல் வரும்....ஆனா இங்க அதையெல்லாம் மிஞ்சிட்டாங்க......\nஅதனால இந்த வாரம் பிரபல பதிவர் யாரையாவது திட்டலாம்னு இருக்கேன்.ரெண்டு மூனு நாள் பயங்கரமா திட்டி பதிவு எழுதிட்டு அப்புறம் மன்னிப்பு கேட்டு பதிவு எழுதினா எல்லாம் சரியாயிரும்னு நினைக்கிறேன்.....ஆனா யாரை திட்டுறதுன்னே தெரியலை.......ஏன்னா பதிவரை திட்டுவதற்கு முன்னால் அவரோட குருப்ப பற்றி நல்லா தெரிஞ்சிக்கனும்..பதிலுக்கு எல்லோரும் சேர்ந்து எனக்கு டின் கட்டிடக்கூடாது...அதனால் அந்த பதிவர் கொஞ்சம் பிரபலமா இருக்கனும்..ஆனா மற்ற பதிவருங்க சப்போர்ட் இருக்கக்கூடாது... அரசியல்லதான் வாரிசு அரசியல் இருக்குதுனா இங்கயும் அத கொண்டுவந்துட்டாங்க....அதை பற்றியும் கொஞ்சம் யோசிக்கனும்...\nஅண்ணன் கேபிள் சங்கரை ஏற்கனவே திட்டியாச்சு...ஏதாவது மேட்டரில் மாட்டும்போது மறுபடியும் ஆரம்பிக்கலாம்.\nகார்க்கிய திட்டலாம்.ஆனால் பின்னாடியே அதிஷா,முரளிக்கண்ணன்,\nதாமிரா அப்படின்னு எல்லோரும் என்னை உண்டு இல்லைனு பண்ணிடுவாங்க..\nஅனுஜன்யா அண்ணாச்சிய திட்டலாம்னு பாத்தா அவரு என்னை ஒன்னும் அறியாத குழந்தைன்னு சொல்லிட்டார்...\nதராசு அண்ணாச்சிய திட்டலாம்னா ஏற்கனவே அவரு வீட்டுல தினசரி வாங்கிட்டு இருக்காரு..பாவம்..\nஜ்யோவ்ராம் சுந்தர் அண்ணாச்சிய திட்டலாம்...ஆனா அவரு பின்னாடி ஏகப்பட்ட பின் நவீனத்துவ கூட்டமும் எலக்கியவாதி கூட்டமும் இருக்கு....சும்மாவே அவரு பதிவ ஒரு பத்துவாட்டி படிச்சாத்தான் என்ன சொல்ல வர்றார்னு எனக்கு புரியும்...அதனால வேணாம்...\nவேற எதைப்பற்றி திட்டலாம் அப்படினு யோசிக்கையில் கலைஞரும்,அவருடைய தொலைக்காட்சியும் ஞாபகத்துக்கு வந்தது...ஆனா லக்கியும் உடன்பிறப்பும் என்ன உண்டு இல்லைனு பண்ணிடுவாங்களே............\nஊருக்கு இளைச்சவன் ஆண்டி அப்படின்ற பழமொழி படி சன்டிவிய திட்டலாம்னு இருக்கேன் ( சன்டிவி யாருக்கும் இளைச்சது கிடையாது).....நல்லா யோசிச்சு பாத்ததுல இதுக்கு அமோக ஆதரவு இருக்கும்......எதிர்ப்பே இருக்காது ஹிஹிஹிஹிஹிஹி...........\nLabels: அரசியல், அனுபவம், சீரியஸ் பதிவு, தொலைக்காட்சி, நையாண்டி\nசென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் முதல் விருப்பம் ரெயில் பயணம்,ரென்டாவது தனியார் டிராவல்ஸ், கடேசி சாய்ஸ்தான் அரசுப்பேருந்து பயணம்.தென் மாவட்டங்களுக்கு அரசுப்பேருந்தில் பயணம் என்றால் சகிப்புத்தன்மையுடன் கூடிய ஒரு பெரிய மனசு வேண்டும்.. நம்ம வடகரை வேலன் அண்ணாச்சி எழுதிய பதிவில் சொன்ன நேரத்திற்கு சரியாக வந்த ஓட்டுனர்க்கு நன்றி சொன்னதாக எழுதியிருந்தார்... சொன்ன நேரத்திற்கு கொண்டு வந்து சேர்க்கும் ஓட்டுனர்கள் தெய்வத்தின் தெய்வத்திற்கு சமமானவர்கள். அந்த மாதிரி ஓட்டுனர்களுக்கு கோயிலே கட்டலாம்.....\nஒரே ஒரு முறை சென்னையில் இருந்து மதுரைக்கோ நெல்லைக்கோ\nதென்காசிக்கோ அல்லது கன்னியாகுமரிக்கோ அரசு விரைவுப்பேரூந்தில் சென்றால்தான் நமக்கு எவ்ளோ பெரிய மனசு இருக்கும்னு தெரியும்.\nஎன்னுடைய அனுபவத்தை சொல்லுகிறேன் ...\n\\1. சென்னையிலிருந்து தென்காசி செல்ல இரவு 8 மணிக்கு அரசு விரைவுப்பேருந���தில் ஏறினேன்.. நடத்துனரிடம் எத்தனை மணிக்கு அண்ணே தென்காசிக்கு போகும்ணே கேடதற்கு சிரிப்புடன் அதெல்லாம் டயத்துக்கு போயிடும் அப்படினார். இரவு 8மணிக்கு சென்னையில் இருந்தி கிளம்பிய பேருந்து மறுநாள் காலை 6 மணிக்குத்தான் திருச்சிக்கே வந்தது.... ஓட்டுனர் மாற்றம் என்று 30 நிமிடம் அங்கேயே நின்றது... அதுக்கப்புறம் வந்த ஓட்டுனர் மதியம் 12 மணிக்கு தென்காசி கொண்டு வந்து சேர்த்துவிட்டார்.... 13 மணிநேரத்தில் தென்காசிக்கு செல்ல வேண்டிய பேருந்து சென்னை-திருச்சி ஓட்டுனரின் திறமையால் 16 மணி நேரம் ஆகியது.\n2. அவசர வேலை காரணமாக ஊருக்கு போக வேண்டியிருந்ததால் மறுபடியும் மதுரை செல்லும் அரசு விரைவுப்பேருந்தில் பயணம்...... மதியம் 2மணிக்கு சென்னையில் கிளம்பிய பேருந்து மறுநாள் காலை 3 மணிக்கு மதுரையை வந்தடைந்தது........ மதுரைக்கே 13 மணி நேரம்னா அதுக்கப்புறம் தென்காசிக்கு அதுக்கப்புறம் எங்க ஊருக்கு கணக்கு போட்டுப்பாருங்க.............\nபேருந்து நடத்துனரிடம் இது பற்றி கேட்டால்.நமக்குதான் மண்ட காயும்..... 1லிட்டர் டீசலுக்கு 5 கிலோமீட்டர், ஒரு டிரிப்புக்கு அதிகாரிகள் சொல்லும் கலெக்சன், ஆள் பற்றாக்குறை........ 1 லிட்டர் டீசலுக்கு 5கிலோமீட்டர் மைலேஜ் வேண்டும் என்றால் 40கிலோமீட்டர் வேகத்திற்கு போனால்தான் கிடைக்கும்....... டீசல் சிக்கனமும் வேணும் கலெக்சனும் வேணும் அதிகாரிங்க ரொம்பத்தான் ஆசைப்படுறாங்க....... சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு விரைவுப்பேருந்துகளில் இரண்டு ஓட்டுனர்கள் ஒரு நடத்துனர் அல்லது இரண்டு ஓட்டுனர்கள் மட்டும் ஒருவர் நடத்துனராகவும் இருப்பார் இருந்ததுண்டு.. இப்பவெல்லாம் நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் மதுரை வரை செல்லும் வழித்தட பேருந்துகளுக்கு திண்டிவனத்தில் ஓட்டுனர் நடத்துனர் மாறுவார்கள்.... மதுரை தாண்டி செல்லும் பேருந்துகளுக்கு திருச்சியில் மாறுவார்கள்...பயண நேரம் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.\nஇப்பவெல்லாம் அரசு விரைவுப்பேருந்துகளில் மறந்தும் கால் வைப்பதில்லை..... ஊருக்கு அவசரமாக போக வேண்டும் என்றால் சென்னையில் இருந்து பல்லவன் எக்ஸ்பிரஸ் திருச்சிக்கு, அப்புறம் அங்கிருந்து தென்காசிக்கு காலை 5மணிக்குள் சென்றுவிடுவேன்.................\nLabels: அரசியல், அனுபவம், நையாண்டி, புலம்பல்கள்\nகலைஞரை காப்பாத்தும் டான்ஸ் -- சன்னை க��ப்பாத்தும்(அம்மா) ஆத்தா\nரெண்டு வருசம் முன்னாடி வரைக்கும் சன்னுக்கு எந்த குழப்பமும் கிடையாது....எப்ப கலைஞர் வந்ததோ அப்பொழுதில் இருந்து ஆரம்பித்தது சன்னுக்கு தலைவலி....இதயம் இனித்த பிறகும் இது தொடர்வதுதான் ஒரு உள்குத்து..\nகலைஞர் டிவி வருவதற்கு முன்னாடி வரைக்கும் சன் டிவி வார இறுதி புரோகிராமுக்கு இந்த அளவுக்கு மண்டை காய்ந்தது கிடையாது..முதலில் விஜய் டிவி ஜோடி நம்பர் மற்றும் கலக்கப்போவது யாரு மூலமாக வார இறுதி நாட்களில் சன்னை பின்னுக்குத்தள்ள ஆரம்பித்தது.... இந்த சூழ்நிலையில் கலைஞர் டிவி ஆரம்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட சன் டிவியின் ஜெராக்ஸ் போல் அனைத்து நிகழ்ச்சிகளும் ஆரம்பிக்கப்பட்டது கலைஞரில்.....முதலில் சன்னுக்கு ஆப்பு வைத்த கலைஞர் டிவியின் மானாட மயிலாட....... சன்னும் அதற்கேற்றார்போல் மஸ்தானா மஸ்தானா வை போட்டிக்கு கொண்டு வந்தது............... ஆனால் மானாட மயிலாடவில் இருந்த சரக்கு மஸ்தானாவில் இல்லை..\nதாமதித்து விழித்துக்கொண்ட சன் டிவி ஹாலிவுட் திரைப்படங்கள் மூலம் மானாடவிற்கு சரியான போட்டியை கொடுத்தது.... ஆனால் மானாட மயிலாட நிகழ்ச்சி கிட்டத்தட்ட 3மணி நேரம் ஒளிபரப்பாகியது சன்னுக்கு கொஞ்சம் பின்னடைவு...ஹாலிவுட் படம்னாலே ஒன்றரை மணி நேரம்தான்......... மீதி உள்ள நேரத்திற்கு..................யோசித்து பார்த்து கடைசியில் அம்மாவே சன்னுக்கு கைகொடுக்க ஆரம்பித்துவிட்டாள்...\nசன்னின் எல்லா நெடுந்தொடர்களுக்கும் கடும் போட்டியை கொடுத்த கலைஞர் டிவியின் ஒரு சில நெடுந்தொடர்கள் காணாமல் போய்விட்டன... மீண்டும் கலைஞர் டிவி டான்ஸே சரணம் என்ற வழியில் சனி இரவு ஓடிவிளையாடு பாப்பா நிகழ்ச்சியை ஆரம்பித்து ஓட்டிக்கொண்டிருக்கிறது...சன் டிவியிலோ அதிரடி சிங்கர் முடிந்ததும் மீண்டும் அம்மாவே சரணம் என்கின்ற வழியில் சனி இரவு அம்மன் நெடுந்தொடரை ஆரம்பித்து விட்டார்கள்.\nநெடுந்தொடர்கள் கலைஞர் டிவியில் எடுபடாத நிலையில் தற்போது வெள்ளிக்கிழமை இரவு அதிரடி திரைப்படங்கள் என்று அறிவித்திருக்கிறார்கள்....ஆனால் கலைஞர் டிவியில் ஒளிபரப்பபடும் புதிய திரைப்படங்கள் திரையரங்கில் நூறு நாட்கள் ஓடியதோ இல்லையோ நூறுதடவை தொலைக்காட்சியில் காண்பித்தாகிவிட்டது..........\nஎல்லாமே தமிழக மக்களுக்காகத்தான்......... நல்லா எஞ்சாய் பண்ணுங்க.......\nLabels: அரசியல், சினிம��� செய்திகள், தொலைக்காட்சி, நையாண்டி\nபிரபல பதிவர் கேபிளாரே... நாங்க என்ன மட்டமா\nரெண்டு மூனு நாளா 32 கேள்விகள் தொடர் பதிவை எல்லா \"பிரபல\" பதிவர்களும் எழுதியிருக்காங்க. இந்த தொடர் பதிவை நான் ஒரு மாதத்திற்கு முன்பே எழுதிவிட்டேன்...இந்த தொடர் பதிவை எழுதச்சொல்லி ரெண்டு \"பிரபல\" பதிவர்களை அழைத்தேன்..அதில் ஒரு \"பிரபல\" பதிவர் என் அறிவுக்கும் ,திறமைக்கும் ஏத்த மாதிரி ஒரு கேள்வி கூட இதில் இல்லையே....இதப்போய் எழுதச்சொன்னா எப்படி என்றார்....... இன்னொரு \"பிரபல\" பதிவர் 32 கேள்வியா அதிகமா இருக்கேன்னார்... ஆனால் அவர் எழுதிய பதிவு இந்த தொடர் பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல் எழுதினார்.....\nநான் சொன்ன முதல் \"பிரபல\" பதிவர் நம்ம கேபிள் சங்கர்.இந்த கேள்வி பதில் தொடர் பதிவு அவருடைய ரேஞ்சுக்கு இல்லைன்னு சொன்னவர் ரெண்டு நாள் முன்னாடி ஜப்பான்ல ஜாகிசான் கூப்பிட்டாக,அமெரிக்காவுல ஜாக்சன் கூப்பிட்டாக அப்படின்ற கத மாதிரி எழுதி முடித்துவிட்டார்...... நான் கேட்கும்போதெல்லாம் எனக்கும் டைமே இல்லை அப்படி இப்படினு சொன்னவர்... ஒரு மாசமா டைமே கிடைக்காதவர்க்கு இப்பதான் டைம் கெடைச்சது போல..\nஅண்ணே கேபிள் அண்ணே நான் ஒருமாசமா கேட்டுக்கிட்டு இருந்தேன்.இதுதான் உங்க ...ஒரு சாதாரண விசயத்துல இவ்ளோ நுண்ணரசியல் பண்றீங்களே.... இது நியாயமா\nஒரு நாளைக்கு ரெண்டு மூனு சினிமா பதிவு போட மட்டும் டைம் கெடைக்குது..... நான் கூப்பிடும்போது எழுதாம இன்னைக்கு உங்களுக்கு சமமான பிரபல பதிவர்கள் கூப்பிட்ட உடனே எழுதுறீங்களே.... ஒரு குரூப்பாத்தான் இருக்கீங்க......................அரசியல் கட்சிக்குள்ளத்தான் கோஷ்டிகள் அதிகமா இருக்கும்..வலையுலகிலுமா.........\nஅதனால பிரபலமில்லாத பதிவர்களுக்கு ஒன்னு சொல்லிக்கிறேன் தொடர் பதிவுக்கு எல்லாம் உங்க ரேஞ்சுக்கு தகுந்த பதிவர்களை மட்டும் தொடர் பதிவு எழுத கூப்பிடுங்கப்பா...... அப்புறம் \"பிரபல\" பதிவர்களின் ரேஞ்சு என்னன்னு கேட்டு தெரிஞ்சிக்குங்க.....\nஇன்னும் ஒரு மேட்டர்... இன்னைக்கு ஒரு\"பிரபல\" பதிவர் அதே கேள்விகள் தொடரில் பிரபல பதிவர் கூப்பிட்டதனால எழுதியதாக குறிப்பிட்டுள்ளார்...ஆனால் இந்த பதிவரை இரண்டு மாதங்களுக்கு முன்பே கடையம் ஆனந்த் இந்த தொடரை எழுதச்சொல்லி அழைத்திருந்தார்........\nLabels: அரசியல், அனுபவம், நையாண்டி, பதிவர் வட்டம்..\nபேருதான் பெருசா மெட்ரோ சிட்டி............\nபேருதான் பெருசா மெட்ரோ சிட்டி மற்ற்படி பல விசயங்களில் சென்னை சொல்லிக்கிற மாதிரி இல்லை...நான் சொல்ல வருவது சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் செயல்பாடுகள் குறித்து. கிட்டத்தட்ட 10லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள்... பெருமைதான். புதுப்புது வழித்தடங்களில் மாநகர போக்குவரத்து கழகம் அறிமுகப்படுத்துகிறது. சந்தோசம்.எல்லாம் நல்லாத்தான் இருக்கு.......ஆனா......\nநான் சொல்ல வருவது காலை 5 மணி முதல் 10 மணி வரை... இரவு 8 மணியிலிருந்து 11 மணி வரையுள்ள நெரிசல் நேரம் பற்றியது. பொதுவாக காலை நேரங்களில் சென்னை நகருக்கு வெளியே செல்லும் கூட்டத்தை விட உள்ளே வரும் கூட்டம் அதிகம்..அதற்கு ஏற்றார்போல் மாநகர போக்குவரத்து இருக்கிறதா என்றால் ..........பதில் கண்டிப்பாக இல்லை என்றுதான்வரும்..தற்போதுள்ளநிலையில் மாநகரசாதாரணப்\nபேருந்துகளைவிட விரைவுப்ப்பேருந்துகள்,சொகுசுப்பேருந்துகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கின்றது. இந்த நடைமுறைதான் பேருந்துகளில் கூட்ட நெரிசலுக்கு வழிவகுக்கிறது. காலை 5 மணிக்கு நீங்கள் மாநகர பேருந்துக்காக நின்றீர்களானால் கண்டிப்பாக சாதரணப்பேருந்துகள் வராது... விரைவோ,சொகுசு பேருந்துதான் வரும். சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்களின் நிலைதான் மிக மோசம்.. சீசன் டிக்கெட் சாதாரண மற்றும் எல் எஸ் எஸ் பேருந்துகளில் மட்டும்தான் செல்லும்... ஆனால் அதிகலை நேரங்களிலும் நெரிசல் நேரங்களிலும் விரைவு மற்றும் சொகுசு வழித்தடங்கள் தான் அதிகம் வரும். இந்த தொல்லையால் தினசரி எக்ஸ்ட்ரா காசு கொடுத்துதான் செல்ல வேண்டியுள்ளது. அதே மாதிரி இரவு 8மணியை தாண்டிவிட்டாலே போதும் ஏறக்குறைய எல்லாப்பேருந்துகளும் கட்சர்வீஸாக பணிமணையை நோக்கி செல்ல ஆரம்பிக்கும்....\nஇரவு 9:30 மணிக்கு மேல் பேருந்து நிறுத்தங்களில் மக்கள் கூட்டம் அலையடிக்கும்..ஆனால் பேருந்து மட்டும் வராது..... அதற்கு மேல வரும் பேருந்துகள் அனைத்தும் கண்டிப்பாக விரைவு அல்லது சொகுசாகத்தான் இருக்கும்.... போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அவர்களின் கல்லா நிறைந்தால் போதும்... மக்கள் எப்படி கஷ்டப்பட்டால் என்ன.... கண்டக்டரிடமோ டிரைவரிடமோ கேட்டால் \"அதிகாரிகள் இந்த மாதிரியான விரைவு மற்றும் சொகுசுப்பேருந்துகளைத்தான் அதிகமாக இயக்க சொல்லுகிறார்கள்\" என்கிறார்கள்.\nமாநகர ப��க்குவரத்து துறை நெரிசலை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்...\n1.நெரிசல் நேரம் என்பது இன்னும் பழைய நேரமான காலை 8மணி என்பதையே பின்பற்றுகிறார்கள். அதை 7 அல்லது 6மணியாக மாற்றவேண்டும்..\n2.நெரிசல் நேரங்களில் சாதாரணப்பேருந்துகளின் வழித்தடங்களை அதிகமாக இயக்கவேண்டும்.\n3.இரவு 11மணி வரை நெரிசல் நேரம் என கருத்தில் கொள்ள வேண்டும்.......\n4.சீசன் டிக்கெட்களின் விலையை சற்று உயர்த்தி விரைவு மற்றும் சொகுசுப்பேருந்துகளில் அனுமதிக்க வேண்டும்( தற்போது மினிமம் சீசன் டிக்கெட் விலை 140ரூபாய்)\n50 வது FOLLOWER வேத்தியனுக்கு நன்றிகள்\nLabels: அரசியல், அனுபவம், புலம்பல்கள்\nப்ளாஸ் நியூஸ் : தமிழக துணை முதல்வர் --ஆளுநர் அறிவிப்பு\nதமிழகத்தின் துணை முதல்வராக திரு ஸ்டாலின் அவர்கள்நியமிக்கப்பட்டுள்ளார்.ஆளுநர் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்... கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக இழுபறியில் இருந்த விசயம் ஒரு முடிவுக்கு வந்துள்ளது....கலைஞருக்கு அடுத்தபடி ஸ்டாலின்தான் என்பது உறுதியாகியுள்ளது.\nகலைஞர் - ஜெயா ஒரு விசயத்தில் மட்டும் ஒற்றுமை............\nநடந்து முடிந்த மக்களவைத்தேர்தலில் தோற்ற கட்சிகள் தங்கள் தோல்விக்கு காரணத்தை தேடுகின்ற அதே நேரத்தில் தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் ஒப்பாரி சத்தங்கள் கொஞ்சம் அதிகமாகவும், நகைச்சுவையாகவும் இருக்கிறது.\nபிரதான எதிர்க்கட்சியான பிஜேபி தங்களின் பிரச்சாரம் கடைக்கோடி மக்களை சென்றடையவில்லை என்றும்,மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொளவதாகவும் தெளிவாக சொல்லிவிட்டார்கள்... பீகார்ல நம்ம லல்லு திருவிளையாடல் தருமி பாணியில் எனக்கு வேணும் ஆசை ரொம்ப ஆசை என்ற அளவில் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.. ஆனால் தமிழ்நாட்டில் இதற்கு எதிர்மாறாக மக்கள் தீர்ப்பை ஜீரணிக்க முடியாமல் ஒப்பாரி வைக்கும் அறிக்கைகள் தான் அம்மாவிடம் இருந்தும்,டாக்டர் ஐயாவிடம் இருந்தும் அறிக்கை காமெடிகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.\nஓட்டு எந்திரத்தில் தில்லுமுல்லு செஞ்சிட்டாங்களாம்... தேர்தல் ஆணயம் நடுநிலையாக செயல்பட்டாலும் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவா செயல்பட்டதனால் தோல்வியாம்...அதனால் வரும் தேர்தலில் வாக்கு சீட்டு முறையை கொண்டு வரணுமாம். தேமுதிக ஒரு படி மேலே போய் வருகின்ற சட்டமன்ற இடைத்தெர்தலில் வாக்கு சீட்டு முறையைத்தான் பயன்படுத்��� வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். ஆனால் மக்கள் தீர்ப்பை ஏற்கிறோம் என்று சொல்ல மட்டும் அவர்களால் முடியவில்லை...\nஅதிமுக தோற்க முக்கிய காரணங்கள்\n1.எடுபடாத பிரச்சார யுக்தி... முக்கிய பிரச்சினைகளான மின்வெட்டு,விலைவாசி உயர்வு பற்றி மக்களிடம் கொண்டு செல்லாதது.\n2. ஈழப்பிரச்சினையில் திடீர் பிதாமகனாக மாறியது\n3.முக்கியமாக களப்பணிகள்...இதில்தான் அதிமுக முற்றிலும் தோற்றுவிட்டது....தெளிவில்லாத களப்பணிகள்....\nதிமுக கூட்டணி ஜெயிக்க காரணங்கள்\n1.தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்தியது.\n2.கிலோ அரிசி 1ரூபாய், இலவச டிவி,கேஸ் அடுப்பு\nதோல்விக்கான உன்மையான காரணங்களை ஆராயாமல் சும்மா ஒப்புக்கு புலம்புவது எதிர்க்கட்சிகளுக்கு அழகல்ல\nடிஸ்கி:செயலலிதா பழையமுறையான வாக்கு சீட்டை கொண்டுவரச்சொல்லுவதற்கு கலைஞரும் ஒரு காரணம்... ஏன்னு கேட்டிங்கன்னா என்னதான் தகவல் அனுப்புவதற்கு ஈமெயில்,எஸ் எம் எஸ் வசதிகள் இருந்தாலும் இன்னும் பழைய முறையைத்தானே அவர் பின் பற்றுகிறார்........அதான்....\nLabels: அரசியல், அனுபவம், நையாண்டி\nப்ளாஸ் நியூஸ்: திமுகவில் கேபினெட் பதவி யாருக்கு\nஒரு வழியாக காங்கிரசு திமுகவுக்கு இடையே ஏற்பட்ட அமைச்சர் பதவி பேரம் முடிவுக்கு வந்துவிட்டது... ஒரு வார காலமாக நடைபெற்ற இந்த இழுபறி பிரதமரின் தலையீட்டால் 3 கேபினெட் பதவிக்கு திமுக ஓகே சொல்லிவிட்டது...\nஅழகிரி,தயாநிதிமாறன் மற்றும் ராஜாவுக்கு கேபினெட் பதவி என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.... டி.ஆர்.பாலுக்கு கேபினெட் அந்தஸ்து உடைய அமைச்சர் பதவி இல்லை... டிஆர் பாலு மேல் பிரதமர் அதிருப்தியில் உள்ளர்தாக எழுந்த தகவல் ஓரளவுக்கு உண்மையாகியுள்ளது........\nசேட்டர்டே --- ரெண்டு மேட்டர்\nசனிக்கிழமை என்றாலே பலபேருக்கு சந்தோசம்தான்...ஏன்னா ஞாயிற்றுக்கிழமை லீவு... ஆனா என்ன மதிரி ஷிப்டுகளில் வொர்க் பண்றவங்களுக்கு வார விடுமுறை எப்போது என்றே தெரியாது..என்னுடைய டேமேஜர் ஒவ்வொருவாரமும் வெவ்வேறு கிழமைகளில் வார விடுமுறை தருகிறார்......... ஆனாலும் இந்த சனி ,ஞாயிறுகளில் வேலை செய்வது ரொம்ப பிடிக்கும்.. காரணம் இந்த நாட்களில் டேமேஜர்,மேலதிகாரி யாரும் இருக்க மாட்டார்கள்... இருக்குற வேலய செஞ்சிட்டு பொழுதை போக்க வேண்டியதுதான்....என்ன பண்றது இப்பவெல்லாம் ஞாயிறு விடுமுறை அப்படினாலே மண்டை காயிது.......... பழக்க தோசம்.......... சும்மாவா ஞாயிறு விடுமுறை எடுத்து பத்து வருசமாவுதே....................\nசரி மேட்டருக்கு வருவோம். முதல் மேட்டர் தங்கமணி-ரங்கமணி விவகாரம் பற்றி சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சொன்னது.\nபொதுவா குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் ஏதாவது பிரச்சினை என்றால் குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் புத்திமதி சொலவது வழக்கம். அதிலும் கணவனுக்கு புத்திமதிகள் கொஞ்சம் அதிகமா விழும்.அதே மாதிரிதான் நம்ம சுப்ரீம் கோர்ட் சொல்லியிருக்கு.\nசண்டிகரில் விமானப்படை அதிகாரிக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் ஒருவர் மேல் ஒருவர் புகார் கொடுத்து விவகாரம் ஹைகோர்ட் வரைக்கும் வந்துவிட்டது. ஹைகோர்ட் இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது. ஆனால் இந்த முடிவை எதிர்த்து அந்த அதிகாரியின் மனைவி சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் கணவன்மார்களுக்கு பல புத்திமதிகள் சொல்லியிருக்காங்க.\"உங்கள் மனைவி என்ன சொல்கிறாரோ அதையே செய்ங்க. அப்படி செய்யாமல் இருந்தீங்கன்னா அதனால் வரும் விளைவுகளுக்கு நீங்கதான் பொறுப்பு....உங்க மனைவி இடது பக்கம் பாக்க சொன்னா இடது பக்கம் பாருங்க. வலது பக்கம் பாக்க சொன்ன வலது பக்கம் பாருங்க.... ஏனென்றால் நாமெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள்...அதனால் மனைவி பேச்சை கேளுங்க\" அப்படினு சொல்லியிருக்காங்க...ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் எவ்ளோதான் விட்டுக்கொடுப்பது......... அடப்போங்கப்பா.\nரெண்டாவது மேட்டர் நம்ம முதல்வரை பற்றிதான்.\nஅகில இந்திய அளவில் காங்கிரசே எதிர்பார்க்காத அளவில் சென்ற தேர்தலைவிட இப்ப அதிகமான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள்... அதனால இந்த வாட்டி கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி ஒதுக்குவதில் கொஞ்சம் கறாராக இருக்காங்க போல... என்னதான் இருந்தாலும் இந்த காங்கிரசுக்காரவுக கொஞ்சம் யோசிக்கனும்.... எவ்ளோ இடர்பாடுகள் வந்தாலும் நம்ம முதல்வர் போன அஞ்சு வருசமா காங்கிரசு கூடத்தான் இருந்தாரு. அதையெல்லாம் நெனைச்சி பாருங்கப்பா... எதுக்காக இப்படி அடம் பிடிச்சி சீட் கேட்கிறார்.... எல்லாம் தம் மக்களின் அய்யய்யோ எழுத்து பிழையாகிருச்சே. எல்லாம் தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு தானே............. கொடுங்களேன்பா.\nLabels: அரசியல், அனுபவம், நையாண்டி, புலம்பல்கள்\nவிடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மரணம் உறுதிப்படுத்தபட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவிப்பு செய்து அதற்கு ஆதாரமாக வீடியோ படத்தையும் வெளியிட்டுள்ளது.... பின்தலை முற்றிலும் சேதப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதுதான் பிரபாகரன் உடல் என அடித்து சொல்கிறது இலங்கை அரசு..... இலங்கை அரசு செய்தி வெளியிட்டதில் ஒரு சில சந்தேகங்கள் கேள்விகள் எழுகின்றன\n1.நேற்று அவர் இலங்கை ராணுவத்துடன் போரிட்டு இறந்ததாக இலங்கை ராணுவ செய்திக்குறிப்பு சொல்கிறது. ஆனால் அவர் தப்பிச்செல்ல முயன்றபோது சுட்டுக்கொன்றுவிட்டதாக இலங்கை அரசு சொல்கிறது..... ஏன் இந்த முரண்பாடு\n2.25ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கை ராணுவத்தால் நெருங்க முடியாத பிரபாகரனை இப்போது சரியாக குறி வைத்து கொல்ல முடிந்தது\n3.இலங்கை அரசின் கூற்றுப்படி புலிகள் தலைவர் தப்பி சென்றிருந்தால் சீருடை அணிந்தா சென்றிருப்பார்\n4.இலங்கை அரசு காண்பித்த உடல் பிரபாகனைப்போலே வேறொரு உருவமாக இருக்கலாமே...\n5.டி என் ஏ டெஸ்ட் முடிவு எப்படி உடனடியாக கிடைத்தது\n6.தப்பி செல்லும் ஒருவர் எப்படி அவருடைய அடையாள அட்டையையுமா எடுத்து செல்வார்\nசொன்னதை செய்த மத்திய மாநில அரசுகள்\nஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன..இந்த போராட்டங்களை அடக்குவதில் மத்திய மாநில அரசுகள் பெரும் முனைப்பு காட்டின..... தூண்டிவிட்ட அகல் விளக்கு ஒளிர்வது போல் போராட்டத்தின் தீவிரம் அதிகமாகியது.... அம்மா ஒரு படி மேலே போய் தனி ஈழம் அமைக்க பாடுபடுவேன் என்றார்.. கலைஞரும் சாகும் வரும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.\nஇந்த நிகழ்வுகளுக்கு அடுத்து நம்ம மத்திய அரசும் மாநில அரசும் தேர்தலுக்கு பிறகு இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட தீவிரமாக பாடுபடுவோம் என்றார்கள். இன்று அவர்கள் சொன்னதை செய்துவிட்டார்கள்.... நேற்று முதல் இலங்கையில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துவிட்டது...... பிரபாகரன் மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியும் வருகிறது.\nஇந்த விசயத்தில் தான் நம்ம அரசுகள் சொன்னதை செய்துவிட்டது...இனி ஈழ மக்களின் நிலை எப்படி இருக்கும்............\nLabels: அரசியல், அனுபவம், ஈழம்\nதமிழகத்தில் தவிர்க்க இயலாத கட்சியா தேமுதிக\nதேமுதிக தமிழகத்தில் தவிர்க்க மு��ியாத கட்சியா.. இந்த மக்களவை தேர்தல் முடிவை வைத்து ஒரு கணக்கு போட்டிருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி கணக்கெல்லாம் இனி எடுபடாது என மக்களே தீர்ப்பு சொல்லிட்டாங்க ( பாமகவுக்கு மக்கள் கொடுத்த அல்வா).... இந்த தேர்தலுக்கும் முன் கூட்டணி குறித்து தேமுதிகவில் ஒரு குழப்ப நிலையே நீடித்தது.... ஒரு புறம் அதிமுகவுடனும், மறுபுறம் காங்கிரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.கடைசியில் தேமுதிக தலைவர் மக்களுடனும்,தெய்வத்துடனும் தான் கூட்டணி என்று சொல்லி தப்பித்துவிட்டார்.. (காங்கிரசு யோசனைப்ப்டி தனித்து நிற்க பொட்டி கைமாறியதாக கேள்வி).....\nஇன்றைக்கு திமுக அரசாங்கம் மைனாரிட்டி ஆக இருப்பதற்கும் தேமுதிகவே காரணம்...கடந்த சட்டமன்றதேர்தல் முடிவுகளே இதற்கு சாட்சி. தமிழ்நாட்டு தொகுதிகளில் கிட்டத்தட்ட 25ல் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக உள்ளது.... 1லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெஇத்த தொகுதிகளை கணக்கில் எடுக்கவில்லை...1லட்சத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்ற தொகுதிகளில் தேமுதிகவாலேயே தோற்றுள்ளன கட்சிகள்.\nதேமுதிகவால் அதிமுக கூட்டணி தோற்ற தொகுதிகள்\n1. மத்திய சென்னை 8.சிவகங்கை\nதிமுக -- 285783 காங்கிரசு--334348\nதேமுதிக -- 38959 தேமுதிக --60084\nகாங்கிரசு -- 330237 காங்கிரசு--340575\nதிமுக -- 335977 காங்கிரசு --274932\nதேமுதிக -- 97546 தேமுதிக-- 94562\nகாங்கிரசு -- 361545 திமுக -- 352641\nதேமுதிக-- 100788 தேமுதிக-- 110442\nகாங்கிரசு-- 319881 திமுக -- 363601\nதேமுதிக -- 93161 தேமுதிக--132223\nகம்யூனிஸ்ட் -- 261902 கம்யூனிஸ்ட்--321953\nதேமுதிக -- 66375 தேமுதிக -- 51376\nதேமுதிகவால் திமுக கூட்டணி தோற்ற தொகுதிகள்\nதேமுதிக -- 110442 தேமுதிக -- 67291\nதேமுதிக -- 51163 தேமுதிக -- 61742\nகம்யூனிஸ்ட் -- 281174 அதிமுக-- 364089\nகாங்கிரசு -- 246497 காங்கிரசு-- 327235\nதேமுதிக -- 120325 தேமுதிக--127476\nதமிழகத்தின் மேற்கு மண்டல தொகுதிகளான ஈரோடு,திருப்பூர்,கோவை, பொள்ளாச்சியில் கொங்கு முன்னேற்ற பேரவை கணிசமான வாக்குகள் பெற்று ஆளும் கூட்டணியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nதேமுதிக பெற்ற வாக்குகளின் அடிப்படையில் பார்த்தால் 2011 சட்டமன்ற தேர்தலில் தவிர்க்க இயலாத சக்தியாக இருக்கும் என்பதையே காட்டுகிறது....\nLabels: அரசியல், அனுபவம், தேர்தல்\nபிறந்தது திருநெல்வேலி பொதிகை மலைச் சாரல் வேலைக்காக சென்னையில்\nயோகி இணைய ஒலி 24x7\nபதிவர் சந்திப்பில் மாட்டிக்கொண்ட வேட்டைக்காரன்\nசிவசைலம் அகஸ்தியர் அருவி புளியங்குடி புகைப்படங்கள்...\nபதிவர் சந்திப்பு தள்ளிப்போக காரணம்............\nபதுங்கிய கலைஞர் & பொய் சொன்ன ஸ்டாலின்\nசமையல் குறிப்புகள்( கல்யாணம் ஆகியும் பேச்சிலராக இர...\nஒரு COMMON MAN செய்கிற வேலையா இது\nபதிவர் கடையம் ஆனந்த் எடுத்த இனிய அதிர்ச்சி முடிவு\nஹலோ மைக் டெஸ்டிங்.............ஹேப்பி தீவாளி\nஎனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்\nப்ளாஸ் நியூஸ் :ஹெலிகாப்டர் விபத்தில் ஆந்திர முதல்வ...\nஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் கண்டுபிடிப்பு....\nவலைப்பதிவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் இணையதளம்\nஓட்டுப் போட காசு வாங்கலையோ..........\nஒரே தண்ணி பிரச்சனை-ப்பா.......பதிவர் சந்திப்பை வைங...\nதமிழின் நம்பர் ஒன் மியூசிக் சேனல் எது\nகுற்றாலத்தில் கும்மாளம் போட்ட பிரபல பதிவர்\nசூப்பர் ஹிட் திரைப்படம்னா என்ன அர்த்தம்.\nகுடும்பங்களில் கலகத்தை உண்டாக்கும் தமிழ் தொலைக்காட...\nஇன்னைக்கு யாரை/ எதை பற்றி திட்டி பதிவு போடலாம்>>>>...\nகலைஞரை காப்பாத்தும் டான்ஸ் -- சன்னை காப்பாத்தும்(அ...\nபிரபல பதிவர் கேபிளாரே... நாங்க என்ன மட்டமா\nபேருதான் பெருசா மெட்ரோ சிட்டி............\nப்ளாஸ் நியூஸ் : தமிழக துணை முதல்வர் --ஆளுநர் அறிவி...\nகலைஞர் - ஜெயா ஒரு விசயத்தில் மட்டும் ஒற்றுமை.........\nப்ளாஸ் நியூஸ்: திமுகவில் கேபினெட் பதவி யாருக்கு\nசேட்டர்டே --- ரெண்டு மேட்டர்\nசொன்னதை செய்த மத்திய மாநில அரசுகள்\nதமிழகத்தில் தவிர்க்க இயலாத கட்சியா தேமுதிக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/authors/doctor-m-lenin.html?p=5", "date_download": "2018-07-21T09:28:12Z", "digest": "sha1:CXMSZ4OVPAOSSKWXAYLG236PBDOGYTYF", "length": 12829, "nlines": 256, "source_domain": "sixthsensepublications.com", "title": "டாக்டர்.ம.லெனின் - எழுத்தாளர்கள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nமுனைவர் ம.லெனின் தொழில் உலகம் பத்திரிகை ஆசிரியராகத் தகவல் அளிப்பில் புதிய பரிமாணங்களைத் தொட்டவர். வானொலி, தொலைக்காட்சிப் படைப்புகளில் தனிமுத்திரை பதித்தவர். பெரியார் விருது, ரோட்டரி விருது,பட்டங்கள்,பாராட்டுகள் பல பெற்றவர். பல்கலைக் கழகத் தகவல் தொடர்பியல் கருத்தரங்கங்களில் உரையாற்றிப் பல சாதனையாளர்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர். எந்தத் துறை குறித்தும் எழுதும் திறமை பெற்றவர்.இதழியல் மற்றும் தகவல் தொடர்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.தகவல் தொடர்பியல் முதல் மின்னணுத் தகவல் தொழில் நுட்பம்வரை பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.உளவியல் தமிழால் உள்ளங்களை மாற்றுபவர். கம்ப்யூட்டர், இணையப் பயன்பாடுகளைப் பரவலாக்குவதில் நீண்ட அனுபவமும், திறமையும் கொண்டவர். தமிழின் முழுமையான முதல் நூலான \"தமிழில் சைபர் சட்டங்கள், இனி எல்லாம் இன்டர்நெட் \" போன்ற 50 க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.\nகப்பற்படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஓய்வுக்குப் பின்னும் வருமானத்திற்கு வாய்ப்புகள் நிறைந்தது எடை: 260 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:272 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.135 SKU:978-93-82577-36-2 ஆசிரியர்:டாக்டர் ம.லெனின் Learn More\nவளமான வாய்ப்புகளைத் தரும் பயோ-டெக்னாலஜி படிப்புகள்\nஇனி... எதிர்காலம் இதற்குத்தான் (தமிழக அரசின் முதல் பரிசு பெற்ற நூல்) எடை: 225 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 208 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU:978-93-82577-37-9 ஆசிரியர்: டாக்டர்.ம. லெனின் Learn More\nவேலை தொழில் வாய்ப்புகள் நிறைந்த 105 புதுமையான படிப்புகள்\n(தமிழக அரசின் முதல் பரிசு பெற்றது) எடை:415 கிராம் நீளம்:215மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: அட்டை: சாதா அட்டை விலை:ரூ.200 SKU:978-93-82577-40-9 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More\nபணம் தரும் பசும்பால்... தொழில்கள்\nஎடை: 185 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:160 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.140 SKU:978-93-82578-11-6 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More\nஎடை: 255 கிராம் நீளம்: 240 மி.மீ. அகலம்: 180 மி.மீ. பக்கங்கள்: 168 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.110 SKU:978-93-82578-13-0 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More\nகம்ப்யூட்டர் தொழில்கள் (பாகம் -1)\nகுறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் எடை: 145 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 112 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.70 SKU:978-93-82578-12-3 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More\nஎடை: 680 கிராம் நீளம்: 240 மி.மீ. அகலம்: 180 மி.மீ. பக்கங்கள்:395 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.260 SKU:978-93-82577-43-0 ஆசிரியர்:டாக்டர். ம. லெனின் Learn More\nகம்ப்யூட்டர் அறிவை வளர்க்கும் கணினி முல்லா கதைகள்\nஎடை: 260கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 224 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.170 SKU:978-93-82578-14-7 ஆசிரியர்:டாக்டர். ம. லெனின் Learn More\nஉங்களுக்கென்று தமிழில் ஓர் இரகசிய மொழி\nஎடை: 80 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:72 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.36 SKU:978-93-82578-15-4 ஆசிரியர்: டாக்டர். ம. லெனின் Learn More\nசுத்தமாக... சுவையாக... அசைவ உணவு தயாரிக்கும் முறைகள்\nஎடை: 200 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 168 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.100 SKU: 978-93-82578-22-2 ஆசிரியர்: டாக்டர் ம. லெனின் Learn More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/thannambikkai.html", "date_download": "2018-07-21T09:45:37Z", "digest": "sha1:652GFIASMF2QLIEH54ISVEVUEOL4G3RL", "length": 9759, "nlines": 198, "source_domain": "sixthsensepublications.com", "title": "தன்னம்பிக்கை", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nதாங்கள் யார், தங்களால் எதெல்லாம் முடியும் என்று இவர்களுக்குத் தெரிவதில்லை. அதைத் தெரிந்து கொண்டால் இவர்கள் எத்தனையோ சாதனைகளைப் படைப்பார்கள். இவர்கள் உறக்கத்தில் இருப்பவர்கள். இவர்களை உறக்கத்திலிருந்து எழுப்புவது நமது கடமை. தேவை உள்ளவர்களுக்குத் தேவைப்படுகிறவற்றைத் தங்கு தடையில்லாமல் கொடுக்கவேண்டும். இது எல்லாராலும் இயலுமா அமுதசுரபி இருந்தால்தானே அப்படி அள்ளி அள்ளிக் கொடுக்கலாம் என்று நினைப்பீர்கள். அமுத சுரபியை மிஞ்சும் அட்சய பாத்திரங்கள் நம்மிடம் நிறையவே இருக்கின்றன. அத்தகைய பாத்திரங்களை நாமும் பெறலாம் என்பது பலருக்கும் புரிவதில்லை. இருக்கிறவற்றை விட்டுவிட்டு இல்லாதவற்றைத் தேடிப் போய்க் கொண்டு இவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பல உண்மைகளைப் புரிய வைத்துத் தன்னம்பிக்கையை அளிக்கிறது இந்தப் புத்தகம்.உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றும் இல்லாதவர்கள் உலகத்தில் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். இந்த அடிப்படைத் தேவைகளை எல்லாருக்கும் கிடைக்கச் செய்துவிடலாம். ஆனால் கோடிக்கணக்கான இளைஞர்கள் குறிப்பிட்ட ஒரு காரணத்தினால், உள்ளம் வெதும்பிப் போய் நிற்கிறார்கள். இளைஞர்களுக்கு மட்டும்தான் இந்தக் குறையா அமுதசுரபி இருந்தால்தானே அப்படி அள்ளி அள்ளிக் கொடுக்கலாம் என்று நினைப்பீர்கள். அமுத சுரபியை மிஞ்சும் அட்சய பாத்திரங்கள் நம்மிடம் நிறையவே இருக்கின்றன. அத்தகைய பாத்திரங்களை நாமும் பெறலாம் என்பது பலருக்கும் புரிவதில்லை. இருக்கிறவற்றை விட்டுவிட்டு இல்லாதவற்றைத் தேடிப் போய்க் கொண்டு இவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பல உண்மைகளைப் புரிய வைத்துத் தன்னம்பிக்கையை அளிக்கிறது இந்தப் புத்தகம்.உணவு, உடை, உறைவிடம் இந்த மூன்றும் இல்லாதவர்கள் உலகத்தில் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். இந்த அடிப்படைத் தேவைகளை எல்லாருக்கும் கிடைக்கச் செய்துவ��டலாம். ஆனால் கோடிக்கணக்கான இளைஞர்கள் குறிப்பிட்ட ஒரு காரணத்தினால், உள்ளம் வெதும்பிப் போய் நிற்கிறார்கள். இளைஞர்களுக்கு மட்டும்தான் இந்தக் குறையா இல்லை. எல்லா வயதினரையும் இது பாதித்திருக்கிறது. இவர்களை மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது. ஏதோ பிறந்தோம்... வளர்ந்தோம்... போவோம்... என்று வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் இவர்களை மாற்றவேண்டிய தேவை நமக்குப் பெருமளவில் இருக்கிறது.\nசிகரங்களைத் தொடச் சிந்திக்கலாம் வாங்க\nஇதயம் கவரும் எண்ணச் சிறகுகள்\nஉன்னை அறிந்தால் உலகத்தை நீ ஆளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sowndharyalahari.blogspot.com/2009/07/", "date_download": "2018-07-21T09:37:27Z", "digest": "sha1:EDB5ZFVPFFZEUCLU6MW4DISQ7QIGV36B", "length": 31470, "nlines": 157, "source_domain": "sowndharyalahari.blogspot.com", "title": "செளந்தர்யலஹரி: July 2009", "raw_content": "\nசெளந்தர்யலஹரி 79 & 80\nநிஸர்க்க க்ஷீணஸ்ய ஸ்தநதடபரேண க்லமஜுஷோ\nநமந் மூர்தேர் நாரீதிலக சநகை: த்ருட்யத இவ\nசிரம் தே மத்யஸ்ய த்ருடித தடிநீ தீரதருணா\nஸமாவஸ்த்தா ஸ்த்தேம்னோ பவது குசலம் சைலதநயே\nபெண்குலத்தின் திலகமான சைல புத்ரியே, இயற்கையிலேயே மெல்லியதான உன்னுடைய இடையானது ஸ்தநங்களின் பாரத்தைத் தாங்கும் ச்ரமத்துடன் கொஞ்சம் வளைந்து இருப்பதைப் பார்க்கையில்,ஆற்றின் இடிந்த கரையில் இருக்கும் மரக்கிளை சற்றே உடைந்து தொங்கி மெள்ள மெள்ள ஒடிந்து போய்விடுவது போல தோன்றுகிறது. அவ்வாறான ஆபத்து நேராமல் வெகுகாலம் க்ஷேமமாக இருக்க வேண்டுமென ப்ராத்திக்கிறேன்.\nசாமுத்ரிகா லக்ஷணத்தின்படி சுந்தர ஸ்திரீகளது இடை மிகச் சிறிதானதாகச் சொல்லப்படும். அன்னையின் இடையும் அவ்வாறு இருப்பதாகச் சொல்லி, ஸ்தனத்தின் பாரத்தால் சற்றே வளைந்த உடலமைப்பினைக் கொண்டதாக இருக்கிறாள் என்று கூறுகிறார். இதனை அபிராமி அந்தாதியில் 'சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும், பென்னம் பெரிய முலையு முத்தாரமும்' என்று கூறியிருக்கிறார் பட்டர்.\nநாரீதிலக - பெண்ணினத்தின் திலகமான; சைலதநயே - மலையரசன் மகளே; நிஸர்க்க க்ஷீணஸ்ய - ஸ்வபாவமாகவே மெலிந்த; ஸ்தந-தட-பரேண - நகில்களின் பாரத்தால்; க்லம ஜுஷ: - சிரமத்துடன்; நமந்மூர்த்தே: - (பாரத்தால்) வளைந்த ரூபத்துடன்; சநகை: - மெல்ல மெல்ல; த்ருட்யத இவ - ஒடிந்து போவது போல; த்ருடித - இடிந்த; தடிநீ தீர - நதிக்கரையிலுள்ள; தருணா - மரம்; ஸ்மாவ���்தா - சமமான நிலையில்; ஸ்தேம்ன: இருக்கும்; தே மத்யஸ்ய - உன்னுடைய இடுப்பிற்கு; குசலம் - க்ஷேமமானது; சிரம் - நீண்ட காலம்; பவது - உண்டாகட்டும்.\nதரைம டந்தை பரவு மங்கை\nதிரும ருங்கு லறவ ளைந்து\nவரைபி ளந்தொ ரிடிக ரைக்குள்\nமற்றொ ருறுதி தேட நாடுமே\nகுசெள ஸத்யஸ் ஸ்வித்யத் தடிகடித கூர்பாஸ பிதுரெள\nகஷந்தெள தோர்மூலே கநகலசாபெள கலயதா\nதவ த்ராதும் பங்காத் அலமிதி வலக்நம் தநுபுவா\nத்ரிதா நத்தம் தேவி த்ரிவளி லவலீவல்லிபிரிவ\n, உன்னதமானதும், கனத்த தங்கக் கலசங்கள் போன்றதுமான உனது ஸ்தனங்களை மன்மதன் உருவாக்கிய போது, அவைகளின் பாரத்தால் உன்னுடைய மெலிதான இடுப்பனது ஒடிந்து போகாமலிருப்பதற்காக இடுப்பினைச் சுற்றி வள்ளிக் கொடிகளால் மூன்று சுற்றுக்கள் சுற்றியது போல உனது இடுப்பிலிருக்கும் த்ரிவளியானது தோன்றுகிறது.\nஅன்னையின் ஸ்தனங்களை உருவாக்கியவன் என்பதாக மன்மதனைக் குறிப்பிடுவதன் மூலமாக படைக்கும் பிரம்மனை விலக்கி, அன்னையின் பக்தர்களில் சிறந்தவரும், பராசக்தியின் மைந்தனுமான (மன்மதனுக்கு மறுபடிஉயிர் கொடுத்த அன்னையாகிறாள்)மன்மதனையே அன்னையின் ரூபத்தை சமைத்தவனாகக் காட்டுகிறார் பகவத்பாதர். அன்னை தனது பதியான பரமசிவனுடைய ரூபத்தை எப்போதும் மனத்தில் எண்ணுவதால் ஸ்தனங்கள் விம்மிப் பருத்து தங்களைக் கட்டியிருக்கும் கச்சையை விலக்குவதாக வர்ணிக்கப்பட்டிருக்கிறது.\nத்ரிவளி என்னும் மூன்று மடிப்புக்கள் பற்றி முன்பே சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு அந்த த்ரிவளியானது இடுப்பு முறிந்திடாது காப்பதற்காகப் போடப்பட்ட கட்டுப் போல இருப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. லலிதா ஸஹஸ்ர நாமத்தில் வரும் 'ஸ்தன-பார-தலன் - மத்ய பட்ட பந்த-வலித்ரயா' என்பதும் இந்தப் பொருளையே குறிப்பிடுகிறது.\nஸ்வித்யத் தடகடித கூர்பாஸ பிதுரெள - வேர்வையால் உடலில் ஒட்டிய கச்சையைக்; தோர்மூலே கஷந்தெள - கைகளின் அடிப்பாகத்தில் இருக்கும்; கநக கலசாபெள - தங்க கலசங்களொத்த; குசெள - உன் ஸ்தநங்கள்; கலயதா - செய்த; தநுபுவா - மன்மதன்; வலக்நம் - இடுப்பு;பங்காத் அலம் இதி - முழுவதும் ஒடிந்திடாது; த்ராதும் - காக்கும்; த்ரிவளி தவ வலக்நம் மூன்று வரிகளை/மடிப்புகளையுடைய உன்னுடைய இடுப்பு; லவலீவல்லிபி: - வள்ளிக் கொடிகளால்; த்ரிதா நத்தம் இவ மூன்று சுற்றுக்கள் சுற்றப்பட்டது போல இருக்கிறது.\n���ம்பைத் தொலைத்துதறி யிறுகிக் கனத்திளகி\nகும்பக் கடாக்களிற் றினையனைய உனதுமுலை\nஅம்பொற் றனிக்கமல இறைபொறா திடையென\nஉம்பர்க்கு முளமருள ஒளிகெழுமி ரேகைமூன்\nசெளந்தர்யலஹரி 77 & 78\nயதேதத் காளிந்தீ தநுதர தரங்காக்ருதி சிவே\nக்ருசே மத்யே கிஞ்சிஜ் ஜநநி தவ யத்பாதி ஸுதியாம்\nவிமர்தாத் அந்யோந்யம் குச கலசயோரந்தரகதம்\nதநூபூதம் வ்யோம ப்ரவிசதிவ நாபிம் குஹரிணீம்\n அம்மா, உன்னுடைய மெலிந்த இடையில் யமுனா நதியின் மிக மெல்லிய அலைகள் போன்ற ஞானிகளுக்குப் புலப்படும் ரோமாவளி,நாபியில் முடிவடைகிறது. இது எப்படியிருக்கிறதென்றால், பர்வதங்கள் போன்ற இரு நிகில்களிடயே அகப்பட்ட வானம் நாபியாகிய குகையில் புகுவது போல இருக்கிறது.\nகாளிந்தீ என்பது யமுனா நதியின் இன்னொரு பெயர், இதன் நிறம் கருமை. இந்த நதியின் சிற்றலைகள் போன்றிருக்கிறதாம் அன்னையின் ரோமாவளி. நீல நிறமான வானம், மலையொத்தஸ்தனங்களினுடே உராய்வதால் ஸுக்ஷ்மமான சக்தியுடன் சென்று நாபியாகிய குகையில் சேர்கிறதாக வர்ணிக்கப்படுகிறது. மன்மதனை எரித்த பரமேஸ்வரனுக்கு காம விகாரத்தை உண்டுபண்ணக்கூடியஅழகுடையது தேவியின் நாபி என்பதே இந்த ஸ்லோகத்தில் சொல்வது.\nசிவே - மங்கள ரூபியே; ஜனனி - தாயே; தவ க்ருசே மத்யே - உன்னுடைய மெல்லியதான் இடையில்; யத் ஏதத் - யாதொரு; காளிந்தீ தநூதர தரங்காக்ருதி - யமுனையின் மிகவும் மெல்லியதான அலை போன்ற ரூபத்துடன் கூடிய;கிஞ்சித் - சிறிய வஸ்துவான ரோமாவளி; ஸுதியாம் - நல்லறிவுள்ளவர்களுக்கு/ஞானிகளுக்கு; யத் பாதி - எது புலப்படுகிறதோ அது; குச கலசயோ: - உன்னுடைய கலசங்கள் போன்ற ஸ்தனங்களின்; அந்தரகதம் - நடுவிலுள்ள;அந்யோந்ய விமர்தாத் - அந்த ஸ்தனங்கள் உரைவதால்; தநூபூதம் - அதி சூக்ஷ்மமான; வ்யோம - நில நிறமான வானம்; குஹரிணீம் நாபிம் - குகையோடு கூடிய நாபியை; ப்ரவிசத் இவ - ப்ரவேசிக்கிறது போலிருக்கிறது.\nமுளரி மாதுன் முலையி னோடு\nவெளியில் நீல மோடி யுந்தி\nதெளியு நீரில் யமுனை நீவு\nரொளியின் ஞால மருளு மீது\nஸ்திரோ கங்காவர்த்த: ஸ்தந முகுளரோமாவளி லதா\nகலாவாலம் குண்டம் குஸுமசரதோ-ஜோஹுத புஜ:\nரதேர் லீலாகாரம் கிமபி தவ நாபிர் கிரிஸுதே\nபிலத்வாரம் ஸித்தே: கிரிசநயனானாம் விஜயதே\n, உன்னுடைய நாபியானது அசையாது இருக்கும் கங்கை நீரின் சுழலா இல்லை, நகில்களாகிய மொட்டுக்களுடன் கூடிய ரோம வரிசையான கொட���யின் கிழங்கு இருக்கும் (விளைநிலத்துப்) பாத்தியா இல்லை, நகில்களாகிய மொட்டுக்களுடன் கூடிய ரோம வரிசையான கொடியின் கிழங்கு இருக்கும் (விளைநிலத்துப்) பாத்தியா, அல்லது மன்மதனுடைய ஒளியான அக்னியின் ஹோம குண்டமா, அல்லது மன்மதனுடைய ஒளியான அக்னியின் ஹோம குண்டமா, இல்லையென்றால் ரதி வசிக்கும் வீடா, இல்லையென்றால் ரதி வசிக்கும் வீடா, அல்லது பரமசிவனது யோகம் சித்திக்கும் குகையின் துவாரமா, அல்லது பரமசிவனது யோகம் சித்திக்கும் குகையின் துவாரமா. இவை என்னவென்றும் சொல்ல முடியாத அழகுடையதாக விளங்குகிறது.\nநாபியானது சுழல் மாதிரி வட்டமான வடிவோடு, ஆழம் தெரியாததாக இருப்பதால் அதற்கு கங்கையின் நீர்ச்சுழல் உவமையாகச் சொல்லி, அந்த நீர்ச்சுழல் நகர்வது போல இல்லாமல் ஸ்திரமாக சலனமின்றி இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். நாபியை விளைநிலத்துப் பாத்தியாகச் சொல்லி, அதில் முளைத்துக் கிளம்பிய ரோமங்களான கொடியில் ஸ்தனங்களான மொட்டுக்களும் இருப்பதாகச் சொல்லப்படுவது \"நாப்யால வாலரோமாவளி லதாபலகுசத்வயீ\" என்ற லலிதா சஹஸ்ர நாமத்தை நினைவுக்கு கொண்டுவருகிறது. லலிதையின் இந்த நாமத்தில் ஸ்தனங்களை ரோமக் கொடியின் பழங்களாகச் சொல்லியிருப்பர் வாக்தேவிகள். யோகிகள் தபஸ் செய்ய குகைகளிலோ அல்லது நிலத்தில் இருக்கும் பெரிய த்வாரங்களிலோ அமர்ந்திருப்பர்,அது போல பரமசிவன் அமர்ந்து அன்னையின் செளந்தர்ய தரிசனத்திற்கு தபஸ் செய்யும் இடமாக அன்னையின் நாபியைச் சொல்லியிருக்கிறார்.\nநாபியை ஹோமங்களுக்கு ஆதாரமான ஹோம குண்டமாக தியானிப்பது வழக்கம். ஞானாக்னியைக் கொண்டு ஸகல பாபங்களுக்கும் காரணமான அக்ஞானத்தைச் சுட்டெரிக்கும் சக்தி உள்ளவர்களாகிறார்கள் ஞானிகள் என்று தேதியூரார் சொல்கிறார்.\nகிரிஸுதே - பார்வதி; தவ நாபி - உன்னுடைய நாபியானது; ஸ்திர: - சலனமில்லாத; கங்காவர்த: - கங்கா நதியின் ஜலத்திலிருக்கும் சுழல் போல; ஸ்தன முகுள ரோமாவளி லதா - ஸ்தனங்களாகிய மொட்டுக்களோடு கூடிய ரோமாவளியாகிறகொடியின்; கலாவாலம் - பாத்தி போல்; குஸுமசரதேஜோஹுத புஜ: - மன்மதனுடைய தேஜஸாகிற அக்னியின்; குண்டம் - ஹோம குண்டம்; ரதே:லீலாகாரம் - ரதி தேவி விலாசம் செய்யும் இல்லம் போல; கிரிச நயனானாம் - பரமசிவனது கண்களுக்கு;ஸித்தே: - தபஸ் ஸித்திக்கு; பிலத்வாரம் - பூமியில் இருக்கும் குகை போன்ற த்வாரம்; கிமபி - வர்ணிக்க இயலாத அழகுடன்; விஜயதே - விளங்குகிறது.\nதூய கங்கை நிலைப டைத்த\nஆய துங்க ரோம வல்லி\nதீய ரும்பும் ஓம குண்டம்\nமேய கஞ்ச மடுவி னுந்தி\nசெளந்தர்யலஹரி 75 & 76\nதவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:\nபய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ\nதயாவத்யா தத்தம் த்ரவிடசிசுராஸ்வாத்ய தவ யத்\nகவீனாம் ப்ரெளடானாம் அஜநி கமநீய: கவயிதா\n, உன்னுடைய ஸ்தன்யமானது ஹ்ருதயத்திலிருந்து உண்டான க்ஷீர ஸமுத்ரம் போலவும், ஸாரஸ்வத ப்ரவாஹம் போலவும் பெருகுகின்றது என்று நினைக்கிறேன். ஏனென்றால் உன்னால் கருணையுடன் கொடுக்கப்பட்ட அந்தப் பாலைப் பருகிய த்ராவிட தேசத்து சிசு ஒருவன் ப்ரஸித்தர்களான கவிகளும் மெச்சும்படியான கவியாக ஆகிவிட்டானன்றோ\nபால் வெண்மையாக இருப்பதால் அதற்கு ஸரஸ்வதி சம்பந்தமென்றும், மதுரமாக/இனிமையாக இருப்பதால் அம்ருதத்துடன் சம்பந்தமும் சொல்லப்பட்டிருக்கிறது. த்ராவிட தேசத்தில் பிறந்த ஒருவருக்கு அம்பிகையின் ஸ்தன்யத்தின் பானத்தால் ஸரஸ்வதீ கடாக்ஷம் ஏற்பட்டு எல்லோருடனும் கொண்டாடப்படும் அளவில் மிகப் பெரிய கவிஞன் ஆனான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் சொல்லப்பட்ட த்ராவிட சிசு யார் என்பது நிச்சயமாகச் சொல்ல இயலவில்லை. சங்கரர் தம்மைத் தானே அப்படிக் கூறியுள்ளார் என்று சிலரும், இன்னும் சிலர் திருஞான சம்பந்தரைச் சொல்லியிருப்பதாகவும் கூறுகின்றனர்.\nவிநயம் என்பதின் பொருளான ஆசார்யாள்,தம்மைத் தாமே இப்படி சிறந்த கவியாகிவிட்டேன் என்று சொல்லிக் கொள்வாரா என்று கேள்விகள் எழுந்திருக்கின்றன. அதே சமயத்தில் இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருப்பது திருஞான சம்பந்தர் என்றால் அவரதுகாலத்திற்குப் பிறகு சங்கரர் காலம் என்றாகிறது. இதிலும் குழப்பமே மிஞ்சுகிறது. இது பற்றி சங்கர விஜயங்களிலும் ஏதும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பல்வேறு காலகட்டத்தில் செளந்தர்ய லஹரிக்கு பாஷ்யம் எழுதிய பலரும் பலவிதகேள்விகளை எழுப்பி அதற்கு பதிலும் சொல்லியிருக்கிறார்கள். அவற்றை எல்லாம் தொகுத்துத் தனியாக மதுரையம்பதியில் இடுவதாக இருக்கிறேன்.\nதரணிதரகந்யே - பார்வதி தேவியே; தவ ஸ்தந்யம் - உன் ஸ்தனங்களில்; ஹ்ருதயத: ஹ்ருதயத்திலிருந்து உண்டான; பய: பாராவார: க்ஷீர ஸமுத்ரம் போன்ற; ஸாரஸ்வதமிவ - ஸரஸ்வதீ மயமான; பரிவஹதி - பெரு��ுகின்றது; மந்யே - நினைக்கிறேன்;யத் - ஏனெனில்; தயாவத்யா - கருணையுடன் கூடிய உன்னால்; தத்தம் - கொடுக்கப்பட்ட; தவ (ஸ்தந்யம்) - உன்னுடைய பாலை; த்ரவிட சிசு: த்ராவிட தேசத்துக் குழந்தை; ஆஸ்வாத்ய - சாப்பிட்டு; ப்ரெளடானாம் கவீனாம் - பிரசித்தி பெற்ற கவிகளுக்கிணையாக; கமநீய: கவயிதா- அழகிய கவிதைகளைச் செய்பவனாக; அஜநி: - ஆகியிருக்கிறான்.\nதருண மங்கலை உனது சிந்தை\nஅருண கொங்கையி லதுபெ ருங்கவி\nவருன நன்குறு கவுணி யன்சிறு\nபொருள்ந யம்பெறு கவிதை யென்றொரு\nகபீரே தே நாபீஸரஸி க்ருதஸங்கோ மனஸிஜா\nஸமுத்தஸ்தெள தஸ்மாத் அசலதநயே தூமலதிகா\nஜநஸ்தாம் ஜாநீதே தவ ஜநநி ரோமாவளிரிதி\n, பரமசிவனின் நேத்ராக்னியால் எரிக்கப்பட்ட மன்மதன், அதிலிருந்து தன்னை காத்துக் கொள்வதற்காக உனது நாபியாகிய மடுவில் குதித்த போது, அதிலிருந்து உண்டான புகையை உன்னுடைய ரோமாவளிகள் என்று ஜனங்கள் வர்ணித்துச் சொல்கின்றனர்.\nஉடலில் நாபியும் மன்மத ஸ்தானமாகச் சொல்வது வழக்கம். ஆகவே, உடல் எரிகையில் மன்மதன் அந்த பேராபத்தில் இருந்து தப்பித்து தன்னுடலைக் காக்க குளம் போன்ற அன்னையின் நாபியில் விழுவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சாதாரணமாக எரியும் தணலில்/கங்கு போன்றவற்றில்நீரை தெளிக்கையில் புகை கிளம்பும். அந்த புகையை அன்னையின் ரோமங்களாக வர்ணிப்பதாகச் சொல்கிறார்.\nஅசலதநயே - பார்வதி தேவியே; மநஸிஜ: மன்மதன்; ஹரக்ரோத ஜ்வாலாவலிபி: - பரமசிவனது கோபாக்னி ஜ்வாலையினால்; - அவலீடேந் வபுஷா - சூழப்பட்ட உடலுடன்; கபீரே - ஆழமான; தே நாபீஸரஸி - உன்னுடைய நாபியாகும் மடுவில்; க்ருதஸங்க: - முழுகினான்;தஸ்மாத் - எரிகின்ற அவனது உடல் உனது நாபி என்னும் ஸரஸில் விழுந்தவுடன்; தூம லதிகா - புகையானது கொடிபோல; ஸமுத்தஸ்தெள - கிளம்பியது; தாம் - அதை; ஜநநி - தாயே; தவ ரோமாவளிரிதி - உன்னுடைய ரோமாவளியாக; ஜாநீதே - வர்ணிக்கிறார்கள்.\nமூல மேநின் மகிழ்நர் கோப\nகோல நாபி மடுவி னிற்கு\nமேல வாவு தூம ரேகை\nநீல ரோம ரேகை யென்று\nLabels: soundharya lahari 75-76, Veerai kavirajar, கவிராஜபண்டிதர், செளந்தர்ய லஹரி, நாபி, ஸ்தனங்கள்\nசெளந்தர்யலஹரி 79 & 80\nசெளந்தர்யலஹரி 77 & 78\nசெளந்தர்யலஹரி 75 & 76\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunduaeli.blogspot.com/2011/06/blog-post_17.html", "date_download": "2018-07-21T09:17:40Z", "digest": "sha1:IX5NRAKR5VRTZJNM4SM46PBROHREAKRC", "length": 12057, "nlines": 125, "source_domain": "sunduaeli.blogspot.com", "title": "சுண்டு+எலி: கண்ணன் தாசன்", "raw_content": "\nகான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் தன் பொல்லாச்சிறகை விரித்தாடினாற் போன்றதே என் வலைத்தளம்\nகண்ணதாசன் கவித்திறன் பற்றி எழுதியவர் அநேகம். நானும் அவர் புகழைப் பாட வேண்டும் என்ற நீண்ட நாள் ஆவலின் விளைவே இந்த தொகுப்பு. அவரின் பாடல் வரிகளை பக்தி , காதல், தத்துவம் , வீரம் , பாசம் என்று பல வகைகளையும் நாம் சுவைத்து உள்ளோம். பக்தி என்ற தலைப்பை பார்த்தால் பல கடவுள்கள் மீது பாடி உள்ளார். என்றாலும் கண்ணதாசன் அல்லவா முதலில் அவர் கிருஷ்ணன் மீது கொண்ட பக்தியை சுவைப்போம்\n கவிஞர் இப்படி வர்ணிக்கிறார் :\nகண்ணனின் மேனி கடல் நீலம். அவன்\nகடலும் வானும் அவனே என்பதை\nகாட்டும் குருவாயூர் கோலம். (கிருஷ்ண கானம்)\nபச்சை நிறம் அவன் திருமேனி\nபவழ நிறம் அவன் செவ்விதழ்கள்\nமஞ்சள் நிறம் அவன் தேவி முகம்\nவெண்மை நிறம் அவன் திரு உள்ளம் (திருமால் பெருமை)\nஅவன் கருப்பு சரி. ஆனால் ஒரு பெண் கருப்பு என்று ஒதுக்கி வைக்கப்படும் போது அவள் கண்ணனிடம் எப்படி அழுகிறாள் தெரியுமா\nமனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா\nநிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா\nநல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா (நா.ஒ.பெண்)\nஎன்று உரிமையோடு கண்ணனை திட்ட அவரால் மட்டுமே முடியும்.\nநாயகி பாவத்தில் அவர் கண்ணனிடம் ராதை ஊடல் செய்வது போல் ,\nகோபியர் தம்மை தொட்ட கைகள் எந்தன்\nநான் கோடியில் ஒன்று அல்ல.\nகொஞ்சிட வர வேண்டாம். என்\nகோலமும் கெட வேண்டாம். (கி.கானம்)\nஆனால் திருடன் சும்மா விடுவானா\nதுள்ளி எழுந்து அவள் மேனியை\nஎன்று முடிக்கிறார். எவ்வளவு அழகு \nமூடி வைத்த பாத்திரத்தில் மூன்று படி\nநெய் இருக்குது ராமா ஹரி .\nபடிப்படியாய் மலையில் ஏறி பக்தி செய்தால் துன்பம்\nஅடி படிப்பில்லாத ஆட்கள் கூட\nவேதத்திற்கே பொருள் விளங்குது கிருஷ்ண ஹரி\nஎன்று அவன் பெருமையை விளக்குகிறார்.\nமனம் துன்பத்தில் உழலும் போது அவர் கதா பாத்திரங்கள் வாயிலாக கிருஷ்ணனிடம் கூறியவை நமக்கு என்றும்\nஆறுதல் அளிப்பவை. உதாரணங்கள் :\nபாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள். அந்த\nபார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்.\nநானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்\nநன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்.\nஉள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா\nவிலகும் கண்ணா. (அவன்தான் மனிதன்)\nதர்மம் என்னும் தேரில் ஏறி கண்ணன் வந்தான்.\nதாளாத துயர் தீர்க்க கண்ணன் வந்தான்.\nகவலைகளை உன்னிடத்தில் தந்தேன் கண்ணா\nகருணையே அருள் செய்ய வருவாய் கண்ணா. (ராமு)\nஎன்னும் போது நமக்கும் துன்பம் குறைந்து விடுகிறது.\nபாரதியை போல இறைவனை நண்பனாய், சேவகனாய், காதலியாய், ஆசானாய் பார்த்த நம் கண்ணதாசனை\nபாரத மாதா , அன்னை பூமி , மங்கையராய்ப் பிறப்பதற்கே ,,....\nஎதற்கு இந்த பீடிகை என்று நினைக்கிறீர்களா\nஇதோ டைம்ஸ் ஆப் இந்தியாவில் 16 .06.2011 அன்று வந்த செய்தியினை படியுங்கள் :\nஉலகத்தில் உள்ள நாடுகளில் பெண்கள் வாழ்வதற்க்கு மிக மோசமான நாடுகள் என்ற பட்டியலில் இந்தியா 5 வது இடத்தில உள்ளது. இது Thomson Reuters Foundation எடுத்த சர்வே வெளியீடாகும்.\nநமக்கும் கீழே மோசமான நாடுகள் எவை தெரியுமா\nஆப்கான , காங்கோ, பாகிஸ்தான், சோமாலியா ஆகியவை.\nமிக அதிகமாக விபச்சாரம், பெண் சிசு கொலை, மேலும் கடந்த நூற்றாண்டில் ஐந்து கோடி பெண்கள் காணாமல் () போயிருக்கிறார்கள் என்ற பெருமையினால் () போயிருக்கிறார்கள் என்ற பெருமையினால் () நமக்கு நான்காவது இடம் கிட்டியிருக்கிறது.\nநம்ப முடியவில்லை. மாதொரு பாகன் ,பாரத மாதா, தமிழ் தாய் போன்று பல வகைகளிலும் பெண் பெருமை போற்றும் நாம் நாடா இப்படி\nபொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா -\nஅதில் பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா\nகண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா - எந்தக்\nகடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா\n , -இல் இருந்து வந்திருக்கும் நல்ல உள்ளத்துக்கு நன்றி\nஉங்கள் குழந்தைகளுடன் தமிழிலேயே உரையாடுங்கள்\nஎன்னைப்பற்றி ( ரொம்ம்ம்ப முக்கியம்\nஅப்பா கூப்பிட பெயர் சுண்டு+ எலி பிறந்தது விருத்தாசலத்தில் வளர்ந்தது பாண்டிச்சேரியில் வாழ்வது அமெரிக்காவில்\nவருந்தாவகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து\nஇருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்கு\nபொருந்தாது ஒரு பொருள் இல்லை- விண் மேவும் புலவர்க்கு\nவிருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே\nஅட எனக்கும் பின்னூட்டம் போடறாங்களே((கொஞ்சம் திட்டியும் எழுதுறாங்க)\nஇயக்குனர் பாலாவும் விளிம்பு நிலை மனிதர்களும்\nபார்ப்பனர்களுக்கு ஏற்ப்பட்டிருக்கும் பலத்த டிமாண்ட...\nபுதுவை ராம்ஜி. பக்கம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thileep-in-pathivu.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-07-21T09:53:13Z", "digest": "sha1:EXAQCIQTHIEYJRAVM772G5Y53BLHTMRF", "length": 19272, "nlines": 136, "source_domain": "thileep-in-pathivu.blogspot.com", "title": "THILEEP-IN-PATHIVU: டிவி பார்ப்பதை விட்டதால் சாதித்தேன் என்கிறார் ஜாஸ்மின்", "raw_content": "\nஎன் பதிவும் வலையில் படித்தவையும்\nடிவி பார்ப்பதை விட்டதால் சாதித்தேன் என்கிறார் ஜாஸ்மின்\nஏகஇறைவனின் திருப்பெயரால்...நடுத்தர குடும்பத்தில் பிறந்து மாநகராட்சி பள்ளியில் படித்து முதலிடம் பிடித்த ஜாஸ்மின்டி.வி. பார்ப்பதை விட்டதால் சாதித்தேன் என்கிறார்\nபணம் இருந்தால்தான் படிக்க முடியும். தனியார் பள்ளியில் படித்தால்தான் நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியும் என்று ஒரு மாயை தமிழ்நாட்டில் உள்ளது.அந்த மாயத்தோற்றத்தை இன்று உடைத்தெறிந்து இருக்கிறார் நெல்லை மாணவி ஜாஸ்மின்.படிப்பில் முதன்மை பெறுவதற்கு, ஆர்வமும், விடா முயற்சியும் இருந்தாலே போதும் என்று ஜாஸ்மின் எடுத்துக்காட்டி உள்ளார்.\nஇவை மட்டுமின்றி தமிழக கல்வி வரலாற்றில் இன்னொரு அசாத்திய சாதனையையும் ஜாஸ்மின் புரிந்துள்ளார். மாநகராட்சிப்பள்ளி என்றாலே, கல்வித்தரம் இருக்காது என்று இளக்காரமாக நினைக்கும் மனோபாவம் உள்ளது. அதற்கு ஜாஸ்மின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜாஸ்மினின் தந்தை சேக் தாவூத் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அவரது தாய் நூர்ஜஹான்.மாணவி ஜாஸ்மினுக்கு இம்ரான் என்ற அண்ணனும், இர்பான் என்ற தம்பியும் உள்ளனர். இவர்களில் இம்ரான் கூலி வேலை செய்து வருகிறார். இர்பான் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.ஜாஸ்மினின் தந்தை ஷேக் தாவூத் மிகவும் கஷ்டப்பட்டே குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இருந்த போதிலும் தனது குழந்தைகள் படிப்புக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். ஜாஸ்மின் சிறுவயதிலிருந்தே மிகவும் ஆர்வமாக படித்து வருகிறார்.அவரது ஆர்வத்தை அறிந்து கொண்ட ஷேக் தாவூத்தனது மகளை அதிக செலவு செய்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க வசதி இல்லாத காரணத்தால் நெல்லை டவுணில் செயல்பட்டு வரும் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். தனது குடும்ப நிலையை உணர்ந்த மாணவி ஜாஸ்மின் சிறந்த முறையில் படித���து அனைத்து வகுப்பிலும் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார்.மாணவி ஜாஸ்மின் முதல் வகுப்பிலிருந்து தற்போது வரை நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்து வந்தார். அந்த பள்ளியில் மொத்தம் 3,450 மாணவிகள் படித்து வருகின்றனர்.இங்கு படிக்கும் அனைத்து மாணவிகளும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பள்ளி தொடங்கியது முதல் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. மாநகராட்சி பள்ளி என்றாலும் நெல்லையில் உள்ள சிறந்த பள்ளிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.மாநில அளவில் முதல் இடம் பிடித்தது குறித்து மாணவி ஜாஸ்மின் கூறியதாவது:-மாநில அளவில் சாதனை படைக்க கடினமாக படித்தேன். 498 மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர் பார்த்தேன். சமூக அறிவியலில் 2 மதிப்பெண்கள் குறைந்து விட்டதால் அதனை பெற முடியவில்லை.பெரிய பள்ளியில் படித்தால்தான் சாதிக்க முடியும் என்றனர். ஆனால் எங்கள் பள்ளி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை கடவுளின் கிருபையால் நடந்தது. ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து எனக்கு ஊக்கமளித்தார்கள். மற்ற பள்ளிகளை போல எங்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் போதே 10-ம் வகுப்பு பாடங்களை தொடங்குவது கிடையாது. தினமும் காலையிலும், மாலையிலும் படிப்பேன். அன்றைய பாடங்களை அன்றே தவறாமல் படித்து விடுவேன். இரவு 1 மணி வரை படிப்பேன்.10-ம் வகுப்புக்கு வந்த பிறகு டி.வி பார்க்க மாட்டேன். எனது குடும்பம் நடுத்தர குடும்பம். தற்போதும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிக்க ஆசைபடுகிறேன். அதன் பிறகு ஐ.ஏ.எஸ் முடித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.மாணவி ஜாஸ்மின் குறித்து அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் கூறியதாவது:-எங்கள் பள்ளி தொடர்ந்து பல சாதனைகள் படைத்து வருகிறது. இந்த முறை மாநில அளவில் முதலிடத்தை பிடித்தது மிகவும் மகிழ்ச்சி. இதற்கு எங்கள் பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்பே முக்கிய காரணம். மாணவி ஜாஸ்மின் மிகவும் அமைதியானவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர் மிகவும் கவனமாக படிப்பார். இதனால் வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார்.கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் எங்களது பள்ளி நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளி���் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தது. எங்கள் பள்ளி தொடங்கி 60 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு முன்பிருந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள் கடுமையான அடித்தளம் இட்டு சென்றதால் எங்கள் பள்ளி சாதித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.மாணவி ஜாஸ்மினின் தந்தை ஷேக்தாவூத் கூறியதாவது:-நான் கடந்த 17 ஆண்டுகளாக ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். எனது மகள் ஜாஸ்மின் எல்.கே.ஜி.யில் இருந்தே நன்கு படிப்பாள். முதலாம் வகுப்பில் இருந்து கல்லணை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகிறாள். மற்ற பள்ளிகளை விட இந்த பள்ளியில் சிறந்த முறையில் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.நான் பெரிய அளவில் படிக்காததால் எனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்க வைத்து வருகிறேன். அதற்கு ஏற்றாற்போல் மகள் ஜாஸ்மின் சிறப்பாக படித்து வருகிறாள். அவள் தொடக்கத்திலிருந்தே படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டியதால் அவள் படிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாத வகையில் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தோம்.தினமும் பள்ளி முடிந்து மாலையில் வீடு வந்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுவாள். அதிகமாக டி.வி. பார்க்க மாட்டாள். பத்தாம் வகுப்பிற்கு வந்ததும் டி.வி. பார்க்கும் பழக்கத்தை விட்டு விட்டாள். டியூஷனுக்கு எங்கும் செல்லவில்லை. அன்றைய பாடங்களை அன்றே படித்து வந்ததால் சாதனை படைத்துள்ளார். அவளது விருப்பப்படி படிக்க வைப்பேன்.இவ்வாறு அவர் கஊர்றினார்\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 10:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nஅன்பால் நாம் புரியும் புன்னகைக்கு எந்த விலையும் கொடுக்க முடியாது.\nஇணையத்தை (INTERNET) வேகமாகவும் எளிதாகவும் பயன்படுத...\nரம்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னால் பரிசு\nதமிழர் பிரச்சினை தீரும் வரை இலங்கைக்கு அவமானம் தொட...\n\"ஹலால் செக்ஸ்\" - முதலாளித்துவத்தின் முஸ்லிம் முகம்...\nஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்\nஎதிர்காலத்தில் அனுப்ப வேண்டிய எல்லா வகையான செய்திக...\nஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட...\nஆவணங்களை பாதுகாத்துக்கொள்ளவென ஒரு இலவச மென்பொருள்\nவெப்ஸ்டீரிமிங்கை பதிவிறக்கம் செய்வது எப்படி\nஉங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:-\nஇந்திய அணிக்கு ஸ்பான்சர்: தக்கவைத்துக்கொண்டது சஹா...\nகற்றது களவு - திரைப்பார்வை..\nடிவி பார்ப்பதை விட்டதால் சாதித்தேன் என்கிறார் ஜாஸ்...\nசினிமா தொடர்பான லேட்டஸ்ட் நிகழ்ச்சிகள் ,நடிகர் ,நடிகைகள், மற்றும் இயற்கை காட்சி படங்களை பெற இங்கே க்கிளிக் செய்யவும். WWW.CENIMAGALLARY.BLOGSPOT.COM\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voiceofthf.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-07-21T09:58:43Z", "digest": "sha1:BMK577BOZHTEISP5S7J74EEL7DFXMXPL", "length": 10089, "nlines": 150, "source_domain": "voiceofthf.blogspot.com", "title": "Heritage Tunes | மண்ணின் குரல்: தமிழகத்தில் பெண்கள் - நாகசாமி", "raw_content": "\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதமிழகத்தில் பெண்கள் - நாகசாமி\nபொது வாழ்வில் பெண்களின் நிலை எப்படி இருந்திருக்கின்றது என்பதை பற்றி தனது கருத்துக்களைச் சொல்வதாக இந்த பேட்டி ஆரம்பிக்கின்றது. அதிலிருந்து அரசர்களின் காலத்திற்குச் செல்கின்றார் முனைவர்.நாகசாமி.\nஇராஜராஜனின் தலைமை தேவியான லோகமகாதேவி தஞ்சாவூரில் இராஜராஜன் பெருங்கோயிலை கோயிலைக் கட்டிமுடிப்பதற்கு 4 ஆண்டுகளுக்கு முன்னரே தனது பெயரிலேயே லோகமகாதேவீச்வரம் என்ற கோயிலை கட்டி அதற்கு தனது பெயரையே சூட்டியிருக்கின்றார்.\nதிருவையாற்றிலே அவர் பெயரால் இந்தக் கோயில் கட்டியிருக்கின்றார். அதற்கு லோகமகாதேவீச்வரம் என்று பெயரும் சூட்டியிருக்கின்றார். இது அரசன் கட்டியதல்ல. மாறாக அரசியே கட்டியது. அந்தக் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டு இதற்குச் சான்றாக அமைந்திருக்கின்றது. \"திருவையாற்றுப்பால் நாமெடுப்பித்த லோகமகாதேவிச்வரமுடையாருக்கு நாம் கொடுத்தன கல்லில் வெட்டு\" என்ற அரசியே ஆணையிட்டுக் கொடுத்தது குறிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் பொதுவாக கோயில்களில் அதிகாரிகளாகவும் தலைமை அதிகாரியாகவும் இருப்பவர்கள் ஆண்கள். ஆனால் அந்தக் கோயிலிலே தலைமை அதிகாரியாக பணியாற்றியவர் ஒரு பெண். குஞ்சரமல்லி என்று அவருக்கு பெயர். அவருக்குக் கீழே பணி புரிந்தோர் ஏராளமானோர் ஆண்களும் பெண்களும். குஞ்சரமல்லியிடம் ஆணை பெற்றுக் கொண்டு பணி புரிந்திருக்கின்றனர் என்ற இந்தக் கோயிலில் உள்ள கல��வெட்டு ஒன்று கூறுகின்றது என்று குறிப்பிடுகின்றார்.\nசோழர் காலத்திலே, குந்தவை பிராட்டியார் வணிகம் நடக்கும் இடத்தில் அதாவது ஏலம் போடுகின்ற இடத்திலே தனியாக நின்று அவர் வணிகம் பேசியதையும் இவர் குறிப்பிடுகின்றார்.\nஅதனால் பெண்கள் அதிகாரிகளாக இருந்தமைக்கானச் சான்றுகள் இருக்கின்றன என்று இப்பேட்டியில் குறிப்பிடுகின்றார்.\nபெண்கள் அரசிகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்திருக்கின்ரார்களா என்பதற்கும் சில உதாரணங்கள் வருகின்றன இந்தப் பேட்டியில். ஆண்கள் அரசாட்சி செய்த போது என்னென்ன அதிகாரங்களெல்லாம் கொடுக்கபப்ட்டிருந்தனவோ அத்தனை அதிகாரங்களும் பெற்று பெண் அரசியர் ஆட்சி செய்திருக்கின்றனர். மதுரையில் ஏறக்குறைய 18ம் நூற்றாண்டின் தொடக்கத்திலே ராணி மங்கம்மாள் தனி அரசியாக இருந்திருக்கின்றார். அவளது காலத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் இந்த ராணியின் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. அதன் மேல் தெலுங்கிலும் தமிழிலும் மஹாராஜராஜ ஸ்ரீ ராணி மங்கம்மா என்று குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ளது .\nஅவருக்குப் பின்னர் வந்தவர் மீனாட்சி. முத்து விஜயரங்க சொக்கநாத நாயக்கன் என்பரின் மனைவி. இவர் தனியாட்சி புரிந்திருக்கின்றார் என்றும் குறிப்பிடுகின்றார்.\nபெண்கள் தனியாட்சி செய்தவர்களாக, வணிகம் செய்தவர்களாக, அதிகாரிகளாக தங்கள் பெயரிலேயே தானம் செய்தவர்களாக, அரசனுக்குரிய சம உரிமை உடையவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்கின்றார்.\nதனது பேச்சினைப் பாரதியின் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவொம் என்று கூறி முடிக்கின்றார். கேட்டுப் பாருங்கள்.\nபேட்டி கண்டவர்: சுபாஷினி .\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nகடலோடியின் கம்போடிய நிகழ்வுகள்: நூல் விமர்சனம் - ம...\nதமிழகத்தில் கல்வெட்டு ஆய்வுகள்: 1 - முனைவர் பத்மாவ...\nகடல் வணிகம் - ஒரிசா பாலு\nதமிழகத்தில் பெண்கள் - நாகசாமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.fitnessrebates.com/nike-store-coupon-clearance-items-additional-25-percent-off-valid-til-1416/", "date_download": "2018-07-21T09:50:15Z", "digest": "sha1:S5UEZSXZX3GSV4LQ6TLXLMFZJ24EZR5A", "length": 18972, "nlines": 62, "source_domain": "ta.fitnessrebates.com", "title": "Nike Store கூப்பன்: தனிப்பயனாக்கு பொருட்கள் கூடுதல் 25% செல்லு���டியாகும் வரை 1 / 4 / XX", "raw_content": "\nகூப்பன்கள் விளம்பர குறியீடுகள் சலுகைகள் ஆடை ஆடை ஒப்பந்தங்கள்\nமுகப்பு » நைக் ஸ்டோர் » Nike Store கூப்பன்: ஒரு கூடுதல் 25% கிளையன்ஸ் பொருட்கள் செல்லுபடியாகும் செல்லுங்கள் 1 / 4 / 16\nNike Store கூப்பன்: ஒரு கூடுதல் 25% கிளையன்ஸ் பொருட்கள் செல்லுபடியாகும் செல்லுங்கள் 1 / 4 / 16\nஜனவரி மாதம் Nike ஸ்டோர் கூப்பன்\nநைக் ஸ்டோர் ஒரு புதிய கூப்பனை வழங்கி வருகிறது, அங்கு நீங்கள் ஒரு கூடுதல் நேரத்திற்கு மட்டுமே கூடுதல் 25% கிளையண்ட் பொருட்களை எடுக்க முடியும்\nகூப்பன் கோட் பயன்படுத்தவும் BESTYOU ஒரு கூடுதல் 25% ஆஃப் எடுக்க புதுப்பித்து\n– ஆண்கள் நைக் க்ளியரன்ஸ் ஸ்னிகர்ஸ்\n– பெண்கள் நைக் கிளீனர் ஷூஸ்\nNike Store க்கான கப்பல் இலவசமாக நைக் + கணக்கு [இலவசமாக சேரவும்] இல்லையெனில் கப்பல் $ 8 அல்லது ஆணைகள் இலவசமாக $ 150 அல்லது அதற்கு மேற்பட்ட\n* Nike கிளையன்ஸ் பொருட்களை அளவுகள் மற்றும் பாணிகள் வரையறுக்கப்படலாம்\nகுறிப்பு: மேலும் உறுதி பதிவு செய்க Ebates Nike Store இல் கூடுதல் 4.0% பணத்தை திரும்ப பெற\nஜனவரி 2, 2016 நிர்வாகம் நைக் ஸ்டோர், காலணிகள் கருத்து இல்லை\nஜனவரி 29, 2013 ஷூஸ்.காம் கூப்பன் ஆஃப் செல்லுபடியாகும் 2016 / 20 / XX\nஒரு பதில் விடவும்\tபதிலை நிருத்து\nகொழுப்பு எரியும், தசை கட்டும், & தினசரி உடற்தகுதி ஒப்பந்தங்கள் மூலம் பணத்தை சேமிக்கவும் சிகிச்சை ரீபெட்ஸ்.\nநாங்கள் உங்களுக்கு சிறந்த பணமாக்குதல் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்கள் மீது பணத்தை சேமிக்க உதவுகின்றன. இணையத்தில் சிறந்த உடற்திறன் கூப்பன்கள் மற்றும் ஒப்பந்தங்களை நாங்கள் ஆதரிக்கிறோம். நீங்கள் சப்ளிமெண்ட்ஸ், டிரெட்மில்லில்ஸ், எலிபிகல்ஸ், வீட்டு விளையாட்டுக்கள், உடற்பயிற்சி பைக்குகள், ஜிம் உறுப்பினர், வொர்க்அவுட் டிவிடிஸ் மற்றும் பலவற்றில் பணத்தை சேமித்து வைப்பீர்கள். உடற்பயிற்சி ரீபெஸ்டில் சமூகத்துடன் இருங்கள் பேஸ்புக் & ட்விட்டர். சமீபத்திய உடல்நலம் கட்டுரைகள் எங்கள் வலைப்பதிவு பகுதி பாருங்கள். கட்டுப்படியாகக்கூடிய உடற்தகுதி வேலைநிறுத்தம் ஆடை இப்போது கிடைக்கும் ஈபே. எங்கள் ஜிம் ஷார்ட்ஸ் $ 15 பிளஸ் ஷிப்பிங் குறைந்த விலை கிடைக்கும்\nஒப்பந்தம் துணை: கேடோ Purefit உங்கள் இடர் இலவச பாட்டில்\nஉங்கள் இலவச சோதனை கோரிக்கை Forskolin உடல் குண்டு பாட்டில்\nXWX வொர்க்அவுட்டை அணிந்து சிந்தனைகள்\nஇலவச ���ழிகாட்டி: பெரிய கொழுப்பு உணவுகள் யூரி எல்காசி மூலம் பொய்\nகொழுப்பு இழப்பு உண்மைகளை இலவச மின்புத்தக பதிவிறக்கம்\nதேங்காய் எண்ணெய் இலவச மின்புத்தக ஐந்து அற்புதமான உதவிகள்\nஉங்கள் இலவச ஸ்பைரல் காய்கறி ஷெட்டர்டரைக் கோரு S & H பணம் செலுத்துங்கள்\nBioPerine உடன் மஞ்சள் தேநீர் உங்கள் இலவச பாட்டில் கிடைக்கும்\nஇலவச நீரிழிவு விழிப்புணர்வு திணிப்பு\nஅதை நீங்கள் பெற பிடிவாதமாக பெல்லி கொழுப்பு மற்றும் திறமையான வழிகள் பெற ஏன் கண்டுபிடிக்க\nஇலவச மின்புத்தகம்: எடை இழப்புக்கு சோம்பேறி நாயகனின் கையேடு\nவகைகள் பகுப்பு தேர்வு X வாரம் உணவு (2) எக்ஸ்எம்எல் ஹவர் ஃபிட்னஸ் (24) அண்மைய மாற்றங்கள் (1) துணைக்கருவிகள் (4) அடிடாஸ் (2) அனுசரிப்பு டம்பிள்ஸ் (3) அமேசிங் ஈக்யூ ஸ்டோர் (3) அமேசான் (38) அமிரியோன் (1) எப்போது உடற்பயிற்சி (1) கடற்கரை (11) கருப்பு வெள்ளி (16) வலைப்பதிவு (14) மதிப்புரைகள் (1) Bodybuilding.com (2) Bodybuilding.com UK (1) புத்தகம் (4) தாவரவியல் சாய்ஸ் (2) வளைகுடா (46) கனடா (5) டிட்லைக்மர் (17) BPI விளையாட்டு (2) BulkSupplements.com (2) CB-1 எடை Gainer (2) நூற்றாண்டு MMA (1) வீழ்வது பயிற்சி (4) ஆடை (14) உடற்பயிற்சி ரீபெட்ஸ் (10) ஹூடி (4) டி-ஷர்ட் (6) கோல்ட்ஸ் ஜிம்ம் (1) காஸ்மோபாடி (1) கிரியேட்டின் (2) சைபர் திங்கள் (1) தினசரி பர்ன் (1) உணவு நேரடி (1) உணவு-க்கு செல் (2) Drugstore.com (3) டக்கான் டயட் (1) டிவிடி (15) eBay (4) புத்தகத்தின் (12) நீள்வட்டிகள் (8) ஃப்ரீமேஷன் (1) சார்பு (4) மென்மையானது (2) யோவஜா (1) eSportsOnline (1) உடற்பயிற்சி பைக் (5) சார்பு (4) ஸ்க்வின் (1) நூற்பு (2) நேர்மையானது (1) பேஸ்புக் (1) டி-ஷர்ட் கிவ்வே (1) கொழுப்பு பர்னர் (6) தந்தையர் தினம் (1) இறுதிப் பகுதி (3) உடற்பயிற்சி குடியரசு (1) நிகழ்ச்சித்திட்டம் (3) அடிக்குறிப்பு (3) Freebies (20) காய்ம் (3) கந்தர் மலை (1) கார்சினியா மொத்தம் (1) கொடுப்பனவுகள் (17) Groupon (2) ஜிம் விருந்தினர் செல்கிறது (2) சந்தோஷமான ஈஸ்டர் (3) HCG உணவு (1) இதய துடிப்பு மானிட்டர்கள் (6) கர்மின் (2) துருவ நட்சத்திரம் (1) டைம்ஸ் (2) வயர்லெஸ் நெஸ்ட் ஸ்ட்ராப் (1) முகப்பு உடற்பயிற்சி (2) ஹாரிசன் ஃபிட்னஸ் (4) ஊட்டச்சத்து வீடு (1) IVL (5) எரிசக்தி பசுமை (3) ஜோவின் புதிய இருப்பு அவுட்லெட் (1) கே-மார்ட் (1) கெல்லி இன் ரன்னிங் வேர்ஹவுஸ் (2) தொழிலாளர் தினம் (1) வாழ்க்கை சிகிச்சை (1) இதழ்கள் (1) நினைவு தினம் (4) தவறானவை (3) MMAWarehouse (3) மோடல்கள் (2) அன்னையர் தினம் (1) தசை மற்றும் வலிமை (4) NASM (1) புதிய இருப்பு (3) புதிய உயிர்ச்சத்து (1) நைக் ஸ்டோர் (1) ஊ���்டச்சத்து சப்ஸ் (1) பலோ திட்டம் (2) நடுவர் (1) Fitbit (1) PersonaLabs (1) முன் ஒர்க்அவுட் (12) ஜனாதிபதி தினம் (1) அச்சிடப்பட்ட கூப்பன் (3) Proform.com (7) ProHealth (1) புரோமோன்ஸ் (1) ஆதாரம் (5) புரதம் (9) தசை பால் (3) பியூரிடனின் பிரைட் (1) தர ஆரோக்கியம் (4) ரீபோக் (7) மிதக்கும் இயந்திரங்கள் (2) சியர்ஸ் (2) ஷேக்கர் கோப்பைகள் (1) FitnessRebates.com (1) காலணிகள் (13) ஷோஸ்.காம் (1) சில்டெர்ட்டோன் (1) மென்மையான உடற்தகுதி (8) ஒரே உடற்பயிற்சி (1) தென் கடற்கரை உணவு வழங்கல் (1) ஸ்பேஃபைண்டர் (1) ஸ்பார்டன் ரேஸ் (5) விளையாட்டு ஆணையம் (1) வலுவான லிஃப்ட் உடைகள் (1) வலுவான துணை கடை (1) சூப்பர் சப்ளிமெண்ட்ஸ் (1) சப்ளிமெண்ட்ஸ் (30) சப்ளிமெண்ட் டோகோ (4) சுசான் சோமர்ஸ் (1) ஸ்வீப்ஸ்டேக்குகள் (1) மொத்த உடற்பயிற்சி (2) Treadmills (16) ஹாரிசன் (1) மதிப்பு (1) பீனிக்ஸ் (1) முன்னுரை (1) சார்பு (6) ரீபோக் (1) மென்மையானது (2) ஒரே (1) வெஸ்லோ (2) ட்விட்டர் (4) டஃப்ல் பேக் கிவ்வேவே (1) டி-ஷர்ட் கிவ்வே (3) அதிர்வு இயங்கு இயந்திரங்கள் (1) வீடியோ கேம் (1) வைட்டமினல் (1) வைட்டமக்ஸ் (1) வைட்டமின் ஷாப்பி (3) வைட்டமின் உலகம் (3) Weider (2) உடற்பயிற்சிகளையும் (1) Workoutz.com (1) யோகா அசெஸரிஸ் (4) YogaDirect (1) யோகா ஃபிட்னஸ் (1) ஸம்பா (5)\n உதவி எங்கள் தள உதவி\nசென்னை மாதம் தேர்வு ஜூன் 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 நவம்பர் 2017 அக்டோபர் 2017 2017 மே ஏப்ரல் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 2016 மே ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 2015 மே ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 2014 மே ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 2013 மே ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013\nசிகிச்சை ரீபெட்ஸ் பதிப்புரிமை © 2018 | தீம்: பத்திரிகை உடை மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் ↑\nமின்னஞ்சல் முகவரி அனுப்ப உங்கள் பெயர் உங்கள் மின்னஞ்சல் முகவரி ரத்து\nPost அனுப்பப்படவில்லை - உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சோதனை\nமின்னஞ்சல் சோதனை தோல்வியுற்றது, மீண்டும் முயற்சிக்கவும்\nமன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சல் மூலம் பதிவுகள் பகிர்ந்து கொள்ள முடியாது.\nதனியுரிமைக் கொள்கை / இணைப்பு வெளியீடு: இந்த வலைத்தளங்களைப் பரிந்துரைப்பதில் இருந்து வாங்குவதற்கான இழப்பீடுகளைப் பெறலாம். அமேசான் சர்வீஸ் எல்.எல்.சீ அசோசியேட்டட் புரோகிராமில் ஒரு பங்கேற்பாளர் ஃபிட்னஸ் ரிபேட்ஸ், விளம்பரம் மூலம் Amazon.com உடன் இணைப்பதன் மூலம் விளம்பரம் கட்டணத்தை சம்பாதிக்க தளங்களுக்கு ஒரு வழிமுறையை வழங்க வடிவமைக்கப்பட்ட ஒரு கூட்டு விளம்பர திட்டம். எங்கள் \"தனியுரிமை கொள்கை\"மேலும் தகவலுக்கான பக்கம் Google, Inc. மற்றும் துணை நிறுவனங்களால் வழங்கப்படும் எந்த விளம்பரங்களும் குக்கீகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தப்படலாம். இந்த குக்கீகள் கூகிள் விளம்பர சேவைகளைப் பயன்படுத்தும் இந்தத் தளத்திற்கும் பிற தளங்களுக்கும் உங்கள் வருகைகளின் அடிப்படையில் விளம்பரங்களைக் காட்ட Google ஐ அனுமதிக்கின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/09/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%88-2646173.html", "date_download": "2018-07-21T09:25:41Z", "digest": "sha1:2XQ4WSLMRMDCMV3D32KQK6MX4QMYWUNS", "length": 6977, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "ஆளுநர் இன்று சென்னை வருகை- Dinamani", "raw_content": "\nஆளுநர் இன்று சென்னை வருகை\nதமிழகத்தில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஆளுநர் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவ் வியாழக்கிழமை (பிப்.9) பிற்பகல் சென்னை வருகிறார்.\nஇந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிமுக பேரவை உறுப்பினர்களின் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா ஆளுநரை வியாழக்கிழமை சந்தித்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாகக் கூறி, தம்மை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுப்பார் எனத் தெரிகிறது.\nஅதேசமயத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்கெனவே ஏற்றுள்ள நிலையில், அவர் தம்மைச் சந்திப்பதற்கு ஆளுநர் அனுமதி தருவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஎம்எல்ஏக்கள் பயணம் ரத்து: இதனிடையே, ஆளுநர் வித்யாசாகர் ராவ் வியாழக்கிழமை சென்னை வருகை உறுதியானதையடுத்து, புதன்கிழமை இரவு தில்லி செல்லவிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் தங்களின் தில்லி பயணத்தை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2018-07-21T10:04:04Z", "digest": "sha1:ZASXZEFL7YZ2VNUX2VNGIZADNVL6H3FW", "length": 3903, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மெதுவே | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மெதுவே யின் அர்த்தம்\n‘யாரும் பார்த்துவிடாதபடி பின்புறமாக மெதுவே வீட்டுக்குள் நுழைந்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/19-tamils-who-went-to-nepal-suffer/", "date_download": "2018-07-21T09:22:41Z", "digest": "sha1:U7KKVOIHA3EWNQC6SNFG5VVK7AS47QEX", "length": 12867, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நேபாளத்தில் சிக்கி தவித்த சென்னை வாசிகள்.. காரணம் இதுதான்! - 19 tamils who went to nepal suffer", "raw_content": "\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநேபாளத்தில் சிக்கி தவிக்கும் சென்னை வாசிகள்.. காரணம் இதுதான்\nநேபாளத்தில் சிக்கி தவிக்கும் சென்னை வாசிகள்.. காரணம் இதுதான்\nமிக மோசமான வானிலை காரணமாக விமான போக்குவரத்து அங்கு நிறுத்தப்பட்டது.\nநேபாளத்திற்கு யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 19 பேர், மோசமான வானிலை காரணமாக மலைப்பகுதியில் சிக்கி தவித்து வருகின்றனர்.\nநேபாளத்தில் கைலயாய யாத்திரைக்காக பல்வேறு நாடுகளிலிருந்து மக்கள் சென்று வருவது வழக்கம். இந்தாண்டும் இந்தியாவிலிருந்து சுமார் 1,200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் யாத்திரைக்காக நேபாளம் சென்றுள்ளனர். இந்நிலையில் நேபாளத்தில் மோசமான வானிலை காணப்பட்டு வருகிறது.\nகடந்த இரண்டு நாட்களாக பர்சா, சிந்துலி, கைல்கலி, போன்ற இடங்களில் கன மழையும் கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் யாத்திரை சென்ற மக்கள் கடுமையான சிரமங்களை சந்தித்து வருகின்றன. குறிப்பாக இந்த யாத்திரைக்கு சென்னையை சேர்ந்த 23, தனியார் டிராவல்ஸ் மூலம் கடந்த 20ஆம் தேதி சென்றிருந்தனர்.\nயாத்திரை முடித்துவிட்டு தற்போது வரை அவர்கள் வீடு திரும்பவில்லை. முதலில் அவர்கள் மோசமான வானிலை காரணமாக நேபாளத்தில் உள்ள சிமிகோட் என்ற இடத்தில் அவர்கள் தங்கினர். பின்பு, அங்கிருந்து 30ம் தேதி சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர்களில் 4 பேர் மட்டுமே ஊர் திரும்பியுள்ளனர்.\nமீதமுள்ள 19 பேர் கடந்த 5 நாட்களாக சிமிகோட் பகுதியிலேயே தங்கி வருகின்றனர். . இத்தகைய மோசமான வானிலையில் இராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர்கள் மட்டுமே இந்த பகுதிக்கு வந்து செல்லும் என்பதால், மத்திய மாநில அரசுகள் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇந்நிலையில், இதுக்குறித்து விளக்கம் அளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் , நேபாளத்தில் சிக்கிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் மீட்புப் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். மேலும் மீட்புப் பணிக்கு நேபாள அரசிடம் ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட உதவிகள் கோரப்பட்டுள்ளதாகவும் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி: சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு அமைப்பு\nஅயனாவரம் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் என உறுதி\n12 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்க���டுமை : கைதான 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்\nநேபாளத்தில் சிக்கி தவித்த 16 தமிழர்கள் சென்னை திரும்பினர்\nநேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்கள் : உதவிக்கு அதிகாரிகளை அனுப்பியது தமிழக அரசு\nரவுடி ஆனந்தன் என்கவுண்டர்… கைது நடவடிக்கையில் சுட்டுக் கொலை\nஅரசியல் ஆதாயத்திற்காக இந்தியா, சீனாவுடன் நாடகமாட மாட்டோம்: நேபாள பிரதமர் அறிவிப்பு\nநடிகை சஞ்சனாவிடம் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்\nநேபாளத்தில் மோடி பங்கேற்க இருந்த நிகழ்ச்சிக்கான அலுவலகத்தில் குண்டு வெடிப்பு\nபேய் மழையால் குளிர்ந்த சென்னை\nஃபிபா உலகக் கோப்பை 2018: ஆசியாவின் ஒரே நம்பிக்கையை கடைசி நிமிடத்தில் தகர்த்த பெல்ஜியம்\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி: சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு அமைப்பு\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு\nஅயனாவரம் சிறுமி கூட்டு பலாத்கார வழக்கு: வழக்கறிஞர்கள் ஆஜராகமாட்டோம் என உறுதி\nகைதான 17 பேர் சார்பாக எந்த வழக்கறிஞரும் ஆஜராக மாட்டார்கள்\nசிவாஜி மணிமண்டபம் சர்ச்சைக்கு முடிவு : முதல்வரை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்த நடிகர் பிரபு\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nகல்யாண வீட்டில் டான்ஸ் ஆடிய அம்மா- மகள்.. சிரித்துக்கொண்டே ரசித்த தோனி\nஅமித்ஷா கேட்டதால், மோடி அரசை ஆதரித்து வாக்களித்தோம்: செல்லூர் ராஜூ\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி… முதல்வரை சாடிய மு.க.ஸ்டாலின்\nஅரசியல் பள்ளி கூடத்தில் ராகுல் பட்டம் பெற்று விட்டார்.. சிவசேனா தலைவர் பாராட்டு\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் ��ாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/08/blog-post_82.html", "date_download": "2018-07-21T09:52:16Z", "digest": "sha1:4VLC5YSUVXYJEHS56VKDS5DH4L22ULR7", "length": 19204, "nlines": 233, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : தேச பாதுகாப்புக்கு எப்போதும் ஆப்பு எது?", "raw_content": "\nதேச பாதுகாப்புக்கு எப்போதும் ஆப்பு எது\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 கறுப்பு ஆடுகளை நீக்குவதற்கு, அருண் ஜெட்லிக்கு, நான் உதவி செய்கிறேன்- சுப்பிரமணியன் சாமி-# அப்போ கட்சில கறுப்பு ஆடுகள் நிறைய இருக்குன்னு சொல்றீங்களா\n2 மோடி தன் மனதில் பட்டதை, 'மன் கி பாத்' நிகழ்ச்சி மூலம் பேசி வருகிறார். அதில், அவர் விடுக்கும் கோரிக்கைகளை மக்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.-வெங்கையா நாயுடு: # வெளிநாட்டு மக்கள் ஏத்துக்கிட்டா நம் நாட்டுக்கு என்ன பயன்\n3 மேயரை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும், தேர்தல் முறையை ரத்து செய்து, கவுன்சிலர்களே ஓட்டு போட்டு தேர்வு செய்யும் பழைய நடைமுறை, மீண்டும் அமலுக்கு வரவுள்ளது.# புதியன கழிதலும் பழையன புகுதலும்...\n4 தே.மு.தி.க. தொழிற்சங்க பேரவை செயலாளர் சவுந்திரபாண்டியன் நீக்கம் - விஜயகாந்த் # போற போக்கைப்பார்த்தா மகன் சண்முகப்பாண்டியன் தவிர்த்து எல்லாரையும் நீக்கிடுவாரோ\n5 ரிசர்வ் பேங்க் 5000 நோட்டு வெளியீடு # இனி கண்ட்டெய்னர் தேவை இல்லை, டாட்டா ஏஸ் குட்டியானை போதும்.\n6 மக்கள் நல கூட்டணி நிரந்தரமான கூட்டியக்கம்- #வைகோ # கூட்டுக்கு பறவைங்க அப்பப்ப வரும் போகும், கண்டுக்க மாட்டோம்\n7 உள்ளாட்சி தேர்தலில் பலத்திற்கு ஏற்றவாறு, கூட்டணி அமைப்போம்.-ஜிகே வாசன் # கட்சி பல்வீனமா இருக்குன்னு அம்”பலப்படுத்திட்டு “ எதுக்கு பலப்படுத்திட்டு இருக்கோம்னு அறிக்கை\n8 தி.மு.க.,வுக்கு எதிர்காலம் கிடையாது. இனி ஆட்சி அமைப்பதற்கான காலம், அவர்களுக்கு கனியவே\nகனியாது.- பண்ருட்டி ராமச்சந்திரன் # கனி க்கும் , கலைஞருக்கும் ராசியே இல்லை போல\n9 கருணாநிதிக்கு வழங்கப்பட்டு வரும், 'இசட் பிளஸ்' பிரிவு பாதுகாப்பை விலக்கிக் கொள்ள, மத்திய அரசு முடிவு # மோடி-ஜெ சந்திப்பில் இது பற்றி பேசி இருப்பாங்க போல\n10 கொலைகள் நடக்கும் போது சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது என்றுஜெ் கூறுவது சரியா: வைகோ # சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டத்னு எந்த மாநில CMசொல்வார்\n11 காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் இளங்கோவன் #,கோவிச்சுக்கிட்டியா கோபாலு கோவிச்சுக்கோ கோவிச்சுக்கோ\n12 மக்கள் நல கூட்டணியில் சில கட்சிகள் வரலாம்; சில கட்சிகள் போகலாம்.- வை.கோ # சங்குவார் சத்திரம் மாதிரி ஆகிப்போச்சே தலைவா\n13 எதிர்க்கட்சித் தலைவரை, முதல் நாள் பேச விட்டு, மறுநாள் முதல்வர் மட்டும் பதில் கூறுகிற பழக்கம், இதுவரை இல்லாத, சட்டசபை பின்பற்றாத ஒரு புதிய ஏற்பாடு.-கலைஞர் # அடடே நீங்களும் ஸ்டாலின் போலவே ஜெ வை பாராட்ட ஆரம்பிச்ட்டீங்களே\n14 ஸ்டாலின் கவர்னர் உரை அரசின் உரை எனக் கூறினார். இதை கருணாநிதி முன்னரே கூறியுள்ளார்.-ஜெ # பூமாரங் அப்டின்னா என்னன்னு இப்போ தெரிஞ்சிருப்பாரே\n15 தொண்டர்கள், கிராமங்கள், நகரங்கள் தோறும் சென்று, கட்சியை பலப்படுத்த வேண்டும்-வாசன்: # அவங்களைத்தான் தலைவரே தேடிட்டு இருக்கோம், தொண்டர்கள் கிடைச்சா தேவலை\n16 உள்ளாட்சி -அனைத்து கட்சிகளும் தனியாகப்போட்டி இட்டால் நல்லது.-பொன்.ராதா # மேரேஜுக்கு பொண்ணே கிடைக்காதவன் எல்லாரும் பிரம்மச்சாரியா இருங்க -ன்னானாம்\n17 மோடி, அமெரிக்காவின் நெருக்குதலுக்கு அடிபணிந்து, பாதுகாப்பு துறையில், 100 % அன்னிய நேரடி முதலீட்டை அனுமதித்தது தவறு.-ஆனந்த் சர்மா # இம்முறை தேச பாதுகாப்புக்கு எப்போதும் ஆப்பு\n18 காங்கிரஸ் கட்சிக்கு, தற்போது நல்ல தலைமை இல்லை. அது ஒரு மூழ்கும் கப்பல்-வெங்கையா நாயுடு # லீடர்”ஷிப்” சரி இல்லை -\n19 பெரிய வரப்பிரசாதமாக, எம்.ஜி.ஆருக்குப் பிறகு ஜெயலலிதா வந்தார்; தமிழகத்தை காத்தார்-பண்ருட்டி ராமச்சந்திரன் # சென்னை , கடலூர்ல வெள்ளம் வந்தப்போ மட்டும் மறந்துட்டார் போல\n20 நாங்கள் முன்னெடுத்த மாற்று, மக்களுக்கு சென்றடையும் வரை எங்கள் முயற்சி தொடரும்.-தொல்.திருமாவளவன் # தினத்த்ந்தி கன்னித்தீவு கதை முடிஞ்சாலும் நமக்கு விடிஞ்சிடாது போலயே\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nகமல் நீட்டி முழக்கி சொல்வதை ரஜினி ஒரே சொல்லில் சொல...\nபேஸ்புக்' பெண்களுக்கு பாதுகாப்பு தேவையா\nதோற்றவனின் சரித்திரத்திலும் உண்டு வெற்றிக்கான சூத்...\n ஒரு நடிகர் குடும்பத்துக்கு சம்பந்தி ஆகறீங...\nஇவங்க எல்லாம் அமைதிப்பூங்கா ல கஞ்சா அடிச்ட்டு இருந...\nகட்சில இருப்பதே 30 பேர், அதுல 3 பேரை நீக்கிட்டா ...\nவாயாடி, கயல் விழி , குழலி என்ன ஒற்றுமை\nசார் , நீங்க பேசிக்கலா ஒரு மியூசிக் கம்போசர் தானே\nதேச பாதுகாப்புக்கு எப்போதும் ஆப்பு எது\nடியர், நீ வயசுக்கு வந்தப்போ நடந்த ஒரு சம்பவம்.......\nசார், நீங்கள் ஆள் கறுப்பா இருக்கீங்க, ஆனா கை மட்டு...\nகறுப்பு ஆடு,கறுப்புப்பணம், சிவப்பு +கறுப்பு\nசாராயத்தொழில், மணல் கொள்ளைத்தொழில்,சிலை கடத்தல் தொ...\nஅஞ்சா நெஞ்சர் அழகிரியைக்கேட்டா உண்மை சொல்லிடுவாரு\nடியர்.நான் கோபமா இருக்கும்போது என் கன்னம் சிவக்குத...\nரூ.5.66 லட்சம் கோடி வருமானம் தரும் மெகா ஸ்பெக்ட்ரம...\nபடம் ஹிட் ஆகாவிட்டாலும் பாட்டு ஹிட் ஆகிவிடும் ஹீர...\nபிரபல பெண் ட்வீட்டர்கள் மீரா.... வாயாடி....2 ஐடியு...\nஎம்ஜிஆர் மீனவநண்பன் என்பதால் இவர் மீனவ.எதிரி\nசொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை லோன் ட்யூ கட்டலைன்...\nபிஜேபி அலையன்ஸ் வித் ரிலையன்ஸ்\n நீங்க கேவலமான ஜோக்ஸ் எழுதறதா சில பெரிய மனுஷ...\nஅரசியல்வாதிங்க ஜெயிச்சா மக்கள் பணத்தை சாப்பிடறாங்க...\nசிம்ம வாகனியை ட்விட்டர்ல ஓட்டிட்டு இருக்கற மயில்.வ...\nஜோக்கர்-திரை விமர்சனம் ( டாப் டக்கர்)\nபனியன் சிட்டி ஒரு சனியன் அடித்த லூட்டி\nTHE CONJURING 2 படத்தை தமிழ் ல டப் பண்ணா என்ன டைட்...\nஆண்களை விட பொண்ணுங்க நல்லாவே சண்டை போடுவாங்க\nஅழகு ராணி யாக இருக்கும் பல பெண்கள் குணத்தில் ஸ்மி...\nஜோக்கர் - சினிமா விமர்சனம்\nவாகா - சினிமா விமர்சனம்\nகே பாக்யராஜ் படத்தில் டபுள் மீனிங் டயலாக் இருக்கு ...\nசிவன் சொத்து தொட்டவன் குலநாசம் என்பதால் நயன் தாரா ...\n என்னை ஏன் கண்டுக்கவே மாட்டேங்கறீங்க\nபிரபல ட்வீட்டர் ரைட் பாண்டியன் ஒரு பொம்பளை பொறுக்க...\nதிருமா திருப்பதி போய் இருப்பாரோ\n, உன் தங்கச்சி ஷர்மிளா\nபத்தமடைல பொண்ணு கட்ட மாப்ளை ஏன் தயங்கறாரு\nசின்ட்ரெல்லாவும் பன் பேபியும் 1\nதன் கதையை தானே சொல்லும் ஷகிலா\nசபாஷ் நாயுடு ஹால்\"-��ியர்.Dக்கு முன்னால E என்பது என...\nடியர்.உன் கல்யாணப்பரிசா 100 லிட்டர் நல்லெண்ணெய் த...\nபொரி வியாபாரி மாசம் 25,000 சம்பாதிக்கறாரு. \nடியர்.அன்பு வெச்சிருக்கேன் னு அடிக்கடி சொல்வீங்க்ள...\nமாப்ளை பகுத்தறிவுவாதி, தோள்ல துண்டைப்பார்த்தீங்கள...\nகலைஞர் VS மோடி - காமெடி கும்மி\nடாக்டர்.2 குழந்தைக்களுக்கு மத்தியில் எவ்வளவு இடைவ...\nநாம் எல்லோரும் பல்லவ வம்சம் என்பதற்கு சரித்திரச்ச...\nஇது நம்ம ஆளு VS இவன் வேற மாதிரி\nஅதிமுக ஜெயிக்காத ஏரியா மட்டும் கரண்ட் கட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2008/01/14.html", "date_download": "2018-07-21T09:57:51Z", "digest": "sha1:2UX4EANDPCJ37Q5MHRK6TLWVJU476BPG", "length": 36106, "nlines": 329, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: FMI: 1/4 அடி உயர்ந்து கொண்டே இருக்கும் சென்னை - தடுப்பது எப்படிங்க?", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nFMI: 1/4 அடி உயர்ந்து கொண்டே இருக்கும் சென்னை - தடுப்பது எப்படிங்க\nராத்திரி ஒரு பத்து மணிக்குமேல சென்னைய சுத்திப் பாக்க ஆரம்பிச்சீங்கன்னா, வாழ்க்கையின் கீழ் நிலை மக்கள் பலர் , வீடில்லா கொடுமையால், இரயில் நிலையங்களிலும், பஸ்-ஸ்டாப்பிலும் தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.\n\"ச பாவம\" என்று தோன்றுவது ஒரு புறம் இருக்கும்.\n'அட எப்படிதான் இப்படியெல்லாம் வாழறாங்களோன்னு' இன்னொரு புறம் தோணும்.\nவீடு இருக்கரவங்க மட்டும் ஒழுங்கா வாழறாங்களா என்ன பல இடங்களில் பாத்தீங்கன்னா, சரியான ரோடு இருக்காது, வீட்டுக்கு முன்னாடி சாக்கட தேங்கி நிக்கும். ஆனா, அத மாத்த எந்த நடவடிக்கையும் எடுக்காம, அதுக்கெல்லாம் நாங்க immuneஆயிட்டோங்கர மாதிரி வாழ்வாங்க.\nஅவிகளப் பாக்கும்போதும், 'அட, எப்படித்தான் இப்படியெல்லாம் இருக்காங்களோன்னு' தோணும்.\nஆனா, நாளாக நாளாக, எங்க வீட்டுக்கு முன்னாடியும் ரோடு சரியில்லாமப் போச்சு, எங்க வீட்டுக்கு முன்னாடியும் சாக்கடைய தோண்டிவிட்டு, தேங்க வச்சு கப்பாக்கிட்டானுவ. நானும் ஒண்ணும் பெருசா செஞ்சு கழட்டாம, பத்தோட ஒண்ணு பதினொண்ணா வாழப் பழகிட்டேன். இப்ப என்ன பாத்து எவனாவது, 'அட எப்படித்தான் இப்படியெல்லாம் இருக்கானோ''ன்னு ஆச்சரியப்பட்டா, 'கொஞ்ச நாள் பொருங்க சார், உங்களுக்கும் இதேதான் ஆவும்னு' வில்லத்தனமா நெனச்சுக்க வேண்டியதுதான் போல.\nஇப்படித்தான், சில வருஷங்களுக்கு முன், திருவொற்றியூரில் ஒரு நண்பனைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவன் இருந்த தெருவே கொஞ்சம் வித்யாசமா இருந்திச்சு.\nஅந்தத் தெருவில் எல்லா வீடும், கால்-வாசி தரை மட்டத்துக்கு கீழ இருந்தது.\nஅதாவது, வீட்டு ஜன்னலின் பாதி பூமிக்குள்ள இருந்ததுன்னா பாத்துக்கோங்களேன் (மிகைப் படுத்தல).\nதெருவிலிருந்து, அவன் வீட்டுக்குள்ள போக, அஞ்சு படிக்கட்டு கீழ எறங்கி போகணும்.\nஅட, இது என்னடா மடத்தனமா இப்படி வீடு கட்டிருக்கீங்களே, மழ வந்தா என்னடா பண்ணுவீங்கன்னு கேட்டேன்.\nஅதுக்குதான் இத வச்சிருக்கோம்னு ஒரு தண்ணி-மோட்டர காமிச்சான். தண்ணி தேங்கினா, மோட்டர் வச்சு வெளீல தள்ளணுமாம்.\nஅட கெரகம் பிடிச்சவனே, கிண்டி சப்-வேல தண்ணி நிக்கும், மோட்டர் வச்சு அடிப்பான் பாத்திருக்கேன். அத எந்த மடப்பயன் கட்டினானோன்னு ஒவ்வொரு தடவையும் நெனச்சுப்பேன். அதாச்சும் பரவால்ல, ஊர் சொத்து, தண்ணி தேங்சிச்சுன்னா, சப்-வேல போகாம ரோட்ல எகிரி குதிச்சு ஓடிடலாம்.\nவீட்ல தண்ணி தேங்கர மாதிரி ஏண்டா இப்படி தெரு அளவுக்கு கீழ கட்டினேன்னு கேட்டேன்.\nவீடு கட்டினவங்க ஒழுங்கா ஒயரமாதான் கட்டினாங்க. அது என்னாச்சின்னா, தெருவுக்கு தார்-ரோடு போடுவாங்க, அஞ்சு வருஷத்துக்கு ஒரு தரம், எலக்ஷனுக்கு முன்னாடி. ஒவ்வொரு தடவ ரோடு போடும்போதும், கெரகம் புடிச்சவனுங்க, ஏற்கனவே இருக்கர ரோட ஒடச்சு அப்புறப் படுத்தாம, சும்மா கெளரிவிட்டு, அதுக்கு மேலயே புது ரோடு போடறானுங்கோ.\nஒவ்வொரு தடவையும் இப்படிப் பண்ணும்போது, தெருவின் உயரம் 1/4 அடி வரை அதிகமாகும்.\nமூணு படிக்கட்டு மேல ஏறி வீட்டுக்குள்ள போகர மாதிரி ஒயரமா வீடு கட்டி வச்சிருந்தாங்க.\nஇப்படி 1/4 அடி ரோடு ஏற ஏற, ஒவ்வொரு படிக்கட்டா தியாகம் பண்ணானுங்க.\nஎவனாவது வாயத் தொறந்து கேட்டானா\nஇன்னும் ரெண்டு படிக்கட்டு இருக்கே, இன்னும் ஒரு படிக்கட்டு ஒயரம் இருக்கேன்னு விட்டானுங்க.\nசில வருஷத்துல, ரோடும், வீடும், ஒரே லெவலுக்கு வந்துடுச்சு. அப்பவாவது கேட்டானுங்களா\nவீட்ட சுத்தி சொவர கட்டி, கேட்டுல ஒரு பாத்தி கட்டி, மழைத் தண்ணி வீட்டுக்குள்ள வராத மாதிரி செஞ்சாங்க. (அடேங்கப்பா, ஐன்ஸ்டீன் தோத்தாண்டா உங்க கிட்ட)\nஇன்னும் ரெண்டு எலக்ஷன் முடிஞ்சது, சில இடைத்-தேர்தல், கவுன்ஸிலர் தேர்தல்னு முடிஞ்சது. இன்னும் ரெண்டு தடவ ரோட போட்டாங்க. இப்ப என்னாச்சு ரோடு இன்னும் மேல போயிடுச்சு.\nஇப்பவாவது ஏண்டா இப்படி பண்றீங்கன்னு கேட்டானா\nதிரும்ப, ஐன்ஸ்டீன் மூள உபயோகிச்சு, ரோட்லேருந்து, அழகா ரெண்டு படிக்கட்டு வீட்டுக்குள்ள போக, ஸைட்ல, ஒரு சருக்கு மரம் மாதிரி ஒண்ண கட்டிட்டான். டூ-வீலர் கொண்டு போகவாம்.\nஇப்படி சில காலம் போச்சு. இந்த காலத்துலதான், தண்ணிய வெளீல தள்ள மோட்டர், பக்கெட்டு ஏற்பாடெல்லாம் பண்ணான்.\nஇப்படியே, பரிணாம வளர்ச்சி அடஞ்சு அடஞ்சு, ஜன்னல் எல்லாம் பூமிக்குள்ள போகர அளவுக்கு, தெரு வளர்ந்துடுச்சு.\nஜன்னல் எல்லாம், பர்மனெண்ட்டா ஸீல்ட் இப்ப.\nஅஞ்சாறு வருஷத்துக்கு முன்னாடி இந்தத் தெருவையும் அந்த வீட்டையும் பாத்து, 'அட, எப்படித்தாண்டா வாழறீங்க இந்த மாதிரியெல்லாம். ஒரு வார்த்த அந்த ரோடு போடற காண்ட்ராக்ட்டரையும், கவுன்ஸிலரையும், கேக்கமாட்டீங்க\nஇப்ப என்னடான்னா, எங்க தெருவிலயும் இதே கூத்து நடக்குது. 1/4 அடி இவ்ளோ வருஷமா வளந்தது கவனிக்காம வுட்டதுல, இப்போ, தெருவும், வீட்டு அளவுக்கு வளந்துடுச்சு.\nசுத்தி, great-wall கட்டியாச்சு. பாத்தியெல்லாம் கூட கட்டியாச்சு.\nஆனா, ரோடு வழக்கம் போல மோசமாயிடுச்சு, அடுத்த ரோட போடப் போறாங்க.\nஇந்த தடவ ரோடு போட்டா என்னாகும் தெரு உயரும். வீடு கீழப் போகும்\nஅடுத்ததா ஒரு தண்ணி-மோட்டார் வாங்கி, நானும் மழைக்கால கோதாக்கு தயாராகவா, இல்ல ரோடு போடறவன, இருக்கர ரோட கொத்தி தூரப் போட்டு, அதே லெவல்ல புது ரோட போடுய்யான்னு அடாவடி பண்ணவா\n ராவோட ராவா, முதுகுல டின்னு கட்டிட்டாங்கன்னா\nஉங்கத் தெருவில இந்த மாதிரி எல்லாம் ப்ரச்சனை இல்லியா\nஎனக்குத் தெரிஞ்சு, ரோடு-காண்ட்ராக்ட் எடுக்கரவங்க, இருக்கும் ரோட்டை சுத்தமா அப்புறப் படுத்திட்டு, புது ரோடு போடணும்னுதான் காண்ட்ராக்ட் ரூல்ஸ் சொல்லுதுன்னு யாரோ சொல்லி எங்கேயோ கேட்ட ஞாபகம். உங்களுக்குத் தெரியுமா\nஇந்த மாதிரி பொதுப் ப்ரச்சனைகளை வெளியில் கொண்டுவந்து, புகார் செய்ய வேண்டியவர்களிடம் செய்து, வேலை செய்யாதவங்கள செய்ய வச்சு, தப்பு செஞ்சவங்கள தண்டிச்சு, ஊர ஓரளவுக்கு சுபிக்ஷமா மாத்தத்தான் அரசாங்கம், ஒரு புகார்-பெட்டி தளம் பண்ணி வச்சிருக்கு (தற்சமயம் fixmyindia.org அங்கேதான் கொண்டு விடும்). இந்த சென்னை உயரமாகும் மேட்டர, ஆங்கில வடிவமாக்கி, ஒரு புகாரை அதில் போட உள்ளேன்.\nFixmyIndia.blogspot.com என்னும் தளத்தை ஒரு கூட்டு முயற்சியாக இந்த மாதிரி ப்ரச்சனைகளையெல்லாம் வலையேத்தி, ஏதாவது ஒரு மாற்றம் வரச்செய்ய விருப்பம்.\nஇந்த சென்னை உயரமாகும் விஷயத்துக்கு, எழுதியுள்ள புகார் இங்கே உள்ளது. பாத்து, உங்க கருத்தை சொல்லுங்க. அதில் ஏதாவது மாற்றம் செய்யணும்னாலும் சொல்லுங்க.\nஇதை, வரும் திங்களன்று, நமது அரசாங்க புகார்-பெட்டியில், போடலாம் என்று எண்ணம்.\nவேறு எப்படி இதுக்கு வெளிச்சம் காட்டுவதுன்னும், விஷயம் தெரிஞ்சவங்க சொல்லுங்க.\nபி.கு1: FixmyIndia.blogspot.comல் சேர விருப்பமுள்ளவர்கள், பின்னூடுங்கள். உங்களை memberஆக்க, அழைப்பை அனுப்பி வைக்கிறேன். நீக்கள் blogger கணக்கு வைத்திருக்க வேண்டும். இங்க தருமி பண்ண மாதிரி, ஒரு சமூகப் ப்ரச்சனைய பத்தி, ஆராஞ்சு, புகார் தயாரித்து, புகார் பெட்டியில், ஆங்கிலத்தில் பதிவது, முதற்கட்டம். அடுத்த கட்டங்கள் என்னென்ன, கூட்டாக கலந்தாலோசிப்போம். சின்னதாயேனும் ஒரு மாற்றம் கொண்டு வர, சின்னதா ஒரு முயற்சி இது, அம்புடுதேன்.\nபி.கு2: ஊரு விட்டு ஊரு வந்து, ஒவ்வொரு லீவுக்கும் திரும்பி வரும்போது, சென்னையில் பல விஷயங்கள் உயர்வது சந்தோஷத்தைத் தந்தாலும், இந்த தெரு 'உயர்வு' செம டார்ச்சர்\nபி.கு3: பதிவர்கள் அனைவரும், மாதத்துக்கு ஒரு 'பொதுப் ப்ரச்சனை' பத்தி பதிவு எழுத வேணும் என கேட்டுக் கொள்கிறேன். அப்படியே பொது விஷயங்களில் உங்கள் அக்கரை கூடிக் கூடி, ஒரு நாள், நீங்களே, Councillorஆகவோ, MLA MPயாகவோ, மாறும் அபாயம் நடக்கலாம். :)\nபி.கு4: யாராவது, விஷயம் தெரிஞ்சவங்க, ஒருவன் அரசியல்வாதி ஆகணும்னா என்னென்ன basic விஷயங்கள் தெரிஞ்சிருக்கணும்னு பதிவ போடுங்களேன். அதாவது, நம்ம ஊர் civics, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, ஒன்றியம், வட்டாட்சி, இந்த அமைப்பு பற்றியெல்லாம் ஒரு பாடம் நடத்துங்களேன். தெரிஞ்சுக்க உபயோகமா இருக்கும். 'TamilNadu politics for Dummies©\" மாதிரி ஒரு முயற்சிய எதிர்பாக்கறேன் ;)\nபி.கு5: இந்த ரோடு உயரமா ஆயிட்டிருக்கே, இத தத்ரூபமா யாராவது எந்தத் தெருவிலயாவது படம் புடிச்சு அனுப்பினா உபயோகமா இருக்கும். நன்றி\nநானும் \"ஆட்டைக்கு\" வர்ரேன்; சேர்த்துக்குங்க.\nஇன்னும் கொஞ்சம் விளக்கம் தேவை. நீங்கள் புதிதாக அமைத்துள்ள இணையப் பக்கத்தில் எழுதினாலே போதுமா\nஇல்லை, குறைகளை நேராக எழுதிவிட்டு இதில் நகலைப் பதிய வேண்டுமா\nதருமி சார், நீங்க சொல்றதுக்கு முன்னாடிய�� உங்களுக்கு 'invite' அனுப்பிட்டேன்.\n///இன்னும் கொஞ்சம் விளக்கம் தேவை. நீங்கள் புதிதாக அமைத்துள்ள இணையப் பக்கத்தில் எழுதினாலே போதுமா\nஇல்லை, குறைகளை நேராக எழுதிவிட்டு இதில் நகலைப் பதிய வேண்டுமா\nஇத, நம்ம எல்லாரும் சேந்து தான் முடிவு பண்ணனும்.\n1) ஆங்கிலத்தில் ப்ரச்சனையை fixmyindia.blogspotல் பதியணும்.\n2) தமிழில் உங்க வழக்கமான தளத்தில், கொஞ்சம் விலாவாரியா அலசி, மக்கள்ஸ்கிட்ட, feedback கேட்டு, ஆங்கிலப் பதிவை அட்ஜஸ்ட் பண்ணலாம்.\n3) புகார் பெட்டியில், திருத்தப்பட்ட, ஆங்கில contentஐ சேர்த்துவிடலாம்.\n4) நமக்கு வரும் follow-upsஐ ஆங்கில ப்ளாகில், அப்பப்ப update செய்வோம்.\nஅடுத்த கட்டத்தை அப்படியே, மெருகேத்துவோம்.\nஇதுவரை நீங்க போட்டிருக்கர, புகார்களையும் அங்க வலையேத்தலாம்.\nஒரு பத்து பேர், சேந்துட்டா, yahoo group create பண்ணி, முன்னேறுவோம்.\nஒளவைப் பாட்டி பாடிய \"வரப்புயர\" என்பது நினைவுக்கு வருகிறது\nஇப்போ வந்தா நம்ம ரோடுகளைப் பார்த்து .. என்ன பாடுவார்\nfixmyindia.blogspot.comல் முடிந்தவரை ஆங்கிலத்திலேயே கருத்துக்களும், பின்னூட்டங்களும் இருந்தால் சிறந்தது.\nஇது இந்த (1/4 உயரும்) ப்ரச்சனை எங்க ஊரிலேயும் இருக்கு. 10 வருடத்திற்கு முன்பு கட்டிய வீட்டில் 4 படிகள் இருந்தது. கடந்த முறை வீட்டுக்கு சென்ற போது 1 படி மட்டுமே இருக்கு. அப்போ எல்லாம் ட்விஸ் 50 வண்டியை மேலே எத்தனும்ன்னா ரொம்ப கஷ்டமாக இருக்கும். இப்போ ரொம்ப சுலுவாக இருக்குது. அதுதான் சந்தோசம்.\nஅப்புறம் என்னையும் இந்த ஆட்டையில் சேர்த்துகிறீர்களா.\nஇதுக்கு பதிவு போடனுமா இல்லை கருத்து கந்தசாமியா இருந்தா பரவாயில்லையா.\nanandha, உங்களுக்கு invite அனுப்பி வைக்கிறேன்.\nபதிவெல்லாம் எழுதணுமான்னு கேக்கறீங்க. பக்க பலமா இருந்தாலே போதும். எல்லாரும், சேந்துட்டாலே பலம்தானே. ஏதாச்சும் ப்ரயோஜனமா பண்ணுவோம். எனக்கும் பெருசா எழுத வராது, நாம cheer பண்ணாலே கூட போதும் :)\nAnandha, உங்க ஈ.மெயில் ஐ.டி வேணும். invite அனுப்ப.\nஎன்ன அச்சுன்னு அப்பப்போ செய்தி கொடுங்க\nநம்மளையும் ஆட்டத்துல சேத்துக்கோங்கப்பா...என்னாலானதச் செய்றேன்..\nroads ப்ரச்சனைய புகார் பெட்டில போட்டாச்சுங்கோ.\n//இந்த ரோடு உயரமா ஆயிட்டிருக்கே, இத தத்ரூபமா யாராவது எந்தத் தெருவிலயாவது படம் புடிச்சு அனுப்பினா உபயோகமா இருக்கும். நன்றி\nஅடுத்த மாசம் PIT போட்டி தலைப்பு தெரிஞ்சு போச்சே - \"உயரங்கள்\"\nசில இடங்களில் மக���களே, சாலையைக் கிளறி விடறதும், வேகத் தடை போட்டுக்கறதையும் பார்த்துள்ளேன் இங்கு எப்படி மிஸ் பண்ணாங்க-ன்னு தான் தெரியலை\nஎன்ன ஆச்சு-ன்னு தொடர்ந்து தகவல்கள் கொடுங்க சர்வேசன்\nசரியாக நினைவில்லை, 2-3 ஆண்டுகளுக்கு முன்னர் ஜூவியில் இந்த சாலை உயர்வுப்பற்றி விரிவாக செய்தி வந்தது. அப்போது தான் பொதுப்பணித்துறையில் நடக்கும் மெத்தனங்களும் வெளிவந்தது.\nஅரசு இது போல சாலை உயராமல் சாலைப்போடுவதற்காக , பழைய சாலையை தானாகவே கொத்தி எடுத்து அதனுடன் தார் கலந்து பயன்ப்படுத்தும் எந்திரம் ஒன்றை வாங்கியதாம்(1990 களில் வாங்கியப்போது கிட்டத்தட்ட ஒரு கோடி) அந்த எந்திரம் பயன்ப்படுத்தினால் சாலைப்போட தாமதமாகிறது என்று ஓரம் கட்டி விட்டார்களாம் காண்டிராக்டர்கள், அதை விட அந்த எந்திரம் மூலம் போட்டால் சாலைப்போட ஆகும் செலவும் குறையுமாம், ஏன் எனில் சாலையில் இருக்கும் பழைய ஜல்லிகளையே பயன்படுத்திக்கொள்ளும், புதிதாக கொஞ்சம் சேர்த்தால் போதும்.\nஅப்புறம் அதிக தொகைக்கு ஏலம் எடுக்க முடியாது என்பது தான் முக்கியமானது.\nவெளிநாட்டில் எல்லாம் கண்டிப்பாக அப்படித்தான் சாலைப்போடவேண்டுமாம்.\nஅப்படி ஓரம் கட்டப்பட்ட எந்திரம் சில நாட்களுக்கு பிறகு மாயமாய் மறைந்து விட்டிருக்கிறது. ஜூனியர் விகடனில் போய் கட்டுரை எழுதப்போவது குறித்து , அந்த எந்திரம் ஏன்ப்பயன்படுத்தவில்லை என்று கேட்டப்போது தான் ஒரு கோடி மதிப்புள்ள எந்திரம் எங்கே போனது என்று தெரியவில்லை, இங்கே தான் சார் நின்னுக்கிட்டு இருந்தது என்று பொதுப்பணித்துறையில் சொன்னார்களாம் :-))\n இது வரைக்கும் பொதுப்பணித்துறை எதுவும் செய்யவில்லை. சாலைகள் மட்டும் உயர்ந்துக்கொண்டே போகுது\nஏதாவது செஞ்சாவணும், இல்லன்னா, அதள பாதாளத்துக்கு போயிடுவோம் கூடிய சீக்கிரம்.\nஜூ.விக்கு திரும்ப ஞாபகப் படுத்திப்பாக்கலாம்.\nசர்வேசன், தருமியுடன் சேர்ந்து சமூகப் பணியில் - தேவையான ஒன்று - தொடர நல் வாழ்த்துகள்.\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nஎன் வன்மையான கண்டனத்தைப் பதிகிறேன்...\nFMI: 1/4 அடி உயர்ந்து கொண்டே இருக்கும் சென்னை - தட...\nதெரிந்து கொண்டே ஆகவேண்டிய உயிர்காக்கும் முக்கிய கு...\nகாளை - திரை விமர்சனம்\nதாரே ஜமீன் பர் - திரை விமர்சனம்\n2007ல் எழுதியதில் பிடித்தது - பதிவர்கள் விரும்பிய ...\nஎழுதியதில் பிடித்தது - விளம்பர விளையாட்டு\nபிடிச்சதில் பிடிச்சதாம் - விளையாட்டு புதுசு\nசிறந்த 'நச்' கதை - முடிவுகள்\nசிறந்த 'நச்'© கதை - இறுதிக்கட்ட வாக்கெடுப்பு ஆரம்ப...\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/05/blog-post_35.html", "date_download": "2018-07-21T09:58:27Z", "digest": "sha1:XLSTF4MYMN7ZU73IISH4K6NJQR3YWHNE", "length": 22390, "nlines": 234, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header டெபாசிட் இழந்து மண்ணை கவ்விய வாட்டாள் நாகராஜ்... - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS டெபாசிட் இழந்து மண்ணை கவ்விய வாட்டாள் நாகராஜ்...\nடெபாசிட் இழந்து மண்ணை கவ்விய வாட்டாள் நாகராஜ்...\nநடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வாட்டாள் நாகராஜ் அவர் போட்டியிட்ட தொகுதியில் டெபாசிட் இழந்து தோல்வி அடைந்துள்ளார். கடந்த 12ம் தேதி கர்நாடகாவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் துவங்கியது. அதில், துவக்கம் முதலே பாஜக முன்னிலை வகித்து வந்தது. ஆனால், ஆட்சி அமைக்க தேவையான 112 இடங்கள் பாஜகவிற்கு கிடைக்கவில்லை. மேலும், திடீர் திருப்பமாக, மஜத ஆட்சி அமைக்க காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. காங்கிரஸின் முடிவை தேவகவுடாவும் ஏற்றுக்கொண்டார். எனவே, மஜத கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்���து. இது ஒருபுறம் எனில், எப்போதும் தமிழகத்துக்கு எதிராக பேசும், ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தும் வாட்டாள் நகராஜ் இந்த தேர்தலில் மண்ணை கவ்வியுள்ளார். தமிழர்கள் அதிகம் வசிக்கும் சாம்ராஜ் நகர் தொகுதியில் அவர் போட்டியிட்டார். அந்த தொகுதியில் தமிழில் பேசி அவர் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், வெறும் 5648 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட் இழந்துள்ளார்.\nகாவிரி விவகாரத்தில் இவரின் அமைப்பை சேர்ந்தவர்களே தமிழர்களின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்��ள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nவெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 18ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கைப்பந்து இன்று தொடங்கியது\nஇளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தி வரும் மேலத்தெ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு: குற்றவாளிகள் பிடிப்பட்டது எவ்வாறு\nபிராண்டட் ஸ்போர்ட்ஸ் ஷூவால் பிடிபட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு குற்றவாளி சிக்கலான பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியை அடையாளம்...\nசிறுமி பாலியல் பலாத்காரம்:நம்முடைய குழந்தைகளை காக்க இந்த தேசமே ஒன்றுதிரள வேண்டும்- ராகுல்காந்தி அழைப்பு\nமத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை அடையாளம் தெரியாத மர்மநபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இ...\nதாஜ்மகாலை புனரமையுங்கள், அல்லது நாங்கள் மூடுகிறோம்: அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம்\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஆக்ராவில் உள்ளது. பளிங்கு மாளிகையன தாஜ்மகாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர...\nமகளுடன் தூங்கிய அவரது தோழியை ஃபுல் மப்பில் மிரட்டி பலாத்காரம் செய்த தொழிலதிபர்.. டெல்லியில் கொடூரம்\nடெல்லியில் மகளின் தோழியை மதுபோதையில் தொழிலதிபர் ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி: மக...\nபதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்\nதமிழகத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பைக் கண்காணிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பணி பெண்கள் ஆன்-லைன...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_2.html", "date_download": "2018-07-21T09:16:26Z", "digest": "sha1:Z5OG37JEYLQEP6D3XGHNCGOBFVE3E52G", "length": 3014, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சைற்றம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு தொழிற்சங்கங்கள் பங்கு", "raw_content": "\nசைற்றம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பல்வ��று தொழிற்சங்கங்கள் பங்கு\nமருத்துவர்கள், ஆசிரியர்கள், ரயில் சேவை ஊழியர்கள், மின்சார சபை ஊழியர்கள், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை ஊழியர்கள் ஆகியோர் இணைந்து இன்று (02) சைட்டம் மருத்துவ கல்லூரிக்கு எதிரான போராட்டத்தில் ஒன்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசைட்டம் எதிர்ப்பு மக்கள் சக்தி எனும் அமைப்பினால் இந்த போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.\nசைட்டத்தை உடன் மூடிவிடுமாறு அரசாங்கத்தைக் கோருவது இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் எனவும் அவ்வமைப்பு குறிப்பிட்டுள்ளது.\nஇன்றைய எதிர்ப்பு பேரணிகளுக்காக நேற்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் சரித்த அழுத்கே மற்றும் ஜே.வி.பியின் தொழிற்சங்க தலைவர் லால்காந்த ஆகியோர் லிப்டன் சுற்றுவட்டப்பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinaboomi.com/2018/01/10/83550.html", "date_download": "2018-07-21T09:48:08Z", "digest": "sha1:AAOTZXA3BHKBJA6GFH2HZLJVJZUABCVT", "length": 11814, "nlines": 165, "source_domain": "www.thinaboomi.com", "title": "இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் இங்கிலாந்து அமைச்சரானார்", "raw_content": "\nசனிக்கிழமை, 21 ஜூலை 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nநீட் தேர்வு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்: ஐகோர்ட் கிளை உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை\nதிருமூர்த்தி, அமராவதி உள்ளிட்ட மூன்று அணைகளில் இருந்து நீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு\nபார்.லியில் நடந்த காரசார விவாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அரசு வெற்றி\nஇன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் இங்கிலாந்து அமைச்சரானார்\nபுதன்கிழமை, 10 ஜனவரி 2018 உலகம்\nலண்டன்: இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் ரிஷி சுனக் இங்கிலாந்தில் அமைச்சராகியுள்ளார். இதுபோலேவே இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மற்றொரு எம்.பியான சுயிலா பெர்னாண்டஸூம் அமைச்சர் பதவி ஏற்றுள்ளார்.\nஇங்கிலாந்தில் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த தெரஸா மே பிரதமராக உள்ளார். இவர் தனது அமைச்சரவையை நேற்று மாற்றி அமைத்தார். இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாக்கப்பட்டுள்ளனர். இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத் தலைவர் நாராயண மூர்த்தியின் மருமகனும், யங்காஷர் எம்.பி.யுமான ரிஷி சுனக் அமைச்சராக்கப்பட்டு���்ளார்.\nஅதேபோல் பெர்ஹாம் தொகுதி எம்.பி. யான சுயிலா பெர்னாண்டஸூக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர், கோவாவை பூர்வீகமாக கொண்டவர். இவர்கள் இருவரும் கடந்த தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.பி. யானவர்கள். இருவருக்கும் தற்போது இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.\nரிஷி சுனக்கிற்கு வீட்டுவசதி, உள்ளாட்சித் துறைகள் வழங்கப்பட்டுள்ளன. சுயிலா பெர்னண்டஸூக்கு ஐரோப்பிய விவகாரங்கள் துறை வழங்கப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு முதல் எம்.பி.யாக பதவி வகித்து வரும் ரிஷி சுனக் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர்.\nகடந்த சில ஆண்டுகளாகவே கன்சர்வேடிவ் கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். கட்சியின் அமைப்புகளில் பொறுப்புகளை ஏற்று செயல்பட்டு வருகிறார். இதுமட்டுமின்றி இந்த அமைச்சரவை மாற்றத்தில் ஏற்கனவே அமைச்சராக இருந்து வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அலோக் சர்மாவுக்கு வேலைவாய்ப்புத்துறை மாற்றி வழங்கப்பட்டுள்ளது.\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nInfosys Narayana Murthy's son-in-law is the UK minister இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் இங்கிலாந்து அமைச்சரானார்\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\n11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்\nவீடியோ: தமிழகத்தில் 2025 ஆண்டுக்குள் காநோய்களை கட்டுப்படுத்த இலக்கு - அமைச்சர் விஜயபாஸ்கர்\nவீடியோ : புதுச்சேரி அரசு மருத்துவ கல்லூரியில் உயர்த்தப்பட்ட கல்வி கட்டணத்தை திரும்ப பெற மாணவர்கள் போராட்டம்\nவீடியோ : காவிரி பிரச்சனையில் முழு துரோகம் செய்தவர்கள் தி.மு.க.வும், காங்கிரசும்தான்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\nவீடியோ : லாரிகள் வழக்கம் போல் ஓடும்: தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு\nசனிக்கிழமை, 21 ஜூலை 2018\n1பார்.லியில் நடந்த காரசார விவாதம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் மோடி அரச...\n2நீட் தேர்வு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்: ஐகோர்ட் கிளை உத்தரவுக்கு சுப்ரீம...\n3மேட்டூர் நீர்மட்டம் 112 அடியாக உயர்வு: 20,000 கன அடி வீதம் நீர் திறப்பு\n4அண்டர�� 19 முதல் டெஸ்ட் கிரிக்கெட்: இலங்கைக்கு எதிராக இந்திய அணி இன்னிங்ஸ் வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malarvanam.wordpress.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-07-21T09:44:29Z", "digest": "sha1:CAEVARW7FKX7GRTM3RZ4AVWORWSRB4PR", "length": 6738, "nlines": 163, "source_domain": "malarvanam.wordpress.com", "title": "புதிய தலைமுறை | மலர்வனம்", "raw_content": "\nஎன் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம்\nTag Archives: புதிய தலைமுறை\nஉதிரிப் பூக்கள் – 26, ஜனவரி, 2012\nPosted on ஜனவரி 26, 2012\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nகலைச்செல்வன் சார் – நான் படித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகவும், பிறகு தலைமை ஆசிரியராகவும் வேலை பார்த்தவர். பெயருக்கேற்றார்ப் போல கலை இலக்கிய ஆர்வம் மிகுந்தவர். பள்ளியின் ஆண்டுவிழா நிகழ்சிகள் இவர் தலைமையிலான ஒரு குழுவின் பொறுப்பு. சினிமாப் பாடல்களின் ட்யூனுக்கு குழந்தைகளுக்கு ஏற்ற வரிகளாய்ப் போட்டு அவர் தயார் செய்யும் பாடல்களுக்கு ரெஜினா … Continue reading →\nPosted in அனுபவம், உதிரிப்பூக்கள், சினிமா\t| Tagged சினிமா, நண்பன், புதிய தலைமுறை, ஷங்கர்\t| 2 பின்னூட்டங்கள்\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்\nபெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது யாது\nஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார்\nபல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to/how-download-latest-version-whatsapp-enjoy-video-calling-012646.html", "date_download": "2018-07-21T10:02:16Z", "digest": "sha1:MWU4MKEPXKOCTATHD3OMKK3XKTVXFTGD", "length": 11430, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to Download Latest Version of WhatsApp and Enjoy Video Calling - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் வீடியோ காலிங் : லேட்டஸ்ட் வெர்ஷனை டவுன்லோட் செய்வதெப்படி.\nவாட்ஸ்ஆப் வீடியோ காலிங் : லேட்டஸ்ட் வெர்ஷனை டவுன்லோட் செய்வதெப்படி.\nநிலவில் ரியல் எஸ்டேட் : 4பேர் தங்கி வாழக்கூடும் வீடு ரெடி.\nஇப்போது இலவச அமேசான் ப்ரைம் வீடியோ உறுப்பினர் சேவையை வோடபோன் வாயிலாக பெறலாம்.\nஎம்.எஸ்.வேர்டு டாக்குமெண்டை பாஸ்வேர்டு போட்டு பாதுகாப்பது எப்படி\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஆப்பிள் புதிய ஷார்ட்கட்ஸ் செயலியை பயன்படுத்துவது எப்படி\nஐபோன், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அசிஸ்டண்ட் பயன்படுத்துவது எப்படி\nசமீபத்தில் தான் வாட்ஸ்ஆப் தனது புதிய வீடியோ காலிங் அம்சத்தை அறிமுகம் செய்தது. இருப்பினும் இந்த புதிய அம்சமானது பல சிக்கல்களையும் விமர்சனங்களையும் சந்தித்த வண்ணம் உள்ளது. அதாவது உங்கள் வாட்ஸ்ஆப்பில் இருந்து உங்கள் நண்பருக்கு வீடியோ அழைப்பு மேற்கொள்ள நீங்கள் வாட்ஸ்ஆப்பின் புதிய வெர்ஷனை உங்கள் ஸ்மார்ட்போனில் கொண்டிருக்க வேண்டும்.\nமுக்கியமான சிக்கல் என்னவென்றால் வீடியோ காலிங் அம்சம் பெற நீங்கள் வாட்ஸ்ஆப்பின் அதிகாரப்பூர்வ ஆப் வைத்திருக்க கூடாது. நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப்பின் பீட்டா வெர்ஷன் இன்ஸ்டால் செய்திருக்க வேண்டும். ஆக, 3 எளிமையான வழிமுறைகளில் வாட்ஸ்ஆப்பின் லேட்டஸ்ட் வெர்ஷனை பதிவிறக்கம் செய்து வீடியோ காலிங் அம்சம் பெறுவது எப்படி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப்பின் அதிகார்ப்பூர்வ ஆப் வீடியோ காலிங்கிற்கு ஒத்துழைக்கவில்லை எனில் நீங்கள் வாட்ஸ்ஆப் மெசேன்ஜர் 2.16.318 ஏபிகே ஆப் தனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.\nஅந்த ஆப் ஆனது பதிவிறக்கம் ஆக சிறிது நேரம் எடுத்துக் கொள்ளும் பின்னர் நீங்கள் அதை உங்கள் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.\nபுதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்\nஇன்ஸ்டால் நிகழ்த்திய பின்னர் ஆப்பை திறந்து மொபைல் ஸ்க்ரீனில் மேல்பக்கம் தோன்றும் வீடியோ ஐகானை கிளிக் செய்து விரும்பிய வாட்ஸ்ஆப் நண்பருக்கு வீடியோ காலிங் நிகழ்த்திக் கொள்ளுங்கள்.\nவாட்ஸ்ஆப் மெசென்ஜர் 2.16.318 ஆப்\nஇந்த வீடியோ கால் நிகழ்த்த நீங்கள் வாட்ஸ்ஆப் மெசென்ஜர் 2.16.318 ஆப்தனை உங்கள் ஸ்மார்ட் போனில் கட்டாயமாக இன்ஸ்டால் செய்திருக்க வேண்டியது அவசியம்.\nஇந்த வழக்கில் நீங்கள் ஏதேனும் பிரச்சினைகளை சந்தித்தால் இணைய இணைப்பைச் சரிபார்த்து எதிர்கொள்ளவும், வலுவான இணைய இணைப்பு வீடியோ காலிங் அம்சத்தை அதிக வசதிக்கு உள்ளாக்கும்.\nஆண்ட்ராய்டில் சீக்ரெட் மெசேஜை மறைப்பது எப்படி.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\n��ெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/micromax-x261.html", "date_download": "2018-07-21T10:02:36Z", "digest": "sha1:G3URZUZ7EVINNQ7BSFJJYRYTXFCGXZMR", "length": 9477, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "Micromax X261 | 'மேக்ரோ' வசதிகளுடன் புதிய மைக்ரோமேக்ஸ் மொபைல் - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n'மேக்ரோ' வசதிகளுடன் புதிய மைக்ரோமேக்ஸ் மொபைல்\n'மேக்ரோ' வசதிகளுடன் புதிய மைக்ரோமேக்ஸ் மொபைல்\nநிலவில் ரியல் எஸ்டேட் : 4பேர் தங்கி வாழக்கூடும் வீடு ரெடி.\nகூகுள் மேப்ஸ் அம்சம் ஆசியாவிற்கும் வழங்கப்படுகிறது.\nநெட்பிக்ஸ் ஸ்மார்ட் டவுன்லோடு உங்களின் ஆன்ட்ராய்டு சாதனத்தில் எப்படி பயன்படும்\n6ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அசத்தலான சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.\nஸ்டைலாக பல மொபைல்கள் இந்திய சந்தைக்கு வந்து கொண்டிருக்கின்றது. அதுவும் மலிவு விலையிலேயே. இது போன்ற ஸ்டைலான மொபைல்களில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால், பார்ப்பவர்களால் அதை மலிவு விலை\nமொபைல் என்றே சொல்ல முடியாது. அந்த அளவுக்கு தனது தோற்றத்தை கொண்டு அசத்துகின்றன மலிவு விலை மொபைல்கள்.\nஇதேபோன்று, அசத்தலான தோற்றத்துடன் எக்ஸ்-261 என்ற பட்ஜெட் மொபைலை உருவாக்கி இருக்கிறது மைக்ரோமேக்ஸ் நிறுவனம். இது 2.2 இஞ்ச் கியூவிஜிஏ கலர் டிஸ்ப்ளே கொண்டது.\nடியூவல் சிம் தொழில் நுட்பத்தினை கொண்ட மொபைல் என்பதால் இது இரண்டு நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும். மலிவு விலை\nமொபைல் தான் ஆனாலும் இதில் தேவையான அளவு தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்தி பயன் பெறலாம்.\nமல்டி மீடியா ப்ளேயர் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த எக்ஸ்-261 மொபைலில் பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளது. ஸ்டீரியோ எப்எம் ரேடியோவின் மூலம் துல்லியமான பாடல்களையும் கேட்கலாம். ஜிபிஆர்எஸ் உள்ளதால் நெட் வசதி பற்றிய கவலையும் இல்லை.\nதகவல்களை பதிவேற்றமும் பரிமாற்றமும் செய்ய பயன்படும் விதத்தில் புளூடூத் மற்றும் யூஎஸ்பி வசதியையும் இந்த மொபைல் வழங்கும்.\n1,000 எம்ஏஎச் பேட்டரியினால் 4.5 மணி நேரம் டாக் டைம் பெறலாம். இதனால் தொடர்பு துண்டிக்கப்படாமல் பேசலாம். போதுமான அளவு துல்லியத்தோடு புகைப்படத்தையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியியும் இதன் 1.3 மெகா பிக்ஸல் கேமரா கொடுக்கும்.\nஎக்ஸ்-261 மொபைலில் எக்ஸ்டர்னல் மெமரி 8ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம். மைக்ரோமேக்ஸ் எக்ஸ்-261 மொபைல் ரூ.2,500 விலைக்கு கிடைக்கும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/nokia-to-launch-windows-tablet-soon-005922.html", "date_download": "2018-07-21T10:02:25Z", "digest": "sha1:BDSLWRRPXIUVY4RIFMFHZN4UP5Z5FP5H", "length": 8919, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "nokia to launch windows tablet soon - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநோக்கியா வின்டோஸ் டேப்லெட் விரைவில்\nநோக்கியா வின்டோஸ் டேப்லெட் விரைவில்\nநிலவில் ரியல் எஸ்டேட் : 4பேர் தங்கி வாழக்கூடும் வீடு ரெடி.\nநோக்கியாவின் விண்டோஸ் சர்பேஸ் டேப்லெட் விரைவில்\nநோக்கியாவின் 10 அங்குல டேப்லெட்\nநோக்கியா தயாரிக்கும் அதிநவீன டேப்லெட்\nஜூலை 21ல் பட்ஜெட் விலையில் களமிறங்கும் நோக்கியா 6.1 பிளஸ்.\nசத்தமில்லமால் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்த நோக்கியா 3.1.\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nநோக்கியா நிறுவனம் இப்பொழுது டேப்லெட்டை வெளியிடும் வேலையில் இறங்கியுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் நோக்கியாவின் முதல் வின்டோஸ் டேப்லெட்டை வெளியிட நோக்கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.\nநோக்கியாவின் வின்டோஸ் டேப்லெட் 10.1 இன்ஞ் ஸ்கிரீன் கொண்டிருக்கும், இதில் 2.15GHZ அல்லது 2.2GHZ பிராசஸர் இருக்கும் மேலும் இது குறைந்து 2ஜிபி ராம் அல்லது 3ஜிபி ராம் கொண்டிருக்கும் என சில வதந்திகள் உள்ளன.\nஇதுவரை மொபைல்கள் மற்றும் ஸ்மார்ட்போன்களையே வெளியிட்டு வந்த நோக்கியா விரைவில் டேப்லெட்டை வெளியிட உள்ளது. நோக்கியா டேப்லெட் பற்றிய கான்ஷெப்ட் படங்கள் இன்டர்நெட்களில் வெளிவர தொடங்கிவிட்டன அவைகளில் சிலவற்றை கீழே உள்ள சிலைட்சோவில் பார்ப்போம்.\nபுதிய மாடல் ஸ்மார்ட்போன்கள் மற்றும் விலைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/5-shocking-myths-you-should-know-before-getting-reliance-jio-4g-sim-012205.html", "date_download": "2018-07-21T10:02:09Z", "digest": "sha1:FWSCOLDUPGRWCBJOE2KH43ACTE5VSUXZ", "length": 16111, "nlines": 180, "source_domain": "tamil.gizbot.com", "title": "5 Shocking MYTHS You Should Know Before Getting a Reliance Jio 4G SIM - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜியோ 4ஜி சிம் : கிட்டதட்ட போலியான மழுப்பல் சலுகைகள்..\nஜியோ 4ஜி சிம் : கிட்டதட்ட போலியான மழுப்பல் சலுகைகள்..\nநிலவில் ரியல் எஸ்டேட் : 4பேர் தங்கி வாழக்கூடும் வீடு ரெடி.\nசென்னை: ஜியோ நிறுவனத்தின் 25-வது கிளையை தொடங்கி வைத்த ஸ்ருதி.\nபிளிப்கார்ட், அமேசானுக்கு போட்டியாக இ-காமர்ஸில் களமிறங்கும் ரிலையன்ஸ்.\nதொடர்ந்து 10 ஆண்டுகளாக ரூ15 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கும் முகேஷ் அம்பானி: எதற்கு\nநம்பமுடியாத விலையில் ஆண்டு முழுவதும் இலவசமாக 500+ சேனல்கள்; ரிலையன்ஸ் பிக் அதிரடி.\nஜியோ அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய சேவை: இன்டெராக்ட்.\nரிலையன்ஸ் ஜியோ & சாவன் புதிய கூட்டணி அறிவிப்பு.\nரிலையன்ஸ் ஜியோவின் மிக மலிவான கட்டண திட்டங்கள் மற்றும் அதிரடியான இலவசங்களால் நம் ஒவ்வொருவருக்கும் ஜியோ சிம் ஒன்று தேவை என்ற மனநிலையே உருவாகி விட்டது என்று கூறலாம். ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்ட் ஒன்றை பெற இன்றும் மக்கள் ஒரு நீண்ட வரிசையில் ரிலையன்ஸ் டிஜிட்டல் மற்றும் எக்ஸ்பிரஸ் மினி கடைகளின் வெளியே நிற்கிறார்கள்.\nஇதற்கிடையே ஜியோ சிம் மீது ஆசை கொண்ட அனைவரும் சில முக்கியமான விதிகள் மற்றும் நிபந்தனைகளை புரிந்துக்கொள்ள தவறுகின்றன. அனைவரும் ரிலையன்ஸ் ஜியோ இலவச குரல் அழைப்புகள் மற்றும் வரம்பற்ற 4ஜி த���வு மற்றும் ஜியோ ஆப்ஸ்களை வழங்குகிறது என்று நம்புகிறோம். அப்படியாக, நீங்கள் உண்மையில் ஒரு ஜியோ சிம் கார்ட்டை பெற விரும்புகிறீர்கள் என்றால், அதற்கு முன்பு அறிந்து கொள்ள வேண்டிய ரிலையன்ஸ் சிம் வெல்கம் ஆஃபர் தொடர்பான சில கட்டுக்கதைகளை தெரிந்துகொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nரிலையன்ஸ் ஜியோ அதன் நெட்வெர்க் உடனான எஸ்எம்எஸ் இலவசமாக இருக்கும் அறிவித்த போதிலும், விரிவான கட்டண திட்டங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் எஸ்எம்எஸ்களை அனுப்ப முடியும் என்ற வரம்பை தெளிவாக கூறியுள்ளது\nரூ.19/- மற்றும் ரூ.149/- ஆகிய இரண்டு திட்டங்களுக்கு இடையே உள்ள கட்டண திட்டங்களில் சந்தாதாரர்கள் முழுவதுமாக வெறும் 100 எஸ்எம்எஸ்களை மட்டுமே அனுப்ப முடியும். அதாவது, 28 நாட்களுக்கு என்று அர்த்தம்.\nரூ.299/- மற்றும் அதற்கு மேற்பட்ட கட்டண திட்டங்களை தேர்ந்தெடுக்கும் பயனர்கள் மட்டுமே நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ்கள் வரை அனுப்ப முடியும்.\nநல்ல சலுகைதான் ஆனால் :\nவரம்பற்ற இரவு தரவு என்பதும், ஒரு ஜியோ கட்டுக்கதை தான். கட்டண திட்டங்களில் வரம்பற்ற இரவு தரவு கிடைக்கும் என்பது உண்மையிலேயே ஒரு நல்ல சலுகைதான் ஆனால் அந்த தரவு வழங்கப்படும் நேரத்தை சற்று கவனிக்க வேண்டும்.\nமூன்று மணி நேரம் :\nவரம்பற்ற இரவு தரவு பயன்பாடு ஆனது நள்ளிரவு 2 மணி முதல் அதிகாலை 5 மணி வரை என்ற நேரக்கேடு கொண்டுள்ளது. அது மட்டுமின்றி நாள் ஒன்றிற்கு மூன்று மணி நேரம் மற்றும் மிகவும் நாள் அதிகாலை நேரத்தில் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒவ்வொரு கட்டண திட்டத்தின் கீழும் :\nஇது அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டிய ஒன்றாகும். ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ஒவ்வொரு கட்டண திட்டத்தின் கீழும் வரம்பற்ற 4ஜி தரவு திட்டம் கிடைக்கும் என்று பலர் நம்புகின்றன.\nநாள் ஒன்றிற்கு 4 ஜிபி தரவு பயன்பாடு வரை மட்டுமே வேகமான இணைப்பு பெற முடியம், நீங்கள் அந்த வரம்பை கடந்து விட்டால் தரவு வேகமானது 128 கிலோபிட்கள் என்ற அளவில் குறையும்.\nஜியோ ஆப்ஸ்கள் முற்றிலும் இலவசம்..\nஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோமாக்ஸ், ஜியோ நியூஸ்பேப்பர், ஜியோக்ளவுட், ஜியோ செக் யூரிட்டி உட்பட தங்கள் பயனர்கள் அதன் ஆப்ஸ் மற்றும் அதன் சேவைகளின் வரம்பற்ற அணுகலை அனுபவிக்க ம��டியும் என்று கூறியது.\nடிசம்பர் 31 வரை இந்த பயன்பாடுகள் ஒரு இலவச சந்தாவில் வழங்கப்படுகிறது எனினும் உண்மையில் இந்த பயன்பாடுகள் அனைத்தும் உங்கள் தரவு பயன்பட்டு கணக்கிடப்படும் மற்றும் அதிக டேட்டா செலவழிக்கும்\nரூ.50-ல் 1 ஜிபி அளவிலான 4ஜி தரவை ஜியோ வழங்குகிறது என்ற நம்பிக்கை உண்டு ஆனால் அது ஒரு செல்லுலார் தரவு அல்ல ஒரு ஜியோநெட் என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.\n4ஜி சேவைகள் சேர்த்து, பொது ஹாட்ஸ்பாட்களை பயன்படுத்தும் சேவை தான் ஜியோநெட். ஒவ்வொரு திட்டத்திலும் நீங்கள் செல்லுலார் தரவு மற்றும் ஜியோநெட் இணைப்பு முறையில் பெறப்படும் தரவை பயன்படுத்த முடியும்.\nவரம்பை மீறும் போது :\nஅப்படியாக நீங்கள் ஜியோநெட் பயன்பாட்டு வரம்பை மீறும் போதுதான் உங்களுக்கு ரூ.50/-ல் 1 ஜிபி தரவு கிடைக்குமீ தவிர செல்லுலார் தரவில் அல்ல.\nபுதிய ஏர்டெல் 4ஜி சிம் வாங்குவதற்கு முன்பு நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியவைகள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஜியோ சிம் வாங்குவதற்கு முன்பு தெரிந்துக்கொள்ள வேண்டிய 5 கட்டுக்கதைகள்..\n6.0 இன்ச் டிஸ்பிளேவுடன் விவோ வ்யை71ஐ அறிமுகம்.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/north-korea-test-fired-missile-into-japanese-waters-the-first-time-011790.html", "date_download": "2018-07-21T10:02:41Z", "digest": "sha1:43XFGAQQ5A6BUARVD6EUURHUB2MMXEFF", "length": 12922, "nlines": 163, "source_domain": "tamil.gizbot.com", "title": "North Korea test fired a missile into Japanese waters for the first time - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானை 'குறி' வைத்த வடகொரிய ஏவுகணை, மிரண்டது ஐ.நா..\nஜப்பானை 'குறி' வைத்த வடகொரிய ஏவுகணை, மிரண்டது ஐ.நா..\nநிலவில் ரியல் எஸ்டேட் : 4பேர் தங்கி வாழக்கூடும் வீடு ரெடி.\nஇந்தியா மீதான வெறியில், தீவிரவாதிகளுடன் சேர்ந்து பாகிஸ்தான் போடும் \"பலே\" நாடகம்.\nஅதிர்ச்சி : இந்தியாவின் ரகசிய 'பாதுகாப்பு திட்டம்' ஆன்லைனில் வெளியானது..\nபேராபத்தை 18-ஆம் நூற்றாண்டிலேயே கணித்த தீர்க்கதரிசி..\nஅமெரிக்க இராணுவம் : இரசாயன அச்சுறுத்தல்கள�� சமாளிக்க 'ஸ்மார்ட்' சீருடைகள்..\nஹிட்லர் மனித இனத்தை சேர்ந்தவர் தானா.\nதீர்ப்பு வந்ததும் முகமூடியை கழட்டிய சீனா, நேரடியாக மிரட்டுகிறது..\n\" என்ற தான்தோன்றி மனப்பான்மையுடன் திரியும் நாடுகள் என்ற பட்டியலில் முதல் இடம் வடகொரியாவிற்கு தான், அதுவும் எப்போதுமே..\nபியொங்யாங்கை தலைநகரமாக கொண்ட வடகொரியாவின் வடக்கில் சீனாவும் ரஷ்யாவும் அமைந்துள்ளன. தெற்கே தென் கொரியா அமைந்துள்ளது. 1948-ல் கொரியா நாட்டில் இருந்து பிரிந்து இந்நாடு உருவானது, இரண்டாம் உலகப்போருக்கு பின்பு 1945, ஆகஸ்டு-15 இல் ஜப்பான் நாட்டிடம் இருந்து இது சுதந்திரம் பெற்றாலும் இன்றும் அவ்விரு நாடுகளுக்கிடையே எல்லை பிரச்சனை நிலவுகிறது. அண்டை நாடுகள் மத்தியில் வடகொரியா இதுவரை கிளப்பிய எல்லா போர் பீதிகளையும் விட பெரிய பீதி ஒன்று இப்போது கிளப்பி உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவடகொரியா புதனன்று (நேற்று) ஜப்பானிய நீர்நிலைகளை அடையக்கூடிய ஒரு ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது.\nஅமெரிக்கா, ஜப்பான் மற்றும் அதன் நட்பு நாடுகள், ஆஸ்திரேலியா உட்பட, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை கண்டனம் தெரிவித்துள்ளது. உடன் இந்த சோதனை மூலம் சீனாவின் எதிர்ப்பையும் வடகொரியா சந்தித்துள்ளது.\n\"வடகொரியாவின் ஏவுகணையானது நம்பமுடியாத அளவிற்கு ஜப்பானுக்கு நெருக்கமாக தரையிறங்கியது. இந்த திட்டம் ஏதாவது ஒரு குறிப்பிட்ட நாடுக்கு அப்பால் செல்லும் என்ற பீதியையும் சேர்த்து கிளப்பியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇரண்டு இடைநிலை தூர ஏவுகணை :\nஅமெரிக்க இராணுவ தகவல்களின்படி ,வட கொரியா புதன்கிழமை அன்று இரண்டு இடைநிலை தூர ஏவுகணைகளை ஒரே நேரத்தில் ஏவி பரிசோதனை செய்துள்ளது.\nஅதன் இரண்டாவது ஏவுகணையானது ஜப்பான் கடல் அல்லது கிழக்கு கடலில் இறங்கியுள்ளது, அதாவது ஜப்பான் நாட்டின் வடக்கு கடற்பகுதியில் மற்றும் அதன் பிரத்தியேக பொருளாதார மண்டலத்தில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில்.\nஒரு வடகொரியா ஏவுகணை ஜப்பானிய கடலில் இறங்கியுள்ளது இதுவே முதல்முறையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்க தூதர் சமந்தா பவர் :\nஇந்த வடகொரியா சோதனையானது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிறகு மேலோமொரு அச்சுறுத்தல் என்று அமெரிக்க தூதரான சமந்தா ப��ர் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅணு சார்ந்த சோதனைகளுக்கு பின்னர் கடந்த 2006-ஆம் ஆண்டில் இருந்து வடகொரியாவிற்கு ஐந்துமுறை ஐ.நா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.\nதீர்ப்பு வந்ததும் முகமூடியை கழட்டிய சீனா, நேரடியாக மிரட்டுகிறது..\nஅமெரிக்காவை அப்பட்டமாக காப்பியடிக்கும் ரஷ்யா..\nமேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2017/02/blog-post_10.html", "date_download": "2018-07-21T09:33:55Z", "digest": "sha1:FFFBWDEDNEJLKR76P2NIZTFUZCMBWVYL", "length": 34524, "nlines": 640, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: திருமணத் தடையா? இதைப் படியுங்கள்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nதிருமண தடை உள்ள ஆண்களுக்கு:\nபல இடங்களில் பெண்ணைக் கேட்டு இளைஞர்களின் திருமண வாய்ப்புகள் தள்ளிப் போகின்றதா வழிபாடு செய்ய இருக்கிறது ஒரு திருத்தலம்\nஒரு ஊரில் இருந்த குடியானவருக்கு மூன்று மகள்கள்\nஅவரின் சகோதரியும், சகோதரியின் கணவரும் இறந்த காரணத்தால், அவர்களின் மகனை தன்னோடு வைத்து கொண்டு தன்னிடம் இருந்த\nஅந்த இளைஞர், அதாங்க அவரின் அக்கா மகனுக்கு இந்தக் குடியானவர் எந்தவொரு கூலியும் கொடுப்பது இல்லை\nமாப்பிள்ளை, உனக்கென்று மூன்று முறைப்பெண்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருத்தியை உனக்கு கட்டி வைக்கிறேன்” என்று உறுதி மொழி கொடுத்து வேலை வாங்கினார்.\nஅந்த இளைஞனும் கடுமையாகப் பாடுபட்டார்.\nமுதல் பெண்ணை வெளியூரில் இருந்த பெரிய பணக்கார வீட்டிற்கு\nதிருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டார்.\nஇளைஞனும் தன் மாமாவிடம், ”என்ன மாமா எனக்கு ஒருத்தியை கட்டி கொடுப்பதாக சொன்னீர்கள்\" என்று கேட்க அந்த குடியாவனும்,\n\"இல்லை மாப்பிள்ளை இன்னமும் ரெண்டு பெண்கள் இருக்கிறார்கள் இல்லையா அவர்களில் ஒருத்தி உனக்குத்தான்”\"என்று சொல்லிட்டார்\nசரி, மாமாவே சொல்லிட்டாரே என்று அந்த இளைஞனும் பொறுத்து கொண்டார்\nஅப்புறம் அடுத்ததாக இருந்த இரண்டாவது பெண்ணை வேறு ஒரு நல்ல வசதியான இடத்தில் பேசி முடித்து விட்டார்\nகூலியும் கொடுக்காமல் இருந்ததால், குடியாவரும் நல்ல வசதியுள்ளவராக ஆகிட்டார்.\nமுறைப் பையனும், “இந்தப் பெண்னையாவது கட்டி வைப்பீங்கன்னு பார்த்தேனே மாமா” என்றார்\nகுடியாவரும், “என்ன மாப்பிள்ளை இன்னொருத்தி இருக்காள் அவளை உனக்கு கட்டி வைக்கிறேன்” என்றார்\nஅந்த இளைஞனும், “அதுக்கு என்ன சாட்சி முன்னையே இரண்டு முறை ஏமாற்றி விட்டீர்களே முன்னையே இரண்டு முறை ஏமாற்றி விட்டீர்களே\nஅந்த விவசாய பூமிக்கு பக்கமாக மலைப்பாங்கான ஏரியாவில் ...அந்த சமயத்தில் *ஒரு கரடி* அந்த பக்கமாகப் போய் கொண்டு இருந்தது.\nஇந்த குடியாவரும் அந்த முறைப் பையனிடம், “அதோ அந்தக் கரடி சாட்சியாக சொல்கிறேன், மாப்பிள்ளை, கடைசிப் பெண்ணை உனக்கே கட்டி வைக்கிறேன்” என்று சொல்லி அப்போதைக்குக்கு மேட்டரைத் தள்ளிப் போட்டார்.\nஆனால் சொன்னபடி நடக்காமல் மூன்றாவது பெண்ணையும் வேறு இடத்திற்கு சம்பந்தம் பேசி விட்டார்.\nகூலி வாங்காமல் உழைத்து கொடுத்த இளைஞர் மன்னனிடம் சென்று முறையிட்டார்\nமன்னர் விசாரிக்க, “தான் தன் பெண்ணை கட்டி கொடுப்பதாக சொல்லவில்லை” ��ன்று குற்றத்தை மறுத்தார்\n\"அவன் என் அக்கா மகன். அவனுக்கு உழைத்த கூலி என்னிடம் உள்ளது. அவனுக்குத் திருமணம் அமையும்போது கொடுக்கத் தயாராக இருக்கிறேன்” என்று சொன்னதோடு நிறுத்திக் கொண்டார்\nஇளைஞனோ எனக்கு பெண்ணைத்தான் கட்டி வைக்கவேண்டும். கூலி வேண்டாம் என்று மறுத்தார்.\nஅப்போது அந்த குடியாவரும் ”நான் பெண்ணைக் கட்டிக் கொடுக்கிறேன் என்று சொன்னதிற்கு யார் சாட்சி” என்று கொக்கி போட்டார்.\nமன்னரும், ”ஆமாம், சாட்சி இல்லாமல் வழக்கு தீர்வாகாது. உன் சாட்சிகள் இருந்தால் நாளைக்கு ஆஜர் செய் \"என்று சொல்லிட்டார்\nஅந்த இளைஞர் ”மாமா சொன்னதிற்கு கரடிதான் சாட்சி மன்னா” என்று சொல்ல அரசவையில் ஏக சிரிப்பு\nஆனால் மறுநாள் அந்த அரசவையில் நேரடியாக கரடி சாட்சி சொல்ல வந்து நடந்த அனைத்து விஷயங்களையும் சொல்லி அந்த பையனும் மூன்றாவது முறை பெண்ணின் கழுத்தில் தாலி யைக் கட்டினார்.\nகரடியாக அந்த மலையில் வாழ்ந்த திருமூலர்தான் அங்கே சாட்சி சொன்னது\nஅந்த திருமணம் நடந்த இடம்: சேலம், உத்தமசோழபுரம்\nஅவ்வூரில் *கரபுரநாதர் சன்னதி* என்ற சித்தரின் சந்நதி உள்ளது.\nதிருமணம் கூடிவராமல் இருக்கும் வாலிபர்கள் அங்கே கோயிலின் உள்ளே இருக்கும் *கரடிசித்தரை'(திருமூலர்)* வழிபட்டு பின்னர் ஈஸ்வர தரிசனம் செய்யுங்கள். உங்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும்\nலேபிள்கள்: classroom, Devotional, அனுபவம், ஆன்மீகம்\nநமது சேலம் கரபுரநாதர் கோயில். சிறப்புகளை தெரிய கொடுத்தமைக்கு நன்றி\nஒவ்வொரு மூகூரத்ததிலும் நிறைய திருமணம் நடைபெருகிறது\nஎனக்கு தெரிந்து நண்பர்கள் உறவினர்கள் கோயில் சென்று வணங்கி வந்தவுடன் விரைவில் திருமணம் நடைபெற்றுள்ளளது\nஅருமையான தகவல் பதிவு வாத்தியார் அவர்களே\nஎல்லாமே நம்பிக்கைதான் முயற்சி செய்கிறேன்...\nவணக்கம் ஐயா,மிக,மிக பயனுள்ள தகவல்.மிக்க நன்றி.\nபேர் திருமணத்திற்குக் காத்து நிற்கின்றனர்.தங்களின் பகிர்வை\nநமது சேலம் கரபுரநாதர் கோயில். சிறப்புகளை தெரிய கொடுத்தமைக்கு நன்றி\nஒவ்வொரு மூகூரத்ததிலும் நிறைய திருமணம் நடைபெருகிறது\nஎனக்கு தெரிந்து நண்பர்கள் உறவினர்கள் கோயில் சென்று வணங்கி வந்தவுடன் விரைவில் திருமணம் நடைபெற்றுள்ளளது\nஉங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி நண்பரே\nநல்லது. நன்றி கிருஷ்ணன் சார்\nஅருமையான தகவல் பதிவு வாத்திய��ர் அவர்களே\nநல்லது. நன்றி லெக்‌ஷ்மி நாராயணன்\nஎல்லாமே நம்பிக்கைதான் முயற்சி செய்கிறேன்.../////\nநல்லது. முயற்சி செய்யுங்கள் விஜகுமார்\nவணக்கம் ஐயா,மிக,மிக பயனுள்ள தகவல்.மிக்க நன்றி./////\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்\nபேர் திருமணத்திற்குக் காத்து நிற்கின்றனர்.தங்களின் பகிர்வை\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம்: மகிழ்ச்சி இல்லாத ...\nஇறைவன் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய விலை\nசீமைக் கருவேல மரங்கள் படுத்தும் பாடு\nAstrology: ஜோதிடம்: வாத்தியார் வேலைதான் கிடைக்கும்...\nநமது நிலைமை - சில உண்மைகள்\nஉங்களின் ஜாதகம் சரியா எழுதப் பெற்றுள்ளதா\nவாக்கிய பஞ்சாங்கமா அல்லது திருக்கணித பஞ்சாங்கமா - ...\nஎட்டுத் திசைகளிலும் எப்போது புகழ் கிடைக்கும்\nஓட்ஸ்ஸூம், நூடூல்ஸூம், பெப்சியும் எப்படி வந்தது\nஎடுத்துக் கொண்ட காலம் எத்தனை ஆண்டுகள்\nஜென்மம் எடுத்ததற்கான உன்னத வரம் எது\nசர்க்கரை நோய்க்கு ஒரு இயற்கை மருந்து\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்க���் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://koodalbala.blogspot.com/2011/05/blog-post_28.html", "date_download": "2018-07-21T09:40:05Z", "digest": "sha1:Z73BM2KFFYPPNYHXQ3W3EQ7345VXLUNX", "length": 9635, "nlines": 136, "source_domain": "koodalbala.blogspot.com", "title": "கூடல் பாலா: தமிழ் பாடல்களை தரமாக கேட்டு மகிழ இணைய தளம் !", "raw_content": "\nதமிழ் பாடல்களை தரமாக கேட்டு மகிழ இணைய தளம் \nஇசைக்கு மயங்காதவர் யார்தான் இருக்க முடியும் .இசையை கேட்டு மகிழ எத்தனையோ வழி முறைகளை உள்ளன .இசை பல்வேறு பரிணாமங்களை கண்டு இன்று இணைய தளம் மூலமாகவும் மக்களை மகிழ்வித்து வருகிறது.\nதமிழ் பாடல்களை கேட்டு மகிழவும் தரவிறக்கவும் எத்தனையோ இணைய தளங்கள் உள்ளன .இப்போது நான் பகிரப்போகும் தளம் மிகச்சிறந்த இசை வலை தளங்களில் ஒன்று எனலாம் .\nஇதிலுள்ள சிறப்புகளை சொல்லவேண்டுமானால் பாடல்களின் எண்ணிக்கை மற்றும் பாடல்களின் தரம் .எல்லாவற்றையும் விட சிறப்பம்சம் இங்கே பாடல்களை வகைப்டுத்தியிருப்பது .\nராக தேவன் இசையமைத்துள்ள 800 க்கும் அதிகமான திரைபடங்களிலுள்ள பாடல்களை இங்கு கேட்டு மகிழலாம் .REAL PLAYER வைத்திருப்பவர்கள் இதை தரவிறக்கம் செய்ய முடியும் .\nஇசையருவியில் குளிக்க இங்கே சுட்டுங்கள் .மேலும் இதே இணைய தளத்தின் இன்னொரு பிரிவு பக்தி பாடல்களை பகிர்கின்றது .பக்தி மழையில் நனைய விரும்புவோர் இங்கே சுட்டவும் .\nஇது போல தமிழ் கிறிஸ்தவ பாடல்களை கேட்டு மகிழவும் தரவிறக்கவும் ஓர் அருமையான தளம் உள்ளது .எண்ணற்ற பாடல்களை கொண்ட அந்த தளத்திற்கு செல்ல இங்கே சுட்டவும் .பதிவு பிடித்திருந்தால் கருத்தும் வாக்கும் அளிக்கலாம் .\nPosted by கூடல் பாலா at 9:54 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nMANO நாஞ்சில் மனோ சொன்னது…\nமிகவும் பயனுள்ள பதிவு பாலா நன்றி...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…\nசிறந்த பாடல் தொகுப்பை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே\nசிறந்த பாடல் தொகுப்பை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே\n3:39 பிற்பகல், ஜூலை 20, 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்கள் தமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி\nபா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா\nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nசமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் இலவ��� டவுன்லோடு \nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nமே தினம் உருவானது எப்படி\nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்\nஏழரை லட்சம் கோடி ரூபாய் .....\nAMR FILE களை MP3 ஆக CONVERT செய்ய இலவச மென்பொருள் ...\nஅணு உலைகளை மூடக் கோரி 1,60,000 பேர் ஊர்வலம் .\nWINDOWS 7 : முழு ஆற்றலையும் பயன்படுத்த \nதமிழ் பாடல்களை தரமாக கேட்டு மகிழ இணைய தளம் \nUSB பிளாஷ் டிரைவ்களை வைரஸில் இருந்து பாதுகாக்க இலவ...\nபடங்களை எளிதாக RESIZE செய்ய இலவச மென்பொருள் \nபுதிய அணு உலைகளுக்கு தடா \nடொர்னடோ பயங்கரம் : வீடியோ\n20 நிமிடங்களில் WINDOWS XP இன்ஸ்டால் செய்யலாம் \nபுற்று நோயை குணமாக்கும் எளிய மூலிகை மருத்துவம் \nSAFELY REMOVE USB டெஸ்க்டாப் ஷார்ட்கட் அமைக்கலாம்...\nAUTORUN வைரசை அகற்ற எளிய வழி\nவிரும்பிய FOLDER ஐ TASK BAR ல் இணைப்பது எப்படி \nஉட்கார்ந்த இடத்திலிருந்தே உலகை ரசிக்கலாம் \nபிளாஸ்டிக் ஒழிப்பு -பலே கன்னியாகுமரி மாவட்டம் \nபுதிய மின் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு...\nசமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் ...\nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2012/02/blog-post_15.html", "date_download": "2018-07-21T09:59:11Z", "digest": "sha1:OK67JMSRQDHXRVOSURBPOMENROPVUCDP", "length": 7472, "nlines": 187, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: சரியான படம்!", "raw_content": "\nஇதுவரை 4 கேமிரா வாங்கியிருப்பேன் அதில் நூற்றுக்கணக்கான படங்கள் எடுத்திருப்பேன் ஆனால் இது போல் இதுவரை வரவில்லை.\nநடு சாலை என்றாலும் என்னை வேடிக்கை பார்த்த ஆட்டோகாரரையும் உதாசீனப்படுத்திவிட்டு நன்றாக சிரித்துவிட்டு வந்தேன்.\nஅரசாங்க வண்டி “No Parking\" க்கு அருகில்\nபடத்தின் மேல் சொடுக்கி பெரிதுபடுத்தி பார்த்து அனுபவியுங்கள்.\nஇது திநகர் மற்றும் நந்தனம் இருக்கும் ஒரு கிளை சாலையில்(சதுல்லா சாலை) உள்ளது.\nஇரண்டு நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவருடன் ஒரு சின்ன விவாதம்..\n“ஆவிச்சி(விருகம்பாக்கம்) பள்ளி அருகே என்ன தூசி, பாவம் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வர இதுவே ஒரு காரணமாக அமையும்”\n சாலையை தோண்டிவிட்டு அப்படியே விட்டுவிட்டு போன குத்தகைக்காரரை யார் தண்டிப்பது\nஇப்படியே இந்த விவாதம் சுமார் 30 நிமிடங்களையும் கடந்து நம் அரசாங்கத்தின் கையாலாகதனத்தின் விளைவு என்று தான் முடிவுக்கு வரமுடிந்தது.\nதிருவாளர் சோ.. இந்த ஆண்டு விழாவில் சொன்�� அந்த அரசாங்க வண்டி இது தானா இது இன்னும் சில வருடங்கள் இங்கேயே இருந்தால் விஜயகாந்துக்கு ஒரு நல்ல துருப்புச்சீட்டு வாய்ப்பு தன்னாலே கிடைத்த சந்தோஷம் வரும்.\nவடுவூர் குமார் 8:46 PM\nநேற்று FB யில் போட்டவுடன் சென்னை போக்குவரத்து போலீஸ் அதை தூக்கி பக்கத்து சாலையில் வைத்துவிட்டார்கள்.\nமுதியோர்களைப் போல் தெருவில் விடப்பட்ட முதிய வாகனம் :)\nவடுவூர் குமார் 9:23 PM\nமுதியோருக்கான காப்பீடு திட்டம் உதவாதா\nஇதை எப்படி புக்கில் இருந்து எடுப்பது என்று தெரியவில்லையோ என்னவோ\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajkanss.blogspot.com/2009_04_19_archive.html", "date_download": "2018-07-21T09:17:01Z", "digest": "sha1:67YBLRTSLLF3YPZSVIU7BMOTCEK774HR", "length": 11020, "nlines": 262, "source_domain": "rajkanss.blogspot.com", "title": "சிவசைலம்: Sunday, April 19, 2009", "raw_content": "\nகருணநிதிக்கு கட்சிப்பதவி ஒரு கேடா... தூத்துக்குடியில் அம்மா ஆவேசம் + ஈழப்பிரச்சினையில் விசயகாந்தின் காமெடி..\nஅம்மா நேற்று நாகர்கோவிலில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்து நெல்லை,சங்கரன் கோவிலில் பிரச்சரத்தை முடித்து தற்போது தூத்துக்குடியில் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்... இந்த நான்கு இடங்களிலும் தன்னுடைய மேடை பேச்சில் ஒரே மாதிரியான விசயங்களை மட்டுமே பேசினார்... அந்தந்த தொகுதியின் உள்ளூர் பிரச்சினைகளை பற்றி அம்மா பேசவில்லை... மிகப்பெரிய ஆச்சரியம் ஈழப்பிரச்சினை பற்றி பேசியதுதான்...... தமிழ்நாட்டில் இந்த தேர்தலில் ஈழப்பிரச்சினை அவ்வளவாக எடுபடாது என்ற கலைஞர் மற்றும் காங்கிரஸின் எண்ணத்தை தவிடு பொடியாக்கும் நோக்கத்தில் அம்மா ஈழ பிரச்சினையை கையில் எடுத்திருப்பாரோ\nநேற்று சென்னையில் நடந்த திமுக கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய கலைஞர் அந்த மேடையில் உதய சூரியன் சின்னம் மட்டும் இருந்ததாகவும், கைச்சின்னத்தையும் அதில் வைக்குமாறு மாவட்ட செயளாலரிடம் சொன்னதாகவும் கூறினார்.. கடைசி வரைக்கும் கைச்சின்னம் மேடையில் வைக்கப்படவில்லை.... இன்று இதுகுறித்து தூத்துக்குடியில் பேசிய அம்மா \"தன்னுடைய கட்சியின் மாவட்ட செயளாலரை கட்டுப்படுத்த முடியாத கருணாநிதிக்கு கட்சிப்பதவி ஒரு கேடா.\"....என ஆவேசமாக கேட்டார்.....தன்னுடைய பேச்சில் எல்லா இடங்களிலும் ஆளும் கட்சி தோற்ற மக்கள் பிரச்சினையை பற்றி பேசாமல் வழக்கம் போல் மைனாரிட்டி திமுக அரசு, குடும்ப ஆட்சி போன்றவைகள்தான் அதிகம் இருந்தது...... ஏற்கனவே திருமங்கலத்தில் குடும்ப ஆட்சி பற்றி பேசி தேர்தலில் தோற்றதை மறந்து விட்டாரோ...... யாராவது சொல்லுங்கப்பா கருணாநிதியை திட்டுவதைவிட மக்கள் பிரச்சினையை பற்றி கொஞ்சம் அதிகம் பேச சொல்லுங்கப்பா...\nஅப்புறம் நம்ம கேப்டன் ஈழப்பிரச்சினை பற்றி நேற்று நீலகிரியில் பிரச்சாரம் பண்ணும் போது திருவாய் மலர்ந்திருக்கிறார் அது என்னவென்றால்\"ஈழ மக்களை காப்பாற்ற இந்திய ராணுவத்தை இலங்கைக்கு அனுப்பவேண்டும்\" கூறுகிறார்..... ஆமா நம்ம கேப்டன் இவ்ளோ நாள் எங்க இருந்தார்......... இலங்கையில் இன்று வரைக்கும் தமிழ் இனத்தை அழிக்கும் பணியில் சிங்கள ராணுவத்தின் மூளையாக செயல்படுவது அவருக்கு தெரியாதோ இலங்கையில் இன்று வரைக்கும் தமிழ் இனத்தை அழிக்கும் பணியில் சிங்கள ராணுவத்தின் மூளையாக செயல்படுவது அவருக்கு தெரியாதோ,.......... அவருக்கு எப்படித்தெரியும் அதிமுகவின் ஓட்டு வங்கியை தகர்க்கனும் அப்படின்றதுக்காகவே காங்கிரசுக்கிட்ட பொட்டி வாங்கியதும் மறந்து போச்சு போல......... யப்பா யாரவது அவருக்கு சொல்லுங்கப்பா... இந்திய ராணுவம் அங்கதான் இருக்கு ராஜபக்ஷேவின் அடிப்பொடியா வேலை செஞ்சிட்டு இருக்குன்னு .............\nபிறந்தது திருநெல்வேலி பொதிகை மலைச் சாரல் வேலைக்காக சென்னையில்\nயோகி இணைய ஒலி 24x7\nகருணநிதிக்கு கட்சிப்பதவி ஒரு கேடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srimangai.blogspot.com/2015/08/blog-post_11.html", "date_download": "2018-07-21T10:02:59Z", "digest": "sha1:RZLKWPMCD5KA36YULRQJS5YPTT753E7S", "length": 13742, "nlines": 156, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: அப்துல் ஹமீதும் , அமராவதி ரெஸ்டாரண்ட்டும்", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nஅப்துல் ஹமீதும் , அமராவதி ரெஸ்டாரண்ட்டும்\n”அமராவதி சாப்பாட்டுக்கடை முன்னாலேயே இருக்கிறது பாருங்கள்” என்றார் யூனிஃபார்மில் இருந்த மனிதர். “உங்கள் நாட்டு சாப்பாடு எல்லாம் அங்கு கிடைக்குமென்று நினைக்கிறென்.\nகொழும்பு-வில் நண்பர் உடன் வராத மாலைப் பொழுது ஒன்றில் கால்லே வீதியில் நடந்தபோது, பசியெடுக்க, ஒருவரைக்கேட்ட போது கிடைத்த பதிலில் , வேறொன்றும் யோசிக்காமல் அமராவதியில் நுழைந்தேன்.\nஅதென்னமோ இந்திய ரெஸ்டாரண்ட் என்றாலே முட்டாக்கு ப��ட்ட ராஜஸ்தானி பெண்களும், தலைப்பாகை சுருட்டி வைத்து, மேல்நோக்கி வளைந்த மீசையுடனான முறைத்து நிற்கும் ஆண்களுமான ஓவியங்கள்தாம் சுவற்றில் மாட்டியிருக்க வேண்டும் என விதி இருக்கிறது போலும். கொத்து பரோட்டா என எதோ ஒன்றை ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தபோது, மூன்று பெண்கள் இரு ஆண்கள் என ஐந்து பேர் நுழைந்தனர்.\nஅவர்கள் அனைவரும் இருக்க இடம் இல்லாத நிலையில் சுற்றுமுற்றும் பார்த்த ஒரு சுருட்டை முடிக்காரர் , அர்த்தத்துடன் என்னைப் பார்க்க, எழுந்து அடுத்த டேபிளில் அமர்ந்து கொண்டேன். ஆறு பேர் அமரக்கூடிய மேசையின் ஓரத்தில் நான் ஒருவன் மட்டும் இருந்தது சரியில்லைதான்.\n“ நன்றி” என்றார் புன்னகைத்து. அவருடன் இருந்த மற்றொருவர் மிகவும் பருமனாக இருந்தார். அவர் கால்களை அகட்டி, கைகளை பக்கவாட்டில் வீசி, மூச்சுத் திணறி நடப்பது போலிருந்தது. தொப்பென ஒரு சீட்டில் அமர்ந்தவர், பெருகும் வியர்வையைத் துடைத்தவண்ணம் இருந்தார்.\nவாழ்வில் இத்தனை மோசமான பரோட்டாவை நான் தின்றதே இல்லை. வேண்டா வெறுப்பாக பில்லை கேட்டபோது, “ நான் கட்டிட்டேன்” என்றார் சுருட்டை முடிக்காரர். “ எங்களது மாலைப்பொழுது இனிமையாகக் கழிய உதவினீர்கள். நன்றி. ஸோ,இட்ஸ் ஆன் மி”\n“இது அதிகம்” என்றேன். “நான் ஒரு தியாகமும் செய்துவிடவில்லை. ஒரு அடி தள்ளி அமர்ந்தேன் . அவ்வளவுதான். பைசாவை வாங்கிக்கோங்க”\nஅவர் முதலில் மறுத்தார். பருமனான நண்பர் எழுந்து வர, அப்பெண்கள் சீரியசாக ஏதோ உரையாடிக்கொண்டிருந்தனர். “ வாங்க வெளிய போய் கொஞ்சம் நடந்துட்டு வரலாம். எனக்கு கோக் குடிக்கோணும்” என்றார் பருமனானவர். மூன்று பேரும் வெளியே வந்தோம்.\nசுருட்டை முடிக்காரர்” என் பெயர் சிவா” என்றார். பருமனாக இருந்தவர் ஒன்றுமே சொல்லாமல் ரோட்டைப் பார்த்தபடி, தனக்குள்ளோ, சிவா மட்டுமே கேட்கும்படியோ எதோ பேசிக்கொண்டே வந்தார்.\n“ இலங்கைக்கு இதுதான் முதல் முறையா \n“ஆம். ஆனா பல்லாண்டுகாலமாக இலங்கை பரியச்சம் உண்டு. ரூபவாஹினியும், அதன் முன்னாலேயே ரேடீயோ சிலோனும் பழக்கப்பட்டவை. “\n“அட, ரேடியோ சிலோன்... தமிழ்ச்சேவை கேட்டிருப்பீங்க”\n“குறிப்பா தமிழ்ச்சேவை இரண்டு. அப்துல் ஹமீது, ராஜா.. இவர்கள் குரல்தான் தமிழ் ரேடியோ குரல்களாக நான்கேட்டு வளர்ந்தது. அதுவும் அப்துல் ஹமீது..”\nகுண்டு நண்பர் எங்கள் பேச்��ைக் கேட்டுக்கொண்டே வந்தார். ஒரு முறை கூட பேசவில்லை.\n”அவர் சொன்ன வரிகள் என எதாவது நினைவிருக்கா” என்றார் சிவா, சிரித்தபடியே.\n” என்றேன் புன்னகைத்து “ இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தமிழ்ச்சேவை இரண்டு. நேரம் டிங். டிங்... ஐந்து மணி முப்பத்தைந்து நிமிடம். பற்களை வெண்மையாக வைத்திருக்க கோபால் பற்பொடி பாவியுங்கள்”\n“இவர் சொன்னதைக் கேளுங்க” என்றார் குண்டு நண்பரை அருகில் அழைத்தவாறே . “மீண்டும் ஒரு முறை சொல்லுங்க. ப்ளீஸ்”\nசொன்னேன். சிவா வாய்விட்டு சிரித்தார். குண்டு நண்பரின் உடல் குலுங்கியது. கண்களை மூடியப்டி, அவர் சிரித்தார். கரிய முகத்தில் வெண்மையாக வரிசையான பற்கள் பளீரென மின்ன, குலுங்கிக் குலுங்கி சிரிக்க, அவர் மூச்சு திணறியது.\n‘ மெல்ல மெல்ல “ என்றார் சிவா, அவர் தோளில் தட்டியபடி.\nஅவர் சிரிப்பதை நிறுத்தாமல், கண்ணீர் வழிய வழிய என்னைத் தோளில் தட்டினார்.. எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது. சற்று பயந்துபோனேன். இந்த மனுசனுக்கு எதாவது ஆகித் தொலைத்தால்.\nமூன்று பெண்களும் ரெஸ்டாரண்ட்டில் இருந்து வெளி வருவதைப் பார்த்ததும் நிம்மதியானேன்.\nசிவா அவர்களையும் அழைத்து “ இவர் இப்ப ஒரு விளம்பரம் சொல்லிக்காட்டினார். பழைய விளம்பரம். இன்னொரு முறை சொல்லுங்கள்” என்றார். குண்டு மனிதர் வேண்டாம் என்பது போலக் கையசைத்தார். சிரிப்பதும், உடல் குலுங்குவதும், கண்களிலிருந்து நீர் வழிவதும் நிற்கவேயில்லை. திணறித் திணறி, மீண்டும் வேண்டாமென்றார். பிறகு கை குலுக்கிவிட்டு , பேசாமல் முன்னே நடந்தார். பெண்கள் அவருடன் நடக்க, பத்து அடி தூரம் அவர்களுடன் நடந்து போன சிவா , திரும்பி வந்தார்.\n“மன்னிக்கவேண்டும். ஆனால் அவர் உண்மையில் சிரிக்கவில்லை” என்றார்.\nகால்லே வீதியில் புதிதாகப் பளபளத்த பலகையில் செல்ல முத்து அவெனியூ என்று நடுவே எழுதியிருந்தது. குறுகிய சந்தினுள் \" செல்லமுத்து ஒழுங்கை” என்று பழைய பலகை தெரிந்தது.\n'நெல்லைத் தமிழன் 5:18 AM\nஒரு சின்ன செய்தியில் மனதைக் கனக்கவைக்க முடியுமா\nகவனத்தைக் கட்டும் கயிறு -’ ஃபோகஸ் ‘ புத்தகத்தை வாச...\nஅப்துல் ஹமீதும் , அமராவதி ரெஸ்டாரண்ட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulagathamizharmaiyam.blogspot.com/2013/12/blog-post_7209.html", "date_download": "2018-07-21T09:54:48Z", "digest": "sha1:2DXH3MLUXLMS35DMYS2TQP25BHCUVZ3J", "length": 19450, "nlines": 263, "source_domain": "ulagathamizharmaiyam.blogspot.com", "title": "உலகத் தமிழர் மையம்: ரகசியங்களின் ராஜ்யம்!", "raw_content": "\nஉலகத் தமிழர்களின் உறவுப் பாலம் < :: > நிறுவனர்:கிருஷ்ணன்பாலா\nதேவ்யானி கோப்ராகடே கைது விவகாரத்தில் வெளியே தெரிந்த விஷயங்களும் விவாதங்களும் மிக மிகச் சொற்பம்.\nவெளியே தெரியாத விஷயங்களும் அலசி ஆராயத் தக்க விஷயங்களும் அதிர்ச்சியூட்டும் வகையில் இணையதளங்களிலும் மிக அதிகம்; அவை பல்வேறு வகையில் உலா வருகின்றன.\nஉண்மைகள் உண்மையாகவே வெளிவருமானால் தேவ்யானியின் பின்புலம் காங்கிரஸ் பெரும்புள்ளிகளின் கரும்புள்ளியாகவே வெளிப்படும் என்பது மட்டும் உணரப்படுகிறது.\nஇவரைப் பற்றிய எனது கட்டுரையைப் படித்த வாசகர் ஒருவர் ’தேவ்யானி கைதுக்குக் காரணமான சங்கீதா அமெரிக்க உளவுத்துறையின் கைப்பாவை என்று கருத இடமிருக்கிறது’ என்று கூறி அது பற்றிய Link ஒன்றை எனக்கு அனுப்பி இருந்தார்.\nஅப்படியானால் இரண்டு கேள்விகள் நம்முன் எழுகின்றன.:\n1. சங்கீதா அமெரிக்க உளவுத்துறையின் கைப்பாவை என்றால் அவரை அமெரிக்காவுக்கு அழைத்தச் சென்ற தேவ்யானி கோபரகடே IFS யார்அவரும் மறைமுகமாக குருவிபோல் செயல்பட்டிருப்பவர்தானே\n2,சங்கீதாவைத் தங்கள் உளவாளியாகப் பயன் படுத்திய அமெரிக்க அரசு சங்கீதாவை அமெரிக்காவுக்குக் கொண்டு வந்த தேவ்யானியைக் கைது செய்து நிலைமையை மோசம் அடையச் செய்ய வேண்டிய அவசியம் என்ன\nபுதிதாகக் தகவல் ஒன்றை எனது நீண்டகால நண்பரும் முது பெரும்பத்திரிகையாளருமான ஒருவர் என்னிடம்சொன்னார். அது:\nகோபர்கடே என்று மகாராஷ்ட்ராவில் சுமார் 25,30 ஆண்டுகளுக்கு முன் குடியரசுக் கட்சியின் எம்.பி யாக இருந்தார். அவர் ஒரு தலித்.\nஅவரிடம் அளவுக்கு மிஞ்சிய சொத்துக்கள் சேர்ந்து விட்டன. அவை, பணமாகவும் அசையாச் சொத்துக்களாகவும் இருந்தன..\nதனது மரணத்தின்போது அத்தனை சொத்துக்களையும் கோப்ராகடேயின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் படிக்கவும் உயர் பதவிகளை அடையவும் ஒரு Trustஐ ஏற்படுத்தி, அதன் உதவியை முழுமையாகப் பயன் படுத்திக் கொள்ள வகை செய்திருக்கிறார்.\nஅந்த Trustன் முழு உதவியால் படித்து ஒரு IFS அதிகாரியாக ஆனவர்தான் தேவ்யானி கோபராகடே, மறைந்த குடியரசுக்கட்சி எம்.பி,கோபர்கடேயின் குடும்ப உறவினர்.\nஇப்போதுள்ள உள்துறை மத்திய அமைச்சரும் மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சருமான திரு சுஷில்குமார் ஷிண்டே தலித் என்பதுடன் மறைந்த முன்னாள் முன்னாள் எம்.பி கோபர்கடேயின் நெருங்கிய சகா;முன்னாள்குடியரசுக் கட்சியின் தலைவர்களில் ஒருவராக இருந்து காங்கிரஸுக்கு வந்தவர்.;வந்தவர் 30 ஆண்டுகளுக்குள் சோனியாவின் முன்னணி மூத்த தலைவராக முன்னேற்றம்கண்டு விட்டவர்.\nதேவ்யானியின் தந்தை அண்மையில் ஓய்வு பெற்ற ஒரு IAS அதிகாரி. மறைந்த குடியரசுக் கட்சி எம்.பி கோபர்கடேயின் உறவினர்.இப்போது,காங்கிரஸ் சார்பில் ராஜ்ய சபா எம்.பி ஆவது என்ற லட்சியத்துடன் காய்களை நகர்த்தி வருபவர்;\nசுஷில்குமார் ஷிண்டேவின் பூரண மதிப்பு பெற்றவர்.\nஇந்தியக் குடியரசுக் கட்சியின் தலைவர்: இந்திய அரசியல் சட்ட அமைப்புக் குழுவின் தூண் டாக்டர் அம்பேத்காரின் பெயரனும் அரசியல் காரணங்களுக்காகக் காங்கிரஸின் செல்லப் பிள்ளையுமான பிரகாஷ் அம்பேத்கார்.\nஇப்போது சுற்றி வளைத்துக் கணக்குப் போட்டுப் பாருங்கள்:\nதேவ்யானி கோபராகடேவுக்காக சகலவிதமான ஆயுதங்களையும் எடுத்துக் கையாளத் துடிக்கும் காங்கிரசின் உள் நோக்கம் விளங்கும்.\nஅதுசரி, ரகசியங்களின் ராஜ்யமான பலநூறு கோடி கோபர்கடேயின் Trust இப்போது எவருடைய கைகளுக்குள் இருக்கிறதோ\n(இலக்கியத் தேனீக்களின் ஏகாந்த வனம்)\nஆனந்த அருவி கொட்டும் அட்சய பாத்திரங்கள்\nமத்திய அரசே, பதில் சொல்\nதேவ்யானி: காங்கிரஸின் கயமை அரசியல்\nநடுத்தர மக்களின் மனச் சாட்சி\nமோதியின் முன் நிற்கும் பிரச்சினை\nஅரவிந்த் கெஜ்ரிவால் லட்சியம் வெல்க\nபாரதி பாடல்: சிறு பாடபேதம்\nஅருமை நண்பர்களே, பாரதியின் பக்தர்களே வணக்கம். இன்று மகாகவி பிறந்த நாள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று அவன் பாடியதற்கேற்ப, அவனைப் ...\nநண்பர்களே , ” எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் , வேறொன்றறியேன் பராபரமே ” என்றார் தாயுமானவர் . இதன் பொருள் : த...\nஅ றிவார்ந்த நண்பர்களே , வணக்கம். தர்மபுரி ’திவ்யா - இழ ’ வரசன்’ காதல் விவகாரத்துக்குப் பிறகு ஊடகங்களில் அதிகம் அலசப்பட...\nநண்பர்களே, தமிழ் அமுதச் சுவையை,அருளோடும் பொருளோடும் அள்ளித் தந்து விட்டுச் சென்ற அருளாளர்களில் அவ்வை நமக்குத் தலையாயவள். ஆத்திச்ச...\nமதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்\nஅறிவார்ந்த நண்பர்களே, தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று மதுரை ஆதீனம். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டு சைவமும��� தமிழும...\nந ண்பர்களே, ‘POKE' என்று முக நூலில் ( Facebook) ஒரு ‘ சொடுக்கி ’ இருக்கிறது . அதன் பொருள் எ ன...\nகவிச் சூரியன் உதித்த நாள்\nபாரதி என்னும் பாட்டன் (பிறப்பு: 11.12.1882) -------------------------------------- அறிவார்ந்த நண்பர்களே , வணக்கம் . “ தேடி...\nகாதல் என்னும் காமத் தீ\nஅ றிவார்ந்த நண்பர்களே, காதல் என்னும் காமத் தீயானது தருமபுரி மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட குடிசைகளை எரித்திருக்கிறது . ...\nமோடி : ஒரு பார்வை.\nகா ங்கிரஸின் எதிர்ப்பைவிட , முஸ்லீம் தீவிரவாதிகளின் பித்தலாட்டப் பிரசாரங்களில் சிக்கியவர்களின் எதிர்ப்பை விட , பி...\nமறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சி\nஅ றிவார்ந்த நண்பர்களே, வணக்கம். உலகிற்கெல்லாம் இறைஞானத்தையும் இலக்கிய ஞானத்தையும் எடுத்தோதிய நாடு நமது பாரதம்தான். பிரிட்டிஷ் ராஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/events/08/111261?ref=all-photo-feed", "date_download": "2018-07-21T09:47:28Z", "digest": "sha1:LAYVX4SKGHFDEYB7WLHVXV42KID7CDU2", "length": 6206, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "விஜய்யின் மாஸ் மொமண்ட்ஸ், நயன்தாரா, ஓவியாவின் க்யூட் ரியாக்ஷன் - விருதுவிழா புகைப்படங்கள் - Cineulagam", "raw_content": "\nபொண்ண தூக்கிருவோம்.. நமக்கென்ன புதுசா.. நாடோடிகள் 2 படத்தின் லேட்டஸ்ட் டீசர்\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\nபொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நடிகை கஸ்தூரி- ரசிகர்கள் கொந்தளிப்பு\nகவர்ச்சி இருக்கலாம் அதற்காக இப்படியா- பார்ப்போரை திணறடிக்குமளவுக்கு கவர்ச்சி காட்டும் எமி ஜாக்சன் வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nஹிட் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கும் ரஜினி- இப்போதே பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள், ஏன்னா படம் அப்படி\nப்ப்பா.. என்னா குத்து குத்துறாங்க குடும்ப பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க குடும்ப பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க\nஅடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் பிரபலங்கள் நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி\nதமிழில் மொழிபெயர்க்க அசிங்கமாக இருக்கும் வார்த்தையை சொல்லி பிரபல நடிகரை திட்டிய ஸ்ரீரெட்டி\nஉடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nவிஜய்யின் மாஸ் மொமண்ட்ஸ், நயன்தாரா, ஓவியாவின் க்யூட் ரியாக்ஷன் - விருதுவிழா புகைப்படங்கள்\nவிஜய்யின் மாஸ் மொமண்ட்ஸ், நயன்தாரா, ஓவியாவின் க்யூட் ரியாக்ஷன் - விருதுவிழா புகைப்படங்கள்\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/sports/news/40874-virat-or-rahul-rohit-sharma-answers-to-crucial-question.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-07-21T09:51:37Z", "digest": "sha1:GA24BMVKW4YQ3YO5P4OVHHOA4L4R6GHA", "length": 9938, "nlines": 107, "source_domain": "www.newstm.in", "title": "3வது இடத்தில் களமிறங்குவது கோலியா? ராகுலா? குழப்பத்தில் இந்திய அணி | Virat or Rahul? Rohit sharma answers to crucial question", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\n3வது இடத்தில் களமிறங்குவது கோலியா ராகுலா\nஇங்கிலாந்துக்கு எதிராக இன்று நடைபெறும் போட்டியில் 3வது இடத்தில் களமிறங்க போவது கோலியா\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முன்னதாக நடந்த 20 ஓவர் போட்டியில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.\nஇந்நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டிகள் தொடங்குகின்றன. இளம் கிரிக்கெட் வீரர் கே.ராகுல் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் காட்டிய அதிரடியை தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக விளையாடி வருகிறார்.\nமுதல் டி 20 போட்டியில் சதம் அடித்து அசத்திய அவரால் இந்திய அணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராகுலின் அதிரடிக் காரணமாக அவரை 3வது இடத்தில் களமிறக்க வேண்டும் என்று பலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் வழக்கமாக அந்த இடத்தில் இந்திய அணியின�� கேப்டன் விராட் கோலி தான் களமிறங்குவார்.\nஎனவே இன்றைய போட்டியில் கோலியா ராகுலா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து ரோகித் சர்மாவிடம் கேட்டபோது, \"ராகுல் எந்த இடத்தில் களமிறங்குவார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் தற்போது சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். கேப்டன் கோலி எந்த இடத்தில் களமிறங்க நினைக்கிறார் என்று தெரியவில்லை. இது தான் தற்போதைக்கு முக்கியமான கேள்வியாக உள்ளது\" என கூறியுள்ளார்.\nஇன்றைய போட்டியில் ராகுலுக்காக தனது இடத்தை கோலி விட்டுக்கொடுப்பாரா\nதமிழ் படம் 2 எப்படி இருக்கு\nஇம்சை அரசன் 23-ம் புலிகேசி: இது வெறும் ஸ்பூஃப் சினிமாவா என்ன\n'பாகுபலி' வெளியாகி 3 ஆண்டுகளுக்குப் பிறகும் திரை அனுபவம் நீடிப்பது எப்படி\n3 ஆண்டுகள் ஆகிறது 'பாபநாசம்' வெளியாகி: அசலை விட அபாரமாக பாய்ந்தது எப்படி\nVirat kohliRohit SharmaK.L.RahulEnglandஇங்கிலாந்துரோகித் சர்மாகே.எல்.ராகுல்விராட் கோலி\nஆஷஸ், பாகிஸ்தான், அயர்லாந்து தொடரில் விளையாடுகிறது இங்கிலாந்து\nஇந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பென் ஸ்டோக்ஸ்\nடெஸ்ட் அணியில் புவனேஸ்வர் இடம் பெறாதது ஏன்- பிசிசிஐ பதில்\nஐசிசி ஒருநாள் தரவரிசை: முதலிடத்தில் கோலி, பும்ரா நீடிப்பு\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n5. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\n6. டப்ஸ்மாஷ் ஹீரோவுக்கு விஜய் டிவி சீரியல் வாய்ப்பு கிடைத்தது எப்படி\n7. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nகாங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள்\nஅமித் ஷா - நிதிஷ் குமார் சந்திப்பு: மாலையில் முடிவாகுமா தொகுதி பங்கீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9", "date_download": "2018-07-21T10:04:42Z", "digest": "sha1:472QNND5KGPY6PSXMVCK7AT45S6Q5CTI", "length": 3859, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கவின் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கவின் யின் அர்த்தம்\nஉயர் வழக்கு அழகு; எழில்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/irctc-diwali-train-tickets-advance-booking-for-november-3rd-open-today/", "date_download": "2018-07-21T09:45:36Z", "digest": "sha1:7ZXABJX7R2C5RDYM36WIMXDZ5DATVMQ3", "length": 11988, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "IRCTC : diwali train tickets advance booking for november 3rd open today - IRCTC.co.in-ல் நவம்பர் 3ம் தேதி தீபாவளி ரயில் டிக்கெட்கள் இன்று முன்பதிவு", "raw_content": "\nமாடுகளை கடத்த வந்தவர்கள் என்று நினைத்து இருவரை தாக்கிய கிராம மக்கள்\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nIRCTC.co.in-ல் நவம்பர் 3ம் தேதி தீபாவளி ரயில் டிக்கெட்கள் இன்று முன்பதிவு\nIRCTC.co.in-ல் நவம்பர் 3ம் தேதி தீபாவளி ரயில் டிக்கெட்கள் இன்று முன்பதிவு\nIRCTC: தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க நவம்பர் 3ம் தேதி ரயில் சேவைக்காக டிக்கெட்டுகள் இன்று முன்பதிவு செய்யலாம்\nIRCTC: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 3 ஆம் தேதி ரயில்களில் சொந்த ஊருக்கு செல்ல இருக்கும் பொதுமக்கள் இன்று முன்பதிவு செய்துக்கொள்ளலாம். இந்த முன்பதிவு சேவை இன்று காலை தொடங்குகிறது.\n2018ம் ஆண்டின் தீபாவளி பண்டிகை நவம்பர் 6ம் தேதி வருகிறது. 120 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதால், நவம்பர் 2 ஆம் தேதி பயணிப்பதற்கான முன்பதிவு நேற்று காலை 8 மணிக்குத் தொடங்கியது. நேற்று காலை தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் IRCTC இண��யத்தளத்தில் நவம்பர் 2ம் தேதிக்கான தங்களுக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்யத் தொடங்கிய 7 நிமிடத்திலேயே மொத்த டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.\nஇந்த நிலையில், நவம்பர் 3 ஆம் தேதிக்கான முன்பதிவு இன்று காலை நடைபெற இருக்கிறது. நவம்பர் 2ம் தேதிக்கான டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடியாதவற்கு மற்றொரு வாய்ப்பாக இது அமைந்துள்ளது. இதற்காக பொதுமக்கள் அனைவரும் காலை முதலே irctc.co.in இணையத்தளத்தில் முன்பதிவு செய்யத் தயாராக உள்ளனர்.\nIRCTC.co.in-ல் நவம்பர் 2ம் தேதி டிக்கெட்கள் முன்பதிவு குறித்த செய்திக்கு இதை படிக்கவும்\nவாரத்தின் தொடக்கத்திலேயே தீபாவளி பண்டிகை வர இருப்பதால் வெள்ளிக்கிழமை முதலே சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.\nirctc.co.in-ல் ஸ்ரீ ராமாயணா எக்ஸ்பிரஸ் அறிமுகம்… ராமர் வழிபாட்டிற்காக சிறப்பு ரயில்\nIRCTC.co.in-ல் மின்னல் வேகத்தில் தீர்ந்துப்போன தீபாவளி ரயில் டிக்கெட்டுகள்… பொதுமக்கள் ஏமாற்றம்\nIRCTC.co.in-ல் அசைவ உணவுகள், கால் டாக்ஸி புக்கிங் வசதிகள்: பயணிகள் மகிழ்ச்சி\nஏசி வகுப்பில் இருக்கும் போர்வைகள் மாதத்திற்கு 2 முறை துவைக்கப்படும்: இந்திய ரயில்வே உறுதி\nIRCTC Asia Tour Offers: 99,790 ரூபாயில் தொடங்கும் பேக்கேஜ்\nIRCTC.co.in ல் ரயில் முன்பதிவு செய்ய புதிய விதிமுறைகள்\nIndian Railways: இந்திய ரயில்களில் புதிய மாற்றம்…நீல நிறம் மாற்றம்\nIRCTC போலி டிக்கெட் முன்பதிவு ஏஜென்சி நடத்திய பெண் கைது\nஇந்திய ரயில்வே உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவின் தரம் என்ன\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலை: எதிர்ப்பு கூட்டம் நடத்த அனுமதி கேட்டவருக்கு ஐகோர்ட் அறிவுரை\nநிபா வைரஸ் தடுக்க கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை\nபொறியியல் படிப்பிற்கு மவுசு குறைந்ததா.. 1 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்\nகடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் கலந்தாய்வு முடிந்து 90 ஆயிரம் இடங்கள் காலியாக இருந்தன.\nகோவை ஸ்ரீகிருஷ்ணாவில் படித்தால் டிசிஎஸில் வேலைக்குப் போகலாம் : புதிய பாடதிட்டம் வரும் கல்வி ஆண்டில் அறிமுகம்\nபாடத்திட்டத்துக்கு தேவையான ஏஐசிடிஇ ஒப்புதலை பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அனுமதி கிடைத்தவுடன், அடுத்த கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும்\nஉங்கள் ஃபேவரட் ஹீரோ ஹீரோயின்களை பற்றி உங்களுக்��ு தெரியாத ரகசியங்கள்\nசூர்யா படத்தின் டைட்டில் எப்போது ரிலீஸ் தெரியுமா\nமாடுகளை கடத்த வந்தவர்கள் என்று நினைத்து இருவரை தாக்கிய கிராம மக்கள்\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nகல்யாண வீட்டில் டான்ஸ் ஆடிய அம்மா- மகள்.. சிரித்துக்கொண்டே ரசித்த தோனி\nஅமித்ஷா கேட்டதால், மோடி அரசை ஆதரித்து வாக்களித்தோம்: செல்லூர் ராஜூ\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\nமாடுகளை கடத்த வந்தவர்கள் என்று நினைத்து இருவரை தாக்கிய கிராம மக்கள்\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T09:37:12Z", "digest": "sha1:ILZILRPFFWCK7UZENXMBZHWFICOXTDUL", "length": 13405, "nlines": 172, "source_domain": "athavannews.com", "title": "டேவிட் கமரூன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nகிம்-இன் வாக்குறுதி நிறைவேறும்வரை தடைகளை தளர்த்தக்கூடாது: அமெரிக்கா\nபுதிய வர்த்தக உடன்பாடு: அவுஸ்ரேலியாவுடன் பிரித்தானியா பேச்சு\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தொடர்ந்தும் கிடைக்குமா\nநம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றி கொண்டது பா.ஜ.க\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nதந்தையின் மரணச்சடங்கில் அரசியல் கைதி- சோகத்தில் மூழ்கிய கிளிநொச்சி\nஅரசியலமைப்பு விடயத்தில் ஒளிவு மறைவில்லை: சுமந்திரன் - ஜயம்பதி கூட்டாக அறிவிப்பு\nபகிரங்க விவாதத்திற்கு வருமாறு சி.வி.க்கு தவராசா சவால்\nஅனந்தி சசிதரன் விவகாரம்: அஸ்மினிடம் பொலிஸார் விசாரணை\nநம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் மோடி கருத்து\nசிங்கப்பூர்-இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nபேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் முயற்சியில் புதிய பிரெக்சிற் செயலாளர்\nபேர்லின் கொள்ளைச் சம்பவம்: 77 சொத்துடைமைகள் பறிமுதல்\nவரலாற்றில் விலை உயர்ந்த கோல் காப்பாளராக மாறுகின்றார் அலிசன் பெக்கர்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nசீன- பிரித்தானிய உறவை ஆழப்படுத்துவது குறித்து பேச்சு\nசீன- பிரித்தானிய உறவை வலுப்படுத்துவது தொடர்பாக சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கிற்கும், பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூனும் கலந்துரையாடியுள்ளனர். இருநாட்டு தலைவர்களுக்கும் இடையிலான குறித்த சந்திப்பு நேற்று (விய���ழக்கிழமை) பீஜிங்கில் இ... More\nகிம்-இன் வாக்குறுதி நிறைவேறும்வரை தடைகளை தளர்த்தக்கூடாது: அமெரிக்கா\nபுதிய வர்த்தக உடன்பாடு: அவுஸ்ரேலியாவுடன் பிரித்தானியா பேச்சு\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தொடர்ந்தும் கிடைக்குமா\nநம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றி கொண்டது பா.ஜ.க\nமத்திய அரசு நீதியை நிலைநாட்டத் தவறிவிட்டது: சந்திரபாபு நாயுடு\nதுப்பாக்கி வன்முறைகளை குறைக்க 44 மில்லியன் டொலர்கள் நிதி\nகாடுகளை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை\nகுடிநீர் விநியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியில் மனித எச்சங்கள்: யாழில் பரபரப்பு\nமெய்சிலீர்க்க வைக்கும் மீன் மழை\nகாதலன் காதலிக்கு கொடுக்கும் அதிர்ச்சி\nமெய்சிலீர்க்க வைக்கும் மீன் மழை\nகாதலன் காதலிக்கு கொடுக்கும் அதிர்ச்சி\nகழுதை மேல் சவாரி செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஇப்படியொரு சாகசம் தேவை தானா\nகோடை காலத்தில் நீச்சல் குளத்தில் விளையாடும் செல்லப் பிராணிகள்\nடினாலியின் உச்சத்தை தொட்ட சீன பிரஜை\nட்ரம்பின் குடியேற்றக் கொள்கையை விளக்கும் கலைஞனின் படைப்பு\nபிரித்தானியாவில் அந்தரத்தில் பறந்து திரிந்த ரிச்சாட் பிரவுனிங்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nசீன பொருட்களுக்கு மீண்டும் வரி: ட்ரம்ப் எச்சரிக்கை\nவணிகப் போரை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் கோாிக்கை\nமரக்கறி வகைகளின் விலை குறைவடையும் சாத்தியம்\nபெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\nசர்வதேச வர்த்தக இழுபறி பொருளாதார வளர்ச்சிக்கு சவால்- IMF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2012/01/blog-post_13.html", "date_download": "2018-07-21T09:19:35Z", "digest": "sha1:FJ5D3R2KZAINQ6FKOVXU47IXQIJ3XH7Z", "length": 62206, "nlines": 757, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: மாதங்களில் மார்கழி", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nமாதங்களில் நான் மார்கழியாக இருப்பேன் என்றார் கண்ண பரமாத்மா. நாளையுடன் மார்கழி முடியப்போகின்றது. அத்துடன் இன்று மார்கழி வெள்ளிக்கிழமை. இன்றைய மலரில் நம் மனம் கவர்ந்த கள்வன் அந்தக் கண்ணனுக்காக கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியஒரு பாடலைப் பதிவு செய்துள்ளேன். பாடலைப் படித்தும், கேட்டும் மகிழுங்கள்\nஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்\nமாயக் கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ\nஅவன் வாய்நிறைய மண்ணையள்ளி மண்டலத்தைக் காட்டியபின்\nபின்னலிட்ட கோபியரின் கன்னத்திலே கன்னம் வைத்து\nமன்னவன்போல் லீலை செய்தான் தாலேலோ\nஅந்த மந்திரத்தில் அவர் உறங்க மயக்கத்திலே இவன் உறங்க\nநாகப்பதம் மீதிலவன் நர்த்தனங்கள் ஆடியதில்\nதாகமெல்லாம் தீர்த்துக்கொண்டான் தாலேலோ - அவன்\nமோகநிலை கூட ஒரு யோகநிலை போல் இருக்கும்\nயார் அவனைத் தூங்க விட்டார் ஆராரோ\nயார் அவனைத் தூங்க விட்டார் ஆராரோ\nகண்ணன் அவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்\nஅன்னையரே துயிலெழுப்ப வாரீரோ - அவன்\nபொன்னழகைக் காண்பதற்கும் போதைமுத்தம் கேட்பதற்கும்\nகுரல்: S P பாலசுப்ரமணியம்\nவகுப்பறைக்கு வருபவர்கள் மூன்று வகை:\n1. அரிய கலையான ஜோதிடத்தைக் கற்றுத் தேர்வதில் ஆர்வம் உள்ளவர்கள் (இந்த வகையில் வருகிறவர்கள் 10 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே\n2. ஜோதிடத்தைக் கற்றுக்கொள்வதற்கு நேரம் இல்லை. ஆனால் வெளியாகும் பாடங்களில் தங்கள் ஜாதகத்துடன் தொடர்புள்ள செய்திகள், குறிப்புக்கள்\nவருகின்றனவா என்று பார்க்க வருகிறவர்கள் (70% பேர்கள் இந்தக் கணக்கில் வருவார்கள்)\n3. வாத்தியாரின் எழுத்துக்களால் ஈர்க்கப்பெற்று, வெளியாகும் பொது ஆக்கங்களைப் படிக்க வருகிறவர்கள்\nநேற்றைய வகுப்பறையில், இந்தியாவின் எதிர்காலம் பற்றிய பேப்பர் கட்டிங்குகள் வேண்டுமென்றால் எழு��ுங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.\nவகுப்பறையில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் 2,938 பேர்கள்\nநேற்று வந்து விட்டுப்போனவர்கள் 1,550 பேர்கள் (Hit counter மூலம் எண்ணிக்கை தெரியும்)\nPaper Cutting குகளைக் கேட்டு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்கள் தெரியுமா\nவெறும் 45 பேர்கள் மட்டுமே\nநாட்டின் மீது உள்ள அக்கறையைப் பார்த்தீர்களா\nஇந்த லட்சணத்தில் நாட்டின் ஜாதகத்தை எதற்காக அலச வேண்டும் அப்படியே அலசினாலும் அந்த 45 பேர்களுக்கு மட்டும் மின்னஞ்சல் மூலம் அனுப்பினால் போதுமா\nயாரையும் குறை சொல்ல முடியாது. பொருளாதார நெருக்கடி நிறைந்த இன்றையச் சூழ்நிலையில் அதை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா யாருக்கு நேரம்உள்ளது நாளொன்றிற்கு 24 மணி நேரம் என்பதை நாளொன்றிற்கு 48 மணி நேரமாக இறைவன் மாற்றினால் எல்லாம் சாத்தியப்படும்\nஇறைவா, அதை எப்போது செய்வாய்\nலேபிள்கள்: classroom, கண்ணதாசன், கண்ணன் பாடல்கள்\nஎனக்கு மிகவும் பிடித்த பாடலை பதிவிட்டதற்கு நன்றி. மெல்லிசை மன்னரும் கவியரசரும் இணைந்தால் இனிமைக்கு கேட்கவா வேண்டும் அத்துடன் கண்ணனைப் பற்றி கண்ணதாசன் எழுதிய பாடல்கள் அனைத்தும் சிறப்பானவை. கல்லூரி நாட்களில் வீணை வகுப்பாசிரியை கற்றுக்கொடுத்து இந்தப் பாடலை வாசித்ததுண்டு. இப்பொழுது பழக்கம் விட்டுப்போய் எதுவும் நினைவில்லை. இனிமையான எஸ்.பி. பாலாவின் குரல் மனதை மயக்கும். எனக்குத் தெரிந்த தாலாட்டுப் பாட்டாக இருந்ததால் என் குழந்தைளுக்கு பாடியதுண்டு. என் பாடல் அவர்களை தூங்க வைத்தததா இல்லையா என்பது சர்ச்சைக்குரியது.\nபாடலைக் கேட்டுக் கொண்டே பின்னூட்டமிடுகிறேன். சில நேரங்களில் S.P.B. அவர்களின் குரலில் பாடலைக் கேட்கும் போது கண்ணபிரான் அருகில் இருப்பதாய் உணர்வு ஏற்படும்.\nஅடுத்ததாக புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ஒலிக்கின்றது. TMS மற்றும் கண்ணதாசன்.\nவகுப்பறைக்கு வருபவர்கள் மூன்று வகை:\n1. அரிய கலையான ஜோதிடத்தைக் கற்றுத் தேர்வதில் ஆர்வம் உள்ளவர்கள் (இந்த வகையில் வருகிறவர்கள் 10 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே\n2. ஜோதிடத்தைக் கற்றுக் கொள்வதற்கு நேரம் இல்லை. ஆனால் வெளியாகும் பாடங்களில் தங்கள் ஜாதகத்துடன் தொடர்புள்ள செய்திகள், குறிப்புக்கள்\nவருகின்றனவா என்று பார்க்க வருகிறவர்கள் (70% பேர்கள் இந்தக் கணக்கில் வருவார்கள்)\n3. வாத்தியாரின் எழுத்த��க்களால் ஈர்க்கப்பெற்று, வெளியாகும் பொது ஆக்கங்களைப் படிக்க வருகிறவர்கள்\nநேற்றைய வகுப்பறையில், இந்தியாவின் எதிர்காலம் பற்றிய பேப்பர் கட்டிங்குகள் வேண்டு மென்றால் எழுதுங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன்.\nவகுப்பறையில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் 2,938 பேர்கள்\nநேற்று வந்து விட்டுப்போனவர்கள் 1,550 பேர்கள் (Hit counter மூலம் எண்ணிக்கை தெரியும்)\nPaper Cutting குகளைக் கேட்டு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்கள் தெரியுமா\nவெறும் 45 பேர்கள் மட்டுமே\nநாட்டின் மீது உள்ள அக்கறையைப் பார்த்தீர்களா\nஇந்த லட்சணத்தில் நாட்டின் ஜாதகத்தை எதற்காக அலச வேண்டும் அப்படியே அலசினாலும் அந்த 45 பேர்களுக்கு மட்டும் மின்னஞ்சல் மூலம் அனுப்பினால்\nயாரையும் குறை சொல்ல முடியாது. பொருளாதார நெருக்கடி நிறைந்த இன்றையச் சூழ்நிலையில் அதை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா யாருக்கு நேரம் உள்ளது நாளொன்றிற்கு 24 மணி நேரம் என்பதை நாளொன்றிற்கு 48 மணி நேரமாக இறைவன் மாற்றினால் எல்லாம் சாத்தியப்படும்\nஇறைவா, அதை எப்போது செய்வாய்\nகவியரசரின் வரிகளில் தான் கண்ணனேத் தவழ்கிறானே பாருங்களேன்\nநீலநிறக் கண்ணனவன் தாமரை முகத்தின்\nபாலகனே பாரளந்த பரந்தாமனே -உனை\nசெந்தாள் நான் பணியும் முன்னமே\nகானமும், காட்சியும் கவிஞர்தம் சொல்லாட்சியும்\nஅதனாலே அவரின் தமிழின் மாட்சியும்\nஅதனோடே கோலோச்சி நிற்கும் இசையும்\nஇரண்டையும் இதமாய், இனிமையாய் தெய்வீகமாய்,\nஇதயம் குளிர செய்த அவரின் குரலும்...\nஇதயம் கண்டுணர செய்த உங்களுக்கும்\nM .S விஸ்வநாதன்&கண்ணதாசன் கூட்டில் சோடை போனது எதுவுமில்லை.இதில் இளையமையான s .p ,p ,குரல் கூடுதல் போதை.\nதேடி தந்தமைக்கு நன்றிகள் அய்யா.\nஅய்யா கொடுத்த அழைப்பை ஏற்று பலரும் மின்னஞ்சல் முலமாக இந்திய ஜாதகஅலசலை பெற்றிருப்பார்கள் என நினைக்கிறேன்.ஆனால் நான் மின்னஞ்சல் அனுப்பவில்லை. அதனை வகுப்பறையிலேயே படிக்க விரும்புகிறேன்.முடியும் என்றே காத்திருக்கிறேன்.\n\"தட்டாத கதவு திறக்காது\" -பிரஞ்ச் மொழி.\nஇன்று அவசர பனி நிமித்தம் வியட்நாம் பயணம்.முடித்துவிட்டு மனைவி மகளுடன் மலேசியா இரண்டு தினங்கள்.அதையும் முடித்துவிட்டு திங்கள் அன்று சென்னை.அங்கிருந்து வகுப்புக்கு வருகிறேன்.\nவாத்தியார் ஐயா வண‌க்கம்,அருமையான கிருஸ்ணகானம் இத்துடன் புல்லாங்குழல் கொடுத்த மூ���்கில்களே,டாக்டர். பாலமுரளிகிருஸ்ணாவின்'சின்னக் கண்ணண் அழைக்கிறான் போன்ற80களில்பிரபலமான பாடல்களை இன்றும் கேட்க இனிமையானவை. நாட்டின் ஜாதகம் பற்றிய அலசலை முத‌லில் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்தவர்களில் நானும் ஒருவன்.அப்பொழுதும் ஐயர் அவர்களின் மறுப்பு பின்னூட்டங்களைப் வாசித்தபோது என்மனதில் ஏதோ இனம் தெரியாதசிக்கல் இருப்பது போன்று தோன்றியது.நீங்கள் இருவரும் முருகப்பெருமானின் பக்த்தர்கள் ஆனபடியாலும்மற்றும் உங்களின் மற்றோறின் நியாயமான கருத்துக்களை மதிக்கின்ற உயர்ந்தபண்பிணாலும் எந்தசிக்கலுமின்றித் தீர்க்கப்பட்டது.உங்களால் நாட்டின் ஜாதகம் அலசப்படவேண்டும் என்று எல்லாம்வல்ல முருகப்பெருமான் நினைப்பானாயின் இன்று இல்லாவிடினும் என்றோ ஒரு நாள் நிறைவேற்றியே தீருவான்.நீங்கள் அறியாததல்ல எதோ என் மனதில் பட்டது எழுதிவிட்டேன்.நானும் ஒரு முருகபக்தன்.ஏதும் தவறாக இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும்.முடிந்தால் உங்களிடம் உள்ள ப்த்திரிகை தகவல்களை எனக்கும் அனுப்பவும்.நன்றிகள்.\n///////////////////////// வகுப்பறையில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் 2,938 பேர்கள்\nநேற்று வந்து விட்டுப்போனவர்கள் 1,550 பேர்கள் (Hit counter மூலம் எண்ணிக்கை தெரியும்)\nPaper Cutting குகளைக் கேட்டு விண்ணப்பித்தவர்கள் எத்தனை பேர்கள் தெரியுமா\nவெறும் 45 பேர்கள் மட்டுமே\nநீண்ட நாட்களுக்குப் பிறகு வகுப்பறைக்கு வந்துள்ளேன்.வாத்தியார் அவர்களின் எண்ணத்தின் வலிமை எண்னை வகுப்பறைக்கு வரவழைத்துள்ளதாகவே எண்ணுகிறேன்.\nPaper Cutting எனக்கும் அனுப்பி வைக்குமாறு,வேண்டுகிறேன்.\nசென்ற வாரம்தான் எதார்த்தமாக இந்தப்பாடலை டிவியில் யூடியூப் லே லயித்துப் பார்த்தேன்..மனதுக்கினிமையான அருமையான பாடல்..\n///////அவன்பொன்னழகைக் காண்பதற்கும் போதைமுத்தம் கேட்பதற்கும்கன்னியரே கோபியரே வாரீரோ(ஆயர்பாடி)---------////////\n'பொன்னழகைப் பார்ப்பதற்கும்' என்று பாடப்பட்டுள்ளது..\nபேப்பர் கட்டிங் பார்த்தேன்..மிக்க நன்றி..ஆசிரியரே..\nகாலசர்ப்ப தோஷம் பாதிப்பில் இருந்து எந்தெந்த கிரகங்கள் பாதிப்பில் என்னென்ன நடக்கும் என்றும் கடைசியில் தேசப்பற்றுமிக்க மாவீரன் ஒருவனின் முயற்சியால் எல்லாம் தூக்கி நிறுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டிருந்தது..\nஅதுவரை ஜனநாயக அமைப்பாகவே இந்தியா இருக்குமா\nமுதலில் ஒருங்க��ணைந்த அமைப்பாக இருக்குமா\nஅண்டை நாடுகள் பலமிகுந்து பெரும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனவே\nஇதுகுறித்து குறிப்பாக சைனா மூன்று பக்கங்களில் இருந்தும் அந்நிய எதிரி நாடுகளைத் தன்வசமாக்கி வேலைகளை துரிதப்படுத்தி தீவிரமாக இயங்கிவரும் இந்த வேளையில் இந்த ஒன்றுக்கும் உதவாத ஜனநாயக அமைப்பு இந்தியாவுக்குத் தேவைதானா\nஇந்த வழவழ கொழகொழ ஜனநாயகஅமைப்பு நீடிக்குமா\nஇல்லை இன்னும் பழைய பஞ்சசீலக் கொள்கையைக் கட்டிக்கொண்டு அழுவதுதான் இந்தியாவின் தலையெழுத்தா\nநேட்டோ கூட்டணிக்குள் இந்தியா என்ற அளவுக்கு வந்துவிட்ட பின்னும் எதற்கு இந்த தேவையற்ற மிதவாதம்பொருளாதார அளவிலே மட்டுமே வளர்ந்துவிட்டால் போதுமாபொருளாதார அளவிலே மட்டுமே வளர்ந்துவிட்டால் போதுமாஅதிலே கூட சைனாவை மிஞ்ச நிச்சயம் முடியாதுபோன்ற நிலைதான் உள்ளது..பொருளாதாரத்திலே ஒன்றுமேயில்லாத பாகிஸ்தான்,இலங்கை போன்ற சில்லுண்டிகளை எதிர்க்கும் துணிச்சலோ முதுகெலும்புடன் கூடிய செயல்களையோ இந்தியா எதிர்காலத்திலாவது செய்யுமா\nசராசரி மக்களுக்கு வளர்ந்தவெளிநாடுகளில் இருப்பது போன்றதொரு நிம்மதியான சோசியல் செக்யூரிட்டி இந்தியாவில் வர ஏதும் வாய்ப்பு இருக்கிறதா\nஇதைப் பற்றியெல்லாம் வெவ்வேறு தளங்களில் தசா புத்தி விவரங்கள் கொண்டு இன்னும் அந்த பேப்பர் கட்டிங்கில் ஏதும் அலசப்படவில்லை..\nஉங்களுக்கு நேரம் கிடைக்கும் போது அலசுங்கள்.. பேப்பர் கட்டிங்கில் உள்ள விவரங்களை அய்யர் படித்திருக்க வாய்ப்புகள் இருக்கலாம்..அந்த அடிப்படையிலே அவர் இந்த அவலங்களைப் பட்டியலிட வேண்டாமே என்று தடுத்துக் குரல் எழுப்பியிருக்கலாம்..\nநடைமுறையில் எளிதில் நடக்காத விஷயங்களைக் கற்பனையில் எதிர்காலத்திலாவது நடக்காதா என்கிற ஆர்வ மேலீட்டின் அடிப்படையிலேதான் ஒவ்வொருவரும் சோதிடத்தின் பக்கம் பார்வையைத் திருப்புகிறோம்..அந்த விதத்தில் இந்தியாவில் குறைகளைக் களையும் அமைப்பு எந்தவிதத்தில் சாத்தியப்படும் என்னென்ன யோகங்கள் இருக்கின்றனபரல் படி என்ன பலன்கள் என்றெல்லாம் அலசவேண்டும் என்பதே என் அவா.\nலக்கினத்தில் 44 பரல்களும் லாபத்தில் 36 பரல்களும் ஐந்தாமிடத்தில் 30 பரல்களும் இருக்கின்ற அருமையான விஷயங்களே என் கண்ணில் படுகின்றன..சனி, செவ்வாயைத் தவிர மற்றெல்லா கிரகங்களுக்கும் சராசரியாக நான்குக்கும் மேல் பரல் இருப்பதுவும் சிறப்பைக் காண்பிக்கிறது..\nஇன்னும் சொல்லப்போனால் இந்த முண்டேன் அஸ்ட்ரோலஜி படி எந்த விதத்திலே அலசமுடியும் என்பது பற்றி பொது விஷயங்களைப் பற்றி எழுதுவதில் என்ன தவறுஇந்தியாவின் நிலை பற்றி அலசுவதைத் தற்காலிகமாகத் தள்ளிப் போட்டிருந்தாலும் ஏன் வேறு ஒரு நாட்டின் ஜாதகத்தை குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான்,ஜெர்மனி போன்ற நாடுகளின் ஜாதகங்களை எடுத்து அலசிப் பார்க்கக் கூடாதுஇந்தியாவின் நிலை பற்றி அலசுவதைத் தற்காலிகமாகத் தள்ளிப் போட்டிருந்தாலும் ஏன் வேறு ஒரு நாட்டின் ஜாதகத்தை குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான்,ஜெர்மனி போன்ற நாடுகளின் ஜாதகங்களை எடுத்து அலசிப் பார்க்கக் கூடாதுஎன்று தோன்றுகிறது.. இப்படிச் செய்தால் சுய ஜாதக அலசல் என்றல்லாது போவதால் அய்யர் பச்சைக் கொடி அசைக்க வாத்தியார் மேல்வகுப்பைத் தொடங்கலாம் என்றே எனக்குத் தோன்றுகிறது..\nவேலை பளு காரணமாக சில நாட்களாக வகுப்பறைக்கு வர முடியவில்லை. இந்தியாவின் ஜாதகத்தை அலசினால் மட்டும் என்ன பெரிதாக மாற்றம் வந்து விடப் போகிறது. எல்லாமே எப்போதும் போல்தான் நடக்கும். இருப்பினும் இந்தியாவின் ஜாதகத்தை அலசுவதால் யாருக்கு என்ன கெடுதல்கள் வந்து விடும் என்று தெரியவில்லை. குறிப்பாக ஐயர் அவர்களுக்கு என்ன கெடுதல் நேரும் என்று தெரியவில்லை. ஒரு காரணம் சொல்கிறார். அதை வைத்து சப்பைக் கட்டு கட்டுவதற்கு இன்னும் ஏதேதொ சொல்கிறார். அவர் சொல்வதை வைத்து ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். I'm still not convinced.\nஇன்று பதிவு செய்யபட்டுள்ள பாடல் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியது. உங்களுடைய பாராட்டுக்களும் நன்றிகளும் அவரையே சேர வேண்டும்.\nஇன்றையப் பதிவிற்கு பின்னூட்டமிட்டுள்ள அனைவரும் எனது நன்றி. தனித்தனியாக பதில் பின்னூட்டம் இட நேரமில்லை. மன்னிக்கவும். வெளியூர் பயணத்தில் இருக்கிறேன். நாளைக் காலையில் பதிவின் மூலமாக மீண்டும் சந்திப்போம்\nஇந்திய ஜாதக அலசலைப் பற்றிய மைனரின் கருத்திற்கும் திருவாளர் ஆனந்தின் கருத்திற்கும் எனது நன்றி. காலம் கனியட்டும் அலசுவோம் என்று மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கொள்கிறேன்\nஇன்று பதிவு செய்யபட்டுள்ள பாடல் கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதியது. உங்களுடைய பாராட்டுக்களும் நன்றிக��ும் அவரையே சேர வேண்டும்.\nஇன்றையப் பதிவிற்கு பின்னூட்டமிட்டுள்ள அனைவரும் எனது நன்றி. தனித்தனியாக பதில் பின்னூட்டம் இட நேரமில்லை. மன்னிக்கவும். வெளியூர் பயணத்தில் இருக்கிறேன். நாளைக் காலையில் பதிவின் மூலமாக மீண்டும் சந்திப்போம்\nஇந்திய ஜாதக அலசலைப் பற்றிய மைனரின் கருத்திற்கும் திருவாளர் ஆனந்தின் கருத்திற்கும் எனது நன்றி. காலம் கனியட்டும் அலசுவோம் என்று மட்டும் இப்போதைக்கு சொல்லிக்கொள்கிறேன்\nநான் கேட்ட இந்த பாடலை பார்த்ததில்லை...காணொளி மூலம் இன்று தான் கண்டு ரசித்தேன்...மிக்க நன்றி ஐயா...\nபேப்பர் கட்டிங்களை தந்தமைக்கி மிக்க நன்றிகள்...பேப்பர் கட்டிங்கில் வரும் வெள்ளிமணியில் வெளியான செய்தியை நானும் முன்பு படித்திருந்தேன்...ஆனால் அந்த மாவீரன் யார் என்று சிறிதளவு கூட யூகிக்க முடியவில்லையேபலர் அந்த மாவீரன் ராகுல் காந்தி என்றும் கூறுகின்றனர்...ஆனால் நிச்சயம் அவராக இருக்க வாய்ப்பேயில்லை காரணம் அவரிடம் நேர்மையில்லை.அத்துடன் அவர் செயல்கள் எல்லாம் எனக்கு போலியாகவே தோன்றுகிறது...பின்பு யார் அந்த மாவீரன் என்பது தான் இப்போதைய மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது\n//நாட்டின் ஜாதகத்தை குறிப்பாக அமெரிக்கா, ஜப்பான்,ஜெர்மனி போன்ற நாடுகளின் ஜாதகங்களை எடுத்து அலசிப் பார்க்கக் கூடாது\nஇதுவும் நல்ல யோசனையாக தான் உள்ளது...அதைப் போலவே மேலை நாடுகளோடு கீழை நாடுகளின் குறிப்பாக பல இன்னல்களை சந்திக்கும் ஆப்பிரிக்க நாடுகளின் ஜாதகங்களை அலசலாம் என்பது என் அபிப்பிராயம்...\nஎல்லாம் சரி,அந்தந்த நாடுகளின் சுதந்திர நாள்கள் வேண்டுமானால் கிடைக்கலாம் ஆனால் அந்த நாடுகள் சுதந்திரம் அடைந்த‌ நேரத்தை எப்படி சேகரிப்பது\nகதவை தட்டி காத்திருப்பது சரி.. பூட்டிய\n///பேப்பர் கட்டிங்கில் உள்ள விவரங்களை அய்யர் படித்திருக்க வாய்ப்புகள் இருக்கலாம்..அந்த அடிப்படையிலே அவர் இந்த அவலங்களைப் பட்டியலிட வேண்டாமே என்று தடுத்துக் குரல் எழுப்பியிருக்கலாம்.....///\nஅன்பு தோழர் மைனர் அவர்களின்\n///ஐயர் அவர்களுக்கு என்ன கெடுதல் நேரும் என்று தெரியவில்லை. ஒரு காரணம் சொல்கிறார். அதை வைத்து சப்பைக் கட்டு கட்டுவதற்கு இன்னும் ஏதேதொ சொல்கிறார். அவர் சொல்வதை வைத்து ஒன்றே ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன். I'm still not convinced.///\nநன்றி சகோதரர் ஆனந்து அ���ர்களே..\nநாம் சொல்வது அது அது தான்..\nசரியாக படும் படி சொல்ல\nஅய்யருக்கு கெடுதல் என்பதை வேறுவிதமாய்\nமனது மிகவும் வ்லிக்கிறது நேற்று செய்த தவுறுக்காக.\nஎனக்கு மிகவும் விருப்பமான பாடல். இடைச்சேர்க்கை பற்றி: நானும் ஜாதக அலசலை எதிர்பார்த்து எமாற்றமடைந்ததால் மின்னஞ்சல் அனுப்பவில்லை. தனுசுவின் கருத்தையே நானும் வழிமொழிகிறேன். இந்தியாவின் ஜாதக அலசலை கூடிய விரைவில் எதிர்பார்க்கிறேன்.\nஅன்புள்ள வாத்தியார் ஐயா அவர்களுக்கு அன்பு மாணவனின் தை பொங்கல் நல் வாழ்த்துகள் .\nதாயிடம் இருந்து பிள்ளையை பிரித்து விட்டால் தாய் பிள்ளை உறவு இல்லாமல் போகிவிடுமா என்ன \nஅதை போலதான் பின்னுட்டம் விடுபவர்களும் ஐயா\nஎல்லாம் அறிந்த தாங்களும் மன கலக்கம் அடைந்தாள் மாணவர்களாகிய எங்களுக்கு யார் ஐயா ஆறுதல் கூறுவது\nநாட்டின் மீதுள்ள அக்கறை என்று தாங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.\nPaper Cutting குகளை நம்ப மனமில்லை. தங்கள் அலசலில் நம்பிக்கை வைத்தே பலர்\nPaper Cutting குகளை கேட்கவில்லை என்பதே நிஜம்\n\"கண்ணன் அவன் தூங்கிவிட்டால் காசினியே தூங்கிவிடும்...\"என்று இருக்க வேண்டும். 'காற்றினியே'என்று காண்கிறது.\nAstrology பூணூலை மாற்றுகிற தினம் மட்டுமா அது\nAstrology காதலில் கிறங்கிய தேவயானி என்ன செய்தாள்\nகாலையில் மீண்டும் உயிர் பெறுவோம்\nAstrology ஏற்ற, இறக்கங்களை எப்படி அறிவது\nAstrology: OMR ரோட்டில் பண்ணை வீடு இருப்பவன் எதற்க...\nAstrology காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ள வேண்டாம்\nஎன் சமையலறையில் நீ சபீனா\nAstrology 26 நாடுகளுக்குச் சொந்தக்காரி என்றால் சு...\nAstrology சந்திப்போமா இன்று சந்திப்போமா\nஎங்கும் தங்கட்டும் பொங்கல் மகிழ்ச்சி\nShort Story தைப்பூசமும் சிகப்பி ஆச்சியும்\nAstrology இந்தியாவைப் பற்றி என்ன(டா) நினைத்துக்கொண...\nமச்சான் உறவை எருது எப்போது கொண்டாடும்\nOld is Gold என்பது உண்மையா\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gowrybalan.blogspot.com/2010/08/", "date_download": "2018-07-21T09:25:07Z", "digest": "sha1:CBHCKTT7UKR3DYKT3Q4H33N55XH4TMRV", "length": 6947, "nlines": 124, "source_domain": "gowrybalan.blogspot.com", "title": "உதிரிப் பூக்கள்: August 2010", "raw_content": "\nமனமுதிரும் நினைவுகளையும் கனவுகளையும் காத்துவைக்கும் பெட்டகம்.\nபுவனா..திருமண நாள் நல் வாழ்த்துகள்\n28,08,10 திருமண நாள் காணும் புவனா ஸ்வாமிநாதன் தாம்பதியினர்க்கு எனது இதயம் கனிந்த திருமண நாள் நல் வாழ்த்துகள்\nநண்பர் கிரியின் பிறந்த நாள் “பா”\n18.08.2010 பிறந்தநாள் காணும் அன்பின் நண்பர் கிரிக்கு எனது இதயங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகள்\nகாதம் பலவும் கடந்திட வேண்டுமா..\nநேசம் உணர்த்த கடல்கடந்து _ வீசிடும்\nகாற்றுனது காதுரசக் கேட்டேநீ பாரதனின்\nஎங்கும் வாழும் அன்பே மூச்சாய்\nதுன்பம் தன்னை என்றும் தாங்கும்\nவெந்த உள்ளம் நீவும் கைபோல்\nதென்றல் போன்ற மென்மைப் பேச்சை\nசிறுநடை பயின்றிடும் மழலையின் அடியினைத்\nதொடர்ந்திட மனமது மயங்கிடக் குறும்பொடு\nஅலைகொண்டு வரும்நுரையும் கரைந்தோடும் கலையாமல்\nகரைமீது மலைபோல உனதெண்ணம் நிலையாகும்\nதருந்தமிழ் இனிதெனச் சுவைத்திட வரும்கவி\nஅருவியாய் நனைத்திடும் பொழுதினில் பயிற்றிடும்\n<<<<<<<<<<<<<<<<பாவிலக்கணம் சொல்லித் தந்த தோழி சூரியாவிற்கும் தமிழ நம்பி அவர்களிற்கும் நன்றி>>>>>>>>>>>>>>>>>>>>>>>\nஎண்ணி அழுவதே யிச் சாரலா..\nகொண்ட கோபமே யிச் சாரலா..\nகங்கை நதி - நிலத்தில்\nஅகிலம் நனைய அழுகிறதே... பாவம்\nஎண்ணம் பிறக்கின்றதே யிச் சாரலால்...\nநண்பர் கிரியின் பிறந்த நாள் “பா”\nபுவனா..திருமண நாள் நல் வாழ்த்துகள்\n*வருகைக்கு நன்றி, மீண்டும் வருக*. Powered by Blogger.\n© 2010 உதிரிப் பூக்கள் |உங்கள் வருகைக்கு மிக்க நன்றி |:) பாலன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2011/06/part-33.html", "date_download": "2018-07-21T10:03:48Z", "digest": "sha1:DDO45P3BMMFNMK5IW2WGNHU74Q7KGS7R", "length": 9487, "nlines": 131, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 33", "raw_content": "\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 33\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nபிகர்களின் சிரிப்பும்,ஆன்ட்டிகளின் அணைப்பும் ஆண்களை\nபிகர் உஷார் பண்ணுவது என்பது எதிர்க்கால திட்டமிடல்..\nஅதற்கான முயற்சியை நீ இன்றே தொடங்கினால் மட்டுமே\nஆன்ட்டிகளை அடைய முதலில் அச்சத்தை விட வேண்டும்..\nஇல்லையேல் ஆன்ட்டிகளை விட வேண்டும்..\nஅரவணைப்புக்காக ஆயிரம் பேரு வெயிட்டிங்..\nஎத்தனை முறை பெண்களை அழவைத்தாலும் அவர்கள் சாய\nதோள்கள் தந்து பாருங்கள்..தேவதைகளுக்கு பழிவாங்க தெரியாது..\nபாசம் காட்ட தான் தெரியும்..\nஆன்ட்டிகளை பார்த்தவுடன் எழும் உணர்வுகளை\nபெண்களை விட்டு விலகி செல்வது எளிது..\nஆனால் அவர்கள் அன்பில் இருந்து விலகுவது தற்கொலைக்கு சமம்..\nஉன்னுடன் இருப்பவர்கள் உன்னை போல இருக்க வேண்டும்\nஎன்று எண்ணாதே..அப்புறம் FIRE ஆகிடும்..\nநீ உஷார் பண்ணிய பிகர்களை எண்ணி பெருமைப்படாதே..\nஉன்னை காறித்துப்பிய கன்னிகளை எண்ணிப்பார்..\nஎன் கூட பேச உனக்கு நேரமில்லையானு கேட்டு கடுப்பேத்துற\nகாதலியை விட எப்ப பாரு வேலை,வேலைன்னு உடம்பை\nகெடுத்துக்காதடானு கவலைப்படுற ஆன்ட்டியே அற்புதமானவள்..\nஉனக்கு பிடிச்ச பொண்ணு எப்பவுமே உன்கூட இருக்கணும்னு\nநினைக்கிறது தப்பு இல்ல..ஆனா அவ அவளுக்கு பிடிச்சவன் கூட\nஇருக்கணும்னு நினைக்கிறதை தடுக்குற வரைக்கும்..\nகழட்டி விட முடிவு பண்ண காதலி நீ என்ன சொன்னாலும்\nபுரிஞ்சிக்க மாட்டா..அரவணைக்கிற ஆன்ட்டி நீ\nஅவமானப்படுத்தினாலும் உன்னை பிரிஞ்சி போக மாட்டா..\nஎன் சந்தோஷத்திற்கு காரணம் ஆன்ட்டிகளாக இருக்கலாம்..\nஆனால் நிச்சயம் என் அழுகைக்கு காரணம் ஆன்ட்டிகளாய்\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசிய���்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nஏன் இப்படி ....Part 24\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 35\nமாத்தி யோசி ...part 29\nஏன் இப்படி ... Part 23\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 34\nபுரிஞ்சவன் தான் பிஸ்தா...Part 20\nஏன் இப்படி ...Part 22\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 33\nஏன் இப்படி... Part 21\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 32\nஅமுதம் வேண்டாம்..உன் அருகாமை போதும்\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/Born%20into%20Brothels%20(2004)/", "date_download": "2018-07-21T09:29:50Z", "digest": "sha1:OG2GJSINEFPK5HCGXUECSWKPOVLF7UGS", "length": 1577, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " Born into Brothels (2004)", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஸானா ஆண்டி, எங்களை இன்னைக்கு பீச் கூட்டிட்டுப் போனாங்க. இதுவரைக்கும் நான் கடலைப் பார்த்ததேயில்லை. ஸானா ஆண்டி மாதிரி நல்லவங்களை பார்க்கவே முடியாது. எங்களை ஸூ-வுக்கெல்லாம் கூட்டிட்டுப் போனாங்க. அப்படி என்ன இல்லாததையா காட்டிட்டாங்க அந்தச் சேரியும், சேரிவாழ் மக்களும் நாம் உருவாக்கிய சமூகம்தானே அந்தச் சேரியும், சேரிவாழ் மக்களும் நாம் உருவாக்கிய சமூகம்தானே -ன்னு.. யாரோ, ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்கு வக்காலத்து வாங்கிய போது......தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/productivity-video/how-to-be-productive-5-essential-things-video-t/", "date_download": "2018-07-21T09:57:09Z", "digest": "sha1:5MRRDBNG6TUE7HXAD2SASUSQANWEM2GZ", "length": 12660, "nlines": 261, "source_domain": "positivehappylife.com", "title": "திறமையாக செயல்படுவது எப்படி - 5 முக்கியமான விஷயங்கள் - விடியோ - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nஊக்கம் உற்சாகம் செயல் திறமை முன்னேற்றம்\nசெயல் திறமை / செயல் திறமை விடியோ / நிறைவான வாழ்க்கை விடியோ\nதிறமையாக செயல்படுவது எப்படி – 5 முக்கியமான விஷயங்கள் – விடியோ\nதிறமையாக செயல்படுவது எப்படி – 5 முக்கியமான விஷயங்கள் – விடியோ\nஉங்கள் வாழ்க்கையை மேம்படுத்த எளிதான வழிகள்\nசுய மரியாதையும் தன்னம்பிக்கையும் பெறுவது எப்படி\nமனதில் புத்துணர்வு கொள்ள 5 எளிதான வழிகள் – விடியோ\nசந்தோஷமாக இருக்க ஒரு நிச்சயமான வழி – விடியோ\nNext presentation கடவுளை அஞ்ச வேண்டிய அவசியமில்லை\nPrevious presentation திறமையாக செயல்படுவது எப்படி – 5 முக்கியமான விஷயங்கள்\nதைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும்\nவிவேகமான, சாமர்த்தியமான வழியை தேர்ந்தெடுங்கள்\nஆத்திச் சூடி – ககர வருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajkanss.blogspot.com/2009_04_07_archive.html", "date_download": "2018-07-21T09:32:40Z", "digest": "sha1:OTVZIWWORRFAFOYMLVOUMI4WWONYHCR6", "length": 10338, "nlines": 261, "source_domain": "rajkanss.blogspot.com", "title": "சிவசைலம்: Tuesday, April 07, 2009", "raw_content": "\nஇம்சை அரசனும் கலைஞர் டிவியும் -- வைகோவும் அம்மாவும்\nபொதுவாக தொலைக்காட்சிகளில் புதிய திரைப்படங்கள் போட்டால் படம் இரண்டரை மணி நேரம் என்றால் விளம்பரத்தோடு 4 மணி நேரம் போட்டுத்தாக்கும் பழக்கம் உண்டு. இந்தியன் திரைப்படம் ராஜ் டிவியில் முதலில் ஒளிபரப்பிய போது 5 மணிநேரத்திற்கும் மேலாக போட்டு ஒரு சாதனையை உண்டு பண்ணினாங்க... இந்த மாதிரி புதுப்படங்கள் விசயத்தில் சன் டிவி கொஞ்சம் அடக்கி வாசிக்கும். படம் இரண்டரை மணி நேரம் என்றால் விளம்பரத்தோடு சேர்த்து மூன்றரை மணி நேரம் தான் அவர்கள் கணக்கு.... ஆனால் இந்த விசயத்தில் சன் டிவியை மிஞ்சி விட்டது நமது கலைஞர் தொலைக்காட்சி.கலைஞர் டிவியில் ஒளிபரப்பபட்ட முதல் திரைப்படம் என்ற பெருமை இம்சை அரசன் படத்தையே சாரும்... அதனாலதான் என்னவோ இந்த ஒன்றரை வருடங்களுக்குள் இப்படத்தை அஞ்சாறுவாட்டி காண்பிச்சிட்டாங்க... அதுவும் விளம்பரங்களே இல்லாமல்....இந்த மாதிரி ஹிட் படங்கள�� சன்னுக்கு கிடைத்தால் வருசத்துக்கு ரெண்டு வாட்டி காண்பித்து நல்லா அறுவடை பண்ணுவாங்க... கலைஞர் டிவிக்கு அனுபவம் போதலை... மக்களை சந்தோசப்படுத்துவதற்காக இந்த நஷ்டத்தை தாங்கிக்கிறாங்க போல............\nதமிழ்நாட்டில உள்ள எந்த அரசியல் வாதிக்கும் இந்த மாதிரி நிலைமை வரக்கூடாது... நேத்து ஆரம்பிச்ச கட்சியெல்லாம் கூட்டணி, சீட்டு, என்று பிசியா இருக்கும் இந்நேரத்தில் வைகோவின் நிலைமை அவரே அப்படி இருக்கும் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். நேற்று தொலைக்காட்சியில் பேட்டி கோடுக்கும் போது கண்ணில் தண்ணி வராத குறையாக தனக்கு இப்போதைக்கு தேர்தல் குறித்தோ,கூட்டணி குறித்தோ எண்ணம் வரவில்லை என்கிறார். அம்மா நெஞ்சில் குத்துகிறார் என்றால் அவரது கட்சிக்காரர்கள் முதுகில் குத்துகிறார்கள்.. தினசரி அவரது கட்சியில் இருந்து யாராவது ஒருவர் எதிர் அணிக்கு மாறிக்கொண்டே இருக்கிறார்கள். அம்மாவும் கலைஞரும் இந்த விசயத்தில் மட்டும் ஒன்று சேர்ந்து கொண்டு வைகோவை ஒரு வழி பண்ணிவிட்டார்கள். இப்போதைக்கு கூட்டணிய விட்டு வெளியவும் வர முடியாது..... திரிசங்கு நிலையில் தவிக்கிறார் வைகோ.... டாக்டர் மருத்துவர் ராமதாசு அளவுக்கு இவருக்கு அரசியல் வியாபாரம் தெரியவில்லை...பாவம்.பாக்கலாம் என்ன நடக்குதுன்னு..............\nLabels: அரசியல், சினிமா, தொலைக்காட்சி, நையாண்டி\nபிறந்தது திருநெல்வேலி பொதிகை மலைச் சாரல் வேலைக்காக சென்னையில்\nயோகி இணைய ஒலி 24x7\nஇம்சை அரசனும் கலைஞர் டிவியும் -- வைகோவும் அம்மாவும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/tag/%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-07-21T09:27:07Z", "digest": "sha1:42TCHD67VW4UCYY7SZYYWVFESZZM7Q5Y", "length": 9959, "nlines": 106, "source_domain": "selliyal.com", "title": "டத்தோ முக்ரிஸ் மகாதீர் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Tags டத்தோ முக்ரிஸ் மகாதீர்\nTag: டத்தோ முக்ரிஸ் மகாதீர்\nமுக்ரிஸ் மகாதீர் கெடா மந்திரி பெசாராக பதவியேற்றார்\nஅலோர்ஸ்டார் - கெடா மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக பெர்சாத்து கட்சியின் தலைவர்களில் ஒருவரும் துன் மகாதீரின் மகனுமான முக்ரிஸ் மகாதீர் இன்று வெள்ளிக்கிழமை மாநில மந்திரி பெசாராக கெடா சுல்தான் சாலேஹூடின்...\n“பிரதமராகும் தகுதி எனக்கு இப்போது இல்லை” – மனம் திறக்கும் முக்ரிஸ்\nகோலாலம்பூர் – கடந்த 1999-ம் ஆண்டுப் பொதுத்தேர்தலில், அம்னோ தன்னை நாடாளுமன்றத் தொகுதி ஒன்றில் வேட்பாளராகக் களமிறக்க முடிவு செய்த போது, அப்போது பிரதமராக இருந்த தனது தந்தை துன் டாக்டர் மகாதீர்...\nபிரதமர் வேட்பாளராக மகாதீர்: சிலாங்கூர் பிகேஆரில் பிளவு\nகோலாலம்பூர் - எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக பெர்சாத்து கட்சியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவும், துணைப் பிரதமர் வேட்பாளராக பிகேஆர் தலைவர் டத்தின்ஸ்ரீ வான் அசிசா வான் இஸ்மாயிலும் தேர்வு செய்யப்பட்டிருப்பது...\nமகாதீருக்கு கடுமையான காய்ச்சல் – முக்ரிஸ் தகவல்\nகோலாலம்பூர் - பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவராகிய துன் டாக்டர் மகாதீர் முகமது கடந்த ஒரு வாரமாகக் கடுமையான காய்ச்சல் மற்றும் இருமலால் பாதிக்கப்பட்டிருப்பதாக அவரது மகனும், பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவருமான...\nஜோ லோவை அம்னோ தற்காக்கிறது – முக்ரிஸ் குற்றச்சாட்டு\nகோலாலம்பூர் – 1எம்டிபி விவகாரத்தில் தொடர்புடையதாக நம்பப்பட்டு இண்டர்போல் உதவியோடு தேடப்பட்டு வரும் தொழிலதிபர் ஜோ லோவை, அம்னோ தலைவர்கள் பாதுகாப்பதாக, பக்காத்தான் ஹராப்பான் உதவித்தலைவர் முக்ரிஸ் மகாதீர் குற்றம்சாட்டியிருக்கிறார். நேற்று புதன்கிழமை இரவு...\nகோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி அம்பலப்படுத்திய விவகாரம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும்...\nபெர்சே 5 பேரணியில் மகாதீர், மொகிதின், முக்ரிஸ்\nகோலாலம்பூர் - பெர்சே 5 பேரணியில் கலந்து கொள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட், முன்னாள் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின், முன்னாள் கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ...\nமொகிதின் யாசின், முக்ரிஸ் அம்னோவிலிருந்து நீக்கம் ஷாபி அப்டால் இடைக்கால நீக்கம்\nகோலாலம்பூர் - எதிர்க்கட்சிகளுடன் ஒரே மேடையில் தோன்றினர் என்பதைக் காரணம் காட்டி, முன்னாள் துணைப் பிரதமரும், முன்னாள் அம்னோ துணைத் தலைவருமான மொகிதின் யாசின், மற்றும் முன்னாள் கெடா மந்திரி பெசார் முக்ரிஸ்...\nஎனது தந்தை ஏன் 13 ஆண்டுகளுக்குப் பிறகு அவ்வாறு செய்ய வேண்டும்\nகோலாலம்பூர் - தன்னுடைய அரசியல் வாழ்க்கையை உயர்த்த வேண்டும் என்று தனது தந்தை மகாதீர் நினைத்திருந்தால், அதை அவர் பிரதமராகப் பதவி வகித்த காலத்திலேயே செய்திருக்கலாமே மாறாக ஓய்வுக்குப் பிறகு 13 ஆண்டுகள்...\nபிரதமரின் பத்திரிகை செயலாளருக்கு எதிராக முக்ரிஸ் வழக்கு\nகோலாலம்பூர் - பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் பத்திரிகை செயலாளர் தெங்கு ஷரிபுடின் தெங்கு அகமட்டுக்கு எதிராக இன்று, அவதூறு வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளார் முன்னாள் கெடா மந்திரி பெசார்...\nயுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – பினாங்கு மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ அருணாசலம் வழங்கினார்\nசுங்கை காண்டிஸ்: மும்முனைப் போட்டிக்குத் தயாராகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulagathamizharmaiyam.blogspot.com/2014/07/blog-post_19.html", "date_download": "2018-07-21T10:02:13Z", "digest": "sha1:ZNBGV4UQQXKBM6VJ72DL7QUB3M4YEHOQ", "length": 16510, "nlines": 248, "source_domain": "ulagathamizharmaiyam.blogspot.com", "title": "உலகத் தமிழர் மையம்: தீவிர வாதத்தின் திசை!", "raw_content": "\nஉலகத் தமிழர்களின் உறவுப் பாலம் < :: > நிறுவனர்:கிருஷ்ணன்பாலா\nரஷ்யா-உக்ரைன் எல்லைப் பகுதியில் வான் வழியில் பறந்த மலேஷியன் பயணிகள் விமானம் MH 17 சுட்டு வீழ்த்தப் பட்டிருக்கிறது.\nசர்வதேச விமான சேவையில் மலேஷியன் விமானங்களுக்கு இது இரண்டாவது பெரிய அடி;இடி.\nஇதன்மூலம் ‘விமானப் பயணம்’ என்பது ‘உயிருக்கு உத்தரவாதமில்லாதது’ என்னும் அச்சம் விமானப்பயணிகளிடையே வேரூன்றத் தொடங்கி விட்டது.\nகடந்த சில மாதங்களுக்கு முன் இதே மலேஷிய நாட்டு MH 17 ரகப் பயணிகள் விமானம், சீனக் கடல் பகுதி அருகே ஆழ்கடலில் வீழ்ந்து எந்த அறிவியல் முயற்சியாலும் கண்டுபிடிக்கப்படாமலேயே இருக்கும் அவலம் நீடித்திருக்கும் நிலையில், இப்போது மறுபடியும் உலகத்தை அதிர்ச்சியூட்டும் வகையில் உக்ரைன்-ரஷ்ய எல்லையில் இதே மலேஷிய நாட்டு இன்னொரு விமானம் பயணிகளுடன் ராக்கெட் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.\nஉலகில் தீவிரவாதத்தின் எல்லைகளும் உத்திகளும் வளர்ந்து வருவதற்கும் அதன் பலம் கூடி வருவதற்கும் இந் நிகழ்வுகள் ஆதாரம்.\nஇதன் நோக்கம் என்னவாக இருக்கும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்ற போது பல்வேறு ஊகங்கள் சிறகடிக்கத் தொடங்கி உள்ளன.\nஅவற்றில் மூன்று முக்கிய ஊகங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\n1. மலேஷிய நாட்டுக்குள் தீவிரவாத இயக்கத்தின் வேர் பற்றி இருப்பது.அதை வெளி உலகம் அறியாதவா��ு மலேஷியாவே மறைக்கின்றதோ என்னும் `யூகம்.\n2.பிரதமர் நரேந்திர மோதியைக் கொல்வதற்கான ’வான் வழித் தாக்குதல் ஒன்றே தங்களுக்கு எளிதானது என்பதைச் செயல் படுத்திட, இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளின் சதித்திட்ட திட்டத்தின் முன் வரைகளோ இம்மாதிரியான வான்வழித் தாக்குதல்\n3. சர்வதேச அளவில் பலம் பெற்று வரும் அல்கொய்தாவின் ஆயுத பலத்துக்கு எடுத்துக் காட்டாக இம்மாதிரியான பயணிகள் விமானங்களை வீழ்த்தி சர்வதேசம் சமுதாயத்தை அச்சுறுத்தும் வேலைகளை அந்தத் தீவிரவாதிகள் இயக்கம் தொடங்கி உள்ளது’ என்ற செய்திகளின் உண்மைத் தன்மை.\nஇம்மாதிரியான தீவிரவாதச் செயலானது வளர்ந்து வரும் அறிவியல் உலகத்துக்கு அபாயகரமான எதிர் விளைவுகளின் வித்துக்களாய் வீறு கொண்டெழுந்துள்ளன என்பதையும் தீவிரவாதத்துகென்று ஒரு புதிய திசை வீசத் தொடங்கி இருக்கிறதென்பதையும் நாம் உதாசீனப்படுத்தி விட முடியாது,\n(இலக்கியத் தேனீக்களின் ஏகாந்த வனம்)\nபாரதி பாடல்: சிறு பாடபேதம்\nஅருமை நண்பர்களே, பாரதியின் பக்தர்களே வணக்கம். இன்று மகாகவி பிறந்த நாள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று அவன் பாடியதற்கேற்ப, அவனைப் ...\nநண்பர்களே , ” எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் , வேறொன்றறியேன் பராபரமே ” என்றார் தாயுமானவர் . இதன் பொருள் : த...\nஅ றிவார்ந்த நண்பர்களே , வணக்கம். தர்மபுரி ’திவ்யா - இழ ’ வரசன்’ காதல் விவகாரத்துக்குப் பிறகு ஊடகங்களில் அதிகம் அலசப்பட...\nநண்பர்களே, தமிழ் அமுதச் சுவையை,அருளோடும் பொருளோடும் அள்ளித் தந்து விட்டுச் சென்ற அருளாளர்களில் அவ்வை நமக்குத் தலையாயவள். ஆத்திச்ச...\nமதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்\nஅறிவார்ந்த நண்பர்களே, தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று மதுரை ஆதீனம். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டு சைவமும் தமிழும...\nந ண்பர்களே, ‘POKE' என்று முக நூலில் ( Facebook) ஒரு ‘ சொடுக்கி ’ இருக்கிறது . அதன் பொருள் எ ன...\nகவிச் சூரியன் உதித்த நாள்\nபாரதி என்னும் பாட்டன் (பிறப்பு: 11.12.1882) -------------------------------------- அறிவார்ந்த நண்பர்களே , வணக்கம் . “ தேடி...\nகாதல் என்னும் காமத் தீ\nஅ றிவார்ந்த நண்பர்களே, காதல் என்னும் காமத் தீயானது தருமபுரி மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட குடிசைகளை எரித்திருக்கிறது . ...\nமோடி : ஒரு பார்வை.\nகா ங்கிரஸின் எதிர்ப்பைவிட , முஸ்லீம�� தீவிரவாதிகளின் பித்தலாட்டப் பிரசாரங்களில் சிக்கியவர்களின் எதிர்ப்பை விட , பி...\nமறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சி\nஅ றிவார்ந்த நண்பர்களே, வணக்கம். உலகிற்கெல்லாம் இறைஞானத்தையும் இலக்கிய ஞானத்தையும் எடுத்தோதிய நாடு நமது பாரதம்தான். பிரிட்டிஷ் ராஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/05/blog-post_11.html", "date_download": "2018-07-21T10:00:47Z", "digest": "sha1:KXNNYOZDIFOW3FUXLOCQPO4IEQIQCEMZ", "length": 23033, "nlines": 238, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header சித்து மீது கர்நாடக மக்கள் செம கோபம்.. பாதி அமைச்சர்கள் கூண்டோடு காலி! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS சித்து மீது கர்நாடக மக்கள் செம கோபம்.. பாதி அமைச்சர்கள் கூண்டோடு காலி\nசித்து மீது கர்நாடக மக்கள் செம கோபம்.. பாதி அமைச்சர்கள் கூண்டோடு காலி\nபெங்களூரு: கர்நாடக முதல்வராக இருந்த சித்தராமையா மீதும், காங்கிரஸ் ஆட்சி மீதும் கர்நாடக மக்கள் நல்ல கோபத்துடன் இருந்தது தெரிய வந்துள்ளது. சித்தராமையா ஒரு தொகுதியில் தோல்வியடைந்துள்ளார். அவரது அமைச்சர்கள் பாதிப் பேர் மண்ணைக் கவ்வியுள்ளனர்.\nசித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு தனது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளத் தவறி விட்டது. சட்டசபைத் தேர்தலில் அக்கட்சி 2வது இடத்தையே பிடித்துள்ளது. பாஜக தனிப் பெரும் கட்சியாக வந்து விட்டது.\nஇந்தத் தேர்தல் மூலம் அரசுக்கு எதிராக மக்கள் கடும் அதிருப்தியுடன் இருந்தது தெரிய வந்துள்ளது. சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் சொந்த தொகுதியான சாமுண்டேஸ்வரியில் அவர் மண்ணைக் கவ்வினார். பாதாமி தொகுதியில் தட்டுத் தடுமாறி வென்றார்.\nசித்தராமையா அமைச்சரவையில் மொத்தம் 33 அமைச்சர்கள் இருந்தனர். இவர்களில் பாதிப் பேர் தோல்வியடைந்துள்ளனர். ராமநாத் ராய், ரேவண்ணா, காகோடு திம்மப்பா, சந்தோஷ் லேட், உமாஸ்ரீ, வினய் குல்கர்னி, எச். சி. மகாதேவப்பா, சரன் பிரகாஷ் பாட்டீல், எஸ்.எஸ். மல்லிகார்ஜுன், ஆஞ்சநேயா, ஏ மஞ்சு, டி.பி. ஜெயச்சந்திரா, பசவராஜ் ராயரெட்டி, பிரமோத் மத்வராஜ், ருத்ரப்பா லாமனி ஆகிய 15 பேரே தோல்வியைத் தழுவிய அமைச்சர்கள்.\nசித்தராமையா மீதும், காங்கிரஸ் ஆட்சி மீதும் மக்கள் கடும் அதிருப்தி, கோபத்தில் இருந்ததே இந்த தோல்விக்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள ��ினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nவெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 18ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கைப்பந்து இன்று தொடங்கியது\nஇளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தி வரும் மேலத்தெ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு: குற்றவாளிகள் பிடிப்பட்டது எவ்வாறு\nபிராண்டட் ஸ்போர்ட்ஸ் ஷூவால் பிடிபட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு குற்றவாளி சிக்கலான பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியை அடையாளம்...\nசிறுமி பாலியல் பலாத்காரம்:நம்முடைய குழந்தைகளை காக்க இந்த தேசமே ஒன்றுதிரள வேண்டும்- ராகுல்காந்தி அழைப்பு\nமத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை அடையாளம் தெரியாத மர்மநபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இ...\nதாஜ்மகாலை புனரமையுங்கள், அல்லது நாங்கள் மூடுகிறோம்: அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம்\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஆக்ராவில் உள்ளது. பளிங்கு மாளிகையன தாஜ்மகாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர...\nபதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்\nதமிழகத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பைக் கண்காணிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பணி பெண்கள் ஆன்-லைன...\nமகளுடன் தூங்கிய அவரது தோழியை ஃபுல் மப்பில் மிரட்டி பலாத்காரம் செய்த தொழிலதிபர்.. டெல்லியில் கொடூரம்\nடெல்லியில் மகளின் தோழியை மதுபோதையில் தொழிலதிபர் ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி: மக...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/12/blog-post_777.html", "date_download": "2018-07-21T09:37:11Z", "digest": "sha1:XXNFHZFXE3JNNSYMHYQIQZBCALZUTCPT", "length": 2735, "nlines": 38, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வீடுகளின் மீது கல் எறியும் விஷமிகள் சி.சி.டி.வி கமராவில் அகப்பட்டனர்", "raw_content": "\nவீடுகளின் மீது கல் எறியும் விஷமிகள் சி.சி.டி.வி கமராவில் அகப்பட்டனர்\nஹட்டன் - தும்புறுகிரிய வீதிகளில் அமைந்துள்ள வீடுகளுக்கு நள்ளிரவு 12.00 மணிக்குப் பின் சில விசமிகளால் கடந்த சில தினங்களாக கற்கள் எறியப்படுவதாகவும், இதனால் வீடுகளின் படலைகள் சேதமடைந்து வருவதாகவும், நள்ளிரவில் தமது நித்திரை களைவதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nஅந்தவகையில் இன்று அதிகாலை ஒருவர் படலை ஒன்றின் மீது பாரிய கல்லை தூக்கி எறிவது அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கமராவில் பதிவாகியுள்ளன.\nஇதனையடுத்து, இது குறித்து வீட்டு உரிமையாளர் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.\nஅத்துடன், இரவு 12 மணிக்கு பின் இவ்வாறு சிலர் குழுவாக நடமாடுவது பல்வேறு சந்தேகங்களை தோற்றிவித்துள்ளதாகவும் பொது மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/2017-04-17", "date_download": "2018-07-21T09:50:48Z", "digest": "sha1:S23JVN53U3Q2MZ3NZ7T6XPWFASILDCHO", "length": 11889, "nlines": 148, "source_domain": "www.cineulagam.com", "title": "17 Apr 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபொண்ண தூக்கிருவோம்.. நமக்கென்ன புதுசா.. நாடோடிகள் 2 படத்தின் லேட்டஸ்ட் டீசர்\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\nபொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நடிகை கஸ்தூரி- ரசிகர்கள் கொந்தளிப்பு\nகவர்ச்சி இருக்கலாம் அதற்காக இப்படியா- பார்ப்போரை திணறடிக்குமளவுக்கு கவர்ச்சி காட்டும் எமி ஜாக்சன் வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nஹிட் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கும் ரஜினி- இப்போதே பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள், ஏன்னா படம் அப்படி\nப்ப்பா.. என்னா குத்து குத்துறாங்க குடும்ப பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க குடும்ப பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க\nஅடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் பிரபலங்கள் நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி\nதமிழில் மொழிபெயர்க்க அசிங்கமாக இருக்கும் வார்த்தையை சொல்லி பிரபல நடிகரை திட்டிய ஸ்ரீரெட்டி\nஉடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட��டதா\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nஇளம் இயக்குனருடன் க்ரைம் த்ரில்லரில் கைகோர்க்கும் சரத்குமார்\nசுந்தர் சி யின் முக்கால்வாசி படங்கள் காப்பி தான் - திடுக்கிடும் தகவல்\nவிஜய்யை பார்த்து அந்த ஒரு வார்த்தை சொல்ல பயந்தேன்\nஇரண்டு முறை மயங்கி விழுந்த ஜீ.வி.பிரகாஷ் பட ஹீரோயின்\nசக்தி வாய்ந்த இந்தியர்கள் பட்டியல்\nதிரி படத்தின் இசை வெளியீட்டு விழா\nதனுஷ் அனிருத்தின் ஹிட்டான பாடலை முந்தி சென்ற பாலிவுட் பாடல்\nவிவேகம் படத்தின் எடிட்டருக்கு வந்த சோதனை\nவிக்ரமின் ஸ்கெட்ச் - கனவே கனவே பாடல்\nஇளையராஜா - எஸ்.பி.பி. விசயத்தில் கோபமான யேசுதாஸ்\nஉலகையே அதிர வைத்த FF8 இந்தியாவில் எத்தனை கோடி வசூல் தெரியுமா\nபிரபல பாடகிக்கு ரசிகனான சச்சின் டெண்டுல்கர்\nவிஷாலமான நடிகருக்கு வந்த டென்ஷன்\nFF8 படத்தில் வேதாளம் காட்சி காப்பியா\nஒல்லி நடிகருடன் நடித்த நடிகை என்ன செய்தார் தெரியுமா\nரூ 1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தியப்படம்- ஹீரோ யார் தெரியுமா\nமணிரத்னத்தின் ஒரே ஒரு தமிழ் படத்துடன் ராம் கோபால் வர்மா ஓடிய கதை தெரியுமா\nபாகுபலி 2 ஷூட்டிங் ஸ்பாட் படங்கள்\nபிரமாண்ட இயக்குனருக்கு ஷாருக்கான் என்ன செய்தார் தெரியுமா\nதனுஷ் மூலம் மீண்டும் களமிறங்கும் கார்த்திக் சுப்புராஜ்\nகடம்பன் படத்தில் இடம்பெற்ற சாம கோடாங்கி பட பாடல்\nஇயக்குனர் மணிரத்னத்துக்கு தற்கொலை மிரட்டல் \nஅரை நிர்வாண புகைப்படத்தை காட்டிய இயக்குனரை விளாசிய நாயகி\nகௌதம் மேனன் விக்ரம் கூட்டணியின் சாதனை\nதமிழ்நாட்டில் இவ்வருடம் இதுவரை வெளியான படங்களில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கிய டாப் 5 படங்கள்\n25 வருடத்திற்கு பிறகு விஜய்-61 படத்திற்காக வரும் பிரமாண்டம்- புகைப்படம் உள்ளே\nகேரளாவில் முதல் நாள் வசூலில் யார் கிங் தெரியுமா\nபாகுபலி அடுத்த இடத்தில் மகேஷ்பாபு, முருகதாஸ் படம்- எப்ப��ி தெரியுமா\nஇந்த ஒரு விஷயத்திற்காக அத்தனை கிலோ மீட்டர் நடப்பார் விக்ரம்- இது தான் அர்ப்பணிப்பு\nஅஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் பெரிய சர்ப்ரைஸ்- என்ன தெரியுமா\nஇனிமேல் கவர்ச்சி இல்லை - பிரபல நடிகை திடீர் முடிவு\n2.0 படத்திற்கு இப்படி ஒரு சோதனையா\nபாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்தது ப.பாண்டி, சிவலிங்கா, கடம்பன் - இதோ ரிசல்ட்\nகொண்டாட்டத்தின் உச்சத்தில் விஜய் ரசிகர்கள்- ஏன் தெரியுமா\nரஞ்சித் இயக்கும் புதுப்படத்தில் ரஜினியின் வேடம் எப்படி இருக்கும் தெரியுமா\n, விஜய்யுடன் நடிக்க மகேஷ் பாபு போட்ட கண்டிஷன் - டாப் செய்திகள்\nமம்மூட்டியின் வாழ்நாள் கனவை நிறைவேற்றுவாரா ரஜினி\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய திலீப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/05/100923?ref=reviews-feed", "date_download": "2018-07-21T10:01:06Z", "digest": "sha1:XXYRVST2B4TKLBVWHWMX7PP723Y726T5", "length": 13885, "nlines": 110, "source_domain": "www.cineulagam.com", "title": "6 அத்தியாயம் திரைவிமர்சனம் - Cineulagam", "raw_content": "\nஅப்பாவுடன் சேர வேண்டும் ஆசையில் போஷிகா மறுக்கும் நித்யா\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\nகவர்ச்சி இருக்கலாம் அதற்காக இப்படியா- பார்ப்போரை திணறடிக்குமளவுக்கு கவர்ச்சி காட்டும் எமி ஜாக்சன் வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nஉடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா\nஅடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் பிரபலங்கள் நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி\nஒற்றை கண்ணால் உலகை கவர்ந்த அழகிகள்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\n3 சகோதரிகள்.. 5 பேர்.. பல மாதங்களாக சீரழிக்கப்பட்ட கொடூரம்\n இப்போது இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nசில படங்கள் தியேட்��ர்களில் வருவது வெளியே அவ்வளவாக தெரிவதில்லை. சிறு படஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதே திண்டாட்டம் என்ற சூழ்நிலையில் ஒரு சில படங்கள் எப்படியோ வந்துவிடுகிறது.\nஆனாலும் ஏற்கனவே பார்த்து பழகிய சில முகங்களுக்காக படம் பார்க்க தோன்றலாம். தற்போது 6 ம் அத்தியாயம் வந்துள்ளது. இந்த அத்தியாயம் புது அத்தியாயம் படைக்குமா என பார்க்கலாம்.\nமுதல் அத்தியாயத்தில் நடிகர் தமன் ஒரு விசித்திரமான மனிதர். ஏதாவது ஒரு ஆபத்து நிகழப்போகிறது என்றால் முன் கூட்டியே அவருக்குள் காட்சிகளாக ஓடுகிறது. இதை சொன்னால் அவரை குடும்பத்தில் பைத்தியகாரன் என்பார்கள். இதனால் மனநல மருத்துவரை சந்திக்கப்போவார். அங்கு நடப்பதோ வேறு என்கிறார்.\nஇரண்டாம் அத்தியாயம். சாலையோர சிக்னலில் பொருட்கள் விற்கும் சிறுமியை ஒருவர் தன்னுடன் அழைத்து சென்று அவளை அடைய நினைக்கிறார். பின் அவள் என்ன ஆனாள் என்பதுதான்.\nமூன்றாம் அத்தியாயம். இதில் கோலி சோடா கிஷோருடன் இரு நண்பர்கள் ஒன்றாக தங்குகிறார்கள். கிஷோர் ஒரு பெண்ணிடம் தன் காதலை வெளிப்படுத்த செல்கிறார். காதலால் அவருக்கு விபரீதம். கதை இங்கேயும் ட்விஸ்ட்.\nநான்காம் அத்தியாயம் ராஜா ராணி சீரியல் கார்த்திக் தன் மாமா வீட்டிற்கு விருந்தாளியாக செல்கிறார். ஸ்கிரிப்ட் எழுவதில் ஆர்வமிருக்கும் அவர் தனிமையாக உட்கார்ந்து தன் வேலையை செய்ய நினைக்கையில் ஒரு அமானுஷ்ய அனுபவம். பின் என்ன நடந்தது\n5 ம் அத்தியாயம் ஆஃபிஸ் சீரியல் நடிகர் திருமணத்திற்காக வரன் தேடுகிறார். பெண்களை சந்திக்கும் ஏதோ ஒரு சக்தி அவரின் வாழ்க்கையில் விளையாடுவதால் ஒவ்வொரு முறையும் தோற்கிறார். எந்த ஜென்ம வினையோ தான் பின் அவருக்கு கல்யாணம் ஆனதா\n6 ம் அத்தியாயம் நடிகர் வினோத் கிஷன் ஒரு தீவிர புத்தக பிரியர். படிக்கும் போது தனக்குள் கிடைக்கும் அனுபவத்தை ஓவியமாக தீட்டுவதில் அத்தனை பெரிய ஆர்வம் அவருக்கு.\nதனக்கு வரும் ஓவிய ஆர்டரை முடிக்கும் வேளையில் ஏதோ ஒரு விசயம் அதை முடிக்க விடாமல் செய்கிறது.\nஇப்படி 6 அத்தியாயங்களில் கடைசியில் அவர்கள் என்ன ஆனார்கள், எதனால் இப்படியானது என்பதே கதை.\nநடிகர் தமன் தான் முதல் அத்தியாத்தின் சூப்பர் ஹீரோ. அவருக்குள் இப்படி ஒரு வித்தியாசமான அனுபவமா என கேட்க தோன்றும். ஆனால் அவருக்கு தோன்றுவது ஹாலுசினேசன் என்று சொன்னால் பொருந்தாது.\nநடிகர் கிஷோர்க்கு ஒரு சின்ன ரோல் போல தான். ஆனால் காதல் தோல்வி ஒரு பக்கம், நண்பர்களின் சதி மறுப்பக்கம் என மாட்டிகொள்கிறார். கடைசியில் அவருக்கு இப்படியே என்றால் திணறியது போல் இருந்தது.\nநடிகர் ராஜா ராணி கார்த்திக்கு சிறிது காட்சிகள் தான். ஆனால் இவருக்கு நடக்கும் அமானுஷ்யமா இல்லை அதிசயமா, மன பிரம்மையா என படத்தில் பாருங்கள். அவரின் ரோல் ஓகே தான்.\nநடிகர் வினோத் கிஷன் சமீபத்தில் இதுபோன்ற கேரக்டர் ரோல்களில் நன்றாக நடித்துவருகிறார். சின்ன வயசு சூர்யாவாகவும், அஜித்துக்கு தமிவியாகவும் நடித்தவராச்சே. நன்றாக தான் இதிலும் நடித்திருக்கிறார்.\nஆஃபிஸ் சீரியல் நடிகரின் காட்சிகள் படத்திற்கு கொஞ்சம் காமெடித்துவத்தை கொடுத்துள்ளது. அவர் காமெடி செய்யாமல் இயல்பாகவே பேசுவது போல இருந்தாலும் பார்க்கும் நமக்கு இயல்பாகவே சிரிப்பு வந்துவிடும். அதிலும் இவருக்கு வந்த சாபம் நாய் பிழைப்பு தான்.\n6 ம் அத்தியாயம் நல்ல எண்டர்டெயின் மெண்ட். அடுத்து என்ன நடக்கும் என உள்ளுக்குள் கேட்கவைக்கிறது.\nஹாரர் படத்திற்கு ஏற்ற பின்னணி இசை. புரியும்படியான காட்சிகள் நகர்வு.\nஆசிக் பிரியாணி கிடைக்காவிட்டாலும் அம்மா உணவகம் சாப்பாடாவது கிடைக்கட்டுமே என்ற பஞ்ச் ஒரு ஸ்பார்க்.\nஇயக்குனர்கள் மற்ற 5 அத்தியாயங்களில் ஆழமான விசயங்களை கொடுத்திருக்கலாம்.\nபடத்தை சீரியஸ்னஸ் இருக்கலாம். பாடலும் இருந்தால் எண்டர்டெயின்மெண்ட் தானே.\nகிளைமாக்ஸில் கொஞ்சம் சொதப்பலோ என தோன்றுகிறது.\nமொத்தத்தில் 6 அத்தியாயம் எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி. ஓகே ரகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/12/1.html", "date_download": "2018-07-21T09:40:54Z", "digest": "sha1:7HPKGI5XJMBWZGDDXG7IVYTQGKUW445M", "length": 42998, "nlines": 262, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: பாரதியின் குயில் பாட்டு - 1", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.���ண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்ம���் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nபாரதியின் குயில் பாட்டு - 1\nபாரதி வாரத்தை ஆம்னிபஸ் கொண்டாடும் வேளையில் பாரதிக்கு வந்த சோதனையாக, ‘குயில் பாட்டு’ பற்றி எழுதுகிறேன் என இறுமாப்போடு சொல்லிவிட்டேனே தவிர என்ன எழுதுவதென்று இப்போது வரைக்கும் தெரியவில்லை. என் முன்னே ‘பாரதியார் கவிதைகள்’ நூலின் 385 ஆம் பக்கம் விரிந்து கிடக்கிறது. மறுபக்கம் பாரதி கருவூலம் நூல். கணினித் திரையின் ஓரத்தில் ஹரிமொழி. இவர்கள் எல்லாரும் எழுதியதைத் தவிர பாரதி பற்றி யார் என்ன எழுதிவிட முடியும் ஒன்று நிச்சயமாகச் சொல்லலாம் - குயில் பாட்டு கவிதையை தமிழ் அறிந்த எல்லாரும் படித்துப் புரிந்துவிட முடியும் - அப்படித்தான் நானும் படித்துப் புரிந்துகொண்டேன். ஆனால், வருடக்கணக்காகப் படித்தால் மட்டுமே பாரதியின் கவிதைகளை நாம் உண்மையாக ரசிக்க முடியும் எனத் தோன்றுகிறது. அதாவது, ஒரு எழுத்தாளனின் படைப்புகள் அத்தனையையும் ஒருசேர படிக்கும்போது நமக்கு ஏதேனும் ஒரு ஒற்றுமை ஆங்காங்கே தென்படும். வாக்கியப் பிரயோகங்கள், வார்த்தைகள், கருத்துகள் எனப் பலதரப்பட்ட வகையில் நம்மால் எழுத்தாளரின் மொழி உலகுக்குள் பயணம் செய்ய முடியும். அப்படி செய்யும் பயணங்களில் நமக்குப் பிடித்த கரைகளில் ஒதுங்கி இளைப்பாறி கற்பனையை விரித்து வளர்க்கும்போதே உண்மையான ரசனை கைகூடும்.\nபாரதியைப் பற்றி எப்போது என்ன சந்தேகம் வந்தாலும் நான் உடனடியாக ஹரி கிருஷ்ணன் அவர்களது கட்டுரைகளைத் தேடிக் கண்டுபிடித்துவிடுவேன். கண்டிப்பாக நமது சந்தேகங்களை நிவர்த்தி செய்யும்விதமான விளக்கத்தை எழுதியிருப்பார். தென்றல் இதழிலும், தமிழோவியத்திலும் அவர் தொடர்ந்து எழுதி வந்த கட்டுரைகள் பாரதியை ரசிக்க/ புரிந்துகொள்ள நமக்கிருக்கும் சாதனங்கள் எனச் சொன்னால் அது மிகையாகாது. சங்கக் கவிதைகளைப் போல், பாரதியின் கவிதைகளுக்கும் நமக்கும் கூட கால அளவில் இருப்பதை விட கருத்தளவில் அதிக இடைவெளி வந்துவிட்டதே இதற்குக் காரணம். பல பிரயோகங்களுக்குப் புது அர்த்தத்தை அவர் விளக்கியிருப்பார் (காணி நிலம் என்றால் எவ்வளவு உண்மையை அறிந்தால் நமக்கு ஆச்சர்யமாக இருக்கும்)\nகவிஞர்களுக்கு எப்போதும் ஒன்றுக்கும் மேற்பட்ட குரல்கள் இருக்குமெனத் தோன்றும். அவர்களது கனவுகளும் கற்பனைகளும் பீடமேறும் தளத்தில் ஒரு குரலும், தமக்குள் இருக்கும் சஞ்சலங்களுக்கும் தேடல்களுக்கும் மற்றொரு குரலும் அமைந்திருக்கும். பாரதி கருவூலம், புழுதியில் வீணை பதிவுகளில் இதைப் பற்றி நாம் படித்தோம். இந்திரா பார்த்தசாரதி தனது ‘மீண்டும் பாரதி’ எனும் பதிவில் இதைப் பற்றித் தொட்டுப் பேசுகிறார். புனைவாசிரியராக இல்லாமல், சங்கப்பாடல்களின் ரசிகனாக நின்று அவர் பேசும் கட்டுரைகள் எப்போதும் எனக்குப் பிடிக்கும். சாதாரணமாகத் தெரியும் இடத்தில் கூட திடுமென அவரால் நாம் யோசிக்காத கோணத்தை முன்வைக்கமுடியும். இந்த கட்டுரையில், அகம்/புறம் என்பவற்றுக்கு புது அர்த்தத்தைக் கொடுக்கிறார். அகம் என்பது அந்தரங்கக் குரல் என்றும், புறம் என்பது பகிரங்கக் குரல் என்றும் புது விளக்கம் கொடுக்கிறார். இப்படி யோசிக்கும்போது நமக்குத் தெரிந்த எல்லா படைப்பாளிகளின் படைப்புகளையும் இப்படிப் பிரித்துப் பார்த்துவிட முடியும் எனத் தோன்றியது.\nபாரதிக்கும் இதைப் போட்டுப் பார்த்து குயில் பாட்டு பாரதியின் அந்தரங்கக் குரல் எனும் முடிவை எட்டுகிறார்.\nதிட்டமிட்ட கதை வடிவத்தில் குயில் பாட்டு எழுதப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் கதை நடக்கும் இடம், காலம், சந்தர்ப்பம் எல்லாம் தக்க புறச்சூழலோடு எழுதப்பட்டிருக்கு.\n‘செந்தமிழ்த் தென்புதுவை யென்னுந் திருநகரின்\nமேற்கே சிறுதொலைவில் மேவுமொரு மாஞ்சோலை’\nஇன்னமுதைக் காற்றிலே பரவவிடுதல் போல நமது குயில் இனிமையாகப் பாடிக்கொண்டிருக்க, அந்த இனிமையில் தமக்கும் குயிலுருவம் வந்துவிடாதோ என ஏங்குகிறார் பாரதி. அப்படிப்பட்ட குயிலின் பாடல் எதுவெனப் பார்க்கும்போது,\nபண்ணிற் கேயோர் பழுதுண் டாயின்\nகாதல் போயிற் காதல் போயிற்\nஎனச் சோகச் சித்திரமாக குயில் பாடுகிறது.\nஇதைக் கேட்டு இரங்கும் நமது கவிஞர், குயிலுடன் ஒரு நேர்காணல் நடத்துகிறார். என்ன காரணத்தினால் இப்படியொரு சோகப் பாட்டு பாடுகிறாய் எனும்போது, குயில் தனது கதையைச் சொல்லத் தொடங்குகிறது.\nஇப்பகுதியை நான் மிகவும் ரசித்துப் படித்தேன். மானுடர் மேல் தனக்கிருந்த காதலை பாடுவதற்கு ஏற்ற பின்னணி இசையை குருவி தேர்ந்தெடுத்துக்கொள்கிறது,\nநீலப் பெருங்கடலெந் நேரமுமே தானிசைக்கும்\nஓலத் திடையே உதிக்கும் இசையினிலும்\nவட்டமிட்டுப் பெண்கள் வளைக்கரங்கள் தாமொலிக்கக்\nகொட்டி மிடைத்திடுமோர் கூட்டமுதப் பாட்டினிலும்..\nஎனப் பாடியபடி மானுடர் மீது காதலை எதிர்பார்த்து கரையும் உயிராக இருப்பதைப் பார்த்த நமது கவிஞர் - புதியதோர் இன்பச் சுரங்கம் திறந்தது போல பெருமகிழ்ச்சி கொள்கிறார். குயிலோடு காதல் நிறைவேறா காதல், பொருந்தாக்காதல் எனத் தெரிந்தாலும், கவிஞருக்கு புரிந்துவிடுமோ நான்கு நாட்களுக்குப் பிறகு வரச்சொன்ன சந்தோஷத்திலும், கண்டது கனவா நினைவா எனப் புரியாமல் களியேறிய காமனார் போல் தனது வீட்டுக்குப் போகிறார். அதுவும் சும்மா போகவில்லை, கவிஞன் தத்துவ ஞானியாகிப் போகிறான். எப்படி\nஒன்றே யதுவாய் உலகமெலாந் தோற்றமுற\nசென்றே மனைபோந்து சித்தன் தனதின்றி\nநாளொன்று போவதற்கு நான்பட்ட பாடனைத்தும்\n குயிலின் காதல் அப்ளிகேஷனில் மனம் கவிழ்ந்த நமது கவிஞர் எப்படியெல்லாம் திண்டாடி நாளைக் கடத்துகிறார். உலகமே காதலாய் மாறிவிட்டதாம் அவருக்கு - ஒன்றே யதுவாய் - காதலாய் மாறிய உலகம், காதலாகவே மாறிவிட்ட மனம். நான்கு நாட்களுக்குப் பிறகு வரச் சொன்ன காதலியைக் காணத் துடித்து, இரவொன்று யுகமாகக் கழிந்ததில், வைகரைக் காலை ‘பச்சை மரமெல்லாம் பளபளென என்னுளத்தின் இச்சை உணர்ந்தனபோல ஈண்டும் பறவைகள் எல்லா எங்கோ போயிருப்ப, வெம்மைக் கொடுங்காதல் புரிந்த குயிலைக் காண நான்..கரை கடந்த வேட்கையோடு’, தாங்க முடியாத காதலில் கிளம்பி மாஞ்சோலைக்குச் செல்கிறார் .(இப்பாடல் பாடப்பட்டதாலேயே அந்தத் தோப்பு இப்போது குயில் தோப்பு என அழைக்கப்படுகிறது)\nகவிஞரின் மனம் அறிந்த மரங்கள் பச்சை பசேலென பளபளவென இருந்ததாக தனது அகக்குறிப்பை இயற்கை மீதேற்றி விடுகிறார் கவிஞர்.\nகுயிலைத் தேடிப் போன கவிஞருக்கு, விதி குரங்கு ரூபத்தில் வந்தது. வஞ்சனையே பெண்மையே என்றும், பொய்த்தேவே மன்மதன் என்றும் வஞ்சிக்கும் பெண் குயிலை நேரில் கண்டு அரற்றுகிறார். மரத்தில் கிளையில் வீற்றீருந்த குயில் அருகில் இருந்த குரங்கிடம் காதல் வசனத்தைக் கூறக் கேட்ட எந்த காதலனுக்குத் தான் கோபம் வராது\nவானரர்தஞ் சாதிக்கும் மாந்தர் நிகராவாரோ\nஆன வரையும் அவர் முயன்று பார்த்தாலும்\nஎட்டுடையால் மூடி எதிருமக்கு வந்தாலும்\nமீசையையும் தாடியையும் விந்தை செய்து வானரர்தம்\nஆசை முகத்தினைப் போலாக்க முயன்றிடினும்\n- இதை விட மனிதனுக்கு என்ன இழுக்கு வந்துவிடமுடியும் வானரரைப் போல பட்டுமயிர் வளர்க்கத்தான் மனிதர்கள் மீசையும் தாடியும் வளர்க்கிறார்களாம். வானரர் போல அழகாக மாற மனிதர் செய்யும் மாய்மாலங்கள் தான் என்னென்ன என குயில் வியக்க, மறைந்திருந்து கேட்கும் நமது கவிஞருக்கு ரத்த அழுத்தம் ஏன் அதிகமாகாது\nகொன்றுவிடு முன்னே குயிலுரைக்கும் வார்த்தைகளை\nஎன மனிதனாக குயில் முடிக்கும் வரை காத்திருக்க முடிவு செய்கிறார்.\nகுயில் எல்லாவற்றையும் பேசி முடித்ததும் தனது குறுவாளை வீசியக் கவிஞன் கண்டதென்னவோ கனவோ மாயமாக குயிலும் குரங்கும் மறைந்துவிட்டனவாம். கவிஞருக்கு இருந்த ஏமாற்றத்தை எப்படி சொல்கிறார் மாயமாக குயிலும் குரங்கும் மறைந்துவிட்டனவாம். கவிஞருக்கு இருந்த ஏமாற்றத்தை எப்படி சொல்கிறார் - குட்டிப் பிசாசக் குயிலெங்கும் காணவில்லை.\nகாதல் தோல்வியிலும் கனவின் மாயத்திலும் மதி மயங்கிய நமது கவிஞன் தள்ளாடியபடி வீடு சேர்க்கிறான். நான்கு நண்பர்கள் அவனது நிலை கண்டு விசாரிக்க, மாலை சொல்கிறேன் இப்போது தனிமை என்னை சூழற்றும் என வேண்டுகோள்விடுக்கிறான். துன்பத்தில் மனதினைத் தொலைப்பதும், வாழ்வை வெறுப்பதும் சகஜம் தான் என்றாலும், கவிஞனின் விரக்தி கவிதை உலகுக்குப் பெரும் கொடை அல்லவா\nபண்டு நடந்ததனைப் பாடுகின்ற இப்பொழுதும்\nமண்டு துய்ரெனது மார்பையெலாங் கவ்வுவதே\nஓடித் தவறி உடையனவாம் சொற்களெல்லாம்\nகூடி மதியிற் குவிந்திடுமாம் செய்தியெலாம்\nகவிஞனின் சோகம் சொற்களையெல்லாம் உடைக்கவல்லது, மதியிழக்கச் செய்யும் வஞ்சகம் பெண்மையின் ரூபமாகவே ஆடவரை சூழ்ந்துகொள்ளும் காரணமென்ன ஆழம் தெரியா கிணறின் இருட்டிலிருந்து மேலெழும்பும் வித்தையை பன்நெடுங்காலமாய் நடத்திக்கொண்டு வந்தாலும், கவிஞனுக்கு என ஒரு வழியுள்ளதல்லவா ஆழம் தெரியா கிணறின் இருட்டிலிருந்து மேலெழும்பும் வித்தையை பன்நெடுங்காலமாய் நடத்திக்கொண்டு வந்தாலும், கவிஞனுக்கு என ஒரு வழியுள்ளதல்லவா இந்த பகுதியில் பாரதியின் கவிதை கூர்மை பெறுகிறது. மிகவும் அற்புதமான கற்பனை கொண்ட இதில், கவிஞனின் காதல் கனிந்து பெரிய தரிசனமாக வரும் நிகழ்வைக் காண்கிறோம். தூக்கமில்லாத சிவந்த கண்கள், காதல் தோல்வியினால் தலையில் பாரம், மனம் முழுவதும் வெறுமை - அச்சமயத்தில் கைமாறு எதிர்பாராமல் யுகம் தோறும் அதிகாலையில் நடக��கும் ஒருவிஷயம் நடக்கிறது. இரவெல்லாம் மனதின் ஆற்றாமையோடு போராடிய கவிஞன் காலை முதல் சூரியஒளியைக் காண்கிறான்.\nவிண்ணை அளக்குமொளி மேம்படுமோர் இன்பமன்றோ\nமூலத் தனிப்பொருளை மோனத்தே சிந்தை செய்யும்\nமேலவரும் அஃதோர் விரியுமொளி என்பாரேல்\nநல்லொளிக்கு வேறுபொருள் ஞாலமிசை யொப் புளதோ\nபுல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி\nமண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சி தந்து\nவிண்ணை வெளியாக்கி விந்தை செயுஞ் சோதியினைக்\nகாலைப் பொழுதினிலே கண்விழித்து நான் தொழுதேன்\nநாலு புறத்துமுயிர் நாதங்க ளோங்கிடவும்\nஇன்பக் களியில் இயங்கும் புவிகண்டேன்\nஇதே போன்ற ஒரு நிகழ்வினை எழுத்தாளர் ஜெயமோகன் விவரித்துள்ளார். ஒரு முறை காசர்கோடு ரோட்டில் தற்கொலை செய்யுநிமித்தம் சென்றுகொண்டிருந்தபோது, மரக்கிளையின் நுனியில் சிறு புழுவொன்றைக் கண்டிருக்கிறார். இது போன்ற சமயங்களில், உலகமே நம்மை சுற்றி கவலைப்படாமல் எதற்கோ இயங்கும்போது, நம்மிலும் சிறியது என நினைக்கும் உயிர்கள் மீது சுய இரக்கம் சார்ந்த கூட்டாளிப் பந்தம் ஒன்று உருவாகும். அப்படியான ஒரு நொடியில், சூரிய ஒளிபட்டு புழுவே ஒளியின் துளியாக மாறியதில் தனது திட்டம் தடைபட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த ஒரு நொடியைக் கடந்த பின்னர் தனது வாழ்வில் இனி துன்பமில்லை எனக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்.\nஅப்படிபட்ட ஒரு மேன்மையான ஒரு கணம் நம் கவிஞரை செலுத்தியுள்ளது. வெளிப்படும் சூரிய ஒளி, மண்ணை தெளிவாக்குகிறது, பூவையே வியப்பானதொன்றாக மாற்றுகிறது, நீரில் மலர்ச்சியைத் தருகிறதாம் - இப்படிபட்ட விந்தயெல்லாம் தனக்கானது, பிரதியுபகாரம் இல்லாமல் செய்யப்படும் இச்செயல்கள் ஒரு பெரும் இன்பக் களியாட்டம் இல்லையா\nஅந்த ஒரு நொடியில் இக்காட்சியெல்லாம் கண்டவன் தனித்தனியாக ஒவ்வொன்றையும் எழுதுவான். நமது கவிஞரும் அதைச் செய்கிறார். ஆனால் அதையெல்லாம் தாண்டி, இன்பக் களியில் இயங்கும் புவியைக் காண்கிறார். இங்கு எங்கய்யா புவி வந்தது மேற்சொன்ன ஒவ்வொரு அசைவிலும் புவியின் இன்ப ஆட்டத்தைக் கண்டிருக்கிறார். எப்பேர்ப்பட்ட கவிஞன் மேற்சொன்ன ஒவ்வொரு அசைவிலும் புவியின் இன்ப ஆட்டத்தைக் கண்டிருக்கிறார். எப்பேர்ப்பட்ட கவிஞன் மலரை வியப்பாக்கி வியப்பதற்கு விஷயமா இல்லை இவ்வுலகில் ஆனால் கவிஞருக்கு, காலை புலர்ந்ததும் கடமையே கருத்தாக பூத்து நிற்கும் பூவைப் பார்த்ததை ‘புல்லை நகையுறுத்தி, பூவை வியப்பாக்கி’ என முடித்துவிட்டார்.\nஎத்தனை ஆனாலும் என்ன, கவிப்பித்தும் காதல்பித்தும் மனிதனை இயல்போடு வாழ விடுகிறதா என்ன அதாவது உலக இயல்போடு அவனுக்கென்று ஒரு உலகம். புவியைப் பார்த்து வியந்த மனதோடு குயிலிருக்கும் தோப்புக்கு விரைகிறார் கவிஞர்.\nகாலை எழுந்தவுடன் காதல் என ஏதோ ஒரு குயில் கவிஞன் தப்பாக எழுதிவைத்துவிட்டான் போலிருக்கு. அங்கே ஒரு காளையிடம் நமது காசனோவா குயில் காதலை உரைத்துக்கொண்டிருக்கிறது.\nநீசப் பிறப்பொருவர் நெஞ்சிலே தோன்றிவரும்\nசாதிப் பிறப்புத் தராதரங்கள் தோன்றிடுமோ\n- சாதிப் பிறப்புச் சிக்கல்களையெல்லாம் இப்படியாக குயில் அவிழ்த்துக்கொண்டிருக்க, நமது கவிஞனை எங்கும் ஃபோகஸ்ஸில் காணோம். விம்மும் நெஞ்சோடு, இமை துடிக்கது எங்காவது அமர்ந்து இக்காட்சியினை கண்டிருப்பான்.\nபேடைக் குயிலுக்கு இன்னும் என்னவெல்லாம் குழப்பம் பாருங்கள் -\nமாத ருரைத்தல் வழக்கமில்லை என்றறிவேன்\n..ஆசைதருங் கோடி அதிசயங்கள் கண்டதிலே,\nஓசைதரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ\nஉவமையிலா இன்பம் எனத் தனி ரசனைக்கே வழிவகுத்துவிட்டது நமது குயில். காளையிடம் தனது காதலை நெஞ்சுருக பாடிக்கொண்டிருந்ததை மறைந்திருந்த கேட்ட நமது கவிஞன் வழக்கம்போல வாள் எடுத்து வீச, காளையோடு குயிலும் மறந்துவிட்டது. எதற்காக என்னை தேர்ந்தெடுத்து தனது காதலை குயில் கூறவேண்டும் என அறியமுடியாமல் கவிஞன் பித்தம் பிடித்தவனைப் போல பிதற்றியபடி வீடு சேர்ந்தான்.கண்ணிரண்டையும் மூடி கடுந்துகிலில் ஆழ்ந்துவிட்டான்.\nLabels: குயில் பாட்டு, தமிழ், பாரதி, பாரதி வாரம், பைராகி\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஉள்ளது நாற்பது - ஆ. சிதம்பரகுற்றாலம் விளக்கவுரையுட...\nவற்புறுத்தல் தேசத்தில் - ஜார்ஜ் ஸான்டர்ஸ்\nநேர் நேர் தேமா by கோபிநாத்\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nபாரதிக் கல்வி - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nபாரதியின் குயில் பாட்டு - 2\nகற்றது கடலளவு - து.கணேசன்\nஅ’னா ஆ’வன்னா - நா.முத்துக்குமார்\nபாரதியின் குயில் பாட்டு - 1\nபாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி\nபாரதி கருவூலம் - ஆ.இரா.வேங்கடாசலபதி\nபுழுதியில் வீணை - ஆதவன்\nகதைநேரம் - பாலு மகேந்திரா\nபாரதி கண்ட கல்வியும் பெண்மையும்\nதமிழர் நடன வரலாறு - முனைவர் சே. இரகுராமன்\nகோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை: எஸ்.சந்திரமௌலி\nஅனல் காற்று - ஜெயமோகன்\nபொய்த் தேவு - க.ந.சுப்பிரமணியம்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/06/Police_26.html", "date_download": "2018-07-21T09:40:47Z", "digest": "sha1:O3F5GGBXGXQLWNDNTENWOVD3HOZ732EH", "length": 11247, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "உடுப்பிட்டி:தொடரும் கொள்ளைகள்:காவல்துறையும் கூட்டு? - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / உடுப்பிட்டி:தொடரும் கொள்ளைகள்:காவல்துறையும் கூட்டு\nடாம்போ June 26, 2018 இலங்கை\nவடமராட்சியின் உடுப்பிட்டிப்பகுதியில் கடந்த ஆறு மாத காலத்தினுள் ஜந்தாவது தடவையாக வீடொன்றினில் சுமார் 47 இலட்சம் வரையிலான பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.மருத்துவ சத்திரசிகிச்சையொன்றிற்காக இந்தியாவிற்கென எடுத்துச்செல்ல தயாராக இருந்த பணமே நேற்றிரவு கொள்ளையிடப்பட்டுள்ளது.\nவீட்டினுள் புகுந்த கொள்ளையர் இருவர் வயோதிப பெண்களை தாக்கிய பின்னர் பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.\nஉடுப்பிட்டி புளியடி மற்றும் அதனையண்டிய பகுதிகளிலேயே தொடர்ச்சியாக கொள்ளைகள் நடைபெற்றுவருகின்றது.வல்வெட்டித்துறை காவல்நிலைய எல்லையினுள் அடுத்தடுத்து நடந்துவரும் கொள்ளையினை தடுக்க முடியாது காவல்துறை வேடிக்கை பார்ப்பதாக மக்கள் கடுமையான குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துள்ளனர்.காவல்நிலைய பொறுப்பதிகாரி அடிக்கடி சொந்த ஊரான அனுராதபுரம் சென்றுவிடுவதாகவும் இதனால் காவல்துறை செயலிழந்த நிலையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது.\nகுறிப்பாக வீட்டில் ஆட்களில்லாத வேளைகளிலும் அதே போன்று தனித்து வயோதிப குடும்பங்களை இலக்கு வைத்து கொள்ளைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்ற போதும் இதுவரை குற்றவாளிகளை கண்டறியவோ கொள்ளையிடப்பவற்றினை மீட்கவோ வல்வெட்டித்துறை காவல்துறை தவறிவிட்டதாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தெரிவிக்கின்றன.\nமுன்னதாக வயோதிப குடும்பங்களது வீடுகளிற்கு இரவு வேளைகளில் கொள்ளையிட சென்ற கொள்ளையர்கள் அவர்களை தாக்கியிருந்ததுடன் தங்கியிருந்து உணவருந்தியும் சென்றிருந்த சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.\nஇதனிடையே அருகாகவுள்ள வர்த்தக நிலையத்தினை சேர்ந்த தொழிலாளர்கள் மீது சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.\nமோப்பநாய் மற்றும் தடவியல் குழுக்கள் வழமை போல ஆய்வுகளை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்���ைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” - நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி ந...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kishore-sathya-spoiled-my-life-says-actress-charmila-045560.html", "date_download": "2018-07-21T10:01:06Z", "digest": "sha1:4LF7CEIORUUJQMYOW3JMNAQPNYPFJWYL", "length": 12189, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார்: முன்னாள் கணவர் பற்றி நடிகை பரபர பேட்டி | Kishore Sathya spoiled my life: Says actress Charmila - Tamil Filmibeat", "raw_content": "\n» என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார்: முன்னாள் கணவர் பற்றி நடிகை பரபர பேட்டி\nஎன் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டார்: முன்னாள் கணவர் பற்றி நடிகை பரபர பேட்டி\nதிருவனந்தபுரம்: தனது வாழ்க்கையை தன் முதல் கணவர் நாசமாக்கிவிட்டதாக நடிகை சார்மிளா தெரிவித்துள்ளார்.\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஹீரோயினாக நடித்து தற்போது அம்மா கதாபாத்திரங்களில் நடித்து வருபவர் சார்மிளா. கேரளாவை சேர்ந்தவர்.\nஇரண்டு முறை திருமணமாகி விவாகரத்தான அவர் தற்போது தனது திருமண வாழ்க்கை குறித்து தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,\nகடல் படத்தில் நடிக்கும்போது நடிகர் பாபு ஆண்டனி மீது காதல் கொண்டேன். நாங்கள் லிவ் இன் முறைப்படி வாழ்ந்தோம். அவர் என்னை பிரிந்து சென்றபோது மனஅழுத்தம் ஏற்பட்டது.\nதொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் கிஷோர் சத்யா அடிவாரம் படத்தில் துணை இயக்குனராக இருந்தபோது அவரை எனக்கு தெரியும். அவர் தாய் இறந்த பிறகு ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்தோம். பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். அவர் தான் என் வாழ்க்கையை நாசமாக்கியவர்.\nதிருமணத��திற்கு பிறகு என்னை நடிக்கக் கூடாது என்று கூறிவிட்டு அவர் ஷார்ஜா சென்றுவிட்டார். இதனால் நான் விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன்.\nநான்கு ஆண்டுகள் கழித்து எனக்கு விசா கிடைத்து ஷார்ஜா சென்றேன். நானும், கிஷோரும் ஒருவழியாக சேர்ந்து வாழ்ந்தோம். ஷார்ஜா சென்ற பிறகு எல்லாமே வித்தியாசமாக இருந்தது.\nஷார்ஜா சென்ற பிறகு தான் கிஷோர் ரொம்பவே மாறிவிட்டது எனக்கு தெரிய வந்தது. அவர் பிரபலமாக என்னை மணந்ததையும் கண்டுபிடித்தேன் என்றார் சார்மிளா.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஎன் குழந்தையை கொன்றார், கெரியரை நாசமாக்கினார்: முன்னாள் கணவர் மீது நடிகை மீண்டும் புகார்\nஅவர் என் மனைவியே இல்லை, மது, போதைக்கு அடிமை: நடிகை மீது முன்னாள் கணவர் புகார்\nமதம் மாறச் சொல்லும் கணவரை விவாகரத்து செய்யப் போகிறேன்: நடிகை ஷர்மிளா\nநஸ்ரியா வீட்டில் இருந்து நடிக்க வரும் செல்லக்குட்டி\nரூட்டை மாற்றும் நயன்தாரா: எல்லாம் திருமணத்திற்காகவா\n: புதிய சாதனை படைத்த மோகன்லால் மகன்\nவிஜய் மாதிரியே அடம்பிடித்த மோகன்லால்\nநான் ஒன்றும் 'சங்கி' இல்லை: மைக் வைக்காத குறையாக அலறும் நடிகை\nபுருவத்தை உயர்த்தி கண்ணடிச்சேன், இயக்குனர் இம்பிரஸ் ஆகிட்டார்: ப்ரியா வாரியர்\nதோசையை திருப்பிப் போட்டதற்கே அலப்பறை செய்த பிரபல நடிகை\nஒன்றாகத் துவங்கினோம், சொல்லாமல் போயிட்டியே: வாரிசு நடிகர் மறைவுக்கு பிரபல நடிகர் இரங்கல்\nகுரங்கு என்ற திட்டிய இயக்குனர்: தெறிச்சு ஓடிடு என்று பதிலடி கொடுத்த நடிகை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nமகத்தையே அழ வச்சுட்டாங்க: யாருய்யா அந்த ஆளு\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/premji-feelings/", "date_download": "2018-07-21T09:58:20Z", "digest": "sha1:TL64KTBVY6ZMGPX57L5YOMEKQI27VSBG", "length": 12838, "nlines": 169, "source_domain": "newtamilcinema.in", "title": "ஒருத்தரும் பொண்ணு தர மாட்டேங்குறாங்க! பார்ட்டி பாய் பிரேம்ஜி வேதனை! - New Tamil Cinema", "raw_content": "\nஒருத்தரும் பொண்ணு தர மாட்டேங்குறாங்க பார்ட்டி பாய் பிரேம்ஜி வேதனை\nஒருத்தரும் பொண்ணு தர மாட்டேங்குறாங்க பார்ட்டி பாய் பிரேம்ஜி வேதனை\nகழுவி கழுவி ஊற்றினாலும், கவலைப்படாத மனசுக்கு சொந்தக்காரர் பிரேம்ஜி அண் பிரதர்ஸ்தான் “நாங்க ஜாலியா இருக்கோம். உங்களுக்கு ஏன்யா உறுத்துது “நாங்க ஜாலியா இருக்கோம். உங்களுக்கு ஏன்யா உறுத்துது” என்று கேட்கிற ரகம் இவர்கள் என்பதால்தான் இப்படியொரு யோக நிலை” என்று கேட்கிற ரகம் இவர்கள் என்பதால்தான் இப்படியொரு யோக நிலை அண்ணனிருக்க பயம் ஏன் என்று வெங்கட் பிரபுவின் எல்லா படங்களிலும் முக்கிய ரோலில் நடித்துத்தள்ளும் பிரேம்ஜி, மீண்டும் அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்க, ‘பிரேம்ஜியை கிட்ட சேர்க்காதீங்க’ என்று கோர்ட்டுக்கு போனாலும், கேட்பதாக இல்லை வெங்கட் பிரபு. சரி அந்த கதை இருக்கட்டும்…. குறுக்கால இன்னொரு விஷயம் இருக்கு.\nபிரேம்ஜியே ஸோலோ ஹீரோவாக () நடிக்கும் மாங்கா திரைப்படம் இந்த மாதம் திரைக்கு வருகிறது. இதில் இரு வேடங்களில் நடிக்கிறாராம் அவர். ஒரு விஞ்ஞானி. இன்னொருவர் அந்த காலத்து பாகவதர் ஜெமினி கெட்டப்பில் திரியும் சோக்காலி. காதல், மோதல், கண்ணீர், சிரிப்பு, சென்ட்டிமென்ட் என்று எல்லாம் கலந்து கட்டிய படமாம் இது. மாங்காவுக்கு இசை பிரேம்ஜியேதான். என்னோட லட்சியம் ஒரு நல்ல மியூசிக் டைரக்டர் ஆகணும்ங்கறது. அப்படியே நடிப்பு சைட்ல வரும். அவ்வளவுதான் என்றார்.\nஅத்வைதா, லீமான்னு ரெண்டு பிரேம்ஜிக்கும் ரெண்டு ஹீரோயின்கள் வேறு.\n“உங்களை பார்ட்டி பாய்னு ஊர் சொல்லுது. இதை நினைச்சு ஃபீல் பண்ணுறீங்களா இல்ல ஸ்போர்ட்டிவா எடுத்துக்குறீங்களா” என்று பிரேம்ஜியை கேட்டால், எதற்கும் அலட்டிக் கொள்வதாக தெரியவில்லை மனுஷன். “அப்படி கூப்பிடுறதுல சந்தோஷம்தான் சார். என் லட்சியம் சந்தோஷமா இருக்கறதுதான். இதோ- இப்ப கூட இங்கேயிருந்து நேரா பார்ட்டிக்குதான் போறேன். என்ன ஒண்ணு ஒருத்தரும் பொண்ணு தர மாட்டேங்குறாங்க. பத்திரிகைகள் இதைப் பற்றியே எழுதியதால் வந்த விளைவு. இருந்தாலும் வீட்ல அண்ணன் சி���ியரா எனக்கு பொண்ணு பார்த்துகிட்டு இருக்காரு” என்றார் சற்றே கவலையுடன்.\nமுன்னெல்லாம் பேஃபுக், இன்டர்நெட்ல நல்லா திட்டுவாங்க. ஒரு கட்டத்துல அதுவே பழகிப் போச்சு. யாரும் திட்டினா எனக்கு கோவமே வர்றதில்ல என்று பிரேம்ஜி கூறுவதை கேட்க பாவமாக இருந்தது. ஒரு மனுஷன் ‘ஜின்’ நிலையிலேர்ந்து ‘ஜென்’ நிலைக்கு போனால்தான் இப்படி எல்லாத்தையும் டேக் இட் ஈஸியா எடுத்துக்க முடியும்\n‘ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரைக்கும் வாடியிருக்குமாம் வைபிரண்ட்\n‘ மொத்த வித்தையையும் இறக்குறேன் ’ பிரேம்ஜி பஞ்ச்\nஇதுதான் சூர்யாவின் மாஸ் படக்கதை\nவெங்கட் பிரபுவை கண்காணித்த சூர்யா\nமாஸ் என்கிற மாசிலாமணி- விமர்சனம்\nவிதி வலியது. அந்த விதியை விட வலியது போதை\nகண்ணீரும் கதை சொல்லும் தீபாவளி பொங்கி அழுத பிரதர்ஸ்\nகவுண்டமணிகிட்ட ரெண்டு மணி நேரம் பேசினேன் எதுவும் வெளியில் சொல்ற ரகம் இல்ல எதுவும் வெளியில் சொல்ற ரகம் இல்ல\nஇளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ\nஅடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா\n அந்த கம்பீர மீசை எங்கேங்க\nஇளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ\nஅடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா\n அந்த கம்பீர மீசை எங்கேங்க\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\nத்ரிஷாவின் ஆசையில் மீண்டும் மண்\nவிஜய்யை சுற்றி புகை மூட்டம்\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nமிஸ்டர் சந்திரமவுலி / விமர்சனம்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nஇளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ\nஅடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulagathamizharmaiyam.blogspot.com/2013/10/blog-post_11.html", "date_download": "2018-07-21T09:56:23Z", "digest": "sha1:IDLOY73RBTEQQ23JS4ZKQGBMPBHCUIUR", "length": 16573, "nlines": 307, "source_domain": "ulagathamizharmaiyam.blogspot.com", "title": "உலகத் தமிழர் மையம்: மனதொடு மனதாய்......!", "raw_content": "\nஉலகத் தமிழர்களின் உறவுப் பாலம் < :: > நிறுவனர்:கிருஷ்ணன்பாலா\nமனிதர் அறிவின் சிகரம் என\n‘தூயவன் மனிதன்’ எனக் காட்டத்\nதூண்டும் அறிவை நீ தருக\n(இலக்கியத் தேனீக்களின் ஏகாந்த வனம்)\nஅண்ணல் காந்தியை அழித்தவர் யார்\nஅரசியல் சதுரங்கம்:3 (மோதிக்கு முன்னூறு)\nஆச்சிக்கு அகவை 91- வாழ்த்து\n’தமிழ்க் கடல்’ நெல்லைக் கண்ணன் - 1\nஇருபத்தெட்டு ஆண்டு இல்லறம் வாழ்க\nபாரதி பாடல்: சிறு பாடபேதம்\nஅருமை நண்பர்களே, பாரதியின் பக்தர்களே வணக்கம். இன்று மகாகவி பிறந்த நாள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று அவன் பாடியதற்கேற்ப, அவனைப் ...\nநண்பர்களே , ” எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் , வேறொன்றறியேன் பராபரமே ” என்றார் தாயுமானவர் . இதன் பொருள் : த...\nஅ றிவார்ந்த நண்பர்களே , வணக்கம். தர்மபுரி ’திவ்யா - இழ ’ வரசன்’ காதல் விவகாரத்துக்குப் பிறகு ஊடகங்களில் அதிகம் அலசப்பட...\nநண்பர்களே, தமிழ் அமுதச் சுவையை,அருளோடும் பொருளோடும் அள்ளித் தந்து விட்டுச் சென்ற அருளாளர்களில் அவ்வை நமக்குத் தலையாயவள். ஆத்திச்ச...\nமதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்\nஅறிவார்ந்த நண்பர்களே, தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று மதுரை ஆதீனம். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டு சைவமும் தமிழும...\nந ண்பர்களே, ‘POKE' என்று முக நூலில் ( Facebook) ஒரு ‘ சொடுக்கி ’ இருக்கிறது . அதன் பொருள் எ ன...\nகவிச் சூரியன் உதித்த நாள்\nபாரதி என்னும் பாட்டன் (பிறப்பு: 11.12.1882) -------------------------------------- அறிவார்ந்த நண்பர்களே , வணக்கம் . “ தேடி...\nகாதல் என்னும் காமத் தீ\nஅ றிவார்ந்த நண்பர்களே, காதல் என்னும் காமத் தீயானது தருமபுரி மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட குடிசைகளை எரித்திருக்கிறது . ...\nமோடி : ஒரு பார்வை.\nகா ங்கிரஸின் எதிர்ப்பைவிட , முஸ்லீம் தீவிரவாதிகளின் பித்தலாட்டப் பிரசாரங்களில் சிக்கியவர்களின் எதிர்ப்பை விட , பி...\nமறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சி\nஅ றிவார்ந்த நண்பர்களே, வணக்கம். உலகிற்கெல்லாம் இறைஞானத்தையும் இலக்கிய ஞானத்தையும் எடுத்தோதிய நாடு நமது பாரதம்தான். பிரிட்டிஷ் ராஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/2018-05-07", "date_download": "2018-07-21T09:53:17Z", "digest": "sha1:XS3UUNGEDGSGLHCA572AU43LGCA3WN2C", "length": 12239, "nlines": 140, "source_domain": "www.cineulagam.com", "title": "07 May 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஅப்பாவுடன் சேர வேண்டும் ஆசையில் போஷிகா மறுக்கும் நித்யா\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\nகவர்ச்சி இருக்கலாம் அதற்காக இப்படியா- பார்ப்ப���ரை திணறடிக்குமளவுக்கு கவர்ச்சி காட்டும் எமி ஜாக்சன் வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nஉடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா\nஅடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் பிரபலங்கள் நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி\nஒற்றை கண்ணால் உலகை கவர்ந்த அழகிகள்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\n3 சகோதரிகள்.. 5 பேர்.. பல மாதங்களாக சீரழிக்கப்பட்ட கொடூரம்\n இப்போது இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nகருப்பாக இருப்பவரை மோசமாக கிண்டல் செய்த பிசாசு பட நடிகை - பலரும் கண்டனம்\nஅஜித்தை ஹாலிவுட் ஹீரோவுடன் ஒப்பிட்ட பிரபல தமிழ் நடிகை\nவருங்கால கணவருடன் திருமண விழாவில் சோனம் கபூர் போட்ட குத்தாட்டம் - வீடியோ\nநடிகை நீது சந்திராவிற்கு இப்படி ஒரு திறமையா - வீடியோ பார்த்து ரசிகர்கள் ஷாக்\nதரம்கெட்ட படம்.. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தை கடுமையாக விமர்சித்த பிரபல இயக்குனர்\nகேவலமான விஷயம், இந்த படம் ஓடக்கூடாது: முன்னணி இயக்குனர்\nமுத்தக்காட்சியில் நடித்ததற்கு கணவர் குடும்பம் என்ன செய்தது\nஏன் யேசுதாஸ் செல்பி எடுப்பதை எதிர்க்கிறார் - வெளியான காரணம்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படம் தொடங்குவதற்கு முன்பே கவுதம் கார்த்திக் போட்ட கண்டிஷன் \nவிஷால், சமந்தா நடிக்கும் இரும்புத்திரை லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிரதமரை விமர்சித்தால் இது தான் நிலைமை - பிரகாஷ் ராஜ் வருத்தம் \nதந்தையை இழந்த மாணவனுக்கு கமல் செய்யும் செயல்\nபாக்ஸ் ஆபிஸையே திணறடிக்கும் அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் திரைப்படம்\nஅனைத்து பெற்றோரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ\nயாரும் எதிர்பாராத முடிவை எடுத்த பிரபல சீர��யல் நடிகை\nஅத்தனை பேரின் முன் அஜித்தையே மகிழ்ச்சியாக்கிய பிரபல நடிகர்\nகாலா படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பின்னால் இருக்கும் உண்மை\nஅறம் நிகழ்ச்சியில் மனமுடைந்து சில விஷயங்கள் பேசிய சூர்யா\nபடுக்கை அறைக்குள் வர நடிகை சோனம் கபூருக்கு அவரது வருங்கால கணவர் இப்படி ஒரு கண்டீஷன் போட்டுள்ளாரா\nரஜினியின் காலாவிலும் மெர்சல் கனக்ஷன் - ரசிகர்கள் உற்சாகம் \nரஜினியின் காலாவில் எத்தனை பாடல்கள், உருவான விதம் கூறும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்\nஸ்ரீதேவி வீட்டில் விடிய விடிய நடக்கும் கொண்டாட்டம்\nஎல்லோரையும் சிரிக்க வைக்கும் ராமரின் மனைவி, குழந்தைகளை பார்த்திருக்கிறீர்கள்- முதன்முறை வெளியான புகைப்படம்\nவிஜய் அப்பா படத்தின் டீசரை நிஜ ஹீரோ வெளியிடுகிறாரா - யார் அந்த பிரபலம் \nபிரபல நடிகருடன் தமன்னாவின் அடுத்த படம் இதுதானாம்\nஆட்டோ ரிக்ஷா ஓட்டும் பிரபல இளம் நடிகை- நடிகையை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் (புகைப்படம் இதோ)\nஒரே ஒரு புகைப்படத்தால் நடிகை நிவேதா பெத்துராஜுக்கு வந்த சோதனை- வேதனையில் நடிகை வெளியிட்ட அறிக்கை\nஅந்நியன் விக்ரமையையே மிஞ்சிய சரவணன்-மீனாட்சி சீரியல் ரச்சிதா- வைரலாகும் வீடியோ\nபெரும் வரவேற்பை பெற்ற விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி பிளான்\nஅஜித்தின் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது- வெளியான முதல் புகைப்படம்\nபிக்பாஸ் 2 சீசனின் போட்டியாளர்கள் இவர்களா\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் இவ்வளவு அழகாக கட்டப்பட இருக்கிறதா\n3 நாளில் இருட்டு அறையில் முரட்டு குத்து செய்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் சாதனை\nவெற்றிப் படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் மரணம்- வருத்தத்தில் திரையுலகம்\nஆடையே இல்லாமல் நிர்வாண புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை - வைரல் போட்டோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/12/blog-post_44.html", "date_download": "2018-07-21T09:36:21Z", "digest": "sha1:JIVU2ZDJKNE324YWU6TLOQYVOEMS55IC", "length": 13824, "nlines": 122, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "மாணவர்களுக்கு ரொக்கம் இல்லா வரவு-செலவு விழிப்புணர்வு : மத்திய அரசு ஏற்பாடு !!", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nமாணவர்களுக்கு ரொக்கம் இல்லா வரவு-செலவு விழிப்புணர்வு : மத்திய அரசு ஏற்பாடு \nமாணவர்களுக்கு ரொக்கம் இல்லா வரவு-செலவு விழிப்புணர்வ��� : மத்திய அரசு ஏற்பாடு | ரொக்கம் இல்லா வரவுசெலவு பரிவர்த்தனைகளை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது. இந்தியா முழுவதும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்றஅறிவிப்பால் பண தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மக்களிடம் பணப்புழக்கம் வெகுவாக குறைந்து உள்ளது. .இதனை தவிர்க்க மக்கள் தங்களது தேவைகளுக்கு ரொக்கம் இல்லா வரவுசெலவுகளை மேற்கொள்ளும்படி மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முதல் கட்டமாக பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரத்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது என மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:நாட்டில் ரொக்கம் இல்லாவரவுசெலவுகளை அதிகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மத்தியில் ரொக்கம் இல்லா வரவுசெலவு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்ட உள்ளது.டிசம்பர்-12ந்தேதி தொடங்கும் இந்த விழிப்புணர்வு பிரசாரம் ஒரு மாத காலம் நடைபெறும்.இதையொட்டி நேற்று 670 துணை வேந்தர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கில் ஆதரவு கருத்துகள் பதிவு செய்யப்பட்டன. 10 பேரை இணைக்க வேண்டும் பல்வேறு கல்வி நிறுவனங்களை ஒரு டிஜிட்டல் வளாகத்திற்குள் ஒருங்கிணைக்கும் முயற்சியின் சிறிய தொடக்கம் தான் இது.ஒவ்வொரு மாணவரும் டிஜிட்டல் தளத்தில் சேர்ந்து தனது குடும்பத்தினர் உள்பட 10 பேரை ரொக்கம் இல்லா பரிமாற்றத்தில் இணைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-07-21T09:30:57Z", "digest": "sha1:VFYVOUOHDIA7CSENOYMEKXJFC27G5GYT", "length": 6600, "nlines": 105, "source_domain": "www.techtamil.com", "title": "உடல் நலம் குறித்து தகவல் அளிக்கும் தளம்? – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉடல் நலம் குறித்து தகவல் அளிக்கும் தளம்\nஉடல் நலம் குறித்து தகவல் அளிக்கும் தளம்\nஅனைவருக்கும் தங்களது உடல்நலம் குறித்து தகவல் அறியவும், உடல் நலத்தை பாதுகாக்க என்ன செய்திட வேண்டும் என்பது குறித்தும் தகவல் அளிக்கிறது Family Doctor என்ற இணையத்தளம். http://familydoctor.org/familydoctor/en.html\nஇந்த தளம் எளிதில் உபயோக்கப்படுத்தும்படி வடிவமைப்பட்டுள்ளது. இதில் Home, Conditions A to Z, Women, Men, Smart Patient Guide, Parents & Kids, Healthy Living, Senior Living, and OTC Guide எனப் பல பிரிவுகளில் தகவல்களைப் பெறலாம்.\nஇந்த தளத்தில் உள்ள தேடல் கட்டத்தில் உங்களுக்கு வேண்டிய தகவல்களை type செய்தும் பெறலாம். இதன் முதன்மைப் பக்கத்தில் நம் உடல்நிலை எப்படி உள்ளது என்ற பிரிவில் click செய்தும் தகவல் பெறலாம்.\nமேலும் இந்த தளத்தில் health tips அளிக்கப்படுகின்றன. கூடுதலாக நோய் அறிகுறி, நோய் அகராதி, மருந்து குறித்த தகவல்கள் எனவும் தகவல்களைப் பெறலாம்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n8 ஆம் வகுப்பு மாணவன் உருவாக்கிய புதிய சமூக வலைத்தளம்\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=520", "date_download": "2018-07-21T09:27:07Z", "digest": "sha1:NGQUNG2PCCJ4P543N3XRC5TOX6XT6OHI", "length": 4189, "nlines": 85, "source_domain": "www.thinachsudar.com", "title": "ஈழ போராட்டத்தை கடுமையாக சாடிய துக்ளக் சோவை பாராட்டும் ரஜினிகாந்த் . | Thinachsudar", "raw_content": "\nHome ஈழத்து செய்திகள் ஈழ போராட்டத்தை கடுமையாக சாடிய துக்ளக் சோவை பாராட்டும் ரஜினிகாந்த் .\nஈழ போராட்டத்தை கடுமையாக சாடிய துக்ளக் சோவை பாராட்டும் ரஜினிகாந்த் .\nPosted By: Thina Sudaron: January 18, 2017 In: ஈழத்து செய்திகள், காணொளிகள், செய்திகள், பிரதான செய்திகள், வெற்றிடம்No Comments\nஅட்டிக்கடி பெயரை மாறிய பார்த்தீபன், விஜயை சாடினாரா \nநிலை விழுந்ததில் படுகாயமடைந்த குழந்தைக்கு மூன்று நாட்களின் பின் நடந்த விபரீதம்: ஊரே சோகத்தில்\nவவுனியாவில் கர்ப்பிணித்தாய்மாருக்கு பாவனைக்கு உதவாத சத்துணவுப் பொருட்கள்\nவவுனியாவில் கடும் வரட்சி: பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/1st-innings-india-all-out-for-172-290343.html", "date_download": "2018-07-21T09:42:20Z", "digest": "sha1:OICNGAFZBQJNARQ7FO73LQW2DOLTLWDU", "length": 9769, "nlines": 161, "source_domain": "tamil.oneindia.com", "title": "கொல்கத்தா டெஸ்ட் முதல் இன்னிங்சில் 172 ரன்களில் இந்தியா ஆல்அவுட் வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » விளையாட்டு\nகொல்கத்தா டெஸ்ட் முதல் இன்னிங்சில் 172 ரன்களில் இந்தியா ஆல்அவுட் வீடியோ\nஇலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 172 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தியா-இலங்கை நடுவே முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது . டாஸ் வென்ற இலங்கை பவுலிங்கை தேர்ந்தெடுத்தது.\nமழையால் ஆட்டம் அடிக்கடி தடைபட்ட நிலையில், முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்தது. இரண்டாவது நாள் ஆட்டத்தை நேற்று இந்தியா தொடர்ந்தது. இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 74 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், இரண்டாவது நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்துக்கொள்ளப்பட்டது.\nமுதல் நாளில் 12 ஓவர்களும், இரண்டாவது நாளில் 21 ஓவர்களும் மட்டுமே பந்து வீசப்பட்டன. மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. தொடர்ந்து பேட் செய்த இந்திய அணி 172 ரன்களில் ஆல்அவுட்டானது.\nகொல்கத்தா டெஸ்ட் முதல் இன்னிங்சில் 172 ரன்களில் இந்தியா ஆல்அவுட் வீடியோ\nமாநில கிரிக்கெட் அணியில் விளையாட பெண்களை ஏற்பாடு செய்ய கூறியதாக புகார்-வீடியோ\nபுவனேஸ்வர் ஏன் காயத்தோடு விளையாடினார்\nஇங்கிலாந்து டெஸ்ட்...பந்த், தினேஷ் கார்த்திக் தேர்வு-வீடியோ\nஜிம்பாப்வேயை சுருட்டி அள்ளியது பாகிஸ்தான்-வீடியோ\nஐசிசி தரவரிசையில் ஜோ ரூட் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்-வீடியோ\nபேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார் டோனி : கம்பிர்- வீடியோ\nலாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் யார் ஆதரவு\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சஹா வெளியே ரிஷப் பந்த் உள்ளே-வீடியோ\nஉலக கோப்பை முன்பாக சரியான அணி அமைய வேண்டும் : கோஹ்லி-வீடியோ\nதோனி ஓய்வு பெற போவதாக ரசிகர்களிடம் புதிய குழப்பம்-வீடியோ\nஆதில் ரஷீத் பந்துவீச்சை கண்டு மிரண்டு போன விராட் கோஹ்லி-வீடியோ\nஇந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம்\n3000 ரன்களை கடந்தார் கோஹ்லி வீடியோ\nமேலும் பார்க்க விளையாட்டு வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/1780-stress-relief-management.html", "date_download": "2018-07-21T10:00:26Z", "digest": "sha1:ZIQYUYOAG6ACQTNQXK7QROBYLN2VEPDO", "length": 3950, "nlines": 84, "source_domain": "www.kamadenu.in", "title": "சின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 6: மன இறுக்கம் தோல்வியின் தோழன் | stress relief management", "raw_content": "\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 6: மன இறுக்கம் தோல்வியின் தோழன்\nஒருவருக்குப் பற்றி எரிகின்ற ஆசை இருக்கும்போது அவரிடம் இருக்ககூடாத குணம் ஒன்று உள்ளது என்று சொன்னேன் அல்லவா அதன் பெயர்தான் ’டென்ஷன்’, ’ஸ்ட்ரெஸ்’ என்றெல்லாம் சொல்லப்படும் மன இறுக்கம் அல்லது மன அழுத்தம்.\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 20 : பொறாமையின் வரலாறு\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் - 19: அந்த ஆமை வேண்டாம்\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 18 : திருப்பி அடிக்காதே; பின்வாங்காதே\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 17 : ரெளத்ரம் பழகு\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ்சுவர் 16 : கோபத்தை அடக்கினால் வீரன்\nசின்ன மனசுக்குள் சீனப்பெருஞ���சுவர் 14: அச்சம் தவிர்\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/2103-kettadhu-kidaikkum-ninaithadhu-palikkum.html", "date_download": "2018-07-21T09:58:59Z", "digest": "sha1:WE4C2PPTGRM3RWTIGLZIUWOOEXLIWUQX", "length": 5015, "nlines": 84, "source_domain": "www.kamadenu.in", "title": "கேட்டது கிடைக்கும்... நினைத்தது பலிக்கும்! 8: பித்ரு சாபம் நீக்கும் திருப்பட்டூர்! | kettadhu kidaikkum ninaithadhu palikkum", "raw_content": "\nகேட்டது கிடைக்கும்... நினைத்தது பலிக்கும் 8: பித்ரு சாபம் நீக்கும் திருப்பட்டூர்\nதிருப்பட்டூர். இன்றைக்கு இந்த ஊரைச் சொல்லாதவர்களோ இங்கு வந்து தரிசிக்காதவர்களோ மிகமிகக் குறைவு. தன்னுடைய சாந்நித்தியத்தை எப்போது வெளிப்படுத்தவேண்டும் என்பதை வரையறுத்து வைத்து, தன் பக்தர்களுக்காக காத்திருப்பார் இறைவன். ஓர் தருணத்தில், தடாலென்று கதவு திறப்பது போல், அந்தத் தலம் குறித்து எல்லோரும் பேசுவார்கள். யாரோ யாருக்கோ சொல்ல, யாரோ யாருடனோ அந்தத் தலம் நோக்கி ஓடுவார்கள். ஓடியோடி தரிசிப்பார்கள். பலன்களைப் பெற்று, குடும்பத்துடன் நிம்மதியும் நிறைவுமாக வாழ்வார்கள். திருப்பட்டூர் எனும் சின்னஞ்சிறிய கிராமம், இன்றைக்கு அப்படித்தான் தன் சக்தியையும் சாந்நித்தியத்தையும் பரப்பி, வியாபித்து, விஸ்வரூபமெடுத்து காட்சி தருகிறது.\nதங்கப்பதக்கம் - அப்பவே அப்படி கதை\nகேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும் 20 : ஆடி வருவாள்.. ஓடி வருவாள்\nஞானஒளி - அப்பவே அப்படி கதை\nகேட்டது கிடைக்கும்; நினைத்தது பலிக்கும் 19 : கல்யாண பரிகாரம்... திருவிடந்தையில் என்ன செய்யணும்\nசிந்துபைரவி - அப்பவே அப்படி கதை\nதில்லுமுல்லு - அப்பவே அப்படி கதை\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://futurelankan.com/2017/08/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-6886/", "date_download": "2018-07-21T09:46:34Z", "digest": "sha1:BFM5NUYBCSHMIEPV3ILWOCIW5SBNCK2D", "length": 6830, "nlines": 124, "source_domain": "futurelankan.com", "title": "டெங்கு பரிசோதனையின்போது வசமாக மாட்டியது காஞ்சா – Find your future", "raw_content": "\nடெங்கு பரிசோதனையின்போது வசமாக மாட்டியது காஞ்சா\nடெங்கு பரிசோதனையின்போது மீசாலை மடத்தடி பகுதியில் ரயில் வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் 20 சிறிய காஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nமீசாலை பகுதியில் இன்று மு.ப. 10 மணியளவில் சுகாதார உத்தியோகத்தர்கள், பொலிஸார், படையினர் மற்றும் பிரதேச செயலகத்தினர் இணைந்து டெங்கு பரிசோதனையில் ஈடுபட்டபோதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது இடம்பெற்ற சோதனைநடவடிக்கையில் சிறுதளவு காஞ்சா விதை மற்றும் காஞ்சா விதை என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.\nகுறித்த காஞ்சா செடிகள் வெண்டி செடிகளுக்கு அருகாமையில் நடப்பட்டு அவற்றுடன்சேர்த்து தண்ணீர் ஊற்றி வளர்க்கப்பட்டுள்ளன.\nஉயிருக்கு போராடிய இந்தியமீனவர்கள் இலங்கை கடற்படையால் மீட்ப்பு\nதமிழ் மக்கள் அப்பாவிகள், அன்பானவர்கள் – வடமாகாண ஆளுநர் தெரிவிப்பு\nஇலங்கைக்கு சூரியனின் உச்ச வெப்பநிலை\nNext story சுற்றுலா வழிகாட்டுனர்களுக்கு அடையாள அட்டை\nPrevious story ஏ.எச்.எம்.அஸ்வரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அஞ்சலி\nதேர்தல் முறைப்பாடுகளுக்கான தொலைபேசி இலக்கங்கள்\nகல்விப் பொதுத்தரா­தர சாதா­ரண தரப்பரீட்­சையின்போது விசேட கண்காணிப்பு\nஊவா மாகாணத்திலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nமேல்மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன – சப்ரகமுவ, மத்திய, ஊவா ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்தோரும் விண்ணப்பிக்கலாம்\nவரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2010/08/blog-post_09.html", "date_download": "2018-07-21T09:51:30Z", "digest": "sha1:SW7RM46EYJR6G772FORIPNU22VLJCU27", "length": 11335, "nlines": 207, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: இது சரியல்ல.", "raw_content": "\nஒரு காலத்தில் சென்னையில் வீட்டுக்கு குளிர்சாதன வசதி என்பது விரல்விட்டு எண்ணக்கூடிய நிலையில் தான் இருந்தது ஆனால் இப்போது சுமார் 40 விழுக்காடு வீடுகளில் குளிர்சாதன வசதி வந்துவிட்டது.இரவில் தூங்க காற்றாடி போய் குளிர்சாதன���் அத்தியாவசியமாகிவிட்டது.வீட்டு குளிர்சாதன வசதிக்கு சிறிதும் பெரிதுமாக பல உபகரணங்கள் இருந்தாலும் மத்திய வர்கத்துக்கு கைவசப்படுவது இரண்டு ரகம் தான்,ஒன்று Window Unit மற்றொன்று Split Aircon.\nமுதல் வகை சுவரில் இருக்கும் ஓட்டையில் அதன் பிரேமுடன் பொருத்தி தேவையான ஆணிகளை கொண்டுமுடுக்கிவிடுவார்கள்.சிங்கையில் இவ்வகையிலும் தரனான Stainless Brackets களை மட்டுமே உபயோகிகவேண்டும் என்ற சட்டம் இருக்கு,ஏனென்றால் இவ்வகை குளிர்சாதன பெட்டி மேலிருந்து கீழே விழுந்து பல விபத்துக்களை ஏற்படுத்தியுள்ளது.நம்மூரில் சரியான முறைகளை அமல்படுத்தாவிட்டால் இன்னும் பல விபத்துக்கள் இதனால் ஏற்பட சாத்தியங்கள் உள்ளது.\nஇரண்டாம் வகை Split Aircon : இது கொஞ்சம் பவர் அதிகம்என்பதாலும் ஒன்றுக்கு மேற்பட்ட அறைகளுக்கு குளிர்சாதன வசதி கொடுக்க முடியும் என்பதால் ஒரு சிறிய கம்பிரசரை பொருத்தி இவ்வசதியை ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.இதை பொருத்தும் இடம் மற்றும் சில நியதிகள் இருக்கின்றன.கொஞ்சம் எடை அதிகம் என்பதால் இதை சரியாக பொருத்த வேண்டும் ஆனால் பல மாடிக்கட்டிடங்களில் இம்முறைகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு சன்ஷேடு மேல் வைத்துவிடுகிறார்கள். இந்த சன்ஷேடு சரியான முறையில் கன்கிரீட் போடப்பட்டிருந்தாலும் இவ்வகை எடைகளை தாக்குப்பிடிக்க ஏற்ற வகையில் டிசைன் செய்திருக்கமாட்டார்கள்,அத்துடன் இதிலிருந்து கசியும் நீர் கம்பியை துருபிடிக்கவைத்து கட்டிடத்தை பலமிழுக்கவைத்துவிடும்.கட்டுமான Knowledge மற்றும் வழிமுறைகள் முறையாக செயல்படுத்தாவிட்டால் தேவையில்லாத உயிரிழப்புகள் என்று நாளிழதர்களில் தினமும் பார்க்க நேரிடும்.\nமுறையான வழியும்,தவறான முறையும் கீழே படங்களில்.\nLabels: பாதுகாப்பு, பொது, வேலை\nதுளசி கோபால் 12:35 PM\nகாசு சிக்கனமா இருக்கணும். உயிருக்கு ஒரு மதிப்பும் இல்லாத நாடுன்னா ..... இதுதான்:(\nநாகை சிவா 1:29 PM\nமொட்டை மாடியில் வைத்து தண்ணீர் போக தனி குழாய் போட்டு வெளியில் இட்டு இருக்கிறோம். அது சரியா\nந‌ல்ல‌ த‌க‌வ‌ல் சார்.. ப‌கிர்விற்கு ந‌ன்றி.\nவடுவூர் குமார் 2:08 PM\nஆமாங்க துளசி, பல விஷ்யங்களில் இப்படி தான் இருக்கு. :-(\nவடுவூர் குமார் 2:09 PM\nநாகை சிவா,தண்ணீர் போவதற்கு தனிக்குழாய் சரி தான் ஆனால் கம்பிரஷர் மேல் நேரிடையான சூரிய ஒளி விழக்கூடாது என்று கேள்விப்பட்டிருக்கேன்.\nவடுவூர் குமார் 2:09 PM\nசென்னையில் ஏன் இன்னும் செண்ட்ரலைஸ்டு ஏசி ஃப்ளாட் வகை வீடுகளுக்கு அமலுக்கு வரலைமிகவும் சிக்கனமாயிருக்கும்,அது தான் ஃப்யூச்சர்.\nவடுவூர் குமார் 8:16 AM\nபுதுவகை குடியிருப்புகளுக்கு சென்ட்ரலைஸ்டு ஏசி இருக்கலாம் அதுவில்லாமல் பெரிய கபரஸர் வைக்க இடம் வேண்டுமே\nஎங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் ,ஸ்பிளிட் ஏசியின் வெள் உபகரணத்தை காற்ருபுகாமல் பலகையால் மூடி வைத்திருக்கிறார்கள்...ஆபத்துதானே...\nபடத்தோடு பத்திரிகைக்கு அனுப்ப இருக்கிறேன்\nவடுவூர் குமார் 7:24 PM\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/05/blog-post_309.html", "date_download": "2018-07-21T09:27:37Z", "digest": "sha1:TBKLWR3JDFDQUGXPKPLDR27P7HUCWIXE", "length": 38296, "nlines": 148, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஆபத்தான நிலையில், அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல் (படங்கள்) ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஆபத்தான நிலையில், அம்பாறை ஜும்ஆ பள்ளிவாயல் (படங்கள்)\nஇன்று 23.05.2018 வேளைப்பளு காரணமாக அஸர் தொழுகையை நிறைவேற்ற அம்பாறை ஜும்ஆ பள்ளிவாலுக்கு சென்று இருந்தேன்.\nபள்ளிவாயல் நடுவில் சிவப்புநிற கையிறு கட்டப்பட்டு பள்ளிவாயல் நடுவில் தொழுகை நடாத்தப்பட்டது ஏன் யென ஆராய்ந்த போது பள்ளிவாயல் கட்டிடம் வெடிப்பு ஏற்பட்டு வருவதை அவதானிக்க முடிந்தது.\nஅம்பாறை பள்ளிவாயலின் கீழ் அடித்தளத்தில் பாக்கிங் இருந்தது.\nஅதில் தரித்து இருந்த வாகனம்கள்தான் அம்பாறை இனக்கலவரத்தின் போது தீக்கிரையாக்கப்பட்டது. இதனால் பள்ளிவாயல் கட்டிடம் பல பகுதிகளில் வெடிப்பு ஏற்பட்டு கட்டிடம் சக்தி இழந்து ஆபத்தான அபாயகரமான நிலைக்கு வருகின்றது.\nவெள்ளிக்கிழமை ஜும்ஆ நேரங்களில் அதிகமான சகோதரர் கட்டிடத்தில் நின்று தொழுவதால் கட்டிடம் சக்தி இன்மையால் மேலும் ஆபத்தான நிலையை எதிர்கொள்ள வேண்டிவருமென அச்சம் தெரிவிக்கின்றனர்.\nஅம்பாறை வன்முறையில் பாதிக்கப்பட்ட பள்ளிவாயல் சேதங்களை அரசாங்கம் செய்து தருவதாக வாக்குறுதி அழிந்திருந்தது. பள்ளிவாயல் கட்டிடம் முற்றுமுழுதாக பாவிக்க முடியாத நிலைகூட எதிர்வரும் நாட்களில் ஏற்படலாம்.\nஇது தொடர்பான இழுபறி நிலையால் நஷ்ட ஈடு விடயங்கள் தாமதம் ஆகிக்கொண்டு செல்கிரது.\nஅம்பாறை பள்ளிவாயலின் இந்த அபாயகரமான நிலையை உரிய அதிகாரிகள் முஸ்லிம் அமைச்சர்கள் கவனத்தில் கொண்டு அம்பாறை பள்ளிவாயலை மீழ் புணர்நிர்மானிப்பது தொடர்பில் அவசர நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.\nஷு வாங்க வழியில்லாதிருந்த பாப்பே, வெற்றிப் பணத்தை நன்கொடையாக வழங்குகிறான்\nநடந்து முடிந்த உலகக் கிண்ண கால்பந்து இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தொடரின் மிகச் சிறந்த இளம் வீரர் என்ற பட்டத்தை வென்று ...\nஇலங்கைக்கு முதன்முறையாக கிடைத்த சந்தர்ப்பம் “எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே” என்கிறார் அயான்\n– அனஸ் அப்பாஸ் – TAC வல்லுனராக Dialog நிறுவனத்தில் பணிபுரியும் அன்வர் சாதாத் மற்றும் சொல்திறன் ஆசிரியை பாத்திமா அஸ்ஹா தம்பதிகளின் அன...\nபிரான்ஸின் வெற்றியில், முஸ்லிம் வீரர்களின் மகத்தான பங்களிப்பு\nஇந்த 07 முஸ்லிம் வீரர்களின் திறமையும் இந்த உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் வெற்றி பெறக் காரணமாக இருந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வி...\nகத்தார் நாட்டில் தஞ்சமடைந்த, ஐக்கிய அமீரக இளவரசர் - பரபரப்பு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தல்\nஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் முக்கியமான ஒருவரும் புஜைரா நகரத்தின் நிர்வாகியின் 31 வயது இளைய மகனான ஷேக் ர...\nஅபாயா அணியக்கூடாதென அச்சுறுத்தல், முஸ்லிம்களை மிக மோசமாகவும் சித்தரிப்பு\nஹபாய அணியக்கூடாதென, முஸ்லிம் ஆசிரியைக்கு அச்சுறுத்தல்\nபாதாள குழுக்களின், பின்னணியில் பொன்சேகா, (படங்களும் வெளியாகியது)\n(எம்.சி.நஜிமுதீன்) அமைச்சர் சரத்பொன்சேகா பாதாள உலக குழு உறுப்பினர்களை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொண்டிருப்பாராயின் அவரை அமை...\n\"முஸ்லீம் மாணவிகள், முகத்தினை மூடுவதினால் தனிமைப்படுத்தப்படுகின்றனர்\"\n(அஷ்ரப் ஏ சமத்) முஸ்லீம் சமய விவகார அமைச்சும் (ஏஎப்சி) தேசிய நல்லிணக்க கவுன்சிலும் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள 154 பள்ளிவாசால்களி...\nநாளைமுதல் 33 குற்றங்களுக்கு, உடனடி அபராதம் (வாசிக்கத் தவறாதீர்கள்) விபரம் இணைப்பு\nபுதிய உடனடி அபராத விதிப்பு (Spot fine) ஜூலை 15 முதல் அமுலாவதோடு, அது தொடர்பில் ஏற்கனவே இருந்த 23 விதி மீறல்களில் ஒரு சில நீக்கப்பட்டு மே...\nபுற்றுநோயில் உழலும் ஒரு சகோதரியி��், மனதை உருக்கும் பதிவு\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்பதிவையிடுகிறேன் . எனக்கு உடுப்பு கழுவி தந்து...\nஇலங்கையில் பெண் அரசியல்வாதி ஒருவரின் செயற்பாடு குறித்து ஊடகங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஹொரனை, திக்ஹேன்புர வீதயில் நேற்று க...\nஅமித் வீரசிங்க + மஹாசோஹோன் படை தொடர்பில், வெளியாகியுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nகண்டி வன்செயல்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மஹாசோஹோன் படை என்ற சிங்கள அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவிடம் குற்றப் புலனாய்வுப்...\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடை���்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.ladyofsnowsstk.org/basic-christian-community/bcc12-st-layolainnaciyar/", "date_download": "2018-07-21T09:48:31Z", "digest": "sha1:UIZKNCGAO6GRQTGM6WVC7IWAQHIK55ZW", "length": 4466, "nlines": 93, "source_domain": "www.ladyofsnowsstk.org", "title": "BCC 12 St. Ignatius of layola – Ladyofsnow", "raw_content": "\nகூட்டம் கூடும் இடம் - தண்ணிங்கரை\nகூடும் நாள் - ஞாயிறு\nகூடும் நேரம் - மாலை 5.30 மணி\nமொத்த குடும்பங்கள் - 26\nதலைவர் -திரு. A. செல்வராஜ்\nசெயலர் - திருமதி.M. மேரி எஸ்தர் ராணி\nபொருளர் - திருமதி.R. அமலஉற்பவம்\nஎமது அன்பிய கூட்டமானது ஞாயிறு மாலை 5.30 மணியளவில் ஜெபமாலையுடன் ஆரம்பமாகி பின்னர் பாடல்பாடி, விவிலியம் வாசிக்கப்பட்டு, விவிலிய கருத்துக்கள் பரிமாறப்படும். பின்னர் செயலர் அறிக்கை, பொருளர் அறிக்கை வாசிக்கப்பட்டு தலைவரிடம் ஒப்புத‌ல் பெறப்படும். பின்னர் அன்பிய அடித்தளம் வாசிக்கப்பட்டு கருத்துக்கள் பரிமாறப்படும்.\nஅன்பிய கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கூட்டம் ஒரே இடத்தில் கூட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு செயல் படுத்தபடுகின்றது.\nநோயாளிகள், வயது முதிர்ந்தவர்களை சென்று சந்தித்து ஜெபிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு செயல் படுத்தபடுகின்றது.\nநமது பனிமய அன்னை ஆலய திருவிழாவின் போது திருவழிபாட்டை சிறப்பிப்பது மற்றும் கலைநிகழ்ச்சிகள் வழங்குவதில், அன்பிய மக்கள் மிகுந்த ஈடுபாடு செலுத்தியுள்ளனர். ஞாயிற்று கிழமை வழிபாடுகளிலும், மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puriyathaputhir.com/2015_01_17_archive.html", "date_download": "2018-07-21T09:35:13Z", "digest": "sha1:SURYG7IRBUL3G7ZYMIQW72GNXJLNCLBD", "length": 48044, "nlines": 300, "source_domain": "www.puriyathaputhir.com", "title": "புரியாத புதிர்: 01/17/15", "raw_content": "\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nநண்பன் வீட்டில் என் மனைவி\nநண்பன் வீட்டில் என் மனைவி\nவெகு நேரம் குறுக்கிலும் நெடுக்கிலும் நடந்த மூர்த்தி, குதிகால் உறுத்துவதை உணர்ந்தவனாய் சோர்வாய் சேரில் அமர்ந்தான். டென்சனாகவும் குழப்பமாகவும் இருந்��து. அவளா இப்படி ஏன் நான் பார்த்தது உண்மையாகவே அது தானா அதெப்படி பொய்யாக இருக்க முடியும் அதெப்படி பொய்யாக இருக்க முடியும் நான் தான் பார்த்தேனே. பக்கத்து தெருவில் இருக்கும் நண்பன் ஜெயந்தின் வீட்டிற்குள் என் மனைவி கமலா நுழைந்ததை. மணி நண்பகல் 12. இந்நேரத்தில் அங்கு என்ன வேலை அதுவும் எனக்கு தெரியாமல்…\nஜெய‌ந்த் மூர்த்தியின் ந‌ண்ப‌ன். இன்னும் திரும‌ண‌மாக‌வில்லை. மூர்த்திதான் ஜெய‌ந்த் அருகிலேயே இருக்க‌ட்டும் என்று த‌ன் வீட்டிற்கு பின்னாலேயே வீடு பார்த்துக் கொடுத்தான். த‌னி வீடு. ஜெய‌ந்த் த‌னியாக‌த்தான் வ‌சிக்கிறான். அவ்வ‌ப்போது அவ‌ன் பெற்றோர் வ‌ந்து பார்த்துவிட்டு செல்வ‌ர். வார‌ முடிவுக‌ளில் ஜெய‌ந்த் மூர்த்தி வீட்டில் தான் இருப்பான்.\nகமலாவின் தோழி மாலா மட்டும் கமலாவின் செல்ஃபோனுக்கு கால் செய்திராவிட்டால், இந்த விஷயம் தனக்கு தெரியவே வந்திருக்காது. மார்க்கெட் செல்வதாக சொல்லி வெளியேறினாள் கமலா. சிறிது நேரத்தில் மாலாவின் அழைப்பு கமலாவின் சென்ஃபோனுக்கு. மறந்து வைத்து விட்டு வெளியேறி விட்ட கமலாவிடம் நேரிலேயே கொடுத்து விடலாம் என மூர்த்தி செல்ஃபோனை எடுத்துக் கொண்டு பின்னாலேயே தெருவில் இறங்க, கமலா ஓட்டமும் நடையுமாய் பூனையிடம் சிக்காமல் ஓடும் எலி போல சென்றதைப் பார்த்ததும் துணுக்குற்றான். ஏன் இத்தனை பதட்டமாய் போகிறாள் என்று. சற்றே மறைவாய் பின் தொடர்ந்த போது, அவள் பக்கத்து தெருவில் நண்பன் ஜெயந்தின் வீட்டிற்க்குள் நுழைவது தெரிந்தது.\nபக்கத்து தெருவானாலும் வலது வரிசையில் ஜெயந்தின் வீடு, மூர்த்தி வீட்டின் பின்புறம் தான் வரும். கொள்ளையிலிருந்து பார்த்தால் ஜெயந்த் வீடு தெளிவாகத் தெரியும். தோலுக்கு சற்று மேல் வரை நீண்ட மதில்சுவர் தான் இடையில். துப்பறியும் நோக்கில் அவசர அவசரமாய் வீட்டுக்கு வந்த மூர்த்தி மறைந்திருந்து ஜெயந்தின் வீட்டைப் பார்க்க, ஜெயந்தின் வீட்டு கொல்லைக் கதவு, சன்னல் என எல்லாமும் மூடப்பட்டிருந்தது. எப்போதும் மூடாத கதவுகள் அவை.\nமூர்த்திக்குத் தான் நின்றிருக்கும் தரையில் பாதங்கள் சேராமல் வழுக்குவது போலிருந்தது. தன் காதல் மனைவியை அப்படி நினைத்துப் பார்க்க முடியவில்லை. மனம் எதிலும் லயிக்கவில்லை. அவனுள் பல கேள்விகள். ஒன்றிற்கும் விடை இல்லை. இடிந்து போய் உட்க��ர்ந்திருந்தான். 2 மணிக்கு திரும்ப வந்தாள். அவளால் சரியாக நடக்க முடியவில்லை. மார்க்கெட்டில் கூட்டமாய் இருந்ததாய் சலித்துக் கொண்டாள். ‘பொய் சொல்கிறாளே, இவளை…’ மனதிற்குள் கருவிக் கொண்டே அமைதி காத்தான் மூர்த்தி. அன்றிரவு மெல்ல மனைவியை அணைத்தான். வேண்டாமென்று தள்ளிப் படுத்துக் கொண்டே சோர்வாக இருப்பதாக காண்பித்துக் கொண்டாள். மூர்த்தி சுருங்கிய புருவத்தை சீராக்கினான். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று செய்யக் கூடாது. முதலில் நடப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\nமறு நாளும் அதே 12 மணிக்கு மார்க்கெட் செல்வதாக சொல்லிவிட்டு வெளியேறினாள். மூர்த்தி ஜெயந்தின் வீட்டை கவனித்தான். ஒருக்கலித்து மூடியிருந்த சன்னல் மற்றும் கொள்ளை கதவுகளை நீலத்தில் கட்டம் போட்ட லுங்கி அணிந்த யாரோ சாத்துவது தெரிந்தது. 2 மணி வாக்கில் கமலா வீட்டிற்கு சோர்வாய் வந்தாள் சில மளிகை சாமான்களுடன். அன்றும் மார்க்கெட்டில் கூட்டமாய் இருந்ததாய் சலித்தாள். அன்றிரவு மூர்த்தியின் அணைப்பிற்கும் அதே சோர்வைக் காரணம் காட்டிப் புரண்டு படுத்தாள்.\nமூர்த்தி முடிவு செய்து கொண்டான். நாளை கையும் க‌ள‌வுமாக‌ பிடிக்க‌ வேண்டும், முச்ச‌ந்தியில் நிற்க‌ வைத்து நாற‌டிக்க‌ வேண்டும். எத்த‌னை பெரிய‌ துரோகி இந்த‌ ஜெய‌ந்த். அவ‌ன் முகத்திரையை கிழிக்க‌ வேண்டும்.\nம‌று நாளும் 12 ம‌ணிக்கு க‌ம‌லா மார்க்கெட் செல்வ‌தாய் சொல்லிவிட்டு வெளியேறினாள். ஜெயந்த் வீட்டை பார்த்தான். ஒருக்கலித்து மூடியிருந்த சன்னல் மற்றும் கொள்ளை கதவுகளை நீலத்தில் கட்டம் போட்ட லுங்கி அணிந்த யாரோ சாத்துவது தெரிந்தது. மூர்த்தி ச‌ட்டையை எடுத்து மாட்டிக் கொண்டான். ச‌ரியாக‌ 5 நிமிட‌ இடைவெளி விட்டு அவ‌ளை ம‌றைவாக‌ பின் தொட‌ர்ந்தான். அவ‌ள் ஜெயந்த் விட்டிற்குள் நுழைந்தாள்.\nஅவ‌ள் உள்ளே சென்று சில‌ ம‌ணித்துளிக‌ள் க‌ட‌ந்த‌தும் பின்னாலேயே மூர்த்தி பூனை போல‌ வீட்டு வாச‌லுக்கு வ‌ந்தான். வாச‌லில் க‌த‌வு விசால‌மாய் திற‌ந்திருந்த‌து. ‘கொல்லைக் க‌த‌வை சாத்தி விட்டு முன் க‌த‌வை சாத்த‌ ம‌ற‌ந்து விட்டார்க‌ளா இன்று இருக்க‌ட்டும். என்ன‌தான் ந‌ட‌க்கிற‌து பார்ப்போமே’ என்று க‌ருவிய‌ப‌டியே மெல்ல‌ உள்ளே எட்டிப்பார்த்தான்.\nக‌ம‌லா, கிச்ச‌னில் எதையோ கிண்டிக் கொண்டிருக்க‌, ஜெய‌ந்த் சில‌ இனிப்பு வ‌கைக‌ளை ஒரு அட்டைப் பெட்டியில் அடுக்கிக் கொண்டிருந்தான். தான் எதையோ நினைத்திருக்க வேறு ஏதோ ந‌ட‌க்கிற‌தே என்று எச்ச‌ரிக்கையான‌ மூர்த்தி க‌த‌விடுக்கில் ஒளிய‌, க‌ம‌லா பேசும் ஓசை கேட்ட‌து ‘அவ‌ருக்கு ச‌ர்க்க‌ரை பாகு, கேச‌ரி, அல்வானா ரொம்ப‌ புடிக்கும். நாளைக்கு இந்நேரம்லாம் மேரேஜ் ஆகி எங்க‌ளுக்கு அஞ்சாவ‌து வ‌ருஷ‌ம். அதான் அவ‌ருக்கு ச‌ர்ப்ரைஸா இருக்க‌ட்டுமேன்னு உங்க‌ வீட்ல‌ செஞ்சேன். நாளைக்கு விடிகாலைல‌ 7 ம‌ணிக்கு கொல்லைப்புற‌மா இதையெல்லாம் குடுத்துடுங்க‌ ஜெய‌ந்த். அப்ப‌டியே நீங்க‌ளும் 8 ம‌ணிக்கு வீட்டுக்கு வ‌ந்திடுங்க எங்க‌ அனிவ‌ர்ச‌ரிக்கு. உங்களுக்குதான் சிரமம் கொடுத்திட்டேன்’ என்ற‌வ‌ளிட‌ம், ‌’அத‌னால‌ என்ன‌ அண்ணி ப‌ர‌வாயில்ல‌’ என்று ப‌தில் சொல்லிக் கொண்டிருந்தான் ஜெய‌ந்த்.\nஅப்போதுதான் மறு நாள், தன் மாரேஜ் அனிவர்சரி என்பது மூர்த்திக்கு நினைவுக்கு வந்தது.\nமூர்த்தி தான் வ‌ந்த‌ சுவ‌டே க‌ள்ள‌ங்க‌ப‌ட‌மில்லாத‌ இந்த‌ இருவ‌ருக்கும் தெரிந்து விட‌க்கூடாது என‌ ப‌த‌ட்ட‌மானான்.\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை\nயமலோக பட்டினம். யமனின் தர்பார்.\nயமன் – சித்திர குப்தன் உரையாடல்.\n சொல்லு, அடுத்து நான் யார் உயிரை எடுக்க வேண்டும்\n“ஐயா. எல்லாவற்றிற்கும் நீங்கள் போக வேண்டிய அவசியமில்லை. கிங்கரர்களை அனுப்பிக் கொள்ளலாம்”\n“இல்லை சித்திரகுப்தா, நானும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும். கணக்கு காட்ட வேண்டும். சொல், நிறைய பாவங்கள் செய்து, நரகத்திற்கு வர வேண்டியவர் யார்\n“சென்னையில், கந்தசாமி என்று ஒருவர். பெரிய பணக்காரர். தொழிலதிபர். அவரது உயிரை வேண்டுமானால் நீங்களே எடுங்கள்.”\n“அவர் செய்த பாவங்கள் என்ன\n“அவர் மகா பாவி. செலவை குறைப்பதற்காக, அவரது தொழிற்சாலை கழிவை, யாருக்கும் தெரியாமல், பூமிக்கடியில் தேக்கி விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த விஷ கழிவு, நிலத்தடி தண்ணீரில் கலந்ததனால், ஊர் ஜனங்கள் கடுமையான தோல் நோய், வயிற்று நோய், புற்று நோய் வந்து படாத பாடு படுகிறார்கள். நிறைய பேர் செத்துப் போயிட்டாங்க. இறந்துகிட்டு இருக்காங்க”.\n“அவன் அதுக்கு வருத்த பட்டானா\n“அதை பற்றி அவர் கொஞ்சமும் கவலைப் படவில்லை. அரசாங்கத்துக்கு லஞ்சம் கொடுத்து கொடுத்து சரி ��ட்டிகிட்டிருக்கார். பெரிய பணக்காரராக ஆசை. பேராசை.”.\n“தனது தொழிலாளிகளை சரியா கவனிக்க மாட்டார். ஏழைகளின் வயிற்றிலே அடிப்பார்”.\n“சரி. அப்படியானால், நானே போய் அவன் ஆயுசை முடிச்சி, உயிரை எடுத்துகிட்டு வாரேன்\n“ஆனால், ராஜா, அவரது ஆயுசு முடிய இன்னும் இரண்டு மாதமிருக்கிறது”\n“இருக்கட்டும், எனக்கும் அவனை பார்க்க வேண்டும் போலிருக்கிறது. நாம் செய்ய வேண்டிய சில பல வேலைகளை அவன் செய்திருக்கிறானே சும்மா பார்த்துட்டு வரேனே\nயமன் கிளம்பி விட்டார். பூலோக விஜயம்.\nதொழிலதிபர் கந்த சாமியின் பங்களா:\nகந்தசாமி வேக வேகமாக தனது காரை விட்டு இறங்கினார். தீவிர சிந்தனையோடு, வீட்டில் தனது அறைக்குள் நுழைந்தார். சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். கொஞ்சம் விஸ்கியை விழுங்கினார்.\n நேரம் நமக்கு சாதகமாக இல்லியே” கொஞ்சம் புழுங்கினார். சிகரேட்டு புகையை கொஞ்சம் ஊதினார்.\nஇப்போது அவருக்கு இன்னொரு பிரச்னை பூதாகாரமாக உருவேடுத்திருக்கிறது. அவரது தொழிற்சாலையின் ரசாயன கழிவினால், நிறைய மக்கள் பாதிக்க பட்டிருப்பதால், உயர் நீதி மன்றத்தில் இவரது தொழிற்சாலைக்கு எதிராக வழக்கு இன்று முடிந்தது. நீதி மன்ற உத்திரவுப் படி, இழப்பீடாக 200 கோடி ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். மேல் முறையீடு செய்யவேண்டும். அவரது தன்மான பிரச்சனை. எப்படி விட்டுக் கொடுப்பது\nஇதனால், இப்போது இவரது பங்குதாரர்களிடையே இவருக்கு எதிர்ப்பு. அதை வேறு சரி செய்தாக வேண்டும்.\nஇந்த நேரம் பார்த்தா, இந்த பாழாய் போன கான்சர் இவருக்கு வர வேண்டும் எண்ணி இரண்டு மாதமென்கிறார் டாக்டர். என்ன பண்ணலாம்\n எனக்கு மட்டும் கடவுள் ஏன் தான் இவ்வளவு சோதனை தருகிறாரோ இன்னும் கொஞ்ச காலம் நான் உயிரோட இருந்தால், எவ்வளவு செய்யலாம் இன்னும் கொஞ்ச காலம் நான் உயிரோட இருந்தால், எவ்வளவு செய்யலாம்\n“இன்னும் கொஞ்ச நாள் இல்லை கந்தசாமி, நான் நினச்சா இன்னிக்கே உன் டைம் முடிந்துவிடும்” அசரீரி குரல் அந்த அறையில் ஒலித்தது.\n நீ எவ்வளவு பாவம் பண்ணியிருக்கே எங்க லிஸ்ட்லே நீ ஒரு முக்கிய புள்ளி. சொல்லப் போனால், கரும்புள்ளி. உன்னை நரகத்திற்கு அழைச்சிண்டு போகவே வந்திருக்கேன். கிளம்பு”\n நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கே உனக்கு என்ன வேணா தரேன். என்னை விட்டுடேன். இதோ பாரு உனக்கு என்ன வேணா தரேன். என்னை விட்டுடே��். இதோ பாரு என் சொத்தை மூணு மடங்காக்கணும். நாலு பாக்டரி கட்டணும். இழப்பீட்டு மனுவை எதிர்த்து அப்பீல் பண்ணனும். எக்கச்சக்க வேலை இருக்கு.”\n” யோசித்தார் யமன். “நீ எவ்வளவோ பேரை கொன்னிருக்கே உன்னாலே, இந்த உலகத்திலேயே நிறைய பேர் சித்தரவதை அனுபவிச்சிட்டு இருக்காங்க. தெரிஞ்சோ, தெரியாமலோ, என்னோடைய வேலையை நீ செஞ்சிருக்கே. சரி. போனால் போகிறது, உனக்கு ஒரு வரம் தருகிறேன். எடுத்துக்கோ உன்னாலே, இந்த உலகத்திலேயே நிறைய பேர் சித்தரவதை அனுபவிச்சிட்டு இருக்காங்க. தெரிஞ்சோ, தெரியாமலோ, என்னோடைய வேலையை நீ செஞ்சிருக்கே. சரி. போனால் போகிறது, உனக்கு ஒரு வரம் தருகிறேன். எடுத்துக்கோ \n“ஒ. நன்றி நன்றி யம தர்மா. நான் என்ன பண்ணனும்\n“உன்னோட உயிரை வேற யாராவது உடம்பிலே செலுத்திடறேன். அந்த உடம்பிலே நீ இருக்கலாம். அவங்க உயிரை, உன்னோட உடம்பிலே செலுத்திடறேன். யார் உடம்பு உனக்கு வேணும், நீயே சொல்லு\n இந்த டீல் நல்லா இருக்கே இப்போ என் உடம்பு கான்சர் வந்த உடம்பு. இதுலேருந்து நான் ஒரு நல்ல திட காத்திரமான ஒரு 28 வயது சின்ன பையன் உடம்பிலே போயிட்டா, நான் ரொம்ப நாள் நல்லா இருக்கலாமில்லே இப்போ என் உடம்பு கான்சர் வந்த உடம்பு. இதுலேருந்து நான் ஒரு நல்ல திட காத்திரமான ஒரு 28 வயது சின்ன பையன் உடம்பிலே போயிட்டா, நான் ரொம்ப நாள் நல்லா இருக்கலாமில்லே\n எனது தம்பி மகன், வரதனின் உடலுக்குள் நான் கூடு பாயணும்”\n“அப்போ, அந்த பையன் வரதனின் கதி, அவன் உன் தம்பி பிள்ளையாச்சே உனது இந்த புற்றுநோய் உடம்புக்கு, அவன் உயிர் வந்துவிடும். பரவாயில்லையா உனது இந்த புற்றுநோய் உடம்புக்கு, அவன் உயிர் வந்துவிடும். பரவாயில்லையா\n. எல்லாம் அவன் தலையெழுத்து\n இந்த நிமிடத்திலிருந்து உனது உயிர், புத்தி எல்லாம் உன் தம்பி மகன், வரதன் உடலில். அவன் உயிர், புத்தி எல்லாம் உன் உடலில்.”\nகந்தசாமி தம்பி ரங்கசாமி வீடு. வாசல் வராந்தாவில் ரங்கசாமியின் பூத உடல். சுற்றிலும் உறவினர்கள், நண்பர்கள், தொழிற்சாலை ஊழியர்கள். விஷயம்இதுதான். முந்திய நாள் மாலை, நான்கு மணிக்கு, ஊட்டி அருகே அவரது கார் ஒரு வேன் மீது மோதி, ரங்கசாமி மரணம்.\nஅதிசயம், ரங்கசாமியின் மகன் வரதன், விறைப்பாக இருந்தான். அப்பாவின் மரணம் அவனை பாதித்ததாகவே தெரியவில்லை. எல்லோருக்கும் ஆச்சரியம். ரொம்ப நல்ல மகனாயிற்றே. அவன் அம்மாவுக��கும் அவனது போக்கு புரியவேயில்லை. அவனது கணக்கு எல்லாம், அப்பாவின் சொத்து எவ்வளவு தேறும் இழவு வீட்டிலேயே, அவனது பேச்சில், அது நன்றாக தெரிந்தது.\nஆனால், அதற்கு நேர்மாறாக, அங்கு வந்திருந்த அவனது பெரியப்பா, தொழிலதிபர் கந்தசாமியின் நடவடிக்கை இருந்தது. தம்பி பிரிவு தாங்காமல், அவரது கண்களில் மாலை மாலையாக கண்ணீர்.\nஅனைவருக்கும் ஆச்சரியம். எதற்கும் கலங்காத கந்தசாமியா இப்படி தம்பிக்காக அழுகிறார். எப்போதும் ,தம்பியை துச்சமாக நடத்துவாரே\nகந்தசாமி, வந்திருந்த உறவினர் , நண்பர்கள் அனைவரது கை பிடித்து கொண்டு உருக்கமாக பேசினார். இன்னொரு அதிசயம்.\nவேலைக்காரர்கள், அடி மட்ட தொழிலாளர்களுடன் சரி சமமாக அமர்ந்து தம்பி பற்றி உயர்வாக பேசினார். அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டார்.\nஇதுவரை அவர் இப்படி நடந்து கொண்டதேயில்லையே ஏழைகளை திரும்பிக் கூட பார்க்க மாட்டாரே. தம்பியின் துர்மரணம் அவரை வெகுவாக மாற்றிவிட்டது போல என எல்லாரும் பேசிக் கொண்டனர்.\nஇரண்டு நாள் கழித்து, வரதன் பெரியப்பாவை தேடி தொழிற்சாலைக்கே வந்து விட்டான்.\n அப்பாவுக்கு பதிலா என்னை இப்போவே நிர்வாக டைரக்டர் ஆக்கணும்.”\n அதுக்கு முன்னாடி நீ நிர்வாக நெளிவு சுளிவு தெரிஞ்சுக்கணும்.”\n இதெல்லாம், எனக்கு நல்லாவே தெரியும். ஏதாவது குறுக்கு வழியிலே என்னை டைரக்டர் ஆக்கிடுங்க.”\n“அதுக்கு வழி இல்லையப்பா. போர்டு ஒப்புக்காது. நீ ஒன்னு செய். முதல்லே மார்க்கெட்டிங் மேனேஜர் கிட்டே பயிற்சி எடுத்துக்கோ”\nவேண்டா வெறுப்பாக வரதன் அங்கே இருந்து நகன்றான். இருக்கட்டும், கான்சர் நோயாளி பெரியப்பாக்கு மிஞ்சி போனால், மூணு மாசம். அவருக்கு பின் கம்பனி என் கையில். பத்தே வருஷத்தில், பத்து மடங்கு பெரியதாக்கி காட்டுகிறேன்.\nகந்தசாமியை பரிசோதித்த டாக்டருக்கு ஆச்சரியம்.\n“கந்தசாமி சார், எதுக்கும் இன்னொரு தடவை ஸ்கேன் பண்ணிடலாமா\n“என்ன டாக்டர், என்ன விஷயம்\n இந்த ரிப்போர்ட் பிரகாரம், உங்க புற்றுநோயின் தாக்கம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. ரெமிஷன். எப்படி அதான் புரியலே\n இப்போவெல்லாம் எனக்கு சிகரெட்டு, மது கண்டாலே குமட்டுது. அந்த சனியங்களை விட்டே பத்து நாளாச்சு.”\n எதுக்கும் ஒரு மாசம் கழிச்சி பாப்போம்.”\n எனக்கும் ஏகப்பட்ட வேலை இருக்கு”.\nவெளியே வந்தார். டிரைவர் கதவை திறந்தான். “என்ன ம��ி எப்படி இருக்கே உன் சம்சாரம் ஊரிலிருந்து வந்துட்டாங்களா\n”. மணிக்கு ஆச்சரியம். நம்ம எசமானா இதுநம்பவே முடியலியே\nகந்தசாமி போர்டு மெம்பர்களை கூப்பிட்டார்.\n“நம்ப பாக்டரி கழிவு விஷயமா கோர்ட் ஆர்டர் 200 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டி வந்திருக்கில்லே\n“அது , நாம்ப மேல் முறையீடு பண்ண போறோம் சார்.”\n“வேண்டாம். இழப்பீடு கொடுத்திடுங்க. பாவம், ஏழைகள், அவங்க மருத்துவத்துக்கு தேவை.”\nஅனைவருக்கும் ஆச்சரியம். கந்தசாமியா இது\n“அப்புறம், நம்ப தொழிலாளர் எல்லோருக்கும், சம்பளத்தை 30% இந்த மாசத்திலேருந்து உசத்துங்க.”\nஎன்னையா இது, சிக்ஸர் சிக்ஸரா அடிக்கிறார்\n“அப்புறம், நமக்கு நிறைய லாபம் வருதில்லே அதிலேருந்து தொழிற்சாலை கழிவு சுத்தம் பண்ண இயந்திரம் வாங்குங்க”\n பங்குதாரருக்கு என்ன பதில் சொல்றது\n நிச்சயம் லாபம் பண்ணலாம். நியாயமா பண்ணலாம். அதுக்கு நான் உத்திரவாதம்”\n“நாந்தான் கந்த சாமி பேசறேன்”\n“நான் உங்க டாக்டர் பேசறேன். ஒரு சந்தோஷமான் செய்தி. உங்களுக்கு புற்றுநோய் நல்லாவே ரெமிஷன் ஆயிடுச்சி. இன்னும் ஒரு வருஷத்தில் பூரண குனமாயிடுவீங்க. கவலையே பட வேண்டாம். ஆரோக்கியமா இருப்பீங்க”\n“ரொம்ப தாங்க்ஸ் டாக்டர். எல்லாம் உங்க திறமை”\nகொஞ்ச நேரத்தில், கந்தசாமியை தேடி வக்கீல்.\n“வக்கீல் சார், எனது சொத்தில் ஒரு 50 கோடி அனாதை இல்ல டிரஸ்ட்காக ஒதுக்குங்க. இன்னொரு 50 கோடி முதியோர் வாழ்வு டிரஸ்ட்காக. நம்ப தொழிலாளர் குடும்ப டிரஸ்ட், பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, கல்லூரி இதுக்காக மீதி சொத்தை எனது உயிலா எழுதிடுங்க.”\n பெரியப்பா சொத்தில் எனக்கு எதுவும் வைக்கவில்லையா இதோ நேரே போறேன் அவர்கிட்டே. நாக்கை பிடுங்கிக்கராமாதிரி கேக்கிறேன்”\n சொல்றதை கேளு. நமக்கு எதுக்கு இன்னும் சொத்து உங்கப்பா விட்டுட்டு போனதே போறுமே உங்கப்பா விட்டுட்டு போனதே போறுமே சும்மா பெரியப்பா மனசை நோகடிக்காதே சும்மா பெரியப்பா மனசை நோகடிக்காதே\nவரதன் வேகமாக மாடியிலிருந்து , படிக்கட்டில் இறங்கினான். கண்மூடித்தனமான கோபம். ஆத்திரம். கால் தடுக்கியது. இடறி விழுந்தான். உருண்டான். கழுத்து மளுக்கென்றது. ஆவி பிரிந்தது. காலாவதியானான். எமதர்மன் வரதன் உடலிலிருந்து , உயிரை எடுத்துக் கொண்டான்.\nயம கிரந்தப் படி, கந்தசாமியின் உயிர் பிரிய வேண்டிய நாள் அன்றுதான்.\nகந்தசாமி ஆத்ம���, யமன எதிரில். அது யமனை கேட்டது “இது நியாயமா தர்மா நீ உன் சொல்படி நடக்கவில்லையே நீ உன் சொல்படி நடக்கவில்லையே\nயமன் “கந்தசாமி, நீ என்ன நினைத்தாய் சின்ன வயது உடலுக்குள் போனால், இன்னும் 50 ஆண்டுகள் இருக்கலாமென்று. ஆனால், உடலில் உயிர் இருப்பதற்கும், வயதிற்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியமில்லையே சின்ன வயது உடலுக்குள் போனால், இன்னும் 50 ஆண்டுகள் இருக்கலாமென்று. ஆனால், உடலில் உயிர் இருப்பதற்கும், வயதிற்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியமில்லையே கணக்குப்படி, உனக்கு ஆயுள் இன்று முடிந்து விட்டது. வரதனுக்கு இன்னும் 20 வருடமிருக்கிறது. உன் உடம்பில் அவன் ஆரோக்கியமாக இருப்பான். இதுதான் விதி. மாற்ற யாராலும் முடியாது. என்னாலும், எந்நாளும். என்ன புரிந்ததா கணக்குப்படி, உனக்கு ஆயுள் இன்று முடிந்து விட்டது. வரதனுக்கு இன்னும் 20 வருடமிருக்கிறது. உன் உடம்பில் அவன் ஆரோக்கியமாக இருப்பான். இதுதான் விதி. மாற்ற யாராலும் முடியாது. என்னாலும், எந்நாளும். என்ன புரிந்ததா\nஇந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்\nஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் கோபமும் \nபொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை ...\nகுறும்புக்கார வாலிபனும் , நீதிபதியும் , ஒரு குதிரையும் \nவெகு காலத்துக்கு முன்னர் நடந்த கதை இது. வெளியூர் சென்று கொண்டிருந்த ஒருவன் வழியில் ஒரு சத்திரத்தைக் கண்டான். இருட்டும் நேரம் ஆகிவிட்டத...\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார் 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ...\nஒரு ஊரில் , ஒரு ராஜா \nஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்...\nஒரு ஏழைத்தொழிலாளி , ஒரு நீதிபதி மற்றும் ஒரு புத்திசாலி பெண்மணி \nஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ...\nஉலகெங்கும் மக்கள் ஏன் யூதர்களை வெறுக்கின்றனர் \nஇந்த கேள்வி கிட்ட ���ட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள...\nஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் \nமுன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ...\nவாழைப்பழம் ஒரு முழு உணவு\nவாழைப்பழம் ஒரு முழு உணவு வாழைப்பழம், உலகின் பல பாகங்களில் முக்கிய உணவாகக் கருதப்படுகிறது. இதை பரலோகத்தின் ஆப்பிள் என, ஐரோப்பிய புராணக...\nஇந்தியாவில் உள்ள பயத்தை உண்டாக்கும் சில ஆவி நடமாடும் இடங்கள்\nஇந்தியாவில் உள்ள பயத்தை உண்டாக்கும் சில ஆவி நடமாடும் இடங்கள் உலகத்தில் உள்ள நாடுகளில் அமானுஷ்ய விஷயங்கள் பற்றி பேசுகையில் இந்தியா மு...\n1.மார்ட்டின் கார்னர் எனும் புகழ் பெற்ற அமெரிக்க விஞ்ஞான காதாசிரியர் எழுதிய மிக சிறிய திகில் கதை ---> \"உலகின் கடைசி மனிதன் தனியாக...\nநம்மளை ஃபாலோ பண்ணுங்கப்பா :) [மறக்கமால் ஈமெயில் verifiy பண்ணவும் ]\nஉங்களின் RSS ரீடரில் இணைக்க\nநண்பன் வீட்டில் என் மனைவி\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை\nஅமானுஷ்யம் (10) உயிரினங்கள் (8) குற்றமும் பின்னணியும் (2) சிறுகதைகள் (6) தகவல் தொழிற்நுட்பம் (14) தமிழ் மொழி (7) தொழிற்நுட்பம் (3) நகைச்சுவை (2) பிரபலங்கள் (2) புதிய கண்டுபிடிப்புகள் (3) புதிர் பதிவுகள் (37) புரியாத புதிர் (39) பொழுதுபோக்கு (2) மருத்துவம் (47) மனித உணர்வுகள் (6) ருசிகர செய்திகள் (13) ருசிகர தகவல் (55) வரலாறு (29) விஞ்ஞானம் (7) விண்வெளி (1) விழிப்புணர்வு (26) வினோதங்கள் (65)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/06/blog-postsrilanka-norve.html", "date_download": "2018-07-21T09:49:08Z", "digest": "sha1:TDAYMYV4LENYEATF4MOV3P63UTTOF36J", "length": 9699, "nlines": 68, "source_domain": "www.pathivu.com", "title": "சிறிலங்காவின் கடல் வளங்கள் குறித்து ஆய்வு செய்ய வருகிறது நோர்வே கப்பல் - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / சிறிலங்காவின் கடல் வளங்கள் குறித்து ஆய்வு செய்ய வருகிறது நோர்வே கப்பல்\nசிறிலங்காவின் கடல் வளங்கள் குறித்து ஆய்வு செய்ய வருகிறது நோர்வே கப்பல்\nகாவியா ஜெகதீஸ்வரன் June 16, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nகடல் வளங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, நோர்வேயின் ஆய்வுக் கப்பலான, Dr Fridtjof Nansen சிறிலங்காவுக்கு வரவுள்ளது.\nஎதிர்வரும் 21ஆம் நாள் சிறிலங்கா வரவுள்ள இந்த ஆய்வுக் கப்பல், வங்காள விரிகுடாவில் சிறிலங்காவின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 26 நாட்கள், ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.\nஇந்த ஆய்வுகளில் சிறிலங்கா, மற்றும் நோர்வேயைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் ஈடுபடவுள்ளனர்.\nசிறிலங்கா- நோர்வே இடையிலான மீன்பிடி தொடர்பான தொழில்நுட்ப மற்றும் நிறுவன ஒத்துழைப்பு திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.\nமீன்களின் வளம் உள்ளிட்ட கடல் வளங்களின் தற்போதைய இருப்பு தொடர்பாக மதிப்பீடுகளைச் செய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.\nகடைசியாக, சிறிலங்காவில் 1978- 1980 காலப்பகுதியில், இந்தக் கப்பல் கடல் வள ஆய்வை மேற்கொண்டிருந்தது.\nஇந்த ஆய்வை மேற்கொள்ளும் நோர்வே கப்பல், நோராட் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும்.\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” - நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி ந...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/music/genius-launches-iphone-and-ipad-speakers-sp-i500-and-sp-i600-ipad.html", "date_download": "2018-07-21T10:01:51Z", "digest": "sha1:REWB5ZBCTGK2LDLYAOG76JCIZPUO4XOD", "length": 9684, "nlines": 141, "source_domain": "tamil.gizbot.com", "title": "Genius launches iPhone and iPad speakers: SP-i500 and SP-i600 iPad | ஐபேட், ஐபோன் ஆடியோவை வலுப்படுத்தும் புதிய ஸ்பீக்கர்கள்! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐபேட், ஐபோன் ஆடியோவை வலுப்படுத்தும் புதிய ஸ்பீக்கர்கள்\nஐபேட், ஐபோன் ஆடியோவை வலுப்படுத்தும் புதிய ஸ்பீக்கர்கள்\nநிலவில் ரியல் எஸ்டேட் : 4பேர் தங்கி வாழக்கூடும் வீடு ரெடி.\nஐபாட், ஐபோனுக்கு புதிய டோக்கிங் மியூசிக் சாதனம்\nதேனிசை மழை பொழியும் புதிய இயர் போன்\nஆன்ட்ராய்டு வசதியுடன் புதுமையான வெப் ரேடியோ\nஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவை உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த பெருமை எல்லாம் ஆப்பிளின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸுக்கு போய்ச் சேரும்.\nஐபோன் மற்றும் ஐபேடு மட்டுமல்ல, எந்த ஒரு ஸ்மார்ட்போன் அல்லது டேப்லெட்டாக இருந்தாலும் அதில் குறைகள் இருந்தே தீரும். குறிப்பாக அவற்றில் இருக்கும் ஆடியோ ஸ்பீக்கர்கள் நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்காது. அதனால் ஐபோன்,ஸ்மார்ட்போன் அல்லது ஐபேட் சாதனங்களில் துல்லியமான இசையை கேட்பதற்கு தனியாக ஸ்பீக்கர் வாங்க வேண்டியதிருக்கிறது.\nஅதற���காகவே இப்போது ஜீனியஸ் நிறுவனம் ஐபோன் மற்றும் ஐபேடுக்கு புதிய ஸ்பீக்கரைத் தயாரித்து வழங்குகிறது. இந்த ஸ்பீக்கர்கள் பல மாடல்களில் வருகின்றன.\nஐபேடுக்கான எஸ்பி-ஐ600 என்ற டாக்கிங் ஸ்பீக்கர் சுழலும் தன்மை கொண்டது. இதை படுக்கை நிலையிலோ அல்லது நிற்கும் நிலையிலோ வைக்க முடியும். இந்த ஸ்பீக்கர் 4 வாட்ஸ்களைக் கொண்டது. இது ஒரு ஹோம் தியேட்டரைப் போல இருக்கும். மேலும் இது ரிமோட் கண்ட்ரோல் கொண்டிருக்கிறது. இதிலிருந்த வரும் இசை மிகத் தெளிவாக இருக்கும்.\nஐபோனுக்கான ஜீனியஸ் எஸ்பி-ஐ500 ஸ்பீக்கர் தரமான ஆடியோ ப்ளேபேக்கை வழங்குகிறது. இதன் மொத்த மின் திறன் 2 வாட்ஸ் ஆகும். இதில் 4 பட்டன்கள் உள்ளன. இந்த ஸ்பீக்கர் சார்ஜிங் ஸ்டேசனாகவும் அலாரமாகவும் செயல்படுகிறது. அப்ஸ்டோரிலிருந்து இலவசமாக ஐபோனுக்கான இலவச அலாரம் அப்ளிகேசனை இந்த ஸ்பீக்கர் மூலம் பெற முடியும்.\nஜீனியசின் எஸ்பி-ஐ600 மற்றும் எஸ்பி-ஐ500 ஸ்பீக்கர்கள் கருப்பு நிறத்தில் மிக அழகாக உள்ளன. இவற்றின் விலையைப் பார்த்தால் எஸ்பி-ஐ500 ரூ.6,500க்கும் எஸ்பி-ஐ600 ரூ.3,500க்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nராமர் பாலம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த செயற்கைக்கோள்: நம்புங்க மக்களே.\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/byculla-prison-indrani-mukerjea-booked-for-rioting/", "date_download": "2018-07-21T09:31:11Z", "digest": "sha1:SMDUPV2Z7FTVNY3NM5W5KYTISBUPMXSC", "length": 12010, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பைகுலா சிறை கலவரம்: இந்திராணி முகர்ஜியா மீது வழக்குப்பதிவு - Byculla prison: Indrani Mukerjea booked for rioting", "raw_content": "\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\nபைகுலா சிறை கலவரம்: இந்திராணி முகர்ஜியா மீது வழக்குப்பதிவு\nபைகுலா சிறை கலவரம்: இந்திராணி முகர்ஜியா மீது வழக்குப்பதிவு\nசிறைக் காவலர்கள் தாக்கியதில் பெண் கைதி பலியானதையடுத்து, சிறையில் மூண்ட கலவரத்தில் இந்திராணி முகர்ஜியாவுக்கும் பங்கு.\nப���ரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை வகித்து வந்த பீட்டர் முகர்ஜியாவின் மனைவி இந்திராணி முகர்ஜியா. இவர், தான் பெற்ற மகளான ஷீனா போராவை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு மும்பையின் பைகுலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், மும்பையின் பைகுலா பெண்கள் சிறையில், கைதிகளிடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பாக இந்திராணி முகர்ஜியா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக, மஞ்சு ஷெட்டி (31), எனும் பெண் கைதியை சிறைக் காவலர்கள் தாக்கியதில் அவர் பலியானதாக கூறப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தையடுத்து, சிறை அதிகாரி ஒருவர் மீது சிறைக் கைதிகள் மறுநாள் காலையில் தாக்குதல் நடத்தினர்.\nஇதனையடுத்து, பைகுலா சிறையில் கலவரம் மூண்டது. இக் கலவரம் தொடர்பாக சிறைக் கைதிகள் சுமார் 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், இந்திராணி முகர்ஜியாவும் அடங்குவார். அவர் மீது, பணியில் இருந்த அரசு அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது என்பன உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஅதேபோல், பெண் கைதி பலியான சம்பவம் தொடர்பாக, சிறைக் காப்பாளர் உள்பட அதிகாரிகள் ஆறு பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆதாரம் இருந்தால் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யுங்கள்: உச்ச நீதிமன்றம்\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல முடியாது: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை\nகார்த்தி சிதம்பரம் மீதான லுக் அவுட் நோட்டீஸ் வழக்கு: உச்ச நீதிமன்றம் பிற்பகலில் விசாரணை\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்ல வாய்ப்பு: மத்திய உள்துறை அமைச்சகம்\nதேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரம் அறிவிப்பு: நாளை மறுநாள் மீண்டும் விசாரணை\nஇந்திராணி முகர்ஜி சிறையில் தாக்கப்பட்டது உண்மைதான்: மருத்துவ பரிசோதனையில் அம்பலம்\n”விளக்கை அணைத்துவிட்டு அதிகாரிகள் லத்தியால் தாக்கினர்”: இந்திராணி முகர்ஜி வாக்குமூலம்\nபைகுலா சிறையில் பெண் கைதி அதிகாரிகளால் நிர்வாணமாக்கப்பட்டு கொலை\nஉண்மையை கூறினால் பலர் அவமானத்தை சந்திக்க நேரிடும்: எச்சரிக்கை விடுக்கும் டிடிவி தரப்பு எம்ல்ஏ\nரூ.9,499 விலையில் ஆன்லைன��லும் விற்பனைக்கு வந்தது நோக்கியா 3\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி: சிகிச்சை அளிக்க மருத்துவக் குழு அமைப்பு\nபாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ குழு\nகுழந்தைகளுக்கு ‘குட் டச், பேட் டச்’ கற்றுக் கொடுங்கள்\nகுழந்தைகளை பாலியல் வன்கொடுமையில் இருந்து காப்பாற்ற இந்த விஷயங்களை அவர்கள் மனதில் ஆழமாகப் பதிய வையுங்கள். இது அவர்களைக் காப்பாற்றிக்கொள்ள உதவும்\nஉங்கள் ஃபேவரட் ஹீரோ ஹீரோயின்களை பற்றி உங்களுக்கு தெரியாத ரகசியங்கள்\nசூர்யா படத்தின் டைட்டில் எப்போது ரிலீஸ் தெரியுமா\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nகல்யாண வீட்டில் டான்ஸ் ஆடிய அம்மா- மகள்.. சிரித்துக்கொண்டே ரசித்த தோனி\nஅமித்ஷா கேட்டதால், மோடி அரசை ஆதரித்து வாக்களித்தோம்: செல்லூர் ராஜூ\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி… முதல்வரை சாடிய மு.க.ஸ்டாலின்\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/villagers-protest-o-panneerselvam-not-keeping-word-on-well/", "date_download": "2018-07-21T09:23:58Z", "digest": "sha1:QI3R3PBCSDTEZ5PM54AI7AY7AVVFNSRQ", "length": 13387, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கிணற்றை கிராம மக்களுக்கு கொடுப்பாரா ஓபிஎஸ்? மீண்டும் போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்! - Villagers protest O Panneerselvam not keeping word on well", "raw_content": "\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nகிணற்றை கிராம மக்களுக்கு கொடுப்பாரா ஓபிஎஸ் மீண்டும் போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்\nகிணற்றை கிராம மக்களுக்கு கொடுப்பாரா ஓபிஎஸ் மீண்டும் போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்\nகிணற்றை ஒப்படைக்காததால், அதிருப்தியடைந்த கிராம மக்கள் ஏராளமானோர் ஓ பன்னிர் செல்வத்தை கண்டித்து நேற்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமுன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் உறுதியளித்ததுபோல கிணற்றை ஒப்படைக்கவில்லை எனகூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதேனி மாவட்டம் லெட்சுமிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மனைவிக்கு சொந்தமாக பெரிய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால், அந்த கிணற்றை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, கிணறு உள்ள நிலத்தை கிராம மக்களுக்காக இலவசமாக தருவதாக ஓ பன்னீர் செல்வம் உறுதியளித்தார்.\nஆனால், இதையடுத்து அவரது உறவினர் சுப்புராஜ் என்பவருக்கு எழுதி கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், மீண்டும் போராட்டம் தொடக்கப்படவே, அவரிடம் இருந்து கிணற்றை பெற்று லெட்சுமிபுரம் கிராமத்திற்கு கிரயம் முடித்து தருவதாக ஓ பன்னீர் செல்வம் மீண்டும் உறுதியளித்தார்.\nஎனினும், இதுவரை அந்த கிணரை கிராம மக்களுக்கு கிரயம் முடித்துக் கொடுப்பதற்கான வேலை, தொடக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அதிருப்தியடைந்த கிராம மக்கள் ஏராளமானோர் ஓ பன்னீர் செல்வத்தை கண்டித்து நேற்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇது குறித்து கிராம ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஜெயபாலன் கூறும்போது: கிணறு மற்றும் பிரச்சனைக்குரிய நிலத்தை கிராம மக்களுக்கு எழுதிக் கெழடுக்கும் வரை அறவழியில் போராட்டத்தை தொடரப்போவதாக தெரிவித்தார்.\nமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு எதிர்ப்பு: அதிமுக அரசு சொல்லும் காரணங்கள்\nர���ினிகாந்த் மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதரவு அளிப்பதில் ஆச்சர்யம் இல்லை – மு.க.ஸ்டாலின்\n‘கண்ணை விற்று சித்திரம் வாங்குவதற்குச் சமம்’ – டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து ஸ்டாலின்\nMLA Disqualification Case Verdict and Leaders Reactions: 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு தீர்ப்பு குறித்த தலைவர்களின் ரியாக்ஷன்ஸ்\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் விட தினகரன் பெரிய துரோகி\nஅதிமுகவும் பாஜகவும் இரட்டைக் குழல் துப்பாக்கியா\nதமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதியை முறையாக ஒதுக்க வேண்டும்: கே.என்.சிங்கிடம் ஓ.பி.எஸ் கோரிக்கை\nகருப்பு, சிவப்பு, வெள்ளை நிறத்தாலான கொடியை அதிமுக உரிமை கோர முடியாது – டிடிவி தினகரன்\nகடப்பாரை மூலம் நெம்பினாலும் ஆட்சியை அசைக்க முடியாது – ஸ்டாலினுக்கு முதல்வர் பதில்\nபிக்பாஸ் இன்றைய புரமோ: என்னை சீர்திருத்துவதற்கு கமல்ஹாசன் யார்\n2-வது திருமணம் செய்த ஐ.பி.எஸ்.கள் தப்ப முடியாது : அதிரடி பணி நீக்கம் ஆரம்பம்\nநீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு மீண்டும் ஏமாற்றம்: கருணை மதிப்பெண் வழங்க இடைக்கால தடை\nநீட் தேர்வு எழுதிய 24000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கருணை அடிப்படையில் கூடுதலாக 196 மதிப்பெண்கள்\nபசு பாதுகாப்பு மற்றும் வதந்திகளால் அரங்கேறும் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி : மாநில அரசுகளுக்கு சுப்ரிம் கோர்ட் உத்தரவு\nபாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் நிவாரண நிதி மற்றும் ஆறு மாதத்திற்குள் முறையான தீர்ப்பினை வழங்கவும் உத்தரவு\nசிவாஜி மணிமண்டபம் சர்ச்சைக்கு முடிவு : முதல்வரை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்த நடிகர் பிரபு\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nகல்யாண வீட்டில் டான்ஸ் ஆடிய அம்மா- மகள்.. சிரித்துக்கொண்டே ரசித்த தோனி\nஅமித்ஷா கேட்டதால், மோடி அரசை ஆதரித்து வாக்களித்தோம்: செல்லூர் ராஜூ\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி… முதல்வரை சாடிய மு.க.ஸ்டாலின்\nஅரசியல் பள்ளி கூடத்தில் ராகுல் பட்டம் பெற்று விட்டார்.. சிவசேனா தலைவர் பாராட்டு\n’கடைக்குட்டி சிங���கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appache-1980.blogspot.com/2009/10/300-590.html", "date_download": "2018-07-21T09:12:45Z", "digest": "sha1:T26DR6PYX5H4M2Z5GMXFXGZS4MES3J7D", "length": 17877, "nlines": 131, "source_domain": "appache-1980.blogspot.com", "title": "அம்பாள் அப்பச்சி: களப்பிரர் ஆட்சி(சுமார் கி.பி 300 - கி.பி 590)", "raw_content": "\nஅம்பாள் அப்பச்சி கோவில், அகரபட்டி, புதுக்கோட்டைஅம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்அம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்\nபுதன், 7 அக்டோபர், 2009\nகளப்பிரர் ஆட்சி(சுமார் கி.பி 300 - கி.பி 590)\nசங்ககாலத்தின் இறுதியில் தமிழக வரலாற்றில் ஒருவித இருள் சூழ்ந்து கொண்டது. தொன்றுதொட்டு தமிழகத்தில் ஆட்சி செலுத்திய சேர, சோழ, பாண்டியரை களப்பிரர் என்ற ஒரு கூட்டத்தினர் வென்று தங்களது ஆட்சியை நிலை நிறுத்தினர். தமிழகத்தில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. ஏறத்தாழ 300 ஆண்டுகள் தமிழகத்தை தடுமாறச் செய்த களப்பிரர் யார் என்பதுபற்றி அறிஞர்களிடையே வண்டிவண்டியாக கருத்து வேற்றுமை உண்டு.\nஆனால் அண்மைக்கால ஆய்வுக் கருத்துக்களின் படி இவர்கள் கன்னட நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளது. களப்பிரருடைய ஆட்சி தமிழக அரசியலில் ஒரு பெரும் மாறுதலை ஏற்படுத்தியதோடல்லாமல் சமயம், சமுதாயம் கலாசாரத் துறைகளில் சில புரட்சிகரமான மாறுதல்களைத் தோற்றுவித்தது.\nகளப்பிரர் வைதீக மதங்களுக்கு எதிராகவும், பௌத்தம், சமணம் ஆகிய மதங்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட காரணமாகவும் தொன்றுதொட்டு வந்த பல சமயக் கோட்பாடுகள் பாதிக்கப்பட்டன. பாண்டிய நாட்டில் சமணத்தின் செல்வாக்கு அதிகரித்தது. களப்பிரரைப் பற்றியோ அவர்களது ஆட்சிபற்றியோ ம���ழுமையான விவரங்கள் கிடைக்காத காரணத்தால் தமிழக வரலாற்றில் இக்காலத்தை ஒரு இருண்ட காலமாகவே கருதுகின்றனர்.\nபாண்டியரின் ஆளுகைக்குட்பட்டிருந்த புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆளுகைக்குட்பட்டு, தமிழகத்தின் பிற பகுதிகளைப் போன்றே வரலாற்று இருளில் சிக்கிக் கொண்டது. புதுக்கோட்டைப் பகுதியும் களப்பிரரின் ஆட்சியில் இருந்ததென்பதற்கு ஆதாரமாக, தமிழ்நாடு தொல்பொருளாய்வுத் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகிலுள்ள பூலாங்குறிச்சியில், இவர்களது கல்வெட்டுக்களைக் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டின் காலம் கி.பி 442 எனக் கருதப்படுகிறது. கோச்சேந்தன் கூற்றன் என்னும் மன்னனது பெயரில் இக்கல்வெட்டு உள்ளது. ஒல்லையூர் கூற்றம், முத்தூற்றுக் கூற்றம் ஆகிய பகுதிகள் அவனது ஆளுகைக்குட்பட்டிருந்ததாக இக்கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. களப்பிரரைப் பற்றிய சில செய்திகளை ஆதார பூர்வமாக தெரிந்து கொள்ள துணைபுரியும் பூலாங்குறிச்சிக் கல்வெட்டு புதுக்கோட்டைக்கு அருகிலிருப்பதும் இப்பகுதியில் சில ஊர்ப் பெயர்கள் குறிப்பிடுவதும் தமிழக வரலாற்று ஆய்வுகளுக்கு பேருதவியாக இருக்கிறது.\nஇடுகையிட்டது appache நேரம் 8:58:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவம்சாவளி வம்சாவளியாக எங்களை காத்து நிற்கும் எங்கள் குலதெய்வம் அம்பாள்அப்பச்சி. இக் கோவில் புதுக்கோட்டை அருகாமையில் உள்ள அகரபட்டி என்கிற கிராமத்தில் உள்ளது.\nமிகமிக பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது இக் கோவில் பல இரகசியத்தையும் ... காத்துக் கொண்டிருக்கு .\nமூலவர் உருவம் இல்லை ஆயுதம் இரட்டை குழல் துப்பாக்கி வாகனம் வெள்ளை குதிரை சூட்சுமமாக தம்மை நாடி வருவோருக்கு அருள் செய்து வருகிறார்கள் அம்பாள்அப்பச்சி.\n\"பூமத்தான்பட்டி சாமியாடி வம்சாவளி'' சிதம்பரம்பிள்ளை அடைக்கலம்பிள்ளை அண்ணாமலைபிள்ளை (நமசு)என்கிற நமச்சிவாயம்பிள்ளை மற்றும் அண்ணாமலைபிள்ளை பேரக் குழந்தைகள் (சிதம்பரம்பிள்ளை என்கிற ..\n''வயலோகம் பூசாரி வம்சாவளி'' அடைக்கலம்பூசாரி, சுந்தரம்பூசாரி, அடைக்கலம்பூசாரி, (ஓம் சக்தி)தங்கவேலு பூசாரி, குணசேகரன் பூசாரி, அகரபட்டி மக்கள்.\nதன்னை அறியத் தனக்கொரு கேடில்லை; தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்; தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே .\nமனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா; மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே\nஎனது செயலின் அடிப்படையான நோக்கமே – எந்த ஒரு மார்க்கத்தை மக்கள் பின்பற்றினாலும் அது அடிப்படையில் மனிதகுல மேம்பாட்டுக்குத்தான் என்பதை பல வழிகளில் நினைவுபடுத்துவதாகும். மனிதன் உயர்ந்த நிலையை அடைவதற்குத்தான் ஆன்மிகமே தவிர, குறிப்பிட்ட சில நம்பிக்கைகளோடு தன்னை அடையாளம் காண அல்ல.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n108 திவ்ய தேசங்கள் (22)\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்\nபதினென் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி கு...\n18. யோக சூத்திரம் அருளிய ஸ்ரீ பதஞ்சலி முனிவர்\n16. நவக்கிரகங்களை இடம் மாற்றியமைத்த இடைக்காட்டுச் ...\n15. பிரளயங்களைக் கடந்த காகபுசுண்டர்\n14. தாடியினால் தங்கம் தந்த உரோமரிஷி\n13. சிவ சிவ என்ற சிவ வாக்கியர்\n12. குண்டலினி சித்தி பெற்ற பாம்பாட்டி சித்தர்\n11. சாம்பலில் அவதரித்த கோரக்கர் சித்தர்\n10. குறிப்பறிந்து செய்யும் தேரையர் சித்தர்\n9. காவேரி தந்த அகத்திய சித்தர்\n8. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்\n7. திருவரங்கனின் தரிசனம் கண்ட சட்டைமுனி சித்தர்\n4. குருவை மிஞ்சிய புலிப்பாணி சித்தர்\n3. வேறு கருவில் ஊராத கருவூரார்\n2. நவநாத சித்த தரிசனம் கண்ட போகர்\nகளப்பிரர் ஆட்சி(சுமார் கி.பி 300 - கி.பி 590)\nகிழவன் சேதுபதிக்கும் முந்திய கால வரலாறு\nசேதுபதிகளின் தானங்கள்- சில வரலாற்றுக்குறிப்புகள்\nராமநாதபுரம் அரண்மனையில் இன்றும் பாதுகாக்கப்படும் வ...\nஅழகிய மணவாளர் உறையூர், திருச்சி\nஅருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில்\nஅருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்\nஅருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில்\nஅருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு நீலமேக, சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில...\nஅருள்மிகு நீலமேகப்பெருமாள் (மாமணிக் திருக்கோயில்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhogarsiddhar.blogspot.com/2011/02/blog-post.html", "date_download": "2018-07-21T09:16:25Z", "digest": "sha1:S2D7QOFAMKTR5MNRJBZCYEITRUPL7S3L", "length": 40041, "nlines": 195, "source_domain": "bhogarsiddhar.blogspot.com", "title": "Bhogar: பழனி", "raw_content": "\nஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து\nஓம் குரு போகர் சரணாய நமஸ்து\nஓம் போக பெருமானே போற்றி\nஓம் போக மகரிஷியே போற்றி\nஓம் போக முதல் சித்தரே போற்றி\nஓம் போக ஞான குருவே போற்றி\nபழனி என்றவுடன் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது பழனி நவபாஷான சிலை , அதன் பிரம்மா அய்யன் குரு போகர் முதல் சித்தர் கூட இரண்டாம் பக்ஷமாகவே நினைவுக்கு வருகிறார் பலருக்கு , இது தான் கலி காலம் என்பது என்று நினைக்கிறேன் , உருவாக்கு பவனை விட அவன் உருவாக்கிய பொருளுக்கு முக்கியத்துவம் அதிகமாக உள்ளது , பரவாஇல்லை அவன் உருவாக்கிய பொருளிலும் அவனே உறைகிறான் என்பது போக போக எல்லோருக்கும் புரியும் .\nபழனி எனக்கு வெகு அருகில் நினைத்த உடன் இரண்டு மணி நேரத்தில் சென்று அடைய கூடிய இடமாகத்தான் உள்ளது , இருப்பினும் சிறிது நாட்களுக்கு முன்பு வரை அங்கே செல்ல தோன்றும் ஆனால் சென்றது இல்லை , காரணம் அங்கு எப்பொழுதும் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம் , மேலும் என் மனம் எப்போதும் அமைதியான கூட்ட நெரிசல் இல்லாத இடங்களிலேயே லயித்துக்கொண்டு இருந்தது .\nஎனது நண்பர் திரு அவர்கள் மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை அங்கே கண்டிப்பான முறையில் சென்று வருவார் , கிட்டத்தட்ட ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து வருவது என்றால் ஒரு நல்ல அனுபவத்திற்காக தான் இருக்கும் , மனிதர் என்னைப்போலவே அமைதியான இடங்களுக்கு மட்டுமே செல்லக்கூடிய நபர் , அவர் இங்கு அடிக்கடி செல்வது என்பது எனக்கு புரியாத புதிராகவே இருந்தது , அவர் பட்டறிவிலும் படிப்பறிவிலும் மிக மிக உயர்ந்தவர் , அவர் ஒரு விஷயத்தை செய்கிறார் என்றால் கண்டிப்பாக அதில் சரியான காரணம் இருக்கும் என்று நினைத்து , சிறிது நாட்களுக்கு முன்பு பழனி செல்ல ஒரு மதிய வேலையில் கிளம்பினேன் , சுமார் நான்கு மணி அளவில் பழனியை அடைந்து வின்ச் மூலமாக மலையை அடைந்தாயிற்று , நூறு ரூபாய் கட்டி சிறப்பு தரிசனத்திர்க்காக token பெற்றுக்கொண்டு உள்ளே சென்று எம்பெருமான் குரு போக மகரிஷி செய்த ஆதி சித்தர் முருகரின் நவபாஷான சிலையை வணங்கி வெளி வந்து மனமும் உடலும் அய்யன் நிவிகல்ப சமாதியில் அமர்ந்த இடத்தை தேட ஆரம்பித்து விட்டது .\nஅந்த இடத்தை நெருங்க நெருங்க ஏதோ ஒரு சக்தி வாய்ந்த வட்டத்திற்குள் செல்வது போன்ற ஒரு உணர்வு , என் நிலை என்னிடம் இல்லை . நேராக சென்று அய்யன் இருக்கும் இடத்தை வணங்கி வெளியில் வந்து கண்மூடி அமர்ந்தேன் , ஒரு ஐந்து நிமிடம் இருக்கும் கண் திறந்து பார்த்த பொழுது முற்றிலுமாக இருட்டி இருந்தது , சுமார் ஐந்து மணிக்கு அமர்ந்த நான் இருட்டுவது கூட தெரியாமல் அமர்ந்திருந்தேன் என்று நினைக்கும் பொழுது ஆச்சரியமாக இருந்தது , இந்த நேர இடை வெளியில் எனக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை .\nஇப்பொழுது முதன் முறையாக நான் கூட நெரிசல் அது இது என்று சொல்லிய பழனியம் பதியை மிகவும் ஈர்ப்பு வாய்ந்த ஒரு ஷக்தி மண்டலமாக பார்க்க ஆரம்பித்தேன் , அய்யன் குரு போகரின் அருள் மற்றும் அவரே அங்கு இன்னும் இருப்பதை நன்றாகவே உணர முடிந்தது .\nஇரண்டாவது முறையாக பழனிக்கு சென்றது , ஒரு மாலை வேலையில் , ஏறக்குறைய இருட்டி விட்டது , வின்ச் வழியாக செல்வதற்கு நின்ற பொழுது , ஒரு மூதாட்டி வந்து , தம்பி ஆணை அடி வழியா போங்க , அஞ்சு நிமிழத்துல மேல போய்ட்டு சாமி பாத்துட்டு , தங்க தேர் பாத்துட்டு எட்டு மணிக்கெல்லாம் கீழ வந்துடலாம்னு சொன்னாங்க , நானும் சரி விஞ்சுகான கூட்டம் நிறைய இருந்ததால படி வழியா ஏறலாம்னு ஏற ஆரம்பிச்சேன் .\nவழி வெகு சுலபமாக இருந்தது , செல்லும் வழி எங்கும் நிறைய கேரளத்து மக்களை பார்க்க முடிந்தது , பொதுவாக கேரளத்து மக்கள் ஐயப்பன் வழிபாட்டை அதிகமாக விரும்பி செய்பவர்கள் , அதிக ஈடுபாடு ஐயப்பனிடம் கொண்ட மக்கள் இங்கு பழனிக்கும் வெகு பிரியத்துடன் வருகிறார்கள் என்றால் ஏதோ ஒரு சம்மந்தம் இரு கோயில்களுக்கும் இருக்கும் என்று நினைத்துக்கொண்டு மேலே நடக்க ஆரம்பித்தேன் , இடை இடையே நிறைய சித்தர்களை சித்தரிக்கும் சிற்பங்களும் , புராண நிகழ்வுகளாக கருதப்படும் சில சம்பவங்களையும் நன்றாகவே சிலை வடித்து இருந்தார்கள் , இயற்கை அழகும் அதாவது லைட் வெளிச்சத்தில் பழனி நகர் நன்றாகவே இருந்தது , ஒரு பதினைந்து நிமிடத்திலேயே சந்நிதானம் இருக்கும் மேல் தளத்திற்கு சென்று விட்டாயிற்று .\nஆச்சரியமாக இருந்தது , விஞ்சிர்க்கு ஒரு மணிநேரம் காத்து இருந்து பிறகு அந்த இடுக்கான இடத்தில் அமர்ந்து கொண்டு செல்வதை விட இப்படி ஆணை அடி வழியாக செல்வது எவ்ளவோ மேல் , மனதிற்குள் நன்றியும் சொல்லிக்கொண்டேன் எம்பெருமானுக்���ு முதன்முறையாக என்னை பழநியம்பதியியல் வெகு சுலபமாக ஏற வைத்ததற்கு .\nவழக்கம் போல் நூறு ரூபாய் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு சிறப்பு தரிசனத்தில் நுழைந்தேன் , கூட்டம் அவளவாக இல்லை , இருந்தும் கருவறைக்கு செல்லும் பொழுது அர்ச்சகர்களின் கூட்டம் வந்து மொய்க்க ஆரம்பித்து விட்டது , அர்ச்சனை , அது , இது என்று பணத்தை வாங்குவதற்கு ஏதேதோ சொல்லிக்கொண்டு இருந்தார்கள் , கவனம் முழுவதும் ஆதி சித்தரான அய்யன் படைப்பான முருகபெருமானின் மீதே இருந்தது , அந்த கர்ப்பக்ரகத்தின் முன் சென்று முருகரை தரிசனம் செய்ய ஒரு பத்து நிமிடம் கூட அனுமதிக்கப்படவில்லை , மனது சிறிது கஷ்டப்பட்டது , ஐயனிடமும் முறையிட்டு விட்டு , அய்யன் நிர்விகல்ப்ப சமாதியில் அமர்ந்த அமர்ந்து கொண்டு இருக்கின்ற இடம் நோக்கி மனமும் கால்களும் தானாக சென்றது , கூட்டம் சிறிது அதிகமாகவே இருந்தது , சுவர்களில் அங்கும் இங்கும் வரைந்து வைத்திருக்கும் சிற்ப்பங்களை பார்த்துக்கொண்டே சென்றேன் , அய்யன் அமர்ந்த இடத்தை அடைந்தவுடன் விபூதி பிரசாதம் பெற்றுக்கொண்டு நினைத்துக்கொண்டேன் அய்யன் அருள் முழுமையாக இந்த விபூதிஎன் வாயிலாக கிடைத்தது என்று , வெளியில் வரும் பொழுது அய்யன் நிவிகல்ப்ப சமாதியில் அமர்ந்து இருப்பது போன்று ஒரு சித்திரம் வரையப்பட்டு இருப்பது மிகவும் என்னை கவர்ந்தது , அப்படியே படத்தில் உள்ள அவர் பாதகமலங்களை தொட்டு கண்களில் ஒற்றிக்கொண்டேன் , ஏதோ ஒரு உணர்வு என்னை மீண்டும் அந்த படத்தை பார்க்க வைத்தது , பார்த்தல் ஆச்சரியம் மெத்த , அந்த படத்தின் மேல் இன்னொரு மனித வடிவில் சாதாரணமாக நாம் சித்தரித்து வைத்திருக்கும் சித்தர்களின் உருவத்தை போன்று ஒரு முகம் நீண்ட நாசிஉடனும் , நீண்ட தாடி , மீசை , தீர்க்கமான கண்களுடனும் காட்சி அளித்தது , எனக்கு மிக்க ஆச்சரியம் , நாயை விட கேவலமான எனக்கா இதைப்போல ஒரு காட்சி , என்ன தவம் செய்தோனோ இந்த காட்சி கிடைப்பதற்கு என்று கண்கள் தானாக குலங்களாக ஆரம்பித்து விட்டது , அதற்க்கு மேல் அந்த இடத்தை விட்டு நகர முடியுமா என்ன , அப்படியே அங்கேயே உட்கார்ந்து விட்டேன் . இதோ அந்த படம் கீழே. படம் பிடித்தது ஓரளவிற்கு விழுந்தது , என் மொபைலில் பார்க்கும் பொழுது இன்னும் தெளிவாக இருக்கிறது .\nசிறிது நேரத்திற்கு பிறகு வெளியில் வந்து இன்னொரு படத்தை பார்த்தால் அய்யன் என்னை பார்த்து சிரித்துக்கொண்டே ஏதோ பேசுவதைபோல் இருந்தது அந்தப்படம் , மிக்க ஆச்சரியம் இந்த குப்பைக்கும் இவ்வளவு கருணை காட்டுவார்களா என்று . அங்கேயே உடல் , ஆன்மா , ஆவி , அனைத்தையும் அய்யன் பதத்தில் சரண் அடித்துவிட்டேன் . இதோ அந்த படமும் கீழே .\nபக்கத்தில் சிறிது மக்களுக்கு இடையூறு இல்லாமல் ஒரு இடத்தில் அமர்ந்துக்கொண்டு கண்களை மூடி ஐயனை பிரார்த்தித்து விட்டு அமைதியாக இருக்க ஆரம்பித்து விட்டேன் , நேரம் வெளியில் வெகு விரைவாக ஓடிக்கொண்டு இருந்தது போலும் , ஏதும் புரியவில்லை , மூளையில் வலப்புறம் ஒருவிதமான உணர்வு பெருகிக்கொண்டு இருந்தது , அது இதைப்போல என்று வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியவில்லை , பிறகு மெல்ல கண்களை திறந்து , ஐயனை மீண்டும் தொழுது , நடக்க ஆரம்பித்தேன் , உடல் என்வசம் இல்லை , முழு உடல் எடையும் முற்றிலுமாக குறைந்தது போல் இருந்தது , நான் நடக்கிறேனா அல்லது மிதக்கிறேனா என்றே தெரியவில்லை , மிக புதுமையான விவரிக்கமுடியாத அனுபவம் அது , மனம் என்ற ஒன்றும் இல்லை , ஏன் நான் சுவச்சிகிறேனா இல்லையா என்றே தெரியவில்லை , அய்யன் அருள் முழுமையாக கிடைத்தது போல் ஒரு உணர்வு .\nமெல்ல முன்னேறி நடந்து வந்தால் எதிரில் தங்க தேர் உலா , முகரின் அற்ப்புத ஓளிமயமான காட்சி கண்டு கீழ் இறங்கி வந்தேன் மீண்டும் என்முன்கர்மபலனை இந்த உலகில் அனுபவிக்க .\nபழனிக்கு மூன்றாவது முறை சென்றது எந்த வித முன்னேற்பாடோ அல்லது பிளான் செய்தோ செல்லவில்லை , நண்பர் பட்டினத்தார் பரம்பரையில் தீக்ஷை பெற்ற விரிவுரையாளர் பிரதீப்புடன் திடீர் என்று சென்ற பயணம் , அன்று நாங்கள் சுருளி மலையில் சந்திப்பதாக இருந்தோம் ஒரு சில காரணங்களால் (பின்னர் மற்றுமொரு சுருளி மலை அனுபவத்தில் பகிர்ந்து கொள்கின்றேன் அங்கு ஏற்பட்ட அனுபவங்களை ) திடீர் என்று பழனி செல்லும் நிலை ஏற்பட்டது , சமார் நான்கு மணிக்கு நாம் கம்பம் பகுதியல் இருந்து பழனியை நோக்கி புறப்பட்டோம் , இரவு சுமார் ஒன்பது முப்பதுக்கு பழனியை சென்று அடைந்தோம் , இரவு கோயிலுக்கு செல்ல முடியவில்லை , சிறிதும் எதிர்பாரா விதமாக அங்கு தங்க வெடிய சூழ்நிலை , தங்கினோம் , காலை மணி சுமார் எட்டிற்கு மலை மேல் சென்று அடைந்தோம் .......\nநேராக அய்யன் நிர்விகல்ப்ப சமாதிக்கு சென்றோம் , நாங்கள் உள் நுழையும் போது இருந்த கூட்டம் , அய்யன் சமாதிக்கு நேர் எதிருக்கு செல்ல செல்ல முற்றிலுமாக குறைந்து யாருமே இல்லாத சூழ்நிலை , அங்கு அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் , நான் மற்றும் நண்பர் பிரதீப் , எங்கள் இருவருக்குமே ஒரே மாதிரியான அனுபவம் , உடல் முழுவதும் காந்தித்தல்லியது , ஒருவித உஷ்ணம் எப்படி விரவிப்பது என்று தெரியவில்லை , நண்பர் கண்கள் கலங்க ஆரம்பித்துவிட்டார் , எனக்கு ஒன்றுமே நினைவில் இல்லை , வேறு விஷயத்தை நினைத்து பார்க்க முடியவில்லை , முழு அமைதி , அப்படியே இருவரும் நின்று விட்டோம் ,, நண்பர் பிரதீப் வாங்கிக்கொண்டு வந்த பூ அய்யன் சமாதிக்கு சாத்தப்பட்டது , சிறிது நின்று கொண்டு இருந்த எங்களுக்கு அந்த அர்ச்சகர் சென்று அபிஷேக பாலை கொண்டு வந்து கொடுத்தார் , பிறகு முதன்முதலாக அய்யன் பெயர் போட்ட அந்த பிரசாத கவரில் சமாதியில் வைத்து விபூதியும் , குங்குமமும் கிடைத்தது , மனதிற்கு முழு நிறைவாக இருந்தது , இதுவே போதும் போல் இருந்தது , வேறு எங்கும் நகர கூட விருப்பம் இல்லாமல் அய்யன் சமாதிக்கு உள் நுழையும் வழியில் நின்று விட்டேன் , சிறிது நேரம் கழித்து நண்பர் முருகரின் சன்னதிக்கு வருமாறு அழைத்து சென்றார் .\nநண்பர் கோயில் ஊழியர் மூலமாக உள்ளே சுலபமாக முருகன் சன்னதிக்கு செல்ல ஏற்பாடு செய்து இருந்தார் , நான் என்னமோ ஓரு நிமிட சிறப்பு தரிசனம் தான் என்று நினைத்து கொண்டு இருந்தால் , காலை அபிஷேகத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டு நாங்கள் முன்னே உட்கார வைக்கப்பட்டோம் ( அன்ற ஞாயிற்று கிழமை அதுவும் அன்று ஏதோ ஒரு மந்திரி கோயிலுக்கு வந்து இருந்தார் ), எனக்கு பயங்கர வியப்பு , சென்ற முறை சரியாக நின்று பார்க்க முடியவில்லயே என்று ஐயனிடம் வைத்த வேண்டுகோள் நன்றாகவே இந்த முறை நிறைவேற்றி வைத்துவிட்டார் யாரையும் கைவிடாத போக பெருமான் , அபிஷேகம் ஆரம்பித்தது , நவ பாஷான சிலையில் வைத்து விபூதி முதல் கொண்டு அனைத்தும் சுடச்சுட கிடைத்தது , நன்றி சொல்வதா அல்லது அவரின் கருணையை நினைத்து அழுவதா என்று தெரியவில்லை . முழு ஆசீர்வாதம் கிடைத்ததாக நினைத்துக்கொண்டு வெளியில் வந்தோம் .\nகீழ் இறங்கி , தன்னாசி அப்பர் கோயில்லை விசாரிக்க ஆரம்பித்தோம் , ஓவ்வொருவரும் வேறுபட்ட வழியை சொன்னார்கள் , சிலர் ஐந்து கிலோமீட்டர் செல்ல வேண்டும் என்றனர் சிலர் , நாற்பது கிலோமீட்டர் செல்ல வேண்டும் என்றனர் , என்ன என்று புரியாமல் திரும்பி சென்று ஒரு ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரித்த பொழுது அவர் வெகு அருகில்; ஒரு இடத்தை காண்பித்து அங்கு சென்று பாருங்கள் அதுவாகத்தான் இருக்கும் என்றார் , , நண்பர் பிரதீப் காரிலேயே உட்கார்ந்துக்கொண்டு , என்னை அதுதான என்று பார்த்து அதுதான் என்றால் கூப்பிடவும் என்று கூறிவிட்டு காரில் இருந்தார் , நான் உள் சென்று பார்த்தேன் , எப்படி சொல்வது என்று தெரியவில்லை , அப்படி ஒரு மெய் சிலிர்ப்பு , வெகு நாட்களாக தேடிக்கொண்டு இருந்த இடம் , நண்பரை உள்ளே வர அழைத்தேன் , இருவரும் உள்ளே சென்று அய்யன் மற்றும் அகத்தியரின் முன்னாள் அமர்ந்தோம் , சிறிது கண்களை மூடி உட்கார்ந்து கொண்டு இருந்து விட்டு , போட்டோ எடுக்க ஆரம்பித்தோம் , எனக்கு மிக்க ஆச்சரியம் , போட்டோ எடுக்கும் பொழுது அகத்தியரின் சிலைக்கும் அருகில் இருந்த விளக்குக்கும் நேராக ஒரு ஓளி நீண்டது , அப்படியே போட்டோவும் எடுத்து ஆயிற்று . கிழே உள்ளது அந்த போட்டோ .\nசிறிது நேரம் கழித்து அர்ச்சகர் வந்து எங்களை மட்டும் உள்ளே சென்று உட்ப்ரகாரத்தை சுற்றி வர அனுமதித்தார் , சிறிது நேரம் அவர்களுக்கு அருகாமையில் உட்கார்ந்து செல்லவும் சொன்னார் .\nஇந்த இடத்தில் தான் ஐயனுக்கு , அகத்தியமுனி நவபாஷான சிலை செய்வதற்கு ஒரு சில முக்கிய டிப்ஸ்களை கொடுத்தாராம் , இங்கே ஒரு சுரங்கம் இருப்பதாகவும் சொன்னார்கள் ஆனால் அப்படி எல்லாம் ஒன்றும் தெரியவில்லை , ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக இருந்தது ஐயனின் ஆட்சி இன்றும் அங்கு நீக்கமற நிறைந்து உள்ளது , வெளியில் வர மனதே இல்லை , யாரவது சொர்க்கத்தில் இருந்து நரகத்தில் குதிக்க ஆசைபடுவார்களா என்ன ஹ்ம்ம்ம் , நாங்கள் வந்தோம் அய்யன் இருக்கும் சொர்க்கத்தில் இருந்து இந்த வேறு ஒரு உலகத்திற்கு நம்பிக்கையுடன் , அவர் எங்களுடனே இருப்பதை உணர்ந்துக்கொண்டு .\nஇந்த பதிவை உலகில் தமிழ் தெரிந்த யார் வேண்டுமானாலும் படிக்க நேரிடும் , அப்படி படிப்பவர்கள் , பழனிக்கு நேரில் சென்று வர இயலாமலும் இருக்கலாம் , அப்படி முடியாதவர்கள் தயவு செய்து தங்களின் முழு விலாசத்தை இங்கு பதியவும் , அவர்களுக்கு கட்டாயமாக பழனி விபூதி பிரசாதம் இலவசமாக அனுப்பிவைக்கப்படும் .\nஎன்னால் முடிந்த ஒரு சிறு செயல் இது அவ்வளவே .\nஎடுப்பதை விட கொடுப்பதில் ஆனந்தம் / திருப்தி அதிகம்\nஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து\nஓம் குரு போகர் சரணாய நமஸ்து\nஓம் போக பெருமானே போற்றி\nஓம் போக மகரிஷியே போற்றி\nஓம் போக முதல் சித்தரே போற்றி\nஓம் போக ஞான குருவே போற்றி\nஅருமையான தொண்டினை செய்கிறீர்கள் .\nதங்களின் பதிவினை படிக்கும் போதே மெய்சிலிர்கிறது . இது உண்மை தான்\nசித்தர்களை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் அவர்கள் உங்களை நோக்கி நூறு அடி எடுத்து வைப்பார்கள் என்பதற்கு தாங்களே உதாரணம் .\n/// யாரவது சொர்க்கத்தில் இருந்து நரகத்தில் குதிக்க ஆசைபடுவார்களா என்ன ///\nஇந்த வரியில் என் கண் கலங்கியது ஏன்\nஆரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை\nயாரறிவார் இந்த அகலமும் நீளமும்\nபகிர்ந்ததற்கு கோடி நன்றி ஐயா,\nபோகரின் சிடருக்கு, என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறென் பதிவுகள் அனைத்தும் அற்புதம் ஆன்மிகத்தை அள்ளி கொடுக்கும் அமுத சுரபி.\nஅய்யா நீங்க சொல்லும்போதே என்னால இது போல வரவும்முடியல அனுபவிக்கவும் முடியலனு வருத்தமா இருந்த்சு ஆனால் இறைவன் திருவடி ல் இருந்து தாங்கள் விபூதி அனுப்புவது மூலம் அந்த இறைவனே என்னை தேடி வருவதாக நினைக்குறேன் எங்களுக்கும் இறைவன் உங்கள் மூலமாக அணுகிறகம் செய்து இருக்கார் வாழ்க உங்கள் புகழ் வளர்க உங்கள் தொண்டு இறை கண்ட\nஉமது பாதம் பணிகிறேன் அய்யா நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-207/", "date_download": "2018-07-21T09:47:57Z", "digest": "sha1:UMMJ7USLFVDJVJTBRYI56N2BFWVLHWQR", "length": 13412, "nlines": 88, "source_domain": "srilankamuslims.lk", "title": "\"அமெரிக்க மக்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் வரை ஓயமாட்டோம்\" - டிரம்ப் » Sri Lanka Muslim", "raw_content": "\n“அமெரிக்க மக்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் வரை ஓயமாட்டோம்” – டிரம்ப்\nசட்டவிரோதமாக நுழைந்த குடியேறியவர்களால் கொல்லப்பட்ட நபர்களின் குடும்ப உறவினர்களுக்கான நிகழ்ச்சியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொகுத்து வழங்கினார். குடியேறியவர்களின் குடும்பங்களை பிரித்ததாக பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதற்கு இடையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nவெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், “உங்கள் அன்புக்குரியவர்கள் வீணாக இறந்திருக்கவில்லை” என்று டிரம்ப் கூறினார்.\n2000க்கும் மேற்பட்ட குழந்தைகளை அவர்களது குடும்பங்களில் இருந்து பிரிப��பதற்கு வழிவகை செய்த, அமெரிக்காவின் குடியேறிகள் கொள்கையை மாற்றியமைத்த அதிபர் டிரம்பிற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்தன.\nஇதனை தொடர்ந்து தரப்பட்ட அழுத்தங்கள் காரணமாக, தன் கொள்கையை டிரம்ப் திரும்பப் பெற்றார்.\nஇது தொடர்பான புதிய உத்தரவொன்றில் புதன்கிழமையன்று கையெழுத்திட்ட டிரம்ப், ”குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகிய இருதரப்பும் ஓரிடத்தில் வைக்கப்படுவர்” என்று தெரிவித்திருந்தார்.\n”பெற்றோரை பிரிந்து குழந்தைகள் தனியாக அடைத்து வைக்கப்படும் காட்சியை எனக்கு காண பிடிக்கவில்லை” என்று குறிப்பிட்ட அவர், ஆனால் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வரும் யாரையும் சட்டப்படி தண்டிப்பது மற்றும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தனது நிர்வாகம் எவ்வித சகிப்புத்தன்மையும் காட்டாது என்று கூறியிருந்தார்.\nநிகழ்ச்சியில் டிரம்ப் பேசியது என்ன\nபாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை அறிமுகப்படுத்தி வெள்ளி\nசட்டவிரோதமாக நுழைந்த குடியேறியவர்களால் கொல்லப்பட்ட நபர்களின் குடும்ப உறவினர்களுக்கான நிகழ்ச்சியை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொகுத்து வழங்கினார். குடியேறியவர்களின் குடும்பங்களை பிரித்ததாக பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதற்கு இடையில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.\nவெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், “உங்கள் அன்புக்குரியவர்கள் வீணாக இறந்திருக்கவில்லை” என்று டிரம்ப் கூறினார்.\n2000க்கும் மேற்பட்ட குழந்தைகளை அவர்களது குடும்பங்களில் இருந்து பிரிப்பதற்கு வழிவகை செய்த, அமெரிக்காவின் குடியேறிகள் கொள்கையை மாற்றியமைத்த அதிபர் டிரம்பிற்கு சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்தன.\nஇதனை தொடர்ந்து தரப்பட்ட அழுத்தங்கள் காரணமாக, தன் கொள்கையை டிரம்ப் திரும்பப் பெற்றார்.\nகுடியேறிகள் பிரச்சனை: கொள்கையை திரும்பப் பெற்றார் டிரம்ப்\nஅமெரிக்க குடியேறிகள் பிரச்சனை: 52 இந்தியர்களின் நிலை என்ன\nஇது தொடர்பான புதிய உத்தரவொன்றில் புதன்கிழமையன்று கையெழுத்திட்ட டிரம்ப், ”குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகிய இருதரப்பும் ஓரிடத்தில் வைக்கப்படுவர்” என்று தெரிவித்திருந்தார்.\n”பெற்றோரை பிரிந்து குழந்தைகள் தனியாக அடைத்து வைக்கப்படும் காட்சியை எனக்கு காண பிடிக்கவில்லை” என்று குறிப்பிட்ட அவர், ஆனால் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு வரும் யாரையும் சட்டப்படி தண்டிப்பது மற்றும் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தனது நிர்வாகம் எவ்வித சகிப்புத்தன்மையும் காட்டாது என்று கூறியிருந்தார்.\nநிகழ்ச்சியில் டிரம்ப் பேசியது என்ன\nபாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை அறிமுகப்படுத்தி வெள்ளிக்கிழமையன்று பேசிய டிரம்ப், “இந்த அமெரிக்க குடிமகர்கள் தனது அன்புக்குரியவர்களிடம் இருந்து நிரந்தரமாக பிரிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.\nஇதைவிட மோசமாக என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. ஆனால், நாம் பலத்துடன் செயல்பட்டு, இதனை தீர்ப்போம் என்று சத்தியம் செய்வதாக அவர் குறிப்பிட்டார்.\nநம் எல்லை மற்றும் நாட்டு மக்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் வரை ஓயமாட்டோம் என்று கூறிய அவர், குடியேறிகள் நெருக்கடிக்கு ஒரு முடிவு கட்டுவோம் என்றார்.\nஆவணங்கள் இல்லாத குடியேறி ஒருவரால் 2010ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட தன் மகன் குறித்து பேசிய அவரது தாய் லாரா வில்கெர்சன், “நம் குழந்தைகள் அவர்களது கடைசி நிமிடங்களை நம்முடன் செலவிடவில்லை. ஐந்தோ அல்லது பத்து நாட்கள் கழித்து அவர்கள் நம்மிடம் திரும்பி வர நாம் கொடுத்து வைக்கவில்லை. அவர்கள் நம்மிடம் இருந்து முழுமையாக பிரிக்கப்பட்டு விட்டனர்” என்று தெரிவித்தார்.\nக்கிழமையன்று பேசிய டிரம்ப், “இந்த அமெரிக்க குடிமகர்கள் தனது அன்புக்குரியவர்களிடம் இருந்து நிரந்தரமாக பிரிக்கப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.\nஇதைவிட மோசமாக என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. ஆனால், நாம் பலத்துடன் செயல்பட்டு, இதனை தீர்ப்போம் என்று சத்தியம் செய்வதாக அவர் குறிப்பிட்டார்.\nநம் எல்லை மற்றும் நாட்டு மக்கள் முழுமையாக பாதுகாக்கப்படும் வரை ஓயமாட்டோம் என்று கூறிய அவர், குடியேறிகள் நெருக்கடிக்கு ஒரு முடிவு கட்டுவோம் என்றார்.\nஆவணங்கள் இல்லாத குடியேறி ஒருவரால் 2010ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட தன் மகன் குறித்து பேசிய அவரது தாய் லாரா வில்கெர்சன், “நம் குழந்தைகள் அவர்களது கடைசி நிமிடங்களை நம்முடன் செலவிடவில்லை. ஐந்தோ அல்லது பத்து நாட்கள் கழித்து அவர்கள் நம்மிடம் திரும்பி வர நாம் கொடுத்து வைக்கவில்லை. அவர்கள் நம்மிடம் இருந்து முழுமையாக பிரிக்கப்பட்டு விட்டனர்” என்று தெரிவித்தார்.\nஇனி இது யூத தேசம்’: ���ர்ச்சைக்குரிய மசோதாவை நிறைவேற்றியது இஸ்ரேல்\n“நான் அப்படிச் சொல்ல வரவில்லை”\nசென்னை: 11 வயது சிறுமியை வன்புணர்வு செய்த 16 பேர்\n2014 காஸா போருக்கு பிறகு ஹமாஸ் மீது ’மிகப்பெரிய தாக்குதல்’ – இஸ்ரேல் பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/User/Goldenbead?user_type=term", "date_download": "2018-07-21T09:37:45Z", "digest": "sha1:YQOFE44OEC5NNWCZDBWQGSO35MX7APL5", "length": 2571, "nlines": 66, "source_domain": "ta.termwiki.com", "title": "Hannah Gunasingh - TermWiki | TermWiki.com", "raw_content": "\nஎவரெஸ்ட் சிகரம் (திபெத்திய மொழி: ཇོ་མོ་གླང་མ; சீன மொழி: 珠穆朗玛峰; நேபாள மொழி: सगरमाथा) கடல் மட்டத்திற்கு மேல் 8,848 மீட்டர் (29,029 28.02.2005) அளவில் பூமியிலேயே மிக உயர்ந்த மலையாக ...\nஎகிப்து குடியரசுத் தலைவர் தேர்தல்\nஎகிப்து 2012 மே 23 29 ஆண்டுகளில் முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. தேர்தல் ஓசினி முபாரக்கின் வீழ்ந்துப் போன ஆட்சியின் முடிவில் வந்தது, மற்றும் ஊழல் மற்றும் மற்ற குற்றச்சா ...\nபொதுவாக ஃபினஸ்டரைட் என குறிப்பிடப்படும் ப்ரொப்பெசியா என்பது ஆண்களின் தலையுச்சியில் கீழிறங்கும் மயிரிழைக் கோடு அல்லது வழுக்கைத் தலையாகுதல் ஆகியற்றை வழி வகுக்கும் ஆண் படிவ முடி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vairamuthu.net/index.php?option=com_content&view=category&id=25&Itemid=30&limitstart=70", "date_download": "2018-07-21T09:21:42Z", "digest": "sha1:PNIQI7I5OJMM2BYKJ76VU4KYEY2NRM7M", "length": 8346, "nlines": 100, "source_domain": "vairamuthu.net", "title": "திரை இசை", "raw_content": "\n71\t கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் - சந்தனத் தென்றலை\n72\t ஜென்டில் மேன் - உசிலம்பட்டி பெண்குட்டி\n73\t ஜென்டில் மேன் - என் வீட்டுத் தோட்டத்தில்\n74\t அலைபாயுதே - எவனோ ஒருவன் வாசிக்கிறான்\n75\t அலைபாயுதே - செப்டம்பர் மாதம்\n76\t அலைபாயுதே - பச்சை நிறமே\n77\t அலைபாயுதே - சினேகிதனே\n78\t அலைபாயுதே - காதல் சடுகுடு குடு\n79\t முத்து - விடுகதையா இந்த வாழ்க்கை\n80\t முத்து - தில்லானா தில்லானா\nஅரசு சார் தமிழ் அமைப்புகள்\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் புதிய தமிழ்த் தாய் வாழ்த்து\nபெண் சிங்கம் படத்தில் - குரல் கொடுத்த வைரமுத்து\nகடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம் என்று கவியரசு வைரமுத்து சூளுரைத்துள்ளார். தமிழ்த் திரையுலகத்தினர் இராமேஸ்வரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய பிரமாண்ட பேரணியில் கவியரசு வைரமுத்து பேசியதாவது:\nஇலங்கை தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அது தமிழர்களுக்கு சொந்��மான மண். இலங்கையிலும்இ மதுரையிலும் உள்ள படிகபாறைகளை ஆய்வு செய்தபோது அவை ஒரே மண்சார்ந்த நிலத்தில் உருவானதுதான் என்று தெரியவந்தது. நிலவில் இருப்பது என்ன என்பதை அறிந்துகொள்ள 3 லட்சத்து 44 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலாவுக்கு வருகிற 22 ஆம் நாள் நாம் விண்கலத்தை ஏவுகிறோம். ஆனால் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலங்கையில் நடப்பது என்ன என்பதை அறிந்துகொள்ளாமல் இருக்கிறோம். சிவகாசி பட்டாசு போல தமிழ் மக்களை வெடிவைத்து கொல்கிறது சிங்கள இராணுவம். அங்கு சிறுவர்கள்இ சிறுமிகள் மீது கூட அடக்குமுறை கையாளப்படுகிறது. கடைசி தமிழன் உயிருடன் இருக்கும் வரை இலங்கை தமிழர்களை அநாதையாக விடமாட்டோம். அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலில் வெற்றிபெற தமிழர்களை அழிப்பதை லட்சியமாக கொண்டுள்ளார் ராஜபக்ச. அதற்காக உங்கள் ஓட்டுப்பெட்டிகளில் எங்கள் தமிழர்களின் தலைஇ வாக்குகளாக விழவேண்டுமா. இந்திய அரசு சிறிலங்கா இராணுவத்துக்கு ராடர் கருவிகளை கொடுப்பதாக கூறுகிறார்கள். தொழில்நுட்பங்கள் குறித்து அவர்களுக்கு விளக்கம் அளிக்க நமது இராணுவ அதிகாரிகளை அனுப்புவதாகவும் கூறுகிறார்கள். உண்மையில் இது நடந்தால் அதனை நிறுத்துங்கள். தமிழின படுகொலையை தடுத்து நிறுத்த ஐ.நா. சபை கொழும்பிலும்இ யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியிலும் கிளைகளை தொடங்கவேண்டும். தனது ஒட்டுமொத்த பொதுவாழ்க்கையை பணயம் வைத்து இலங்கை தமிழர்களை பாதுகாக்க போராடும் தமிழக முதலமைச்சரின் கரத்தை இந்த கலைஞர்கள் குடும்பம் வலுப்படுத்தவேண்டும் என்றார் அவர்\nவைரமுத்துவின் வாசகர்களால், வாசகர்களுக்காக இயங்கும் இணையத்தளம். வாசகர்களின் பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன.தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usha-srikumar.blogspot.com/2017/11/16.html", "date_download": "2018-07-21T09:33:09Z", "digest": "sha1:O4362FARICOU5MDP6W3ZFM55LOHY7VZF", "length": 13663, "nlines": 155, "source_domain": "usha-srikumar.blogspot.com", "title": "உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: 16 வகை லட்சுமியின் பலன்களை பெற....", "raw_content": "\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா\n16 வகை லட்சுமியின் பலன்களை பெற....\n1. ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந்தால் தனலட்சுமியின் அருளை பரிபூரணமாகப் பெறலாம்.\n2. ஸ்ரீவித்யாலட்சுமி:-எல்லா உயிரினங்க��ிலும் தேவியானவள் புத்தி உருவில் இருப்பதால் நாம் நம் புத்தியை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். அன்பாகவும், இனிமையாகவும் பேச வேண்டும். யார் மனதையும் புண்படுத்தாமல் நடந்து கொண்டால் ஸ்ரீவித்யாலட்சுமியின் அருளைப் பெறலாம்.\n3. ஸ்ரீதான்யலட்சுமி:- ஸ்ரீதேவியானவள் பசி நீக்கும் தான்ய உருவில் இருப்பதால் பசியோடு, நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு உணவளித்து உபசரித்தல் வேண்டும். தானத்தில் சிறந்த அன்னதானத்தைச் செய்து ஸ்ரீதான் யட்சுமியின் அருளை நிச்சயம் பெறலாம்.\n4. ஸ்ரீவரலட்சுமி:- உடல் பலம் மட்டும் வீரமாகாது மனதில் உறுதி வேண்டும், ஒவ்வொருவரும் தாங்கள் செய்த தவறுகளையும் பாவங்களையும் தைரியமாக ஒப்புக் கொள்ள வேண்டும்இ நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி, இனி தவறு செய்ய மாட்டேன் என்ற மன உறுதியுடன் ஸ்ரீவரலட்சுமியை வேண்டினால் நன்மை உண்டாகும்.\n5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி:- ஸ்ரீதேவி எங்கும் எதிலும் மகிழ்ச்சி உருவில் இருக்கின்றாள். நாம் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருந்து கொண்டு மறற்றவர்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாக இருக்க வேண்டும். பிறர் மனது நோகாமல் நடந்தால் சவுபாக்கிய லட்சுமியின் அருளைப் பெற்று மகிழலாம்.\n6. ஸ்ரீசந்தானலட்சுமி:- எல்லா குழந்தைகளையும் தன் குழந்தையாக பாவிக்கும் தாய்மை உணர்வு எல்லோருக்கும் வேண் டும். தாயன்புடன் ஸ்ரீசந்தான லட்சுமியை துதித்தால் நிச்சயம் பலன் உண்டு.\n7. ஸ்ரீகாருண்யலட்சுமி:- எல்லா உயிர்களிடமும் கருணையோடு பழக வேண்டும், உயிர்வதை கூடாது, உயிர்களை அழிக்க நமக்கு உரிமை இல்லைஇ ஜீவ காருண்ய ஒழுக்கத்தை கடை பிடித்தால் ஸ்ரீ காருண்ய லட்சுமியின் அருளைப் பெறலாம்.\n8. ஸ்ரீமகாலட்சுமி:- நாம் நம்மால் முடிந்ததை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றுமே நம் உள்ளத்தில் உதவ வேண்டும் என்ற எண்ணம் உறுதியாக இருந்தால் நமக்கு ஒரு குறையும் வராது. மேலும் ஸ்ரீ மகாலட்சுமி நம்மை பிறருக்கு கொடுத்து உதவும் படியாக நிறைந்த செல்வங்களை வழங்குவாள்.\n9. ஸ்ரீசக்திலட்சுமி:- எந்த வேலையும் என்னால் முடி யாது என்ற சொல்லாமல் எதையும் சிந்தித்து நம்மால் முடியும் என்ற நம்பிக்கையுடன் செய்தால் ஸ்ரீசக்தி லட்சுமி நமக்கு என்றும் சக்தியைக் கொடுப்பாள்.\n10. ஸ்ரீசாந்தில��்சுமி:- நாம் ஒவ்வொருவரும் வாழ்வில் வரும் இன்ப துன்பங்களை சமமாக பாவித்து வாழ பழக வேண்டும். நிம்மதி என்பது வெளியில் இல்லை. நம் மனதை இருக்குமிடத்திலேயே நாம் சாந்தப்படுத்த முடியும். ஸ்ரீசாந்தி லட்சுமியை தியானம் செய்தால் எப்பொழுதும் நிம்மதியாக வாழலாம்.\n11. ஸ்ரீசாயாலட்சுமி:- நாம் சம்சார பந்தத்திலிருந்தாலும் தாமரை இலை தண்ணீர் போல கடமையை செய்து பலனை எதிர்பாராமல் மனதை பக்தி மார்க்கத்தில் சாய்ந்து ஸ்ரீசாயாலட்சுமியை தியானித்து அருளைப் பெற வேண்டும்.\n12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி:- எப்போதும் நாம் பக்தி வேட்கையுடன் இருக்க வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும், ஞானம் பெற வேண்டும், பிறவிப் பிணித் தீர வேண்டும் என்ற வேட்கையுடன் ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத் துதித்து நலம் அடையலாம்.\n13. ஸ்ரீசாந்தலட்சுமி:- பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தார் பூமியை ஆள்வார். பொறுமையுடனிருந்தால் சாந்தலட்சுமியின் அருள் கிடைக்கும்.\n14. ஸ்ரீகிருத்திலட்சுமி:- நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், மனதை ஒரு நிலைப்படுத்தி நேர்த்தியுடன் செய்தால், புகழ் தானாக வரும். மேலும் ஸ்ரீகீர்த்தி லட்சுமியின் அருள் நிச்சயம் கிடைக்கும்.\n15. ஸ்ரீவிஜயலட்சுமி:- விடாத முயற்சியும் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தால் நமக்கு எல்லா காரியங்களிலும் வெற்றி தான். ஸ்ரீவிஜயலட்சுமி எப்பொழுதும் நம்முடன் இருப்பாள்.\n16. ஸ்ரீஆரோக்கிய லட்சுமி:- நாம் நம் உடல் ஆரோக் கியத்தை கவனித்தால் மட்டும் போதாது, உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசை போன்ற நோய்க் கிருமிகள் நம் மனதில் புகுந்து விடாமல் இருக்க ஸ்ரீஆரோக்கிய லட்சுமியை வணங்க வேண்டும்...\nLabels: அஷ்டலக்ஷ்மி, ஆன்மிகம், தஞ்சை பாணி ஓவியம், படித்ததில் பிடித்தது\nலட்சுமியின் பெருமைகள் நன்றாக உள்ளன\nவிதவிதமாய் ஜிமிக்கி கம்மல்....ஒரு காணொலி\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....*\nஸ்ரீ ஷிர்டி சாய்பாபா .....\n16 வகை லட்சுமியின் பலன்களை பெற....\nஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் வாக்கு ...\nகண் பேசும் மொழிகள் புரிகிறதா.....\nஆடி மாத சிறப்புகள் ...\nபட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன \nபச்சை பயறு தரும் நன்மைகள்...\nநன்மைகள் தரும் பாதாம் பருப்பு\nசெக்கு எண்ணெயும்,மனிதனின் சிறப்பான தேக ஆரோக்யமும்\nதிருவண்ணாமலை கிரிவலம் தரும் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venpuravi.blogspot.com/2014/07/chokher-bali-2003bengali.html", "date_download": "2018-07-21T10:03:53Z", "digest": "sha1:DYTPFTVRPQ74JELV5R2X2M2NPVADVRDI", "length": 18979, "nlines": 139, "source_domain": "venpuravi.blogspot.com", "title": "வெண்புரவி: Chokher Bali /2003/Bengali/ஐஸ்வர்யாராயின் விதவை அவதாரம்!", "raw_content": "\nChokher Bali /2003/Bengali/ஐஸ்வர்யாராயின் விதவை அவதாரம்\nரபீந்திரநாத் தாகூர் எழுதிய கதைக்கு ரிதுபர்னோ கோஷ் திரைக்கதை அமைத்து இயக்கிய படம் இது. கதையின் காலம் 1902-1905. பினோதினி என்கிற இளம் விதவையின் கதை.\nபினோதினி(ஐவர்யாராய்) என்கிற பிராமணப்பெண் அழகு தேவதை, அறிவு மிக்க பெண், ஆங்கிலம் கற்றவள், இந்தியாவுக்கு காபி அறிமுகமான சமயம் அது - நன்றாக காபி போடத் தெரிந்தவள். கைவேலைப்பாடுகள் அறிந்தவள். கைமருத்துவம் அறிந்தவள். ஆனால் அல்பாயுசில் போய்விட்ட கணவனால் வெண்ணிற சேலை கட்டும் இளம் விதவையானாள்.\nராஜலட்சுமியம்மாவின் மகேந்திரா என்கிற மருத்துவம் படிக்கிற பையனுக்குத்தான் பினோதினியை முதலில் மணம் பேசினார்கள். ஆனால் அவனுக்கு திருமணத்தில் ஆர்வம் இல்லாததால் அது நடக்கவில்லை. அடுத்து வந்த ஒரு வருடத்தில் என்னென்னமோ நடந்துவிட்டது. பினோதினி மணம் முடித்து விதவையானாள். மகேந்திராவுக்கு ஆசாலதா என்கிற பெண்ணோடு கல்யாணம் ஆனது. ராஜலட்சுமி கிராமத்துக்கு சென்றபோதுதான் பினோதினியை பார்க்கிறாள். பெண்கள் காபி குடிப்பது தவறாகக் கருதப்பட்ட காலம். அப்போது பினோதினி காபி தயாரித்து தருகிறாள். கதவை சாத்தி தாழ் போட்டுவிட்டே காபி குடிக்கிறார்கள். அந்த காபி சுவையிலும், பினோதினியின் கைமருத்துவமும பிடித்துப் போக பினோதினியை தன்னோடு வீட்டுக்கு அழைத்து வந்துவிடுகிறாள்.\nஅங்கே ஆஷாவும் அவளும் இணைபிரியா தோழிகளாகிவிடுகிறார்கள். வீட்டில் இருக்கும்போது யாருமே ஜாக்கெட் அணியும் பழக்கமில்லை அந்தவீட்டில். அசட்டுப் பெண் ஆஷாவுக்கு ஆங்கிலம் முதல் ஆலிங்கனம் வரை எல்லாம் கற்றுக்கொடுக்கிறாள். ராஜலட்சுமியம்மாவுக்கு காபி தயாரித்து யாருக்கும் தெரியாமல் கொடுப்பதுமே அவள் வேலை.\nஅந்த வீட்டின் இன்னொரு பிள்ளை (தத்துப்பிள்ளை) பிஹாரி, அவனும் டாக்டருக்கு மகேந்திராவோடு படிக்கிறான். பிநோதினிக்கு பீகாரியின் மீது ஒரு அன்பு இருந்தபோதிலும் மகேந்திராவின் வலையில் வீழ்கிறாள். தன்னை இழக்கிறாள். இது ஆஷாவுக்கு தெரியவந்து அதிர்ச்சியாகி காசிக்க��� சென்றுவிடுகிறாள்.\nஇதனால் மனம் உடைந்து வீட்டைவிட்டு வெளியேறுகிறாள் பினோதினி. பீகாரியிடம் தன்னை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறாள். அவன் மறுக்கவே தன்னுடைய கிராமத்துக்கே செல்கிறாள். அங்கே மகேந்திரா அவளை தேடி வருகிறான். ஆனால் பினோதினி தன்னுடைய காதல் பிஹாரி மீதுதான் என்று சொல்லி அவனை தவிர்க்கிறாள். ஆஷாவைத் தேடி காசிக்கு அழைத்துச் செல்ல சொல்கிறாள். இருவரும் காசிக்கு செல்கிறார்கள்.\n என்பதே மீதிக் கதை. ஜீ டிவியின் சொல்வதெல்லாம் உண்மையில் வருகிற ஒரு பஞ்சாயத்தைப் போன்ற கதைதான் இதுவும். ஆனாலும் கொஞ்சம் புனிதத்தன்மை கூடிவிடுவதால் காவியம் ஆகிறது.\nமுதலில் ஐஸ்வர்யாராயின் நடிப்பை சொல்லியே ஆகவேண்டும். அந்தக் கண்களில் எவ்வளவு உணர்ச்சிகளைத்தான் அடைத்து வைத்திருக்கிறார். அந்த அப்பழுக்கற்ற முகம் என்னென்ன பாவங்களைத் தருகிறது. அந்த பாத்திரத்துக்கு ஒரு புதிய அர்த்தத்தை தனது நடிப்பின் மூலம் கொடுத்திருக்கிறார். கொஞ்சம் ஏமாந்தாலும் ஒரு பிட்டு படத்தின் கதையைப் போல ஆகிவிடும் ஆபத்து இந்தக் கதையில் இருக்கிறது. ஆனால் தனது நடிப்பின் மூலம் அதை தகர்த்தெறிகிறார். வேறெந்தப் படத்திலும் இந்த அளவுக்கு நடித்திருப்பதாய் தெரியவில்லை. இந்தப் படத்துக்காக சிறந்த நடிகை அவார்டை பெற்றிருக்கிறார்.\n2004ம் வருடத்தின் சிறந்த படம் என்று நேஷனல் அவார்ட் பெற்றிருக்கிறது. பல உலகப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறது.\nகலை இயக்குனர் INDRANIL GHOSH. 1900 காலத்தை அப்படியே கண்முன் விரிக்கிறார். அதற்க்கு அவர் எடுத்திருக்கும் PROPERTIES அபாரமானவை. விளக்குகள், நகைபெட்டிகள், குதிரை வண்டி, ஓவியங்கள், என்று மெனக்கெட்டிருக்கிறார். அவருடைய உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது.\nஒளிப்பதிவு AVEEK MUHARJI - இது மாதிரியான பீரியட் படத்துக்கு தேவையான ஒளிப்பதிவை அற்புதமாக செய்திருக்கிறார். காசியின் உண்மையான முகம் இல்லாமல் அதை அழகாக காட்டியதுக்கு அவரின் காமிராவுக்கு நன்றி சொல்லவேண்டும்.\nடைட்டில் போடும்போது கொஞ்ச நேர கதையை நகர்த்த காமிராவை மாடிப்படியின் அருகே டாப் ஆங்கலில் மாட்டிவிட்டு நடப்பதை காட்டும் ரிதுபர்னோ கோஷ் என்னும் இந்தப் படத்தின் இயக்குனரின் புத்திசாலித்தனம் பாராட்டுக்குரியது. பல இடங்களில் விரசமாகிவிடக்கூடிய பல காட்சிகளை கையாண்டவிதம் ���ிரை நுணுக்கங்களை கற்றுத்தருகிறது. கையில் ஏற்பட்ட சின்ன வெட்டுக்காயத்துக்கு ஆஸ்பத்திரி போகும் அந்த காட்சி ஒரு சிறந்த உதாரணம். கோஷ் போனவருடம்தான் இறந்தார். அவர் தன்னை ஓப்பனாக ஒரு ஹோம்செக்ஸ் என்று தைரியமாக கூறிக்கொண்டவர். கோஷ் ஒரு திருநங்கை வாழ்க்கையை தனது இறுதிக்காலத்தில் வாழ்ந்ததாக சொல்வார்கள்.\nCHOKHAR BALI என்றால் கண்ணில் உறுத்தும் மணல் என்று அர்த்தம். பெயரைப்போலவே படமும் கவிதையாய் இருக்கும். பாருங்கள் உங்களுக்கும் பிடித்துப்போகும்-தாகூரை, ஒளிப்பதிவை, இசையை, ரிதுபர்னோ கோஷை, ஆஷாவை, பீகாரியை, பினோதினியை....அழகு கொஞ்சும் ஐஸ்வர்யாராயை...\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 10:54 AM\nகுதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......\nGOAL (2005) - ஒற்றை கோலில் ஹீரோவான கதை.\n7 BOXES (2012) - பரபரப்புக்கு பஞ்சமில்லை.\nவைரமுத்துவின் மனதை உருக்கும் மரண கீதம்.\nகொ ள்ளிச் சட்டி ஏந்தி கொட்டும் மழையில் கட்டியிருக்கும் ஒராடை நனைய பாடையில் பிணம் சுமந்து செல்லும் மணிரத்னம் படக் காட்சி நம்மில் நிறையப் பே...\n7 BOXES (2012) - பரபரப்புக்கு பஞ்சமில்லை.\nத கவல் தொடர்பு என்பது எல்லோருக்குமே முக்கியமான ஒன்று. அது மட்டும் கொஞ்சம் மாறுமேயானால் எல்லாக் காரியங்களும் ஏடாகூடமாகிவிடும். இந்...\nகாக்காமுட்டை - என் கதையின் காப்பி\nஇதைப் படிக்குமுன் இந்தக் கதையைப் படித்துவிட்டு வந்துவிடுங்கள். 'பீ'ட்சா- சிறுகதை. இது நடந்து ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும். ஒர...\nஆஹா ஓஹோ என்று பேசப்பட்ட டேம் 999 படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட படம், முல்லைபெரியார் அணையைப் பற்றிய பட...\nஇன்று நேற்று நாளை - நான் ரசித்தவை\nஇன்று நேற்று நாளை - படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து எழுதுகிறேன். படத்தை முதல் நாளே பார்த்து விட்டோம்.. எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ...\nGaddamma(2011)Malayalam -வேலைக்காரி -அரேபியாவில் பெண்கள் படும் பாடு\nவெ ளிநாட்டில் வேலை என்று சிலர் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். புருசன் வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து அனுப்புவான். அந்த காசில் இங்கு ஒரு ...\nஇளையராஜாவுடன் கொஞ்சம் காபி.. கொஞ்சும் மழை\nவெ ளியே ஜோரான மழை... அந்திமாலை நேரம்.... அவனுக்குள் என்னவோ பிரச்சினை. கையில் இருக்கும் கத்தியை எடுக்கிறான். தன் கையை வெட்டிக்கொண்டு ��ாகப்...\nKON TIKI (2012) - கடல் பயணங்களில்.\nஒ ரு சில நேரங்களில் நாம் சொல்வது உண்மையாக இருந்தபோதிலும் கேட்பவர்க்கு அது அபத்தமாக தெரியும். நாம் சொல்லவந்த விஷயத்தை சரிதான் என்று நிரூ...\nதமிழ் சினிமா இழந்த ஒரு ஹீரோ...\nஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு 'முதல்'கள் இருக்கும்..... முதல் சினிமா, முதல் காதல், முதல் டீச்சர் , முதல் முத்தம், முதல் திருட்டு...\nரங்கு குரங்கு ஆன கதை(சவால் சிறுகதைப் போட்டி-2011)\nஇ து பரிசல்காரன் ,ஆதி மற்றும் யுடான்ஸ் நடத்தும் சவால் சிறுகதைப் போட்டி -2011 - க்காக எழுதப்பட்டது.... படித்துவிட்டு பிடித்திருந்தால் எல்...\nஅப்பா ( 1 )\nஅனுபவம் ( 13 )\nஆன்மிகம் ( 1 )\nஇளைய ராஜா ( 1 )\nஏழாம் அறிவு ( 1 )\nஐஸ்வர்யாராய் ( 1 )\nகலப்படம் ( 1 )\nகவிதை ( 9 )\nகுறும்படம் ( 4 )\nசவால் சிறுகதை போட்டி ( 1 )\nசிறுகதை ( 8 )\nசினிமா ( 15 )\nசேர்தளம் ( 1 )\nதிருப்பூர் ( 1 )\nதிரை விமர்சனம் ( 10 )\nநகைச்சுவை ( 4 )\nபெட்ரோல் ( 1 )\nவிமர்சனம் ( 18 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/25778-small-girl-molested-by-12th-student.html", "date_download": "2018-07-21T09:46:31Z", "digest": "sha1:AUINCVGDODK3PJVXRPCRIRQQ6II6PSVU", "length": 8279, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 12ம் வகுப்பு மாணவன் கைது | small girl molested by 12th student", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nசிறுமிக்கு பாலியல் தொந்தரவு - 12ம் வகுப்பு மாணவன் கைது\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 12ம் வகுப்பு மாணவரை காவல்துறையினர் கைது‌ செய்தனர்.\nகண்டமங்கலத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் அதே பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த சிறுமியின் தாயார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். பின்னர் அந்த மாணவனிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவனை கைது செய்து தஞ்சாவூர் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.\nடெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன\nமுரசொலி பவள விழா: பிரதமர் மோடி வாழ்த்து\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாசில்லாமல் காய்கறி தரமறுத்த சிறுவன் மூன்று மாதமாக சிறையில் இருக்கும் அவலம்\nசிறுமி பாலியல் வன்கொடுமை : இளைஞர் கைது\nசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: காவல்துறையை கண்டித்து போராட்டம்\nசிறுமியை வெட்டிக்கொன்ற சித்தப்பா சிறையில் அடைப்பு\nஅப்பா நீங்களே இப்படி செய்யலாமா : பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியின் வாக்குமூலம்\nசிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: சிறுவன் கைது\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\n‘நான் இவ்வளவு சொல்லியும் நீ காதலிக்கிறியா’ - மகள் கழுத்தை அறுத்த தந்தை\nஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை\n“திருமண அழைப்பிதழை படித்துவிட்டு புதையுங்கள்”.. கேரள எம்எல்ஏவின் புது முயற்சி..\nமகான்களை தோற்றுவிக்கும் ஞானபூமி தமிழகம்: முதல்வர் பெருமிதம்\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \n21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nடெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன\nமுரசொலி பவள விழா: பிரதமர் மோடி வாழ்த்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2013/12/09/praba-leader-sri/", "date_download": "2018-07-21T09:54:00Z", "digest": "sha1:GOMRU5RHG4AFK6YOHCTJTQ46R7SYQXF4", "length": 6430, "nlines": 64, "source_domain": "eelamview.wordpress.com", "title": "தலைவர் பிரபாகரன் தான் எம் அரசியல் தலைவனாக உள்ளார்: சி.சிறீதரன் பா.உ | eelamview", "raw_content": "\nதலைவர் பிரபாகரன் தான் எம் அரசியல் தலைவன���க உள்ளார்: சி.சிறீதரன் பா.உ\nவிடுதலைப் புலிகள் தான் எங்களின் அரசியல் சக்தியாகவும், தலைவர் பிரபாகரனைத் தான் தலைமைத்துவமாகவும் ஏற்றுக் கொண்டிருந்தோம். ஆனால் தற்போது அவ்வாறான நிலை மௌனிக்கப்பட்டுள்ளது என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.\nபுதிய தலைமுறை தொலைக்காட்சியில் இடம்பெற்ற அக்கினிப் பரீட்சை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nகூட்டமைப்பின் ‛மென்போக்கு’ மாற்றத்தின் காரணம் என்ன\nநிலாந்தன் என்னும் பச்சோந்தியின் ( வயிற்றுப் )பிழைப்புவாத தேசியம்\n← போரின் வலிகளை போர்க்குற்ற ஆதாராமாக்க கெலும் மக்ரே முன் சாட்சியம் பகிர முடியுமா\nமூவர் விடுதலையும் ஈழ விடுதலையும் – திறந்திருக்கும் புதிய வாசல்\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2014/01/31/bt-maj-kumuthan/", "date_download": "2018-07-21T09:44:07Z", "digest": "sha1:2NBP3BCBLJYTMSGALP6AXWMYDDZHHDEQ", "length": 39097, "nlines": 127, "source_domain": "eelamview.wordpress.com", "title": "கரும்புலி மேஜர் குமுதன் | eelamview", "raw_content": "\nஉளப்பலத்தால் உழைத்தவன் கரும்புலி மேஜர் குமுதன்\nகரும்புலி ஆவதற்குமுன் : ஆகாய கடல்வெளிப் பெருஞ்சமர் , மின்னல் இராணுவ நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதல் , ஓயாத அலைகள் 01 இல் அலம்பில் பகுதியில் தரையிறங்கிய விசேட அதிரடிப்படையினர் மீதான் தாக்குதல் , சத்ஜெய 1 – 2 போன்ற இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிர் நடவடிக்கைகளும்….\nகரும்புலி ஆகியபின் :தாண்டிகுள இராணுவத்தளம் மீதான தாக்குதல் , மணவாளன் பட்ட முறிப்பில் உலங்குவானூர்த்தி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்.\nஇவர் பெற்ற சிறப்புப் பயிற்சிகள் : 50 கலிபர் கனரக ஆயுதப்பயிற்சி , 203 பயிற்சி மெய்ப்பாதுகாவலர் பயிற்சி , கரும்புலி அணிக்குரிய சிறப்புப்பயிற்சி.\nஅந்த நிகழ்வுகளில் இருந்து குமுதனின் நினைவுகளை பிரிக்க முடியாததாய் இருந்தது….\nஇப்போதெல்லாம் அவனது சுபாவம் அந்த நினைவுகாளைத் தழுவியதாகவே வந்து போனது. அதே நினைவுகள் தான் குமுதனின் கண்களையும் நெஞ்சையும் நினைத்துக் கொண்டிருந்தன.\nவெட்டையும் திட்டுத்திட்டாக வளர்த்திருக்கும் சிறு பற்றைகளும் நிறைந்து பறந்து விரிந்த அந்தப் பிரதேசத்தின் நெஞ்சைக் கிழிப்பதைப்போல கிளிநொச்சி நகரினை நோக்கி இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தது.\nபெரிய இராணுவ நகர்வை எதிர்த்து நேருக்குநேர் சமரிட்டுக் கொண்டிருந்த எமது தாக்குதல் அணியின் ஒரு பிளட்டூன் அணித்தலைவனாக குமுதனும் நின்று சமரிட்டுக் கொண்டிருந்தான்.\nஒவ்வொரு அங்குல நிலத்தையும் இராணுவ பாதங்கள் மிதக்கின்றபோதும் அவனிற்குள்ளேயே எரிந்த ஆவேச நெருப்பால் கண்ணிலும் குரலிலும் இடையிடையே பொறி பறிந்தது.\nஇதே தாக்குல் அணியுடன் சற்று நாட்ட்களுக்கு முன் அலம்பில் பகுதியில் தரையிறங்கிய சிறப்புப் படையினரை எதிர்த்து சண்டையிட்டு இராணுவம் நினைத்து வந்த இலக்கி எட்டவிடாது தடுத்ததில் பங்கெடுத்தவன் குமுதன்.\nதாக்குதல் அணியின் பிளட்டூன் உதவி அணித்தலைவராக நின்றாலும் சண்டை உக்கிரம் அடைந்து சென்றபோது ஒரு பகுதி முழுவதற்குமான கட்டளைகளை அவனே வழங்கவேண்டியிருன்தது.\nஅதிகப்பேர் விழுப்புண்பட்டு வீரச்சாவடைந்து போனமையாலும் அணியின் ஆட்தொகையில் பெரும் சரிவு ஏற்ப்பட்டிருந்தது. அந்த இறுக்கம் நிறைந்த சூழலிலும் இருக்கும் உறுப்பினர்களை ஒழுங்குபடுத்தி எதிரி முன்னேறாதவாறு மறிப்புப் போட்டு விட்டு காயக்காரரையும் – வீரச்சாவு அடைந்தவர்களையும் பின்னுக்கு அனுப்பினான்.\nஇதுவரைக்கும் தன தோள்பட்டையில் , பாய்ந்திருக்கும் குண்டைப்பற்றியோ அல்லது அவனின் மேல்ச்சட்டையையும் மீறிப் பாய்கின்ற குருதியைப் பற்றியோ கவனிக்கவில்லை. அவனது சிந்தனையும் செயல்களும் இராணுவத்தின் நோக்கத்தையும் எப்படியும் முறியடித்து���ிட வேண்டுமே என்று துடித்துக் கொண்டிருந்தன.\nஅதுபோன்றதொரு துடிப்பு நெஞ்சில் கனன்று கொண்டிருக்கவே தத்ஜய எதிர்ச்சமர்க் களத்திலும் அவன் சுழன்றுகொண்டிருந்தான்.\n” அண்ணா என்ங்களிற்கு கிட்டவா ராஞ்கி வந்திட்டுது “ குமுதனுக்கு பக்கவாட்டாக இருந்த காவலரணில் இருந்தவன் நிலமையி குமுதனிற்குத் தெரியப்படுத்தினான்.\nமரஞ்செடிகளைப் போல உருமாற்றம் செய்து நகர்ந்துகொண்டிருந்த கவசவாகனங்கள் சிறுபற்றைகளை நெரித்து பெரிய புகைமண்டலங்க்களை உருவாக்கியபடி காவலரணிற்கு மிக அண்மையாக வந்து நின்றது. ” அங்காலப் பக்கத்தால் டாங்கிகள் வந்து முட்டினானாம். நீங்கள் அங்க பொய் அதை மறியுங்கோ , கவனம் மறைப்பெடுத்துப்போங்கோ. ”\nகுமுதன் சொல்லி முடிக்கின்ற போது அவனது கட்டளைக்ளுக்காகவே காத்திருந்த இரண்டு ராங்கி எதிர்ப்பு வீரர்களின் கண்களிலும் வேகம் பிறப்பெடுத்தது. சண்டை எல்லா இடங்களிலும் பெரும் முழக்கமிட்டு தொடர்ந்துகொண்டிருந்தார்கள்.\nஆனாலும் எதிரியின் சூட்டு வலுவினால் அந்தப் பிரதேசம் முழுவதும் வலைகளாக ரவைகள் பொழியப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த வலைபின்னளுக்குள்ளேயே இரண்டு கவச எதிர்ப்புப் போராளிகளும் சிக்கிக்கொண்டனர்.\nகுமுதன் இறுதியாகப் பார்த்து விடைகொடுத்தனுப்பிய இரண்டு இளைய வீரர்களுமே வித்துடல்களைக்கூட பார்க்கமுடியாதளவு உடல் சிதைந்துபோய் இருந்தார்கள்.\nஅந்த நிகழ்வைக் கண்டபின்னர் குமுதனது கண்கள் அதையே சொந்தமாகக் கொண்டன. கண்களால் கண்டு பதிந்துகொண்ட அந்த நிகழ்வுகளை எண்ணுகின்ற போதெல்லாம் நெஞ்சு பெரிதாக வலிக்கிறது.\nமற்றவர்களின் துன்பத்தைக்கண்டு தாங்கிக்கொள்ள முடியாத அவனிற்கு அவனது நெஞ்சில் ஆழமாக பதிந்த நிகழ்வுகள் ஆறாத தழும்புகளாய் இருந்தன.\nஅந்தப் பெருஞ்சமர் ஓய்ந்தபோதும் குமுதனின் மனம் ஓயவில்லை. தனியொரு நெஞ்சிற்குள் மட்டும் எத்தனயோ சமர் அரங்குகள் திறக்கபட்டன.\nமுடிவில்லாது குமுறிக்கொண்டிருந்த குமுதனின் கண்களில் புதியதான வடிவம் ஒன்றின் வாசல் முளைத்துவிட்டது. குமுதன் தனக்குள்ளேயே எரிந்துகொண்டிருக்கும் பெரிய இலட்சிய நெருப்போடுதான் ” கரும்புலிகள் “ அணியிற்குள் தன்னை இணைத்துக் கொண்டான்.\nஅங்கு அவனை எதிர்கொள்ளவிருந்த சவால்களோ ஏராளம்.\n” இனியென்னன்று குமுதன் அந்தக் காரியத்தைச் செய்���ு முடிக்கப்போகின்றான். சாதாரண மனித வலுவுடையவர்களே செய்ய சிரமப்படும் அந்த கரும்புலிகள் அணிப்பயிற்சியை குமுதன் செய்து முடிபானா…\nஆச்சரியத்தால் உயர்ந்த புருவங்களை உயர வைத்தபடியே அதிசயிக்க வைத்தான்.\nஒருபோராளி தன்னைக் கரும்புலி அணியில் சேர்த்துக் கொள்ளப்போகிறான் என்றால் அவனைப்பற்றிய அடிப்படையான சில தகுதிகளைப் பரிசோதிப்பதுண்டு. அது போலவே குமுதனும் தன்னைக் கரும்புலிகள் அணியில் சேர்த்துக்கொண்டபோது அவனைப்பற்றிய தகுதிகள் பார்க்கப்பட்டன.\nஒரு போராளி கரும்புலிகள் அணியில் தன்னை இணைத்துக்கொள்ள வேண்டுமாயின் அவர் இரண்டு வருடங்கள் இயக்கம் வழங்கிய பணிகளைச் சரிவரச் செய்து முடித்திருக்க வேண்டும்.\nகுமுதனைப் பொருத்தவரை ஐந்து வருடங்களுக்கு மேலாக இயக்கம் வழங்கிய கடமைகளை இயக்கம் எதிர்பார்ப்பது போல செய்து முடித்தவன். எனவே அதில் அவனிற்கு தடையிருக்கவில்லை.\nகுறிப்பிட்ட நேரத்திற்குள் குறித்த சில பயிற்சிகளை செய்து முடிக்கும் உடற்தகுதி பெற்றவரா என்றார் அகேல்விக்கும் அவன் இதுவரை பெற்ற பயிற்சிகள் விடைபகிர்ந்ததன. குமுதன் இயக்கத்திற்கு வந்ததிலிருந்து எந்தப் பயிற்சியிலும் விட்டுக்கொடுத்ததில்லை. எப்படியான பயிற்சி என்றாலும் செய்து முடிக்கக்கூடியவன்., இதுவரை 50 கலிபர் பயிற்சி , சிறப்பு அதிரடிப்படை பயிற்சி போன்றன பெற்றிருக்கிறான். எனவே அதிலும் சிக்கல் இருக்கவில்லை. ஆனால் அடுத்து வந்த மருத்துவ பரிசோதனைதான் நிறையப்பேரிற்கு அதிர்ச்சி தருவதாக இருந்தது. இதுவரை தனக்குள்ளே மறைத்து வைத்திருந்த நோய் அப்போதுதான் வெளித்தெரிய வந்தது. ஆனால் இதுவரை எந்தச் சர்ந்தப்பத்திலும் அவன் தன நோயினை வெளிக்காட்ட்யதே இல்லை.\nகுமுதனிற்கு இருக்கும் இதய நோயையும் தொய்வுநோயையும் மருத்துவ பரிசோதனை மூலம் அறிந்துகொண்டபோது , அவனைக் கரும்புலிகள் அணியில் செர்த்துக்கொல்வதர்க்கான அனுமதி மறுக்கப்பட்டது.\nகுமுதனோ விடுகின்றபாடில்லை. ஒரேபிடியாகத் தன்னைக் கரும்புலிகள் அணியில் இணைத்துக்கொள்ளுமாறு வேண்டினான்.\n” அண்ணை தேர்வுப் பயிற்சி வரைக்கும் எண்டாலும் விடுங்கோ , நான் அதில என்னால முடியுமென்று நிருபித்துக்காட்டிறன். “ என்று கேஞ்சுதலான குரலில் உறுதியாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அவனது இலட்சிய தாகம் முழுவதையு��் தனது குரலில் பரவவிட்டான்.\nஅவனின் உருதிகுளையாத தன்மை வீனாகவில்ல்லை. தேர்வுப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது. அதில் குமுதணும் ஒருவனாக இருந்தான்.\nதேர்வுப்பயிற்சி நிறைவேறும்போது அனைத்துப் பயிற்சிகளும் சித்தி பெற்று தனது இலட்சியத்திற்கு நோய் இடையூறு இல்லை என நிரூபித்தான்.\nஇப்படி தேசத்திர்க்காகத் தான் வரித்துக்கொண்ட கொள்கையில் உறுதியான குமுத்ஹன் தான் இப்போ ஆணையிரவுப்பெருந்தளத்தினுள் நூலைந்த கரும்புலிகள் அணியிற்கு தலைமைதாங்கி இலக்கை நெருங்கிக்கொண்டிருந்தான். இன்னும் சில் வினாடிகளைக் காலம் வேகமாக விழுங்கிக்கொள்ளுமாயின் அங்கே இருளாய் , அமைதியாய் நிலைத்திருக்கும் சூழ்நிலை மாறி புதிய சமர்க்களம் உருவாகும்.\nஅந்த ஓரிரு கண நேரத்திற்க்காகவே காலமும் , கரும்புலியணி வீரர்களின் கால்களும் முன்னோக்கி வேகமாக நிதானமுடன் நகர்ந்துகொண்டிருந்ததன. நினைவுகள் மட்டும் பின்னோக்கி விரையத்தொடங்கின.\nகரும்புலிகள் பயிற்சி முடிய தாண்டிக்குளம் சண்டைக்குச் சென்று , அங்கு விழுப்புண்பட்டமையால் தாக்குதலில் பங்குபெறாது பின்னிற்கு வந்ததும் பின் விழுப்புண் குணமடைய மணவாளன்பட்டமுறிப்புச் சண்டையிர்க்குச் சென்றது என்று எல்லா நிகழ்வுகளும் நினைவுகள் தடம் பதிக்கத் தொடங்கியது.\nஅதிலும் மணவாளன்பட்டமுறிப்புத் தாக்குதல் வந்ததும் நினைவுகள் அதைவிட்டு நகரவேயில்லை.\nஎதிரி கைப்பற்றிவைத்திருக்கும் இராணுவப் பிரதேசத்திற்குள் தான் அவர்களிற்கான இலக்கு. அதுவும் அதியுயர் பாதுகாப்புவலையம் எனக் கருதி அங்கேயே அந்த உலங்குவானூர்த்தி தரையிறங்கி ஏறியது. அந்த உலங்குவானூர்த்தியைத் தாக்கி அழிப்பதே தாக்குதல் அணியின் நோக்கமாகவிருந்தது.\nகொமாண்டோப்பாணியில் சென்று இலக்கைத் தாக்குவது , அடு சாத்தியப்படாவிட்டால் கரும்புலித்தாக்குதல் மூலமாவது அந்த இலக்கை அழித்துவிட வேண்டும் என்பதற்காகவே கரும்புலி வீரர்கள் அந்தத் தாக்குதலுக்குத் தெரிவு செய்யப்பட்டு இருந்தார்கள்.\nஅதுவோ மிகவும் வித்தியாசமான இலக்கு. முந்திட்டமிடலோ மாதிரிப் பயிற்சியோ இல்லாது இலக்கைச் சென்றடைந்து அதைப்பார்ந்து அங்கு நிலவும் களச் சூழ்நிலைக்கேற்ப அணித் தலைவரே முடிவெடுத்துச் செயற்ப்படவேண்டும். அதனால் அந்தக் கரும்புலிகள் அணியிற்கு குமுதனே தலைமைதாங்கிச் சென்றிருந்தான்.\nதலைவரிற்கு குமுதனின் வழிநடத்தலில் அதிக நம்பிக்கையிருந்தது. ஏனென்றால் குமுதன் மெய்ப்பாதுகாப்புப் பணியேற்று தலைவருடன் நெருங்கி நின்ற நாட்களில் எல்லாம் அவனது ஒவ்வொரு அசைவையும் தலைவர் நேரே கவனித்தார்.\nஅப்போது அவனிற்குள் இருக்கும் வழி நடத்தும் ஆர்ராலை தலைவர் நன்கு அறிந்திருந்தார். எனவேதான் இத்தாக்குதல் அணியை அவன் தலைமையிலேயே அனுப்பிவைத்தார். இலக்கினை நோக்கி கரும்புலிகள் அணி நகர ஆரம்பித்த கொஞ்ச நேரத்திற்குள் எல்லாம் வானம் பிரிந்து விட்டதைப்போல மழை வாரி பொழிந்துகொண்டிருந்தது.\nஉடையோடு சேர்ந்து நனைந்து போயிருக்கும் உடலுக்குள்ளால் ஊசிபோல உள்நுழையும் குளிர் உடலின் ஒவ்வொரு காலத்தையும் நடுங்கவைத்தது.\nதறியில் சாய்ந்துகொள்ளவோ , இருக்கவோ முடியாது. ஒரே சேரும் தண்ணீரும் நிறைந்திருந்தன. பெநிகளிலும் பைகளிலும் அடைக்கப்பட்ட உணவுகளைத் தவிர வேறொரு சூடான , உணவுவகைகளும் இல்லை. இவ்வாறு சிக்கல் நிறைந்த சூழலில் தான் குமுதநிர்க்குள் மறைந்திருந்த அந்த நோய் வரத்தொடங்கியது.\nகுமுதனால் ஒரு மூச்சுக்கூட சிரமம் இன்றி விட முடியவில்லை. ஒவ்வொரு மூச்சையும் உ இழுத்து வெளிவிடுவதற்க்கு ஒரு போராட்டமே நடத்தவேண்டியிருந்தது. குந்தியிருந்தான். குனிந்து நின்றான். கைகளை தலைக்கு மேல் உயர்த்தினான். இப்படி ஒவ்வொரு மூச்சிற்கும் சிரமப்பட்டாலும் தனக்கு இந்த நேரம் வந்த நோய் யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்று பெரும் சிரமத்தின் மத்தியிலும் அதைத் தனக்குள்ளேயே மறக்கமுயன்றான்.\nஇந்த நேரத்தில் தன்னைப்பற்றியோ தனது வருத்தத்தைப் பற்றியோ சிந்திப்பவனாக இல்லை. அவனது நெஞ்சிற்குள் கதைத்ததெல்லாம் அந்த இலக்கை எப்படியும் அழித்துவிட வேண்டும் என்பதே.\nஇத்தனை சிரமங்களையும் பொருட்படுத்தாது இலக்கை அழித்த்விட வேண்டும் என்பதை மட்டுமே சுமந்து அந்த இலக்கை ழித்துவிட்டு வரும்வரையும் தனது நோயினைப்பற்றி யாருடனும் கதைக்கவேயில்லை. பின் மெல்ல மெல்ல கதை. தெரியவந்தபோது அவனது உறுதியும் தாயகப்பற்றும் பளிச்சென்று வெளித்தெரிந்தது.\nஆனையிறவு தளத்திற்குள் தாக்குதல் ஆரம்பிக்கும் நேரம்வரை காத்திருந்த கரும்புலிகளை அதற்க்கான நேரம் அண்மிக்கக் குமுதனின் கட்டளையோடு தாக்குதல் ஆரம்பமானது.\nஇடிய���ம் – மின்னலும் தரையிலிருந்து பிரப்பெடுப்பதைப்போல சத்தமும் தீச்சுவாலைக்களும் மண்ணில் எல்லா முனைகளிலும் இருந்தும் எழுந்தது.\nஅமைதியும் இருளும் கருக்கலைய ஆனையிறவுப்படைத்தளத்தின் மையத்தளம் புதிய சமரரங்காய் கருவூற்றிருந்தது.\nகண்ணில் தெரியும் கறுப்பு உருவங்கள் எல்லாம் தங்கள் எதிரிகள் என்று இருட்டில் எல்லா இடங்களிலும் இராணுவம் சுட்டுக்கொண்டிருந்தது.\nதாக்குதல் ஆரம்பித்த சில கணங்களுக்குள் கரும்புலிகள் அணி அவர்களிற்கு வழங்கப்பட்ட இலக்குகளை அழித்துவிட்டு திட்டத்தின்படி பின்வாங்கிக்கொண்டிருந்தார்கள்.\nஇந்த வேளையில்த்தான் குமுதன் விழுப்புண் அடைகின்றான். அவன் விழுப்புண் அடைந்தாலும் நிதானத்தை இன்னும் இழந்துவிடவில்லை. களநிலைமைகளுக்கு ஏற்றதுபோல் கட்டளைகளை வழங்கிக்கொண்டிருந்தான்.\nஇப்போதெல்லாம் குமுதன் இன்னும் ஒரு தோழனின் கைத்தாங்குதலிலேயே பின்னிற்கு நகர்ந்துகொண்டிருந்தான். சிறிது நேரத்தில் குமுதனைக் கைத்தாங்குதலாகத் வந்த தோழனும் விழுப்புண் அடைந்துவிடுகின்றான்.\nகுமுதனிற்குத்தெரியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் நினைவிழந்துவிடப்போகின்றேன் என்று. இறுதியாய் கழிகின்ற ஒவ்வொரு கணத்திலும் தனது சிறிய அசைவைக்கூட தேசத்திற்குப் பயனூள்ளதாய் செய்துவிட்ட வேண்ருமெனத் துடித்துக் கொண்டிருந்தான்.\nஇறுதியாய் அவனைப் பிரிந்துவிடத் துடிக்கும் மூச்சுக்காற்றையும் நினைவுகளையும் தக்கவைத்தபடி அவனிற்க்கான பணியையும் செய்துமுடித்தான்.\nஅணிகள் அனைத்தையும் பின்வாங்குவதற்கேற்ப ஒழுங்குகளை செய்துவிட்டு விழுப்புண்பட்டாலும் பின்னிற்கு குமுதனையும் தூக்கிச் செல்வதற்காக நின்ற தோழனைப் பார்த்து ” மச்சான் இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் சஜ்யரை இழுக்கப்போறேன். நீ கட்டாயம் வெளியில போய். இங்க நடந்ததைச் சொல்ல வென்று. எத்தின இலக்கை அழித்தனாங்கள். இன்னும் எத்தின இலக்கு இருக்குதென்று சொல்லு. அது இன்னுமொரு சண்டைக்கு உதவும். ”\nஅடுத்த சில மணித்துளிகளில் தனது சாவைத் தானே தீர்மானிக்கப்போகும் அந்த வீரன் சொல்லிய சேதி இது. எப்படி அவனால் முடிந்தது. அதிரிகளின் இடைவிடாதாத தாக்குதலுக்கு மத்தியிலும் தன் களமாடிய தோழர்களை இழந்துவிட்ட நிலையிலும் ஏகனவே பலவீனமான அவனது உடல் விழுப்புண் அடைந்த வேதனையால் சொர்ந்துவிட்ட போதும் எதைப்பற்றியுமே சிந்திக்காது அந்த இறுதிக்கனத்திலும் தனது அணியைப் பற்றியும் , தனக்கு வழங்கப்பட்ட கடமைகளை பற்றியும் சிந்தித்துக் கொண்டிருக்கும் அவன்.\nஇதுவரை காலமும் இயக்க வாழ்வில் ஒவ்வொரு மணித்துளியையும் எவ்வளவு பயனுடையதாக செலவு செய்திருப்பான் என்பதை எடுத்துக்காட்டியது. எவ்வளவு தூரம் எமது தாயகத்தில் பற்றுவைத்து உழைத்திருப்பான். குமுதன் கூரியனுப்பிய சேதிகளைச் சொல்லிவிடவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவே முகாமைவிட்டு பல சிரமங்களையும் பொருட்படுத்தாது வெளியேறிய தோழன். குமுதன் சொல்லிவிட்ட சேதிகளைச் சொல்லியபோது குமுதன் காவியமாகிவிட்டான்.\nஅவன் சொல்லிவிட்ட செய்திகளே இன்னுமொரு தாக்குதலுக்கு பக்கபலமாக அமைந்துவிட்டது. என்று எண்ணுகிறபோதேல்லாம் அந்த இளைய வீரனின் முகமே கண்ணுக்குள் தெரியும்.\nஅவன் என்றைக்கும் வாழுகின்ற வரலாறு.\nஉயிராயுதம் பாகம் : 07 ல் இவ் தேசத்தின்புயல்களின் உயிரோட்டம் 05:52 – 15:59 வரை…\nவிடுதலைப்புலிகள் இதழ் ( ஆனி – ஆடி : 1999 )\nJanuary 31, 2014 in ஈழம், கரும்புலிகள், வீரவணக்கம், வீரவரலாறு, eelamaravar. Tags: ஈழமறவர், ஈழம், கரும்புலிகள், வீரவணக்கம், வீரவரலாறு\nவீரவணக்கம்: ஆடி மாதம் வீரகாவியமான மாவீரர்கள்\nபூநகரி இராணுவத்தள வெற்றிக்கு வழியமைத்த தேசப்புயல்கள்\nகரும்புலி மேஜர் நிலவனின் வீரவணக்க நாள்.\n← 27.01.2007 கடற்பரப்பில் கடற்கலங்களை தாக்கியளித்து வீரச்சாவைத் தழுவிய கரும்புலிகள்\nகரும்புலி லெப் கேணல் சுபேசன் →\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உரு���ச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2016/01/19/post-591/", "date_download": "2018-07-21T09:29:45Z", "digest": "sha1:U2VIPQI76IWTBYIV4U5CFI2XZCL7QML4", "length": 51394, "nlines": 267, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "இந்திய அறிவியல் காங்க்ரெஸ் 2016 – சில குறிப்புகள் (1/2) | ஒத்திசைவு...", "raw_content": "\n|| ​…செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\nஇந்திய அறிவியல் காங்க்ரெஸ் 2016 – சில குறிப்புகள் (1/2)\nஎன்னுடைய வேலைவெட்டியற்ற, விஷயங்களை முடிந்தவரை சரியாகத் தெரிந்துகொள்ள விழையும் அலாதி ஆர்வம் (இப்போது, உங்களுக்கு ஆப்பசைக்கும் குரங்கு கதை நினைவுக்கு வந்தால், அது மிகச் சரிதான்) காரணமாக, ஒரு அவசரகதிப் பயணமாக மைசூர் பல்கலைக்கழகத்தின் மாபெரும் வளாகத்தில் நடைபெற்ற இந்த 103வது காங்க்ரெஸ் நிகழ்வுக்கு ஜனவரி 6, 2016 அன்று போயிருந்தேன். [இதற்கான அதிகாரபூர்வமான செய்திகள்/சுட்டிகள்: 1, 2]\nஅந்த விழாவில், ஒரு பகுதியாக இருந்த ‘இந்தியாவின் பெருமை’ (‘Pride of India‘) காட்சியகம், ஊடகங்கள் உளறிக்கொட்டியதைப் போலல்லாமல் – ஒன்றும் சோடைபோகவேயில்லை, மிகமிக செய் நேர்த்தியுடனும், அழகாகவுமே இருந்தது – இதற்குத்தான் ஒருநாள் சென்றுவந்தேன்; அமர்வுகளும் மிகப்பல, முக்கியமானவைகளைப் பற்றி உரையாடப் பயன்படுத்தப் பட்டன என்றுதான் அதில் பங்குபெற்ற சில விஞ்ஞானிகள் (=முன்னறிமுகமாயுள்ளவர்கள்) சொன்னார்கள்.\nஆனால், முதலில் இரண்டு வெட்கக்கேடுகளைப் பற்றிச் சொல்லவேண்டும்:\nவெட்கக்கேடு #1: சுற்றுவட்டார அரசுப் பள்ளிகள் சிலவற்றிலிருந்து 20-25 ஆர்வமுள்ள குழந்தைகளை இவ்விழாவிற்குக் கூட்டிப் போகவேண்டும் என ஸெப்டெம்பர் மாதத்திலிருந்து நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரளவு திட்டமிடுதலும் நடந்தது. பின்னர், பிறவேலைகளைப் பார்க்கலாம் என்ற அழுத்தம் மேலெழும்பியது. ஆனால் நான் ஒருவாறு, என்றைக்குப் போகலாம் என ஒரு திடத���திற்கு வருவதற்குள், விழாத்தேதி வந்தேவிட்டது.\nசரியென்று, 25 குழந்தைகளைக் கூட்டிகொண்டு போய்வருவதற்கு என்ன செலவாகும் எனக் கணக்குபோட்டதில் (கூட நான்கு ஆசிரியர்கள்/இளைஞர்கள் துணைக்கு; + பேருந்து கட்டணம் ரூ 300/- + மதிய&மாலைஉணவு ரூ 175/- + பழம்/பிஸ்கெட்/திடீர்/உபரிசெலவு ரூ 25/- என ஒவ்வொருவருக்கும் + அவர்கள் அனைவரின் பாதுகாப்புக்கும் பொறுப்பு) அது சுமார் ரூ 15,000/- வரை போய்விடும் எனத் தோன்றியது. மேலும், மூன்று நான்கு பள்ளிகளிகளில் இருந்து திரளைத் திரட்டவும் சுமார் 2 நாட்களாவது ஆகிவிடும். ஆக, பர்ஸையும் வங்கியிருப்பையும் பார்த்து ஒரு கண நேரப் பிறழ்வில், கொஞ்சம் வருத்தத்துடன், நான் மட்டும் போகலாம் என முடிவெடுத்தேன்.\n…இப்போது ஆறஅமர யோசித்துப்பார்த்தால் அக்குழந்தைகளில் பலருக்கு அவ்விழா பல திறப்புகளை அளித்திருக்கலாம். Yes. there are somethings that I would take to my grave; ஆதூரமான() ஒரே விஷயம் என்னவென்றால், என் சொந்தக் குழந்தைகளையும் நான் அவ்விழாவுக்கு அழைத்துச் செல்லவில்லை. ஆனாலும்…:-(\nவெட்கக்கேடு #2: இது என்னுடைய செல்ல ஊடகப் பேடிகள் (‘அந்த ‘த ஹிந்து’ தினசரி உட்பட) பற்றியது.\nசில தினசரிகள் ஓரளவுக்கு இவ்விழாவின் போற்றத்தக்க விஷயங்களைச் சிறு செய்திகளாக வெளியிட்டாலும், பல தினசரிகள் வழக்கம்போலவே தகிடுதத்தங்களைச் செய்தன… அவற்றின் மிகப்பெரும்பான்மை நிருபர்கள் அப்படி அற்ப சராசரிகள் இவர்கள்தாம் பொதுமக்களின் மனதில் கருத்துச் சமைப்புகளைச் செய்கிறார்கள் என்பது விசனம் தருவது.\nஇவர்களில் ஒரு ஜந்துவுக்கும், அறிவியல்-தொழில் நுட்ப விஷயங்களையே விடுங்கள் — இந்த காங்க்ரெஸின் பின்புலம் பற்றி, இம்மாதிரி அறிவியல்விழா கூட்டங்களின் அவசியம் பற்றி, பலதுறை தொடர்பான விஞ்ஞானிகள் ஒருசேரக் கூட முடிந்தால், அதனால் ஏற்படும் சாத்தியக் கூறுகள் பற்றி, காட்சியகங்களினால் பொதுமக்களுக்கு (முக்கியமாக நம் குழந்தைகளுக்கு) ஏற்படக்கூடிய திறப்புகள் பற்றி — ஒரு எழவும் தெரியவில்லை. அவர்களால் செய்யமுடிந்தது அசட்டுத்தனமான நமட்டுச்சிரித்தலும், கிண்டலும்தான்.\nஇவர்கள் மாய்ந்துமாய்ந்து எழுதிய எதிர்மறை விஷயங்களில் மூன்று செய்திகளே முக்கியமாக இருந்தன.\nஅ: ‘எவ்ளோ பெரிய்ய சாப்பாடு ஏற்பாடு’ – இது ஒரு செய்தி\nநாடு முழுவதிலிருந்தும், சிலபல வெளிநாடுகளிலிருந்தும் வந்திர��ந்த சுமார் 17,000 விஞ்ஞானிகள் + அமைப்பாளர்கள் + வாலன்டியர்கள் + உதவியாளர்களுக்கு நாளைக்கு மூன்று வேளை, ஆறு நாட்களுக்குச் சமைத்துப் போடவேண்டியது ஒரு சிறிய விஷயமேயில்லை. அது விதம் விதமாகவும், சுகாதாரத்துடனும், நேரம் பேணியும் பரிமாறப்படவேண்டும்; கழிவுகளை அகற்ற வேண்டும். இது பெரிய விஷயம்தான். ஆனால் இதுதான் ‘இந்திய அறிவியல் காங்க்ரெஸின்’ மைய விஷயம் அல்ல. ஆனால்… இதைப் பற்றி அட்டவணை போட்டு மாய்ந்துமாய்ந்து எழுதினார்கள் – என்னவோ, சோற்றுக்கலைந்துகொண்டுதான் நம் விஞ்ஞானிகள் இருக்கிறார்கள் என்பது போல\nஇதில் ஒரு பத்திரிகை எழுதியது: ‘நாட்டில் மக்கள் பசியால் வாடும்போது, இந்த விழா-சாப்பாடு தேவையா\n…டேய், அந்தப் பசிக்காக நீ என்ன மசுத்துக்குப் பிடுங்கிக்கொண்டிருக்கிறாய், அற்பப் பதரே, இன்றைக்கு எங்கே ஓசி சாப்பாடு சாப்பிடுகிறாய் — எனக் கேட்க ஆளில்லை. இதுதான் விஷயம். வாழ்க\nஇந்த ஊடகப் பேடிகளின் கண்களுக்கு இதுதான் தெரியும் – ஏனென்றால் பத்திரிகை நிருபர்கள் என அலையும் கூட்டத்திற்கு, இவர்களில் இருக்கும் 99% அற்பர்களுக்கு, ஓசியில் சோற்றைப் போட்டால் போதும், எதை வேண்டுமானாலும் வாந்தி எடுத்துவிடுவார்கள் – பத்திரிகைச் செய்தி எழுதுகிறோம் என்கிற போர்வையில்\nஅதுவும் ஒரு கவரில் சிறிது பிச்சைப் பணமும், என்ன எழுத வேண்டும் என்ற குறிப்புகளும் (= வெ. ராமசாமி சொன்னார், “என்னை விட மேதாவி யாராவது இருக்கிறானா” இவர் சொல்வது உண்மைதான் — நான் இப்படி எழுதிக்) கொடுத்தால் அதைக் கட்-பேஸ்ட் செய்து, என்னைப் பற்றிய ஒரு செய்திக் குறிப்பை, அவர்கள் பெயரில் ‘தயார்’ செய்து விடுவார்கள்.\nபாவம், இவர்களைப் போய் அறிவியல் விழாவைப் பற்றி எழுதச் சொன்னால்\nஆ: ‘காவி மயமாகிறது, அறிவியல் காங்கிரெஸ்’\nசில நூறு மைசூர் பல்கலைக்கழக மாணவர்களை – உதவியாளர்களாக நியமித்து – வழி காட்டவும், உதவவும் அவர்களை உபயோகிக்க ஒரு திட்டம் இருந்திருக்கிறது. அவர்கள், தனியாக அடையாளம் காணப்படவேண்டுமல்லவா அதற்காக அம்மாணவர் குழாம் + விழா அமைப்புக்குழு சேர்ந்து ஒரு டீ ஷர்ட் வடிவமைத்திருந்திருக்கிறார்கள். அது ஒருமாதிரி ஆரஞ்சு+பழுப்பு நிற உடை – உண்மையில் காவி கூட இல்லை. அதன் முன்பக்கம் பின்பக்கம் கறுப்பெழுத்துகள் – சுளுவாக, அவர்கள் அடையாளம் காணத்தக்க வகையில்… இத���்கும் பாஜக-வுக்கும் மோதிக்கும் ஒரு எழவு தொடர்புமில்லை.\nஆனால், பிரச்சினை என்னவென்றால் – விழாவின் முதல் நாளன்று பப்பரப்பா மதச்சார்பின்மைவாதிகளும், ஊடகப்பேடிகளும் இதனைப் பெரிய அளவில் முன்னெடுத்து ஆர்பாட்டங்களை நடத்தி அசிங்கப் படுத்திவிட்டனர். உடனே டீவி பப்பரப்பாளர்கள் வேறு. = ‘காங்க்ரெஸ் காவி மயம்\n… இதன் ஒரு பக்கச்செய்தியாக – நான் மைசூரில் பஸ் நிறுத்தத்தில் இறங்கி, பல்கலைக் கழக வளாகத்திற்குச் செல்லவும், அதனுள் விழா நடக்கும் இடங்களைக் கண்டுபிடிக்கவும் மிகவும் திணறிவிட்டேன் இத்தனைக்கும் வாலன்டியர்கள் இருந்திருக்கிறார்கள் – ஆனால் என்னால் ஒரு வாலன்டியரையும் அடையாளம் காணவேமுடியவில்லை. ஏனெனில் அவர்களுடைய ‘காவி’ டீஷர்ட்கள், தேவையற்ற விவாதத்தை ஏற்படுத்தியதால் கடைசி நிமிடத்தில் அவை அகற்றப்பட்டு, அமைப்பாளர்களால் வேறு ஏற்பாடுகளும் செய்யமுடியவில்லை. அவர்களுக்கு, கழுத்தில் தொங்கும் அடையாள அட்டைகளைக் (identity tags) கொடுத்திருக்கிறார்கள் – ஆனால் விழாவில் இருந்த 90 % பேர் இம்மாதிரி அட்டைகளை மாட்டிக் கொண்டிருந்ததால்…\nஒருவேளை – பேசாமல் கர்நாடகக் கொடி()யின் மஞ்சள் நிறத்தையோ, அல்லது மாவோயிஸ்ட் பேடித்தனமான சிவப்பு நிறத்தையோ வைத்து இந்த டீஷர்ட்கள் வடிவமைக்கப் பட்டிருந்தால், மதச்சார்பின்மைவெறியர்கள் அவற்றை ஒப்புக்கொண்டிருப்பார்களோ என்ன எழவோ…\nஇ: ‘காங்கிரெஸில் வேதகால அறிவியல் பிரச்சாரம், ஹிந்துத்துவா முகம்’\nசுமார் 2000 ஆராய்ச்சிக் கட்டுரைகள், சில பொழுதுபோக்கு அறிவியல் செய்திகள் போன்றவை இவ்விழாவில் சமர்ப்பிக்கப் பட்டிருக்கின்றன. அதில் ஒன்றின் மீதான, மிகவும் எதிர்மறையான விமர்சனம், ஒட்டுமொத்த விழாவின் மதிப்பையே குலைத்துவிட்டது.\nஅக்கட்டுரையில் ‘அந்தக் காலத்திலேயே விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டன’ போன்ற கதையாடல்கூட இல்லை; அது, சாதாரணமாக, ‘சிவன்’ பற்றியும் சுற்றுப் புறச் சூழலைப் பற்றியும் ‘மறு சுழற்சி’ என்கிற பார்வையில், ‘காத்தல்/அழித்தல்’ என்ற நோக்கில் பேசுகிறது, நிச்சயம் மோசமான கட்டுரையல்ல – ஆனால் காத்திரமானதும் அல்ல. ஒரு ‘பூவுலகின் நண்பர்கள்’ தர ‘அறிவியல்’ கட்டுரை போலத்தான் இருந்தது. இக்கட்டுரையை நான் முழுவதுமாகப் படித்தேன். மேலும், இதனை எழுதியவர் விழாவுக்குக் கூட ��ரவில்லை. ஆகவே, அமர்வில், அவருடைய கட்டுரையின் சாராம்சத்தைத் தான் படித்திருக்கிறார்கள்.\nஇருந்தாலும் இதனை விழா அமைப்பாளர்கள் ஒதுக்கி இருந்திருக்கலாம் எனத்தான் நினைக்கிறேன். அதுவும் தேவையேயில்லாமல் வலிந்து கட்டிக்கொண்டு – உரையாடல்களை அவற்றின் பாடுபொருட்களின் மையங்களுக்கு இட்டுச்செல்லாமல், விளிம்புகளில் மட்டுமே நடனமாட விடுவது என்பது, தம்மையும் பாரம்பரியங்களையும் நகைக்கத்தக்க அளவில் தாழ்த்திக்கொள்வது – இது சரியான விஷயமேயல்ல.\nஅக்காலப் பதிவுகளை – வார்த்தைக்கு வார்த்தை, இக்கால நிதர்சன உண்மைகளுடன் பொறுத்தவேண்டிய அவசியமில்லை. நமக்கு – உருவகங்களுக்கும், கற்பனை வளங்களுக்கும், கவித்துவங்களுக்கும், தொன்மங்களுக்கும் அறிவியல் உண்மைகளுக்கும் உள்ள வித்தியாசங்கள்/தொடர்புகள் தெரியவேண்டும். அவற்றின் ஊடுபாவுகள் உணரப்படவேண்டும்.\nமேலும் – நம் கலாச்சாரங்களின், அறிதல்களின் கூறுகளை பறைசாற்றிக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமில்லை. பழமையை வெறுமனே புகழவோ/வெறுக்கவோ வேண்டாம், அப்படியே புதுமையையும். நமக்குத் தேவை, சமனம்.\n…ஆனால், ஊடகப் பேடிகளும், அவர்களுடன் குதித்துக் கும்மாளம் அடித்த சமூக வலைத்தளப் போராளிகளும் இது குறித்து மிகவும் மகிழ்ந்து, ஹிந்துத்துவா பொந்துத்துவா எனப்பேசி பொதுச் சபையில் தங்களைச் சொறிந்துகொண்டனர், நம் விஞ்ஞானிகளையும் அசிங்கப்படுத்தினர்.\nஇக்கட்டுரை பற்றிய, கறாரான விமர்சனம் மட்டுமே ஊடகங்களில் இருந்திருந்தால், அது சரியாக இருந்திருக்கும். ஆனால் அவர்கள், தங்களால் புரிந்துகொள்ளமுடியாத ஒரு கட்டுரையை மட்டும் வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த அமைப்பையும் சிறுமைப் படுத்தினர். But, our lovable media rogues, would love to generalize based on one data point or even less\nஓசிச் சாப்பாட்டுக்கும் பிச்சைக்காசுக்கும் நாய்கள் போல அலையும் இந்த ஊடகப் பேடிகள் நினைத்திருந்தால், கொஞ்சமாவது முனைந்திருந்தால் – இவ்விழா பற்றி, பலப்பல சுவையான செய்திகளை எழுதியிருக்கலாம். முக்கியமான கட்டுரைகளைக் கோடி காட்டியிருக்கலாம். விஞ்ஞானிகளுடனான சிறு நேர்காணல்களைப் பதிவு செய்திருக்கலாம். பொதுமக்களுக்கு உத்வேகம் அளித்திருக்கலாம். இளைஞர்களுக்கு இருக்கும், தொடர்ந்து மேலெழும்பி வரும் துறைகள் சார்ந்த வாய்ப்புகளைப் பற்றி விலாவாரியாக எழுதியிருக்கலாம். தொழில் நுட்பங்களைப் பற்றி, விவசாயத்தைப் பற்றியென காத்திரமாக கட்டுரைகளை எழுதியிருக்கலாம். ஆர்வமாக தங்கள் ‘கண்டு பிடிப்புகளை’க் காண்பித்துப் பேசிய குழந்தைகளைப் பற்றியும், அவர்களுடைய அர்ப்பணிப்பு மிகுந்த ஆசிரியர்கள் பற்றியும் எழுதியிருக்கலாம்.\n…பாவம், இவற்றிலெல்லாம், ஊடகப் பேடிகளுக்குத் தேவையான பப்பரப்பா இல்லை என்பது எனக்கு நன்றாகவே புரிகிறது\nஆகவே, இவர்களுடைய காமாலைக் கண்களுக்குத் தெரிந்ததெல்லாம் பெருந்தீனியும், அவர்கள் எங்கெங்கும் காணும் ஹிந்துத்துவா சதித்திட்டமும்தான். வாழ்க\n…விழாவில் பல அழகான விஷயங்கள் இருந்தன. அற்புதமாக இளம் விஞ்ஞானிகள் இருந்தார்கள். குதூகலம் இருந்தது. மூச்சு முட்டுமளவு மைசூர் சுற்றுப்புரக் குழந்தைகள்… சிலருடன் அளவளாவவும் முடிந்தது\nஅடுத்த பதிவில், இவ்விழா தொடர்பான சில புகைப்படங்கள் + என் குறிப்புகள் + எண்ணங்கள் + நகைச்சுவைகள்…\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அறிவியல், கல்வி, குழந்தைகள், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், யாம் பெற்ற பேறு...., வேலையற்றவேலை, protestwallahs\n9 Responses to “இந்திய அறிவியல் காங்க்ரெஸ் 2016 – சில குறிப்புகள் (1/2)”\nஊடகங்களில் வந்த சாப்பாடுக்கச்சேரி, காவி ட்ரெஸ்………… இத்யாதி இத்யாதியெல்லாம் ஊடக வாந்திகள் ………… சரி தான்.\nஆனால் வெங்கட்ராமன் ராமக்ருஷ்ணன் என்ற விக்ஞானி ஒருவர் இந்த அறிவியல் காங்க்ரஸ் என்பதே ஒரு சர்க்கஸ் மாதிரி. இங்கு சயின்ஸ் சம்பந்தமாக வெறும் தம்மாத்தூண்டு தான் பேச்சு என்று சொல்லிய விஷயம் டைம்ஸ் ஆஃப் இண்டியா………. ஃபர்ஸ்ட் போஸ்ட் ……….. இத்யாதி இத்யாதி என………… MSM, Social Media …………. என எல்லாத்திலும் வலம் வந்தது.\nதங்களுடைய வ்யாசத்தில் இது பற்றிய குறிப்பு இல்லை.\nஅவர் சொல்லியது போல இந்த சயின்ஸ் காங்க்ரஸில் சயின்ஸ் பற்றிப் பேசப்படவில்லையா\nநான் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்களின் கருத்துரிமையை மதிக்கிறேன்; ஆனால் அவர் கருத்தை மதிக்கமுடியாது. அவருடைய இந்த குறிப்பிட்ட கருத்து, ஊடகப்பேடிகள் சொல்லக்கூடுவதுபோலுள்ளது. அவர் அப்படிச் சொன்னது உண்மையானால், இம்மாதிரி விழாக்களின் பின்புலங்களை, குறிக்கோள்களை அவர் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதுதான் சரி. மேலும், அவர் இவ்விழாவில் முழுவதும் பங்கேற்கவேயில்லை. விசனம்தரும் விதமாக – ஒருவர் ஒரு துறையில் விற்பன்னர் என்றால், அடாவடியாக எல்லாவற்றைப் பற்றியும் கருத்துகூற முடிகிறது.\nதயவுசெய்து மீண்டும் நான் எழுதியதைப் படியுங்கள்\n“இவர்களில் ஒரு ஜந்துவுக்கும், அறிவியல்-தொழில் நுட்ப விஷயங்களையே விடுங்கள் — இந்த காங்க்ரெஸின் பின்புலம் பற்றி, இம்மாதிரி அறிவியல்விழா கூட்டங்களின் அவசியம் பற்றி, பலதுறை தொடர்பான விஞ்ஞானிகள் ஒருசேரக் கூட முடிந்தால், அதனால் ஏற்படும் சாத்தியக் கூறுகள் பற்றி, காட்சியகங்களினால் பொதுமக்களுக்கு (முக்கியமாக நம் குழந்தைகளுக்கு) ஏற்படக்கூடிய திறப்புகள் பற்றி — ஒரு எழவும் தெரியவில்லை. அவர்களால் செய்யமுடிந்தது அசட்டுத்தனமான நமட்டுச்சிரித்தலும், கிண்டலும்தான்.”\nநீங்கள் கொடுத்த சுட்டியில் – நான் மிகவும் மதிக்கும் மஞ்சுள் பார்கவா அவர்களின் குறிப்பும் அதில் இருக்கிறதே:\nஇன்னொன்று: அங்கு அறிவியல், தொழில் நுட்பம் பற்றி நிறையவே பேசப்பட்டன. (ஆனால் நான் ஒன்றுக்கும் போகவில்லை; போன நண்பர்களான விஞ்ஞானிகள் சொன்னதுதான் இது)\nஇந்த காங்க்ரெஸ் என்பதன் பின்புலம் என்பது, இந்தியாவில் பல இடங்களில் நடக்கும் முயற்சிகளையும், அபிலாஷைகளையும், திட்டங்களையும் பின்புலத்தில் வைத்து ஆராய்ச்சிகளைக் கோடி காட்டுவதுதான் ஒரு குழுவுக்கு இன்னொரு குழுவைத் தொடர்பு கொள்வதற்கான முகாந்திரம்தான்\nவெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள் என் தான் இப்படிச் சொன்னார் என்று எனக்குப் புரியவில்லை.\nஎதையெடுத்தாலும் உடனுக்குடன் கருத்து சொல்லவேண்டிய காலத்தின் கோலம்தான் இது.\nதிரு மஞ்சுள் பார்கவா கருத்து சரியானது என எண்ணுகிறேன். இது ஒரு வாசல். இதன் மூலம் அறிவியலாளர்கள் ஒருவருடன் ஒருவர் அறிமுகம் ஆகி பின்னர் கருத்து பரிமாற்றம் செய்து கொள்ள ஒரு ஏற்பாடு தான். தி ஹிந்து பற்றி கூறி இருந்தீர்கள். 40 வருடங்கள் முன்பு பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அந்த பத்திரிகை படிக்க சொல்வார்கள். காரணம்–நல்ல ஆங்கில புலமை கிடைக்கும், புதிய வார்த்தைகளை அறியலாம், ஆங்கில இலக்கணம் தெரியலாம் …என்பதற்கு. ஆனால் இப்போது, குதிரை தேய்ந்து கழுதை ஆகி பின்னரும் தேய்ந்து கட்டெறும்பு ஆகி இப்போது இடது-சாரி கருத்துகளை எழுதும் சுள்ளி எறும்பு ஆகி விட்டது.\n‘தி ஹிந்து ‘ பற்றிய தங்களின் கணிப்புக்கு மி��வும் உடன்படுகிறேன்.ஆனால் சனியனை வாங்காமல் இருக்க முடியவில்லை\nஊடகங்களுடைய செய்தி பகிரும் உத்தியும்…………… மேம்போக்காக நுனிப்புல் மேயும்…………. என்னைப்போன்றோருக்கு ………. இவை சுட்ட விழையும் சித்திரமும் அசர வைக்கிறது.\nscientists split…………என்று சொல்லியதில் மாற்றுக்கருத்துக்களும் இருந்திருக்க வேண்டும் என்பது உறைக்கவில்லை. நிச்சயமாக நான் மேற்கொண்டு ஸ்ரீ மஞ்சுள் பார்கவா மற்றும் மாற்றுக்கருத்துள்ள விக்ஞானிகள் சொல்லியதை கவனம் செலுத்தி வாசிக்கவில்லை.\nபொளேர்னு மண்டையில் அடிக்கும் படிக்கு………… இந்த சர்க்கஸ் கருத்து உறைத்ததால்…….. அதைப் படித்து விட்டு அப்படியே நகர்ந்து விட்டேன்.\nஊடகங்களைச் சொல்லிக் குறையில்லை. அதில் பகிரப்படும் செய்திகளை கவனமாக கருத்தூன்றி வாசிக்காத என்(போன்றோர்) மீதும் குறை உள்ளது.\nசயின்ஸ் காங்க்ரஸில் பொதுமக்களுக்கு, சயின்ஸ் பற்றி ஆர்வமுள்ளவர்களுக்கு…………. அது சர்க்கஸ் என்ற படி இல்லாமல் ………… எந்த விதத்தில் பயனுள்ள நிகழ்ச்சிகளை பகிர்ந்தது………….. என்று உங்களுடைய அடுத்த பகுதியில் ………….. இந்த விஷயங்களைப் பற்றி எழுதவும்.\n« பெரியவர், பேராசிரியர் ஜிடி ‘ஸ்வாமி க்யான் ஸ்வரூப் ஸானந்த்’ அக்ரவால், க்ருதக்ஞ – சில குறிப்புகள்\nபுலியை முறத்தால் அடித்து விரட்டுவது எப்படி – ஒரு சமையல் குறிப்பு »\nட்விட்டர் பரி ‘சோதனை’ முயற்சி (பாவம், நீங்கள்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nKannan on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nSwami on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nA.Seshagiri on ஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nசாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம் 20/07/2018\nஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nசெருப்பு முன்னேற்றக் கழகம் 15/07/2018\n இதுவரை, உங்களுக்கு விருது ஒன்றுமே கிடைக்கவில்லையா\nசுடச்சுட ‘வாழ்நாள் வாழ்நாளாளர்’ விருது அப்டியே அள்ளிக்குங்க\nவெ. ராமசாமிக்கு வாழ்த்துகள் (ஏன், உங்களுக்குமேகூட\nஅத்வைதத் தேடலினூடே நுண்ணுணர்வுடன் ஓடுவது அன்றி உயிர்தரிப்பது எப்படி 02/07/2018\nஅறிய வாய்ப்பு: சிலபல புத்தகங்கள், சஞ்சிகைகள் (= ‘சிறு பத்திரிகைகள்’) ஓசியில் வேண்டுமா\nகனிமொழியின் புத்தம்புது செல்லக் கழுதையைப் புரிந்துகொள்வது எப்படி\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nமகாமகோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் விஞ்ஞானிகளுக்கு வெகுவாக நம்பிக்கை தரும் விஷயம்தான்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-07-21T10:02:06Z", "digest": "sha1:2D3CNEK5OVJBOSIAJVLOPV7QZD6AANUU", "length": 66451, "nlines": 1285, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "News Archives ⋆ அமெரிக்கா- Casino-Online.com", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nமாநிலம் ஒரு காசினோ கண்டறிய. அமெரிக்கா உள்ளூர் கேசினோவின் முழு வரைபடத்தையும் தேடுங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nகாசினோ போனஸ் காசினோ மூலம்\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nகேஸினோ செய்திகளை உடைப்பதற்கான உங்கள் ஆதாரம். புதிய சூதாட்ட முன்னேற்றங்கள், பொருளாதாரம், சட்டம் மற்றும் பலவற்றில் சமீபத்தியவற்றைப் பெறுக.\nஆன்லைன் விளையாட்டு பந்தயம் என்ன\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nவிளையாட்டு பந்தயம் இருந்து பணம் நிறைய செய்தல்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nவிளையாட்டு பந்தயம் - விளையாட்டு பந்தயம் தொடர்பான சில அடிப்படைகள்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஆன்லைன் விளையாட்டு பந்தயம் ஆன்லைன் கருத்துக்களம் என்ன\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nநட்பு சூதாட்ட தள செய்திகள்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nசிறந்த அலுவலகம் அமெரிக்க சூழலில் வழிகாட்டி பக்கங்கள்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஸ்லோட்டோகாஷ், அப்டவுன் ஏஸ் மற்றும் ஃபேர் கே காசினோ காசினோ போனஸ் குறியீடுகள்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஜனவரி 10 சிறந்த கேசினோ துளை ஆன்லைன்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nவைப்பு பணம் Neosurf வாங்க. நியோசர்ஃப் இப்போது அபரிமிதமான காசினோ, அப்டவுன் போக்கிஸ் கேசினோ, அப்டவுன் ஏஸ் கேசினோ மற்றும் ஸ்லோட்டோகாஷ் கசினோவில் வைப்புக்களுக்காக கிடைக்கிறது\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nவிருந்தினர் கேசினோ போஸ்ட் வாங்கவும்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\n'லக்கி புத்தாண்டு' பிளாக் டயமண்ட், ஸ்பார்டன் ஸ்லாட்டுகள் மற்றும் பெட்டி XXX இல் லைவ் விளையாட்டு ப்ராக்டிமிக் ப்ளே என்பதில் இருந்து வருகிறது.\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஆன்லைனில் விளையாடுவதற்காக உலக காசினோ விளையாட்டு\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஒரு ஆன்லைன் கேசினோ மற்றும் காசினோ போனஸ் தேர்வு\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஆன்லைன் Fun88 விளையாட்டு பந்தயம்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nகட்சி கேசினோ - கிடைக்கும் பேபால்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\n'ரிட்சி வாலன்ஸ் லா பம்பா', ஸ்லோட்டோகாஷ், அப்டவுன் ஏஸ்ஸில், அப்டவுன் போக்கிஸ் மற்றும் ஃபேர் கே காசினோவில் ஒளிபரப்பப்பட்டது\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nசிகப்பு போய் காசினோ செய்திகள்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nபிட்கின் மூலம் வெற்றி பெற வேண்டுமா\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஸ்லாடோ பண பொது போனஸ் விதிமுறைகள்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nSlotoCash சிகப்பு கேமிங் மற்றும் பாதுகாப்பு\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஸ்லோட்டா ரொக்கம் போனஸ் வரவேற்கிறது\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nதி லைஃப் அண்ட் அட்வென்ஷன்ஸ் மி ஸ்லோட்டோ: அத்தியாயம் 8\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஉயர் ரோலர் கேசினோ போனஸ் மற்றும் கூப்பன் குறியீடுகள்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஅதிக பங்குகள் கொண்ட இடங்கள்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nமெகா HIGHROLLERS கேசினோ ஆன்லைன் போனஸ் மற்றும் குறியீடுகள்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ பிரஸ் போனஸ்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கர���த்து (0)\nநட்பு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nStarburst இல் உள்ள இலவச ஸ்பின்னர்கள் ஜூலை 20, 2018\n$ 0 இலவச சில்லு ஜூலை 20, 2018\n30% போட்டி + ஜஸ்டிஸ் ஃப்ரீ ஸ்பின்ஸ் ஜூலை 20, 2018\nசில்வர் ஓக் - உன்னுடையது வரை 9% மடங்கு போனஸ் மற்றும் 9 இலவச ஸ்பின்ஸ் ஜூலை 20, 2018\n30% போனஸ் + இலவச ஸ்பின்ஸ் ஜூலை 20, 2018\n30% போனஸ் + இலவச ஸ்பின்ஸ் ஜூலை 20, 2018\nபேஸ்ட் தி பாங்க் ஆஃப் ஜஸ்ட் காஸினோ - ஜஸ்ட் காஸ்பினோ ஜூலை 20, 2018\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nபக் & பட்லர் காசினோ\nஸ்க்ராட்சி 2 கேஷ் காசினோ\nஸ்லாட்ஸ் அண்ட் கேம்ஸ் காசினோ\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ\nஅனைத்து நீங்கள் சூதாட்ட காசினோ\nபக் மற்றும் பட்லர் காசினோ\nடீல் அல்லது டீல் ஸ்பின்ஸ்\nட்ரீம் ஜாக் போட் கேசினோ\nEotto ஸ்லீப் பந்தயம் காசினோ\nஜாக் போட் நைட்ஸ் கேசினோ\nஜாக் போட் லக் காசினோ\nஜாக் போட் மொபைல் கேசினோ\nமேஜிக் ஸ்டார் லைவ் காசினோ\nவிளையாட்டு 2 வான் காசினோ\nரியல் டீல் பேட் கேசினோ\nராயல் ஜாக் பாட் கேசினோ\nஸ்பின் மற்றும் வெற்றி காசினோ\nஸ்ட்ரைக் இட் லக்கி காசினோ\nவேகாஸ் 2 வெப் காசினோ\nமிகவும் வேகாஸ் மொபைல் கேசினோ\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்ல���ண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nமாநிலம் ஒரு காசினோ கண்டறிய. அமெரிக்கா உள்ளூர் கேசினோவின் முழு வரைபடத்தையும் தேடுங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nகாசினோ போனஸ் காசினோ மூலம்\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/actor-kamalhassan-wishes-pongal/", "date_download": "2018-07-21T09:50:27Z", "digest": "sha1:47MFMGRT6ENR5GFUQKS3TFREK3WLN6KR", "length": 11311, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "\"இனி விதைப்பது நற்பயிராகட்டும்\": கமல் பொங்கல் வாழ்த்து- actor Kamalhassan wishes pongal festival in twitter", "raw_content": "\nமுட்டாளைத் தேடினால் ட்ரெம்ப்பை கைக்காட்டும் கூகுள்\nமாடுகளை கடத்த வந்தவர்கள் என்று நினைத்து இருவரை தாக்கிய கிராம மக்கள்\n“இனி விதைப்பது நற்பயிராகட்டும்”: கமல் பொங்கல் வாழ்த்து\n\"இனி விதைப்பது நற்பயிராகட்டும்\": கமல் பொங்கல் வாழ்த்து\nஉழவுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு தமிழர்களால் தை மாதம் முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபொங்கல் திருநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் தன் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.\nஉழவுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு தமிழர்களால் தை மாதம் முதல் நாள் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையிலேயே பொங்கலிட்டு சூரியனை வழபடுவது வழக்கம்.\nஇன்று போகி பண்டிகை தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. ‘பழையன கழிதலும் புதிய��� புகுதலும்’ என்பது போகிப்பண்டிகையின் நம்பிக்கை. நாளைய தினம் பொங்கல் பண்டிகை உலக தமிழர்களால் கொண்டாடப்பட உள்ளது.\nசாதி, மத பேதமின்றி அனைவராலும் கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல் விழா.\nபொங்கல் பண்டிகைக்கு தன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், “அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துகள். இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ், வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திருநாடு.” என குறிப்பிட்டுள்ளார்.\nமோகன்லால் மீது கமலுக்கு என்ன கோபம்\n”அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கு நல்லது”: யாரை சொல்கிறார் சத்யராஜ்\n”மக்கள் பணி சிறக்க நல்லக்கண்ணுவை சந்தித்தேன்”: கமல்ஹாசன் பேட்டி\nகாவிரி வழக்கு தீர்ப்பு: “போராடுவது உதவாது, தீர்வு காண்பதற்காக முயற்சிப்பதே சிறந்தது”: கமல் பேச்சு\n”அமைதியாக அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய காந்திதான் எனக்கு பிடித்த தலைவர்”: கமல் பேச்சு\nகாளையை அடக்கினால் இளம் பெண் இனாம் : தண்டோரா அறிவிப்பால் பரபரப்பு\nபொங்கலின் போது சூரியனுக்கு படையலிடுவது ஏன்\nரசிகர்களுக்கு நேரில் பொங்கல் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்\nபொங்கலன்று தொண்டர்களை சந்தித்தார், கருணாநிதி\nரன்வீர் சிங்கை மணக்கிறார் தீபிகா படுகோனே : ரீல் ஜோடி ரியல் ஜோடியானது…\nபொங்கல் வைக்க நல்ல நேரம் எது\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nராகுல் காந்திக்கு பிரான்ஸ் பதில்\nவீடியோ: தொலைக்காட்சி விவாதத்தில் பெண் வழக்கறிஞரை அறைந்த ஆண்\nவட இந்தியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாதத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவரை ஆண் பேச்சாளர் அறையும் காட்சி வைரலாகி வருகிறது. இஸ்லாம் மதத்தில் மனைவியை விவாகரத்து செய்ய வேண்டுமெனில், மூன்று முறை ‘தலாக், தலாக், தலாக்’ என்று கூறி வந்தனர். இதன் மூலம் இரு தம்பதிகளுக்கும் இடையே இருந்த உறவை முடித்துக்கொள்ளும் செயலில் ஈடுபட்டனர். முஸ்லீம் கணவர்களின் இந்த முடிவினால், பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. எனவே முத்தலாக்கை எதிர்த்து வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது […]\nஉங்கள் ஃபேவரட் ஹீரோ ஹீரோயின்களை பற்றி உங்களுக்கு தெரியாத ரகசியங்கள்\nசூர்யா படத்தின் டைட்டில் எப்போது ரிலீஸ் தெரியுமா\nமுட்டாளை���் தேடினால் ட்ரெம்ப்பை கைக்காட்டும் கூகுள்\nமாடுகளை கடத்த வந்தவர்கள் என்று நினைத்து இருவரை தாக்கிய கிராம மக்கள்\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nகல்யாண வீட்டில் டான்ஸ் ஆடிய அம்மா- மகள்.. சிரித்துக்கொண்டே ரசித்த தோனி\nஅமித்ஷா கேட்டதால், மோடி அரசை ஆதரித்து வாக்களித்தோம்: செல்லூர் ராஜூ\nமுட்டாளைத் தேடினால் ட்ரெம்ப்பை கைக்காட்டும் கூகுள்\nமாடுகளை கடத்த வந்தவர்கள் என்று நினைத்து இருவரை தாக்கிய கிராம மக்கள்\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/thoothukudi-victims-questions-kadambur-raju-on-police-firing/", "date_download": "2018-07-21T09:40:01Z", "digest": "sha1:A2GA3ZZIQ4NSPJDG4E66FI7MWIYVEPB4", "length": 12295, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அமைச்சர் கடம்பூர் ராஜூ திணறல்; வீடியோ! Thoothukudi victims questions Kadambur Raju on police firing", "raw_content": "\nகல்யாண வீட்டில் டான்ஸ் ஆடிய அம்மா- மகள்.. சிரித்துக்கொண்டே ரசித்த தோனி\nஅமித்ஷா கேட்டதால், மோடி அரசை ஆதரித்து வாக்களித்தோம்: செல்லூர் ராஜூ\nமக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அமைச்சர் கடம்பூர் ராஜூ திணறல்; வீடியோ\nமக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அமைச்சர் கடம்பூர் ராஜூ திணறல்; வீடியோ\nதூத்துக்குடி: பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குச் சென்று பார்த்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறினார்.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள், 104 பேர் காயமடைந்தனர். இந்த 104 பேரில் சிலர் குண்டடிப்பட்டவர்கள், மேலும் பலர் தடியடியில் காயமடைந்தவர்கள். இவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறி வந்தனர்.\nதற்போது 144 தடை நீக்கப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களை அதிமுக-வை சேர்ந்த அமைச்சர் கடம்பூர் ராஜூ சந்தித்தார். அப்போது அவர்களைச் சந்தித்து ஆறுதல் கூற நினைத்த அமைச்சரை மக்கள் கேள்விகளை துளைத்தெடுத்தனர். அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறிய அமைச்சர், அனைவரையும் விரைவாகச் சந்தித்து வெளியேறினார்.\nதுப்பாக்கிச் சூட்டில், பாதிக்கப்பட்ட ஒருவர், “எங்களைச் சுட ஸ்டெர்லைட் ஆலையிடம் எவ்வளவு வாங்கினீர்கள். அந்த பணத்தில் இரண்டு மடங்கு நாங்கள் தருகிறோம். ஸ்டெர்லைட் உடனே மூட வேண்டும், பலியானவர்கள் உயிரைத் திரும்ப தர வேண்டும். முடியுமா உங்களால்” என்று அமைச்சரிடம் கேட்டார்.\nமக்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் அமைச்சர் கடம்பூர் ராஜூ திணறல்; வீடியோ\nதூத்துக்குடி: பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குச் சென்று பார்த்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, அவர்களின் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறினார்.\nஇதற்குத் தெளிவான பதில் கூற முடியாமல் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்களுக்கு ஆறுதலை மட்டும் கூறினார். இந்த நிகழ்வின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.\nதூத்துக்குடி எம்.பி. தொகுதியில் 2 லட்சம் வாக்குகளில் ஜெயிக்க வைக்கிறோம்: கனிமொழிக்கு வந்த அழைப்பு\nதூத்துக்குடி அளவுகோல், ‘டாஸ்மாக்’கிற்கு ஏன் இல்லை\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: ஆறுதல் கூற ஜூன் 9-ல் எடப்பாடி பழனிசாமி வருகை\nவிஜய்-க்கு தூத்துக்குடியில் டூவீலர் ஓட்டிய முத்துக்குட்டி: கொண்டாடும் ரசிகர்கள்\nயாருக்கு முட்டுக் கொடுக்கிறீர்கள் ரஜினி\nவன்முறை ஆபத்து: ரஜினியின் துணிச்சல் ஏன் மற்ற கட்சிகளுக்கு இல்லை\nரஜினிகாந்துக்கு அதிமுக ஆதரவு: ‘பதவி பித்து பிடித்து அலைகிற தலைவர்களுக்கு வேப்பிலை அடித்திருக்கிறார்’\nமுதல்வன் திரைப்படமும்… ரஜினிகாந்தின் தூத்துக்குடி பயணமும்\nதூத்துக்குடியில் ரஜினிகாந்த் பேசியது சரியா\nஐபிஎல் இறுதி போட்டிக்காக நயன்தாரா என்ன செய்தார் தெரியுமா\nஅமித்ஷா கேட்டதால், மோ���ி அரசை ஆதரித்து வாக்களித்தோம்: செல்லூர் ராஜூ\n'அமித்ஷா ஆதரவு கேட்டதால் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்பி.க்கள் பாஜக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்’\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\nகாவி கட்சியினர் கோபப்படும் அளவிற்கு ஒன்றும் நடக்கவில்லை. இது வெறும் அன்பின் வெளிப்பாடு - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\nகல்யாண வீட்டில் டான்ஸ் ஆடிய அம்மா- மகள்.. சிரித்துக்கொண்டே ரசித்த தோனி\nஅமித்ஷா கேட்டதால், மோடி அரசை ஆதரித்து வாக்களித்தோம்: செல்லூர் ராஜூ\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி… முதல்வரை சாடிய மு.க.ஸ்டாலின்\nஅரசியல் பள்ளி கூடத்தில் ராகுல் பட்டம் பெற்று விட்டார்.. சிவசேனா தலைவர் பாராட்டு\nலாரிகள் வேலை நிறுத்தம்: அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு\nநம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: சந்திரபாபு நாயுடுவின் அடுத்த அட்டாக்\nராகுல் காந்தி: காரசார உரை, கட்டித் தழுவல் ஓ.கே.\nகல்யாண வீட்டில் டான்ஸ் ஆடிய அம்மா- மகள்.. சிரித்துக்கொண்டே ரசித்த தோனி\nஅமித்ஷா கேட்டதால், மோடி அரசை ஆதரித்து வாக்களித்தோம்: செல்லூர் ராஜூ\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/122490-2018-bmw-x3-arrives-on-april-19-2018-to-india.html", "date_download": "2018-07-21T09:50:09Z", "digest": "sha1:VSODGLHT7JLKAXFWNMONYICYSM3F7CRK", "length": 26038, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "2018 பி.எம்.டபிள்யூ X3 எஸ்.யூ.வி-யில் என்ன எதிர்பார்க்கலாம்? | 2018 BMW X3 arrives on April 19, 2018 to India!", "raw_content": "\nஆளில்லா விமானங்கள் மூலம் காவிரிக் கரைகளைக் கண்காணிக்கும் பணி தொடக்கம் மீண்டும் உற்சாகமாக பணியில் ப��ப்பம்மாள் மீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள் 29 மாணவர்கள் ஆப்சென்ட் சென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு\nருவாண்டா அதிபருக்கு 200 பசுக்களைப் பரிசளிக்கும் மோடி பாம்பன் டு இலங்கை... இரவில் சிக்கிய ரூ.1.50 கோடி கடல் அட்டைகள் பாம்பன் டு இலங்கை... இரவில் சிக்கிய ரூ.1.50 கோடி கடல் அட்டைகள் நாடாளுமன்றத் தேர்தல்... 4 மாநில சட்டமன்றத் தேர்தல்... ராகுல் நாளை முக்கிய முடிவு\n`மோடிக்குக் கொடுத்த அதிர்ச்சி இது'- ராகுலின் கட்டிப்பிடி குறித்து சிவசேனா கருத்து தூத்துக்குடி கலவரம் வீடியோ காட்சிகள்; சைபர் க்ரைம் போலீஸார் ஆய்வு `மகன் தவறு செய்தால் கண்டிப்பது தாயின் கடமை'- ராகுல் கண்சிமிட்டல் விவகாரத்தில் சபாநாயகர் காட்டம்\n2018 பி.எம்.டபிள்யூ X3 எஸ்.யூ.வி-யில் என்ன எதிர்பார்க்கலாம்\nசென்னையில் இருக்கும் தனது தொழிற்சாலையில் புதிய X3 அசெம்பிள் செய்யப்படலாம் என்பதால், போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அதிரடி விலையை இந்த பிஎம்டபிள்யூ மிட்சைஸ் லக்ஸூரி எஸ்யூவி கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.\nஆடி Q5, மெர்சிடீஸ் பென்ஸ் GLC, லேண்ட் ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட், வால்வோ XC60, லெக்ஸஸ் NX 300h ஆகிய லக்ஸூரி எஸ்யூவிகளுக்குப் போட்டியாக, மூன்றாம் தலைமுறை X3 மிட் சைஸ் எஸ்யூவியை ஏப்ரல் 19, 2018 அன்று அறிமுகப்படுத்தவுள்ளது பிஎம்டபிள்யூ. இந்த காரை, கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற `2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ'வில் காட்சிப்படுத்தப்பட்டது தெரிந்ததே. எப்படி இருக்கிறது முற்றிலும் புதிய பிஎம்டபிள்யூ X3\nஇந்த எஸ்யூவியை நேரில் பார்த்தபோது அசப்பில் முந்தைய மாடலைப்போலவே இருந்தது. என்றாலும், கிரில்லிலிருந்து தனித்து நிற்கும் பெரிய LED ஹெட்லைட், L வடிவ LED டெயில் லைட், பின்பக்க ஸ்பாய்லர், கட்டுமஸ்தான பானெட், பக்கவாட்டு பாடிலைன்கள் என வித்தியாசங்கள் தென்பட்டன. மேலும் பிஎம்டபிள்யூ கார்களுக்கே உரித்தான Kidney கிரில், இங்கே Active Louvers உடன் அகலமாக இருந்தது. புதிய Cluster Architecture (CLAR) பிளாட்ஃபார்மில் தயாரிக்கப்படுவதால், முந்தைய மாடலைவிடப் புதிய X3 இறுக்கமான சேஸியைக்கொண்டிருப்பதுடன், இடவசதியை அதிகரிக்கும் பொருட்டு வீல்பேஸ் 54மிமீ முன்னேறியிருக்கிறது (2,864மிமீ).\nஆளில்லா விமானங்கள் மூலம் காவிரிக் கரைகளைக் கண்காணிக்கும் பணி தொடக்கம்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nசென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு\nஅதேபோல அளவுகளிலும் மாற்றம் இருந்தாலும் (61மிமீ கூடுதல் நீளம் - 4,716மிமீ, 17மிமீ கூடுதல் அகலம் - 1,897மிமீ, 16மிமீ கூடுதல் உயரம் - 1,676மிமீ), அலுமினியத்தால் ஆன கதவுகள் மற்றும் பானெட் - திடமான ஸ்டீல்லால் ஆன ஃப்ளோர் பேன் என எடை குறைவான உலோகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், காரின் எடை முன்பைவிட 55 கிலோ குறைந்துள்ளது. மேலும் 50:50 பாணியில் காரின் எடை, இரண்டு ஆக்ஸில்களுக்கும் சரிசமமாகப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. ஆக, முதல் தலைமுறை X3 எஸ்யூவியின் ஓட்டுதல் அனுபவம், இரண்டாம் தலைமுறை X3 எஸ்யூவியின் சொகுசு ஆகியவற்றை, அதிக தொழில்நுட்பங்களுடன்கூடிய மூன்றாம் தலைமுறை X3 எஸ்யூவியில் இணைத்திருப்பதாக பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது. காருக்கு அடியில் க்ளாடிங் இருப்பது, ஏரோடைனமிக்ஸில் உதவும்.\nதற்போது விற்பனையில் இருக்கும் மாடலின் xDrive20i (184bhp - 2.0 லிட்டர், 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின்), xDrive20d (190bhp - 2.0 லிட்டர் B48, 4 சிலிண்டர் டீசல் இன்ஜின்) மற்றும் xDrive30i (248bhp - 3.0 லிட்டர் B58, 6 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்) ஆகிய வேரியன்ட்களில் பொருத்தப்பட்டுள்ள டர்போ இன்ஜின் - 8 ஸ்பீடு ZF ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களே, புதிய X3 எஸ்யூவியிலும் தொடர்கின்றன. 2020-ம் ஆண்டில் வரவிருக்கும் BS-6 மாசு விதிகளை மனதில்வைத்து, X3 40e எனும் வேரியன்ட்டில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் - எலெக்ட்ரிக் மோட்டார் கூட்டணியில் ஹைபிரீடு மாடலையும் இந்தியாவில் பிஎம்டபிள்யூ விற்பனைக்குக் கொண்டுவரலாம்.\nபின்னாளில் மெர்சிடீஸ் AMG GLC 43 கூபே காருக்குப் போட்டியாக, xDrive30d (265bhp - டீசல்) மற்றும் xDrive40i (360bhp - பெட்ரோல்) ஆகிய ட்வின் டர்போ இன்ஜின் - ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களுடன், புதிய X3 எஸ்யூவி களமிறங்குவதற்கான சாத்தியங்கள் அதிகம் இது M Sport பேக்கேஜுடன் வெளிவரலாம். அனைத்து இன்ஜின் - கியர்பாக்ஸ் கூட்டணியிலும், xDrive 4 வீல் டிரைவ் ஸ்டாண்டர்டாக இருப்பது பெரிய ப்ளஸ்.\nமுற்றிலும் புதிய மாடல் என்பதால், தொழில்நுட்பத்தில் அடுத்தகட்டத்தை எட்டியிருக்கிறது X3. Touch - Gesture - Voice கன்ட்ரோல்களுடன்கூடிய Floating பாணி 10.2 இன்ச் iDrive இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, அடாப்டிவ் டேம்பர்கள், ஹெட்ஸ் அப் டிஸ்பிள�� (HUD), 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், அதிக ஸ்டோரேஜ் ஸ்பேஸ் ஆகியவை இதற்கான உதாரணங்கள். இவற்றில் பெரும்பாலான வசதிகள், 5 சீரிஸ் செடானில் இருப்பவை என்பதை குறிப்பிட்டாக வேண்டும்.\nகாரின் உள்ளே, வெளியே கணிசமான மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதால், தற்போதைய மாடலைவிட புதிய X3 எஸ்யூவியின் விலை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சென்னையில் இருக்கும் தனது தொழிற்சாலையில் புதிய X3 அசெம்பிள் செய்யப்படலாம் என்பதால், போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது அதிரடி விலையை இந்த பிஎம்டபிள்யூ மிட்சைஸ் லக்ஸூரி எஸ்யூவி கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.\nதோள்தட்டி வரவேற்று தோல்வியுடன் வழியனுப்பிய ஈடன் கார்டன்... கொல்கத்தாவில் கம்பீர் படுதோல்வி\nராகுல் சிவகுரு Follow Following\nமிஸ்டர் பிக்பாஸ் இதுக்கு மேலயும் இவரை வீட்டுக்குள்ள வெச்சிருக்கணுமா... அல\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nசென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\nசர்க்கரைக்கு மாற்று பனங்கற்கண்டு... ஆனால், ஒரு விஷயத்தில் கவனம்..\nபிளாஸ்டிக் தடையை மகாராஷ்டிரா மக்களால் சமாளிக்க முடிகிறதா, கள நிலவரம் என்\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n180 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nநான் பப்புவாகத் தெரியலாம்; உங்கள் மீது எனக்குக் கோபம் இல்லை - மக்களவையில் விளாசிய ராகுல்\n``என் மீது நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம்\"- அ.தி.மு.கவுக்கு சவால்விடும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\n2018 பி.எம்.டபிள்யூ X3 எஸ்.யூ.வி-யில் என்ன எதிர்பார்க்கலாம்\nகேம் பிரியர்களுக்காக ஷியோமி கொண்டு வரும் ஸ்பெஷல் மொபைல்..\nஅடர்த்தியான ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா... வீட்டிலேயே ஷாம்பு தயாரிக்கலாம் வாங்க\nசாய்னா வென்றது தங்கம் இல்லை... தன்மானம் ஒரு புகைப்படம் சொல்லும் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-21T10:14:22Z", "digest": "sha1:A43N7PQSTAB5NOIP5YUSN4CSJKDB3FNI", "length": 5800, "nlines": 83, "source_domain": "www.wikiplanet.click", "title": "சுந்தா பெருந் தீவுகள்", "raw_content": "\nசுந்தா பெருந் தீவுகள் (Greater Sunda Islands) மலாய் தீவுக்கூட்டத்தில் பெரிய தீவுகளை உள்ளடக்கிய தீவுக் குழுமமாகும். இவற்றில் பலவும் தற்கால இந்தோனேசியாவின் அங்கமாக உள்ளன: இவற்றில் மிகச் சிறியதான சாவகம் மிகுந்த மக்களடர்த்திக் கொண்டது; மேற்கில் மலேசியாவிற்கு நேர் எதிரே மலாக்கா நீரிணைக்கு அப்பால் சுமாத்திரா; பெரும் போர்னியோ, இதன் இந்தோனேசியப் பகுதி கலிமந்தான் எனப்படுகின்றது; கிழக்கில் பறவையின் மார்பெலும்பு போன்று ஆங்கில Y வடிவிலான நீண்ட சுலாவெசி (முன்னதாக செலெபெசு).[1] சிலர் சாவகம், சுமாத்திரா, போர்னியோ தீவுகளை மட்டுமே உள்ளதாக சுந்தா பெருந் தீவுகளை வரையறுக்கின்றனர்.[2][3]\nசுந்தா சிறு தீவுகளுடன் சேர்ந்து இவை சுந்தா தீவுகள் எனப்படுகின்றன.\nசுந்தா பெருந் தீவுகளின் பெரும்பகுதி இந்தோனேசியாவினுடையதாகும். இருப்பினும், போர்னியோ தீவு புரூணை, இந்தோனேசியா, மலேசியா நாடுகளிடையே பிரிக்கப்பட்டுள்ளது. போர்னியோ தீவில் முழுமையான புரூணையும் இந்தோனேசியாவின் மத்திய, கிழக்கு, மேற்கு, வடக்கு, மற்றும் தெற்கு கலிமந்தான் மாகாணங்களும் மலேசியாவின் சபா, சரவாக் மாகாணங்களும் இலபுவான் கூட்டரசு ஆட்புலமும் அடங்கியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://aiadmk.org.in/i-am-the-next-general-secretary-of-aiadmk-says-k-c-palanisamy/", "date_download": "2018-07-21T09:29:11Z", "digest": "sha1:T4CMY7372XZJHLE23C6XHHP3AL3JUWU3", "length": 15942, "nlines": 62, "source_domain": "aiadmk.org.in", "title": "“அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளர் நான்தான்!- கே.சி.பி கில்லாடி ப்ளான்” – AIADMK", "raw_content": "\n“அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளர் நான்தான்- கே.சி.பி கில்லாடி ப்ளான்”\nஅ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக ஆவதற்கான முஸ்தீபுகளில் முன்னாள் எம்.பி-யான கே.சி.பழனிசாமி இறங்கியிருப்பதால், ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் தரப்பும் தினகரன் தரப்பும் ‘ஜெர்க்’ ஆகியுள்ளன.\nதினகரன்- திவாகரன் மோதலால் குஷியில் இருந்த ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் தரப்புக்கு கே.சி.பழனிசாமிய���ன் ‘மூவ்’ அதிர்ச்சியை அளித்துள்ளது. எனவே, மீண்டும் அவரைக் கட்சிக்குள் கொண்டுவந்து ஆஃப் செய்துவிட நினைக்கிறது ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் தரப்பு. இன்னொருபுறம், கே.சி.பி-யைத் தங்கள் பக்கம் இழுத்து, எடப்பாடிக்கு செக் வைக்க நினைக்கிறது தினகரன் தரப்பு.\nகே.சி.பி-யின் நெருங்கிய வட்டாரத் தில் பேசினோம். “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கா விட்டால், மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு அ.தி.மு.க ஆதரவு கொடுக்கும் என்று டி.வி விவாதம் ஒன்றில் கே.சி.பி பேசினார். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் ஆகிய இருவரும் அதை மிகப்பெரிய குற்றமாகக் கருதினர். மோடிக்கு பயந்து, கே.சி.பி-யை கட்சியைவிட்டு நீக்குவதாக அறிவித்தனர். ஆனால், அதனால் எழுந்த பிரச்னைகளை சமாளிக்கத் தெரியாமல் இப்போது தவிக்கிறார்கள்.\nசசிகலாவை அ.தி.மு.க-வின் பொதுச்செயலாளராக நியமித்த போதே, ‘அ.தி.மு.க சட்டவிதிகளின் படி அது செல்லாது’ என்று தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தவர் கே.சி.பழனிசாமி. அதைப் பார்த்துதான், ‘சசிகலா நியமனம் செல்லாது’ என்று தான் வெளியேற்றப்பட்ட பிறகு, தேர்தல் கமிஷனில் பெட்டிஷன் போட்டார் ஓ.பி.எஸ். இப்போதோ ‘எங்களின் பொதுச்செயலாளர் நியமனம் செல்லும். அவர்களின் ஒருங்கிணைப்பாளர் நியமனம் செல்லாது’ என்று சசிகலா தரப்பும், ‘எங்களின் ஒருங்கிணைப்பாளர் நியமனம் செல்லும். அவர்களின் பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது’ என ஓ.பி.எஸ் தரப்பும் தொண்டர்கள் காதில் பூச்சுற்றுகிறார்கள். ஆனால், சட்டத்தின் முன் எதுவும் எடுபடாது. முறைப்படி தேர்தல் நடத்தி, அதில் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து\nதேர்வாகும் பொதுச்செயலாளருக்குத்தான், யாரையும் நீக்கவோ சேர்க்கவோ அதிகாரம் உண்டு. கே.சி.பி–யை நீக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.\nபொதுச்செயலாளர் தேர்தலை நடத்துவதுதான் இப்போது கே.சி.பி–யின் ஒரே குறிக்கோள். டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்துவரும் இரட்டை இலைச் சின்ன மேல்முறையீட்டு வழக்கில், பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தச் சொல்லி தினகரன் தரப்பு வாதாடிவருகிறது. அதை வேண்டாம் என்கிறது ஓ.பி.எஸ் தரப்பு. தேர்தல் ஆணையத்தில் இந்த விவகாரம் குறித்து எல்லோருக்கும் முன்பாக மனு செய்திருந்த கே.சி.பழனிசாமியை, இந்த மேல்முறையீட்டு வழக்கில் கழட்டிவிட்டுவிட்டார்கள். தன்னையும் அ���ில் சேர்க்குமாறு கே.சி.பி இப்போது மனுகொடுத்துள்ளார். அவரும் அந்த வழக்கில் சேர்க்கப்படும் பட்சத்தில், ‘அ.தி.மு.க–வில் பொதுச்செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்’ என்ற வாதம் வலுக்கும். இது தங்களுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்று பதறிப்போயுள்ளது ஓ.பி.எஸ் தரப்பு.\nஇதனால், கே.சி.பி–யை மே 7-ம் தேதி தன் வீட்டுக்கு அழைத்து ஓ.பி.எஸ் பேசினார். ‘நடந்த எல்லாத்தையும் மறந்துடுங்க. மீண்டும் உங்களைக் கட்சியில் சேர்த்ததா அறிவிச்சுடுறேன். மனஸ்தாபம் இல்லாம கட்சிப்பணி செய்யுங்க. உங்களுக்கு சேரவேண்டியது வந்து சேரும்’ என்று சொல்லியுள்ளார். அதற்கு கே.சி.பி, ‘அதெல்லாம் இருக்கட்டுமுங்க… என்னை எதுக்கு நீக்குனீங்கன்னு சொல்லுங்க’ன்னு கேட்டிருக்கார். ‘முதல்வர்தான் நீக்கச்சொன்னார்’ என்று எடப்பாடி தலையில் பழியைத் தூக்கிப் போட்டிருக்கிறார் ஓ.பி.எஸ்.\nஉடனே கே.சி.பி., ‘என்னை நீக்கிய மறுநாளே, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் சேலம் இளங்கோவன் எல்லாம் அடுத்தடுத்து போன் பண்ணி ‘எங்களைத் தப்பா நினைச்சுக்காதீங்க. இதுக்கும் முதல்வருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஓ.பி.எஸ்-தான் எல்லாத்துக்கும் காரணம்’னு சொன்னாங்களே அது பொய்யா என்று கேட்க, அதற்கு பதில் சொல்ல முடியாமல் திணறிவிட்டார் ஓ.பி.எஸ். ‘பழசையெல்லாம் விட்ருங்க, நடக்கப்போறதைப் பத்தி பேசுவோம்’ என்று சொல்லியிருக்கிறார் ஓ.பி.எஸ். அதற்கு, ‘நான் மீண்டும் உங்களோட வர்றதைப் பத்திப் பிரச்னை இல்லை. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தறதுக்கான ஏற்பாடுகளை ஆரம்பிக்கணும். 15 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும். அதில் ஓர் ஆளாக என்னை இணைக்க வேண்டும். இதுக்கு ஓ.கே-ன்னா நான் வர்றேன்’ என நிபந்தனை விதித்துள்ளார்” என்றது கே.சி.பி-யின் நெருங்கிய வட்டாரம்.\n‘‘பொதுச்செயலாளர் தேர்தல் வைத்தால் எடப்பாடிக்கும், ஓ.பி.எஸ்-ஸுக்குமே தகராறு வெடிக்கும். தவிர, அவர்கள் இருவர்மீதுமே கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. இந்தப் பக்கம் தினகரனால் போட்டியிட முடியாது. சசிகலா போட்டியிடலாம். ஆனால், அவர்மீது கட்சினருக்கு பெரிய அபிப்ராயம் இல்லை. விதி இருந்துச்சுன்னா அ.தி.மு.க-வின் அடுத்த பொதுச்செயலாளர் நான்தான்’’ என்று தன் நண்பர்களிடம் சொல்லிவருகிறாராம் கே.சி.பி.\nஇன்னொரு பக்கம் பெங்களூரு புகழேந்தி, தங்க தமிழ்ச்செல்வன் என பலர் மூலம் கே.சி.பி-யைத் தங்கள் பக்கம் இழுக்க தினகரன் தீவிர முயற்சி செய்கிறார்.\nகே.சி.பழனிசாமியிடம் பேசினோம். “பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட நான் உள்பட ஒன்றரைக் கோடி தொண்டர்களுக்கும் உரிமை உள்ளது. எவ்வளவோ வழக்குகள் தன்மீது இருந்தபோதும், கட்சியை ஜெயலலிதா காவு கொடுத்தது கிடையாது. ‘மோடியா, இந்த லேடியா… பார்த்துவிடலாம்’ என்று துணிச்சலுடன் சவால்விட்டுப் பேசினார். அதனால்தான், அவருக்கு மக்கள் செல்வாக்கு குறையாமல் இருந்தது. இவர்களோ மோடி சொல்வதைதான் கேட்கிறார்கள். பி.ஜே.பி தலைவர் ஒருவர் சொன்னார் என்பதற்காக, கட்சியிலிருந்து என்னை நீக்குகிறார்கள். இவர்கள் கட்சியையே காவு கொடுக்கத் துணிந்து விட்டார்கள். நான் எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து இந்தக் கட்சியில் இருக்கிறேன். எம்.ஜி.ஆர் வழியில் நின்று அ.தி.மு.க-வைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இருக்கிறது” என்பதுடன் முடித்துக்கொண்டார்.\nNext PostNext பா.ஜ.க. சொல்வதை தேர்தல் ஆணையம் செய்கிறது -குற்றம்சாட்டும் முன்னாள் எம்.பி கே.சி.பழனிச்சாமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/159162", "date_download": "2018-07-21T09:35:35Z", "digest": "sha1:72WM7LMUO3Z7C6FMOZ2IBCZRRGPM6JPT", "length": 4575, "nlines": 87, "source_domain": "selliyal.com", "title": "‘வேலைக்காரன்’ உலகம் முழுவதும் வெளியீடு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Uncategorized ‘வேலைக்காரன்’ உலகம் முழுவதும் வெளியீடு\n‘வேலைக்காரன்’ உலகம் முழுவதும் வெளியீடு\nகோலாலம்பூர் – ராஜா மோகன் இயத்தில், சிவகார்த்திகேயன், நயந்தாரா நடித்திருக்கும் ‘வேலைக்காரன்’ திரைப்படம் இன்று வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியீடு கண்டது.\nஅனிருத் இசையில் பட்டையை கிளப்பும் பாடல்களோடு வேலைக்காரன் களமிறங்கியிருக்கிறது.\nசெல்லியலில் ‘வேலைக்காரன்’ விமர்சனம் இன்னும் சில மணி நேரங்களில் இடம்பெறும்.\n‘வேலைக்காரன்’ முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:\nPrevious articleவிரைவில் பல பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதியக் கடப்பிதழ்: சாஹிட்\nசினேகாவிடம் மோகன்ராஜா மன்னிப்புக் கேட்டது ஏன்\nதிரைவிமர்சனம்: ‘வேலைக்காரன்’ – முதலாளிகளுக்குப் பாடம்\n“வேலைக்காரன்” படத்தின் இசை வெளியீடு\nயுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – பினாங்கு மாணவர்களு��்கு டத்தோஸ்ரீ அருணாசலம் வழங்கினார்\nசுங்கை காண்டிஸ்: மும்முனைப் போட்டிக்குத் தயாராகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2008/03/10.html", "date_download": "2018-07-21T09:55:57Z", "digest": "sha1:JIU5YMOQIWMQJXVDMY3ZLXFRUQFB45G7", "length": 9865, "nlines": 204, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: டாப்10ல் நாலு இந்தியர்களாம்..", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nForbes பத்திரிக்கை இந்த ஆண்டுக்கான டாப் பணக்காரர்கள் லிஸ்ட்டை அறிவித்துள்ளது.\nநம்ம 'பில்'ஜி மூன்றாவது இடத்துக்கு பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.\nநம்ம ஊர் கில்லாடிகள், நாலு பேர் டாப்-10ல வந்திருக்காக.\nநம்மாளுங்க நாலு பேர் சொத்த சேத்தா $160 பில்லியன் தேருது.\nகுறிப்பா, லக்ஷ்மி மிட்டலின் வளர்ச்சியும் எதிர்காலமும் ப்ரைட்டா இருக்கு. மனுஷன், லைபீரியாவிலிருந்து, ஐரோப்பாவரை மூலை முடுக்கிலெல்லாம் உள்ள ஸ்டீல் ஆலயங்களை வாங்கிக் குவிக்கிறார்.\nஇது பிப்.11 பங்குசந்தை நிலவரப்படி எடுக்கப்பட்டது. ஜனவரி கடைசி என்றால் கேபி சிங் அனில் அம்பானியை பின்னுக்குத் தள்ளி யிருப்பார். ரிலையன்ஸ் பவர் பங்குகள் சந்தைக்கு வந்தது அனிலின் சொத்துமதிப்பைக் கூட்டியது. அதேபோல பகைவர்கள் அவர் பங்குவிலையை கீழே கொணர்ந்திராவிட்டால் அவர் அண்ணனை மிஞ்சி இருப்பார். எல்லாமே மெய்நிகர் சொத்துக்கள் \nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nஜாதகப் பலன் - நான் உயிர் பிழைத்த கதை\nஅமெரிக்கத் தென்றலில்... வற்றாயிருப்பு சுந்தர்..\nடோண்டுவின் கேள்வி பதில்கள் - சர்வே\nWindows XP - வேகமாக 'பூட்'டுவது எப்படி + ஒரு கேள்வ...\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://venpuravi.blogspot.com/2014/02/wadjda-2012.html", "date_download": "2018-07-21T10:04:03Z", "digest": "sha1:KAHAM4F5JTANFZA4T4WD3R5FMS2RWQWC", "length": 22308, "nlines": 155, "source_domain": "venpuravi.blogspot.com", "title": "வெண்புரவி: WADJDA (2012) - பாலைவனச் சோலை.", "raw_content": "\nWADJDA (2012) - பாலைவனச் சோலை.\nஇன்று திருப்பூர் புத்தகத் திருவிழாவில் திரையிடப்படும் WADJDA என்கிற சவூதி அரேபிய படத்தைப் பற்றிய விமர்சனம்.\nநான் சிறுவயதில் இருக்கும்போது சைக்கிள் வாங்கும் கனவை ம��ன்று ஆண்டுகள் கண்டிருக்கிறேன். திருப்பூரில் எங்கள் வீட்டுக்கும் பள்ளிக்குக் கிட்டத்தட்ட போகவர எட்டு கி..மீ. வரும். இரண்டு வருடங்கள் நடந்தேதான் சென்று வருவேன். தினமும் என் அம்மாவையும் அப்பாவையும் ஒரு சைக்கிள் வாங்க நச்சரித்துக்கொண்டே இருப்பேன். இரண்டு வருடங்கள் அழுத்தத்தின் பலன் அப்பா ஒரு பழைய சின்ன சைக்கிள் முன்னூறு ரூபாய் கொடுத்து வாங்கித் தந்தார். அன்றைய நாள் நான் அடைந்த மகிழ்ச்சி இன்று வரை எப்போதும் அடைந்ததில்லை என்று சொல்வேன். அப்படி ஒரு சந்தோசம்.\nஇந்தியாவில் என்னைப்போன்ற ஒரு சிறுவனுக்கே சைக்கிள் என்பது ஒரு கனவென்றால் சவுதி அரேபியாவில் ஒரு சிறுமிக்கு சொந்த சைக்கிள் என்பது எப்படி சாத்தியப்படும். அதுவும் பெண்கள் சைக்கிள் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்கிற நாட்டில்.\nWADJDA ஒரு பதினோரு வயது சிறுமி, ரியாத் நகரில் அம்மாவோடு வசிக்கிறாள். அப்பா அவ்வப்போது வந்து செல்கிறார். அவருக்கு தனக்கு ஒரு ஆண் வாரிசு இல்லையென்பதால் இன்னொரு கல்யாணம் செய்யும் முடிவில் இருப்பதால் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் புரிதல் இல்லை.\nசிறுமியின் பக்கத்து வீட்டு நண்பன் அப்துல்லா. அவளை துப்பட்டாவை விளையாட்டுக்கு இழுத்து எடுத்துக்கொண்டு சைக்கிளில் வேகமாக போகிறான். வாஜ்டாவுக்கு அவனை சைக்கிள் பந்தயத்தில் வெல்லவேண்டும். அதுவே குறிக்கோள். ஆனால் அந்த நாட்டில் பெண்கள் சைக்கிள் ஓட்டத் தடை. தினமும் பள்ளிக்கு செல்லும் வழியில் ஒரு கடையில் புது சைக்கிளை பார்க்கிறாள். அதன் விலையை விசாரிக்கிறாள். 800 ரியால்.. உன்னால் வாங்க முடியாது போ என கடைக்காரர் விரட்டுகிறார்.\nஅவளுக்கு அந்த சைக்கிளை எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்று அவளது அம்மாவிடம் கெஞ்சுகிறாள். அம்மா பெண்கள் சைக்கிள் ஓட்டக் கூடாது என்று மறுத்து விடுகிறாள். ஆகையால் தானே காசு சேர்த்து வாங்கிவிடுவது என்று முடிவு செய்கிறாள். அதற்காக வீட்டிலேயே கையில் கட்டும் கலர் கயிறுகள் செய்து பள்ளியில் விற்கிறாள், பள்ளியில் படிக்கும் சீனியர்க்கு காசு வாங்கிக்கொண்டு கடிதப் பரிமாற்றம் செய்கிறாள். பாடல் கேசட் விற்கிறாள்.\nஅப்போது பள்ளியில் குரான் ஒப்புவித்தல் போட்டி அறிவிக்கப் படுகிறது. அதில் ஜெயித்தால் ஆயிரம் ரியால் பரிசாக கிடைக்கும் என அறிவிக்கப்படுகிறது. அ��்தப் பரிசை வெல்ல திட்டம் போடுகிறாள். குரான் கேம் CD வாங்கி விளையாட்டாக கற்கிறாள். குரான் பாடல்களை மனப்பாடம் செய்கிறாள். போட்டி நடைபெறுகிறது. அதில் வெல்கிறாள்.\nபரிசு தரும்போது இந்த பணத்தை வாங்கி நீ என்ன செய்யப் போகிறாய் என்று கேட்கும்போது நான் சைக்கிள் வாங்குவேன் என்று சொல்கிறாள். அதிர்ச்சி அடையும் ஆசிரியை சைக்கிள் ஓட்டுவது தவறு என்று சொல்லி பரிசுப் பணத்தை அவள் சார்பாக பாலஸ்தீனத்துக்கு கொடுத்துவிடுகிறாள்.\nபிறகு அவள் சைக்கிள் வாங்கினாளா அப்துல்லாவோடு சைக்கிள் பந்தயத்தில் வென்றாளா அப்துல்லாவோடு சைக்கிள் பந்தயத்தில் வென்றாளா\nமிகவும் சிம்பிளான கதை.. ஆனால் அதை சொன்ன விதத்தில் ஜெயிக்கிறார் இயக்குனர் Haifaa al-Mansour. இவர் சவூதி அரேபியாவின் முதல் பெண் இயக்குனர். சவுதியில் படமாகிய முதல் முழநீள திரைப்படமும் இதுதான். இக்கதையே தனது சொந்த வாழ்வின் பிரதிபலிப்புதான் என்று சொல்லும் இயக்குனர் இந்தப் படத்தின் மூலம் அரேபியப் பெண்களின் வாழ்வு முறை தெளிவாகக் காண்பிக்கிறார்.\nதலைக்கு முக்காடு போடாமல் வெளியே வரக்கூடாது. முகத்தைக் கூட மூடிக்கொண்டுதான் வரவேண்டும். பள்ளியில் யாரும் நகங்களுக்கு பாலீஸ் போட்டு வரக்கூடாது. டாட்டூ வரைந்துகொள்ளும் பெண்கள் தண்டிக்கப் படுகிறார்கள். பள்ளியில் படிக்கும் சக தோழி 11 வயதுப் பெண் தனது இருபது வயதுக் கணவன் என்று போட்டோ காட்டுகிறாள். போட்டோக்கள் கூட பள்ளிக்கு கொண்டுவரக் கூடாது என்று ஆசிரியை சொல்கிறாள்.\nவாட்ஜ்டாவின் அம்மாவின் வாழ்க்கை அங்கு வாழும் பெண்களின் ஒரு சோறு பதம். அழகான பெண் எனினும் ஆண் வாரிசை கொடுக்க முடியாதலால் குடும்ப வாழ்வில் இருந்து நிராகரிக்கப் படுகிறாள். வீட்டில் வரைந்திருக்கும் 'குடும்ப மரம்' வரைபடத்தில் எல்லாமே ஆண்கள் பெயர்கள்தான்.. பெண்கள் பெயர்கள் வரக்கூடாதாம். அதில் வாட்ஜ்டா தனது பெயரை எழுதி ஒட்டி வைப்பதும், அடுத்த நாள் அது உதிர்ந்து கிடப்பதும் நல்ல டச்.\nவாட்ஜ்டாவின் ஆசை நிறைவேறாதபோது தன்னைவிட சிறிய வயதான பக்கத்து வீட்டுத் தோழன் சொல்வது, 'கவலைப்படாதே... நான் உன்னைக் கல்யாணம் செய்து கொள்கிறேன். அதன் பிறகு நான் உனக்கு சைக்கிள் வாங்கிக் கொடுத்தால் யாரும் கேட்கப்போவதில்லை'. சின்னப் பையனல்லாம் பேசற அளவுக்குத்தான் அரேபிய பெண்கள் நிலைமை இருக்கிறது.\nவாட்ஜ்டாவாக நடித்திருக்கும் சிறுமியின் நடிப்பு அபாரம். முகத்தில் குடிகொண்டிருக்கும் மெல்லிய சோகம், வாயாடல் இல்லை, சிரித்தால் மனதை அள்ளிக்கொள்ளும் வடிவான முகம். நடக்கையில் ப்ரெயரில் நிற்கையில் என ஒரு வித அலட்சிய உடல்மொழி, அழும்போது கூட அளவான வெளிப்பாடு என நடிப்பின் சில பரிமாணங்களை அழகாக வெளிப்படுத்துகிறாள்.\nதன் தோழனோடு சண்டை நடந்து பேசாமல் அமர்ந்திருக்க இரண்டு ரியால் தருகிறேன் என்று சொன்னதும் புன்சிரிப்பது, சைக்கிள் கடையில் சைக்கிளை வேறொருவர் பேரம் பேசியதைப் பார்த்த வாட்ஜ்டா கடைக்காரரை கேசட் கொடுத்து சரிகட்டுவது, தோழனின் மாமாவின் மீசையைப் பார்த்து கேலி செய்வது, அம்மாவைத் திட்டிய டிரைவரை தன் தோழனோடு போய் மிரட்டுவது, இறுதிக்காட்சியில் சைக்கிளை பார்த்தவுடன் முகத்தில் ஒரு பாவம், அப்பாவுக்கு கல்யாணம் என்று அம்மா சொன்னவுடன் அப்பாவுக்கு பிடித்த சிவப்பு டிரஸ்-ஐ போட்டுப் போய் அப்பாவை அழைத்து வந்துவிடலாம் என்று வெள்ளந்தியாய் சொல்வது என நடிப்பில் பொளந்து கட்டுகிறது சின்னப் பெண்.\nதியேட்டர்கள் இல்லாத கட்டுபெட்டியான அரேபிய மண்ணில் எப்படி இந்த படப்பிடிப்பை நடத்தினாளோ மகராசி. கேரவுனுக்குள் அமர்ந்துகொண்டு வாக்கி டாக்கி மூலம் கட்டளைகள் பிறப்பித்தே ரியாத் நகர வீதிகளில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார். ஐந்து வருடங்கள் கஷ்டப்பட்டதற்கு பலனாக பல விருதுகளை அள்ளித் தந்திருக்கிறது இப்படம்.\nஅவசியம் பார்க்க வேண்டிய படம்.\nஇடுகையிட்டது வெண்புரவி அருணா நேரம் 1:23 PM\nபடக் கதையை பார்த்தவுடன் பார்க வேண்டிய ஆசை வந்துள்ளது.... பதிவாக பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள்\nகுதிரையை தோள் வருடி தட்டிக் கொடுங்கள்...அது என்றென்றும் உங்களை மறக்காது......\nBEKAS (2012) - அழுக்குப் பசங்களின் அமெரிக்கப் பயணம...\nWADJDA (2012) - பாலைவனச் சோலை.\nAMOUR (2012)-அன்பால் என்னைக் கொன்றுவிடு.\nFLY AWAY HOME(1996)-தாயை இழந்தவள் தாயான கதை.\nInto the Wild(2007)-தொலையும் அனுபவம்.\nவைரமுத்துவின் மனதை உருக்கும் மரண கீதம்.\nகொ ள்ளிச் சட்டி ஏந்தி கொட்டும் மழையில் கட்டியிருக்கும் ஒராடை நனைய பாடையில் பிணம் சுமந்து செல்லும் மணிரத்னம் படக் காட்சி நம்மில் நிறையப் பே...\n7 BOXES (2012) - பரபரப்புக்கு பஞ்சமில்லை.\nத கவல் தொடர்பு என்பது எல்லோருக்குமே முக்கியமான ஒன்று. அது மட்டும் கொஞ்ச��் மாறுமேயானால் எல்லாக் காரியங்களும் ஏடாகூடமாகிவிடும். இந்...\nகாக்காமுட்டை - என் கதையின் காப்பி\nஇதைப் படிக்குமுன் இந்தக் கதையைப் படித்துவிட்டு வந்துவிடுங்கள். 'பீ'ட்சா- சிறுகதை. இது நடந்து ஒரு வருடத்துக்கு மேல் இருக்கும். ஒர...\nஆஹா ஓஹோ என்று பேசப்பட்ட டேம் 999 படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. தமிழ்நாட்டில் தடை செய்யப்பட படம், முல்லைபெரியார் அணையைப் பற்றிய பட...\nஇன்று நேற்று நாளை - நான் ரசித்தவை\nஇன்று நேற்று நாளை - படம் வெளியாகி ஒரு வாரம் கழித்து எழுதுகிறேன். படத்தை முதல் நாளே பார்த்து விட்டோம்.. எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. ...\nGaddamma(2011)Malayalam -வேலைக்காரி -அரேபியாவில் பெண்கள் படும் பாடு\nவெ ளிநாட்டில் வேலை என்று சிலர் பெருமையாக சொல்லிக் கொள்வார்கள். புருசன் வெளிநாட்டில் இருந்து சம்பாதித்து அனுப்புவான். அந்த காசில் இங்கு ஒரு ...\nஇளையராஜாவுடன் கொஞ்சம் காபி.. கொஞ்சும் மழை\nவெ ளியே ஜோரான மழை... அந்திமாலை நேரம்.... அவனுக்குள் என்னவோ பிரச்சினை. கையில் இருக்கும் கத்தியை எடுக்கிறான். தன் கையை வெட்டிக்கொண்டு சாகப்...\nKON TIKI (2012) - கடல் பயணங்களில்.\nஒ ரு சில நேரங்களில் நாம் சொல்வது உண்மையாக இருந்தபோதிலும் கேட்பவர்க்கு அது அபத்தமாக தெரியும். நாம் சொல்லவந்த விஷயத்தை சரிதான் என்று நிரூ...\nதமிழ் சினிமா இழந்த ஒரு ஹீரோ...\nஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவ்வொரு 'முதல்'கள் இருக்கும்..... முதல் சினிமா, முதல் காதல், முதல் டீச்சர் , முதல் முத்தம், முதல் திருட்டு...\nரங்கு குரங்கு ஆன கதை(சவால் சிறுகதைப் போட்டி-2011)\nஇ து பரிசல்காரன் ,ஆதி மற்றும் யுடான்ஸ் நடத்தும் சவால் சிறுகதைப் போட்டி -2011 - க்காக எழுதப்பட்டது.... படித்துவிட்டு பிடித்திருந்தால் எல்...\nஅப்பா ( 1 )\nஅனுபவம் ( 13 )\nஆன்மிகம் ( 1 )\nஇளைய ராஜா ( 1 )\nஏழாம் அறிவு ( 1 )\nஐஸ்வர்யாராய் ( 1 )\nகலப்படம் ( 1 )\nகவிதை ( 9 )\nகுறும்படம் ( 4 )\nசவால் சிறுகதை போட்டி ( 1 )\nசிறுகதை ( 8 )\nசினிமா ( 15 )\nசேர்தளம் ( 1 )\nதிருப்பூர் ( 1 )\nதிரை விமர்சனம் ( 10 )\nநகைச்சுவை ( 4 )\nபெட்ரோல் ( 1 )\nவிமர்சனம் ( 18 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2007/03/blog-post_4904.html", "date_download": "2018-07-21T10:02:04Z", "digest": "sha1:5ZHVKKYBAE5CY6CYDBXCJI2M2O3KPWJV", "length": 58585, "nlines": 360, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: ஆபிஸில் பிலிம் காண்பிப்பது எப்படி?, - தமீம் அன்சாரி", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்படுகின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்��ும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந்த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nஆபிஸில் பிலிம் காண்பிப்பது எப்படி, - தமீம் அன்சாரி\nஆபிஸில் பிலிம் காண்பிப்பது எப்படி, - தமீம் அன்சா���ி\nகவர்ன்மெண்ட் ஆபிஸில் பைலை பாக்குறான். சாஃப்ட்வேர் ஆபிஸிலும் பைலை பாக்குறான்.கவர்மெண்ட் ஆபிஸில உட்கார்ந்து உட்கார்ந்து பெஞ்சை தேய்க்கிறான். சாஃப்ட்வேர் ஆபிஸில் இ-மெயிலை தட்டி தட்டி கீ-போர்டை தேய்க்கிறான்.\nகவர்ன்மெண்ட் ஆபிஸில் மக்களிடம் பணத்தை புடுங்குறான். சாஃப்ட்வேர் ஆபிஸில் மானிட்டர் முன்னாடி உட்கார்ந்து தலை மயிரை புடுங்கி(க்கி)றான்(கீ போர்டை தலைகீழாக வைத்து தட்டி பார்த்தாலே தெரியும் எத்தனை தலை மயிரை புடுங்கியிருக்கிறான்னு...).கவர்ன்மெண்ட் ஆபிஸில் தூங்குறான். சாஃப்ட்வேர் ஆபிஸில் இண்டர்நெட் பாக்குறான். ஆக மொத்தம் கூட்டி கழிச்சி பார்த்த கவர்ன்மெண்ட் ஆபிஸூம் சாஃப்ட்வேர் ஆபிஸூம் ஒன்னு தான்.\nப்ளாக் வந்ததும் வந்திச்சி சாஃப்ட்வெர் கம்பெனிகளில் புரொடக்டிவிட்டி (Productivity) குறைஞ்சாச்சி எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டிஸ் (Extra curricular activities) ஜாஸ்தியாகிருச்சின்னு சொல்றாங்க. எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டிஸ்ன கதை எழுதுறது கவிதை எழுதுறது கட்டுரை வரையிறது விவாதம் பண்றது. வாழ்க இணைய இலக்கிய மறுமலர்ச்சி.\nப்ளாக்குல திங்கள் முதல் வெள்ளி வரை போடும் பதிவுகளுக்கு ஹிட்டு ஜாஸ்தி. அதுவும் வெள்ளிக்கிழமை நிறைய ப்ளாக்குகள் சூப்பர் டூப்பர் ஹிட். ஏன்னா வார கடைசி மூட் எல்லாருக்கும் வெள்ளிக்கிழமையில் வந்திருக்கும். எப்போதுமே அதிகம் ஹிட் கொடுப்பவர்கள் அமெரிக்கா தோழர்களும் தோழிகளும் தான். அமெரிக்காவில் எப்படி வேலை வாங்கி வாட்டுகிறார்கள் என்பது இந்த ஹிட் மூலமே நன்றாக தெரிந்துக் கொள்ளலாம்.\nசனி ஞாயிறுகளில் ஆரம்ப ஆர்வக் கோளாறால் வலைபதிவுகள் வந்து பார்க்கிறவர்கள் தான் ஜாஸ்தி. இல்லென்னா சன் டிவியில் சொத்தைபடம் போட்டால் வலைப்பதிவுகள் பக்கம் ஒதுங்குகிறார்கள். மற்றவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் வாரயிறுதியை சுபிட்சமாக கழிக்கின்றனர்.\nசாஃப்ட்வேர்காரன் வேலை எப்படின்ன வேலையிறுந்தால் நாக்கு தொங்க இரவும் பகலும் தெரியாமல் தொடர்ந்து வேலை பார்க்க வேண்டும். இல்லையென்றால் இண்டர்நெட்டிலேயே தன் முழுநாளையும் பொது அறிவு வளர்க்க பயன்படுத்தலாம். 450-க்கு மேல தமிழர்கள் ப்ளாக் எழுதி தள்ளுகிறார்கள். எல்லாவற்றையும் படிக்க முடியாவிட்டாலும் குமுதம் ஆனந்தவிகடன் படிக்கிற மாதிரி சில வலைப்பதிவுகளை தொடர்ந்து படிப்பது எப்படி இதுக்கு விடை கடைசியில் தருகிறேன்.\n'எவ்வளவு வேலை செய்தாலும் க்ளையண்ட் மதிக்கவே மாட்டங்கிறான் மாப்பிள்ளை' ஒரு நண்பனின் புலம்பல்\n'மச்சி, எவ்வளவு வேலை செய்யுறோங்கிறது முக்கியமில்லை, எவ்வளவு திறமையா வேலை செய்கிறோங்கிறது தான் முக்கியம்' என்று சொல்லவோ 'மச்சி, எவ்வளோ வேலை செய்யுகிறோங்கிறது முக்கியமில்ல, எப்படி செய்கிறோங்கிறது தான் முக்கியம்' என்று சொல்லவோ நான் ஒன்றும் ஆபிஸ் வாழ்க்கையை பழம் தின்று கொட்டை போட்டவனில்லை. அதற்கு பதில் நான் இப்படி சொல்வேன். எப்படி :\n'மச்சி எவ்வளோ வேலை செஞ்சோங்கிறது முக்கியமில்ல, எவ்வளோ பிலிம் காமிச்சோங்கிறது தான் முக்கியம்'\n'பிலிம் காண்பிச்ச போதுமா மாப்ளே' என்று கேட்கும் நண்பனுக்கு ஒரு கதை சொல்வது வழக்கம்.\nஒரு கசாப்புக் கடைக்கு ஒரு நாய் தினமும் வரும். நாயின் கழுத்துப்பட்டையில் தொங்கும் ஒரு சின்ன பையில் கடைக்காரனுக்கு ஒரு லெட்டரும், கொஞ்சம் காசும் கொண்டு வரும். கசாப்பு கடைக்காரன் அந்த லெட்டரை படிக்கும் போது 'அரைக்கிலோ எழும்புக்கறியும், 4 ஆட்டுக்காலையும் கொடுத்து விடவும் என எழுதியிருக்கும்'. கடைக்காரனும் தவறாமல் அதில் சொன்னமாதிரியே பார்சலைக்கட்டி, நாயின் கழுத்துப்பையிலிருந்து பைசாவை எடுத்துக் கொண்டு பார்சலை கழுத்தில் மாட்டி அனுப்புவான்.\nநாய் எங்கு தான் போகிறது. யார் அதற்கு எசமானன் என்பதை பார்க்க வேண்டுமென்ற ஆவல் கடைக்காரனுக்கு ஏற்ப்பட்டது.\nபார்சலை கட்டிக் கொடுத்துவிட்டு நாயின் பின்னாலேயே கசாப்பு கடைக்காரன் போனான். நாய் மிக புத்திசாலித்தனமாக எலெக்டிரிக் ட்ரெயினில் ஏறியது. வரவேண்டிய ஸ்டேஷன் வந்தவுடன் சரியாக இறங்கியது. பிறகு பஸ் ஸ்டாப்பில் பஸ்ஸூக்காக காத்திருந்தது. பஸ் வந்ததும் அதில் ஏறியது. கண்டக்டரும் சரியாக பைசாவை அதன் கழுத்துப் பையிலிருந்து எடுத்து, டிக்கெட்டை வைத்தான்.\nகசாப்புக்கடைக்காரனும் தொடர்ந்து கண்காணித்து வந்தான். டிரைவர் பக்கத்து ஜன்னலில் பார்த்துக் கொண்டே வந்த நாய் தான் இறங்க வேண்டிய இடம் வந்ததும் இறங்கிக்கொண்டது. கசாப்புக்கடைகாரனும் நாயை கவனித்துக் கொண்டே இறங்கினான்.\nநாயும் 4 தெருக்களை அழகாக கடந்து ஒரு பெரிய வீட்டின் முன் நின்று கேட்டின் லாக்கை அழகாகத் திறந்தது. தோட்டத்தை தாண்டி உள்ளே ஓடியத��. வாசல் கதவை பூட்டியிருந்ததை அறிந்த நாய் பக்கவாட்டில் உள்ள ஜன்னலுக்கு ஓடியது. 'லொள் லொள்' என்று குலைத்தது.\nபிறகு கதவு பக்கம் வந்து கால் நகத்தை வைத்து பிராண்டியது. இதையும் பின் தொடர்ந்து வந்த கசாப்புக் கடைக்காரன் பார்த்துக் கொண்டேயிருந்தான்.\nகதவை திறந்த எசமானன் நாயின் கழுத்தில் உள்ளவற்றை எடுத்துக் கொண்டு நாயை ஒரு பிரம்பால் அடித்து வெளுக்க ஆரம்பித்தான். கசாப்புக்கடைகாரன் வேகமாக ஓடிவந்து எசமானனை திட்ட ஆரம்பித்தான் 'என்னங்க இது, நாய் எவ்வளவு புத்திசாலித்தனமா கறி வாங்கிட்டு ட்ரெய்ன் ஏறி பஸ் ஏறி தெருவை கடந்து வந்து உங்ககிட்ட பத்திரமா அதை கொண்டு வந்து சேர்த்திருக்கு. இப்படி போட்டு அடிக்கிறீங்களே' என்றான் கசாப்புக் கடைக்காரன்.\n'எத்தனை வாட்டி சொல்றது இந்த மடநாய்க்கு வீட்டு வாசல் சாவியை எடுத்து போ போ என்று. சாவி எடுத்துப் போகாம திரும்ப திரும்ப வந்து கதவை பிராண்டுது' என்று நாயை அடிப்பதை தொடர்ந்தார்.\nபிறகு அந்த நாயை அடித்து முடித்த எசமானன் துள்ளி துள்ளி அழகாக ஓடிவந்த அழகான டாலி என்ற அவரின் இன்னொரு நாயை வாரி அணைத்து கொஞ்சியப்படி வீட்டிற்குள் சென்றான் எசமானன்.\n'மச்சி, இது மாதிரி தான் மேனஜர் எசமானன்னா ப்ரோகிராமர் நாய். ப்ராஜக்ட் மேனஜர் நாய்ன்னா அவருடைய பாஸ் எசமானன்' என்பேன். அந்த நாய் மாதிரி நாம எவ்ளோ நல்லது செய்தாலும் கடைசியில் நம்மிடம் குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குபவர்கள் நம்முடைய மேலாளர்கள் (பாஸ்கள்). நம்மளையும் அந்த நாய் மாதிரி நடத்தக் கூடாதுன்னா டக்குண்ணு டாலி மாதிரி ஒரு சீனை போட்டு நல்ல பிலிம் காண்பிக்கனும்.\nபிலிம் பிலிம் சொல்லிக்கிட்டே இருக்கேன். எப்படி தான் பிலிம் காண்பிப்பது....\n1) கையில் எப்போதுமே எதாவது டாக்குமெண்டையோ இல்லது கம்பெனி பைலையோ தூக்கிட்டு அலைவது அப்படியே நீங்கள் கம்பெனிக்கு மாஞ்சி மாஞ்சி வேலைப்பார்ப்பது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும்.\nவெறும் கையோடு உங்க பாஸ் ஆபிஸின் முன் நடந்து சென்றால் அவர் நீங்கள் தம் அடிக்கவோ இல்ல கேண்டீனுக்கோ போகிறார் என்று நினைத்துக் கொள்வார். தவறி அன்றைய நியூஸ் பேப்பரைக் கொண்டு அலையாதீர்கள். அப்படி அலைந்தால் நீங்கள் டாய்லெட்டை நோக்கி செல்வதாக உங்கள் பாஸ் நினைத்துக் கொள்வார்.ஆகவே டாக்குமெண்ட் அல்லது கம்பெனி லோகோ போட்ட பைல் நல்ல அபிப்ராயத்துக்கு 100% உத்திரவாதம்.\n2) முகத்தை எப்போதுமே சீரியஸாக வைத்துக் கொண்டு கணனி முன் உட்கார்ந்து வலைப்பதிவோ, சி.என்.எனோ, அல்லது ஆனந்த விகடனோ, அதிரை.காம் படித்துக் கொண்டிருங்கள். மறந்தும் புன் சிரிப்பை கொண்டு முகத்தில் கொண்டு வந்துவிடாதீர்கள். Alt+TAB எப்போதும் உங்கள் கைவசம் இருக்கட்டும். பாஸ் வந்தால் டக்கென்று பக்கத்தில் உள்ள excel> word சாஃப்ட்வேருக்கு தாவிவிடுங்கள்.\n3) உங்கள் அலுவலக மேஜையை எப்போதும் குப்பையாக வைத்திருப்பதால் நீங்கள் நிறைய வேலை பார்க்கிறீர்கள் என்ற தோரனையை ஏற்படுத்தும். பிரிண்ட் அவுட்டை எக்கசக்கமாக எடுத்து தள்ளி மேஜை நிறைய நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள்\n4) பாஸ் உங்களை பார்க்கும் போது எல்லாம் நீங்கள் பொறுமையற்றவராக, ஏதோ பிரச்சனையில் சிக்கி தவிப்பது போல் பாவலா காட்டுங்கள். தலையை சொரியுங்கள். உஸ் உஸ் என்று சத்தம் போடுங்கள். மெதுவான குரலில் ஏதாவது முணுமுணுங்கள். பாஸ் காதுக்கு உங்கள் குரல் எட்டுமானால் மெதுவாக 'shit'என்று அடிக்கடி கூறுங்கள். உங்கள் ப்ரோகிராமோ இல்லை உங்கள்schedule-உதைக்கிறது என்று அதற்கு பொருள்படும்.\n5) எந்த காலத்திலும் பாஸ் வீட்டுக்கு கிளம்புவதற்கு முன் நீங்கள் கிளம்பி விடாதீர்கள். இருக்கவே இருக்கு தமிழ்மணம் படிங்க... பின்னூட்டம் விடுங்க.\nநல்ல டைம் பாஸ். ஒரு வேளை நீங்கள் கட்டாயம் பாஸ் இருக்கும் போதே வெளியேற வேண்டுமென்றால் உங்கள் ஆபிஸ் பேக்கை(office bag) உங்கள் மேஜையிலேயே பாஸ் கண்ணில் படும்படு விட்டுவிட்டு செல்லுங்கள். அது நீங்கள் இன்னும் ஆபிஸில் இருக்கிறீர்கள் என்ற தோற்றத்தை உருவாக்கும்.மறுநாள் பாஸ் ஆபிஸிற்கு வரும் முன் நீங்கள் வந்து விடுங்கள். இல்லையேல் குட்டு வெளிப்பட்டுவிடும்.\n6) நல்ல பெரிய பெரிய கம்பியூட்டர் புத்தகங்களை உங்கள் மேஜை குப்பைகளுக்கு இடையில் திறந்து வைத்து அவ்வப்ப்போது அதில் ஏதோ தேடுவது போல பாவ்லா காட்டுங்கள். புத்தகத்தை எப்போதும் மூட வேண்டாம். நீங்கள் ப்ராஜக்ட் மேனஜராகயிருந்தால் கிளையண்ட்requirement> functional specification போன்ற தடிமனான பைலை உங்கள் முன் திறந்து வைத்துக் கொள்ளுங்கள். MS-project schedule உங்கள் முன் இருந்தால் மிகச் சேமம்.\n7) வலைப்பதிவில் யாரோ இந்த பிலிமை போட்டிருந்தார்கள். அதை தொகுக்கும் பொருட்டு இங்கே கொடுக்கிறேன். எனக்கு தெரிந்து நிறைய பேர��� க்யூபிக்களில் அலங்கார கண்ணாடியை வைத்திருப்பார்கள். என் அலுவலகத்தில் ஒரு காரின் சைடு கண்ணாடியே அழகாக வைத்திருந்தார். அதன் பயன் மிக எளிது. பாஸ் மெதுவாக பூனையாக உங்கள் பின்னால் வந்து பார்க்கும் முன்னர் தூரத்திலிருந்தே அந்த கண்ணாடியில் பார்த்துவிடலாம். அதற்கேற்ப அரெஞ்மெண்ட் செய்து கொள்ளலாம்.\nஆயிரக்கணக்கான பிலிம் காட்டும் முறைகளில் சிலவற்றை தொகுத்து உங்களுக்கு தந்திருக்கிறேன். இதை பயன்படுத்தி உங்கள் extra curricular activities ஐ கூட்டிக் கொள்வது உங்கள் திறமை..\nஅல்வாசிட்டி.விஜய் has left a new comment on your post \"ஆபிஸில் பிலிம் காண்பிப்பது எப்படி, - தமீம் அன்சா...\": அண்ணாச்சி,இந்த பதிவு அப்படியே நான் எழுதியது மாதிரியே தோன்றவே, பழைய பதிவுகளை புரட்டிக் கொண்டிருந்தேன். ஏப்ரல் 4 2005-ஆம் ஆண்டு நீங்கள் போட்டிருக்கும் இந்த பதிவை எழுதியது சாட்சாத் நான் தான் அய்யா.கீழிருக்கும் சுட்டியை சென்று பார்க்கவும்.http://halwacity.com/blogs/, - தமீம் அன்சா...\": அண்ணாச்சி,இந்த பதிவு அப்படியே நான் எழுதியது மாதிரியே தோன்றவே, பழைய பதிவுகளை புரட்டிக் கொண்டிருந்தேன். ஏப்ரல் 4 2005-ஆம் ஆண்டு நீங்கள் போட்டிருக்கும் இந்த பதிவை எழுதியது சாட்சாத் நான் தான் அய்யா.கீழிருக்கும் சுட்டியை சென்று பார்க்கவும்.http://halwacity.com/blogs/p=163நன்றி தமீம் அண்சாரிக்கு சென்றதை பார்த்தவுடன் கொஞ்சம் திடுக்கிட்டேன்.ஒன்னும் பிரச்சனையில்லை. மையகருத்து என்னுடைய மெயிலில் வந்த ஒரு குறிப்பை தழுவியது என்றாலும், நான் பட்ட அனுபவங்களை மேலிருக்கும் பாயிண்ட்டுகளில் சொன்னது எனக்கு மட்டுமே சொந்தம்.:-))\nஇந்த பதிவு அப்படியே நான் எழுதியது மாதிரியே தோன்றவே, பழைய பதிவுகளை புரட்டிக் கொண்டிருந்தேன். ஏப்ரல் 4 2005-ஆம் ஆண்டு நீங்கள் போட்டிருக்கும் இந்த பதிவை எழுதியது சாட்சாத் நான் தான் அய்யா.\nகீழிருக்கும் சுட்டியை சென்று பார்க்கவும்.\nநன்றி தமீம் அண்சாரிக்கு சென்றதை பார்த்தவுடன் கொஞ்சம் திடுக்கிட்டேன்.ஒன்னும் பிரச்சனையில்லை. மையகருத்து என்னுடைய மெயிலில் வந்த ஒரு குறிப்பை தழுவியது என்றாலும், நான் பட்ட அனுபவங்களை மேலிருக்கும் பாயிண்ட்டுகளில் சொன்னது எனக்கு மட்டுமே சொந்தம்.\nபுரிந்து கொண்டமைக்கு நன்றி அண்ணாச்சி.\nஇந்த பின்னூட்டத்தை வெளியிட வேண்டாமே...\nஇனி எல்லாரும் நல்லா பிலிம் காட்டலாம்...\nஅலுவலக நேரத்தில் மாட்���ி கொள்ளாமல் உறங்குவது எப்படி\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nமற்றவர்களின் அறிவுரையை ஆராயாமல் ஏற்றுக்கொள்ளக்கூடா...\nஇரண்டு மூன்று வயதில் குழந்தைகள் குதித்து வ��ளயாடுவத...\nமற்றவரின் உதவியின்றி யாராலும் கோல் அடிக்க இயலாது\nஇஸ்லாத்தில் பெண்களை ஹிஜாப் (பர்தா - புர்கா, -துப்ப...\nநிஜமான ஆனந்தத்திற்கு, குறுக்கு வழிகள், சறுக்கல் பா...\nஒரு ஊரில் ஒரு ஏமாற்றுக்காரன்\nஃபிளாஸ்க் (FLASK ) பிசுபிசுப்பும், துர்நாற்றமும் இ...\n'மகனே நீ வாழ்நாள் பூரா அழுது புலம்பப் போறே' என்று ...\nராட்டினத்தில் சுற்றுவது சிலருக்கு ஒத்துக்கொள்வதில்...\nஅற்புத சிகிச்சை விளம்பரங்களுக்கு முற்றுப்புள்ளி.\nஆபிஸில் பிலிம் காண்பிப்பது எப்படி, - தமீம் அன்சா...\nவன்முறை நிறைந்த வீடியோ கேம்கள் உங்கள் பிள்ளைகளுக்க...\n'இருதய நோயாளி என்ன இவ்வளவு மாத்திரைகளைச் சாப்பிட வ...\n\" 786 \" அல்லாவின் தொலைபேசி எண்\nமனத்தை களமாகவும் ஆக்காமல், வனமாகவும் ஆக்காமல் இருக...\n400 வயது குரானை விற்க முயன்றவர் கைது.\n\"மனித இயல்பு. காசு என்றதும் காது திறந்துகொள்கிறது'...\nபக்கத்து வீடுகளில் என்ன நடக்கிறது......\nஎன் வார்த்தையை விட கழுதையின் வார்த்தைதான்\nகண் புரை எனப்படும் கேட்ராக்ட்.\n எவ்வளவுதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் மனிதனுக...\nஅம்பலமானது கோக் பயங்கரம் அதிரடி ஆய்வு\nதொடக்கம் - சிறு துளியாக.... சிறு முயற்ச்சியாக.\nநம் குழந்தைகளின் கண் நலம் குறித்து முறையான விழிப்ப...\nஅதிர்ஷ்டம் என பலர் நம்பும்() மாறுகண் பார்வை குறைப...\nஇவ்வளவு பெரிய அரண்மனை, சத்திரமா\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்���ிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drdayalan.wordpress.com/2018/03/08/hre-62%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T09:50:39Z", "digest": "sha1:NRQXGAK6ZP56Q3DXE6UKZMRNEZ4ZZ6IK", "length": 25797, "nlines": 175, "source_domain": "drdayalan.wordpress.com", "title": "HRE-62: பக்தி இலக்கியம் | Hindu Religious Extracts(HRE)", "raw_content": "\nPosted by Prof. Dr. A. DAYALAN in ஆழ்வார்கள், இந்து மத சாரம், இந்து மதச்சாரம், சைவம், நாயன்மார், வைணவம், வைணவம்-சைவம்\nதிருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், நம்மாழ்வார், பக்தி இயக்கமும் மக்களும், பக்தி இயக்கம், பக்தி இலக்கியமும் தமிழ் இலக்கியமும்\nதமிழக வரலாற்றில் கி.பி. 600 முதல் கி.பி. 900 காலப்பகுதியைப் பக்தி இயக்கக் காலம் என்பர். இக்காலத்தில் தமிழகத்தில் நிலைபெற்றிருந்தது பல்லவர் ஆட்சியாகும்.\nபக்தி இலக்கியம் பெருமளவில் தோன்றியது பல்லவர் காலத்திலேதான். வேறு எம்மொழியிலும் தமிழில் தோன்றிய அளவு பக்தி இலக்கியம் தோன்றவில்லை. இக்காலத்தில் எழுந்த பக்தி இலக்கியம் இருவகைப்பட்டது. தனித்தனிப் பதிகங்களால் பக்தி அனுபவங்களை வெளிப்படுத்துதல், பிரபந்தங்களாக வெளிப்படுத்துதல் என அவை இருவகையாக உள்ளன\nதமிழ்நாட்டுப் பக்தி இயக்கம் சைவம், வைணவம் என்னும் இரு கிளைகளாக ஓங்கியது.பக்தி இயக்கத்தைத் துணைக்கொண்ட சைவமும் வைணவமும் புறச்சமயங்களான சமண, பௌத்தத்தைத் தோற்கடித்தன.\nதமிழ்நாட்டில் செழித்திருந்த சமண பௌத்தங்களுக்கு எதிராகத் தமிழகத்தின் தொன்மைச் சமயங்களான சைவமும் வைணவமும் தொடங்கிய தத்துவ போராட்டமே பக்தி இயக்கம்.\nவினை, செய்தவனை விடாது வந்து துன்புறுத்தும், அவரவர் செய்த வினைப்பயனை நுகர்ந்தேதான் கழிக்க வேண்டும் என்பது சமணர் கொள்கை. இதற்கு மாறாகப் பக்தி இயக்க சைவ-வைணவ சமயங்கள் வினையினின்று மனிதனுக்கு விடுதலையளித்தன.\nவினை, வினைப்பயன் யாவற்றிற்கும் மேலாக உள்ளவன் இறைவன் என்றும், அவனைச் சார்ந்தால் வினை கெடும் என்று சுருங்கக்கூறி மக்களை ஈர்த்தன. ஆழ்வார்களும் நாயன்மார்களும் நிலையாமையைப் பாடியுள்ளனர். ஆயினும் சமண பௌத்த மதங்களைப்போல உலக நிராகரிப்போடு அதனை வலியுறுத்தவில்லை. மனிதனுக்குப் பொருள்மீதுள்ள அளவுகடந்த ஆசையை அகற்ற உணர்த்துவதற்காகவே அவர்கள் நிலையாமை பற்றிப் பேசினர்.\nசமணசமயம் புலனடக்கத்தை அதிகம் வலியுறுத்தியது; இசை முதலான நுண்கலைகள் புலன் உணர்வைத் தூண்டும் என்னும் கருத்தில் அவற்றுக்கு எதிராக நின்றது. சைவமும் வைணவமும் இதற்கு மாறான நிலை எடுத்தது.\nஇறைபக்திக்கு இன்ப நுகர்ச்சி ஒரு தடையாகாது. உலகம் உண்மையானது, உலகியல் இன்பங்களை நுகர்ந்து கொண்டே இறைவனிடம் பக்தி செலுத்தலாம் என்ற கோட்பாட்டினை இச்சமயங்கள் முன்வைத்தன.\nமண்ணில் நல்லவண்ணம் வாழலாம் என்றார் திருஞானசம்பந்தர்.\nஎன்றும் இன்பம் தழைக்க இருக்கலாம் என்றார் திருநாவுக்கரசர்.\nநல்ல பதத்தால் மனைவாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே என்றார் நம்மாழ்வார்.\nஆழ்வார் நாயன்மார் பாடல்களில் துறவறம் பழிக்கப்படவில்லை; இல்லறம் வெறுக்கப்படவில்லை. நிலையாமை உணர்த்தப்படுகிறது. கலைகளும் போற்றப்படுகின்றன. இந்த உலக இன்பங்களை நுகர்ந்தவாறே இறைவனிடத்தில் பக்தி செலுத்தலாம் என்ற தெளிவைப் பக்தி இலக்கியம் தருகிறது. உலக வாழ்வைக் கண்டு அச்சம் நீங்கி, மக்கள் கூடி வழிபாடு செய்து பக்தியுணர்ச்சியில் திளைத்திருக்க ஊக்கமூட்டுகிறது.\nபக்திநெறிக் கவிஞர்களின் பாட்டில் கேட்ட இந்த வசீகரம் முன் எப்போதும் இல்லாத முறையில் அக்காலத் தமிழர்களைப் பெரிதும் கவர்ந்திருக்க வேண்டும்.\nஆழ்வார் நாயன்மார்களின் பக்திப் பாடல்கள் விளைத்த புரட்சி; கடவுளுக்கு முன் மக்கள் எல்லோரும் சமமானவர்கள். கடவுள் ஒருவரே எல்லா மக்களுக்கும் தலைவர் என்ற கருத்தைப் பரப்ப அந்தப் பாடல்கள் உதவின. அதனால், அரசர்களையும் செல்வர்களையும் பாடுவதற்குப் பயன்பட்ட தமிழ், கடவுளைப் பாடுவதற்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்ற கொள்கை வளர்ந்தது. அரண்மனையில் நிகழ்ந்துவந்த விழாக்கள் பல, கோயில்களில் கடவுளுக்கு உரிய திருவிழாக்களாக மாறின.\nஅன்றைய தமிழ்ச் சமூகத்தில் சாதி வேற்றுமை நிலவிய போதிலும், இறையடியார் யாவரும் வணங்கத் தக்கவரே என்னும் கொள்கையினைப் பக்தி இயக்கம் முன்னிறுத்தியது.\nஅதன் விளைவாகத் தொண்டர்குலமே தொழுகுலம் என்னும் குரல் அடியார் மனத்தில் எல்லாம் எதிரொலித்தது.\nகுலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து, எத்தனை\nநலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்,\nவலந்தாங்கு சக்கரத் தண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்\nகலந்தார், அடியார் தம் அடியார் எம் அடிகேளா\nஇழிந்த சாதியிற் பிறந்தவராகிச் சிறிதுகூட நல்ல குணங்கள் இல்லாதவரேயானாலும், வலக்கையில் சக்கரப்படையைக்கையில் ஏந்திய திருமாலுக்கு அடியார்களாயின் அவர்கள் எம்மால் வணங்கத்தக்கவர் என்பது இத்திருவாய்மொழிப் பாசுரத்தின் கருத்தாகும்.\nஇதே போன்றதொரு கருத்தினைத் திருநாவுக்கரசரின் பாடல்\nஒன்றிலும் காணலாம். ஆவுரித்துத தின்றுழலும்\nபுலையராயினும் சிவபிரானுக்கு அன்பராகில் அவரேயாம்\nவணங்கும் கடவுள் என்கிறார் அப்பர். இத்தகைய கருத்துகள்\nஅக்காலத் தமிழ் மக்களை ஈர்த்ததில் வியப்பில்லை.\nமேலும் பக்தியியக்கம் – முக்தி அடைவதற்குரிய எளிய வழியாகவும் பக்தியை அறிமுகம் செய்தது. இழிந்தவனும் பக்தனானால் அவனுக்கு முக்தி உண்டு என்பதைப் புராணக்கதைகள் மூலம் எடுத்துக் காட்டியது.\nமேலும் இத்தகைய கொள்கைகளை விளங்கும் இனிய தமிழில் பாடல்களாக்கி இசைத்தமிழில் எடுத்து விளக்கியதும் பக்தி இயக்கத்தின் வெற்றிக்குப் பெரிதும் உதவியது. இறைவன் கோயில் கொண்டுள்ள ஊர்தோறும் சென்று நாயன்மார்களும் ஆழ்வார்களும் இறைவனை கண்டு போற்றினர்.\nபக்தி & தமிழ் இலக்கியம்\nகற்றோர்க்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்ட இலக்கியத்தை மக்கள் இலக்கியமாக மாற்றிய பெருமையும் பக்தி இயக்கத்திற்கு உண்டு. பக்திக் கவிஞர்கள் பேச்சு வழக்கில் உள்ள பழகுதமிழ்ச் சொற்களை உயிர்த்துடிப்புடன் கையாண்டனர்.\nஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்விய பிரபந்தத்திலும் நாட்டுப்பாடல் மரபுசார்ந்த இசைப்பாடல்கள் உள்ளன. திருமங்கையாழ்வாரும், மாணிக்கவாசகரைப்போல், நாட்டுப் பாடல்கள் சிலவற்றைப் பின்பற்றிப் பக்திப் பாடல்கள் பாடியுள்ளார்.\nமகளிர் விளையாட்டில் சாழல் என்பது ஒன்று. தும்பியை அழைத்துப் பெண்கள் பாடுவது ஒரு வகை. குயிலே கூவாய் என்று பாடுவது மற்றொரு வகை. வீட்டில் பல்லி ஒரு திசையில் ஒலித்தால் யா��ோ விருந்தினர் வருவார் என்று நம்பும் நம்பிக்கையை ஒட்டி, ‘திருமால் வருமாறு ஒலிசெய், பல்லியே’ என்று பாடுவது இன்னெரு வகை. இவ்வாறு சாழல் முதலான வகைகளில் நாட்டுப் பாடல் மரபில் பல பாடல்கள் பாடியுள்ளார் திருமங்கையாழ்வார்.\nகூவாய் பூங்குயிலே குளிர்மாரி தடுத்துகந்த\nமாவாய் கீண்ட மணிவண்ண னைவரக்\n(நாலாயிர. 1944) இது குயிலை அழைத்துப் பாடும் பாட்டுகளில் ஒன்று.\nமட்டார் பூங்குழல் மாதவ னைவரக்\n(நாலாயிர.1945) இது பல்லிப் பாடல்களில் ஒன்று. இவை.\nவேதங்களையும் உபநிடதங்களையும் கொண்ட வடமொழிக்கு இணையாகத் தமிழைத் தெய்வ மொழியாக உயர்த்தி உணர்ச்சிப் பெருக்குடன் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பாடியுள்ளனர்.\nசெந்திறத்த தமிழோசை வடசொல் ஆகிய தென்னன் தமிழை, வடமொழியை என்று திருமங்கையாழ்வாரும்,\nபன்னிய நூற்றமிழ்மாலை பாடுவித்து என்சிந்தை மயக்கறுத்த திருவருளினானை என்று அப்பரும்,\nசெந்தமிழர் தெய்வமறை நாவர் என்று திருஞானசம்பந்தரும்,\nதிணைகொள் செந்தமிழ் என்று சுந்தரரும் பாடியிருத்தல் நினைக்கத்தகும்.\nசமண பௌத்த சமயத்தினர் பேரின்பக் காதலைப் பாடும் நாயக-நாயகி பாவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால் ஆழ்வார்களும் நாயன்மார்களும் பழைய அகத்திணை மரபைத் தழுவி, நாயகி பாவனையில் தெய்வத்தின்பால் கொண்ட மானுடக் காதலைப் பாடியுள்ளனர். உலகியல் காதல் அடிப்படையில் செய்த இப்புதுமை அன்று முதல் இன்றுவரை கற்போர்க்குப் பெருவிருந்து படைத்துக் கொண்டிருக்கிறது.\nசங்க இலக்கியத்துள் காணப்படும் காதல் மரபுகளை அமைத்து திருமங்கையாழ்வார் பக்திப் பாடல்கள் பாடியுள்ளார்.\nவண்டு, நாரை முதலியவற்றைத் தூது அனுப்பித் திருமாலின் அன்பை வேண்டச் செய்யும் பாடல்கள் சுவையானவை.\n நீ திருமாலுக்கு என் காதலைப்பற்றிச் சொல்லி வருவாயானால், எனக்கு அதைப்போன்ற இன்பமான உதவி வேறு எதுவும் இல்லை. அதற்குக் கைம்மாறாக, இந்தப் பசுமையான இடமெல்லாம் உன்னுடையதே ஆகுமாறு, நீ இங்கெல்லாம் மீன்களைக் கவர்ந்து உண்பதற்காகத் தருவேன். இங்கே உன் பெண் துணையும் நீயுமாக இனிமையாகத் தங்கி இந்த உலகில் இன்பமாக வாழலாம்” என்கிறார்.\nகாதல் நோயால் வருந்தி வாடிய மகளைப்பற்றிக் கவலைப்பட்டுத் தாய் சொல்லும் சொற்களாகவும்,\nநோயையும் வாட்டத்தையும் பற்றி அறிந்து குறி சொல்லவல்ல கட்டுவிச்சியின் சொற்கள���கவும் அவர் பாடியுள்ள பாடல்களும் கவிதைச் சுவை நிரம்பிய பக்திப் பாடல்களாகும்.\nதிருமங்கையாழ்வாரின் பெரிய திருமடலும், சிறிய திருமடலும்\nதிருமங்கையாழ்வாரின் பெரிய திருமடலும், சிறிய திருமடலும் அவரது தனித்தன்மையை வெளிப்படுத்துவனவாகத் திகழ்கின்றன. நாணமும் அடக்கமும் கொண்ட பெண்கள் மடலூர்தல் இல்லை என்ற பழைய மரபை மாற்றி இயற்றப்பட்டன இவ்விரு மடல்களும். திருமாலைக் காதலிக்கும் பெண்கள் மடலேறுகின்றனர்.\nகாவிரியாறு தந்த வளத்துடன் மக்கள் இயக்கமாக விளங்கிய பக்தி இயக்கம் தந்த சக்தியும் கலந்தபோது சோழநாடு பேரரசு ஆகியது. அந்தப் பேரரசுக்காலத்தில் தோன்றிய கம்பராமாயணம், பெரியபுராணம் ஆகிய ஒப்பற்ற இருநூல்களும் பக்தி இயக்கத்தின் விளைவே.\n“சைவருடைய பக்தியியக்கம் பெரியபுராணத்திற் பூரணத்துவம் பெற்றது போல, வைணவருடைய பக்தியியக்கம் கம்பராமாயணத்திற் பூரணத்துவம் பெற்றது”\nHindu Religious Extracts (HRE) என்னும் இந்த லிங்கில் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.\nமேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.\nஇந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி.\nஇங்கே காணப்படும் பொருளடக்கம் (CONTENTS) என்னும் இந்த லிங்கில் (LINKs) இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள கட்டுரைகளை எளிதில் காண ஏதுவாக இருக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.\nHRE-67: நாலாயிர திவ்ய பிரபந்த திருமொழிகள்\nHRE-63: நாயன்மார் மற்றும் தொகையடியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/2017/06/30/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%8E/", "date_download": "2018-07-21T09:25:56Z", "digest": "sha1:ADVC2E5KCKL6QVNKVO23PXQS76W5ZCZW", "length": 12976, "nlines": 192, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "இன்று நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி அமலாகின்றது | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nஇன்று நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி அமலாகின்றது\nஇன்று நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி அமலாகின்றது, முதன் முதலாக அதனை சந்திக்கும் மக்களுக்கு குழப்பம் வரும்\nசில பொருட்கள் விலை உயரும், சில பொருட்கள் விலை குறையவும் வாய்ப்பு உண்டு\nஉணவு பொருட்களுக்கு அவ்வரி பல நாடுகளில் பொருந்தாது , இந்தியாவில் எப்படி என தெரியவில்லை. ஆனால் உணவினை தொழிலாக நடத்தும் உணவகங்களில் கட்டாயம் உண்டு\nமருந்துகளுக்கும் , மருத்துவ தொழிலுக்கும் சில நாடுகளில் விதிவிலக்கு உண்டு, இங்கு எப்படி என தெரியவில்லை, குறைந்த சதவீதம் என்றால் நல்லது\nமுதன் முறையாக இந்த வரிமுறையினை பின்பற்றும் பொழுது வியாபாரிகளுக்கு குழப்பம் வரும், மக்களுக்கும் குழப்பம் வரும், ஒரு குழப்பம் வந்துதான் மெல்ல தெளியும்\nஇது காலத்தின் கட்டாயம், மோடியின் இம்சை என சொல்வது அறிவுடமை ஆகாது, முன்பு மன்மோகன் சிங் அரசுதான் இதற்கு திட்டமிட்டது, அந்த அரசு தொடர்ந்தாலும் இதுவே நடந்திருக்கும்\nநாட்டு நலனுக்கான திட்டம் இது, ஆனால் போதிய முன்னேற்பாடுகளையும், தகுந்த பயிற்சிகளையும் அரசு செய்திருக்கின்றதா என்பதுதான் தெரியவில்லை\nஇதனை அரசியலாக்கவும், இது மோடி அரசின் வேண்டாத வேலை என்றொரு கும்பல் கிளம்பும், அவர்களை எல்லாம் ஒன்றும் செய்ய முடியாது,\nஇது நாட்டிற்கு அவசியம் தேவை, கட்டும் வரி மக்களுக்கும் புரியும், வியாபாரிகளிடமிருந்து துல்லியமாக வசூலிக்கவும் முடியும்\nஎது எப்படியோ, இந்த ஜிஎஸ்டி என்பதை பெரும் வரிவிதிப்பாக சொல்லி அப்பாவி மக்களிடம் இந்த வணிகபெருமக்கள் ஏமாற்றி சுரண்டாமல் இருக்கட்டும்.\nஅரசு அதில்மட்டும் மிக கவனமாக இருந்தால் நல்லது..\n← கஸ்தூரி, எஸ்.வி சேகர் எல்லாம் கரைபுரண்டோடும் ஆறாக ….\nபெங்களூர் கூட்டத்தில் காவேரி நீர் கேட்டார் விஷால் , இன்னும் பிற… →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nதமிழில், 'நீட்' தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க தடை ஜூலை 20, 2018\nமாதம் 35 ரூபாய் வாடகையை முறையாக செலுத்தாத காங்கிரஸ் ஜூலை 20, 2018\nவதந்திகள் பரவுவதை தடுப்பதாக, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் உறுதி தகுந்த மாறுதல்களை செய்யப்போவதாகவும் அறிவிப்பு ஜூலை 20, 2018\nஜெயலலிதா கைரேகை பொய்: நீதிமன்றத்தில் தி.மு.க., வாதம் ஜூலை 20, 2018\nலாரிகள் 'ஸ்டிரைக்' துவக்கம்: சரக்குகள் தேக்கம் ஜூலை 20, 2018\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (16)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nதமிழக கல்வி முறை (5)\nவாமணன் : ��ெப்போலியன் வரலாறு (16)\nashok pandian on என்னமோ ஸ்ரீதேவி படமாக , பாடலாக…\nAshok pandian on ஜெயா ஆன்மா உங்களை ஆசீர்வத…\nKa Vadivel on எங்கள் சகிப்புதன்மையை சோதிக்கா…\nKa Vadivel on கலைஞருக்கு ஒரு நியாயம், பழனிச்…\nஜக்கி -கடிதங்கள் 5 on ஜெயமோகன் சுஜாதா ஆகவே முடி…\n« மே ஜூலை »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதமிழுக்கு தொண்டு செய்த கால்டுவெல்\nநமது தலைமுறைக்கு அப்துல் கலாம் ...\nபோரியல் மேதை மோசே தயான்...\nஇதைத்தான் ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதுன்னு சொல்வாங்களோ\nஆண்பால் பெண்பால் அன்பால் ...\nநவம்பர் 1 - 30 , 2015 குறும்பதிவுகள்\nஇந்தியாவில் கிறிஸ்தவம் எப்படி வந்தது\nஇந்த இலுமினாட்டி என்றால் என்ன\nகெஜ்ரிவாலும் ஆளுநரும் மோதிகொண்ட விவகாரத்தில் நாடே அதிரும்படி தீர்ப்பு\nஜப்பானியர்களிடம் பல நல்ல குணங்கள் உண்டு\nஈரான் நாட்டில் மேகங்களை காணவில்லையாம்\nமலேசிய முன்னாள் பிரதமரிடம் விசாரணை : செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2012/10/blog-post_15.html", "date_download": "2018-07-21T09:32:52Z", "digest": "sha1:X7CWNWRR62K35NWI5PSJFDDKBN7UGRRZ", "length": 53470, "nlines": 542, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: திரிவேணி சங்கமம் – பாலுடன் ஜிலேபி", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nதிரிவேணி சங்கமம் – பாலுடன் ஜிலேபி\nதிரிவேணி சங்கமம் – காசி பயணம் – பகுதி 8\nஇப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்: பகுதி 1 2 3 4 5 6 7\nகாலையில் தங்குமிடம் அருகிலிருக்கும் புறாக்கள் “ஹூம் ஹூம்” என குரல் கொடுக்க துயிலெழுந்தோம். விரைந்து தயாராகி கீழே வரவும், ஓட்டுனர் அப்துல் கலாம் ”சலாம்” சொல்லவும் சரியாக இருந்தது. மீண்டும் பயணம் தொடங்கியது. நாங்கள் சொல்லுமுன்னரே கலாம் சொல்ல ஆரம்பித்தார். “சாப், இங்கே ஒரு ஆங்கிலேயர் கட்டிய பழைய பாலம் இருக்கிறது. அதைப் பார்த்து விட்டு ’பாபே தா தாபா” செல்லலாம்” என்று. அவருக்கும் தெரிந்து விட்டது – ”சாப்பிடாம இவங்க எங்கேயும் கிளம்பமாட்டாங்கப்பா\nநூறு வருடங்களுக்கு முன்னரே ஆங்கிலேயர் காலத்தில் இந்த இரும்பு பாலம் யமுனையின் குறுக்கே கட்டப்பட்டது. கர்சன் பாலம் என்று அழைக்கப்படும் இப்பாலத்தில் கீழே சாதாரண வாகனங்களும் மேலே இரயில்களும் செல்லும்படியாக அமைக்கப்பட்ட பழைய பாலம். மிகவும் பழமையான இப்பாலத்தைக் கடந்து சென்றபிறகு, சாலைப் போக்குவரத்திற்கான சமீ��த்தில் கட்டப்பட்ட புதிய பாலமும் இருக்கிறது. அதையும் பார்த்து, சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். அதன் பிறகு தான் சாப்பிடச் சென்றோம்.\nசொல்ல மறக்குமுன், இந்த இரும்புப் பாலம் போலவே தில்லியிலும் மிகவும் பழைய பாலம் யமுனையின் குறுக்கே இருக்கிறது. கீழே மட்டும் பார்த்து விட்டால் – தில்லியில் சாக்கடையாக ஓடும் யமுனையைக் கண்டு கண்ணீர் வரக்கூடும்\nநேற்று ஆலு பராட்டா சாப்பிட்டாயிற்று. அதனால் இன்று வேறு என்ன இருக்கிறது எனக் கேட்க, “பியாஜ் பராட்டா, பனீர் பராட்டா, கோபி பராட்டா, மூளி பராட்டா” என்று அடுக்கிக்கொண்டே வர, நாங்கள் பியாஜ் பராட்டா கொண்டு வரச் சொன்னோம். அலஹாபாத்-ல் காலையிலே சாப்பிடுவது என்ன தெரியுமா. சூடான பாலுடன் ஜிலேபி. ஜிலேபியை பாலில் முக்கி முக்கி சாப்பிடுவார்கள். நானும் ருசித்துப் பார்த்தேன். ஒரு அசட்டு தித்திப்பு\nவண்டி நேரே சங்கமத்தினை நோக்கிச் சென்றது. செல்லும் வழியில் தான் பன்னிரண்டு வருடங்களுக்கொரு முறை நடக்கும் கும்பமேளா மைதானம் இருக்கிறது. அடுத்த வருடம் தான் கும்பமேளா. அந்த சமயத்தில் மைதானம் முழுவதும் கடைகளாலும், மக்களாலும் நிரம்பி வழியும் எனச் சொல்லிக் கொண்டு வந்தார் கலாம். கரையோரம் வாகனங்கள் நிறுத்துமிடம் வந்ததும் நிறுத்தி, எங்களை அனுப்பினார்.\nஉடனே நிறைய படகுக்காரர்கள் சூழ்ந்து கொண்டனர். சுமார் 10 பேர் அமர்ந்து போகக்கூடிய படகு. பாதுகாப்பிற்கென எந்தவித ஏற்பாடுகளும் கிடையாது. விசைப்படகுகளும் இல்லை. எல்லாமே மனிதர்கள் கடினமாக உழைத்து துடுப்புப் போடும் படகுகள் தான். ஒரு பக்கத்திலிருந்து கங்கையும், மறு பக்கத்திலிருந்து யமுனையும் கீழே கண்ணுக்குத் தெரியாத சரஸ்வதியும் சங்கமிக்கும் இடத்தினை தான் திரிவேணி சங்கமம் என்று அழைக்கிறார்கள்.\nநம்மைச் சூழ்ந்து கொள்ளும் படகோட்டிகள் மனதிற்குத் தோன்றியபடி வாடகை சொல்கிறார்கள். ஒரு ஆளுக்கு இத்தனை என்று வரையறை ஒன்றும் வகுத்திருக்கவில்லை போல. அரசாங்கமும் எந்தவித முயற்சியும் எடுத்திருப்பதாய்த் தெரியவில்லை. எங்களுக்குச் சங்கமம் சென்று வரவேண்டுமே தவிர அங்கே எந்த பூஜையும் செய்ய வேண்டியதில்லாததால், தனிப் படகு வாடகைக்கு எடுத்துக் கொண்டோம்.\nகரையிலிருந்து படகில் அழைத்துச் சென்று மூன்று புண்ணிய நதிகளும் சங்கமிக்கும் இட���்திற்குச் சென்று நிறுத்தி, அங்கே சங்கமிக்கும் நதிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாய் ஒரு தொன்னையில் விளக்கேற்றி, பூக்கள் போட்டு நதியில் விடலாம். பத்து ரூபாய்க்கு மூன்று தொன்னைகள் இரண்டு பேரும் ஆளுக்குப் பத்து ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டு புறப்பட்டோம். சங்கமத்தில் நாங்கள் கண்டதை அடுத்த பகுதியில் சொல்லட்டா\nமீண்டும் அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை…\nLabels: காசி - அலஹாபாத், பயணம்\nவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nநதியில் பூ பல்லக்கா அழகா இருக்குமே தொடருங்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சசிகலா.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குட்டன்.\nஇருமுறை தில்லிக்கு வந்தும் நிறைய இடங்கள் பார்க்க முடியவில்லை.\nநீங்கள் எழுதுவதைப் படிக்க, படிக்க மீண்டும் வந்து ஒன்று விடாமல் பார்க்க வேண்டும் போல இருக்கிறது\nதிரிவேணி சங்கமம் கட்டாயம் வரை வேண்டும்.\nஉங்களுடைய பதிவுகளை படித்து விட்டு என் கணவரிடமும், பிள்ளையிடமும், இங்கெல்லாம் போக வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்து இருக்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா...\n//சூடான பாலுடன் ஜிலேபி. ஜிலேபியை பாலில் முக்கி முக்கி சாப்பிடுவார்கள். நானும் ருசித்துப் பார்த்தேன். ஒரு அசட்டு தித்திப்பு\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கே.பி. ஜனா சார்.\nபடகு வாடகை எவ்வளவு என்று பேசினீர்கள் என்று சொல்லவில்லையே நிர்ணயம் ஏதும் இல்லா நிலையில் எவ்வளவு ஆகிறது என்று தெரிந்து கொள்ளலாமே என்றுதான்... ஏதோ நாளைக்கே அங்கே போகப் போகிறவன் மாதிரி கேட்கிறேனே என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்\nநாங்கள் 500 ரூபாய் கொடுத்தோம்... :)))\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஇந்த வருடம் பிப்ரவரியில் அலகாபாத் போன போது கும்பமேளா க்ரவுண்ட் முழுவதும் ஆயிரகணக்கில் டெண்ட்கள். தினம் எப்படி இவ்ளோ இனிப்புகள் வடக்கே சாப்பிடுகிறார்களோ தெரியவில்லை.\nதினம் தினம் இனிப்பு சாப்பிடுவது பழக்கமாகிவிட்டது\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.\nஅடுத்த பகுதியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சே. குமார்.\nபயணப் பதிவுகள் நன்று.சங்கமத்தை பார்க்க அரசாங்க ஏற்பாடு எதுவும் இல்லை என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. சுற்றலாப் பயணிகளுக்கு வசதிகள் செய்யவேண்டியது அரசின் கடமை இல்லையா\nகடமை உணர்ந்து செயல்படும் அரசு எங்கேயும் இல்லை முரளி\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.\nபொதுவா வெங்கட் Photograpphy என இருக்கும் இம்முறை மிஸ்ஸிங்\nஇப்பயணத் தொடரின் எந்த புகைப்படத்திலும் அது இருக்காது ஏனெனில் புகைப்படங்கள் எடுத்தது கேரள நண்பர்கள்.... :) நான் கேமரா கொண்டு செல்லவில்லை\nதங்களது வருகைக்கும் கருத்துப்பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.\nதங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி மாதேவி.\nநானும் படகில் சென்றது போல் உள்ளது.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி அருணா செல்வம்....\nஅலஹாபாத் போயும் திரிவேணி சங்கமம் பார்க்காத ஆசாமி நான்\nஅதனாலென்ன, உங்க புண்ணியத்தில் பார்த்தாச்சு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேட்டை...\nநீங்கள் எழுதியதைப் படித்த பிறகு ஜிலேபியை பாலில் போட்டு சாப்பிட்டுப் பார்க்க வேன்டுமென்று தோன்றுகிறது பயண அனுபவத்தைப் பகிர்ந்துள்ள விதம் அருமை\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ மேடம்.....\nதிரிவேணி சங்கமத்திற்கு நேரில் சென்று வந்த உணர்வு. நன்றி அய்யா\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி\nஅருமை. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமா ரவி.\n//அலஹாபாத்-ல் காலையிலே சாப்பிடுவது என்ன தெரியுமா. சூடான பாலுடன் ஜிலேபி. ஜிலேபியை பாலில் முக்கி முக்கி சாப்பிடுவார்கள். நானும் ருசித்துப் பார்த்தேன். ஒரு அசட்டு தித்திப்பு\nஅலஹாபாத்திலும், காசியிலும் எங்கு பார்த்தாலும் ரோட்டோரத்தில் இந்த ஜாங்கிரிக்கடைகள் தான். தூங்கியெழுந்ததுமே ’பல் தேய்க்கும் பக்ஷணம்’ போல இதைப்பிழிவதும், வாங்கி சாப்பிடுடவ்துமே பலருக்கும் வேலை.\nநல்ல பகிர்வு ... வெங்கட்ஜி.\nதங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nதூங்கி எழுந்ததும் பல் தேய்க்கும் பக்ஷணம்... :) ஆமாம்...\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில்...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரி��னம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் ���கோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத���துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nநவராத்திரி – ஒரு சிறப்பான கொலு\nஃப்ரூட் சாலட் – 18: – 81 மாடி கட்டிடம் – பூக்களி...\nஅறிவுக்கொலு – சரஸ்வதி பூஜை\nசங்கமத்தில் குளியல் – காசுக்காகப் படும் கஷ்டம்\nஃப்ரூட் சாலட் – 17: – தீர்த் யாத்ரா – மரம் வெட்ட...\nவானர வைபவம் – கோபுலு ஓவியங்கள்\nதிரிவேணி சங்கமம் – பாலுடன் ஜிலேபி\nஃப்ரூட் சாலட் – 16: – நீரிழிவு நோய் – படுத்தும் ...\nதிருவாமாத்தூர் – கொம்பு பெற்ற ஆவினங்கள்:\nசீதாமடி – சீதை பூமியில் புகுந்த இடம்\nஃப்ரூட் சாலட் – 15: மனைவி – சமையல் எரிவாயு\nIRCTC ஒப்பந்த ஊழியருடன் ஒரு நேர்காணல்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2017/01/astrology.html", "date_download": "2018-07-21T09:26:07Z", "digest": "sha1:B2Z5SG5UPVB46ATTFKIAN2QDGFA6TZYB", "length": 36194, "nlines": 649, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology: ஜோதிடம்: அலசல் பாடம் - இரண்டாம் கல்யாணம்", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம் - இரண்டாம் கல்யாணம்\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம் - இரண்டாம் கல்யாணம்\nவாழ்க்கையில் முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் ஒருமுறைதான் நடக்கும். பிறப்பும் ஒருமுறைதான். இறப்பும் ஒருமுறைதான்.\nஅதுபோல் இன்னும் சில நிகழ்வுகளும் ஒருமுறை நடப்பதுதான் சிறப்பாக இருக்கும். உதாரணம் திருமணம்.\nஆனால் சிலருக்கு துரதிர்ஷ்டவசமாக முதல் திருமணம் அவலத்தில் முடிந்துவிடுவது உண்டு விவாகரத்தில் முடிந்திருக்கலாம் அல்லது முதல் மனைவி இறந்து போயிருக்கலாம். அவர்களிடம் இந்த ஒருமுறை விதி எடுபடாது. தக்க காரணத்துடன் அவர்கள் இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் தவறில்லை\nஆனால் அத்ற்கு ஒரு வயது வரம்பு உண்டு. அதிக பட்சம் ��ாற்பது வயது வரை அது சாத்தியப்படும். அதற்கு மேற்பட்ட வயது என்றால் ஒரு சிக்கல் உள்ளது. மணந்து கொள்ள ஒரு மகராசி வேண்டுமே\nபெரிய செல்வந்தர் என்றாலும், அவருடைய செல்வத்திற்காக அவரை மணந்துகொள்ள ஒருத்தி முன் வர வேண்டுமே\nஒரு ஜாதகருக்கு அவருடைய 32ஆவது வயதில் மனைவி இறந்து போய் விட்டாள். அவர் தன்னுடைய 40ஆவது வயதில் மறுமணத்திற்கு முயற்சி செய்தார்.\nஜாதகம் எப்படியோ அப்படித்தானே ஆகும்\nவாருங்கள், அவருடைய ஜாதகத்தை அலசுவோம்\nகீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்:\nசிம்ம லக்கின ஜாதகம். ரோஹிணி நட்சத்திரக்காரர்.\nஇரண்டில் (குடும்ப ஸ்தானத்தில்) ராகு\nகளத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில்.\nயோககாரகன் செவ்வாய் அஸ்தமனம் ஆகியுள்ளான்.\nலக்கினாதிபதி சூரியனும், ஏழாம் அதிபதி சனியும் 2/12 என்னும் பாதக நிலையில் உள்ளார்கள். அவருக்கு அவருடைய மத்திய வயதில் குரு மகா திசை நடந்து கொண்டிருந்தது. குரு பகவானும் சூரியனால் அஸ்தமித்துவிட்டார். அஸ்தமனமான கிரகத்தின் திசை நன்மையைச் செய்யாது.\nஅவர் பல வழிகளில் முயற்சி செய்தும் உரிய பெண் கிடைக்கவில்லை. அவரது இரண்டாவது திருமண ஆசை நிறைவேறவில்லை.\nஇரண்டாவது திருமணத்திற்கு வேண்டிய அமைப்பு அவர் ஜாதகத்தில் இல்லை\nஅஸ்தமன கிரகங்கள் சுய பரல் 4, 5 இருந்தாலும் நன்மை செய்யாதா எனது ஜாதகத்தில் அஸ்தமம் ஆன புதன் 5பரல் பெற்றுள்ளார். நவாம்சத்தில் உச்சம் அதனால் கேட்கிறேன்.\nநல்ல அலசல். களத்திராதிபதி நல்ல நிலையில் அமர்ந்து 2ம் திருமணத்தை தடை செய்துது விட்டாரோ\nவணக்கம் ஐயா,2ல் அமர்ந்த ராகு தசாவில் திருமணம் நடந்திருக்கும் என நினைக்கிறேன்.திரிகோணத்தில் அமர்ந்த 7ம் அதிபன் தசாவில் வயது போயிருக்கும் ஆதலால் இரண்டாம் திருமண வாய்ப்பு இல்லை.முதல் திருமணம் கெட்டதற்க்கும் காரணங்களை தனியே சொல்லியிருந்தால் இன்னும் விளக்கமாய் இருந்திருக்கும்.அலசல் அற்ப்புதம்.நன்றி.\nஇரண்டில் (குடும்ப ஸ்தானத்தில்) ராகு\nகளத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில்.\nயோககாரகன் செவ்வாய் அஸ்தமனம் ஆகியுள்ளான்.\nலக்கினாதிபதி சூரியனும், ஏழாம் அதிபதி சனியும் 2/12 என்னும் பாதக நிலையில் உள்ளார்கள்\nசூரியனோடு நெருங்கி அஸ்தமனமாகிவிட்டார். அதைக் கவனித்தீர்களா\nஅஸ்தமன கிரகங்கள் சுய பரல் 4, 5 இருந்தாலும் நன்மை செய்யாதா எனது ஜாதக��்தில் அஸ்தமம் ஆன புதன் 5பரல் பெற்றுள்ளார். நவாம்சத்தில் உச்சம் அதனால் கேட்கிறேன்.//////\nசொந்த ஜாதகத்தை வைத்து உதிரியான கேள்விகளைக் கேட்டால் எப்படிப் பலன் சொல்வது முழு ஜாதகத்தையும் அலசித்தான் பதில் சொல்ல வேண்டும்\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி ஜீவானந்தம்\nநல்ல அலசல். களத்திராதிபதி நல்ல நிலையில் அமர்ந்து 2ம் திருமணத்தை தடை செய்து விட்டாரோ\nவணக்கம் ஐயா,2ல் அமர்ந்த ராகு தசாவில் திருமணம் நடந்திருக்கும் என நினைக்கிறேன்.திரிகோணத்தில் அமர்ந்த 7ம் அதிபன் தசாவில் வயது போயிருக்கும் ஆதலால் இரண்டாம் திருமண வாய்ப்பு இல்லை.முதல் திருமணம் கெட்டதற்கும் காரணங்களை தனியே சொல்லியிருந்தால் இன்னும் விளக்கமாய் இருந்திருக்கும்.அலசல் அற்புதம்.நன்றி.////\nஅயன சயன போக ஸ்தானத்தில் மாந்தி (12ல் மாந்தி) படுக்கை சுகம் இல்லாமல் பண்ணிவிட்டான். அதனால் முதல் திருமணம் கெட்டு விட்டது\nஇரண்டில் (குடும்ப ஸ்தானத்தில்) ராகு\nகளத்திரகாரகன் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில்.\nயோககாரகன் செவ்வாய் அஸ்தமனம் ஆகியுள்ளான்.\nலக்கினாதிபதி சூரியனும், ஏழாம் அதிபதி சனியும் 2/12 என்னும் பாதக நிலையில் உள்ளார்கள்\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்\nநல்லது. நன்றி கிருஷ்ணன் சார்\nபாபகர்தாரி யோகத்தின் தீவிரம் புரிந்த்து.\nவணக்கம் ஐயா,2ல் அமர்ந்த ராகு தசாவில் திருமணம் நடந்திருக்கும் என நினைக்கிறேன்.திரிகோணத்தில் அமர்ந்த 7ம் அதிபன் தசாவில் வயது போயிருக்கும் ஆதலால் இரண்டாம் திருமண வாய்ப்பு இல்லை.முதல் திருமணம் கெட்டதற்கும் காரணங்களை தனியே சொல்லியிருந்தால் இன்னும் விளக்கமாய் இருந்திருக்கும்.அலசல் அற்புதம்.நன்றி.////\nஅயன சயன போக ஸ்தானத்தில் மாந்தி (12ல் மாந்தி) படுக்கை சுகம் இல்லாமல் பண்ணிவிட்டான். அதனால் முதல் திருமணம் கெட்டு விட்டது\nவணக்கம் ஐயா,தாமிரபரணி தண்ணீர் போல் விளக்கம் அவ்வளவு தெளிவு.12ல் மாந்தி,திடீர் மற்றும் பெரிய இழப்பு என்று படிப்பித்துள்ளீர்கள்.காரணம் மிகத் தெளிவாக புரிந்தது. நன்றி.\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம்: திருமணம் ஆகும் நே...\nவிடுமுறை நாளில் என்ன செய்வீர்கள்\nஅழகன் ராகுவிடம் ஆசை வைத்தேன்\nமேட்டரில் எது முக்கியம் புரிதலா - தெளிதலா\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம்: பங்கு வணிகம் (sha...\nஉங்கள் பக்கத்தில் இருப்��வர்களின் முக்கியத்தும்\nநடந்த கதை: தன் வினை என்ன செய்யும்\nதர்மதேவதை உலகைவிட்டு ஏன் போனாள்\nகவிதை: உண்டியலில் பணத்தைப் போட்டாமல், பாட்டெழுதிப்...\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம்: காணாமல் போனவர்\nபழங்களில் எலுமிச்சம் பழத்திற்கு ஏன் முதலிடம்\nநல்ல குடிநீர் என்பது எது\nசைவசித்தாந்தம் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய முக்க...\n சில மேலாளர் பதவிகளுக்கு புதிய வ...\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம் - இரண்டாம் கல்யாணம...\nநம் நாட்டின் மிகப் பெரிய கோயில் எது தெரியுமா\nஇந்த புத்தாண்டில் முன்னேற்றம் காண என்ன செய்யலாம்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/888", "date_download": "2018-07-21T10:39:29Z", "digest": "sha1:FUXTXAT5RWCUS2BUMJCRCXD7USVOKYNN", "length": 8741, "nlines": 62, "source_domain": "globalrecordings.net", "title": "Liangmai Naga மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கா�� மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Liangmai Naga\nISO மொழி குறியீடு: njn\nGRN மொழியின் எண்: 888\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Liangmai Naga\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C03131).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nLiangmai Naga க்கான மாற்றுப் பெயர்கள்\nLiangmai Naga எங்கே பேசப்படுகின்றது\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Liangmai Naga\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothibharathi.blogspot.com/2008/12/", "date_download": "2018-07-21T10:00:38Z", "digest": "sha1:D2SFDO555AAQKJKXJZGNBXH53LA4LUXE", "length": 104909, "nlines": 1335, "source_domain": "jothibharathi.blogspot.com", "title": "அத்திவெட்டி அலசல்: December 2008", "raw_content": "\nஇல்ல வாசலில் சாணம் தெளிப்பு\nகூட்டிய பின் கோலம் போட்டு\nகோலத்தின் நடுவே பரங்கிப் பூக்கள் போட்டு\nகோவிலில் கேட்கும் பக்திப் பாடல்\nகோலமிடும் பெண்கள் ஒன்று கூடல்\nகதிர் முற்றிய தம் வயலை பார்த்து\nஅறுவடைக்கு உகந்த நாள் குறித்து\nபொங்கலுக்கு முன்னரே களம் கண்டு\nபோற்றிடுவார் புது நெல் கொண்டு\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 7:44 AM 8 கருத்துக்கள்\nLabels: கவிதை, கோலங்கள், கோலம், மார்கழி மாதம்\nரஜினி சொல்லாட்டியும், தங்கபாலு சொன்னாலும் கலைஞர் கேட்பார்\nரஜினி சொல்லாட்டியும், தங்கபாலு சொன்னாலும் கலைஞர் கேட்பார்\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 6:13 PM 0 கருத்துக்கள்\nகலங்கரை விளக்கம் கலைஞரும், கவிழ்ந்து போன சாணக்கியத்தனமும்\nதமிழகத்தின் ஓரளவு உணர்வுள்ள ஒரே அரசியல் தலைவராக நாமெல்லாம் எதிர்பார்த்திருந்த கலைஞர் அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது, (தற்போது ) நடைபெறும் நிகழ்வுகள் மிகவும் வருத்தத்தையும் ஆழ்ந்த கவலையையும் ஏற்படுத்துகிறது. தனது அரசியல் மற்றும் மற்ற விடயங்களுக்காக மத்திய காங்கிரஸ் அரசாங்கத்திடமும், தமிழக காங்கிரஸ் பிரமுகர்களிடமும் இனமான உணர்வை விட்டுக் கொடுப்பதாகவே அனைவராலும் கருதப் படுகிறது.\nகலைஞர் அவர்களை அரசியல் தலைவர், முதல்வர் போன்ற பதவிகளுக்கு அப்பார்ப்பட்டு தமிழுக்காக நேசித்தவர்கள் எண்ணிலடங்கா.\nஅந்த வகையில் கலைஞர் அவர்கள் தமிழ் நல்லுலகுக்கு தன்னிகரில்லாத் தமிழ் மகனாகத் திகழ்ந்தார்.\nஉலகத் தமிழர்களின் தலைவராகவே உற்றுப் பார்த்தவர்களும் உண்டு.\nகாரியங்களை கண நேரத்தில் கச்சிதமாக முடிக்கவல்லவர்.\nசாணக்கியத் தனத்தில் சரித்திரம் படைத்தவர்.\nநா வன்மையால் நயவஞ்சகர்களையும் நண்பனாக்கிக் கொண்டவர்.\nபேனாவினால் பெரிய வரலாறு படைத்தவர்.\nஅவருக்கு இயலாதது என்று ஒன்று இவ்வுலகில்(அரசியல்) இல்லை.\nஅந்த வகையில் நம் தமிழ்ச் சமுத்திரத்தில் கலைஞர் கலங்கரை விளக்கமாகவே திகழ்ந்தார்.\nமதிய அரசுக்கு எப்போதெல்லாம் சிக்கல் வருகிறதோ அப்போதெல்லாம் இவரே முன்னின்று தீர்த்து வைத்தார்.\nநாடளுமன்ற நாயகரை இவரே தேர்ந்தெடுத்தார்.\nகுடியரசு தலைவரை இவரே தேர்ந்தெடுத்தார்.\nஏன், சோனியா காந்தி இந்தியப் பிரமராக வேண்டும் என்று சூளுரைத்த முதல் அரசியல் தலைவரே கலைஞர்தான்.\nதனது கட்சிக்கு அமைச்சரவையில் முக்கியத் துறைகளை கேட்டுப் பெற்றார்.\nஇவ்வளவும் செய்த கலைஞர் ஈழப்பிரச்சனையில் மட்டும் ஏன் மத்திய அரசைக் கேட்டு, அவர்கள் சொல் படி நடந்து கொள்கிறார்\nஈழ மக்கள் மீது உச்சக்கட்டத் தாக்குதல் இந்திய ராணுவ அதிகாரிகளின் அறிவுரைப்படி நடைபெறுகிறதே இதைத் தடுக்க வேண்டாமா\nகாணாமல் போன பிரணாப் முகர்ஜியைத் தேடுவதை விட்டு விட்டு, இந்திய அதிகாரிகள் கிளிநொச்சி சென்றதைக் காரணம் காட்டி மத்திய அரசை நிர்பந்திக்க வேண்டாமா\nநமது அடிப்படைக் கோரிக்கை ஈழத்தில் சிறிலங்க அரசினரால் நிகழ்த்தப்படும் கோரத்தாக்குதலை முடிவுக்குக் கொண்டுவருதல்: இந்த விடயத்தில் பிரணாப் முகர்ஜியின் சென்னை வருகையால் சமாதானம் அடைந்தது எப்படி தொடர்ந்து தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடந்து கொண்டு தானே இருக்கிறது. இப்போது அதன் உச்சக்கட்டமாக இந்திய ராணுவ உயர் அதிகாரிகள், எப்படி தாக்குவது என்று சிற���லங்க படைக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். இதற்கு உங்கள் எதிர் வினை என்ன தொடர்ந்து தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடந்து கொண்டு தானே இருக்கிறது. இப்போது அதன் உச்சக்கட்டமாக இந்திய ராணுவ உயர் அதிகாரிகள், எப்படி தாக்குவது என்று சிறிலங்க படைக்கு ஆலோசனை வழங்குகிறார்கள். இதற்கு உங்கள் எதிர் வினை என்ன தமிழக மக்கள் கேட்கிறார்கள். உலகத் தமிழர்கள் கேட்கிறார்கள்.\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 8:10 PM 9 கருத்துக்கள்\nLabels: அரசியல், ஈழம், கலங்கரை விளக்கம், கலைஞர், தமிழகம், தமிழீழம்\nரஜினி சொல்லாட்டியும், தங்கபாலு சொன்னாலும் கலைஞர் கேட்பார்\nரஜினி சொல்லாட்டியும், தங்கபாலு சொன்னாலும் கலைஞர் கேட்பார்\nசீமான்கள் சொன்னால் சீமானும் கைது செய்யப்படுவார்\nகாங்கிரஸ்க்காரத் தமிழர்களுக்கு சில கேள்விகளை முன் வைக்கிறேன். முடிந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள். முடியாவிட்டால், தவறான பிரச்சாரம் செய்யாமல் உண்மையை சீர் தூக்கி பார்த்து எழுத வேண்டுகிறேன்.\n1) வங்க தேச உதயம் எப்படி நடந்தது\n2) அன்னை இந்திராவைக் கொன்றவர்களை காங்கிரஸ் எப்படி நடாத்தியது, நடாத்துகிறது\n3) காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாலய உள்துறை அமைச்சர் ஏன் பொற்கோவிலுக்கு எதிரே காலணிகளைத் துடைத்து வைத்தார்\n4) இந்திராவை கொன்ற சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர் இந்திய பிரதமராக முடிகிறது. காந்தியைக் கொன்ற கோட்சேயின் ஆர்.எஸ்.எஸ் -ஐ சேர்ந்தவர்கள் பிரதமராக உதவிப் பிரதமராக இருக்க முடிகிறது. ஏன் தமிழர்கள் இந்திய பிரதமர் ஆகமுடியவில்லை அல்லது யாரோ ஆக விடாமல் தடுக்கிறார்கள்\n5) அகாலிதளம் மான் பிரிவு தலைவர் சிம்ரன்ஜித் சிங் மான் துப்பாக்கியுடன் பாராளுமன்றம் வருவேன் என்று சொல்கிறார். அவரும் இங்கு தானே குப்பை கொட்டினார். அவரை என்ன செய்தார்கள் காங்கிரஸ் ஆட்சியில்\n6)கூறியத் அமைப்பினர் துப்பாக்கியுடன் தான் பேச்சு வார்த்தைக்கு வருவோம் என்கிறார்கள். அவர்களை காங்கிரஸ் அரசு என்ன செய்ய முடிந்தது\n7) அசாமை ஆண்ட பிரபுல்ல குமார் மகந்தா உங்கள் பார்வையில் தீவிர வாதியா அப்படி இருந்தால் அந்த மாநில மக்கள் அவரை எப்படி ஏற்றுக் கொண்டார்கள்\n8) இந்திரா கொலை முயற்சி, இராஜீவ் கொலை குற்றச்சாட்டு போன்றவற்றில் திமுகவுக்கு தொடர்பு உள்ளது என்று காங்கிரசார் பிரச்சாரம் செய்தனரே பின்னர் அவர்க��ுடன் கூட்டணி வைத்தால் அது நியாயமா\n9) பல கொலைகளில் சம்பத்தப் பட்ட முன்னாலைய தீவிரவாத இயக்கம், பிரிவினை வாத இயக்கம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவைச் சேர்ந்த சிபு சோரனை எப்படி காங்கிரஸ் அமைச்சரவையில் சர்ச்சைகளுக்கிடையில் சேர்க்க முடிந்தது\n10) அப்சல் என்னும் தண்டனை வழங்கப்பட்ட தீவிர வாதியை, தூக்கிலிடுவதை நிறுத்திவைக்க வேண்டி காஷ்மீர் முதலமைச்சர் குழாம் நபி ஆசாத் சப்பைக் கட்டுடுடன் பிரதமரைச் சந்திக்கலாமா\n11) இராஜீவைத் முதுகில் தாக்கிய சிங்கள சிப்பாய்க்கு சிறிலங்கா அரசாங்கம் எவ்வளவு மரியாதை அளித்தது என்று தெரிந்தும் அவர்களோடு கொஞ்சிக் குலாவுவதில் காங்கிரஸ் அரசுக்கு என்ன மரியாதை அங்கு கிடைக்கும் மரியாதை இல்லாத இடத்தில் பல்லிளிப்பது ஏனோ\n12) கிழக்குத் தீமோர் இந்தோனேஷியாவில் இருந்து பிரிய முடிகிறது, ஏறக்குறைய அதே நிலை அல்லது அதைவிட மனித உரிமைகளை தரையில் போட்டு மிதிக்கும் நிகழ்வுதானே இன்று சிறிலங்காவில் நடந்து கொண்டிருக்கிறது இவற்றையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்திருக்க வேண்டாமா\nபோறேன் போறேன்னு சொன்னது ஒரு நண்டு, அது போவாம வலைக்குள்ள போயிடுச்சு. அதைத் தேடித் தேடி அலையுது நரிகள். நரிகளுக்கு வலைக்குள்ள வாலை விட பயம். நரிக்கு வேலையும் இல்லை அதைப் போல அலைச்சலும் இல்லை. ஒரு புண்ணியமும் இல்லை.\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 10:12 PM 50 கருத்துக்கள்\nLabels: ஈழம், கலைஞர், கைது, தங்கபாலு, தமிழகம், ரஜினி\nகலைஞர்-துரைமுருகன் ஒரு தவறான புரிதல்\nகலைஞர் : இந்த கோபாலசாமியால பெரிய தொந்தரவா இருக்கய்யா.\nதுரைமுருகன் : ஆமாங்க தலைவரே இந்தாளு ஏன் திருமங்கலத்தை அந்தம்மாவுக்கு விட்டு கொடுத்து நம்ம உயிரை வாங்குறாரு\nகலைஞர் : அட போய்யா நான் திருமங்கலம் தேர்தலை அறிவிச்ச தேர்தல் கமிஷனர் கோபால்சாமியச் சொன்னா... நீ வேற ஒன்னு கெடக்க ஒன்னா புரிஞ்சுக்கிறே\nதுரைமுருகன்: கவலை படாதீங்க தலைவரே நம்ம அஞ்சா நெஞ்சன் பாத்துக்குவார்.\n அவர் பாத்துக்கட்டும். நீங்கல்லாம் என்னை சுத்தியே நில்லுங்க. போங்கையா போய் எலக்ஷன் வேலைய பாருங்கய்யா. என்னை சுத்தியே நின்னா எனக்கு காத்தே வரமாட்டீங்குது. (எனக்கு மட்டும் தான் வேர்த்து வடியுது. நீங்கல்லாம் எப்படி கூலா நிக்கிறீங்க\nஆற்காடு வீராசாமி : தலைவரே நாங்களெல்லாம் அஞ்சா நெஞ்சன் தலைமையில அணிவ���ுக்கலாமுன்னு இருக்கோம். தொகுதியை கைப்பத்திடுவோம் தலைவரே\n நீ மட்டும் அங்க போய்ராதே நீ போனேன்னு வச்சுக்கோ, ஓட்டு போடுரவனுக்கு மின் வெட்டு தான் ஞாபகம் வரும். அப்புறம் ஜெயிச்ச மாதிரித்தான் நீ போனேன்னு வச்சுக்கோ, ஓட்டு போடுரவனுக்கு மின் வெட்டு தான் ஞாபகம் வரும். அப்புறம் ஜெயிச்ச மாதிரித்தான் பேசாம நீயே வீட்டுக் காவல்ல இருந்துக்கோ. இல்லை என்றால் காவல்துறையை விட்டு கைது செய்ய நேரிடும். அமைச்சரை கைது செய்து நேர்மையை நிலை நாட்டிக் கொள்ள உதவும். (மின்வெட்டு செய்த அமைச்சர் கைது - எப்படி ஒரே கல்லுல ரெண்டு மாங்கா பேசாம நீயே வீட்டுக் காவல்ல இருந்துக்கோ. இல்லை என்றால் காவல்துறையை விட்டு கைது செய்ய நேரிடும். அமைச்சரை கைது செய்து நேர்மையை நிலை நாட்டிக் கொள்ள உதவும். (மின்வெட்டு செய்த அமைச்சர் கைது - எப்படி ஒரே கல்லுல ரெண்டு மாங்கா\n என்ன புரியாம பேசுறீங்க. வாக்குச் சாவடியை முதலில் கைப்பற்றுவோம். பின்னர் தொகுதியை கைப்பற்றுவது சுலபம்.\n எலக்ஷன் நேரமாப் பாத்து நல்ல மழை பெய்யுது\nகலைஞர்: அடப்போய்யா, எலக்ஷன் நேரத்துல வெள்ள நிவாரணம் அது இதுன்னு போட்டு உயிரை வாங்குராங்கைய்யா இந்த இடது சாரிங்க. அதனாலேயே வெற்றி பாதிக்குமோன்னு கவலையா இருக்கையா.\nதுரைமுருகன்: (என்னா இன்னைக்கு தலைவர்ட்ட எது சொன்னாலும் தவறாவே போய் முடியுது) தலைவரே வரட்டுங்களா\nகலைஞர்: வரவேண்டாம் போய் எலக்ஷன் வேலையைப் பாருங்கய்யா. வெற்றி பெற்றா மட்டும் இங்க வாங்க.\nதுரைமுருகன் : (நல்லவேளை சென்னையில எலக்ஷன் இல்ல. இருந்தா சட்ட கல்லூரிப் பிரச்சனையை இழுத்து நம்ம பேரு நாறிடும். நான் தமிழ் நாட்டுல எங்கயும் போய் எலக்ஷன் வேலை பார்க்க முடியும். பாவம் ஆற்காடு\nபி.கு: இந்தப்பதிவு வெறும் பகிடி,நகைச்சுவை மட்டுமே படித்து விட்டு சிரிக்க முடிந்தால் சிரிக்கலாம் இல்லன்னா மறந்துடுங்க.\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 8:53 PM 9 கருத்துக்கள்\nLabels: அரசியல், கடி, காமெடி, சமூகம், திமுக, தேர்தல், பகிடி, மொக்கை\nபதி பக்தியும், காங்கிரஸ் கூட்டணியும்\nநடைபெற இருக்கிற நாடாளுமன்றத் தேர்தல் தமிழக அரசியல் கட்சிகளுக்குள் ஒரு பலபரிட்சையை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. இருப்பினும் அதற்கு முன்னரே அவசரமாக அறிவிக்கப் பட்ட திருமங்கலம் சட்டமன்ற இடைத் தேர்தல் இதற்கு முன்ன��ட்டமாக வெள்ளோட்டமாக அமையும் என்று கருதுகிறோம்.\nகடந்த சட்டமன்ற மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் தனது கட்சியின் வளர்ச்சியை ஓரளவேனும் நிரூபித்துள்ள திரு.விஜயகாந்த் அவர்கள் ஒரு முக்கிய அரசியல் சக்தியாகக் கணிக்கப் படுகிறார். இவரிடம் கூட்டணி வைக்க பொதுவுடைமைக் கட்சிகளில் இருந்து, காங்கிரஸ்,பாரதீய சனதா போன்ற கட்சிகள் போட்டி போட்டது நினைவிருக்கலாம். இருப்பினும் தான் தனியாக போட்டியிடுவதில் இன்னும் உறுதியாக இருப்பது திரு விஜயகாந்த அவர்களுக்கு நன்மை பயக்கக் கூடிய ஒன்று. ஆனால் வருகிற தேர்தலில் அவருடைய வாக்குகள் குறையும் பட்சத்தில் அதுவே அவருக்கு பெருத்த பின்னடைவாகவும் அமையலாம்.\nஇப்போதைய கூட்டணிகளுக்கு வருவோம். தி.மு.க., காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் கட்சிகள் ஓர் அணியாகவும், அ.தி,மு.க, இடது சாரி கட்சிகள்,ம.தி.மு.க போன்ற கட்சிகள் ஓர் அணியாகவும், தே.மு.தி.க ஒரு அணியாகவும் இருக்கின்றன. தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிக வாக்கு வங்கியைப் பெற்றிருக்கும் பா.ம.க திரிசங்கு சொர்க்க நிலையில் தான் இதுவரை இருக்கிறது. தேர்தல் நெருங்க நெருங்க இவர்களுக்கு தி.மு.க மற்றும் அ.தி.மு.க தரப்பில் இருந்து அழைப்புகளும், அதிக தொகுதிகள் தருகிறேன் என்கிற கெஞ்சல் கூட இருக்கலாம். இது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.\nதி.மு.க வைப் பொறுத்தவரை காங்கிரசை விட்டால் வேறு வழி இல்லை. அவர்களை தன்னுடன் வைத்திருந்தால் தான் வருகிற தேர்தலில் வெற்றி மற்றும் ஆட்சியைக் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்கிற நிலை. அதனால் தான் ஈழப்பிரச்ச்சனையில் கூட கலைஞரால் தனது கருத்துக்களை, கோரிக்கைகளை உரத்த குரலில் எடுத்து வைத்து சாதிக்க இயலவில்லை. காங்கிரஸ் தே.மு.தி.க வுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க ஆட்சிக்கு ஏதும் பாதிப்பில்லை. ஆனால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தால் தி.மு.க ஆட்சி நீடிப்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஏனென்றால் அதன் தலைவியின் முக்கிய கோரிக்கையே தி.மு.க ஆட்சியக் கலைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். இந்த கூட்டணி அமைய வாய்ப்புகள் குறைவு என்றாலும் கூட வாய்ப்பில்லை என்று கூறிவிட முடியாது. ஒரு வேலை ஜெயலலிதா சோனியாவின் பதி பக்தியை விமர்சித்ததை சோனியா மறந்திருந்தால், இது நிகழலாம். அதற்கு சோனியாவிற்கு, அத்வானிக்கு வந்தது போல் செலெக்டிவ் அம்னீசியா நோய் வந்தால் சாத்தியப்படும்.\nசட்டமன்ற தேர்தல்களைப் பொறுத்தவரையில் பா.ம.க வின் தாக்கம் அதிகமாக இருக்கும். நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு ஐந்தாறு தொகுதிகள் கொடுப்பார்கள் அதுவும் அவர்கள் செல்வாக்கான தொகுதிகளாக இருப்பதால் பா.ம.க வுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும். ஆனால் மற்ற தொகுதிகளில் அவர்களுடன் கூட்டணி வைக்கும் திமுக வுக்கோ, அ.தி.மு.க.வுக்கோ பெரிதாக ஒன்றும் பலன் இராது. இதனால் கடைசி நேரத்தில் தி.மு.கவும், அ.தி.மு.கவும் இவர்களுடன் கூட்டணி வைக்காமல் தனியாக விட்டு விட்டாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.\nபா.ச.க -வைப் பொறுத்தவரை அவற்றைத் இடதுசாரிகளும், முஸ்லீம் லீக் கட்சிகளும் தீண்டத்தகாத கட்சியாகவே கருதுகின்றன. மற்ற திமுக,அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னரும் இவர்களுடன் கூட்டணி வைத்திருந்தார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இவர்கள் மத சார்பு கூட்டணி, சார்பற்ற கூட்டணி என்பதெல்லாம் கண் கட்டி வித்தை. இப்போது பாசக விற்கு இரண்டே வழிதான், ஒன்று தே.மு.தி.க விடன் கூட்டணி வைக்க வேண்டும். இல்லை தனித்துப் போட்டியிட்டு மண்ணை கவ்வ வேண்டும்.\nதேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா, பா.ச.க விற்கு ஆதரவளிக்கக் கூடும் என்கிற நிலைப்பாடும் இருக்கிறது. இதை அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் தா.பாண்டியனே மறுக்கவில்லை. மொத்தத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அல்லது பா.ச.க மத்தியில் அதிக இடங்களை வென்றிருந்தால் அந்த கட்சியுடன் கூட்டணி அமைச்சரவை அமைக்க திமுக தயங்காது. அதிமுகவைப் பொருத்த வரையில் பா.ச.க அதிக இடங்களை வென்றிருந்தால் அவர்களுடன் கூட்டணி அமைச்சரவை அமைப்பது நிச்சயம். காங்கிரஸ் அதிகமானத் தொகுதிகளில் வென்றிருந்தாலும் காங்கிரசுடனும் கூட்டணி மத்திரி சபைக்கு ஜெயலலிதா ரெடியாகத் தான் இருப்பார், \"பதிபக்தி\" என்ற வார்த்தையை சோனியா காந்தி மறக்கும் பட்சத்தில்...\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 1:27 PM 14 கருத்துக்கள்\nLabels: அரசியல், காங்கிரஸ் கூட்டணி, தமிழக அரசியல், பதி பக்தி\nஇந்த வாளும் வேலும் சந்தித்தால்......\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 12:09 PM 23 கருத்துக்கள்\nLabels: இரட்டையர்கள், நவீன்-பிரவீன், படங்கள்\nவிவசாயிகளுக்கு ஏன் அரசு உதவி செய்ய வேண்டும்\nஆடிப்பெருக��கல்ல ஆனந்தப்பட - வெள்ளப்பெருக்கு\nஇரக்கம் இல்லை இந்த வானுக்கு\nஅன்று நட்ட நடவு மஞ்சநேரி வயலில்\nகாலை இரவை தழுவிக்கொள்ளும் வேளையில்\nஇளங்காடு கடந்து அறை மணி நேரத்திற்குள்\nசொல்லி மாளாது என் வேதனையை துயரை\nதூரத்து வாய்க்காலில் ஆங்காங்கே நட்ட நாற்று\nநீயுமா இந்த வெள்ளத்தில் கலக்கவேண்டும் என்று\nவயலை நெருங்கினேன் வாய்க்கால் காணேன்\nநட்ட நடவு காணேன் வரப்பு காணேன் -அட\nநில அளவைக் கல்லையே காணேன்\nஉணர்ந்துகொண்டேன் ஒரு சாண் பயிரின் நிலையை\nவாடிய பயிரை கண்டு வாடியவர் வள்ளலார்\nஇங்கே மூழ்கிய பயிரை கண்டும் வாடினேன்\nவரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்\nஇங்கே வரப்பும் பயிரும் தெரியவேயில்லை\nநீர் மட்டுமே உயர்ந்து நின்றது\nவெள்ளத்தனைய மலர் நீட்டம் மட்டும் தானா\nஇங்கே பயிர் நீட்டம் கூடாதா\nதண்ணீரை வரவுக்கு மேல் செலவு செய்ய\nஏரிக்கு போய் மதகடைப்போம் என்று\nஇருந்தாலும் சென்றேன் மஞ்சநேரியை நோக்கி\nபோகும் வழியில் தண்ணீரின் வேகத்தை கண்டேன்\nஇருந்தாலும் சென்றேன் மனம் தளராமல்\nகரை உடைத்து நீர் புரண்டோடுவதை கண்டு\nதனக்கியன்றதையும் இயலாததையும் செய்ய முடியா\nமஞ்சநேரி வயல் எப்படி இருக்கிறது\nஅம்மா கேள்விக்கு அயர்ந்து போய்\nஇந்த வரிகளை கேட்டு ஆறுதல் அடைவது என்று…\nசிஃபி தமிழ் 2008 பொங்கல் சிறப்பு மலரில் பிரசுரமாகியுள்ளது\nPosted by அத்திவெட்டி ஜோதிபாரதி at 8:47 PM 26 கருத்துக்கள்\nLabels: கவிதை, மழை, விவசாயி, வெள்ளம், ஜோதிபாரதி\nவட மொழி - தமிழ் மொழி\nபின் நவீனத்துவம் - பின் புதுமையியல்\nஅகிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅஹிம்சை - இன்னா செய்யாமை,கொல்லாமை\nஅக்கிரகாரம் - பார்ப்பனச் சேரி\nஅங்கப்பிரதட்சணம் - உடல் வலமுருளல், வலம் புரளல்\nஅசேதனம் - அறிவில்லாதது,அறிவிலி,அறிவில் பொருள்\nஅஞ்ஞாத வாசஸ்தலம் - மறைந்துறைவிடம்\nஅட்சயப் பாத்திரம் - திருவோடு,ஏற்போடு,அள்ள அள்ளக் குறையாதது\nஅட்டதிக்கு பாலகர் - எண்புறக்காவலர்\nஅதிகப்பிரசங்கம் - மிகுபேச்சு,தன் மேம்பாட்டுரை,மற்றொன்று விரித்தல்\nஅதிஷ்டவசம் - நல்வினைப்பயன், நல்வினை வயம்\nஅநுசரணை - சார்பு,சார்பு நிலை\nஅனுமானப் புரமானம் - கருதலளவை\nஅந்திய கிரியை - இறுதிச் சடங்கு\nஅபிநயம் - நடிப்பு,கூத்து,கைமைய்காட்டல்,உள்ளக் குறிகாட்டல்\nஅபூர்வம் - அரிது,அருமை,அரிய பொருள்\nஅப்பிரதட்சிணம் - இடப்புறச் சுற்று, இடப்பக்கச் சுற்று\nஅமிர்தம்,அமிருதம் - இனிமை,அருமருந்து,சாவா மருந்து,அழிவினமை\nஅருச்சனை,அர்ச்சனை - வழிபாடு, பூ வழிபாடு,மலர் வழிபாடு\nஅர்ப்பணம் - உரிமை கொடுத்தல், ஒப்புவித்தல், நீரோடு கொடுத்தல்\nஅவசு,ஹவிசு - தூய உணவு,சோறு,நெய்,\nஆகரு(ர்)ஷண சக்தி - இழுப்பாற்றல்,இழுவழி,சேர்வழி\nஆகாய விமானம் - வான ஊர்தி\nஆக்கிரமித்தல் - வலிந்து கவர்தல்,வலிமை காட்டல்\nஆயக்கட்டு(துளுவம்) - மொத்த நஞ்சை நிலம்,களப்புரவு\nஆரோகம்,ஆரோபம்,ஆரோக்கியஸ்நானம் - நல முழுக்கு,நோய் தீர்ந்தபின் முழுகல்\nஆர்ச்சிதம் - தேட்டம்,தேடிய பொருள்\nஇங்கிதம் - இனிமை,அடையாளம்,கருத்து,இடம் பொருள்\nஇதிகாசம் - பண்டை வரலாறு,பழங்கதை\nஇந்திர ஜாலம் - இமயவர்கோன்,வானவர் தலைவன்\nஇராசசூயம் - அரசர் வேள்வி\nஇதய கமலம் - நெஞ்சத்தாமரை\nஇருது - பருவம்,மகளிர் முதற்பூப்பு\nஇலகு,லகு - எளிது,நொய்மை,நுண்மை,ஈரம்,பலா மரம்\nயுகம்,உகம் - உலக முடிவு,இரண்டு\nஉச்சாட்டியம் - பேய கற்றல்,ஒட்டுதல்\nஉச்சிக்காலம்,உச்சிச்சமயம் - நண் பகல், நடுப் பகல்\nஉவதி,யுவதி, - மங்கை,பதினாறாண்டுப் பெண்\nஊர்ச்சிதம்,ஊர்ஜ்ஜிதம் - உட்பொருளுணர்தல், நிலைப்படுதல்,உறுதி,கருங்குரங்கு\nஏகாந்தம் - தனிமை,ஒரு முடிவு\nஐம் பூதம்,பஞ்ச பூதம் - ஐந்து முதற்பொருள்\nகளோகம் - வான் வட்டம்,வளி மண்டலம்\nகடிகாரம் - நாழிகை வட்டில்,பொழுது காட்டுங்கருவி\nகணி - கோள் நூல், கோல் நூல் வல்லான்\nகதம்பகம்,கதம்பம் - கூட்டம்,மணப்பொருட் கூட்டு,சேர்ந்தது,இணைத்தது\nகருச் சித்தல் - முழங்கல்,இரைதல்\nகவளீகரித்தல்,கபளீகரம்,கபளீகரித்தல் - முற்றிலும் விழுங்குதல்,விழுங்குதல்\nகவனம் - கருத்து நோக்கம்,உன்னித்தல்\nகவாத்து - படைக்கலப் பயிற்சி,வெட்டி விடுதல்\nகற்பம் - ஊழிக்காலம்,நெடுவாழ்க்கை மருந்து\nகாசம் - ஈளை,ஈளைநோய்,இருமல் நோய்\nகாஞ்சிரம் - எட்டி மரம்\nகாயசித்தி - நீடுவாழ்ப் பேறு\nகாரிய கர்த்தா - வினைமுதல்வன்\nகால நியமம் - காலமுறை,காலக்கடன்,கால்,ஒழுங்கு\nகிரகஸ்தம் - இல்லற நிலை\nகிருஷி - பயிர்,உழவு,பயிர் செய்கை\nகுஷ்டம் - தொழு நோய்,பெரு நோய்\nகுன்மம் - சூலை,வயிற்று வலி\nகோடி - நூறு நூறாயிரம்\nசகமார்க்கம் - தோழமை நெறி\nசகுணம் - குணத்தோடு கூடியது\nசஷ்டியப்த பூர்த்தி - அறுபதாமாண்டு நிறைவு\nசண்டப்பிரசண்டம் - மிகு விரைவு\nசண்டாளம் - தீமை,புலைத்தன்மை,நம்பிக்கை கேடு\nசதகோடி - நூறு கோடி\nசதம் - நூறு நிலை\nசதானந்தம் - இடையறா வின்பம்\nசந்திரலோகம் - திங்கள் உலகு,அம்புலியுலகம்\nசந்து - முடுக்கு,இயங்கும் உயிர்,தூது,பிளப்பு,பொருத்து\nசபித்தல் - தீமொழி கூறல்,சினந்துரைத்தல்\nசமஸ்தானம்,சமத்தானம் - அரசவை,தலை நகர்\nசமரச தத்துவம் - பொதுநிலையுண்மை\nசமர்ப்பணம் - ஒப்பித்தல்,உயர்ந்தோர்க்குக் கொடுத்தல்\nசமிதை - வேள்வி விறகு,உலர்ந்த குச்சி\nசம்பிரதாயம் - தொல்வழக்கு,முன்னோர் முறை,பண்டை முறை\nசம்பு ரேட்சணம் - தெளித்தல்\nசராசரம்,ஜங்கமா - இயங்கியற் பொருள், நிலையியற் பொருள்\nசலதோசம் - நீர்க்கோர்வை,தடுமம், நீர்க்கோவை\nசற்காரியம் - உற்பொருளினின்று தோன்றும் வினை\nசாகுபடி - பயிர் செய்தல்\nதமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை முறியடிப்போம்\nஎம் இனத்தின் அணையா தியாகச்சுடர்\nகாமெடி பீசு - சிரிக்க வேண்டாம், சிந்தியுங்கள்\nபசியெடுக்குது, இலங்கையில போர் நிறுத்தம்னு அறிவிச்சிட்டு மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போய்றலாம்\nபிச்சு எடுக்கும் புத்த பிச்சு\nஇந்த ஆண்டின் பிரபல பதிவர் விருது\nஇன்னொரு மைல்கல்லா அல்லது ராசிக்கல்லா\nவலை பயணத்தில் இன்னொரு விருது\nவிருது வழங்கிய ஞானத்துக்கு நன்றி\nவலைச்சர ஆசிரியப்பணியில் எழுதிய பதிவுகள்\n1.வலைச்சரத்தில் நான் மற்றும் எண்ணங்கள் - முதல் நாள்\n3.விருந்தும், மருந்தும் - வலைச்சரத்தில் மூன்றாம் நாள்\n5.பழமொழி, முதுமொழி -பண்பாடு -வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்\n6.கட்டுப்பாடும்,கள்ளுக்கடையும் -வலைச்சரத்தில் ஆறாம் நாள்\n7.பயணங்கள் முடிவதில்லை - விடை பெறுகிறேன்\nரஜினி சொல்லாட்டியும், தங்கபாலு சொன்னாலும் கலைஞர் க...\nகலங்கரை விளக்கம் கலைஞரும், கவிழ்ந்து போன சாணக்கியத...\nரஜினி சொல்லாட்டியும், தங்கபாலு சொன்னாலும் கலைஞர் க...\nகலைஞர்-துரைமுருகன் ஒரு தவறான புரிதல்\nபதி பக்தியும், காங்கிரஸ் கூட்டணியும்\nவிவசாயிகளுக்கு ஏன் அரசு உதவி செய்ய வேண்டும்\nபுரிதலுக்கான தேடலுடன், எளிய வாசகன்\nஅணு நீர்மூழ்கிக் கப்பல் (1)\nஅன்புடன் அத்திவெட்டி ஜோதிபாரதி (1)\nஆளுமை - யுக்திகள் (2)\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (1)\nஇரட்டைக் கொம்பு சானியா (1)\nஉலகத் தமிழ் செம்மொழி மாநாடு (7)\nஒரு ரூபாய் அரிசி (1)\nசிங்கப்பூர் செண்பக விநாயகர் (1)\nசௌதி தமிழர் பிரச்சனை (1)\nதமிழ் இணைய மாநாடு (1)\nதெண்ட சோத்து ராஜாக்கள் (1)\nநாடாளுமன்ற தேர்தல் 2009 (1)\nமனிதன் என்பது புனைபெயர் (1)\nவெளிநாடுகளில் தமிழர்களின் அவலம் (1)\nஜோதிபாரதி - அரசியல் (2)\nஜோதிபாரதி - ஈழம் (1)\nஜோதிபாரதி - சிறுகதைகள் (1)\nஜோதிபாரதி - தமிழ் (1)\nஜோதிபாரதி - பாரதியார் (1)\nஜோதிபாரதி - புதுக்கவிதை (1)\nஜோதிபாரதி - மறக்கப்பட்ட ஹீரோ (1)\nஜோதிபாரதி கவிதைகள் புதுக்கவிதைகள் (2)\nஉங்கள் கருத்து மலர்களை பூச்சரமாகத் தொடுக்கவும் நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayavisiva.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2018-07-21T09:18:35Z", "digest": "sha1:JWXJWVL4LDC2BXE7ESK7G2WI4522WJNU", "length": 17349, "nlines": 213, "source_domain": "mayavisiva.blogspot.com", "title": "காமிக்ஸ்...COMICS...காமிக்ஸ்: சன்சைன் லைப்ரரி & கிராபிக்ஸ் நாவல் பட்டியல்கள்..!", "raw_content": "\nசன்சைன் லைப்ரரி & கிராபிக்ஸ் நாவல் பட்டியல்கள்..\nவெகுநாட்களாக செய்ய நினைத்த ஒரு முறைபடுத்தும் முயற்சி. முதல் கட்டமாக, சன்சைன் லைப்ரரி & கிராபிக்ஸ் நாவல் ஆகிய இரண்டிலும் வெளிவந்த காமிக்ஸ் புத்தகங்களின் அட்டைபடங்கள்,வெளிவந்த ஆண்டு, அளவு,பக்கங்கள் என சின்ன தகவல்களுடன் ஒழுங்கு படுத்தியுள்ளேன்.\nபின் வரும் காலங்களிலோ, புதிய வாசகர்களுக்கோ வெளிவந்துள்ள புத்தங்களின் வரிசைகள் தெரிந்துகொள்ள உதவும் ஒரு சின்ன முயற்சி தான் இது. இதன் பயன் கூட்ட வேறு எந்த வகையில் மாற்றங்கள்,தகவல் சேர்க்கலாம் என உங்கள் கருத்துக்களை தெரிவித்தால், என்னால் முடிந்த முயற்சிகள் செய்வேன்...\nஇதை எப்போது வேண்டுமானாலும் சட்டென்று உபயோகிக்க 'PDF' file ஆக மாற்றியுள்ளேன். அந்த லிங்க் பார்க்க.. இங்கே 'கிளிக்'\nஎங்கே ரொம்ப நாள் ஆளைக்காணோம்.\nகுஜராத் சுற்றுபயணம் இரண்டு வாரங்கள் சென்றிருந்தேன்...வந்ததும் நண்பர் ஒருவருக்கு உதவவேண்டிய சுழல், அதுதான் கார்த்திக்...\nபிப்ரவரி வரை வராம இருந்துட்டிங்களே.\n'தேவரகசியம் தேடலுக்கல்ல' தறுதலாக கிராபிக்ஸ்-ல் தீர்ந்துவிட்டது. தவறை சரியாக சுட்டிகாட்டிய உங்களை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை...\nஉண்மையில் இப்படி காமிக்ஸ் பற்றிய தகல்களை எப்போதும் நினைவிலேயே தாங்கி, விழிப்புடன் இருக்கும் உங்களை போல ஒரு நண்பர் கிடைத்ததில் எனக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சியே...\nதொடரும் நாட்களில் தொடரும் தவறுகளை () சுட்டிகாட்டி...ஆவணத்தை அழகுபடுத்துங்கள் விஸ்வா..\nகிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) 20 February 2015 at 12:16\nசூப்பர் சார் ...உழைப்புக்கு வாழ்த்துக்கள் ...விஸ்வாஜீ சொல்வது போல தேவ ரகசியம் .....என்னை போலவே தப்பு பண்றீங்களே ...:)\nதலைவன் பாதிப்பு...கொஞ்சம் தொண்டனுக்கு தொற்றிக்கொண்டது..ஹீ...ஹீ...\nஅ..ஆனால், இந்த உலகம் உங்களிடமிருந்து ஒரு அதிரவைக்கும் பதிவை எதிர்பார்க்கிறதே\nஇந்த உலகத்திற்கு நீங்கள் செய்வீர்களா நீங்கள் செய்வீர்களா\n \" என என்தோளை உலுக்கி கேட்டவேகத்தில்....என் கையில் இருந்த முத்திரை மோதிரங்கள், என் இடுப்பில் இருந்த பெல்ட், துப்பாக்கி என எல்லாம் கழண்டுவிட்டது...ஹீ...ஹீ..\nகொஞ்சம் காதை கொடுங்கள்..ஒரு டவுட்...\" உங்களிடமிருந்து ஒரு அதிரவைக்கும் பதிவை எதிர்பார்க்கிறதே \" என நீங்க கேட்டதுக்கு ரெண்டு அர்த்தம் வருதே \" என நீங்க கேட்டதுக்கு ரெண்டு அர்த்தம் வருதே \nஆனால் கீழே நான் கடைசியாகக் கொடுத்திருக்கும் எக்ஸ்பிரஸனுக்கு அப்படிப்பட்ட உத்திரவாதம் ஏதும் கிடையாதுங்கோ\n//என் இடுப்பில் இருந்த பெல்ட், துப்பாக்கி என எல்லாம் கழண்டுவிட்டது //\n//என் இடுப்பில் இருந்த பெல்ட், துப்பாக்கி என எல்லாம் கழண்டுவிட்டது //\nஅந்தளவுக்கு இளைத்து விட்டீர்களா மாயாவி ஜி ;-)\n( தங்களின் இரண்டு வார பயணத்தில் )\nஉழைக்க தெரிந்த அளவிற்கு...ஓட்ட தெரியவில்லையே...நா பழைய மாடல்,எவ்வளவு யோச்சிச்சும் பலன் பூஜ்ஜியம், இந்ததபா மன்னிச்சி விட்டுடுங்கோ...இனி டைப்பிங் சரிபண்ணிக்கிறேன்...\nநல்ல முயற்சி சார் .வாழ்த்துக்கள். லயன் கம்பேக் குக்கு அப்புறமா அல்லது 1ல் இருந்தா சார் .\n2012 ம் வருடம் வந்த லயன்,முத்துகாமிக்ஸ் ஒரு file.\n2013 ம் வருடம் வந்த லயன்,முத்துகாமிக்ஸ் ஒரு file.\n2014 ம் வருடம் வந்த லயன்,முத்துகாமிக்ஸ் ஒரு file.\nஎன தனித்தனியே போடலாம் என நினைக்கிறேன். உங்கள் கருத்து...ப்ளிஸ்..\nஉடல் நலம் எப்படி இருக்கிறது நண்பரே.. ஹாஸ்பிடலுக்கு 'பை..பை ' சொல்லிவிட்டீர்கள் தானே...\nமுயற்சிக்கு வாழ்த்துக்கள் மாயாவி சார்\nபுத்தங்கள் வெளிவந்த தேதி, மாதம், வருடம் , விலை, எத்தனை பக்கங்கள், பாகங்களின் எண், இவைகளையும் சேர்த்தால் உபயோகமாக இருக்கும் சார்\nநீங்கள் குறிப்பிட்ட எல்லா விவரங்களும் கிட்டத்தட்ட உள்ளதே. ஒரு முறை சரிபார்த்துவிட்டு, அடுத்து செய்யவேண்டியதை சொல்லமுடியுமா..\nநல்லாப் பாருங்க மாயாவி அவர்களே... அவரோட பேரு 'ஜெய சேகர்'.\nஇப்படி தப்புத்தப்பா எழுதினா நாங்களும் உங்க பெயரை 'மியாவி சிவா அவர்களே...'னு கூப்பிடுவோம்... ஆம்ம்மா ;)\nலயன் குரூப்பிலுள்ள அனைத்து காமிக்ஸ்ம் ���ரிசை எண்ணுடன் பதிவு போடுங்கள்\nகூரியரில் காமிக்ஸ் அனுப்பும் முறை தொடங்கிய 2012 ல் இருந்து தான் வெளிவந்த மாதங்கள் கண்டுபிடிக்க முடிகிறது.அதில் கூட குழப்பம் உள்ளது.\nநள்ளிரவு நங்கை & நித்தமும் ஒரு குற்றம் 2104 பட்டியலில் வந்தவரவேண்டியவைகள். ஆனால் 2015 ஜனவரியில் முதல் வாரத்தில்தான் விற்பனைக்கு வந்தது. கேள்வி அவை எந்த வருடத்தில் சேர்ப்பது சொல்லுங்கள் நண்பரே..\nஆசிரியர் கூட இந்த அளவுக்கு யோசிப்பதில்லை.\nஉங்கள் தேடல்கள் தனித்தன்மை வாய்ந்தது .\nகாமிக்ஸ் காதலி உங்களை வெகுவாகவே\nஆலிங்கனம் செய்துள்ளாள் . 😳\nஇன்னும் பல சிக்ஸர்கள் அடியுங்கள்\nஎடிட்டர் நான் யோசிப்பதையே யோசித்துக்கொண்டிருந்தால் .....\nஅவர் யோசித்து செய்ய வேண்டியதை யார் செய்வது \nஎன்ன சிபி சக்கரவர்த்தி ..சரிதானே \nமேற்கிலிருந்து ம. ராஜவேல். 21 February 2015 at 10:17\nமாயாவி சிவா...நல்ல முயற்சி. உங்களது உழைப்பிற்கும், எடுத்துக்கொள்ளும் நேரத்திற்கும் பாராட்டுக்கள்.\nஎன்னுடைய தற்போதைய குழப்பம் டைகர் கதைகளின் தொடர்ச்சிகள் பற்றியதுதான். எந்த கதை ஆரம்பம், எது தொடர்ச்சி, எது முடிவு என்பது சுத்தமாக புரியவில்லை. ஆசிரியரும் இதைப்பற்றி 'ஹாட் லயன்'-ல் எழுதலாம்.\nஒரு ஹீரோவின் பெயரின் மீது 'இங்கே கிளிக்' செய்தால் அவரது முந்தய சாகசங்கள்(அட்டைப் படங்கள்) மற்றும் கதைகளின் தொடர்ச்சிகள் பற்றிய சாராம்சம் வந்தால் அற்புதமாக இருக்கும்.\nஒவ்வொரு இதழையும் பின்வரும் (என்னைப் பொறுத்த வரையில்) வகைகளில் பிரிக்கலாம்.\n8. பாகங்கள். (முந்தய இதழ்களின் தொடர்ச்சி ...)\nநீங்கள் சொன்ன விஷயம் அருமை \nசன்சைன் லைப்ரரி & கிராபிக்ஸ் நாவல் பட்டியல்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://naagariika-naadoodi.blogspot.com/2006/09/blogspot.html", "date_download": "2018-07-21T09:49:44Z", "digest": "sha1:2RR2RKY5GBI4LXX2HRPI5S62UUG6XFFV", "length": 3121, "nlines": 45, "source_domain": "naagariika-naadoodi.blogspot.com", "title": "நாகரீக நாடோடி: blogspot தளங்கள் ஓப்பன் ஆகவில்லை", "raw_content": "\nதொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு.\nblogspot தளங்கள் ஓப்பன் ஆகவில்லை\nஇன்று (15-09-2006) மணி 2.00க்கு மேல் blogspot வலைத்தலங்கள் என் கணினியில் ஓப்பன் ஆகவில்லை. பின் வரும் error message வருகிறது.\nஇது எதனால என்று யாராவது சொல்லமுடியுமா\nஎழுதியவர்: நாடோடி @ 9/15/2006 02:36:00 PM 2 மறுமொழிகள் | இந்த இடுகைக்கு தொடுப்புகள்\nஇன்டர்னல் செர்வர் பிழை என்பது அபாச்சி செர்வரில் ஏதேனும் பிழை ஏற்படுமாயின் அவ்வாறு அது நிகழும். பிளாக்ஸ்பாட் தனது புதிய வெர்ஷனுக்கு மாற்ற முயன்றிருக்கலாம்.\nதமிழ்ப் பதிவுகள் - www.tamilblogs.com\nComment at நாடோடி மொழிந்தது...\nஅன்று blogspot serverல் எதோ பிரச்சனை என்று கேள்விப்பட்டேன்.\nபெரிதாக ஒன்றும் இல்லை. பொழைப்பு தேடி Pune வந்த நாடோடி.\nகர்நாடகவிலுருந்து வரும் சில புல்லுருவிகல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oviyaaruna.blogspot.com/2009/04/blog-post.html", "date_download": "2018-07-21T09:18:51Z", "digest": "sha1:MHVNCBF5OO3PJSCBQ24G7EMYO3NN55HD", "length": 6918, "nlines": 145, "source_domain": "oviyaaruna.blogspot.com", "title": "அருணோவியா: மீண்டும் ஜெ....பார்த்து...", "raw_content": "\nஅட அபி அப்பாகிட்டேருந்து கமென்டா\nவேற மாறுபட்ட பார்வைக் கோணத்தில் வரைந்துள்ளீர்கள். வித்தியாசத்தை உணரமுடிகிறது\n//வேற மாறுபட்ட பார்வைக் கோணத்தில் வரைந்துள்ளீர்கள். வித்தியாசத்தை உணரமுடிகிறது//\nஅக்கா.. என்ன இது.. இந்த ப்ளாக் எனக்கு தெரியவே தெரியாது.. :( படங்கள் எல்லாம் செம டெர்ரரா இருகு.. ஓவியம் கூட வரையத் தெரியுமா கதை, கவிதை, ஓவிய.. ஹ்ம்ம்ம்.. கலக்கரிங்க போங்க. :)\nமுதல் வாட்டி இப்போதான் பார்க்கிறேன்\nபடத்தைப் பார்த்ததும் தூக்கம் வருதா\n/ அக்கா.. என்ன இது.. இந்த ப்ளாக் எனக்கு தெரியவே தெரியாது.. /\nஅப்பப்போ ப்ளாக் பக்கம் வந்தாதான தெரியும் சஞ்சய்\n/முதல் வாட்டி இப்போதான் பார்க்கிறேன்/\nஅடப்பாவமே....நானேதான் வரைந்தது....மண்டபத்துலே யாராவது வரைஞ்சதுன்னு நினைச்சீங்களா\n அதுவே என் பலமும் பலவீனமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sowndharyalahari.blogspot.com/2008/08/35-36.html", "date_download": "2018-07-21T09:28:20Z", "digest": "sha1:3GHSSI7VWGXJFMYRMLKWEUAARHJIU6U2", "length": 9699, "nlines": 80, "source_domain": "sowndharyalahari.blogspot.com", "title": "செளந்தர்யலஹரி: ஆனந்த லஹரி - 35 & 36", "raw_content": "\nஆனந்த லஹரி - 35 & 36\nமநஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத்ஸாரதி-ரஸி\nத்வ-மாபஸ்-த்வம் பூமிஸ்-த்வயி பரிணதாயாம் ந ஹி பரம்\nத்வமேவ ஸாத்மாநம் பரிணமயிதும் விஸ்வ-வபுஷா\nசிதாநந்தாகாரம் ஸிவயுவதி பாவேந பிப்ருஷே\n, நீயே மனம், நீயே ஆகாசம், நீயே, சூர்யன், வாயு, அக்னி, பூமி, நீர் போன்றவற்றின் தத்வமாகிறாய். நீயே பிரபஞ்சமாக இருப்பதால் உனக்கு வேறான பொருள் இல்லை. நீயே உனது ரூபத்தை பிரபஞ்சமாக காண்பிப்பதற்காக பரமசிவனுடைய பத்னி என்பதான ஆனந்த சித் ரூபத்தை ஏற்கிறாய்.\nஇந்த ஸ்லோகத்தில் அன்னையின் அஷ்ட மூர்த்தி தத்வம் சொல்லப்படுகிறது. ���தாவது மனத்தின் (மநஸ்த்வம்) அதிதேவதையான சந்திரனும், மருத்ஸாரதி: என்பதில் சூரியன் மற்றும் அக்னியும், பிருதிவி, அப்பு, வாயு, தேயு, ஆகாசம் ஆகிய எட்டு வடிவம்.\nத்வயி பரிணதாயாம் - நீயே பிரபஞ்சமாக பரிணமிக்கிறதால்; ந ஹி பரம் - வேறு பரம்பொருள் இல்லை; சிவ-யுவதி - சிவனது பத்னி; சிவானந்த ஆகாரம் - ஆன்ந்த சித்ருபத்தை; பிப்ருஷே - ஏற்கிறாய்.\nதவாஜ்ஞா-சக்ரஸ்த்தம் தபந-ஸசி கோடி த்யுதிதரம்\nபரம் ஸம்பும் வந்தே பரிமிலித பார்ஸ்வம் பரசிதா\nநிராலோகே-லோகே நிவஸதி ஹி பாலோக-புவநே\n, உன்னுடைய ஆக்ஞா சக்கரத்தில் (புருவங்களுக்கு மத்தியில்) ஒளிர்கின்றவனும், கோடி சூர்ய-சந்திரர்களின் காந்தியைத் தரிப்பவனும், ஸகுண-நிர்குண சக்திகளை தனது இடது பக்கத்தில் தாங்குபவனுமான காமேஸ்வரனை நான் வணங்குகிறேன். அந்த காமேஸ்வரனை தியானிப்பவன்\nசூரிய, சந்திர, அக்னி போன்றவர்களுக்கு பிரகாசத்தை அருளும் பரஞ்சோதி வடிவான உன்னுடைய சாயுஞ்ய பதவியில் வசிப்பான்.\nஇங்கே தவாஜ்ஞா என்பது ஸ்ரீ சக்ரத்தில் இருக்கும் நான்கு சிவ தளங்களை என்பது குறிக்கப்படுவதாக லக்ஷ்மிதரர் விளக்குகிறார். ஆனால் இது ஆஞ்யா சக்ரத்தில் இருக்கும் இருதளங்களைக் குறிப்பதாகவும் சொல்லப் படுகிறது.\nஇந்த இடத்தில் \"ந தத்ர ஸுர்யோ பாதி ந சந்த்ர தாரகம், நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்னி: தமேவ பாந்த மனு பாதி ஸர்வம், தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி\" என்பதான கடோபநிஷதத்தை எடுத்துக் காட்டுகிறார் தேதியூரார். அதாவது, ஆக்ஞா சக்ரத்தில் வாசம் செய்யும் சங்கரனாலேயே சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள் பிரகாசமடைக்கிறது. ஸ்வயம்பிரகாசியான அவனது ஒளியால்தான் அக்னி, சூரியன், சந்திரன் போன்றவை பிரகாசம் அடைகிறது என்பது பொருள்.\nதவாஜ்ஞா-சக்ரஸ்த்தம் - தவ+ஆஞ்யா - உன் ஆஞ்யா சக்ரத்தில்; தபந-ஸசி கோடி த்யுதிதரம் - கோடி சூர்ய சந்திரர்களின் பிரகாசம் உடையவரும், பரசிதா - சகுண, நிர்குணங்கள் இரண்டும் இணைந்த சக்தி; பரிமிளித பார்ச்வம் - இருபக்கங்களிலும் அணைக்கப் பெற்ற; பரம் சம்பும் - பரமசிவனை; வந்தே - வணங்குகிறேன்; அவிஷயே - விளங்க வைக்க முடியாத; நிரா லோகே - கண்ணுக்குப் புலனாகாத; அலோகே - கண்களில் வேறுபடத் தெரியும்; பாலோக புவனே - ஜோதிவடிவான உலகில்; நிவஸதிஹி - வசிப்பான்.\nPosted by மெளலி (மதுரையம்பதி) at\nபடித்துக் கொண்டுதான் இருக்கிறேன் மௌலி. என் சிற்றற���வுக்கு புரியாத செய்திகளாதலால் பின்னூட்டம் இடுவதில்லை. அவளே அனைத்தும் என்று மட்டும் புரிகிறது. உங்கள் பணி சிறக்கட்டும். அன்னையின் திருவடிகள் சரணம் சரணம்.\nமநஸ்த்வம் சுலோகம் கொஞ்சம் எளிமையாக இருக்கிறது என்று நினைக்கிறேன் மௌலி. முதல் இரண்டு வரிகள் எளிதாகப் புரிந்தன.\nஅன்னையின் அஷ்ட மூர்த்தங்களைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். இதே அஷ்ட மூர்த்திகளை பரிபாடலும் சொல்கிறது. ஆனால் அப்போது அது மாயோனைப் போற்றுகிறது. மாயோனும் மாயோளும் ஒன்று தானே.\nவாங்க கவிக்கா...அவளே அனைத்தும் என்றிருந்தால் போதும்.\n//இதே அஷ்ட மூர்த்திகளை பரிபாடலும் சொல்கிறது. //\nஎழுதுங்களேன் அதை ஒரு இடுகையாக..நானும் தெரிந்து கொள்வேன்.\nவிரைவில் வரும் மௌலி. :-)\nஆனந்த லஹரி - 37 & 38\nஆனந்த லஹரி - 35 & 36\nஆனந்த லஹரி - 33 & 34\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-425/", "date_download": "2018-07-21T09:24:42Z", "digest": "sha1:7TL5NO5AZHUQXQ7OCPKMKOU2PLLNAAES", "length": 5240, "nlines": 67, "source_domain": "srilankamuslims.lk", "title": "காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் Inbox » Sri Lanka Muslim", "raw_content": "\nகாத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் Inbox\nகாத்தான்குடி, மீரா பாலிகா தேசிய பாடசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களிடையே நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.\nஇராஜாங்க அமைச்சரின் காத்தான்குடி காரியாலயத்தில் நேற்று சனிக்கிழமை இரவு நடைபெற்ற மேற்படி கலந்துரையாடலில் மீரா பாலிகா தேசிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், பாடசாலை அபிவிருத்திக் குழுவின் செயலாளர், உறுப்பினர்கள், காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் மற்றும் மட்டக்களப்பு மத்தி வலய பொறியியலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.\nஇதன்போது, இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் பாடசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள 8 மாடிக் கட்டிட நிர்மாணப் பணிகள் தொடர்பாகவும், நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் 4 மாடிக் கட்டிட வேலைகளை துரிதப்படுத்துவது சம்பந்தமாகவும் ஆராயப்பட்டது.\nஅத்துடன், ப���டசாலையில் தற்போதுள்ள நூலகத்தை விரிவுபடுத்தல், பாடசாலை வருடாந்த பரிசளிப்பு விழா, வாகன தரிப்பிடம் மற்றும் பார்வையாளர் அரங்கு நிர்மாணிப்பது தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்கள்\nப்ளே பாய் மாடலுடன் பேசிய டிரம்ப் – ரகசிய ஆடியோ பதிவு\nஅரசியல் பேதங்களை விடுத்து அபிவிருத்திப் பணிகளுக்காக இணைந்து செயற்படுமாறு அமைச்சர் றிஷாட் வேண்டுகோள்\nமன்னார் மாவட்ட நகர நிர்மாணப்பணிகளுக்கு நிதி எவ்வாறு கிடைக்கப்பெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2007/11/blog-post_19.html", "date_download": "2018-07-21T10:02:46Z", "digest": "sha1:XRCIWW6G2FDLVOKD3OFL2K6CRUJ3EKUV", "length": 12907, "nlines": 216, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: மாமல்லபுரத்தில் நான்...", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nரொம்ப நாளைய ஆசை, மாமல்லபுரத்தின் கற்கோவிலை படம் புடிக்கணும்னு.\nஅதுவும், குறிப்பா சூரிய உதயத்தில் எடுக்கலாம்னு ஆசை. ஆனால், காலங்காத்தால எழுந்து போகத்தான் முடியல.\nமதியானத்துக்கு மேல போனா, நல்ல கூட்டம் இருக்கு. வேடிக்க பாக்க வர கும்பல் படத்துல வராம, வெறும் கோபுரம் மட்டும் படம் எடுக்கரது ஒரு கஷ்டமான வேலையா இருந்தது.\nமுதல் முறையா படத்துக்கு, நம்ம ஒப்பாரியார் ஸ்டைலில், ஒரு பார்டர் போட்டு பேரும் வெச்சாச்சு.\nபடத்த க்ளிக்கினா பெருசா தெரியும்.\nநீங்க இந்த எடத்த இதுக்கு முன்னாடி படம் எடுத்திருந்தீங்கன்னா உங்க படத்த பின்னூட்டுங்க. நன்னி\nபடத்தின் கோணம் நன்றாக உள்ளது.\nநீங்க எடுத்த படம் இருந்தா போடுங்க.\nமகாபலிபுரம் படம் எதுவும் இப்ப இல்ல. :-( (ஏன்னா, சென்னையில இருந்த வரைக்கும் நான் கேமரா வாங்கல\nகோயில் கான்செப்ட் இருக்குறதுனால, ராமேஸ்வரம் கோயில்ல எடுத்த படம் போட்டிருக்கேன் இங்க http://veera-photos.blogspot.com/2007/11/dancing-god.html\nமகாபலிபுரம் படம் எதுவும் இப்ப இல்ல. :-( (ஏன்னா, சென்னையில இருந்த வரைக்கும் நான் கேமரா வாங்கல\nகோயில் கான்செப்ட் இருக்குறதுனால, ராமேஸ்வரம் கோயில்ல எடுத்த படம் போட்டிருக்கேன் இங்க http://veera-photos.blogspot.com/2007/11/dancing-god.html\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\n���ெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nலஞ்சப் பெருச்சாளிகள் - ஆலோசனைகள்\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/12/2_14.html", "date_download": "2018-07-21T09:51:27Z", "digest": "sha1:Q2OIBU4XIXVJGMESPKCEELGASX72ZF4H", "length": 18883, "nlines": 122, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: 2-வது இடத்துக்கு முன்னேறினார், விராட் கோலி பந்துவீச்சாளர்களில் அஸ்வின் தொடர்ந்து முதலிடம்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nடெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: 2-வது இடத்துக்கு முன்னேறினார், விராட் கோலி பந்துவீச்சாளர்களில் அஸ்வின் தொடர்ந்து முதலிடம்\nடெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: 2-வது இடத்துக்கு முன்னேறினார், விராட் கோலி பந்துவீச்சாளர்களில் அஸ்வின் தொடர்ந்து முதலிடம் | டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் இந்திய கேப்டன் விராட் கோலி 2-வது இடத்தை பிடித்துள்ளார். மும்பையில் நேற்று முன்தினம் நிறைவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 36 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதன்படி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு இடம் முன்னேறி முதல்முறையாக 2-வது இடத்தை பிடித்துள்ளார். மும்பை டெஸ்டில் 235 ரன்கள் குவித்து பிரமிப்பூட்டிய விராட் கோலி, இந்திய கேப்டன்களில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையை நிகழ்த்தினார். அவரது ரன்வேட்டைக்கு பரிசாக 53 தரவரிசை புள்ளிகள் கூடுதலாக கிடைத்தன. தற்போது 886 புள்ளிகள் பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்தை விட 11 புள்ளிகளே பின்தங்கியுள்ள 28 வயதான விராட் கோலி, இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் அசத்தும் பட்சத்தில் 'நம்பர் ஒன்' அரியணையில் ஏறிவிடலாம். விராட் கோலி ஒரு நாள் போட்டி தரவரிசையில் 2-வது இடத்திலும், 20 ஓவர் கிரிக்கெட்டில் முதலிடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்டில் 136 ரன்கள் விளாசிய இந்திய வீரர் முரளிவிஜய் 5-வது இடங்கள் ஏற்றம் கண்டு 24-வது இடத்தையும், புஜாரா மாற்றமின்றி 8-வது இடத்தையும் பெற்றுள்ளனர். இதே டெஸ்டில் 9-வது வரிசையில் களம் இறங்கி 104 ரன்கள் திரட்டிய இந்திய ஆல்-ரவுண்டர் ஜெயந்த் யாதவ் 31 இடங்கள் உயர்ந்து 56-வது இடத்துக்கு வந்துள்ளார். 900 புள்ளிகளை கடந்த அஸ்வின் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் தொடர்ந்து 'நம்பர் ஒன்' ஆக வலம் வருகிறார். மும்பை டெஸ்டில் 12 விக்கெட்டுகளை அள்ளிய அவர் 13 புள்ளிகளை சேகரித்து மொத்தம் 904 புள்ளிகளை எட்டியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 900 என்ற மைல்கல்லை எட்டிய 22 பவுலர்களில் அஸ்வினும் ஒருவர். சுழற்பந்து வீச்சாளர்களில் இலங்கையின் முரளிதரன் (920 புள்ளி), இங்கிலாந்தின் டோனி லாக் (912), டேரக் அன்டர்வுட் (907), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே (905) ஆகியோருக்கு அடுத்து சிறந்த தரவரிசை புள்ளியை பெற்ற சுழற்பந்து வீச்சாளராக அஸ்வின் திகழ்கிறார். ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையிலும் அஸ்வின் முதலிடத்தில் தொடருகிறார். அஸ்வின் 483 புள்ளிகளும், 2-வது இடத்தில் உள்ள வங்காளதேசத்தின் ஷகிப் அல்-ஹசன் 405 புள்ளிகளும், 3-வது இடம் வகிக்கும் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் 341 புள்ளிகளும், 4-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 340 புள்ளிகளும் பெற்றுள்ளனர். அணிகள் தரவரிசை எப்படி ஒரு டெஸ்ட் தொடர் முடிந்த பிறகே அணிகளின் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். தொடர் தொடங்குவதற்கு முன்பாக இந்தியா 115 புள்ளிகளுடனும், இங்கிலாந்து 105 புள்ளிகளுடனும் இருந்தன. சென்னையில் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டிலும் இந்திய அணி வாகை சூடி தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் 120 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் நீடிக்கும். இங்கிலாந்தின் புள்ளி எண்ணிக்கை 101 ஆக சரியும். கடைசி டெஸ்ட் 'டிரா' ஆனால், இந்தியா 119 புள்ளிகளும், இங்கிலாந்து 102 புள்ளிகளும் பெற்று இருக்கும். சென்னை டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவினால், 117 புள்ளிகளுடனும், இங்கிலாந்து 103 புள்ளிகளுடனும் இருக்கும். முடிவு எப்படி இருந்தாலும் இந்தியாவின் 'நம்பர் ஒன்' இடத்துக்கு ஆபத்து இல்லை. இங்கிலாந்தை விட மயிரிழையில் பின்தங்கி 105 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கும் ஆஸ்திரேலிய அணி நாளை தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக வென்றால் 109 புள்ளிகளும், 2-0 என்ற கணக்கில் வென்றால் 108 புள்ளிகளும் பெற்று 2-வது இடத்துக்கு உயரும்.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்து��ன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2009/12/blog-post_12.html", "date_download": "2018-07-21T09:34:53Z", "digest": "sha1:BGCKN5EOYACPWCWHLWYXCPJNRF6FTYP7", "length": 52552, "nlines": 524, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஏன்? ஏன்?? ஏன்??? | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\n1) ஆடு புலி ஆட்டம் - கேள்விப் பட்டிருக்கிறோம்;\nகாடு புலி (சரியாகச் சொன்னால், ' புலி காடு' ஆங்கிலத்தில் ) ஓட்டம் ஏன்\n2) யாராவது தப்பு செய்துவிட்டால், கன்னத்தில் புத்தி புத்தி என்று போட்டுக் கொள்வதைப் பார்த்திருக்கிறோம்; Budhdhi செய்த தப்பு என்ன அவரைப் போட்டுத் தள்ளியது ஏன்\n3) படத்தில் இருப்பவர் யார் அவருக்கும், டிசம்பர் பன்னிரெண்டாம் தேதிக்கும் என்ன தொடர்பு அவருக்கும், டிசம்பர் பன்னிரெண்டாம் தேதிக்கும் என்ன தொடர்பு (க்ளூ: ஆண்டு ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஒன்று)\n4) இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஒரு முக்கியமான நபர் யார் - (சாய்ராம் - எப்பிடி இந்த ஜுஜுபி கேள்வி - (சாய்ராம் - எப்பிடி இந்த ஜுஜுபி கேள்வி\n(வழக்கம்போல - சரியான விடைகளுக்கு பாயிண்டுகள் உண்டு.)\nஜுஜுபி கேள்விக்கு அட்டும்தான் பதில் தெரியும்...ரஜினிகாந்த்\nபுலவன் புலிகேசி - நினைத்தேன் வந்தீர் நூறு பாயிண்டு\n/ Budhdhi செய்த தப்பு என்ன அவரைப் போட்டுத் தள்ளியது ஏன் அவரைப் போட்டுத் தள்ளியது ஏன்\nபுத்தி வந்தது புத்தி வந்தது என்று சொல்லிக் கொள்வது எப்படிப் புத்தியையே போட்டுத் தள்ளியதாக ஆனதென்றால், இந்த மாதிரி ஜுஜூபி-பிறந்��� நாள் மாதிரியான விஷயங்கள் மட்டுமே நினைவு வைத்திருப்பதால் தான்\nமைனஸ் ஒரு ட்ரில்லியன் பாயின்ட் இதையும் ஒரு மாட்டராக எழுதினதுக்காக\nஎன் வோட் உங்களுக்குதான் Mr. கிருஷ்ணமூர்த்தி...\n'புலி காடு' --> 'புலி காடுகள்' இல்லையா\n என்ன கேள்வி இது...ஒரு பில்லியன் டாலர் மனிதனின் சரிவு...ரெம்ப மனசுக்கு கஷ்டமா இருக்கு..\nசெந்தில்நாதனுக்கு சிறப்பு பாயிண்டுகள் இருநூற்றைம்பது\nபடத்த வலது கிளிக் செய்தால் radio.jpg என்று வந்தது. கூகிள் ஆண்டவரிடம் \"ரேடியோ டிசம்பர் 12 1901\" என்று தேட சொன்னேன். \"Marconi Demos\" என்று வந்தது..அடுத்த தடவ படத்த பெயர் மாற்றி விட்டு பதிவேற்றம் செயவும்.\nதிருத்தம்: படத்த பெயர் மாற்றி தான் பதிவேற்றம் செஞ்சிங்க போல... marconi.jpg --> radio.jpg கரெக்டா\nசெந்தில்நாதனுக்கு மேலும் இருநூற்றைம்பது - பதிலுக்காக அல்ல - தேடலில் படைப்பாற்றல் வெளிப்படுத்தியதற்கும், பெயர் மாற்றம் கண்டு பிடித்ததற்கும்.\nதிவ்யா - நேரே ஐநூறு பாயிண்டுகள் எங்கள் வாழ்த்துக்கள். பன்னிரண்டு பன்னிரண்டு பன்னிரண்டு கனெக்ஷன் பற்றியும் நீங்க ஒரு வரி சேர்த்திருக்கலாம்\n12-12-அன்று பிறந்த 12-ஆம் நம்பர் சட்டைக்காரரின் எண் தேர்வு ரகசியம் இப்போதல்லவா தெரிகிறது இன்று பனிரண்டு ரன் தாண்டுவாரா\n//புலி காடு' --> 'புலி காடுகள்' இல்லையா\nஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே என்னும் [பழம்]பொன்மொழி உண்மையாகிறதோ\nபன்னிரண்டு ரன் தாண்டுவது இருக்கட்டும்; பன்றிக் காய்ச்சலும், டி ஆர் எஸ்ஸும் - போட்டி நடக்க விடுவார்களா\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nசமயோசிதமான பதிலுக்கு எங்கள் வாழ்த்துக்கள்\nபெ சொ வி க்கு ஐநூறு பாயிண்டுகள்\nஇதை சொல்வதில் எங்களுக்கு விருப்பம் நிறைய உண்டு\nWoods = காடு or காடுகள்\nஇங்கே பதிய மறந்துவிட்டோம். டிசம்பர் பன்னிரண்டு பிறந்தநாள் கொண்டாடுபவர் ஐந்து பெயர்களுக்காக திவ்யா அவர்களுக்கு மேலும் ஒரு ஐநூறு பாயிண்டுகள். ஆக மொத்தம் ஆயிரம் பாயிண்டுகள் பெற்று, இந்தப் பதிவில் முன்னணி பெற்றுள்ளார் திவ்யா, இதுவரை.\n அவரு யாரு, என்ன பேருனும் போடுங்களேன். தெரிஞ்சுக்குவோம்.\n\"இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஒரு முக்கியமான நபர் யார் - (சாய்ராம் - எப்பிடி இந்த ஜுஜுபி கேள்வி - (சாய்ராம் - எப்பிடி இந்த ஜுஜுபி கேள்வி\nசூப்பர் ஸ்டார் என்று ஒரு காலத்தில் நானே என்னை நினைத்து கொண்டதுண்டு ஹீ ஹீ - என்னிடமே அவரின் பிறந்தநாள் பற்றி கேட்டா ஹீ ஹீ - என்னிடமே அவரின் பிறந்தநாள் பற்றி கேட்டா \nஅப்பா - நீங்க மார்கோனி சாரிடம் மாத்ஸ் படித்தவரா எங்க பாலிடெக்னிக்குல அவரு எலெக்ட்ரிகல் இஞ்சினீரிங் அல்லவா சொல்லிக்கொடுத்தார்\n அவரு யாரு, என்ன பேருனும் போடுங்களேன். தெரிஞ்சுக்குவோம்.//\nசாய் - சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்ட --- அப்பாதுரைக்கு சொல்லுங்க\ncricket ஆட்டக்காரர் போட்டோ போட்டிருந்தீங்களே, அதைச் சொன்னேன். பரட்டையைச் சொல்வேனா\nஆமாம், cricket நினைவுகள் பத்தி எழுதினீங்களே என்ன ஆச்சு வெங்கட்ராகவன்-பிரசன்னா சச்சரவு பத்தியெல்லாம் கொஞ்சம் இஸ்து வுடுங்க. அவல் சாப்பிட்டு வருசக்கணக்காகுது.\n சரியாப் போச்சு. (அவங்க சம்சாரம் தான் நமக்கு ரொம்ப வேண்டியவங்க. ஏன்னு சொல்லுங்க பாப்போம்.)\nதுரை சார் - நாங்க போட்டிருந்த கிரிக்கட் ஆட்டக்காரர் படம் - யுவராஜ் சிங் - அவருக்கும் டிசம்பர் பன்னிரண்டு பர்த்டே என்பதாலும் அன்று அவர் இருபத்தைந்து பந்துகளில் அறுபது ஓட்டங்கள் எடுத்து மேன் ஆப தி மேட்ச் ஆனதாலும் - சூப்பர் ஸ்டார் என்றோம்.\nதுரை சார் - நீங்க சொல்லற மார்கோனி மனைவி (நமக்கு வேண்டியவங்க என்று குறிப்பிட்டிருப்பது) மார்க்கோனியின் முதல் மனைவியையா அல்லது முசோலினி முன்னிலையில் நடைபெற்ற - இரண்டாம் திருமண பந்தமான இரண்டாவது மனைவியையா\nமார்கோனியின் மனைவி பற்றி இன்றளவில் எனக்கு அதிகம் தெரியவில்லை; ஆனால் மாண்புமிகு மார்கோனி பிறந்ததும், என் தாத்தா கல்யாணமஹாதேவி சுப்பையா என்கிற சுப்ரமணியன் பிறந்ததும் ஒரே வருடம் - 1874.\nமார்கோனிக்கு இரண்டு மனைவினு நீங்க சொல்லித் தான் தெரியும். (பட்ட காலிலேயே படும்னு தெரியாது போலிருக்கு அவருக்கு) நான் சொன்னது இந்த ஜேமிசன் ஜேமிசன்னு ஒரு சீப் விஸ்கி கிடைக்குது பாருங்க, அந்தக் கம்பெனியை தொடங்கி வச்ச பரம்பரை..முதல் ஜேமிசன் பொண்ணை தான் மார்கோனி கட்டியதா கேள்வி. டென்னசி கிளப்புங்கள்ல ஜேமிசன் விஸ்கில காலரைக்கால் சொட்டு மிளகாய் சாறு தெளித்து மார்கோனி ஷாட்னு கொடுப்பாங்க. சிங்காரி சரக்கு.\nமார்கோனிக்கு இரண்டு மனைவினு நீங்க சொல்லித் தான் தெரியும். (பட்ட காலிலேயே படும்னு தெரியாது போலிருக்கு அவருக்கு)//\nதுரை சார் -- உங்க இந்த நகைச்சுவை நிஜமாகவே எங்களை வாய்விட்டு சிரிக்கவைத்தது\nஇங்கே படிச்சு சொல்லுங்க, நீங்க சொன்ன பார்��்டி யாருன்னு. (நல்லவேளை, நாங்க அந்த இத்தாலிக்கும் - நம்ம இத்தாலிக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோன்னு நெனச்சோம்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nஆவலைத் தூண்டும் புதிர்க்கதை பாகம் 2\nஞாயிறு 24 -- வல்லுநர் ரெடி; நீங்க ரெடியா\nஆவலைத் தூண்டும் புதிர்க் கதை\nவிவேகம் + ஆனந்தம் (அ) கேட்டதும் கிடைத்ததும்'\nஅன்புள்ள அடுத்த இருக்கை ரசிகருக்கு ...\nஒரு நாள் போட்டியும், ஒரு நாய்க்குட்டியும்...\nஇந்த சங்கீத சீசனில் ....\nM S V மூன்றெழுத்தில் என்றும் இசை இருக்கும் \nதுள்ளித் திரிந்தது ஒரு காலம்....\nபூமியில் தென்றல் பொன்னாடை போடுது...\nஇசையில் மயங்கியே, துன்புறும் அனானியே \nநாமிருக்கும் நாடு .. நம'தொன்பது' அறிவோம்\nடெண்டுக் கொட்டாயும் காந்தி படமும்...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஒரு இட்லி பத்து பைசா\nஇந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள்.... - “இந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள் கோவிலுக்குள்ள இருக்க மாட்டார்கள்ன்னு சொல்லுங்க.” நேத்தைக்கு தமிழ்நாட்டில் ஆன்மீக அன்பர்களை மிகவும் புண்படுத்திய வாசகம்...\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு - *ராஜா காது கழுதைக் காது* மேலும் படிக்க.... »\nஅன்பின் ஆரூரர் - இன்று ஆடிச் சுவாதி... வன் தொண்டர் என்று புகழப்பெற்ற நம்பி ஆரூரர் வெள்ளை ஆனையில் ஆரோகணித்து திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய திருநாள்... சுந்தரருடன் அவரது நண்பரா...\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வ��ளியீடு - தில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில் கல...\nபுகைப்படங்கள் பகிர்வு. - மேக நாதன் .. மேகங்களில் ஒழிந்து மறைந்து வேகமாக மாயமாகி போரிடுவதால் மேக நாதன் என்னும் பெயர் சந்தேகமின்றி நிலைத்து போனதோ.. அசுரகுல பிள்ளை எனினும். அவனின் நல...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\n1122. எலிப் பந்தயம் : கவிதை - *எலிப் பந்தயம் * *பசுபதி* வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\n* இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்க�� தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகள�� உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/fans.html", "date_download": "2018-07-21T10:00:28Z", "digest": "sha1:X5YNA3PWB4DHGVQHJVUC7FKN2F4ZDMUF", "length": 10975, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Fans of vikram,ajith,vijay fighting - Tamil Filmibeat", "raw_content": "\nதிருச்சி மற்றும் தர்மபுரியில், தீபாவளிக்குத் திரையிடப்பட்டுள்ள பிதாமகன், திருமலை, ஆஞ்சநேயா ஆகியதிரைப்படங்களில் நடித்துள்ள விக்ரம், சூர்யா, விஜய், அஜீத் ஆகியோருக்கு கட் அவுட் வைப்பது தொடர்பாகரசிகர்களிடையே அடிதடி, மோதல் நடந்தது.\nஇதனால் தியேட்டர்களில் படம் பார்த்துக் கொண்டிருந்தபொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.\nதிருச்சி கண்டோண்ட்மென்ட் பகுதியில் உள்ள சோனா, மீனா தியேட்டர்களில் திருமலையும், ஆஞ்சநேயாவும்திரையிடப்பட்டுள்ளன.\nஇதனால் விஜய் மற்றும் அஜீத் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு கட் அவுட்கள்வைத்துள்ளனர்.\nஇதில் அவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும், கட்டைகள், பாட்டில்களால் சரமாரியாகதாக்கிக் கொண்டனர்.\nஇதில் சிலருக்குக் காயம் ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்து இரு தரப்பினரையும்அடித்து விரட்டி நிலைமையைச் சமாளித்தனர்.\nஇதேபோல, புதுவையிலும் விஜய், அஜீத் ரசிகர்களிடையே கட் அவுட், பேனர், தட்டி வைப்பது தொடர்பாகமோதல் ஏற்பட்டது.\nஇதேபோல, தர்மபுயில், விக்ரம், சூர்யா நடித்த பிதாமகன் திரையிடப்பட்டுள்ள ரத்னா தியேட்டர் வளாகத்திலும்மோதல் ஏற்பட்டது.\nயாருக்கு பெரிய கட் அவுட் வைப்பது என்பதில் இரு ரசிகர்களுக்கிடையேயும் மோதல்ஏற்பட்டது. முதலில் இரு தரப்பினரும் சேர்ந்தே கட் அவுட்களையும், பேனர்களையும் கட்டியுள்ளனர்.\nஆனால்திடீரென்று வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக வெடித்து, அடிதடியாக மாறி, அமளியில் முடிந்தது.\nஇவர்களது மோதலைப் பார்த்து தியேட்டருக்குள் படம் பார்த்துக் கொண்டிருந்த பொதுமக்கள் பயந்து போய்வெளியேறினர். இதனால் படம் பாதியில் நிறுத்தப்பட்டது.\n���ூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nஅஞ்சலி ஆக்ரோஷமாக வீசிய தோசைக்கல்.. நெற்றியில் அடிபட்டு துடித்த இயக்குநர்\nஅம்மாவுக்கு தாயாக மாறிய மகன்\nபெரிய நடிகர்களுடன் நடிக்கணும்.. இளம் இயக்குநர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுத்து அசத்தும் நடிகை\nபடவாய்ப்புகள் இல்லை... சொந்த ஊருக்கு மூட்டை முடிச்சு கட்டிய சர்ச்சை நடிகரின் காதலி\nபிரகாஷ்ராஜுடன் நடிக்கும்போது மயங்கி விழுந்த தனுஷ் பட நடிகை\nஅப்பவே அப்டி.. இனி என்னவெல்லாம் பண்ணுவாரோ.. பிக்பாஸ் நடிகையால் பயத்தில் படக்குழு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nடிராபிக்கில் சிக்கிய கார்: சக்சஸ் மீட்டுக்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/interim-stay-remake-jigarthanda-any-language-034822.html", "date_download": "2018-07-21T09:59:51Z", "digest": "sha1:D7ANXNZCMBT5532EOM33H6AGUFYGD653", "length": 12706, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜிகர்தண்டா படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய இடைக்கால தடை | Interim stay to remake Jigarthanda in any language - Tamil Filmibeat", "raw_content": "\n» ஜிகர்தண்டா படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய இடைக்கால தடை\nஜிகர்தண்டா படத்தை பிற மொழிகளில் ரீமேக் செய்ய இடைக்கால தடை\nசென்னை: வரும் ஜூன் இரண்டாம் வாரம் வரை கார்த்திக் சுப்பராஜின் ஜிகர்தண்டா படத்தின் பிற மொழி உரிமைகளை விற்கவோ, ரீமேக் செய்யவே சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.\nஇது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:\n'ஜிகர்தண்டா 'திரைப்படத்தின் இந்தி மொழிமாற்று உரிமையையொட்டி எழும் பிரச்சினையை உங்கள் முன் கொண்டுவருகிறேன்.\nஇத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசனுடன் நான் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, இந்தி மொழிமாற்று உரிமத்தில் 40 சதவீதத்தை எனக்கு தரவேண்டும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. ஆனால், சமீபத்தில் கதிரேசன் எனக்கு தெரியாமல் இந்த திரைப்படத்தின் உரிமையை விற்க முயல்வதாக அறிந்தேன்.\nதமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தில் இந்தப் பிரச்சினையை பதிவு செய்தேன். மேலும், இந்த பிரச்சினையை நான்கு சுவற்றுக்குள் முடிக்க, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பல முறை பேச்சுவார்த்தை நடைபெற்றது.\nஆனால், கதிரேசனின் ஒத்துழையாமையால் சுமூக முடிவுக்கு வர முடியாமல் போனது. பின்னர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தின் ஆலோசனையோடு, வேறு வழியில்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தேன்.\nதற்போது சென்னை உயர் நீதிமன்றம் 'ஜிகர்தண்டா' திரைப்படத்தின் மொழிமாற்று உரிமத்தை விற்பதற்குத் தடை விதித்துள்ளது.''\nகார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கிய, சித்தார்த், லட்சுமி மேனன் நடித்த, பல கோடி வசூல் செய்த 'ஜிகர்தண்டா' திரைப்படத்தை சமீபத்தில் இந்தியில் ரீமேக் செய்யப் போவதாக அறிவிப்பு வந்த நிலையில் இந்தத் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.\nஇந்த தடை 11, ஜூன் 2015 வரை, பைவ் ஸ்டார் திரைப்பட நிறுவன உரிமையாளர் கதிரேசன் மீது கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த ஒப்பந்த மீறல் மற்றும் பதிப்புரிமை மீறல் புகாரின் பேரில் விதிக்கப்பட்டுள்ளது.\nபணம் கொடுக்கல் விதி மற்றும் ஒப்பந்த மீறல் காரணமாக விளையக்கூடிய பதிப்புரிமை மீறலின் மேல் கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில், நீதிபதி ர.மாதவன் இந்த இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\n'ஜிகர்தண்டா' ரீமேக்கில் நடிக்கவிருக்கும் தமன்னா\nஅஜய் தேவ்கன் தயாரிப்பில் இந்தியில் ரீமேக் ஆகும் 'ஜிகர்தண்டா'\nஉருவாகிறது கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா 2... வில்லனாக ராகவா லாரன்ஸ்\nஒரே நிறுவனத்திற்கு 3 படங்கள்.. முன்னணி ஹீரோக்களுக்கு \"டப்\" கொடுக்கும் பாபி\nபீட்சா , ஜிகர்தண்டாவைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் கையில் எடுக்கும் \"அவியல்\"\nஇந்தி \"ஜிகர்தண்டா\" தயாரிப்பாளர்- இயக்குனர் இடையே திடீர் மோதல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா\nபிரபலங்கள் அழைத்ததும் படுக்கைக்கு சென்றது ஏன்: ஸ்ரீ ரெட்டி விளக்கம்\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/rbi-discontinues-letter-of-undertaking-letter-of-comfort-as-instruments-of-trade-credit/", "date_download": "2018-07-21T09:33:21Z", "digest": "sha1:VBQXFRPCMB45L3HA7FDAYSHAEXNX2CSQ", "length": 12993, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை : நீரவ் மோடி கடன்பெற்ற LOU முறை ரத்து! - rbi-discontinues-letter-of-undertaking-letter-of-comfort-as-instruments-of-trade-credit", "raw_content": "\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\nரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை : நீரவ் மோடி கடன்பெற்ற LOU முறை ரத்து\nரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை : நீரவ் மோடி கடன்பெற்ற LOU முறை ரத்து\nஉத்தரவாதம் (Guarantees) மற்றும் கடன்பெற உதவும் கடிதம் (Letter of Credit) போன்ற இதர முறைகளில் கடன் தரப்படுவதை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தவில்லை.\nபஞ்சாப் நேஷனல் வங்கிக்கு 12,500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட துணை நின்ற புரிந்துணர்வு கடிதம் (LOU – Letter of Understanding) மற்றும் அணுசரனைக் கடிதம் (LOC – Letter of Comfort) போன்ற கடன் வழிமுறைகளை உடனடியாக நிறுத்தும்படி, இந்திய ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக, இந்திய ரிசர்வ் – தனக்குக் கீழ் செயல்படும் வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனால், மேற்கண்ட இருமுறைகளில் கடன் வழங்குவது, உடனடியாக இந்திய வங்கித்துறையில் முற்றிலுமாக முடிவு வருகிறது.\nஎனினும், உத்தரவாதம் (Guarantees) மற்றும் கடன்பெற உதவும் கடிதம் (Letter of Credit) போன்ற இதர முறைகளில் கடன் தரப்படுவதை ரிசர்வ் வங்கி கட்டுப்படுத்தவில்லை. அவை வழக்கம் போல தொடரலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இருக்கிறது.\nரிசர்வ் வங்கியால் தடை செய்யப்பட்டுள்ள இரு கடன் வழிமுறைகளில், முதலாவதான LOU கடிதம் என்பது, அந்த கடிதத்தைத் தரும் வங்கி கிளையின் உத்தரவாதம் அந்த கடனுக்கு உள்ளதாக கருதப்பட்டு, கடன் ��ழங்கப்படுகிறது. இதே வகையிலானதுதான் LOC எனப்படும் கடிதமும். அதனால், இந்த கடன்தொகைகள் வசூலாகவில்லை என்றால், கடன் தந்த வங்கிக் கிளையை விட, கடிதம் தந்த வங்கிக் கிளைதான் இதற்கு பொறுப்பு. அதுதான் உத்திரவாதம் தர வேண்டும். எனவே அதிக ரரிஸ்க் உள்ளது. எனவே, இது தற்போதைக்கு நிறுத்தப்பட்டுள்ளது.\nமாறாக – மற்ற இரு விதமான கடன்களிலும், இந்த கடன்களை பரிந்துரைத்து கடிதம் வழங்கும் கிளைகள், இந்த கடன்களுக்கு பொறுப்பு அல்ல. மாறாக, பரிந்துரைக் கடிதங்களைப் பார்த்து, கடன் வழங்கும் கிளைகள்தான் நேரடிப் பொறுப்பு.\nஅதனால்தான், இப்போது ரிசர்வ் வங்கி முதல் இரு கடன்களையும் தடை செய்துள்ளது. மற்ற இரு கடன்கள் குறித்து அதிகம் பேசாமல் நழுவி வருகிறது. உரிய ஆய்வுகள் எதையும் செய்யாமல் கடன் வழங்கும் கிளை அதற்கு பொறுப்பு ஏற்கட்டும் என்பதுதான் காரணம்.\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு\nபுதிய 100 ரூபாய் நோட்டு: நிறம் உங்களை கவர்ந்துள்ளதா\nஸ்பீட் டெஸ்ட்டில் ஏர்டெல்லை தோற்கடித்த ஜியோ 4G – ட்ராய் தகவல்\nஐசிஐசிஐ வங்கி சாதனை: 17 லட்சம் பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் மூலமாக உதவி\nBMW Motorrad இந்தியாவில் களம் இறக்கும் புதிய வகை பைக்குகள் இவை தான்\nபங்கு வர்த்தக முதலீட்டாளர்களின் பான் அட்டை மற்றும் வங்கி விபரங்களை சமர்பிக்க செப்.30 கடைசி நாள்\nஅமேசான் ப்ரைம் அதிரடி சேல்: நம்ப முடியாத ஆஃபர்கள்\nசாம்சங் நொய்டா தொழிற்சாலை: ‘GeM’ விளக்கம் அளித்த பிரதமர் மோடி\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆண்டு பொதுக்குழு கூட்டம்: ஜியோ ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு அடித்தது யோகம்\n‘இந்த வேர்ல்டுலயே ரஜினியின் சிறந்த கண்டுபிடிப்பு இது’ – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்\nடிடிவி தினகரன் கைதான டெல்லி வழக்கு : மூத்த வழக்கறிஞர் பி.குமாருக்கு முன் ஜாமீன்\nஒற்றுமையை வளர்க்கும் மத்திய அரசின் லட்சணம் இதுதான்\nஇந்தியா பன்முகதன்மை கொண்ட நாடு. பல மொழி, இனம் கொண்ட நாடு. இதன் ஒற்றுமையைப் பேணிக்காக்க வேண்டும். தமிழ் மொழியை புறக்கணிக்கக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது.\nதமிழகத்தில் 46 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்\nதமிழகம் முழுவதும் 46 போலீஸ் சூப்பிரண்டுகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nஉங்கள் ஃபேவரட் ஹீரோ ஹீரோயின்களை பற்றி உங்களுக்கு தெரியாத ரகசியங்க��்\nசூர்யா படத்தின் டைட்டில் எப்போது ரிலீஸ் தெரியுமா\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nகல்யாண வீட்டில் டான்ஸ் ஆடிய அம்மா- மகள்.. சிரித்துக்கொண்டே ரசித்த தோனி\nஅமித்ஷா கேட்டதால், மோடி அரசை ஆதரித்து வாக்களித்தோம்: செல்லூர் ராஜூ\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி… முதல்வரை சாடிய மு.க.ஸ்டாலின்\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/40527", "date_download": "2018-07-21T09:39:47Z", "digest": "sha1:XOUMQ7O6WG552I3A2MWCX53WSVB65Y4Q", "length": 12500, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "புறப்பாடு – கடிதங்கள் 3", "raw_content": "\n« புறப்பாடு – கடிதங்கள் 2\nகுமரி உலா – 2 »\nபுறப்பாடு – கடிதங்கள் 3\nபுறப்பாடு தொடர் படித்து வருகிறேன்.\nஎத்தனையோ வாழ்வியல் அனுபவங்களை படித்தும் கேட்டதுமுண்டு.\nஇந்தப் பதிவுகள் பலருக்கு பல விதத்திலும் ஒரு சிகரமாக இருக்கப் போகின்றன.\nமுழுதும் முடிந்த பின்னர் ஒரு மிக நீண்ட உணர்வுக்குறிப்பு எழுத திட்டம்.\nஆனால் முதலில் சொல்ல வேண்டுவது முதலில்.\nஐம்பது வயதின் அனுபவங்களோடு முப்பது நாற்பது வருடங்கள் பின்னோக்கிப் பார்த்து எழுதும்போது, இயற்கையாக நிகழ்ந்து விடக்கூடிய, இப்போதைய அறிவும் அனுபவமும் தற்குறிப்பாக நிகழ்வுகளை ஆராயும் எந்த சாத்தியங்களும் தென்படா வண்ணம், அந்த வயதுக்கே உரிய அறியாமையும், அலைக்கழிப்பும், உணர்ச்சிகளும் மிக எழுதுகிறீர்கள். இது ஒரு அரிய எழுத்து சாதனையென எண்ணுகிறேன்.\nபற்பல சம்பவங்களில் என்னை நான் கண்டதுபோல் உங்கள் வாசக நண்பர்கள் அனைவரும் தங்களைக் காண்பார்கள்.\nபதற்றமுடன் ஒவ்வொரு நாளின் விடிகைக்கும் காத்‌திருக்கும்,\nபுறப்பாடு வாசித்து முடித்ததும் இருத்தல் என்பது அலைந்துகொண்டிருக்கும்போது மட்டும்தான் தெரியவருமோ என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வாசலைத் திறந்தன. சாதாரணமாகத் தெரிந்த காற்றில் நடப்பவர்கள் கூட யோசிக்கும்போது ஆழமான அர்த்தங்களைத் தந்தது. கலைஞனின் மனம் நாடோடிகளை அடையாளம் காண்கிறது. கண்ணாடிக்கு அப்பால் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் காண்பவன் கலைஞன் மட்டுமே. காலை பத்துமணிக்கு ரேடியோ கேட்டுக்கொண்டு சும்மா கிடக்கும் நரிக்குறவர் ஒரு பெரிய படிமம் ஜெ. அவர் அப்படி இருப்பதனால்தான் அவரால் பொய்சாட்சி சொல்லமுடியவில்லை. அவர் ஜெயிக்க ஒன்றும் சாம்ராஜ்யங்கள் இல்லை. கடவுளிடம் அவர் பேரம்பேசவேண்டியதில்லை. கண்ணாடிக்கு இந்தப்பக்கம் நின்று அவரைப்பார்த்து ஏங்குகிறான் கலைஞன் இல்லையா\nபுரமும் அபாரமான கட்டுரை. புரம் என்றால் அது வானில் உள்ள நகரம். ஆனால் இங்கே பாதாளத்தில் இருக்கிறது. கட்டுரை முழுக்க எல்லாமே எக்ஸிஸ்டென்ஷியலிச படிமங்கள். abyss , labyrinth என்று வந்துகொண்டே இருக்கின்றன. மரணமும் தூக்கமும் மாறி மாறி நிறைந்துள்ளன. ஆனால் கடைசிவரி எல்லா எக்ஸிஸ்டென்ஷியலிச கருப்புப்பார்வையையும் தாண்டி ஒளியைப் பார்த்துவிடுகிறது. அது நீங்கள் இன்று பார்க்கும் பார்வை என்று நினைத்துக்கொண்டேன்.\nஎல்லா கட்டுரை/கதைகளைப்பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம்.\nபுறப்பாடு -முடிவிலா உறைபனிக் கூழ்\nபுறப்பாடு – வறுமை – கடிதம்\nபுறப்பாடு – கடிதங்கள் 2\nபுறப்பாடு – கடிதங்கள் 1\nபுறப்பாடு 12 – இருந்தாழ்\nபுறப்பாடு 11 – துறக்கம்\nபுறப்பாடு 10 – கரும்பனையும் செங்காற்றும்\nபுறப்பாடு 9 – கோயில்கொண்டிருப்பது\nஓஷோ - உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் - 1\nஆலய அழிப்பு - கடிதங்கள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimangai.blogspot.com/2006/02/blog-post_114106968087145293.html", "date_download": "2018-07-21T09:46:35Z", "digest": "sha1:SQ46NKF5GLLT6EQWSEJ2PU5KC65QMEL6", "length": 10356, "nlines": 136, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: அறியாமையில் மறையும் வரலாற்றுப் பொக்கிஷம்", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nஅறியாமையில் மறையும் வரலாற்றுப் பொக்கிஷம்\nஅறியாமையில் மறையும் வரலாற்றுப் பொக்கிஷம்\nஅகமதாபாத் சென்று பல மாதங்கள் ஆகிவிட்டது.போன வாரம் சென்றபோது , மீண்டும் சொந்த ஊருக்குப் போகும் போது வருமே அந்த உற்சாகம் தொத்திக்கொண்டது. நாலு வருடங்கள் வாழ்ந்த ஊர். அதென்னமோ தெரியவில்லை.. இதுவரை நான் பார்த்த தமிழர்கள் அகமதாபாத் பிடிக்கவில்லை எனச் சொன்னதில்லை.\nஇத்தனைக்கும் மாசு அப்பிக்கிடக்கும் காற்றும், தூசியும், அனல் பறக்கும் கோடையும், ஒழுங்கு என்பதே இல்லாத சாலைப்போக்குவரத்தும் அகமதாபாத்தின் ஆழமான முத்திரைகள். இதெல்லாவற்ற��யும் தாண்டி அது ஈர்க்கிறதென்றால் -அது புதிர்தான்.\nஅகமதாபாத்தின் இஸ்லாமிய கட்டிடக்கலையின் வேலைப்பாடுகள் நெரிசல் மிகுந்த சாலையோரம் சர்வசாதாரணமாகத் தென்படும். புகழ்பெற்ற ஜூம்மா மசூதிச் சன்னல், ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் சின்னத்தில் இன்று ஜொலிக்கிறது. என்ன கொடுமையென்றால், வரலாற்றுச் சின்னங்கள் இப்படி அலட்டலில்லாமல் பொதுப்படையாகக் கிடப்பது என்பது இப்போது அலட்சியப்படுத்தப்பட்டுவிட்டது என்ற நிலையாக மாறியிருப்பதுதான்.\nஊசலாடும் மினாரெட்டுகள் (swinging minarets) கேள்விப்பட்டிருக்கிறீர்களா ஒரே மாதிரியான இரு மினாரெட் தூண்கள் மிக்க கலைவடிவுடன் ஒரே தளத்தில் அமைந்திருக்கும். ஒன்றில் ஆட்கள் ஏறி, அசைத்தால், இருபது அடி தூரத்தில் இருக்கும் மற்ற மினாரெட் ஊசலாடும்.. இந்த அதிசய மினாரெட்டுகள் அகமதாபாத்தில் பல இருந்தன. ஆங்கிலேயர் காலத்தில், இந்த அதிசயத்தின் ஆணிவேர் காண, அதனைத் தோண்டி நிரந்தரமான பழுதுகளை ஒரு மினாரெட் இணையில் (pair) ஏற்படுத்திவிட்டனர். மற்றொரு மினாரெட் செட் ஒன்று அகமதாபாத் காலுப்பூர் இரயில்வே நிலையத்தின் அருகே இருக்கிறது. இப்போதெல்லாம் ஏறி மினாரெட்டை உலுக்க முடியாது. கீறல்கள் விழுந்துவிடும் என தடை விதித்துவிட்டனர்.\nஅத்தோடு முடிந்தது அதன் பாதுகாப்பும், பராமரிப்பும்.. இருளடைந்து கிடக்கும் அம்மினாரெட்டுகள் அருகே இம்முறை சென்று பார்த்தேன். இரயில்வே பிளாட்பாரம் முடியும் எல்லையில் புதர்கள் மண்டி , வேலிக்குள் அடைந்துகிடக்கிறது மினாரெட் அதிசயம். அதன் அருகே இரயில்வே நிர்வாகத்தின் அலுவலகம்.. சோம்பலாக குழல்விளக்கொளியில் குளித்து நிற்க... நம்பினால் நம்புங்கள்.. இப்படி ஒரு அதிசயம் ஒரு விளக்கும் இல்லாமல் பேய் பங்களா மாதிரி இருளில் அழுந்திக்கிடக்கிறது.\nஜனவரியில் பிலடெல்பியாவில் நான் சந்தித்த ஒரு பெண், தனது பெற்றோர்கள் அகமதாபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றார். இந்த ஊசலாடும் மினாரெட்டுகள் பற்றிச் சொன்னபோது அவர் வியப்பில் ஆழ்ந்தார். \" இப்படி ஒன்று இருக்கிறதா யாரும் சொல்லவேயில்லையே இரண்டு வருடம் முன்னால்தான் அகமதாபாத் போய் வந்தேன்\" என்றார். இதுதான் நமது பொக்கிஷங்கள் குறித்த அறிவு. இதற்கு பிலடெல்பியா போகவேண்டாம். மும்பையில் அந்தேரி போனால்கூடப் போதும்.\nஅகமதாபாத்திலேயே பலருக்கும் இதுகுறித்துத் தெரியாது. \" என்னமோ மசூதி அல்லது சமாதியாயிருக்கும்\" என்பார்கள். இதுமட்டும் ஐரோப்பாவிலோ அல்லது அமெரிக்காவிலோ இருந்திருந்தால் சுற்றுலாப் பயணிகள் மொய்த்திருக்க எக்கச்சக்கமாக விளம்பரப்படுத்தி தூள் கிளப்பியிருப்பார்கள். மினாரெட்டுகளையும் நன்றாகப் பராமரித்திருப்பார்கள். ஹூம்..மினாரெட்டுகளுக்கு அதிர்ஷ்டமில்லை.\nஎன்றுதான் நமக்கு \"பழமை இருந்தநிலை\" தெரியுமோ\nஅறியாமையில் மறையும் வரலாற்றுப் பொக்கிஷம்\nதேவை- பெற்றோர்களுக்கு ஒரு பள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2009/11/blog-post_05.html", "date_download": "2018-07-21T10:02:29Z", "digest": "sha1:3JC3XISX4XHYMIPDMOGIN73A3ITTB2TP", "length": 9967, "nlines": 215, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: சர்வே முடிவுகள் - தமிழ்மணமா? டமிலிஷ்ஷா?...", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nசர்வே முடிவுகள் - தமிழ்மணமா டமிலிஷ்ஷா\n பதிவர்கள் வாசகர்களிடையே பெரிய அளவில் பயன்படுத்தப்படும் தளம் இன்னான்ன்னு கண்டுபிடிக்க ஒரு சர்வே இடப்பட்டது நினைவில் இருக்கும்.\nஎனது வாசக அன்பர்களின், வாக்களிப்பின்படி, கீழிருக்கும் தீர்ப்பை வெளியிடுவதில் பேருவகை அடைகிறேன்.\nபங்கு பெற்று சிறப்பித்த அனைவருக்கும் நன்னி.\nஇந்த சர்வே போடுவதர்க்கு பெரிய காரணம், இதை உபயோகித்து, வர இருக்கும் 'நச்' போட்டிக்கான தேர்தலை நடத்தமுடியுமா என்பதை கண்டறியவே.\nயாராச்சும், பூத் கேப்சரிங் பண்ணீங்களா\nயாருக்காவது, வாக்கு இல்லன்னு சொல்லிட்டாங்களா\nயாருக்காவது, ரீ-கவுண்ட் வைக்கணும்னு தோணுதா\nநச் போட்டியில் பங்கு பெறாதவர்கள் பங்கு பெறுங்க.\nபங்கு பெற்றவங்க, மத்தவங்க கதைய படிங்க.\nபங்கு பெறப் போகாதவங்க, எல்லார் கதையும் படிங்க.\nஎன் 'நச்' கதை புவனேஷ்வரி மாமி உட்பட, எல்லா நச் கதைகளும், இங்கே காணக் கிட்டும்.\nஇதில் எந்த உள்குத்தும் இல்லை, ஆனா 111 வாக்குகள் பதிவாயிருக்கு.\nஇதில் எந்த உள்குத்தும் இல்லை, ஆனா 111 வாக்குகள் பதிவாயிருக்கு.\nநண்பர்களே இதுவரை திருடப்படாதா உங்கள் குட்டி இதயங்களையும் சத்தம் இல்லாமல் திருடி செல்ல விரைவில் வருகிறது இந்த சங்கரின் அதிரடி படைப்பான கரை தொடாத கனவுகள் உண்மை சம்பவங்கள் ஒரு தொடர்கதையாக ,,,,\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\nஎன்னுடைய பழைய கதை \"வல்லவனுக்கு வல்லவ\"னுக்கு பதிலாக இதை உங்கள் \"நச்\" கதைப் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளலாமா\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nநச் கதை போட்டி - சர்வே ஆரம்பம்\nநச் கதைகள் - டாப்20, விமர்சனம்\nதெரு ஓர மரங்கள் வைக்க...\nபழசி ராஜா - குட்டி அலசல்...\nபல்லாவரம் ஸீனரியும் ஒரு பெருமூச்சும்...\nபுதிய மணமகனுக்கு ஃப்ரீ அட்வைஸு...\nசர்வே முடிவுகள் - தமிழ்மணமா டமிலிஷ்ஷா\nபுவனேஷ்வரி மாமி ( நச் போட்டிக்கல்லாத கதை )\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2010/05/10.html", "date_download": "2018-07-21T09:46:47Z", "digest": "sha1:TWS6TRR6C5K7IMX4NFOH6VPIAWYHCJP7", "length": 46023, "nlines": 387, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: தலை நகரிலிருந்து – பகுதி 10", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nதலை நகரிலிருந்து – பகுதி 10\nஇந்த தொடரின் கடந்த ஒன்பது பகுதிகளில் பார்க்க வேண்டிய இடங்கள், சாப்பாடு, ஹிந்தி சொற்கள் என சில விஷயங்களைப் பற்றி பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இந்த வாரம் வேறு சிலவற்றைப் பற்றிப் பார்க்கலாமா\nபார்க்க வேண்டிய ஒரு இடம்: தில்லி உயிரியல் பூங்கா – 214 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள உயிரியல் பூங்கா தில்லியின் பிரதான பகுதியில் அமைந்துள்ளது. 1959-ம் வருடம் அமைக்கப்பட்ட இப்பூங்காவில் பலவிதமான மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றை நீங்கள் கண்டு ரசிக்கலாம். அனுமதி கட்டணமாக பெரியவர்களுக்கு 10 ரூபாயும், குழந்தைகளுக்கு 5 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வீடியோ காமிரா எடுத்துச் சென்றால் அதற்கு தனிக்கட்டணமாக ரூபாய் 50 வசூலிக்கப்படும். செல்லும்போது கண்டிப்பாக உணவுப்பொருட்களோ, பிளாஸ்டிக் பைகளோ, பீடி, சிகரெட், தீப்பெட்டி போன்ற வஸ்துக்களையோ எடுத்துச் செல்லாதீர்கள். இங்கே முக்கியமாக பார்க்க வேண்டிய மிருகங்கள் – ஒட்டகச்சிவிங்கி, வெள்ளைப்புலி, நீர்யானை, காண்டாமிருகம், வரிக்குதிரை, ஆப்பிரிக்க யானை, வாலில்லா குரங்கு [மனிதக்குரங்கு].\nமனிதக்குரங்கு மிகுந்த சந்தோஷத்தில் “ஹோகா…. ஹோகா..” என்று கத்திக்கொண்டு அங்கே கட்டியிருக்கும் கயிறுகளில் வித்தை காமித்துக்கொண்டு இருக்கும்போது வெளியே இருந்த�� அதைப்போலவே குரல் கொடுத்து இம்சிக்கும் நிறைய மனித [குரங்கு] களையும் காண முடிகிறது. வாரத்தின் வெள்ளிக்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களிலும் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இப்பூங்கா திறந்திருக்கும். பூங்காவில் உள்ள அம்புக்குறியீடுகளைத் தொடர்ந்து நடந்து சென்றால் சுமார் இரண்டு மணி நேரத்தில் முழுப்பூங்காவினையும் உங்களால் கண்டுகளிக்க முடியும். நடந்து செல்ல முடியாதவர்கள் இங்கே உள்ள பேட்டரி பேருந்துகளிலும் செல்லலாம் ஆனால் பல அரிய காட்சிகளை நீங்கள் பார்க்கத் தவறி விடலாம். ஆகையால் காலாற நடந்து சென்று முழு பூங்காவின் அழகையும் ரசியுங்கள்.\nசாப்பிட வாங்க: ஜல் ஜீரா: இரண்டு தேக்கரண்டி வறுத்துப் பொடித்த ஜீரகம், இரண்டு தேக்கரண்டி மைய அரைத்த புதினாதழை, ஒரு தேக்கரண்டி ஆம்சூர் பொடி, அரை தேக்கரண்டி கருப்பு உப்பு, இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாகக் கலந்து அதில் ஐந்து டம்ளர் குளிர்ந்த தண்ணீர் விட்டு மேலே சில புதினா இலைகளைப் போட்டு கிடைப்பதன் பெயரே “ஜல் ஜீரா”. இந்த வெய்யில் காலத்தில் பெப்ஸி, கோக் என்ற பானங்களை விட “ஜல் ஜீரா” பருகினால் \"ஆகா ஆனந்தமா இருக்கே\nஇந்த வார ஹிந்தி சொல்: உயிரியல் பூங்கா பார்த்த தாக்கம் எனக்கு இன்னும் போகவில்லை. ஆகையால் இந்த வார ஹிந்தி சொல் மிருகம் சம்பந்தப் பட்டதாக அமைந்து விட்டதை தவிர்க்க முடியவில்லை. ஹிந்தியில் பிளாஸ்டிக் பையை “பன்னி” என்று சொல்கிறார்கள். பிளாஸ்டிக் கவர்களுக்கு தில்லியில் தடை விதிக்கப்பட்டதிலிருந்து கடைக்குப் போய் எதாவது பொருள் வாங்கினால் ”பன்னி நஹி ஹே” என்று சொல்லி விடுகிறார்கள். அவன் நம்மள பன்னின்னு சொல்றானா, இல்லை பிளாஸ்டிக் கவர் இல்லைன்னு சொல்றானான்னு நாம தான் முடிவு \" பண்ணி\"க்கணும்.\nLabels: தலை நகரிலிருந்து..., தில்லி\nமனிதக்குரங்கு மிகுந்த சந்தோஷத்தில் “ஹோகா…. ஹோகா..” என்று கத்திக்கொண்டு அங்கே கட்டியிருக்கும் கயிறுகளில் வித்தை காமித்துக்கொண்டு இருக்கும்போது வெளியே இருந்து அதைப்போலவே குரல் கொடுத்து இம்சிக்கும் நிறைய மனித [குரங்கு] களையும் காண முடிகிறது.\nஉங்க கோபம் அப்படியே வார்த்தைகளில் வெளிப்பட்டு இருக்கு\nபல அறியாத இடங்களின் தகவல்கள் இங்கு அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி\nஇலவசமாக மிருக காட்சி சாலையை பார்க்க அழைத்த���ச் சென்று விட்டீர்கள். நன்றி.\n(என்னையும் பல சமயங்களில், எனது அன்னையார் \"வானரமே\" என்று அழைப்பார். இப்போது நான் அவ்வப்போது என் குழந்தையை அப்படி அழைக்கிறேன், சேட்டை தாங்க முடியாமல். அப்படி அழைப்பதும், அழைக்கப்பட்டதும் மகிழ்ச்சியையே கொடுத்தது.)\nவாங்க ரிஷபன் சார், நீங்கள் சொல்வது உண்மை தான். அங்கே தூங்கிக்கொண்டு இருக்கும் ஒரு கரடி மீது கல் எறிந்த ஒருவரையும், முதலை ஒன்றை நாராசமாக கத்தித் துன்புறுத்திக் கொண்டு இருந்ததையும் பார்த்து கோபம் வந்தது. அவர்களுக்குத் தெரியவில்லை, கூண்டுக்கு வெளியே இருக்கும் வரை தான் நாம் பலசாலிகள் என்று.\nவாங்க வடுவூர் குமார், வரவுக்கும், கருத்துரைக்கும் நன்றி.\nவாங்க பனித்துளி சங்கர், நன்றி.\nவாங்க KBJ சார், ரொம்பவே funny தான்.\nவாங்க ஈஸ்வரன் [பத்மநாபன்] அண்ணாச்சி, நிறைய விஷயம் வெளியே வராம இருக்கறது தான் நல்லது…. :)\n\"அயலார் துன்பத்தில் இன்பம் காணுவதும் ,எரியும் கொள்ளியில் எண்ணையை விட்டு ஆனந்தப்படுவதும் இங்கு பலரின் வாடிக்கையாகிவிட்டதை வெளிச்சம் போட்டு காட்டியமைக்கு மெத்த நன்றி, அய்யா. பலவருடங்களுக்கு முன்பு, திரு ஜெயகாந்தன் அவர்கள் ஒரு நாவலில் \"உள்ளே இருக்கவேண்டியவர்கள்பலர் வெளியிலும்,வெளியே இருக்கவேண்டியவர்கள் பலர் உள்ளேயும் இருப்பதாகவும் \" தன் மனவேதனையை பகிர்ந்துகொண்டார்.இன்றுவரை அவர் கூற்றில் மாற்றமேதுமில்லை\n நீங்கள் சொல்வது உண்மைதான். பல விஷயங்கள் வெளியில் வராமல் இருப்பது நல்லதுதான். உதாரணமாக, காலையில் ஒன்பது மணிக்கெல்லாம் கொஞ்சம் துயில் எழ நேரம் ஆகிவிட்டால் அப்பா கத்துகிறார், \"எலேய் எருமை மாடே எழுந்திரு' என்று. கொஞ்சம் அசமந்தமாய் வழியில் நின்றால், தங்கையோ , 'வழியில் ஏன் நந்தி மாதிரி நிற்கிறாய்' என்கிறாள். நம்மைப் பற்றி ஏதோ பேசுகிறார்களே என்று கொஞ்சம் ஒளிந்திருந்து கேட்டால் , 'அவனுக்கு பாம்புச் செவி, மெல்லப் பேசு' என்று பாம்பு பட்டம் வேறு. கொஞ்சம் பாடத்தில் மார்க் குறைந்தால், அக்கா, 'கழுதை' என்கிறாள். நம்மைப் பற்றி ஏதோ பேசுகிறார்களே என்று கொஞ்சம் ஒளிந்திருந்து கேட்டால் , 'அவனுக்கு பாம்புச் செவி, மெல்லப் பேசு' என்று பாம்பு பட்டம் வேறு. கொஞ்சம் பாடத்தில் மார்க் குறைந்தால், அக்கா, 'கழுதை படிக்கிறதே இல்லை' என்று உதைக்கிறார். சரி, போர் அடிக்கிறதே என்று பக்கத���துக்கு வீட்டை எட்டிப் பார்த்தால், \"ஒட்டகச் சிவிங்கி மாதிரி இங்கே என்ன எட்டிப் பார்வை படிக்கிறதே இல்லை' என்று உதைக்கிறார். சரி, போர் அடிக்கிறதே என்று பக்கத்துக்கு வீட்டை எட்டிப் பார்த்தால், \"ஒட்டகச் சிவிங்கி மாதிரி இங்கே என்ன எட்டிப் பார்வை\" என்று விரட்டுகிறார்கள். நண்பன்தானே என்று கொஞ்சம் கிண்டல் அடித்தால், அவனோ வடிவேலு பாணியில் \"போடா\" என்று விரட்டுகிறார்கள். நண்பன்தானே என்று கொஞ்சம் கிண்டல் அடித்தால், அவனோ வடிவேலு பாணியில் \"போடா பண்ணி\" என்கிறான். மொத்தத்தில் எல்லோரும் சேர்ந்து \"ஒரு நடமாடும் மிருக கட்சி சாலை\" என்று சொல்கிறார்கள். இதை எல்லாம் வெளியில் சொல்ல முடியுமா ஏதோ, என் அம்மா மட்டும்தான் செல்லமாய் \"வானரமே\" என்று கொஞ்சுகிறார்கள்.\nவெளியே இருந்து அதைப்போலவே குரல் கொடுத்து இம்சிக்கும் நிறைய மனித [குரங்கு] களையும் காண முடிகிறத///\nநீங்கள் சொல்வது உண்மை தான்.\n:( எப்பவும் இதே கதைதான்\nநான் இன்னும் தில்லி உயிரியல் பூங்கா பொனதில்லை வெங்கட். :(\nஜல்ஜீரா ரொம்ப நல்லது. பசியைத் தூண்டி விடும்.\nபன்னி - இது பொதுவாக கடைக்காரர்கள், வீட்டு வேலை செய்பவர்கள் சொல்லும் வழக்கு சொல். இதையே கொஞ்சம் நடுத்தர, மேல் வர்க்கத்தினர் “லிஃபாஃபா” என அழைக்கின்றனர்.\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில்...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமு��லிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டல��ம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nதலை நகரிலிருந்து – பகுதி 11\nதலை நகரிலிருந்து – பகுதி 10\nதலை நகரிலிருந்து – பகுதி 9\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2015/dec/30/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F-1249805.html", "date_download": "2018-07-21T09:56:07Z", "digest": "sha1:OCZ5QE3275MENS6G6T4P5Q2SM3B5YJ3X", "length": 7233, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "காவிரி கூடுதல் குடிநீர் திட்டப் பணிகள்: நகர்மன்றத் தலைவர்கள் ஆய்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nகாவிரி கூடுதல் குடிநீர் திட்டப் பணிகள்: நகர்மன்றத் தலைவர்கள் ஆய்வு\nவெள்ளக்கோவில் மற்றும் காங்கயம் நகராட்சிப் பகுதிகளுக்கான காவிரி கூடுதல் குடிநீர் திட்டப் பணிகளை நகர்மன்றத் தலைவர்கள் வி.கந்தசாமி, ஜி.மணிமாறன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.\nவெள்ளக்கோவில், காங்கயம் நகராட்சிப் பகுதிகளுக்கு கூடுதலாக குடிநீர் வழங்கும் விதமாக கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தனி குடிநீர்க் குழாய் வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ரூ.91 கோடியில் நடைபெற்று வரும் இப்பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளன.\nஇந்நிலையில், இப்பணிகளை வெள்ளக்கோவில் நகர்மன்றத் தலைவர் வி.கந்தசாமி, காங்கயம் நகர்மன்றத் தலைவர் ஜி.மணிமாறன், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஜி.வெங்கடேஷ், ஆர்.கணேஷ், நகராட்சிப் பொறியாளர்கள�� சரவணன்,கருணாகரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறுகையில், \"இத்திட்டம் இன்னும் இரண்டு மாதத்துக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2013/aug/19/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5-730378.html", "date_download": "2018-07-21T09:55:57Z", "digest": "sha1:J2XWMBQ3STTFYQYAPO754AXN66KSLM7B", "length": 11285, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "இலங்கை அழைப்பை நிராகரிக்க வேண்டும் - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nஇலங்கை அழைப்பை நிராகரிக்க வேண்டும்\nஇலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்குமாறு அந்நாட்டு அரசு விடுக்கும் அழைப்பை பிரதமர் மன்மோகன் சிங் நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக, திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.\nதில்லி வந்துள்ள இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ், பிரதமர் மன்மோகன் சிங்கை திங்கள்கிழமை சந்தித்துப் பேசவுள்ளார். அப்போது, நவம்பர் மாதம் 15-17 வரை கொழும்பில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க வரும்படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அதிகாரப்பூர்வ அழைப்பை பெரீஸ் விடுக்கவுள்ளார்.\nஆனால், அவரது அழைப்பை ஏற்கக் கூடாது என்று தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இது குறித்து அக்கட்சிகளின் மூத்த தலைவர்கள் \"தினமணி' நிருபரிடம் கூறியது:\nஎம். தம்பிதுரை (அதிமுக): இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகள் கூட்டத்தில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தும் நோட்டீûஸ மக்களவை உறுப்பினர் என்ற முறையில் நாடாளுமன்றத்தில் அளித்துள்ளேன். இது குறித்தும் தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தையும் அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எழுப்பி வருகிறோம். இலங்கை விவகாரத்தில் எங்கள் கட்சித் தலைமை (ஜெயலலிதா) எடுக்கும் நிலைப்பாடே இறுதியானது.\nடி.ஆர். பாலு (திமுக): இலங்கை உள்நாட்டுப் போரின்போது அந்நாட்டு ராணுவம் நடத்திய இனப் படுகொலை, போர்க் குற்றங்களுக்குக் காரணமானவர்கள் இதுவரை தண்டிக்கப்படவில்லை. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முழுமையாக நிவாரணம் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளித்து கொழும்பில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளக் கூடாது. இப்பிரச்னையை நாடாளுமன்றத்தில் ஏற்கெனவே எழுப்பியுள்ளோம். அவையில் விவாதிக்கவும் நோட்டீஸ் கொடுத்துள்ளோம்.\nடி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்): இலங்கையில் போர் முடிந்து நான்கு ஆண்டுகளான பிறகும் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை. தமிழர்களின் பூர்விகப் பகுதிகளில் சிங்களர்கள் குடியேறி வருகின்றனர். நாடாளுமன்றத்தில்கூட இப்பிரச்னை எழுப்பப்பட்டுள்ளது. எனவே, நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறாமல் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கக் கூடாது.\nவைகோ (மதிமுக): காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை இலங்கையில் நடத்தக் கூடாது என்பதுதான் எனது கோரிக்கை. ஆனால், அதற்கு இந்தியாதான் உறுதுணையாக உள்ளது. தமிழர்களைக் கொன்று குவித்த மகிந்த ராஜபட்ச தலைமையிலான இலங்கை அரசுக்கு சாதகமாக இந்தியா செயல்படுகிறது. இந்த விஷயத்தில் இரு நாடுகளும் கூட்டுக் குற்றவாளிகள். சர்வதேச அளவில் இலங்கைக்கு கௌரவம் ஏற்படுத்த முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டிக்கிறோம் என்றார்.’\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/06/Arrest_27.html", "date_download": "2018-07-21T09:46:52Z", "digest": "sha1:HRR7LYTDSZS5ULBLCWNVSUUWCQTEZTCO", "length": 8288, "nlines": 64, "source_domain": "www.pathivu.com", "title": "பொலிஸ் சுற்றிவளைப்புக்களில் 2322 பேர் கைது - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / பொலிஸ் சுற்றிவளைப்புக்களில் 2322 பேர் கைது\nபொலிஸ் சுற்றிவளைப்புக்களில் 2322 பேர் கைது\nதுரைஅகரன் June 27, 2018 இலங்கை\nசிறிலங்காவில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் 2322 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅதேவேளை வாகனப் போக்குவரத்து விதி மீறல் சம்பந்தமாக 5254 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nபொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்���ை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” - நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி ந...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=3032", "date_download": "2018-07-21T09:20:51Z", "digest": "sha1:CJA2TILQH4R23M2FNUHCZIGMLST2LWY2", "length": 4411, "nlines": 84, "source_domain": "www.thinachsudar.com", "title": "பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் நோக்கி வவுனியா நகரூடாக வலம் வந்த காவடிகள் …. | Thinachsudar", "raw_content": "\nHome ஈழத்து செய்திகள் பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் நோக்கி வவுனியா நகரூடாக வலம் வந்த காவடிகள் ….\nபூந்தோட்டம் நரசிங்கர் ஆலயம் நோக்கி வவுனியா நகரூடாக வலம் வந்த காவடிகள் ….\nPosted By: Thina Sudaron: July 01, 2017 In: ஈழத்து செய்திகள், காணொளிகள், சிறப்புக் காணொளிகள், பிரதான செய்திகள்No Comments\nவிடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்புக்கள் மறுக்கப்படுகின்றதா \nசிவராம் விவகாரத்தில் நான் எந்தவிதத்திலும் தொடர்புபட்டி��ுக்கவில்லை – மா.உ. சிவநேசன் முதல்வருக்கு கடிதம் ..\nநிலை விழுந்ததில் படுகாயமடைந்த குழந்தைக்கு மூன்று நாட்களின் பின் நடந்த விபரீதம்: ஊரே சோகத்தில்\nவவுனியாவில் கர்ப்பிணித்தாய்மாருக்கு பாவனைக்கு உதவாத சத்துணவுப் பொருட்கள்\nவவுனியாவில் கடும் வரட்சி: பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2015/04/blog-post_14.html", "date_download": "2018-07-21T09:16:01Z", "digest": "sha1:K4ZDQ46MPUXKPRBRPHG4G36PMFL2367J", "length": 50215, "nlines": 417, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: சாதனைப் பெண்மணிகளும் சக்தி வாய்ந்த பெண்மணிகளும்:-", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 14 ஏப்ரல், 2015\nசாதனைப் பெண்மணிகளும் சக்தி வாய்ந்த பெண்மணிகளும்:-\nசாதனைப் பெண்மணிகளும் சக்தி வாய்ந்த பெண்மணிகளும்:-\nவாழ்க்கையில் போராடி ஜெயித்த பெண்களையும் தன்னுடைய துறையில் ஈடுபட்டு ஜெயித்து வானளாவிய அதிகாரத்தோடு திகழும் பெண்களையும் சாதனைப் பெண்கள் எனவும் சக்தி வாய்ந்த பெண்கள் எனவும் சொல்லலாம். இந்த சக்தி வாய்ந்த பெண்மணிகளைப் பார்த்து இவர்களின் வளர்ச்சியைப் பார்த்து ஆண்கள் மட்டுமல்ல சமூகமே அச்சமுறுகிறது என்றே சொல்லலாம். இந்திரா காந்தி,மார்கரெட் தாட்சர் போன்ற சில பெண் தலைவர்களையே நாம் சக்தி வாய்ந்த பெண்மணிகளாக அறிந்திருக்கிறோம். இன்னும் பலரைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.\nஃபோர்ப்ஸ் பத்ரிக்கையில் பெப்சிகோ இந்திரா நூயி, எஸ் பி ஓ சேர்மன் அருந்ததி பட்டாச்சார்யா , ஐசிஐசிஐ சந்தா கோச்சார் (இவருக்கு ஃபார்ச்சூன் பத்ரிக்கையும் நம்பர் ஒன் பட்டம் அளித்திருக்கிறது. ), சிஸ்கோ சிஸ்டம்ஸ் பத்ம ஸ்ரீவாரியார், பயோகான் கிரண் மஜூம்தார்,, ஆகியோர் மட்டுமல்ல. ஆக்ஸிஸ் வங்கியின் ஷிகா சர்மா, கேப் ஜெமினி இந்தியாவின் அருணா ஜெயந்தி, பணக்காரப் பெண்மணிகள் சாவித்ரி ஜிண்டால், இந்து ஜெயின், அனு அகா, ,மீடியா பெண்மணி ஷோபனா பார்த்தியா ( ஹிந்துஸ்தான் டைம்ஸ் ) , ஜே. கே. லெக்ஷ்மி சிமிண்ட் வினிதா சிங்கானியா, லலித் சூரி ஹாஸ்பிட்டாலிட்டி திவ்யா சூரி சிங், கிண்டால் புஷ்பா பானர்ஜி இன்னும் பல ப்ரபலங்களும் இருக்காங்க அந்த லிஸ்ட்ல நம்மைப் போன்ற சாதாரணப் பெண்களும் இருக்காங்க.\nஎன்னுடைய சாதனை அரசிகள் புத்தகத்தில் இடம்பெற்ற தைர்யலெக்ஷ்மி ரம்யாதேவி ���ளவயதில் ஏற்பட்ட தீக்காயங்களுக்காக 45 முறை ப்ளாஸ்டிக் சர்ஜரியை எதிர்கொண்டது மட்டுமல்ல இன்று மென்பொறியியல் துறையில் கொடிகட்டிப் பறக்கிறார். பழனி கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றிய மோகனா சோமசுந்தரம் சுயம்புவாய் உருவான பெண். தன்னுடைய கான்சர் நோயை எதிர்த்து மக்களுக்காகத் தொண்டு செய்வதோடு மட்டுமல்ல . கிட்டத்தட்ட 18 சங்கங்களின் தலைவியா இன்றும் சுறுசுறுப்போடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.\nசாஸ்த்ரி பவனில் பெண்கள் சங்கத் தலைவி மணிமேகலை அங்கே பணியாற்றும் தலித் பெண்களுக்காகவும் தனிச்சங்கம் அமைத்துக் ( இப்போது அம்பேத்கார் சிலையையும் நிறுவி இருக்காங்க.) குரல் கொடுத்து வருகிறார்.\nஎங்கெங்கு மனநிலை சரியில்லாத மனிதர்களையும் ஆதரவற்ற சிறுவர், இளையவர்கள், முதியவர்களைக் கண்டாலும் அவர்களை ஆதரவு இல்லங்களுக்கு பல்வேறு இடர்ப்பாடுகளுடன் கொண்டு சேர்க்கிறார்கள் தென்னக ரயில்வேயில் பணியாற்றும் சாருமதி, தமிழரசி ஆகியோர். அவர்களுக்கு உதவிக் கரம் கொடுப்பவர் சமூக சேவகர் வெங்கடேசன்.\nமாங்க்ரோவ் காடுகளைக் காக்கப் போராடி வரும் ஆஸ்வின் ஸ்டான்லி, பல்வேறு நோய்க்கூறுகளாலும் பலமுறை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்தும் ஒரு நாள் கூட பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல் வந்து சிறப்புற நடத்தி நல்லாசிரியர் விருது பெற்ற லூர்துராணி, இருளர் இனமக்களுக்காகப் போராடி வரும் வசந்தி, சி ஐ டி யூ வின் மாநிலக் குழு உறுப்பினரும் பெண் ஆட்டோ ஓட்டுனர் சங்கத் தலைவியுமான சாந்தி, சிறு வயதிலேயே இதயநோயால் பாதிக்கப்பட்டு. தன்னிடமிருந்தே தன்னை மீட்ட உமா ஹெப்சிபா, பெண்கள் கிரிக்கெட்டின் நம்பிக்கை நட்சத்திரம் திருஷ்காமினி, மீண்டும் ஒளிர்ந்த குழந்தை நட்சத்திரம் லெக்ஷ்மி என் ராவ், 47 வயதுவரை சதை இறுக்க நோயால் அவதியுற்று அந்த ஆராய்ச்சிக்காகத் தன்னுடலையே ஈந்து சென்ற அனுராதா, சமூக சேவையில் தன்னை அர்ப்பணித்திருக்கும் ஸ்ரீலேகா, பெண் டைரக்டர் ஜே எஸ் நந்தினி, இளம் பாடலாசிரியர் பத்மாவதி, சாதாரணத் தொழிலாளியாக இருந்து மிகப் பெரும் முதலாளியான மகேஸ்வரி, வயது ஒரு தடையல்ல என்று நிரூபித்து தனது 70 வயதிலும் பங்குச் சந்தையில் ஈடுபட்டு வரும் முத்து சபாரெத்தினம் என்று எவ்வளவு பெண்களை நாம் கண்டு வருகிறோம்.\nஇன்னும் சம்பூர்ணா என்ற தொண்டு நிறுவனம் நடத்தி வரும்- செரிப்ரல் பால்சியால் பாதிக்கப்பட்ட அர்ச்சனா அச்சுதன், பிறக்கும்போது கைகள் இல்லாமல் பிறந்து காலால் அழகான ஓவியங்கள் வரைந்து தள்ளும் சாதனை ஸ்வப்னா என்று எத்தனை எத்தனை போராட்டக்காரர்களும் சாதனையாளர்களும் நம் முன்னே.\n57 வயதாகும் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் அருந்ததி பட்டாச்சார்யாதான் ஃபார்ச்சூன் பத்ரிக்கை வெளியிட்ட 500 பேர் கொண்ட கம்பெனி உயர் அதிகாரிகள் லிஸ்டில் ஒரே பெண் (வங்கி) சேர்மன். 200 வருடப் பாரம்பர்யமிக்க வங்கியின் முதல் பெண் சேர்மனான அவர் பெரும் பொறுப்புடன் தான் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டார். கிட்டத்தட்ட 7 துணை வங்கிகளை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்கும் பெரும் பொறுப்பு அவர் வசம் இருக்கிறது. அதல்ல நாம் இங்கே சொல்ல வந்தது. அவர் அங்கே பணிபுரியும் பெண்களுக்கு வழங்கி இருக்கும் சலுகை பற்றி. கடுமையான உழைப்பும் நேர்மையான அணுகுமுறையும் மட்டுமல்ல அவர் அங்கே பணிபுரியும் பெண்கள் கர்ப்பமானால் பேறுகால விடுமுறையாக ஆறு ஆண்டுகள் வரை விடுப்பு அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தியதுதான் ஹைலைட். ஆகவேதான் மிகப்பிடித்தமானவராகிறார்.\n67 வயதில் உலக பொருளாதாரத்தைச் சீர்திருத்தப் போகிறவர் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முதல் பெண் சேர்மன் ஜேனட் லூயிஸ் யேலன். நோபல் பரிசு பெற்ற கணவர் ஜார்ஜ் ஏகர்லோஃபுடன் சேர்ந்து 30 வருடங்கள் நிதி, பொருளாதாரம் பற்றி ஆய்ந்திருக்கிறார்கள். இவர் முனைவர் பட்டம் பெற்று ஹார்வேர்டு பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணிபுரிந்திருக்கிறார். இவரின் முடிவெடுக்கும் திறமை மீது ஒபாமா இவரை இப்பதவியில் நியமித்திருக்கிறார்.\nவயது ஒரு தடையல்ல என்று நிரூபித்து 82 வயதில் நோபல் பரிசு பெற்றிருக்கிறார் டியர் லைஃப் என்ற புத்தகத்துக்காக ஆலிஸ் மன்றோ. என்ற எழுத்தாளர். இவர் ஆண்டன் செக்காவின் மகள். ஜெர்மனியின் முதல் சான்ஸலர் ஏஞ்சல் மெர்கல், ஹிலாரி க்ளிண்டன், ப்ரேசில் பிரதமர் ( புற்றுநோயால் பாதிக்கப்பட்டும் சிறப்பாக நாட்டை வழிநடத்தும் ) டில்மா ரூஸ்ஸெப், ஃபேஸ்புக்கின் சீஃப் ஆபரேடிங் ஆஃபீசர் ஸ்ரேயல் சாண்ட்பெர்க், மைக்ரோ சாஃப்ட் மெலிண்டா பில்கேட்ஸ், எனப் பலரும் தங்களுக்கெனத் தனிப்பாதை வகுத்து வெற்றி நடை போடுகிறார்கள்.\nசர்ச்சைக்குள்ளானாலும் இந்தியப் பெண் அரசியல்வாதிகளின் பங்கும் வளர்ச்சியும் கவனிக்கப்படத் தக்கது. டெல்லி முதலமைச்சர் ஷீலா தீட்சித், ஜம்மு காஷ்மீரின் மெஹ்மூபா முப்டி, காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, ராஜஸ்தானின் முதல்வர் ( பி ஜே பி யின்) வசுந்தரா ராஜே சிந்தியா, கம்யூனிஸ்ட் கட்சியின் ப்ருந்தா காரத், பாரதீய ஜனசக்தியின் உமா பாரதி, உ பி யின் முதல்வர் மாயாவதி,, திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி, ஆகியோரின் வெற்றியும் போராட்டங்கள் நிறைந்ததே.\nசமீபத்திய அதிர்ச்சி என்னவென்றால் சக்தி வாய்ந்தவர் ப்ரதமர் ஆகும் தகுதி கொண்டவர் என்று பெரும்பாலான மக்கள் கூட்டத்தால் நம்பப்பட்ட ஒரு தலைவி தன்னைச் சேர்ந்தவர்களின் ஒரு சில நடவடிக்கைகளால் பதவி இழந்தது எதிர்பாராத விஷயம். நண்பர்கள் சேர்க்கையும் கண்காணிக்கப்படவேண்டிய ஒன்று.\nசோதனைகளும் வேதனைகளும் இல்லாமல் சாதனைகள் இல்லை. ப்ரச்சனைகளையும் சவால்களையும் எதிர்கொள்ளும் துணிவும், போராடும் தெளிவும் கொண்டவர்கள் சாதிக்கவே செய்கிறார்கள்.\nஅரசியலில் ஈடுபடும் பெண்கள் இரும்புக்கரம் கொண்டு ப்ரச்சனைகளை அடக்கவும், தங்கள் மேல் மாசுபடாமல் காப்பாற்றிக்கொள்ளவும் வேண்டியதிருக்கிறது. வியாபாரத்தில் ஈடுபடும் பெண்கள் தங்கள் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக மிகப் பெரும் சவால்கள் எதிர்கொள்ளவும் துணிந்து செயலாற்றவும் வேண்டியதிருக்கிறது.\nஉழைக்கத் தயங்காத பெண்களுக்கும், தைர்யமாக முடிவெடுத்து செயல்படுத்தத் தெரிந்த பெண்களுக்கும் தோல்வி என்பதே இல்லை. கம்பீரமாக எழுச்சியுடன் நிமிர்ந்து நிற்கும் தன்னம்பிக்கைப் பெண்களை உலகமே ( சிறிது அச்சத்தோடு ) வியந்து பார்த்ததுடன் அவர்களுடன் கரம் கோர்த்தும் சென்றிருக்கிறது.\nகுடும்ப வணிகமானாலும் மாபெரும் நிறுவனங்களின் தலைமை பொறுப்பானாலும், மிகப்பெரும் அரசியல் கட்சிகளின் தலைப் பொறுப்பில் இருந்தாலும் ஆண் எதிர்கொள்ளும் அனைத்துச் சவால்களையும் பெண்ணும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. இங்கே வணிகம், அரசியல் சாராமல் பொது நலனுக்காகவும் தனி வாழ்விலும் தனது சமூக மக்களுக்காகவும், தான் சார்ந்த தொழிற்சங்கங்களுக்காகவும் பெண்கள் சுயநல சார்பற்று பால் வேறுபாடு இல்லாமல் பணியாற்ற வேண்டியதாக இருக்கிறது.\nஎல்லாச் சிக்கல்களையும் எதிர்கொண்டு தன்னை மீறி, தன் உடல் உபாதை���ளைப் பொருட்படுத்தாமல் வெளிவருவதும், அந்த நிலையினூடே பொது நலத் தொண்டு செய்வதுமாக நம்மைப் போன்ற சாதாரணப் பெண்களும் சக்தி மிக்க செயல்பாடு உடையவர்களாக இருக்கிறார்கள். எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் நாம் யாராக ஆக விரும்புகிறோமோ அவ்வாறே ஆகமுடியும் என்பதற்கு மேலே கூறப்பட்ட இந்தப் பெண்மணிகள் எல்லாம் உதாரணம். ஆகவே தம்மைச் சிற்பம் போல செதுக்கிக்கொண்ட சாதனைப் பெண்கள் எல்லாருமே சக்தி வாய்ந்த பெண்மணிகள்தான்.\nடிஸ்கி :- இந்தக் கட்டுரை 2014, ஐப்பசி மாத மெல்லினத்தில் வெளிவந்தது.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 10:00\nலேபிள்கள்: கட்டுரை , பெண் மொழி , மெல்லினம்\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\nஇனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)\n14 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 8:59\nஅசந்து போனேன்... என்னவொரு மன உறுதி...\n15 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 7:58\n//ஆகவே தம்மைச் சிற்பம் போல செதுக்கிக்கொண்ட சாதனைப் பெண்கள் எல்லாருமே சக்தி வாய்ந்த பெண்மணிகள்தான். //\n:) சக்தி மிக்க வரிகளுக்குப் பாராட்டுகள்.\n//இந்தக் கட்டுரை 2014, ஐப்பசி மாத மெல்லினத்தில் வெளிவந்தது. //\n17 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 10:41\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என���ு ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் ம...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nபிள்ளைக் கறி:- ( பெண்கள் ராஜ்ஜியம் )\nகுழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 5. ஐ ஸ்பை,...\nஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஈடில��லா தெய்வம் போற்றி.\nசாட்டர்டே போஸ்ட். ஆங்கிலம் அந்நிய மொழியல்ல என்கிறா...\nவிவேகானந்தரும், கல்யாணும், அட்சயாவும் அரிமாவும். -...\nசித்திரை.( மலைகள் இதழ் )\nதிரு உமாகாந்த் தமிழ்க்குமரன் அவர்கள் பார்வையில் அன...\nவாசகர் கடிதங்கள், குமுதம் பக்தி ஸ்பெஷல். \nசெட்டிநாட்டு வீடுகள் மேங்கோப்பு:- CHETTINAD HOUSE...\nகுழந்தைகள் விளையாட்டு -- பகுதி - 4. ( இண்டோர் கேம...\nஎழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.\nபிதார் கோட்டையும் 16 தூண் மசூதியும். ( BIDAR FORT ...\nஸ்ரீ மஹா கணபதிம், ஓம் இந்தின் இளம்பிறை போற்றி.\nபத்ரிக்கைகளில் புகைப்படப் படைப்புகள் பாகம் - 5\nசாட்டர்டே போஸ்ட் - அழகைத் தக்கவைக்க அக்குபஞ்சர் - ...\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் நைவேத்தியங்கள். -- குழந்தை...\nபுதிய பயணியும் வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்களும்.\nகுழந்தைப் பாட்டும் விளையாட்டும் - பகுதி 3. கல்லா ம...\nபூனைச் சொப்பனம். ( சொல்வனத்தில் )\nஅண்ணல் அம்பேத்காரின் 22 உறுதிமொழிகள் பதாகை ( புகைப...\nசாதனைப் பெண்மணிகளும் சக்தி வாய்ந்த பெண்மணிகளும்:-\nபாபா சாகிப் டாக்டர் பி ஆர் அம்பேத்காரின் 125 ஆவது ...\nபான், பானி, பனீர் & சதி, குவாலியர் கோட்டையில் சில ...\nஸ்ரீ மஹா கணபதிம், ஓம் ஆனை முகத்தோய் போற்றி.\nசாட்டர்டே போஸ்ட். வலைச்சரத்தில் வசிக்கும் தமிழ்வாச...\nபுதன் முதல் சனி வரை கோலங்களும், நிவேதனங்களும்.\nஅமெரிக்கத் “தென்றலில் “ எங்கள் அம்மாவுடன் நாங்களும...\nபான், பானி, பனீர் & சதி, குவாலியர் கோட்டையில் சில ...\nஃபேஸ்புக் பயன்பாடு பற்றி குங்குமம் தோழியில் கருத்த...\nஸ்ரீ மஹா கணபதிம், ஓம் அணுவிற்கணுவாய் போற்றி,\nசாட்டர்டே போஸ்ட், திருக்குறள் ஸ்பெஷல் திண்டுக்கல் ...\nஞாயிறு முதல் செவ்வாய் வரை. கிழமைக் கோலங்களும் நிவே...\nசெட்டிநாட்டு வீடுகள் -வளவு (CHETTINADU HERITAGE H...\nஎங்க ராமு மாமாவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள...\nஸ்ரீ மஹா கணபதிம். ஓம் அகர முதல்வா போற்றி - விகடன் ...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மது���ை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தே��ம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/03/narayana-murthy-nilekani-offer-shares-worth-rs-2-038-crore-buyback-008825.html", "date_download": "2018-07-21T09:36:12Z", "digest": "sha1:64TY3BBQ5RIWKGH3EEPBSAE6HNUFRAKH", "length": 16017, "nlines": 173, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இன்போசிஸ் பங்குகளை விற்கும் நாராயணமூர்த்தி, நந்தன் நிலகேனி..! | Narayana Murthy, Nilekani offer shares worth Rs 2,038 crore for buyback - Tamil Goodreturns", "raw_content": "\n» இன்போசிஸ் பங்குகளை விற்கும் நாராயணமூர்த்தி, நந்தன் நிலகேனி..\nஇன்போசிஸ் பங்குகளை விற்கும் நாராயணமூர்த்தி, நந்தன் நிலகேனி..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nவந்தாச்சு சலில் பாரிக்.. இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய அத்தியாயம் இன்று முதல் துவக்கம்..\nதேடுதல் வேட்டையை துவங்கியது இன்போசிஸ்.. அடுத்த சிஇஓ இவர்களில் ஒருவர் தான்..\nவிஷால் சிக்கா ராஜினாமாவின் அதிர்ச்சி பின்னணி.. யார் செய்த வேலை இது..\nஇன்போசிஸ் நிறுவனம் தனது முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரிக்க, வர்த்தக சரிவில் இருக்கும் தற்போத நிலையில் பொது சந்தையில் இருக்கும் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற முடிவு செய்திருந்தது.\nஇந்நிலையில், 30 வருட இன்போசிஸ் வரலாற்றில் முதல் முறையாக பைபேக் செய்வதால், இந்நிறுவனத்தின் நிறுவனங்களும் தங்களிடம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்ய முன்வந்துள்ளனர்.\nஇதன் வாயிலாக இந்நிறுவனத்தின் நிறுவனர்களான நாராயணமூர்த்தி மற்றும் நந்தன் நிலகேனி ஆகியோர் 1.77 கோடி பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.\nஇன்றைய சந்தை பதிப்பில் இதன் மதிப்பு 2,038.94 கோடி ரூபாய்.\nஇன்போசிஸ் நிறுவனர்கள் மட்டும் சுமார் 29.28 கோடி பங்குகள் வைத்துள்ளது, இது இந்நிறுவனத்தின் 12.75 சதவீத பங்குகள்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்.. ஜூலை 20 விவாதம்..\nஇளைஞர்களின் கனவு நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய டிசிஎஸ், இன்போசிஸ்.. ஏன்..\nஇந்திய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. இறக்குமதி வரி இரண்டு மடங்காக அதிகரிப்பு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://achimakan.blogspot.com/2004/12/", "date_download": "2018-07-21T10:00:57Z", "digest": "sha1:DENUYXWGHY3GLMSBBF76HN5LUJSHX5XM", "length": 2654, "nlines": 36, "source_domain": "achimakan.blogspot.com", "title": "கற்றலின் இனிமை <$BlogRSDURL$>", "raw_content": "\nகடல் சீற்றத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்களும் பேரழிவுகளும் மிகுந்த மனத்துயரை அளித்துள்ளன.\nபாதிக்கப் பட்ட மக்களுக்குத் தன்னாலான உதவிகளைச் செய்யப் பலரும் முன்வந்துள்ளனர். துணிமணிகள் பொர்வைகள் விரிப்புக்கள் மளிகைப் பொருட்கள் போன்றவற்றை வீடுவீடாக கேட்டு வாங்கிவந்து தமது வாகனங்களில் அவற்றை நேரடியாக நாகைக்குக் கொண்டு சென்று கொடுத்து வரும் பணியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.\nசில தன்னார்வ அமைப்புக்களும் இத்தகைய பணியில் இறங்கியுள்ளனர். வெறும் புலம்பலைவிட ஆக்கபூர்வமான இத்தகைய பணிகளுக்கு உதவி செய்தல் சற்று மன ஆறுதலை அளிப்பதாக உள்ளது.\n| (1) விரிவான மறுமொழி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/157383", "date_download": "2018-07-21T09:49:13Z", "digest": "sha1:A5QUNCQPTD5WBLA5J6B7Z25J3N27GIEJ", "length": 7973, "nlines": 98, "source_domain": "selliyal.com", "title": "மணிலாவில் உலகத் தலைவர்களுடன் மோடி – டிரம்ப்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் மணிலாவில் உலகத் தலைவர்களுடன் மோடி – டிரம்ப்\nமணிலாவில் உலகத் தலைவர்களுடன் மோடி – டிரம்ப்\nமோடியுடன் – டிரம்ப் (கோப்புப் படம்)\nமணிலா – நாளை திங்கட்கிழமை மணிலாவில் தொடங்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் வருகை தந்து, மற்ற ஆசியான் தலைவர்களுடன் இணைந்து கொள்வர்.\nஏபெக் (Asia-Pacific Economic Cooperation – ஆசியா பசிபிக் பொருளாதார மண்டலம்) மாநாட்டில் கலந்து கொள்ள வியட்னாமுக்கு வருகை தந்த டிரம்ப், அங்கிருந்து மணிலா வந்தடைகிறார். அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆசிய நாடுகளுக்கான வருகையின் ஒரு பகுதியாக அவரது மணிலா வருகை அமைகிறது.\nமோடி இன்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியிலிருந்து மணிலா வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவியட்னாமில் நடைபெற்ற ஏபெக் மாநாட்டில் பிரதமர் நஜிப் (படம்: நஜிப் டுவிட்டர் தளம்)\nபிரதமர் நஜிப் துன் ரசாக்கும் வியட்னாமில் நடைபெறும் ஏபெக் மாநாட்டில் கலந்து கொண்டு மணிலா வந்தடைகிறார்.\nஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றார்.\nதென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியான் மாநாட்டில், இந்த வட்டாரம் சவாலாக எதிர்நோக்கும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதற்கிடையில் நவம்பர் 13 மற்றும் 14-ஆம் தேதிகளில் கிழக்கு ஆசியா உச்சநிலை மாநாடும் மணிலாவில் நடைபெறுகிறது. ஆசியான் மற்றும் 8 வட்டார நாடுகள் இணைந்த இந்த கூட்டமைப்பு கூட்டத்த���லும் கலந்து கொள்ள பல தலைவர்கள் வருகை தரவிருக்கின்றனர்.\nசீனப் பிரதமர் லீ கெகியாங், இரஷியப் பிரதமர் டிமிட்ரி மெட்வெடெவ் ஆகியோரும் மணிலாவுக்கு வருகை தரவிருக்கின்றனர்.\nஇந்த தலைவர்களுக்கிடையில் பல்வேறு தனிப்பட்ட சந்திப்புகள் மணிலாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleவணிகங்களில் இருந்து வெளியேறும் மகாதீரின் மகன்\nராகுல் காந்திக்கு டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து கூறிய மோடி\nகோலியின் சவாலை ஏற்று உடற்பயிற்சி காணொளியை வெளியிட்டார் மோடி\nஎதிரும் புதிருமான தலைவர்களை ஒன்றிணைத்த வரலாற்றுப்பூர்வ சிங்கப்பூர் மாநாடு\n“இக்குனோமிட்டி” கப்பல் மீண்டும் கைப்பற்றப்பட்டது\nபிரான்ஸ் 4 – குரோஷியா 2 – கிண்ணத்தை வென்றது பிரான்ஸ்\nஇலண்டன் தமிழ்ச் சங்கத்திற்கு முத்து நெடுமாறன் வருகை\nயுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – பினாங்கு மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ அருணாசலம் வழங்கினார்\nசுங்கை காண்டிஸ்: மும்முனைப் போட்டிக்குத் தயாராகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/chinnanchiru-chinnanchiru-ragasiyame.html", "date_download": "2018-07-21T09:20:06Z", "digest": "sha1:NPOB4T4QRUXOJ3GUG2SZGESS3Y5U2JM3", "length": 10506, "nlines": 186, "source_domain": "sixthsensepublications.com", "title": "சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nபிரார்த்தனா கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்தாள். நெற்றியில் வைத்திருந்த குங்குமம், மூக்கில் லேசாக சிதறியிருந்ததைக் காண அழகாக இருந்தது. மஞ்சள் நிற காட்டன் சேலையில், சற்று முன்பு தோட்டத்திலிருந்து பறித்த பூ போல பளிச்சென்று இருந்தாள். டிவியில் ஏதோ வடிவேலு ஜோக் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த தனது கணவன் அருணைப் பார்த்து , \" என்னங்க.. நான் எப்படி இருக்கேன் என்றாள். திரும்பி ஒரு வினாடி இயந்திரம் போல் பார்த்துவிட்டு, \"நல்லா இருக்க..\" என்று கூறிவிட்டு மீண்டும் டிவியைப் பார்த்தான். வேகமாக பாய்ந்து அவன்கண்களைப் பொத்திய பிரார்த்தனா, \" இப்ப நான் என்ன கலர் சேலை கட்டியிருக்கேன் என்றாள். திரும்பி ஒரு வினாடி இயந்திரம் போல் பார்த்துவிட்டு, \"நல்லா இருக்க..\" என்று கூறிவிட்டு மீண்டும் டிவியைப் பார்த்தான். வேகமாக பாய்ந்து அவன்கண்களைப் பொத்திய பிரார்த்தனா, \" இப்ப நான் என்ன கலர் சேலை கட்டியிருக்கேன்\n\"ம்...\" என்று தடுமாறிய அருண் ,பச்சை கலர்..\" என்றான். மனதில் மெலிதாக கசிந்த துக்கத்துடன் பிரார்த்தனா, \" என்ன கலர் சேலை கட்டியிருக்கன்னு கூட மனசுல பதியல நான் கேக்குறன்னு கடனன்னு சொல்றீங்க\" என்றாள்.\nபத்து வருடம் பார்த்து பார்த்து சலித்துப் போன பழைய வடிவேலு ஜோக்குகளிடம் இருக்கும் ஈர்ப்பு கூட இரண்டு வருடம் ஆன மனைவிகளிடம் ஏன் கணவர்களுக்கு இல்லாமல் போய்விடுகிறது\nநெற்றி முடியை ஒதுக்கிவிட்டபடி அழகாக சிரித்த ஆரண்யாவிடம் ஆனந்த்,\" பெண்கள் சிரிக்கறதுல ரெண்டு விதம் இருக்குங்க. சிவப்புத் தரையில மல்லிகைப் பூ மூட்டைய அவிழ்த்துக் கொட்டினது மாதிரி. ஒரு நொடியிலேயே பளிச்சுன்னு முகம் மலர்ந்து, தன்னோட முழு சிரிப்பையும் காட்டுறது ஒரு விதம். அடுத்த டைப்பு.. முதல்ல உதட்டோரத்துல லேசா சிரிக்க ஆரம்பிச்சு. அப்புறம் மெள்ள மெள்ள அந்த சிரிப்ப முழு உதட்டுக்கும் கொண்டு வந்து. அப்புறம் லேசா முன் பல்லக் காட்டி அப்புறம் கொஞ்சம், கொஞ்சமா மத்த பற்களையும் காமிச்சு சிரிக்கிறது. இது .. கடல்லருந்து சூரியன் மெள்ள மெள்ள உதிக்கிறது மாதிரி இருக்கும்\" என்றான்.\n\"நீங்க சூரியோதயம்ங்க..\" என்றபோது ஆரண்யாவின் முகத்தில் தெரிந்த வெட்கத்தை பேனாவால் தொட்டு லட்சம் கவிதைகள் எழுதலாம்.\nYou're reviewing: சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே\nபூக்கரையில் ஒரு காதல் காலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-247/", "date_download": "2018-07-21T09:46:41Z", "digest": "sha1:5BCBJ5C5WQ43LUWGQ2WENS6HA37HGFZY", "length": 3894, "nlines": 64, "source_domain": "srilankamuslims.lk", "title": "அப்துல் காதிர் புலவர் நூற்றாண்டுச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு » Sri Lanka Muslim", "raw_content": "\nஅப்துல் காதிர் புலவர் நூற்றாண்டுச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு\nஞானம் சஞ்சிகையின் ஈழத்து இஸ்லாமிய இலக்கியத்தின் கொடுமுடி அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் நூற்றாண்டுச் சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை(24) மாலை பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் தலைமையில் நடைபெற்றபோது ஞானம் கலை இலக்கிய 217வது சஞ்சிகை நூற்றாண்டுச் சிறப்பிதழை இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் வைத்திய கலாநிதி தி.ஞானசேகரத்திடமிருந்து பெறுவதையும் பேராசிரியர்களான எம்.ஏ.நுஃமான், சி.தில்லைநாதன், துரைமனோகரன், றமீஸ் அப்துல்லா மற்றும் வாழ்த்துரை நிகழ்த்திய ஜின்னா ஷரிபுத்தீன் வெளியீட்டு���ை நிகழ்த்திய ஞானம் பாலச்சந்திரன், திருமதி ஞானசேகரன் ஆகியோர்கள் அருகில் காணப்படுவதையும் படத்தில் காணலாம்.\nமண்வாசனை நூல் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி சபையினால் வெளியீடு\nவடபுல வாழ்வியல் மீள் எழுச்சி நூலின் மறு வெளியீட்டு விழா அக்கரைப்பற்றில்\nகஹடகஸ்திகிலிய; ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும் நூல் வெளியீட்டு விழா\nஅக்குறணையில் ‘ஜாஹிலிய்ய மக்களும் இஸ்லாமும்’ நூல் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulagathamizharmaiyam.blogspot.com/2010/09/blog-post_07.html", "date_download": "2018-07-21T09:57:38Z", "digest": "sha1:UD2M4S74M6OIUEUE734VR765OL33GM7K", "length": 16226, "nlines": 287, "source_domain": "ulagathamizharmaiyam.blogspot.com", "title": "உலகத் தமிழர் மையம்: மானம் கெட்ட ஞானம்!", "raw_content": "\nஉலகத் தமிழர்களின் உறவுப் பாலம் < :: > நிறுவனர்:கிருஷ்ணன்பாலா\nஎதிர் மறையானதொரு ஞானானுபவ ஞானத்தைக் கேள்வியாக வைக்கும் கவிதை இது ஞான நிலையைக் கேலி செய்வதாய் யாரேனும் நினைத்தால் அவர்களுக்கு என் அனுதாபம்.\n“மானம் கெட்டுப் போன பின்பு;\nஞானம் வந்து சேரும் எனில்,பாவம்-இந்த\n-இந்த உலகத்தோரின் அஞ்ஞான நிலை தொடர்ந்திருக்க,\n“ஞானம் எய்தியோர்,இந்த உலகத்தை அனாதையாகவே விட்டுச் சென்று விடுகிறார்கள்,பாவம்,இந்தப் பரந்த உலகம்” என்று பரிதாபம் காட்டுகின்ற மறை பொருளை இடித்து காட்டுகின்றது மனம்.மதியுடையோர் மகிழவும் நெகிழவும் ஆன கவிதை இது:படியுங்கள்:\n‘பட்’டென்று போக உயிர் விழையும்;அந்தப்\nபக்குவத்தில் ஞானம் ஒன்று விளையும்\nகெட்டமனம் பாடம் ஒன்று தேடும்-அதைக்\nகிண்டிவிட்டு ஞானம் வந்து சேரும்\n’தேவன்’ என்று மானிடனைப் பாடி-மனம்\nதேடியது ஞானம் ஒரு கோடி\nமற்றும் ஒரு தூயவனைத் தேடும்-அந்த\nபோனதிந்தப் புத்தி கெட்டு, மானம்-அதில்\nபொத்துக் கொண்டு வந்ததொரு ஞானம்\nமானம் கெட்டுப் போன பின்பு;\nஞானம் வந்து சேரும் எனில்,பாவம்-இந்த\n1988-ல் சென்னை,திருவல்லிக்கேணி கார்டியன் மேன்சனில் வாழ்ந்த போது எழுதிய கவிதை.\n(இலக்கியத் தேனீக்களின் ஏகாந்த வனம்)\nஇலக்கியத் தடங்கள்-1 (யார் பெரியர்\nஇலக்கியத் தடங்கள்-2 (கம்பன் எனும் கொம்பன்)\nபாரதி பாடல்: சிறு பாடபேதம்\nஅருமை நண்பர்களே, பாரதியின் பக்தர்களே வணக்கம். இன்று மகாகவி பிறந்த நாள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று அவன் பாடியதற்கேற்ப, அவனைப் ...\nநண்பர்களே , ” எல்லோரும் இன்புற்றிருக்க நின���ப்பதுவே அல்லாமல் , வேறொன்றறியேன் பராபரமே ” என்றார் தாயுமானவர் . இதன் பொருள் : த...\nஅ றிவார்ந்த நண்பர்களே , வணக்கம். தர்மபுரி ’திவ்யா - இழ ’ வரசன்’ காதல் விவகாரத்துக்குப் பிறகு ஊடகங்களில் அதிகம் அலசப்பட...\nநண்பர்களே, தமிழ் அமுதச் சுவையை,அருளோடும் பொருளோடும் அள்ளித் தந்து விட்டுச் சென்ற அருளாளர்களில் அவ்வை நமக்குத் தலையாயவள். ஆத்திச்ச...\nமதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்\nஅறிவார்ந்த நண்பர்களே, தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று மதுரை ஆதீனம். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டு சைவமும் தமிழும...\nந ண்பர்களே, ‘POKE' என்று முக நூலில் ( Facebook) ஒரு ‘ சொடுக்கி ’ இருக்கிறது . அதன் பொருள் எ ன...\nகவிச் சூரியன் உதித்த நாள்\nபாரதி என்னும் பாட்டன் (பிறப்பு: 11.12.1882) -------------------------------------- அறிவார்ந்த நண்பர்களே , வணக்கம் . “ தேடி...\nகாதல் என்னும் காமத் தீ\nஅ றிவார்ந்த நண்பர்களே, காதல் என்னும் காமத் தீயானது தருமபுரி மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட குடிசைகளை எரித்திருக்கிறது . ...\nமோடி : ஒரு பார்வை.\nகா ங்கிரஸின் எதிர்ப்பைவிட , முஸ்லீம் தீவிரவாதிகளின் பித்தலாட்டப் பிரசாரங்களில் சிக்கியவர்களின் எதிர்ப்பை விட , பி...\nமறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சி\nஅ றிவார்ந்த நண்பர்களே, வணக்கம். உலகிற்கெல்லாம் இறைஞானத்தையும் இலக்கிய ஞானத்தையும் எடுத்தோதிய நாடு நமது பாரதம்தான். பிரிட்டிஷ் ராஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2016/jun/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-3-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-2518277.html", "date_download": "2018-07-21T09:40:15Z", "digest": "sha1:OW77PVWQJOI63LQ6BA7D5AKRV24TOSQL", "length": 8170, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "முதியோர் உதவித்தொகை 3 மாதங்களாக நிறுத்தம் :முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் கடும் அவதி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nமுதியோர் உதவித்தொகை 3 மாதங்களாக நிறுத்தம் :முதியோர்கள், மாற்றுத் திறனாளிகள் கடும் அவதி\nஎடப்பாடி வட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக, முதியோர் மற்றும் விதவைகளுக்கான நிவாரணத்தொகை வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், இதனை நம்பி ஜீவனம் நடத்தும் முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.\nதமிழக அரசு மூலம் ஆதரவற்ற முதியோர்கள், விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகையாக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை அஞ்சலகம் மூலம் வழங்கப்பட்டு வந்த இத்தொகை, கடந்த ஓராண்டாக வங்கிகள் மூலமும், தபால் துறை மூலமும் வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், வங்கிகள் மூலம் பணம் வழங்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறிய வருவாய்த் துறையினர், வங்கி கணக்கு தொடங்கவில்லை என்ற காரணத்துக்காக கடந்த மார்ச் மாதம் முதல் தபால்துறை மூலம் வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.\nஎடப்பாடி வட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 1,140 நபர்களுக்கும், ஏப்ரல் மாதம் 1,024 நபர்களுக்கும் உதவித்தொகை நிறுத்தப்பட்டு உள்ளது.\n10 ஆண்டுகளுக்கும் மேலாக உதவித்தொகை பெற்று வந்த முதியோர்கள், தற்போது உதவித்தொகை வராததால் உணவுக்குகூட வழியில்லாமல் பெரும் சிரமப்படுகின்றனர். எனவே, முதியோர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையை மீண்டும் வழங்கிட சேலம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2014/dec/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-1037398.html", "date_download": "2018-07-21T09:39:51Z", "digest": "sha1:UP3G3CDBTO3CYINJ2XTWPCG7LK3P7D4C", "length": 8601, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "திருநள்ளாறு பகுதியில் நாய்கள் தொல்லை: ஆணையரை முற்றுகையிட்ட பொதுமக்கள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nதிருந��்ளாறு பகுதியில் நாய்கள் தொல்லை: ஆணையரை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nநாய்கள் தொல்லை, குப்பை, கழிவுகள் அகற்றாமையைக் கண்டித்து பஞ்சாயத்து ஆணையரை இளைஞர் காங்கிரஸார் முற்றுகையிட்டனர்.\nதிருநள்ளாறு மற்றும் அம்பரகத்தூர் பகுதியில் நாய்கள் பெருகியுள்ளதாகவும், இதனால் சாலையில் செல்வோர் பாதிக்க நேரிடுவதாகவும் புகார் கூறப்படுகிறது. இதுகுறித்து திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, நாய்களைப் பிடிக்க பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், திருநள்ளாறு இளைஞர் காங்கிரஸ் தலைவர் என். சரவணன் தலைமையில் அக்கட்சியினரும், அம்பகரத்தூர் பகுதி எல்.ஜி.ஆர். காலனியைச் சேர்ந்த மக்களும் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்துக்கு வியாழக்கிழமை சென்றனர்.\nபஞ்சாயத்து ஆணையர் அருணாசலத்தை முற்றுகையிட்டு, பிரச்னைகள் குறித்து விளக்கினர். நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். குப்பைகள், கழிவுநீர் தேங்காத வகையில் சுத்தம் செய்ய வேண்டும். திருநள்ளாறு நகரத்துக்கு நிகராக அம்பகரத்தூர் வட்டாரத்தின் தூய்மையிலும் பஞ்சாயத்து நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டுமென வலியுறுத்தினர்.\nஇதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் உறுதியளித்ததன்பேரில் அனைவரும் வெளியேறினர். இதுகுறித்து வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் சரவணன் கூறும்போது, திருநள்ளாறில் நாய் பிடிக்கப்பட்டதாகவும், சிலர் எதிர்த்ததால் கைவிட்டதாகவும் ஆணையர் கூறுகிறார்.\nபொதுமக்களின் நலன்தான் முக்கியம் என்பதை பஞ்சாயத்து நிர்வாகம் உணர்ந்து செயல்படவேண்டும். அலட்சியம் காட்டப்பட்டால் பொதுமக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் ��ெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/feb/26/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9-2656060.html", "date_download": "2018-07-21T09:39:29Z", "digest": "sha1:VPFQJXLZMOTQUGB75YFHUUTNZXEFBUGT", "length": 9081, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "\"பன்றிக் காய்ச்சலைத் தடுக்கத் தேவையான மாத்திரைகள் இருப்பு உள்ளன'- Dinamani", "raw_content": "\n\"பன்றிக் காய்ச்சலைத் தடுக்கத் தேவையான மாத்திரைகள் இருப்பு உள்ளன'\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைத் தடுக்கத் தேவையான மாத்திரைகள் இருப்பு உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்தார்.\nபன்றிக் காய்ச்சல் பாதிப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், கோவை அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்றது. பின்னர், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 49 பேரை குழந்தைசாமி பார்வையிட்டார்.\nஇதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nதமிழகத்தில் கோவை, திருச்சி, சென்னை, வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த மூன்று மாதங்களில் 1, 500 பேர் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 9 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது பன்றிக் காய்ச்சலைத் தடுக்கத் தேவையான அனைத்து விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅதே வேளையில், பன்றிக் காய்ச்சலைத் தடுக்க இருமும் போதும், தும்மும் போதும் வாய், மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக் கொள்ள வேண்டும். கைகளை நன்றாக சோப்பு போட்டு அடிக்கடி கழுவ வேண்டும். அவ்வாறு பின்பற்றினால் நோய்த் தொற்றை 80 சதவீதம் தவிர்க்க முடியும்.\nபன்றிக் காய்ச்சல் ஏ,பி,சி என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில், ஏ,பி பிரிவுகளில் உள்ளவர்களுக்குப் பரிசோதனை தேவையில்லை என உலக பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தற்போது பன்றிக் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து அனைத்துப் பிரிவுகளுக்கும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.\nமேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பன்றி��் காய்ச்சலைத் தடுக்கத் தேவையான மாத்திரைகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றார்.\nஇந்தக் கூட்டத்தில், மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் பானுமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ், கோவை அரசு மருத்துவக் கல்லூரி டீன் எட்வின் ஜோ, அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சௌந்தரவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinamnews.com/?p=77231", "date_download": "2018-07-21T10:03:38Z", "digest": "sha1:YFZVUNMAL7HNHI6NG4NIC2HG657353GS", "length": 3633, "nlines": 30, "source_domain": "www.puthinamnews.com", "title": "விஜயகலா மகேஸ்வரன் இராஜினாமா? | Puthinam News", "raw_content": "\nசிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தனது அமைச்சுப் பதவியினை இராஜினாமாச் செய்ய தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில், தமிழீழ விடுதலைப் புலிகள் பற்றி அவர் ஆற்றிய உரை கடந்த சில நாட்களாக அரசியல் மேடையில் சூடான விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் தன்னுடைய அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nPrevious Topic: விடுதலைப் புலிகள் குறித்து விஜயகலா பேச்சு; கருத்து வெளியிட முடியாது என கூட்டமைப்பு தெரிவிப்பு\nNext Topic: தாயகமெங்கும் கரும்புலிகளின் நினைவேந்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=922", "date_download": "2018-07-21T09:21:24Z", "digest": "sha1:MDE7STRJGWYTF33HQGHJN2DSDG56JDU2", "length": 4400, "nlines": 88, "source_domain": "www.thinachsudar.com", "title": "என்ன நடக்கிறது கேப்பாப்புலவில்? நேரடி ஒளிபரப்பு … | Thinachsudar", "raw_content": "\nHome ஈழத்து செய்திகள் என்ன நடக்கிறது கேப்பாப்ப��லவில்\nPosted By: Thina Sudaron: February 02, 2017 In: ஈழத்து செய்திகள், ஏனையவை, பிரதான செய்திகள், வெற்றிடம்No Comments\nகேப்பாபிலவு-புல குடியிருப்பு சிறுவர்கள்,மாணவர்களின் கல்வி பாதிப்பு\nஊற்றுப்புலம் அ.த.க பாடசாலையில் இல்ல மெய்வல்லுநர் போட்டியில் அனைவரையும் கவர்ந்த அலங்காரம் ..\nஐ.நா.வில் இலங்கை அரசுக்கு அவகாசம் வழங்க அனுமதிக்க கூடாது – து. ரவிகரன்\nநிலை விழுந்ததில் படுகாயமடைந்த குழந்தைக்கு மூன்று நாட்களின் பின் நடந்த விபரீதம்: ஊரே சோகத்தில்\nவவுனியாவில் கர்ப்பிணித்தாய்மாருக்கு பாவனைக்கு உதவாத சத்துணவுப் பொருட்கள்\nவவுனியாவில் கடும் வரட்சி: பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/08/blog-post_14.html", "date_download": "2018-07-21T09:58:22Z", "digest": "sha1:IN76SC7DYRQU4QQLGNHLIF7RFZ6J7HQR", "length": 41410, "nlines": 171, "source_domain": "www.ujiladevi.in", "title": "ஒரே ஒரு வழிதான் இருக்கிறது...! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை ஆகஸ்ட் 5 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஒரே ஒரு வழிதான் இருக்கிறது...\nவிஞ்ஞானியாக மாறுவதற்கு வழியிருக்கிறது விமானியாக ஆவதற்கும் மார்க்கம் இருக்கிறது கணிப்பொறி வல்லுனராக கட்டிட பொறியாளராக மாறுவதற்கும் வழியிருக்கிறது அந்த வழி எது என எல்லோருக்கும் தெரியும்\nஆனால் நல்லவனாக நாடு போற்றும் உத்தமனாக மனிதர்களில் மாணிக்கமாக வாழ்வதற்கு வழியிருக்கிறதா\nஅப்படி இருந்தால் அது நிறைய பேருக்கு தெரியவில்லையே ஏன் நிறைய பேர் அதை விரும்பி தேடவில்லையே ஏன்\nகாரணம் இருக்கிறது ஒரு நீதிபதியாக தொழில் செய்வது வெகு சுலபம் ஆனால் நீதிபதியாக வாழ்வது மிகவும் கடினம் அதாவது மனிதன் சுலபமானவற்றை சுகமானவற்றை விரும்புகிறானே தவிர கடினமானவற்றை விரும்புவது இல்லை\nநல்லவனாக வாழ்வது மிகவும் சிரமம் அப்படி வாழ மனதில் துணிச்சலும் வீரமும் எதையும் தாங்கும் தன்மையும் தேவை இது நிறைய பேரிடம் துளி கூட இல்லை அதனால் தான் நாட்டில் நல்லவர்களை காண்பது அறிதாக இருக்கிறது\nபலர் நல்லவர்களாக இல்லை என்றால் அதற்கு நாம் என்ன செய்ய முடியும் நான் ந��்லவனாக வாழ வேண்டும் அதற்கு என்ன வழி இருக்கிறது என்று சிலருக்கு கேள்வி கேட்க தோன்றும்\nநல்லவனாக வாழ்வதற்கு மாறுவதற்கு பல வழிகள் இல்லை ஒரே ஒரு வழிதான் இருக்கிறது நமது இதயத்தை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் அல்லது தூய்மை படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும்\nஇன்றைய மனித இதயங்கள் பல அழுக்கடைந்து கிடக்கின்றது இப்படி சொல்லுவது கூட தவறுதலாக இருக்கலாம் இன்று மட்டும் அல்ல என்றுமே மனித இதயங்களில் பல அழுக்காக தான் இருந்திருக்கிறது இருந்தும் வருகிறது\nஉள்ளத்தில் தூய்மை இல்லாதது தான் ஒவ்வொரு மனிதனும் சோகத்தை அனுபவிக்க காரணமாக இருக்கிறது\nஇந்த மன அழுக்கே சமூதாயத்தில் பல தீங்குகள் நடைபெற மூலமாகவும் உள்ளது\nமனித மனம் எப்போதும் துயரமே இல்லாத இன்பத்தை நாடுகிறது அந்த இன்ப கடலில் விழுந்து நீந்தி கழிக்க ஏங்கி கொண்டிருக்கிறது\nஇந்த இன்ப வேட்கையால் தான் பதவி சண்டை வருகிறது கள்ளக்கடத்தல் நடக்கிறது கொலையும் கொள்ளையும் கற்பழிப்பும் நடை பெறுகிறது\nமனித மனமானது தூய்மை பெற்று விட்டால் எல்லாமே அன்பு மயமாகி விடும் அன்பு கொண்ட மனிதன் அராஜக பாதையை தேர்வு செய்ய மாட்டன்\nபொறாமை போட்டி கோப தாபங்கள் எல்லாவற்றையும் கால்களில் போட்டு நசுக்கி புதிய சாம்ராஜ்யம் உருவாக காரண கர்த்தாவாக மாறிவிடுவான்\nஉள்ளத்தை தூய்மை படுத்த வேண்டும் என்றால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும்\nகடிவாளம் இல்லாத குதிரை இலக்கில்லாமல் நாலா திசையும் ஓடி தனது உடல் சக்தியை விறையமாக்கி கொள்ளும் அதை போலவே தான் உணர்ச்சிகளுக்கு ஆட்பட்டு விட்ட மனது நிலையற்ற பலகீனங்களை நிரந்தரமானது என்று கருதி நம்மை எப்போதும் படு குழியில் தள்ளி மேலே வர முடியாமல் அழுத்தி வைத்து கொள்ளும்\nஎனவே உணர்ச்சி வழி செல்வதை சிறிது சிறிதாக குறைத்து கொண்டு வருவோமானால் இருண்ட இதயத்திற்குள் ஒரு சிறிய ஒளி மெதுவாக தோன்றும்\nநிதானமாக வருகின்ற வெளிச்சம் மன இருட்டை முற்றிலுமாக அகற்றி விடும்\nதட்டுமுட்டு சாமான்கள் உடைந்து சுவரெல்லாம் காரை பெயர்ந்து எங்கு பார்த்தாலும் சிலந்தி வலை பின்னி வவ்வாலும் ஆந்தையும் கரும்பூனையும் உலவுகின்ற வீட்டில் நிம்மதியாக வாழ முடியுமா\nஏறகுறைய நமது இதயமும் ஆசைகள் சூழ்ந்து இந்த பாளடைந்த வீட்டை போல தான் இருக்கிறது இப்படி பட்ட இதயத்��ை சுமந்து கொண்டு ஒரு போதும் நல்லவனாக வாழ முடியாது\nஎனவே நல்லவனாக வாழ விரும்புகின்ற எவனும் இதயத்தை நல்ல எண்ணங்களால் நல்ல செயல்களால் தூய்மையாக்குங்கள்\nசரித்திர புருஷர்கள் மட்டும் அல்ல சாமான்யரான நாமும் நல்லவன் என்ற பட்டத்தை பெறலாம்\nஇவ்வளவு கஷ்டப்பட்டு இதயத்தை தூய்மையாக்கி நல்லவனாக மாற வேண்டிய அவசியம் என்ன நல்லவனாக இருந்தால் கிடைக்க கூடிய சன்மானம் என்ன நல்லவனாக இருந்தால் கிடைக்க கூடிய சன்மானம் என்ன\nஅவர்களுக்கு நாம் சொல்லுகின்ற பதில் ஒன்றே ஒன்று தான்\nஒவ்வொரு மனிதனும் பிறவி தோறும் தேடிக்கொண்டிருப்பது மனசாந்தியைதான்\nஅந்த சாந்தியை பெற தான் வாழ்க்கை பாதையில் ஒவ்வொரு ஜீவனும் ஓடி கொண்டே இருக்கிறது\nநீ நல்லவனாக மாற முயற்சி செய் நாளை காலையே உன் வீட்டு வாசலில் வந்து அமைதியும் சந்தோசமும் கதவை தட்டும்\nசுய முன்னேற்ற கட்டுரை படிக்க இங்கு செல்லவும்\nஇன்றைய சூழலில் தேவையான பதிவு\nஅன்புள்ள அய்யா அவர்களுக்கு ,\nவணக்கம் .தங்களின் பதிவு மிகவும் அருமை.நடைமுறையை பிரதிபலிப்பது போல் உள்ளது தங்களின் பதிவு.மிக்க நன்றி.\n \"நீ நல்லவனாக மாற முயற்சி செய் நாளை காலையே உன் வீட்டு வாசலில் வந்து அமைதியும் சந்தோசமும் கதவை தட்டும்\" அது அத்தனை சுலபமா\nநல்லவனாக வாழ்வது என்பது இன்றைய இந்தியாவில் எப்படி முடியும் சில ஆண்டுகளுக்கு முன் \"எவனோ ஒருவன்\" என்னும் அற்புதமான திரைப்படம் வந்தது. அதிச்ல் உள்ள கதாநாயகன் சுடப்பட்டு செத்து விடுகிறான். ஏனெனில் இன்றைக்கு அமைதியும் சந்தோஷமும் இந்தியாவில் இறந்தவர்க்கே அல்லது எதையும் செய்யத் துணிந்தவர்க்கே உண்டு\nநாளவன வாழ எல்லோருக்கும் ஆசை.\nஆனால் புலி மானை தின்றால்தான் உணவு என்றபின்\nபுலி சைவத்தில் நம்பிக்கை வைத்தால் என்ன பலன் ஏற்ப்படுமோ அதுதான் எல்லோருக்கும்.\nஸ்ரீமான் கிருஷ்ணனும் இதைதான் சொல்கிறார் என நினைக்கிறேன்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-07-21T09:53:38Z", "digest": "sha1:LHFCAQTEIO3PUKLJD5CCZ7JGFOQ5IM3U", "length": 8361, "nlines": 148, "source_domain": "ta.wikipedia.org", "title": "புனித சாவா தேவாலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபை\nஅதிகாரபூர்வ இணையத்தளம் (செர்பிய மொழி)\nசேர்பிய பைசந்தியம் / பின்னான பைசந்தியம்\nபுனித சாவா தேவாலயம் (ஆங்கிலம்:Church of Saint Sava) என்பது சேர்பியாவின் பெல்கிரேட்டில் அமையப்பட்டுள்ள ஓர் சேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபைத் தேவாலயம் ஆகும். இது உலகிலுள்ள கிழக்கு மரபுவழி திருச்சபைத் தேவாலயங்களில் பெரியதும்,[1] உலகிலுள்ள பத்து பெரிய கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றும் ஆகும். இது சேர்பிய கிழக்கு மரபுவழி திருச்சபை நிறுவுனரும் மத்திய கால சேர்பியாவின் முக்கிய நபர்களில் ஒருவருமான புனித சாவா என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது விராகா பீடபூமியில் கட்டப்பட்டுள்ளது. இங்குதான் புனித சாவாவின் எச்சங்கள் சினான் பாசா எனும் ஓட்டமானிய மாமந்திரியால் 1595 இல் எரிக்கப்பட்டன.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Temple of Saint Sava என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஅதிகாரபூர்வ இணையத்தளம் (செர்பிய மொழி)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 திசம்பர் 2014, 07:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/rajiv-murderer-nalini-parole-plea-to-arrange-her-daughters-marriage/", "date_download": "2018-07-21T09:36:16Z", "digest": "sha1:WVVDNER5C2BFG36LBARWUQY2N3B7ZCJ4", "length": 15650, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ராஜீவ் கொலை கைதி நளினி பரோல் கோரி மேலும் ஒரு மனு - Rajiv murderer Nalini parole plea to arrange her daughter's marriage", "raw_content": "\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\nராஜீவ் கொலை கைதி நளினி பரோல் கோரி மேலும் ஒரு மனு\nராஜீவ் கொலை கைதி நளினி பரோல் கோரி மேலும் ஒரு மனு\nபேரறிவாளனின் கோரிக்கையை ஏற்று, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவரது தந்தையைக் காண பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி தனக்கு பரோல் கோரி மேலும் ஒரு மனுவை அளித்துள்ளார்.\nகடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ம் தேதியன்று, சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூரில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி மீது நிகழ்த்தப்பட்ட ���ற்கொலைப்படைத் தாக்குதலில் அவர் படுகொலை செய்யப்பட்டார்.\nஇந்த தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 49 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 7 பேரில் மூவருக்கு மரண தண்டனையும், மற்ற நால்வருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.\nஇதையடுத்து, ராஜீவ் , ராஜீவ் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனையை கடந்த 2014-ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக மாற்றி உத்தரவிட்டது. இதற்கு பின்னர், இவர்களை விடுதலை செய்யக் கோரி பல போராட்டங்கள் தமிழகத்தில் நடந்துள்ளன. அந்த போராட்டங்களுக்கு எதிராக விமர்சனங்களும் எழுந்துள்ளன.\nராஜீவ் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் பேரறிவாளன், முருகன், அவரது மனைவி நளினி, சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், அவர்களது விடுதலையில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.\nஇந்நிலையில், “26 ஆண்டுகள் சிறை வாழ்க்கையால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். எனக்கு விடுதலை கிடைக்காது என்பதால் சிறையில் உண்ணாவிரதம் இருந்து ஜீவ சமாதி அடைய அனுமதி வழங்க வேண்டும்” என சிறைத் துறை உயர் அதிகாரிகளுக்கு முருகன் கடிதம் அனுப்பினார். ஆனால், அந்த கடிதத்துக்கு இதுவரை பதில் தெரிவிக்கப்படவில்லை.\nஇதையடுத்து, திட்டமிட்டபடி கடந்த 18-ம் தேதியன்று தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முருகன் தொடங்கினார். அன்று முதல் இன்று வரை உணவு ஏதும் அருந்தாமல் தண்ணீர் மட்டுமே அவர் அருந்தி வருவதால், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. சிறை அதிகாரிகள் மற்றும் சிறைச் சாலை மனநல ஆலோசகர்கள் அவரிடம் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர். எனினும் எந்த முன்னேற்றமும் இல்லை.\nஇதனிடையே, தனது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடுகளை செய்வதற்காக முருகனின் மனைவி நளினி 30 நாள் பரோல் கோரி மேலும் ஒரு மனுவை அளித்துள்ளார். தனது மகள் திருமணத்தை நடத்த ஆறு மாதம் பரோல் கோரி ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனு நிலுவையில் உள்ள நிலையில், மேலும் ஒரு மனுவை நளினி தாக்கல் செய்துள்ளார். அதேபோல், தந்தையின் ஈமச்சடங்கில் கலந்த�� கொள்ள ஒருநாள் பரோலில் நளினி கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியே வந்தார் என்பது கவனிக்கத்தக்கது.\nமுன்னதாக, சிறையில் இருந்த பேரறிவாளனின் கோரிக்கையை ஏற்று, உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவரது தந்தையைக் காண பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. அதையடுத்து, அவர் தற்போது 30 நாட்கள் பரோலில் வெளியே வந்துள்ளார். எனவே, நளினிக்கும் பரோல் கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nராஜிவ் காந்தியை போலவே பிரதமர் மோடியை கொல்ல திட்டமா இ மெயில் கூறும் திடுக்கிடும் தகவல்\nராஜீவ் காந்தியின் நினைவு தினத்தில் நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படங்கள்\nராஜீவ் காந்தி நினைவு தினம்: சோனியா, ராகுல் மலர் தூவி அஞ்சலி\nஈழத் தமிழர் அழிப்புக்கு ராகுல் காந்தி என்ன பதில் கூறப் போகிறார்\nஆயுள் கைதிகள் விடுதலை விவகாரம்: நளினி மனுவுக்கு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nதமிழக அரசின் ஆணையை எதிர்த்து நளினி வழக்கு\nநளினி பரோலுக்கு தமிழக அரசு எதிர்ப்பு ஏன்\n”என் அப்பாவின் சடலத்தை பார்த்தபோது மிகப்பெரும் வலியை உணர்ந்தேன்”: கலங்கிய ராகுல்\nபேரறிவாளனின் தந்தை மருத்துவமனையில் அனுமதி\nடிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்வு : எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்.ஸுக்கு பதிலடி\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி நாளை ஓய்வு பெறுகிறார்: பிரிவு உபசார விழாவில் பாராட்டு மழை\nகமல்ஹாசனை ‘ஆண்டவர்’னு கோஷம் போடணுமாம்\nகமல்ஹாசன் அரசியல் தலைவர் ஆனபிறகு தன்னை ஆண்டவர் என தொண்டர்கள் கோஷம் போட்டாலும்கூட, அதை தடுப்பவராக அவர் இருந்திருக்க வேண்டும்.\nகமல்ஹாசன் வீட்டில் வாலிபர் கொள்ளை முயற்சி\nஅரசியல், பிக்பாஸ் என பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் வீட்டில் கொள்ளை முயற்சி\nஉங்கள் ஃபேவரட் ஹீரோ ஹீரோயின்களை பற்றி உங்களுக்கு தெரியாத ரகசியங்கள்\nசூர்யா படத்தின் டைட்டில் எப்போது ரிலீஸ் தெரியுமா\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nகல்யாண வீட்டில் டான்ஸ் ஆடிய அம்மா- மகள்.. சிரித்துக்கொண்டே ரசித்த தோனி\nஅமித்ஷா கேட்டதால், மோடி அரசை ஆதரித்து வாக்களித்தோம்: செல்லூர் ராஜூ\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி… முதல்வரை சாடிய மு.க.ஸ்டாலின்\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/02/blog-post_1.html", "date_download": "2018-07-21T09:59:30Z", "digest": "sha1:4W6HPPSXXFOLAONOBI3C2OFSR2XVYHPQ", "length": 21151, "nlines": 299, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : முதல் இரவு அறைக்குள்ளே போகும்போது எப்படிப்போகனும்?", "raw_content": "\nமுதல் இரவு அறைக்குள்ளே போகும்போது எப்படிப்போகனும்\nசெத்துப்போன பச்சைப்பாம்பை நீவி விட்டா சமையல் நல்லா வரும்னு சொல்றாங்களே, நிஜமா\nபாம்போட ரிலேசன்ஸ் வீட்டுக்கு வந்துடப்போகுது\n மயில் இனம் போல் மனித இனத்தில் ஆண் அழகில்லைனு பேசிக்கறாங்களே\nஆமா, உருவ அழகில் சுமார்தான், ஆனா உள்ள அழகில் ஆண் முன்னணி\n3 லட்சுமணன் கோட்டை தாண்ட மாட்டியா\nஆமா. ஆர் கே லட்சுமன் கார்ட்டூன் கோட்டை பார்க்காம தாண்டமாட்டேன்\n முதல் இரவு அன்னைக்கு விளக்கை அணைக்கனும் என்பது மூட நம்பிக்கையா\n நாகரீகமா கடலை போடுவதுன்னா என்ன\nபீச்ல இருட்டும் வரை வேற வழி இல்லாம பேசிட்டு மட்டும் இருப்பமே அதான்\n6 செக்யூரிட்டி ஜாப் ஏன் வேணாம்னுட்டே\nஅதுல ஜாப் செக்யூரிட்டி இருக்குமா\n7 ஆபீசுக்கு லேட்டா வந்த பொண்ணுங்களை கண்டிக்கச்சொன்னேனே \nகுளிர்காலத்தில் சுடுநீரில் குளிப்பது நல்லதா அல்லது குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லதா\nபுது மனைவி/காதலி யுடன் (ஏதோ 1) குளிப்பது நல்லது\nஎன்னைப் பிடிக்காதவர்கள் RT செய்யவும்\nமேடம்.நீங்க சிங்கப்பூர்.நாங்க தமிழ்நாடு.எப்டி பிடிக்க முடியும் \n என் ட்வீட்டை ஆர் டி பண்ணுங்க.இல்லைன்னா என் பாய் பிரண்ட்ஸ் க்ரூப்ல இருந்து உங்களை நீக்கிடுவேன்.\n ஒரு குரூப்பே வெச்சிருக்கியா நீ\n11 விமர்சனம் செய்யும்போது 3.25/5 -னு துல்லியமா எப்டி ரேட்டிங் போடறீங்க\nசிம்ப்பிள்.ஆல்ரெடி வந்த 5 விமர்சன ரேட்டிங் சராசரி எடுத்துக்குவேன்\nஒபாமா = எனக்கு மூட நம்பிக்கை கிடையாது.\nமோடி=ஓஹோ.அப்போ தஞ்சைப்பெரிய கோயில் உள்ளே வாங்க பார்ப்போம்\n13 சன்யாசி=என்னால் அரசாங்க மதுபானக் கடைக்கு ஒரு பயனும் இல்லை .\nஹிஹி,, நைசா சரக்கை ”அடிச்ட்டு” வந்துடுவேன்\n14 சீக்கிரம் கல்யாணம் பண்ணி ஹவுஸ் வைப் ஆகனும் ;)இதுதான் என் லட்சியம்\nநிதானமா கல்யாணம் செஞ்சா பங்களா ஒயிபா மாறிடலாமே மேடம்\n35 மார்க்குக்கீழே வாங்குனவங்க பெஞ்ச் மேல ஏறி நில்லுங்க.\nடீச்சர்.>35 வாங்குனவங்க பெஞ்ச்சுக்குக்கீழே உக்காந்துக்கனுமா\n16 டியர்.என் கிட்டே எல்லை மீறாம பழகனும்.டீலா\nசரி.உள்ளூர்க்காரன் பார்த்துட்டா வம்பு தான்.எனக்கென்ன போச்சு\n முதல் இரவு அறைக்குள்ளே போகும்போது பயத்தோட போனீங்களா\n3ம் இல்லை.என் புருசனோட போனேன்\n உங்க படம் 100 வது நாளா ஓடுதாமே\nடூரிஸ்ட் பஸ் ல ,லாட்ஜ் ல ,க்ளப் ல\n19 சார்.இந்த சீன் ல கெத்தா நடந்து வரனும்.\nவேணும்னா டான்ஸ் ஆடிட்டே வரட்டுமா\n20 தமிழ் மிஸ் தன்யா = நிலாவில் முதன் முதலில் வடை சுட்டது யார்\nமாண்புமிகு மாணவன் = அது சரியா தெரில.வாயாலயே வடை சுடறவங்களை வேணா சொல்லவா\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nலட்சுமி மேனன் பிட்டுப்படத்தில் நடித்தாரா\nகாக்கி சட்டை- சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 27...\nஃபேஸ்புக்கில் ஒரு ஆண்ட்டி போட்ட பெட்ரூம் ஸ்டேட்டஸ...\nகாக்கிசட்டை - எட்டுத்திக்கும்மதயானை 2 ம் ஒரே கதைய...\nகுஷ்பூ ,ஹன்சிகா - தைப்பூசத்திருநாளை முன்னிட்டு.......\nரஜினி-யின் லிங்கா பிரச்சனையில் விஜய்க்கு தொடர்ப...\nசண்டமாருதம் - திரை விமர்சனம்\nஜெ,லதா ,சரோஜாதேவி கனவில் எம் ஜி ஆர் வந்தார்.எப்போ\nபுகழும் பணமுமே மனித மனத்தைக் கொல்லும் - இளையராஜா உ...\nஆஸ்கர் விருதுகள் 2015 - வெற்றியாளர்கள் பட்டியல்\nதமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்: திரை விமர்சனம் ( த ...\nமுருகரோடு நான் பேசினேன் . பிரபல ட்வீட்டர் பேட்...\nஷங்கர் , ராஜமவுலி , ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ ப...\nகாக்கி சட்டை- 100 கோடி வசூலிக்குமா\nயோஹன் அத்தியாயம் 1 டிராப் ஆக இளைய தளபதி சொன்ன கா...\nநீங்க வாட்சப்ல பிசியா இருக்கும்போது ஆஃபீஸ்ல லே...\nஅல்ட்டிமேட் க்கு ஆல்ட்டர்நேட்டிவ் யார்\n30 நாட்களில் 100 கோடி சம்பாதிப்பது எப்படி\nத்ரிஷா வும் மாப்ளையும் ரகசியமாய்ப்பேசியது நெட்...\nதமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் - சினிமா விமர்சனம்\nஎஸ் ஜே சூர்யா வின் வாலி, குஷி 2ல் எது டாப்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 20...\nஅம்மா பேங்க் மூலம் அம்மா லோன் - கலைஞர் அதிர்ச்சி\nமுதல் இரவு அறைக்குள்ளே போகும்போது எப்படிப்போகனும்\nகோடம்பாக்கத்தின் டாப் 20 சொதப்பல் செண்டிமெண்ட்ஸ்...\nபிரபல ட்வீடரின் டி எம் மில் - பார்வதி(ஓமனக்குட்டன...\nகுருதட்சணையா ஸ்ரீ திவ்யா ,தீப்தி பிட்டை வாட்சப்பில...\nநீ போடும் ஒவ்வொரு கீச்சும் புனித கீச்சு ஆக என...\nகுஷ்பூ வை கை விட்ட கட்சி\nசம்சாரம் கூட சண்டை போடனும்னு முடிவு பண்ணிட்டா ...\nஅனேகன் என்னை அறிந்தால் ரேட்டிங்க்கு சமமா\nதனுஷ் , செல்வராகவன் யார் டேலண்ட்\nத்ரிஷா அம்மா மாதிரி அத்தையும் அழகா வேணும்னா.....\n2015 உலகக்கோப்பை - இந்தியா VS பாகிஸ்தான்\n100 கோடி கிளப்பில் அனேகன் - தனுஷ் பேட்டி @ ட்வ...\nஜெய், ஆண்ட்ரியா காதல் கிசுகிசு\n3 காதலிகளை சமாளிப்பது எப்படி \nடாப் 6 காதல் சப்ஜெக்ட் தமிழ் சினிமா - விமர்சனம்...\nராணா ராசி இல்லாத பேரா\nஇந்தியா பாகிஸ்தான் -பலம், பலவீனம்\nஅனேகன் - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 13...\nஅலிபாபாவும் 100 பனாரஸ் பட்டுப்புடவைகளும்\nலோ பட்ஜெட்டில் தரமான படம் எடுக்க 10 ஐடியாக்கள்-அனு...\nத்ரிஷாவோட புது பிட்டு வந்தாச்சு டும் டும் டும்\nதமிழ் சினிமா நாயகிகள் - கிளாமர்- கவர்ச்சி-நடிப்பு ...\nதிருப்பதில இருக்குறது வெங்கடாஜலபதி இல்ல முருகன்- ...\nON THE SLY - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ஃபிரெ...\nயுவர் ஆனர் , என் புருஷன் உத்தமன்னு எப்டி சொல்றேன...\nஷமிதாப் மைக் மோகன் -சுரேந்தர் கதையா - த இந்து ...\nஆம் ஆத்மி வெற்றி பெற்றதற்கான காரணங்கள்\nஇளையராஜா வின் 1000 வது படம் தாரை தப்பட்டை\nவருசா வருசம் புதுப்புது சம்சாரத்தோட ஹனிமூன் போறது ...\nபுது நெல்லு புது நாத்து\nஅஜித் ரசிகர் மாப்ளை + விஜய் ரசிகை மணப்பெண் = மு...\nகாதலிக்கு எளிமையான ,கண்ணைக்கவரும் பரிசு தர விருப்ப...\nSHAMITABH -சினிமா விமர்சனம் ( ஷமிதாப் - ஹிந்தி)\nசிம்புவோட அடுத்த பட டைட்டில் லட்சத்தில் ஒருவன் - ஹ...\nஉத்தம வில்லன் - பேட்டி -உங்களுக்கே நீங்களே 'நல்ல ந...\nசுந்தரம் மியூச்சுவல் பண்ட் நிர்வாக இயக்குநர் ஹெச்ட...\nசிம்பு வின் மெண்ட்டாலிட்டி சரியா தவறா\nஎன்னை அறிந்தால் தரத்தில் ஐ யை விட ஒரு படி மேல...\nஇந்தியக்கிரிக்கெட் வீரர்களும் , கள்ளக்காதலிகளும்...\nமேக்கிங் ஆப் ஆம்பள வீடியோ - ஷாக்கிங் லட்சுமி மே...\n3 கும்கி அத்தைகளும் 3,ஜிமிக்கி அத்தை பொண்ணுங்களும்...\nஎன்னை அறிந்தால் - சினிமா விமர்சனம்\nசினிமாவுக்கு வரும் இளைஞர் களுக்கு கட்டாயம் இருக்க...\nபார்வதி தேவிக்கும் சிவனுக்கும் சண்டை வர சினிமா...\nஎன்னை அறிந்தால் அஞ்சாதே ( 2008) பட கதையா\nஇளைய தளபதிக்கே வழி காட்டியாக இருந்த பவர் ஸ்டார்...\nதொழில் ரகசியம்: பொருளை பிரபலப்படுத்த நான்கு வழிகள்...\n10 கத்தி = 1 ஐ \nவீட்டோட மாப்ளையா இருப்பவனுக்கு சாமி சத்தியமா மச்சி...\nபேங்க் மேனேஜர் லோன் தர்லைன்னா என்ன செய்யனும் \nஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் ஜட்ஜ்-ன் சரமா...\nஅன்பே லில்லி டோன்ட் பி சில்லி\nஅமர்க்களம்,காதல் மன்னன்,அட்டகாசம்,அசல் தொடர்ந்து ச...\nGoodbye Children -சினிமா விமர்சனம் ( உலக சினிமா)\nரிவால்வர் ரீட்டா vs கன் ஃபைட் காஞ்சனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121955-youth-died-for-cauvery-issue-wewantcmb.html", "date_download": "2018-07-21T09:55:54Z", "digest": "sha1:XNLSHD7UL73TNM4CWDIHAWNIMXDBVRAL", "length": 19667, "nlines": 406, "source_domain": "www.vikatan.com", "title": "`மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது' - காவிரிக்காக உயிர் நீத்த பொம்மை வியாபாரியின் கடைசி வார்த்தை #WeWantCMB | Youth died for Cauvery issue #WeWantCMB", "raw_content": "\nஆளில்லா விமானங்கள் மூலம் காவிரிக் கரைகளைக் கண்காணிக்கும் பணி தொடக்கம் மீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள் மீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள் 29 மாணவர்கள் ஆப்சென்ட் சென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு\nருவாண்டா அதிபருக்கு 200 பசுக்களைப் பரிசளிக்கும் மோடி பாம்பன் டு இலங்கை... இரவில் சிக்கிய ரூ.1.50 கோடி கடல் அட்டைகள் பாம்பன் டு இலங்��ை... இரவில் சிக்கிய ரூ.1.50 கோடி கடல் அட்டைகள் நாடாளுமன்றத் தேர்தல்... 4 மாநில சட்டமன்றத் தேர்தல்... ராகுல் நாளை முக்கிய முடிவு\n`மோடிக்குக் கொடுத்த அதிர்ச்சி இது'- ராகுலின் கட்டிப்பிடி குறித்து சிவசேனா கருத்து தூத்துக்குடி கலவரம் வீடியோ காட்சிகள்; சைபர் க்ரைம் போலீஸார் ஆய்வு `மகன் தவறு செய்தால் கண்டிப்பது தாயின் கடமை'- ராகுல் கண்சிமிட்டல் விவகாரத்தில் சபாநாயகர் காட்டம்\n`மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது' - காவிரிக்காக உயிர் நீத்த பொம்மை வியாபாரியின் கடைசி வார்த்தை #WeWantCMB\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததால் மனமுடைந்த ஈரோட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோட்டை அடுத்த சித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் (25). 8 வது வரை பள்ளிப்படிப்பை முடித்தவர். திருவிழாக் காலங்களில் பொம்மை வியாபாரம் செய்து, கிடைக்கின்ற வருமானத்தில் பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார். அம்மா, அப்பா இறந்துபோக, பாட்டி ரத்தினம்மாளுடன் வாழ்ந்து வந்திருக்கிறார்.\nகடந்த சில மாதங்களாகவே வியாபாரம் டல்லடிக்கவே வீட்டிலேயே முடங்கிக் கிடந்திருக்கிறார். இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாகக் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான பிரச்னைகளைத் தொடர்ந்து செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பார்த்து வந்திருக்கிறார். இதனால் மனமுடைந்தவர், இன்று காலை 3.30 மணியளவில் அவருடைய டூ வீலரில் இருந்து பெட்ரோலை எடுத்து, உடலில் ஊற்றி தீக்குளித்திருக்கிறார்.\nஇதை, வீட்டின் அருகிலிருந்த ரத்தினம் என்பவர் பார்த்துச் சொல்ல, அவரை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கின்றனர். 95 சதவிகித தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த தர்மலிங்கம் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை 9.45 மணியளவில் உயிரிழந்தார்.\nஉயிரிழந்த தர்மலிங்கம் எந்த அரசியல் கட்சியையும் அரசியல் அமைப்பையும் சேராதவர். அதிகம் யாருடனும் பேசமாட்டாராம். காவிரி பிரச்னை அவருடைய மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தவே தீக்குளித்திருக்கிறார் என விவரமறிந்தவர்கள் சொல்கின்றனர்.\nஉயிர் இறப்பதற்கு முன்னதாக தர்மலிங்கம் தன்னுடைய வீட்டு காம்பவுண்ட் சுவரில், 'மத்திய அரசே கர்நாடக அரசே காவிரி நீர் தமிழ்நாட்டின் உயிர்நீர். எ���ப்பாடி பழனிசாமி அவர்களே நீங்க தமிழன் இல்லையா. தமிழ்நாட்டு மக்களிடம் துணிந்து சொல்லுங்க பார்க்கலாம். தமிழகம் வருகிற நரேந்திர மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது' என தன்னுடைய ஆதங்கத்தை சாக்பீஸால் எழுதியிருக்கிறார்.\n’மோடியின் மேக் இன் இந்தியா கனவு நனவாகும்’ - ஓ.பன்னீர்செல்வம் புகழாரம் #ராணுவகண்காட்சி #DefenceExpo #LiveUpdates\nநவீன் இளங்கோவன் Follow Following\nரமேஷ் கந்தசாமி Follow Following\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n180 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nநான் பப்புவாகத் தெரியலாம்; உங்கள் மீது எனக்குக் கோபம் இல்லை - மக்களவையில் விளாசிய ராகுல்\n``என் மீது நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம்\"- அ.தி.மு.கவுக்கு சவால்விடும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\n`மோடிக்கு என்னுடைய எதிர்ப்பு இது' - காவிரிக்காக உயிர் நீத்த பொம்மை வியாபாரியின் கடைசி வார்த்தை #WeWantCMB\n\"எதையும் கேஷுவலாக எடுத்துக்கிட்டா ஸ்ட்ரெஸ் வராது\nநகைக்கடனை மறுக்கும் வல்லம் ஐ.ஓ.பி வங்கி மேலாளர்\nகொடுமையின் உச்சத்தில் உன்னாவ் பாலியல் வன்முறை வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00251.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-07-21T09:55:30Z", "digest": "sha1:ECM4U2XN5QEEHTJUXQDIYYNG2DRZQZSN", "length": 11727, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "எமது தயவில் மீண்டும் ஜனாதிபதியாகும் நோக்கம்: ரவூப் ஹக்கீம் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nயாழ். பயனாளிகளுக்கான உதவித் திட்டத்தை துரிதப்படுத்துங்கள்: அமைச்சர் பணிப்பு\nவிவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது : பிரதமர் மோடி\nதூத்துக்குடி விவகாரம் : காணொளியை பொதுமக்களிடம் காண்பிக்க உத்தரவு\n124 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்னாபிரிக்கா: அகில தனஞ்சய-தில்ருவான் மயாஜாலம்\nதிருகோணமலையில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\nஎமது தயவில் மீண்டும் ஜனாதிபதியாகும் நோக்��ம்: ரவூப் ஹக்கீம்\nஎமது தயவில் மீண்டும் ஜனாதிபதியாகும் நோக்கம்: ரவூப் ஹக்கீம்\nதற்போதைய ஜனாதிபதி எமது தயவில் மீண்டும் ஜனாதிபதியாகின்ற நோக்கம் இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nஉதவிக் கல்விப் பணிப்பாளர் இக்பால் ஆசிரியர் தலைமையில் நேற்று (வெள்ளிக்கிழமை) அக்கரைப்பற்றில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றம்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.\nஇது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,\n“முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவது மாற்றுக் கட்சிக்காரர்களுக்கு பெரிய தர்மசங்கடமாக இருக்கிறது. வன்னியில் யானையில் போட்டியிடும் அமைச்சர் இங்குவந்து, முஸ்லிம் காங்கிரஸ் சின்னத்தை அடகு வைத்துவிட்டதாக புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது.\nஅவருக்கு வன்னியில் இருக்கின்ற அதே நியாயம்தான், இங்கு எங்களுக்கு இருக்கிறது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்\nஇன்னும் சில நாட்களில் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க இந்த பகுதிக்கு வருவார். வட, கிழக்கை பிரித்தது யாரென்று அவர் சொல்வார். வட, கிழக்கு இணைப்பு தொடர்பான முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடு கடுமையாக விமர்சிக்கப்படுகிறது.\nஉண்மை நிலை தெரியாமல், தேசிய விவகாரங்களில் இவ்வாறு பேசித்திரிவது இவர்களின் அரசியல் வங்குரோத்து நிலையையே எடுத்துக் காட்டுகிறது.\nவட-கிழக்கு என்பது தமிழர்களின் ஏகோபித்த முடிவாக இருக்கின்ற நிலையில், இதனை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரிப்பதாக கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் அன்றிருந்த அதே நிலைப்பாட்டில்தான் இன்றும் முஸ்லிம் காங்கிரஸ் இருந்துகொண்டிருக்கிறது.\nபலவந்தமாக இணைக்கப்பட்ட வட-கிழக்கை நாங்கள் எதிர்த்தோம். வட-கிழக்கு தற்காலிக இணைப்புக்காக சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டுமென்ற நியதி இருந்தபோது, இதுகுறித்த எமது நிலைப்பாட்டை மறைந்த அஷ்ரஃப் காலத்திலிருந்தே சொல்லி வந்திருக்கிறோம்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியில் அவர் வைத்திருக்கின்ற நம்பிக்கை மூலம்தான் இவற்றைச் சாதிக்கவேண்டும். பத்தாயிரம் வாக்குகள் த���வையா, இல்லை ஒரு இலட்சம் வாக்குகள் தேவையா என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன சிந்திக்கவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.\nநல்லாட்சி அரசாங்கம் மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்கின்றது: நஸீர் அஹமட்\nமாகாண சபைத் தேர்தலை தொடர்ந்தும் இழுத்தடிப்புச் செய்வதன் மூலம் நல்லாட்சி அரசாங்கம் தொடர்ச்சியாக மக்கள\nபுதிய அரசியலமைப்பு தொடர்பான அறிக்கை புதன்கிழமை சமர்ப்பிக்கப்படும்: ஜயம்பதி விக்ரமரத்ன\nபுதிய அரசியலமைப்பு வரைவு தொடர்பான அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை அரசியலமைப்பு செயற்குழுவிடம் சமர்ப்பி\nமரணதண்டனை விடயத்தில் அரசாங்கம் உறுதி: ஸ்ரீ.ல.சு.கட்சி\nமரணதண்டனை வழங்கும் விடயத்தில் அரசாங்கம் தீர்க்கமான நிலைப்பாட்டில் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்\nசிறுவர் துஷ்பிரயோகங்களுக்கும் தூக்குத் தண்டனை: தலதா அத்துக்கோரள\nசிறுவர் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுக்களுக்கும் மரண தண்டனை வழங்க வேண்டும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (சனிக்கிழமை) இத்தாலிக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதிய\nயாழ். பயனாளிகளுக்கான உதவித் திட்டத்தை துரிதப்படுத்துங்கள்: அமைச்சர் பணிப்பு\nவிவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்படுகிறது : பிரதமர் மோடி\n124 ஓட்டங்களுக்கு சுருண்டது தென்னாபிரிக்கா: அகில தனஞ்சய-தில்ருவான் மயாஜாலம்\nதிருகோணமலையில் கத்திக்குத்து – ஒருவர் படுகாயம்\nகிம்-இன் வாக்குறுதி நிறைவேறும்வரை தடைகளை தளர்த்தக்கூடாது: அமெரிக்கா\nபுதிய வர்த்தக உடன்பாடு: அவுஸ்ரேலியாவுடன் பிரித்தானியா பேச்சு\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தொடர்ந்தும் கிடைக்குமா\nநம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றி கொண்டது பா.ஜ.க\nமத்திய அரசு நீதியை நிலைநாட்டத் தவறிவிட்டது: சந்திரபாபு நாயுடு\nதுப்பாக்கி வன்முறைகளை குறைக்க 44 மில்லியன் டொலர்கள் நிதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bostonsriram.blogspot.com/2012/02/blog-post.html?showComment=1328794226748", "date_download": "2018-07-21T09:59:37Z", "digest": "sha1:HXUVYVKI4BTRAKMN5IUGWATONZU24SPC", "length": 13709, "nlines": 198, "source_domain": "bostonsriram.blogspot.com", "title": "Boston Sriram: நான் சின்னப் பையனாக இருந்த போது", "raw_content": "\nநான் ஒரு வழிப்போக்கன், இது வரை கண்டவை சென்னை, டில்லி மற்றும் பாஸ்டன், இனி \nநான் சின்னப் பையனாக இருந்த ��ோது\nநண்பர் ஈரோடு கதிர் எழுதிய இந்த இடுகையே என் இடுகைக்கு இன்ஸ்பிரேஷன்\n1. போன் மணி அடிச்சா பேச வெளியிலிருந்து உள்ளே ஓடுவார்கள், இப்போ சிக்னல் கிடைக்கலேன்னு போனை எடுத்துக்கிட்டு வெளியே ஓடி வர்றாங்க\n2. போன் வாங்க, போன் கனெக்‌ஷன் வாங்க ஆபீஸுக்கு நடையா நடக்கணும், கீரைக் கட்டு ஃப்ரெஷா வீட்டுக்கு வந்து தருவாங்க, இப்ப போனையும் போன் கனெக்‌ஷனையும் தெருவில் வைத்து விக்கறாங்க, கீரைக் கட்டை ஏசி வச்ச கடைக்குப் போயி வாங்கறாங்க\n3. (தரமான) கல்வி இலவசம், கால்குலேட்டர் விலையே எங்க லெவலுக்கு அதிகம், இன்னிக்கு கம்ப்யூட்டர் கொள்ளை மலிவு, கல்விக் கட்டணமோ உச்சாணிக் கொம்பில்\n4. பள்ளிகள் குழந்தைகளுக்கு ABCD சொல்லித்தருவது தங்களின் கடமை என நம்பின\n5. அப்பாக்கள் யாரும் ஜிம்முக்கு போனதில்லை, இருப்பினும் குண்டாக இருந்ததில்லை\n6. அலுவலகம் / பள்ளியிலிருந்து வந்த பின் டி வி பார்க்க நெறய நேரமிருந்தது, ஆனா பாக்க ரெண்டே ரெண்டு சானல்கள்தான் இருந்தன\n7. Star Birthday வுக்கு கோவிலில் அர்ச்சனையும் English Birth Day வுக்கு வகுப்புத் தோழர்களுக்கு 50 காசு Eclairs உம் தான் அதிக பட்ச பிறந்த நாள் கொண்டாட்டம்\n8. தீபாவளிக்கு சட்டைப் பையில் காசெடுத்துப் போயி பை நிறைய பட்டாசு வாங்கி வருவோம்\n9. ஆங்கிலத்தில் அதிகம் உபயோகிக்கப் பட்ட எழுத்தாக E இருந்தது\n10. Apple உம் Mouse உம் முறையே பழம் மற்றும் ஒரு உயிரினமாக அறியப் பட்டிருந்தன\n11. இன்சூரன்ஸ் பாலிசிகள் முதலீடுகள் என்ற பெயரில் ஏமாற்றி விற்கப் படவில்லை\n12. கிட்டத்தட்ட அனைத்து மாணவர்களுக்கும் “துப்பார்க்கு துப்பாய” குறள் சொல்லத் தெரிந்திருந்தது\n13. ரெண்டு ரூபாய் ஐம்பது காசுகளுக்கு RMS பந்தும் 25 ரூபாய்க்கு Vishwas பேட்டும் தான் விலை மதிப்பு மிக்க விளையாட்டுப் பொருட்கள்\n14. டபுள் கேசட் டேப் ரெக்கார்டர்தான் Most Sophisticated Audio device\n15. நண்பர்கள் வீட்டுக்கு போவதற்கு முன் போன் பண்ணி நீ ஃப்ரியா இருக்கியா இப்போ வரலாமான்னு கேட்டதேயில்லை\n நடத்துங்க. கடைசி வரியை நினைச்சேன், சிரிச்சேன்\nஆமா இளா, பதிவு போட எங்கிருந்தெல்லாம் லீட் எடுக்க வேண்டியிருக்கு...\nகடேசி பாயிண்ட் :))) அது பொதுவாச் சொன்னதுங்க, யாரையும் மனசில் வச்சி சொல்லலை\nநிறைய சிந்திக்க சிரிக்க வச்சிடீங்க\nநன்றி எல் கே, ரோமியோ & நாதன்\nமச்சி நல்லா எழுதி இருக்கே.. நிறைய இடங்களில் அட போட வைத்து இருக்கின்றாய்.. முக்கியமாக ஆப்பிள் மற்றும் மவுஸ் செம டச்...தொடர்ந்து எழுத முயற்சிக்கவும்.\nஐ.எஸ்.ஒ சான்றிதழ் பெற தேவையில்லாத தரமான பதிவு சித்தப்பு :-)\nரகசியமா உங்களுக்கு மட்டும் ஒரு வரி:\nஇப்படியெல்லாம் எழுதி நம்மோட வயசைக் காண்பிச்சுக்கக்கூடாது ப்ரதர். :-)\nThanks மச்சி, கண்டிப்பா முயல்கிறேன்\nவயசு : அது கெடக்குது கழுத, அதைக் குறைச்சு சொல்லி என்னாகப் போகுது\nஎனக்கு 37 வயசுன்னு என் வலையுலக நண்பர்கள் பெரும்பாலானோருக்குத் தெரியும்\nதொலைபேசி கூட நிறைய வீட்டில் இருந்ததில்லை... ”சார் தபால்” குரல் கேட்டு எத்தனை முறை வெளியே ஓடியிருப்போம் இதைக்கூட நீங்கள் சேர்த்துக்கொள்ளலாம்... :)\nஎல்லா வரிகளும் மிக அருமை .எனக்கு மிகவும் பிடித்தவை 1,2,3,15 சில வரிகள் சிரிக்க வைத்தன ஆனால் சில வரிகள் நம்மை யோசிக்கவும் வைக்கின்றன\n//இப்ப போனையும் போன் கனெக்‌ஷனையும் தெருவில் வைத்து விக்கறாங்க, கீரைக் கட்டை ஏசி வச்ச கடைக்குப் போயி வாங்கறாங்க//\nமத்தது, சிரிக்கவும் வைத்தன, சிந்திக்கவும் (நமக்கும் முப்பது தாண்டிருச்சுனு)வைத்தன...:)\nகடைசி வரி அட்டகாசம். தற்போதைய நிலைமை அப்படித்தான் இருக்கு :-)\nநிறைய உண்மைகளை லைட்டா சொல்லி இருக்கீங்க.பழச நினைக்க வைத்தது.\n//நண்பர்கள் வீட்டுக்கு போவதற்கு முன் போன் பண்ணி நீ ஃப்ரியா இருக்கியா இப்போ வரலாமான்னு கேட்டதேயில்லை// உண்மை\nநலம் விசாரிக்கலாம்னு நண்பர்கள்/உறவினர்கள் மொபைலுக்கு அழைத்தால் ”இதோ 2 நிமிடத்தில் அழைக்கிறேன்” என்று சொல்லி துண்டிக்கிறார்கள். இன்னும் சிலர் ஒரு விஷயமும் இல்லாமதான் கால் பண்ணுனியானு கேட்டு சலிப்போடு பேசுகிறார்கள்\nநான் ஒரு வழிப்போக்கன், இது வரை கண்டவை சென்னை, டில்லி மற்றும் பாஸ்டன், இனி \nதப்புத் தப்பாய் ஒரு தலையங்கம் - அமெரிக்க NRI களின்...\nநான் சின்னப் பையனாக இருந்த போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t38084-topic", "date_download": "2018-07-21T09:51:59Z", "digest": "sha1:JUBHK4EQVQFM266L7PSHREISRSF7G3VD", "length": 17066, "nlines": 244, "source_domain": "eegarai.darkbb.com", "title": "'காதல் சொல்ல வந்தேன்' படத்துக்கு தடைகோரி வழக்கு", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக���கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\n'காதல் சொல்ல வந்தேன்' படத்துக்கு தடைகோரி வழக்கு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\n'காதல் சொல்ல வந்தேன்' படத்துக்கு தடைகோரி வழக்கு\nபூபதி பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'காதல் சொல்ல வந்தேன்' படத்துக்கு தடை கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nபுதுமுக நாயகன் பாலாஜி, மேக்னா சுந்தர் ஜோடியாக நடித்த 'காதல் சொல்ல வந்தேன்' படம் நாளை ரிலீசாகிறது. பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார்.\nஇப்படத்துக்கு தடை விதிக்க கோரி சமர்த் கிரியேஷன்ஸ் பட நிறுவன உரிமையாளர் கோபி சாஸ்திரி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனது மனுவில் அவர் கூறியுள்ளதாவது:\n2005-ம் ஆண்டு இயக்குனர் பூபதி பாண்டியன் 'நானும் என் சந்தியாவும்' என்ற படத்தை இயக்கித் தருவதாக என்னிடம் ஒப்பந்தம் போட்டார்.\nமூன்று மாதத்தில் அப்படத்தை எடுத்து தருவதாக ஒப்பந்தத்தில் உறுதி அளித்தார். இதற்காக அவருக்கு ரூ. 99 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்தேன். ஆனால் அவர் குறிப்பிட்ட காலத்தில் எடுத்து தர வில்லை. அதன்பிறகு 'திருவிளையாடல் ஆரம்பம்', 'மலைக்கோட்டை' போன்ற படங்களை இயக்கி முடித்தார்.\n'நானும் என் சந்தியாவும்' படத்தை எடுக்கும்படி தொடர்ந்து வற்புறுத்தினேன். அதற்கு அவர் ஒப்பந்தத்தில் சொன்னபடி ரூ. 99 லட்சம் பட்ஜெட்டில் படம் எடுக்க முடியாது. ரூ. 5 1/2 கோடி செலவாகும் என்றார்.\nதற்போது 'காதல் சொல்ல வந்தேன்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் நாளை ரிலீசாக உள்ளது. என்னிடம் ஒப்பந்த போட்ட நானும் என் சந்தியாவும் படத்தின் கதையைத்தான் 'காதல் சொல்ல வந்தேன்' என்ற பெயரில் எடுத்துள்ளார். இனிமேல் அவரால் எனக்கு படம் இயக்கித்தர முடியாது. எனக்கு பூபதிபாண்டியன் ரூ.23 லட்சம் நஷ்டஈடு தர கோர்ட்டு உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் காதல் சொல்ல வந்தேன் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும்...\"\nஇவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.\nஇந்த வழக்கு நீதிபதி பெரியகருப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. பூபதி பாண்டியனுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.\nRe: 'காதல் சொல்ல வந்தேன்' படத்துக்கு தடைகோரி வழக்கு\nஎன்னமோ பண்ணித்தொல முடிஞ்சா படம் பார்க்கிறோம்.\nRe: 'காதல் சொல்ல வந்தேன்' படத்துக்கு தடைகோரி வழக்கு\n@அப்புகுட்டி wrote: என்னமோ பண்ணித்தொல முடிஞ்சா படம் பார்க்கிறோம்.\nஎதுக்கு சார் இவ்வளவு கோபம் \nRe: 'காதல் சொல்ல வந்தேன்' படத்துக்கு தடைகோரி வழக்கு\n@அப்புகுட்டி wrote: என்னமோ பண்ணித்தொல முடிஞ்சா படம் பார்க்கிறோம்.\nஎதுக்கு சார் இவ்வளவு கோபம் \nஎது எதுக்கெல்லாம் போய் சண்டை பாருங்க பைய்யா\nRe: 'காதல் சொல்ல வந்தேன்' படத்துக்கு தடைகோரி வழக்கு\n@அப்புகுட்டி wrote: என்னமோ பண்ணித்தொல முடிஞ்சா படம் பார்க்கிறோம்.\nஎதுக்கு சார் இவ்வளவு கோபம் \nஎது எதுக்கெல்லாம் போய் சண்டை பாருங்க பைய்யா\nஆ ஊன்னா இப்படிதான் கிளம்புறாங்க\nRe: 'காதல் சொல்ல வந்தேன்' படத்துக்கு தடைகோரி வழக்கு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/9303", "date_download": "2018-07-21T10:28:22Z", "digest": "sha1:ODSWCD26DTXHIEG6U75FVKGPXLYHP2RM", "length": 9650, "nlines": 80, "source_domain": "globalrecordings.net", "title": "Dinka, Southwestern: Tuic மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 9303\nROD கிளைமொழி குறியீடு: 09303\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Dinka, Southwestern: Tuic\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A37564).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nDinka, Southwestern: Tuic க்கான மாற்றுப் பெயர்கள்\nDinka, Southwestern: Tuic எங்கே பேசப்படுகின்றது\nDinka, Southwestern: Tuic க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Dinka, Southwestern: Tuic\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kingofnature.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-07-21T09:52:40Z", "digest": "sha1:CDI4IXOOILNGQGX56HR2DVSVXWEBIOUD", "length": 4333, "nlines": 22, "source_domain": "kingofnature.blogspot.com", "title": "!! மனிதன் - எதை நோக்கி !!: மறக்க முடியாத மனிதர்கள் – தமிழருவி மணியன்", "raw_content": " மனிதன் - எதை நோக்கி \nஇத் தளத்தில் அனைத்து விதமான செய்திகளையும் அறியமுடியும். மேலும் முக்கியமான தேவையான இடுக்கைகள் மட்டுமே போடப்படுகின்றன. தொழில் நுட்பம், கணினி ,computer, சமையல், சிரிப்பு, கதைகள், story, வேலைவாய்ப்பு, job, முக்கிய செய்திகள், news, பாடல்கள், songs, வீடியோ, video, மருத்துவம், health, தத்துவம், மேதைகள் பற்றிய குறிப்புகள், என அனைத்து விதமான செய்திகளும் இங்கு அறியதரப்படுகின்றன.\nமறக்க முடியாத மனிதர்கள் – தமிழருவி மணியன்\nபுத்தகத்தை ஆன்லைனில் வாங்க. சொடுக்கவும்\nஅறிவார்ந்தவர்களும், தன்னலம் துறந்தவர்களும், தேச நலனில் நாட்டமுள்ளவர்களும், தொண்டு மனம் கொண்டவர்களும் மட்டுமே ஒரு கால கட்டத்தில அரசியல் உலகில் ஆர்வத்துடன் அடியெடுத்து வைத்தனர்.\nதியாகம், தன்னல மறுப்பு சேவை மனப்பான்மை, எளிமை, அடக்கம் ஆகியவை காந்திய உகத்தில் பொது வாழ்வின் அடிப்படைப் பண்புகளாய் போற்றப்பட்டன.\nதம்மிடம் இருப்பதை இழப்பதற்காகவே அன்று அரியல் உலகில் ஒவ்வொருவரும் அடியெடுத்து வைத்தனர். இன்று சகல தளங்களிலும் சமூகத்தைச் சுரண்டிக் கொடுப்பதற்காகவே பல பேர் அரசியல் வேடம் புனைந்து பொய் முகத்துடன் போலித் தலைவர்களாக வலர் வருகின்றனர்.\nஎல்லா அழுக்குகளையும், அகற்றுவதற்காகவே கண்டுபிடிக்கப்பட்ட அரசியல் அமைப்பே இன்று சுத்தப்படுத்த முடியாதபடி அடர்த்தியாய் அழுக்கேறிக் கிடக்கிறது.\nசமூக பிரக்ஞை உள்ள இளைஞர்கள் இனியும் மௌனப் பார்வையாளர்களாக இருப்பது நம் நாட்டிற்கு நல்லதல்ல. அடிமை இந்தியாவில் ஆயுதம் தேவைப்படிருக்கலாம். சுதந்திர இந்தியாவில் காந்தியவழியில் அறப்போர் மூலம் ஆயிரம் மாற்றங்களை நாம்நினைத்தால் அரங்கேற்ற முடியும். இந்த மேலான உணர்வைத் தூண்டுவதுதான் இந்த நூலின் நோக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/159562", "date_download": "2018-07-21T09:27:29Z", "digest": "sha1:LZEX47XRORZVPAQAXRELVQFL3KXXAEXV", "length": 4992, "nlines": 90, "source_domain": "selliyal.com", "title": "‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் ‘விசிறி’ பாடல்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் ‘விசிறி’ பாடல்\n‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் ‘விசிறி’ பாடல்\nசென்னை – கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும், ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘விசிறி’ பாடல் யுடியூப்பில் அதிகாரப்பூர்வமாக வெள��யிடப்பட்டிருக்கிறது.\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nPrevious articleவடகொரிய அதிபருக்கு டிரம்ப் கொடுத்த பதிலடி என்ன தெரியுமா\nNext articleமகாதீரைப் பதவி விலகச் சொல்லி பெர்சாத்து உறுப்பினர் புகார்\nதிரைவிமர்சனம்: ‘கோலி சோடா 2’ – முதல் பாகத்தின் விறுவிறுப்பு இல்லை\nஜூன் 7-ம் தேதி ‘காலா’ வெளியீடு – தயாரிப்பாளர் தனுஷ் அறிவிப்பு\nநடிகர் தனுஷுக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் தள்ளுபடி\nபிக் பாஸ் : பாலாஜி மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார்\n“அச்சம் தவிர் – மிகவும் ரசித்தேன்” – காஷிகா செல்வம் கருத்து\nஸ்டார் விஜய் சூப்பர் சிங்கர் வெற்றியாளர் மக்கள் இசைப் பாடகர் செந்தில் கணேஷ்\nயுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – பினாங்கு மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ அருணாசலம் வழங்கினார்\nசுங்கை காண்டிஸ்: மும்முனைப் போட்டிக்குத் தயாராகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sunduaeli.blogspot.com/2011/07/blog-post.html", "date_download": "2018-07-21T09:24:59Z", "digest": "sha1:MCJKRR2QBLHFII5JTJ5PRX66WESSUE54", "length": 11070, "nlines": 76, "source_domain": "sunduaeli.blogspot.com", "title": "சுண்டு+எலி: எஸ் யுவர் ஆனர்", "raw_content": "\nகான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் தன் பொல்லாச்சிறகை விரித்தாடினாற் போன்றதே என் வலைத்தளம்\nஒரு மனிதன் கடற்கரையோரம் ஒரு பாட்டிலை கண்டுபிடித்தான்.அதனை திறந்த போது அதனுள்ளே இருந்து ஒரு பூதம் வெளியேறியது பூதம் தன்னை விடுதலை பண்ணியதற்க்கு நன்றி தெரிவித்தது பின்பு ஏ மனிதா உனக்கு நீ விரும்பிய மூன்று வரங்களை கொடுக்கிறேன்.ஆனால் ஒரு நிபந்தனை\nஉனக்கு என்ன கேட்கிறாயோ அதே போல் இரு மடங்கு உலகில் உள்ள வக்கீல்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்றது பூதம்.\nசரி என்று மனிதன் சம்மதித்து முதல் வரமாக உலகின் விலை உயர்ந்த காரை கேட்டான். உடனே அவனுக்கு ஒரு காரும் வக்கீல்கள் அனைவருக்கும் இரு கார்களும் கிடைத்தன.\nஇரண்டாவது வரமாக பல கோடி பெறுமான வைரங்கள் கேட்டான் அதுவும் அவனுக்கும் வக்கீல்களுக்கும் கொடுக்கப்பட்டது.\nமூன்றாவதாக அவன் கேட்டது. என்னுடைய ஒரு கிட்னியை மற்றவருக்கு தானமாக கொடுக்க விரும்புகிறேன்\nஒருவன் தன் வக்கீல் ஆபிஸுக்கு போன் செய்து தன்னுடைய வக்கீலுடன் பேச விரும்புவதாக தெரிவித்தான்.\nஅவருடைய செகரட்டரி வக்கீல் போனவாரம் இறந்து விட்டதாக வருத்ததுடன் அறிவித்தாள்.\nமறு நாளும் வக்கீல் ஆபிஸுக்கு அதே ஆள் போன் செய்து வக்கீல் இருக்கிறாரா என்று கேட்டான்.செகரட்டரி மறுபடியும் அவர் போனவாரம் இறந்து போனதை தெரிவித்தாள்.\nஅதற்க்கு மறுநாளும் அதே போன்.\nசெகரட்டரிக்கு இந்த தடவை ஒரே கோபம்..எத்தனை தடவை உங்களுக்கு தெரிவிப்பது அவர் இறந்து விட்டார் என்பதை என்று சலிப்பாக கூறிளாள்.\nஅதற்கு அவன் இந்த செய்தி கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது சலிக்கவில்லை என்றான்.\nஒரு வக்கீல் தன்னுடைய விலையுயர்ந்த புது காரில் இருந்து இறங்கும் போது ஒரு லாரி அவருடைய காரில் உராய்ந்து சென்று ஒரு கதவை பியத்து போட்டு விட்டு சென்றது.\nவக்கீலுக்கு காரைப்பார்த்து விட்டு துக்கம் தாங்கமுடியவில்லை.போலிஸுக்கு உடனே போன் பண்ணி அவர்களை வரவழைத்து லாரியை கண்டு பிடித்து தர வேண்டும் என குமறினார்.\nஅவரின் நிலைமையை பார்த்த போலீஸ் அதிகாரி வக்கீல்கள் சற்று பொருள் மீது ஆசை பிடித்தவர்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன் ஆனால் இப்பொழுதுதான் பார்க்கிறேன் என்றார். எப்படி என்று வக்கீல் கேட்டார்.\nபாருங்கள் அந்த லாரி காரன் உங்கள் கார் கதவை மட்டும் எடுக்கவில்லை உங்கள் இடது கை முழுவதும் துண்டித்து விட்டது.அதைக்கூட உணராமல் கார் கதவு போனதுக்கு வருந்துகின்றீர்களே என்றார்.\nஅப்போதுதான் தன்னுடைய கை போனதை அறிந்த வக்கீல்\nஐயோ என்னுடைய ரோலக்ஸ் வாட்ச்சும் இப்போ காணோம் என்று கதறினார்..\nசமீபத்தில் சிரிப்பு திருடன் சி.வேலு பற்றி எழுதினேன் அல்லவா அது போன்ற செய்திகளுக்கு பஞ்சமே இருக்காது போலிருக்கிறது. இதோ நாக்பூர் நாளேடு ஒன்றில் சில நாட்களுக்கு முன்பு வந்த செய்தி :\nஇவன் சிரிப்பு திருடனா (அ) செண்டிமெண்ட் திருடனா\nசஞ்சய் என்ற 29 வயது திருடன் சமீபத்தில் போலீசாரிடம் சிக்கினான். 2005 வருடத்திலிருந்து சுமார் 60 திருட்டுகள் செய்தவன். சிறு சிறு திருட்டுக்கள் என்பதால் எப்படியோ போலீசாரிடம் மாட்டாமல் இருந்துள்ளான்.\nஇதில் சுவாரஸ்யம் என்னவென்றால் , அவன் திருமணமான சுமங்கலி பெண்களிடம் தப்பி தவறி கூட நகை திருடமாட்டானாம். அவர்கள் விடும் கண்ணீரால் தன் இரு குழந்தைகளுக்கு வியாதியும் தன் மனைவிக்கு\nஇறப்பும் நேரிடும் என்று சத்தியமாக நம்புகிறான். இதுவரை திருடிய வீடுகளில் பணமும் ஆண்களிடம் உள்ள நகைகளையுமே எடுத்து கொண்டு பெண்கள் நகை இருந்தால் அப்படியே விட்டு விடுவானாம். அதுவும் தாலி \nஇப்படி நல்ல செண்டிமெண்ட் இருப்பதால் அவனுக்கு தண்டனை குறையுமா நோ என்று சொல்கிறார் சீனியர் இன்ஸ்பெக்டர். செய்த தப்புக்கு தகுந்த மாதிரிதான் கிடைக்கும் என்று சொல்லி விட்டார்.\nதப்பு என்பது தெரிந்து செய்வது. தப்பு செய்தவன் வருந்தியாகணும்\n , -இல் இருந்து வந்திருக்கும் நல்ல உள்ளத்துக்கு நன்றி\nஉங்கள் குழந்தைகளுடன் தமிழிலேயே உரையாடுங்கள்\nஎன்னைப்பற்றி ( ரொம்ம்ம்ப முக்கியம்\nஅப்பா கூப்பிட பெயர் சுண்டு+ எலி பிறந்தது விருத்தாசலத்தில் வளர்ந்தது பாண்டிச்சேரியில் வாழ்வது அமெரிக்காவில்\nவருந்தாவகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து\nஇருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்கு\nபொருந்தாது ஒரு பொருள் இல்லை- விண் மேவும் புலவர்க்கு\nவிருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே\nஅட எனக்கும் பின்னூட்டம் போடறாங்களே((கொஞ்சம் திட்டியும் எழுதுறாங்க)\nபுதுவை ராம்ஜி. பக்கம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vairamuthu.net/index.php?option=com_content&view=article&id=178:kaviperarasu-vairamuthu-from-childhood&catid=3:latest-vairamuthu-news&Itemid=13", "date_download": "2018-07-21T09:25:47Z", "digest": "sha1:DU5HUOVJHLU7TBRMYZN4LGZLGR6O57XH", "length": 14583, "nlines": 79, "source_domain": "vairamuthu.net", "title": "கவிப்பேரரசு வைரமுத்து வாழ்க்கை குறிப்பு", "raw_content": "\nகவிப்பேரரசு வைரமுத்து வாழ்க்கை குறிப்பு\nகவிப்பேரரசு வைரமுத்து 1953-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி மதுரை மாவட்டம் பெரியகுளத்தை அடுத்த வடுகபட்டி என்னும் கிராமத்தில் ஓர் எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.\nதந்தை பெயர்: திரு. இராமசாமித் தேவர்\nதாயார் பெயர்: திருமதி. அங்கம்மாள்\nகிராமத்தின் இயற்கை நேசத்திலிருந்து இவருக்குக் கவிதை எழுதும் ஆர்வம் பிறந்தது. பன்னிரெண்டு வயதிலேயே கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றார். வடுகப்பட்டியில் உயர்நிலைப்பள்ளிக் கல்வியை முடித்த பின்னர் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஏ.தமிழ் இலக்கியம் பயின்று கல்லூரியிலே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று 'தங்கப்பதக்கம்' பரிசு பெற்றார். மரபு ரீதியான கவிதைகளில் தொடங்கி புதுக்கவிதையை நோக்கிய பரிணாமம் இவர் பயணம். தமிழ்நாட்டின் புதுக்கவிதை முன்னோடிகளின் ஒருவர். கல்லூரிப் பருவத்தில் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பல கவியரங்கு மேடைகளில் பங்குபெற்று கவிதைத் துறையில் புகழ்பெற்றுத் திகழ்ந்தார். 19-ஆம் வயதில் பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படிக்கும்போது இவருடைய முதல் கவிதைத் தொகுதி வைகறை மேகங்கள் வெளிவந்தது. கதை- கவிதை- கட்டுரை என்ற வடிவங்களில் இதுவரை பதினெட்டு நூல்கள் எழுதியிருக்கிறார். இதுவரை 'நான்' என்ற பெயரில் இவர் தன் 28 வயதிலேயே சுயசரிதை எழுதியிருக்கிறார். உலகமொழிக் கவிதைகள் தமிழில் அறிமுகப்படுத்தும் இவரது எல்லா நதியிலும் என் ஓடம் என்னும் நூலை அண்மையில் முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். பரிசு பெற்ற கவிராஜன் கதை என்ற பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று நூல் புதுக்கவிதையில் எழுதப்பட்டிருப்பது தமிழிலக்கியத்தில் முதல் முயற்சி. இவரது பல நூல்கள் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பாடங்களாக வைக்கப்பட்டிருக்கின்றன.\n1980-ல் நிழல்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் பாரதிராஜா இவரைப் பாடலாசிரியராக அறிமுகப்படுத்தினார்.\n1981-ம் ஆண்டின் சிறந்த பாடலாசிரியராகத் தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் விருது வழங்கப் பெற்றார்.\n1985-ம் அண்டு முதல் மரியாதை படத்தில இவர் எழுதிய பாடல்கள் இவருக்கு அகில இந்திய சிறந்த பாடலாசிரியர் என்று அளவில் ஜனாதிபதியின் தேசிய விருதைப் பெற்றுத் தந்தன.\nபின்னர் ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால் ஆகிய படங்களில் எழுதிய பாடல்களுக்கும் இவருக்கு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. மொத்தம் 5 தேசிய விருதுகள் பெற்றுள்ளார். மேலும் இதுவரை நாற்பதுக்கும் மேற்பட்ட கலை இலக்கிய அமைப்புகளும். மன்றங்களும். பத்திரிகைகளும் ஆண்டுதோறும் சிறந்த பாடலாசிரியராக இவரைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கியுள்ளன. நட்பு திரைப்படத்தின் மூலம் கதை- வசனகர்த்தாவாக அறிமுகமானார். நட்பு ஓடங்கள் வண்ணக்கனவுகள். அன்றுபெய்த மழையில் ஆகிய படங்கள் இவர் வசனம் எழுதியவைகளில் சிறப்பு பெற்ற படங்களாகும். 1986-ஆம் ஆண்டில் சென்னை தமிழ் வளர்ச்சி மன்றத்தால் கவியரசு கண்ணதாசனுக்குப் பிறகு கவியரசு என்னும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார். இந்தோ சோவியத் கலாசாரக் கழகத்தின் தமிழ்நாடு மாநிலத் துணைத் தலைவராக இருந்து வரும் இவர் ரஷ்ய நாட்டு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் 1987-ஆம் ஆண்டு ரஷ்யா சென்று வந்தார். தமிழ் அமைப்புகள் அழைப்பின்பேரின் அண்மையில் அமெரிக்கா சென்று வந்துள்ள இவர். மேலும் மலேசியா. சிங்கப்பூர். ஐக்கிய அரபு நாடுகளுக்கும் சென்று வந்துள்ளார்.\nஅரசு சார் தமிழ் அமைப்புகள்\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் புதிய தமிழ்த் தாய் வாழ்த்து\nபெண் சிங்கம் படத்தில் - குரல் கொடுத்த வைரமுத்து\nடெல்லியில் கவிஞர் வைரமுத்து புத்தகம் அறிமுக விழா\nகவிஞர் வைரமுத்து எழுதிய புத்தகத்தின் அறிமுக விழா டெல்லியில் நடைபெற்றது. அதில் நிதி மந்திரி ப.சிதம்பரம் உட்பட தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். கருணாநிதி வெளியிட்ட புத்தகம் கவிஞர் வைரமுத்து எழுதிய கேள்வி-பதில் தொகுப்பான `பாற்கடல்' என்ற புத்தகத்தை சில மாதங்களுக்கு முன் சென்னையில் முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டார். அந்த புத்தகத்தின் அறிமுக விழா, டெல்லியில் உள்ள டெல்லி தமிழ்ச் சங்கத்தில்' நடைபெற்றது. விழாவில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், மத்திய மந்திரிகள் எஸ்.ரகுபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி கம்பம் பெ.செல்வேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு, வைரமுத்துவை வாழ்த்திப் பேசினர்.\nதமிழை வாய்விட்டு வாசிக்கவும் விழாவில் ஏற்புரை நிகழ்த்திய வைரமுத்து, \"உலகமயமாதல் என்ற புயலில் பண்பாட்டு வேர்களை அழிய விட்டு விடக்கூடாது. தொலைக்காட்சியில் மூழ்கிப் போகாமல் வாசிக்கும் பழக்கத்தை இளைய தலைமுறை வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழை வாய்விட்டு வாசிப்பதற்கு குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டும். பதில் சொன்ன என்னை விட கேள்வி கேட்ட வாசகனே உயர்ந்தவன். அந்த வாசகர்கள்தான் என்னை யோசிக்கவும் வாசிக்கவும் வைத்தனர்'' என்றார். இந்த விழாவுக்கு டெல்லி தமிழ்ச் சங்க தலைவர் கிருஷ்ணமணி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் முகுந்தன் வரவேற்புரையாற்றினார். துணைப் பொதுச் செயலாளர் துரை நன்றி கூறினார். விழாவில் டெல்லியில் வாழும் தமிழர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் பெருமளவில் பங்கேற்றன\nவைரமுத்துவின் வாசகர்களால், வாசகர்களுக்காக இயங்கும் இணையத்தளம். வாசகர்களின் பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன.தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?page=330", "date_download": "2018-07-21T09:51:36Z", "digest": "sha1:E5PR55HSJDH25RVBIDA7LYGSTEFQ7PLJ", "length": 10518, "nlines": 145, "source_domain": "www.cauverynews.tv", "title": " அரசியல் | Page 331 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 64 ஆயிரத்து 595 கன அடியாக அதிகரிப்பு\nராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த சுமார் 750 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\nமகான்களின் ஞான பூமியாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்\nநடிகர் சிவாஜி கணேசனின்17வது நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து நடிகர்கள் மரியாதை\nகடலூர் அருகே கிணற்றில் விழுந்து உயிரிழந்த அரசுப் பள்ளி மாணவர் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியல்\nமதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கைது\nதாம்பரம் அருகே அ.தி.மு.க நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை\nவிவசாயிகளின் நலன்காக்க கிஷான் கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nமாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழகத்தில் மூடிய மண்குவாரிகளை மீண்டும் திறப்பதற்கு ராமதாஸ் கண்டனம்\nதமிழகத்தில் மூடப்பட்ட மணல் குவாரிகளை மீண்டும் திறப்பதற்கு பட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nகொல்லைப்புறம் வழியாக ஸ்டாலின் கோட்டையை பிடிக்க பார்க்கிறார் நாஞ்சில் சம்பத் விமர்சனம்\nதமிழகத்தில் ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் சதி செய்து, கொல்லைப்புறம் வழியாக கோட்டையை பிடிக்க நினைக்கிறார் என்று நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.\nகூட்டுறவு வங்கிகளில் சிறுவணிக கடன் உச்சவரம்பு உயர்வு: முதல்வர் பழனிச்சாமி\nகூட்டுறவு வங்கிகளில் சிறுவணிக கடன் உச்ச வரம்பு உயர்த்தப்படுவதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய காவல்துறை தயங்குவது ஏன்\nதேர்தல் ஆணைய உத்தரவுப்படி முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறினால் திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nஎதிரணியின் விக்கெட்டை எப்படி வீழ்த்தலாம்: ஸ்டாலின்\nதமிழகத்தில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழலில், இன்று(ஜூன் 18) நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இறுதிப்போட்டியை தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ந்தார் திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின்.\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\nவன்முறை விவகாரங்களில் பிரதமர் அவரது மௌனத்தை கலைக்க வேண்டும் - ஷஷி தரூர்\nஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nமேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇலங்கை இறுதிகட்ட போரின் போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்\nஅமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்- ஜெயக்குமார்\nபுலியாக இருக்க வேண்டிய அமைப்பு எலியாக உள்ளது - ராமதாஸ்\nமாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுலுக்கு அழைப்பு\nதமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nகனமழை எதிரொலி...மும்பை சாலைகளில் வெள்ளபெருக்கு...\nமும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் - மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/114361/news/114361.html", "date_download": "2018-07-21T09:52:34Z", "digest": "sha1:MG26QLIM6EWAOO5DQ2SHKIL2D2V43CD3", "length": 5822, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "மதுரையில் சுங்கத்துறை அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை…!! : நிதர்சனம்", "raw_content": "\nமதுரையில் சுங்கத்துறை அதிகாரி வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை…\nமதுரையில் சுங்கத்துறை அதிகாரி வீட்டின் கதவை உடைத்து 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம ஆசாமி களை போலீசார் தேடி வருகின்றனர்.\nமதுரை கூடல்புதூரில் உள்ள ஏஞ்சல் நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 45). இவர் மதுரை சுங்கத்துறையில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியும் அதே துறையில் வேலை பார்த்து வருகிறார்.\nசம்பவத்தன்று ராஜ்குமார் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட மர்ம ஆசாமிகள் நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்து ராஜ்குமார் வீட்டின் கதவை உடைத்தனர். பின்னர் உள்ளே புகுந்து அவர்கள் பீரோவை உடைத்து அதில் இருந்த 25 பவுன் நகையை திருடிக் கொண்டு தப்பினர்.\nவீடு திரும்பிய ராஜ்குமார், கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தா���். உள்ளே சென்று பார்த்தபோது 25 பவுன் நகை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கூடல் புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.\nபேய் “இருக்கா ” “இல்லையா ” \nகர்ப்ப காலத்தில் செக்ஸ் உறவு\nசீனா, ஐரோப்பாவின் பொருளாதார மோதல்: ஆபிரிக்கா\nமதுரையை கலக்கும் கறி கஞ்சி ஹோட்டல்\nஅதிக திருமணம் செய்துக்கொண்ட பிரபலங்கள் ..\nஆண்களால் பெண்களைத் திருப்திப்படுத்த முடியாமா (உடலுறவில் உச்சம்\nமதுவால் பல பிரச்சனையில் சிக்கிய நடிகர் நடிகைகள்\nமுகநூல் எனும் அட்சய பாத்திரம்\nயூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா நிறைவேற்றம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildiction.org/simple_sentences/?simple_sentences=Pass%20Book&Language=1", "date_download": "2018-07-21T09:52:23Z", "digest": "sha1:OS6LKAHLXB5TH2UNTB6OQCYAVXWJTZTE", "length": 11758, "nlines": 155, "source_domain": "www.tamildiction.org", "title": "English into Tamil Translation - Pass Book Meaning in Tamil | 10000 Common English Words with Sentences | English Sentences With Tamil Meaning Conversation | Some Important Sentences in Daily life for Pass Book | Tamil Meaning for Pass Book | Pass Book in Tamil Meaning | Pass Book in Tamil | Some important tamil sentences for Pass Book | Tamil Meaning of Pass Book | Pass Book in Sentences | List of Sentences for Pass Book | How to Learn Complex Sentences Through Tamil | தமிழ் இணையதளம் - Tamil Diction", "raw_content": "\nA book has been prepared. But it is not yet published ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அது இன்னும் வெளியிடப்படவில்லை\nA collection of books புத்தகங்களின் தொகுப்பு\n நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா\nA man buys a book for Rs.27.50 and sells it for Rs.28.60 ஒரு மனிதன் ரூ.27.50 க்கு ஒரு புத்தகத்தை வாங்குகிறான். அதை ரூ.28.60 க்கு விற்கின்றான்.\nA month has passed since he came here அவன் இங்கு வந்து ஒரு மாதம் கடந்து விட்டது\nA new law was passed and accepted by the public with acclaim புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது, அது பொதுமக்களின் பாராட்டுதலையும் பெற்றது\nA nice book is on the table ஒரு நல்ல புத்தகம் மேசை மேல் உள்ளது\n கோயிலை பற்றிய புராண தகவல் ஏதாவது இருக்கின்றதா\nBarring the train accident, passengers were saved ரெயில் விபத்தினை தவிர்த்ததால் பயணிகள் காப்பற்றப்பட்டார்கள்\n நான் உங்களுடைய கடவுச்சீட்டை பார்க்க முடியும்\n நான் ஒரு புத்தகம் எடுத்துக் கொள்ள முடியுமா\nClose this book இந்த புத்தகத்தை மூடு\n நான் இந்த புத்தகத்தை கடனாக பெற்றுக்கொள்ள முடியுமா\n நான் தந்த புத்தகம் கொண்டு வந்தாயா\n அவன் இந்த வழியாக போனதை பார்த்தாயா\nDo not write anything on you books உன் புத்தகங்களின் மீது ஒன்றும் எழுதாதே\nDo read this interesting book இந்தச் சுவாரசியமான புத்தகத்தை அவசியம் படி\nEach book and each magazine has its own value ஒவ்வொரு புத்தகம் மற்றும் ஒவ்வொரு பத்திரிக்கை அதன் சொந்த மதிப்பை கொண்டுள்ளது\nGo to shop and buy a book கடைக்கு சென்று ஒரு புத்தகம் வாங்கு\nHave I taken your book by mistake தவறுதலாக நான் உன்னுடைய புத்தகத்தை எடுத்திருக்கிறேனா\n நீங்கள் அனைத்து வகையான புத்தகங்களும் வைத்து இருக்கிறீர்களா\nHe gave a book to her அவன் அவளுக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறான்\nHe had brought a book அவர் ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தார்\nHe has not returned my book அவர் எனது புத்தகத்தை திருப்பிக் கொடுக்கவில்லை.\nHe has passed the examination because of his hard work அவனுடைய கடின உழைப்பின் காரணமாக அவன் தேர்வில் வெற்றி பெற்றான்\nHe has written a book about him அவன் அவனைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறான்\nHe lost his book அவன் தனது புத்தகத்தை தொலைத்து விட்டான்\nHer uncle has given her a book அவளது மாமா அவளுக்கு ஒரு புத்தகம் கொடுத்திருக்கிறார்\nHere is a book for you உங்களுக்காக ஒரு புத்தகம் இங்கே இருக்கின்றது\nHere is the book you want நீ விரும்புகின்ற புத்தகம் இங்கு இருக்கின்றது\nHere’s your boarding pass இங்கே உன்னுடைய உறைவிட அனுமதி உள்ளது\nHis book is full of errors அவனுடைய புத்தகம் முழுவதும் தவறுகள் உள்ளன\n நீங்கள் உங்களுடைய பையில் எத்தனை புத்தகங்கள் வைத்துள்ளீர்கள்\n ஒரே நேரத்தில் எத்தனை புத்தகங்கள் நான் எடுத்து செல்ல முடியும்\nI am going to purchase some books நான் சில புத்தகங்களை வாங்க சென்றுகொண்டிருக்கிறேன்\nI am reading a book நான் ஒரு புத்தகத்தை வாசித்துக்கொண்டிருக்கின்றேன்\nI am reading English book நான் ஆங்கில புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்\nI am reading the book நான் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன்\nI bought a book நான் ஒரு புத்தகம் வாங்கினேன்\nI bought a book for ten rupees நான் பத்து ரூபாய்க்கு ஒரு புத்தகம் வாங்கினேன்\nI bought the book நான் அந்த புத்தகத்தை வாங்கினேன்\nI bought this book for ten rupees நான் இந்தப் புத்தகத்தை பத்து ரூபாய்க்கு வாங்கினேன்\nI called kamal but he was engrossed reading the book நான் கமலை அழைத்தேன் ஆனால் அவர் ஆழ்ந்த சிந்தனையுடன் புத்தகம் படித்துகொண்டிருக்கின்றார்\nI can not pass the exam even though I have read well நான் நன்றாக படித்து இருப்பினும் கூட நான் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை\nI got a free pass எனக்கு ஒரு இலவச அனுமதி கிடைத்தது\nI had a book என்னிடம் ஒரு புத்தகம் இருந்தது\nI had written many books நான் பல புத்தகங்களை எழுதி இருக்கிறேன்\nI have a book in my hand நான் என் கையில் ஒரு புத்தகம் வைத்துள்ளேன்\nI have a collection of books என்னிடம் ஓர் புத்தகச் சேகரம் உண்டு\nI have an account on Facebook நான் முகநூலில் ஒரு கணக்கு வைத்துள்ளேன்\nI have brought you a copy of my latest book. நான் ஒரு புதிய புத்தகத்தின் நகலை கொண்டு வந்திருக்கிறேன்\nI have come to book your concert for the annual day of our club மன்றத்து ஆண்டு விழா இசை நிகழ்ச்சிக்காக உங்களை பதிவு செய்வதற்காக வந்திருக்கிறேன்\nI have finished one-third of this book நன் இப்புத்தகத்தின் மூன்றில் இரண்டு பாகம் படித்து விட்டேன்\nI have kept five books நான் ஐந்து புத்தகங்களை வைத்திருக்கிறேன்\nI have like your facebook page உங்கள் முகநூல் பக்கம் எனக்குப் பிடித்து இருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2013/12/05/nz/", "date_download": "2018-07-21T09:50:29Z", "digest": "sha1:6ZLD6UZ7DPE3QEUYGTQKIRB3Q3SJB3SA", "length": 26159, "nlines": 97, "source_domain": "eelamview.wordpress.com", "title": "நியூசிலாந்திலிருந்து இலங்கை சென்று திரும்பிய உண்மைகளைக் கண்டறியும் குழு நடத்திய ஒன்றுகூடல் | eelamview", "raw_content": "\nநியூசிலாந்திலிருந்து இலங்கை சென்று திரும்பிய உண்மைகளைக் கண்டறியும் குழு நடத்திய ஒன்றுகூடல்\nஉண்மைகளைக் கண்டறியும் பணி நிமிர்த்தமாக அண்மையில், இலங்கைக்குச் சென்றிருந்தபோது அங்கே குடிவரவுச் சட்டங்களை மீறியமை என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு, பின் நாடு திரும்பிய அமைச்சர் ஜோன் லோகி அவர்களின் தலைமையில் ஒன்றுகூடலொன்று இடம்பெற்றுள்ளது.\nஎம்.ரி. ஈடென் போர் நினைவு மண்டபம் நவம்பர் 17, 2013 அன்று பதற்றம் நிறைந்த, கருத்தை ஆர்வத்துடன் கேட்பதற்கான மக்கள் கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. அந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி நியூசிலாந்தின் பச்சை கட்சியும் நியூசிலாந்து தமிழர்களின் தேசிய மக்களவையினராலும் (the National Council of New Zealand Tamils and the Green Party)) இணைந்து நடாத்தப்பட்டது,\nஅத்துடன் அங்கு வருகை தந்திருந்த மக்கள் கூட்டத்தினர் இரு அமைப்புக்களின் ஆதரவாளர்களைக் கொண்ட ஓர் மகிழ்ச்சியான கலவையாக இருந்தது.\nவரவேற்பு உரையையும் தொடக்க உரையையும் தொடர்ந்து, கெய்த் லொக்கெ (Keith Locke) அவர்கள் சில பயனுள்ள பின்னணித் தகவல்களை வழங்கினார்.\n2003 இல் இலங்கை அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது அவர் அங்கே சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார்.\nஅவருடைய உரையில் மிகவும் உறைக்கக்கூடிய விடயம், இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் போதான வல்லாதிக்க சர்வதேசத்தின் கதையை முற்றிலும் ��றுதலிக்கின்றமை ஆகும்.\nஅங்கே போர் நடத்தவேண்டிய தேவை இருந்ததாகவும் அது பயங்கரவாதிகளுக்கு எதிரான அல்லது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்கின்றதுமான ஓர் எண்ணம் எங்கும் பரவலாக நிலவுகின்றது.\nஇந்த குற்றச் சாட்டுக்கள் எதையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். உண்மை சற்று வேறாக இருப்பதைக் காண்பதற்கு நீங்கள் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டியுள்ளது. அங்கு எல்லாப் பக்கங்களிலும் பயங்கரத் தந்திரங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன.\nஅத்துடன் அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட பயங்கரவாதத்தின் விளைவாகவே தமிழ்ப் புலிகளின் பலமும் வளர்ச்சியும் தூண்டப்பட்டது என்றார் கெய்த் லொக்கெ.\nஜோன் லோகி அவர்கள், இலங்கை அரசின் கடந்தகால பதிவுகளின் காரணமாக தாம் அங்கு பயணம் செய்வதற்கு முன்பாகவே ஆஸ்திரேலிய செனட்டர் லீ றிஹியானனும் தானும் நுழைவுச் சீட்டுக்கள் தொடர்பான அறிவுரையை கவனமாகக் கேட்டறிந்ததாக விளக்கினார்.\nஅண்மையில் இரு ஆஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் 15 மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பின் நாடு கடத்தப்பட்டிருந்தனர் – மகிந்த ராஜபக்ச அரசு பேச்சுக்கான சுதந்திரத்தை சிறிதேனும் மதிக்கவில்லை என்பது சர்வதேச மட்டத்தில் பெருவாரியாக ஏற்றுகொள்ளப்படுகிறது.\nநியூசிலாந்து அமைச்சரினதும் அவுஸ்திரேலிய செனட்டரினதும் ஊடகவியலாளர் மாநாட்டைத் தடுத்து நிறுத்துவது என்பது நுழைவுச் சீட்டுடன் தொடர்பான பிரச்சனை இல்லை அது பேச்சுச் சுதந்திரத்தை மீறுகின்ற முற்றிலும் கீழ்த்தரமான செயலாகும் என்றார் கெய்த் லொக்கெ.\nநடந்த சம்பவம் தொடர்பாக நியூசிலாந்து அரசாங்கத்தின் எதிர்வினை குறித்து பேச வந்தபோது மண்டபம் எங்கும் போதிய வெறுப்பின் வெளிப்பாடுகளும் அதிருப்தியும் கொண்ட சூழல் நிலவியது.\nமனித உரிமைகள் விடயத்தில் உண்மைகளைக் கண்டறியும் பணிக்காக சனநாயக முறைப்படி தெரிவுசெய்யப்பட்ட ஓர் அமைச்சரை இலங்கையில் கைது செய்து தடுத்துவைக்கப்பட்ட செயலுக்கு பிரதமர் ஜோன் கேய் மற்றும் வெளி வவகார அமைச்சர் முறாய் மைக்குலி ஆகியோரும் சிறப்பாக துணைபோயிருந்தனர். அது இறையாண்மைக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றமாக பார்க்கப்பட முடியும் – குறைந்த பட்சம் இதுவொரு பாதிப்பை உண்டாக்கக்கூட��ய, திமிர்பிடித்த வன்செயலாகும்.\nஇலங்கை அரசால் ஒரு திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவரும் கொடூரமான மனித உரிமை மீறல்கள் சிலவற்றை வெளியிட்டார். தமிழ்ச் சிறுவர்கள் தமது குடும்பத்தினரிடமிருந்து பிரிக்கப்பட்டு சிறப்பு வீடுகளில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். அங்கே அவர்கள் சிங்களம் மட்டும் கற்பிக்கப்படுகின்றனர் அத்துடன் சிலர் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றனர்.\nஅந்த குடும்பத்தினர் காவற்றுறையிடம் சென்று முறையிட்ட போது நடவடிக்கை எடுக்கப்படாமை மட்டுமல்லாது, இந்த மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகள் இராணுவப் பாதுகாப்புடன் வீதிகளில் சுதந்திரமாகத் திரிவது காணப்பட்டது.\nஅரசியற் செயல்நோக்கம் கொண்ட பாலியல் வன்முறை மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் என்பன ‘மிகவும் பொதுவான மீறல்களாக இருக்கையில், இதற்கு ஐ.நா. மற்றும் மனிதவுரிமைகள் கண்காணிப்பகம் என்பவற்றிடமிருந்து வெளியான அனைத்து (போதிய அளுத்தமற்ற) வெளியக அறிக்கைகள் மூலம் ஆதரவளிக்கப்பட்டு வருகிறது.\nபத்து மாதங்களாக சிறையிலிருக்கும் ஒருவரோடு நாங்கள் பேசினோம், அவர் எந்தவித குற்றமும் சுமத்தப்படாது சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். என்றார் ஜோன் லோகி.\nதொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மற்றுமொரு விடயமாக ஆழமான பக்கச்சார்பு கொண்ட, நீதிக்குப் புறம்பான நீதிமுறைமையால் ஏமாற்றறப்படுவது காணப்படுகிறது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் தலைமை நீதியரசரை நீக்கி, தனது சொந்த சட்ட ஆலோசகரை அந்தப் பதவியில் அமர்த்தியது.\nகாவற்துறை மற்றும் நீதிமன்ற முறைமையின் மீதான நம்பகத்தன்மை அடிமட்டத்தோடே குழிபறிக்கப்பட்டுள்ளது வெளிப்படையாக காணக்கூடியதாக உள்ளது. பொதுமக்கள் சாட்சிகள் வழங்குவதை மறைமுகமாக பதிவு செய்யக்கூடிய வகையில் கட்டடங்களில் ஒட்டுக்கேட்கும் இரகசியக் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக தகவல்கள் நிலவுகின்றன.\nதேர்தல்கள் சுதந்திரமானதாக நடத்தப் பட்டிருக்கவில்லை. பொதுமக்கள் வாக்களிக்கக் கூடாது என காவற்றுறையால் அச்சுறுத்தப்பட்டு, வாக்களிக்காது தடுக்கப்பட்டுள்ளனர்.\nஎனவே, அங்கு சுதந்திரமான நீதிமுறைமை இல்லை, ஊடகம் இல்லை அல்லது மிகவும் கட்டுப்படுத���தப்பட்ட ஊடகம், பிரச்சினைகளைக் கூடிக் கதைக்கின்ற அல்லது பிரச்சினைகள் குறித்து ஒழுங்குகளை மேற்கொள்கின்ற மக்கள் வழக்கமாக அச்சுறுத்தப்படுதல் அல்லது துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுதல். அரசாங்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் உள்ளுர் மக்கள் இடப்பெயர்வு என்பது செயற்பாட்டில் உள்ள ஒரு நிகழ்ச்சிநிரலாக உள்ளது.\nஅது தமிழர்கள் மற்றும் சிங்களவர்களிடமிருந்து கிடைத்த தொடர்ச்சியான தகவலாக இருந்தது. சொந்த நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் மனித உரிமைகளுக்காகப் போராடுகின்ற எமது மரபை நியூசிலாந்து பின்பற்றும் என்பது எனது நம்பிக்கை. தங்களால் பேசமுடியாத மக்களுக்காக, பேசுவதற்கான கடமை எங்களுக்கு உண்டு என ஜோன் லோகி கூறினார்.\nமனித உரிமைகளை நாம் பாதுகாக்கிறோம் என்பது காட்டப்பட வேண்டுமானால், நற்பேறின்றி நியூசிலாந்து அரசு மிகவும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் ஜோன் கேய் காணாமற்போனோர் குறித்து கேள்வி எழுப்பியிருந்த போதிலும், அவர் ராஜபக்ச மீது குற்றம் சுமத்தவில்லை.\nபிரித்தானியப் பிரதமர் டேவிட் கமரூன் பிரச்சனைகளை நேரில் கண்டறிந்து தனது குற்றச்சாட்டுக்களை தலைப்புச் செய்திகள் ஊடாக வெளிப்படுத்தினார். அத்துடன் கனடியப் பிரதமர் ஸ்ரீபன் காப்பர் பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணித்திருந்தார்.\nஎமது நாட்டுப் பிரதமரின் நிலைப்பாடு உண்மையாகவே வேறுவிதமாக இருப்பதை தெரிவிக்கிறது. மக்கள் தற்பொழுது சுதந்திரத்தை உணர்கிறார்கள் மற்றும் எல்லாப் பிரச்சனைகளின் சரி-பிழைகளை ஆராய்வது எமக்கான வேலை அல்ல என்பது போன்ற திகைப்பை ஏற்படுத்தும் கருத்தை பிரதமர் கேய் கொண்டுள்ளார்.\nபிரித்தானியப் பிரதமர் வடக்கில் தான் சந்தித்த அந்த மக்களின் உருகவைக்கும் அனுபவங்களை பேசிய வேளை, மைக்குலி புதிய வீதிகள் பற்றி உரையாடினார்.\nதேசிய அமைச்சர் கன்வல்ஜித் சிங் பக்சியும் கூட இலங்கை அரசாங்கத்தைப் பாராட்டினார். அவர்களுடைய மீழ்குடியேற்ற திட்டம் கவனத்தை ஈர்ப்பதாகவும் அத்துடன் சரியான திசையில் செல்வதாகவும்’ தெரிவித்தார்.\nபிரதமர் கேய் சுதந்திரமான விசாரணையை மேற்கொள்வதற்கு ஆதரவு வழங்கப் போவதில்லை எனத் தீர்மானித்துள்ளார். அத்துடன் ஜோன் லோகி அவர்கள் தனது உண்மைகளைக் கண்டறியும் பணியி��் போது ஆதரவு வழங்கவில்லை.\nஉண்மைகளைக் கண்டறிந்து தகவல் பரிமாற்றம் செய்ய முன்வரும்போது ஒருவேளை எமது அரசாங்கம் இலங்கையைக் காட்டிலும் அதிகம் சிறப்பாக செயற்படவில்லைப் போலும்.\nஅந்த ஒன்றுகூடல் நடைபெற்று இரண்டாம் நாளில், சர்வதேச மன்னிப்புச் சபை ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் லோகி அவர்களின் உணர்வுகள் எதிரொலித்திருந்ததுடன், பொதுநலவாய மாநாட்டில் ஜோன் கேயின் செயற்றிறன் ஒரு தோல்வி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஒரு கொள்கை அடிப்படையிலான நிலைப்பாட்டின் மீது சுயநலப் போக்கான அக்கறையை தெரிவுசெய்வதன் மூலமும், போர்க் குற்றங்களை புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் ஒரு நாட்டு அரசாங்கத்துக்கு தனது ஒத்துளைப்பை செயல்திறனோடு வழங்குவதன் மூலமும், ஜோன் கேய் (எமது தராதரங்களைப் பாதுகாப்பதற்கான) அந்த நல்வாய்ப்பை இழந்திருப்பதுடன், இதன் மூலம் அவர் நியூசிலாந்து நாட்டுக்கு தவறிழைத்துள்ளார்.\nசர்வதேச மன்னிப்புச் சபை நிறைவேற்று இயக்குநர் கிறான்ட் பைல்டன்.\nஈழத்தை ஒடுக்கும் பேரினவாதத் தீயைப் பாதுகாக்கும் ஸ்ரீலங்கா அரசு \nதமிழக மக்களால், தமிழினம் சாபவிமோசனம் அடையுமா\nஇலங்கையுடன் மோத தயாராகிறது ஐக்கிய நாடுகள் சபை\nதமிழரின் உரிமைகளை நசுக்குவது நல்லதல்ல →\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2015/09/24/post-559/", "date_download": "2018-07-21T09:35:20Z", "digest": "sha1:OPOQJRTRFLQUN3SEW636TMBSA3VBYZ7C", "length": 20183, "nlines": 202, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "புர்ராமகிருஷ்ணம் | ஒத்திசைவு...", "raw_content": "\n|| ​…செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\n(அல்லது) ங்கொம்மாள, போட்றா ஸார்க்கு ஒரு புர்ராட்டா\nநான்கைந்து வருடங்களுக்கு முன் நான் இந்தச் சிறுகதையைப் படித்த படுபாவத்தைச் செய்தவுடன், எனக்குக் கடும் இருதயவலி வந்து, நான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது வாசக மாக்களுக்கு நினைவில் இருக்கலாம்.\nஇப்போது, இதே கதை ஒரு நாடகமாக்கப்பட்டு, அப்பொல்லோ ஹாஸ்பிடலுக்கு அளவுக்கதிமாக திடீரெக்ஸ் வியாதியஸ்தர்களை அருளிச் செய்திருக்கிறது என்பதை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் அறிவிப்பின் மூலமாக அறிந்தேன்.\n… நல்லவேளை, நான் அதற்குப் போகவில்லை. இருப்பதோ ஒரு இதயம், அதுவோ மணியன் மாதிரி பேத்திக்கொண்டேயிருக்கிறது… மேலதிகமாக, இது தேவையா எனக்கு\nடிஸ்கவரி புக் பேலஸ் கடைக்கு ஒன்றிரண்டுமுறை போயிருக்கிறேன்; ஆனால் இனிமேல் நிச்சயம் போகமாட்டேன். எந்த புத்தக அலமாரிக்குப் பின்னால் எந்த புர்ரா ஒளிந்துகொண்டிருக்குமோ. கொஞ்சம் பயமாகவே இருக்கிறது.\nபுர்ரா : இப்படி ஒரு அற்ப நுனிப்புல் மேயும் கதை இதற்கு ஒரு நாடமாக்கம்\nஅடிப்படை உளவியல் புரிதல்களற்ற, அதற்குமேலாக கிச்சடி தன்னிலை விளக்கங்கள் கொடுக்கும் பாங்கிலிருந்து ஆரம்பித்து – முன்னோபின்னோ ஏதுமில்லாமல், ஒற்றெழுத்துப் பற்றாக்குறையுடன், அர்த்தமற்ற நெகிழ்வுடன் – மேம்போக்கான அரைகுறை வாசகனின் அரைவேக்காட்டு உணர்ச்சிகளை ஜேப்படி செய்யும் கதை\nஅது மட்டுமல்ல – வெறும் அற்ப விவரணைகளைக் கூடச் சரியாகக் கொடுக்காத சோம்பேறித்தனம் நிரம்பிய தப்பும் தவறுமான குறைகுடத்தன்மை\nதுளிக்கூடச் சிரத்தேயேயில்லாமல், முட்டாக்கூ வாசகனுக்காக இப்படியொரு விட்டேற்றிப் பரிமாறல். ‘ங்கோத்தா, இந்த நெகிழ்வப் புட்ச்சிக்கினு ஓட்றா, கஸ்மாலம், ப��ருஸ்ஸா கதெ பட்க்க, கோமணம் நளுவ வந்த்டான், ஸோமாறீ’‘ எனும் ரீதியில்; இது தேவையா\nபுர்ர கதா, ஒரு தெலெகு நாட்டார் நாடகமுறை; என் அம்மாவுக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் தான்… ஆனால், புர்ராமகிருஷ்ணனுக்கு நன்றியுடன், அதில் பொதிந்திருக்கும் புர்ராவைத்தான் இனிமேல் கொஞ்சம் மனக்கிலேசத்துடன் பார்க்கவேண்டியிருக்குமோ\nஆக, இந்தச் சிறுகதை எழவைப் பற்றி அக்குவேர் ஆணிவேராக எழுதியே தீரவேண்டும் என்று வெறிபிடித்து உட்கார்ந்து, எழுத ஆரம்பிப்பதற்குமுன் யாராவது இந்த புர்ரா​கதா பற்றி எழுதியிருக்கிறார்களா என்று பார்த்தால்…\nவிமலாதித்த மாமல்லன் அவர்கள் மாய்ந்து மாய்ந்து 2011லேயே ஒரு விமர்சனத்தை எழுதியிருக்கிறார்: புர்ரா – கதையின் பாத்திரங்களும் காலி பாத்திரங்களும்\nஅவசியம் படித்து இன்புறவேண்டிய விஷயம் இது. எனக்கு இதில் மிகவும் திருப்திதான்.\nகுறிப்பு: ஆகவே, நான் புர்ராவைப் பற்றி ஒரு எழவையும் எழுதப் போவதில்லை. மகிழ்ச்சிதானே\nவிடுதலை வீரமணியின் அவதூறுகள்: விமலாதித்த மாமல்லன் அய்யங்காராம்\nபராக்கிரமம் மிக்க அடலேறு, மரியாதைக்குரிய மானமிகு மாமனிதர், மகாமகோ பேராசிரியர் இளைஞக்கருப்பனார்: சில குறிப்புகள் 06/02/2015\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இலக்கியம்-அலக்கியம், தமிழர்களாகிய நாம்..., ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry, tasteless nerdy humour - sorry\nOne Response to “புர்ராமகிருஷ்ணம்”\nஉங்களுக்காவே எஸ்ரா ஸ்பெஷல்: “…ஸ்காட்டியாவில் பயிலும்போது அமெரிக்க கருப்பின மக்களின் வரலாறு சார்ந்த புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தார் மேரி. குறிப்பாக, ‘டாம் மாமா’ எழுதிய ‘குடிசை’ ”\n– டாம் மாமா எப்ப குடிசை புத்தகம் எழுதினார்\n« முழிக்கும் ஸஹாரா – யுவகிருஷ்ணா செய்யப்பட்ட ஒரு புர்ராமகிருஷ்ண நெகிழ்வுக் கதை\n‘டாம் மாமா’ புர்ராமகிருஷ்ணர் »\nட்விட்டர் பரி ‘சோதனை’ முயற்சி (பாவம், நீங்கள்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nKannan on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nSwami on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொ��்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nA.Seshagiri on ஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nசாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம் 20/07/2018\nஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nசெருப்பு முன்னேற்றக் கழகம் 15/07/2018\n இதுவரை, உங்களுக்கு விருது ஒன்றுமே கிடைக்கவில்லையா\nசுடச்சுட ‘வாழ்நாள் வாழ்நாளாளர்’ விருது அப்டியே அள்ளிக்குங்க\nவெ. ராமசாமிக்கு வாழ்த்துகள் (ஏன், உங்களுக்குமேகூட\nஅத்வைதத் தேடலினூடே நுண்ணுணர்வுடன் ஓடுவது அன்றி உயிர்தரிப்பது எப்படி 02/07/2018\nஅறிய வாய்ப்பு: சிலபல புத்தகங்கள், சஞ்சிகைகள் (= ‘சிறு பத்திரிகைகள்’) ஓசியில் வேண்டுமா\nகனிமொழியின் புத்தம்புது செல்லக் கழுதையைப் புரிந்துகொள்வது எப்படி\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nமகாமகோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் விஞ்ஞானிகளுக்கு வெகுவாக நம்பிக்கை தரும் விஷயம்தான்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilit.wordpress.com/2008/02/29/google-talk-chatback-badge/", "date_download": "2018-07-21T10:00:15Z", "digest": "sha1:LGK7MONH7H522KURIQNLS2P26XBU6F3Y", "length": 3441, "nlines": 54, "source_domain": "tamilit.wordpress.com", "title": "Google Talk chatback badge | தமிழில் நுட்பம்", "raw_content": "\nதமிழில் நுட்பம் சார் தகவல்கள்\nMyBlogLog புதிய வடிவில் →\nPosted on பிப்ரவரி 29, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nஉங்கள் வலைப்பதிவிற்கு வருபவர்களுடன் தட்டச்சிடப் பல முறைகள் உள்ளன். கூகிள் ஆண்டவரும் இப்போது தன் Gtalk சேவையை இந்த முறையில் இணைத்துள்ளார்.\nஉங்கள் வலைப்பதிவில் அல்லது இணையப்பக்கத்தில் கூகிள் Gtalk widget ஒன்றைப் போடுங்களேன்.\nதகவல் உதவி டுவிட்டர் மூலம் ரவி\nMyBlogLog புதிய வடிவில் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதானே தமிழில் பரிந்துரைக்கும் கூகிள் தேடற்பொறி\nஇப்ப நாங்களும் ஹிந்தியில எழுதுவமில்ல\nFacebook மூலம் உங்கள் அடையாளத் திருட்டு\nஉலகின் சிறந்த 100 இணைய செயலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00252.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2011/07/how-to-sleep-in-comfort-and-security.html", "date_download": "2018-07-21T09:36:01Z", "digest": "sha1:E3CKJOXSITFN6H6OW7QTTTDU35QMEWGV", "length": 28912, "nlines": 602, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: How to sleep in comfort and security?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nஇந்த மின்னியல் உலகத்தில் எதற்குத்தான் வழியில்லை தொல்லையில்லாமல் தூங்குவதற்கும் வழி செய்து விட்டார்கள்.\nமின்னஞ்சலில் வந்தது. உறித்து உப்புப் போடாமல் அப்படியே கொடுத்திருக்கிறேன். படித��துப் பாருங்கள்\nஇறுதித் தேர்வு முடிந்து விட்டது. அடுத்து என்ன நடக்கும்\nலேபிள்கள்: classroom, உதிரிப் பூக்கள், புகைப்படங்கள்\nபடுக்கும் பெட்டி பாங்குடன் கட்டி\nதனிமையும் கிடைத்துவிடும் - களைப்பு\nதனித்துப் போக இனிமையும் பிறந்துவிடும்\nஇப்படி ஒரு ஏற்பாடை - எங்கும்\nவெம்பி போகத் தேவை இல்லை\nவெற்றி நிச்சயம் இது நமது\nதேவைதான் புதிய கண்டுபிடிப்புக்களை உண்டாக்குகிறது.திருக்குற்றாலத்தில் நாம் தனியாகப்போயுள்ளோம், விடுதி அறை தேவை இல்லை என்றால்\nசில சத்திரம் போன்ற அமைப்புக்களில் படுக்கை வசதி என்று பாய், தலையணை மட்டும் தருவார்கள். நாம் நமக்கு வசதியான இடத்தில் பாயைப்போட்டு வைத்துக்கொள்ளலாம். நம்முடைய உடமைகள் பாதுகாத்துக் கொடுப்பார்கள். விலை உயர்ந்த பொருட்கள் பணம் ஆகியவற்றைப்\nபெற்றுக்கொண்டு அவற்றினை புத்தகத்தில் பதிந்து நம்மிடம் கையொப்பம் பெற்றுக்கொண்டு, பாதுகாத்து, வேண்டும் போது திருப்பித் தருவார்கள். இந்த வசதி எல்லாம் குறைந்த கட்டணத்துக்குக் கிடைக்கும்.\nநான் மேலே சொன்ன முறையை 'மாடர்னா'கச்செய்து அழகுப்பெட்டிகளாகச் செய்துள்ளார்கள் மேலை நாட்டினர்.\nசெய்தி கொடுத்த அனபருக்கும் வெளியிட்ட தங்களுக்கும் நன்றி.\nfunonthenet.in என்ற தளத்தில் இது போன்ற பல புகைப்படங்களும், செய்திகளும் ஏராளமாக உள்ளன.\nஸ்லீப் மற்றும் வசதியான ஒரே இன்னும் மிகவும் கடினமாக வேலை இருந்தால் ஏங்கினார் இருக்க வேண்டும். ரஜினி அதே பறைசாற்றுகிறது. மேலும் அறிய இங்கே சொடுக்கவும்\nஎம்மை போன்ற இளசுகளுக்கு வகுப்பில் வாத்தியார் ஐயா தந்து உள்ள படுக்கை அறைகள் உதவாமல் போகட்டும் என்று சாபம் இடுகின்றேன்.\nஏன்னெனில் ( இளம்வயதில் ) தற்பொழுது தான் சுறுசுறுப்பாக ஓடி ஆடி உருண்டு சம்பாதிக்க முடியும் அவ்வாறு சம்பாதிக்க வேண்டியதை விட்டு விட்டு சுகமாக படுக்கை அறையில் படுத்து உறங்க அல்ல\nநன்றாக படித்து வெற்றி வாகை சூடி செல்லும் மாணவர்கள் தான் படத்தில் காண்பது போல இத்தனை காலமும் தமக்கு கல்வி ஞானம் போதித்த கல்லூரியை மறக்காமல் நன்றி தெரிவிக்கும் வகையில் வணங்கி செல்லுகின்றனர் என்று நினைகின்றேன் ஐயா.\nதமிழ்விரும்பி இப்போ 'வர கவி' யாக புது அவதார் ஆகியிருக்காரோ\nஇந்த தூங்கும் பெட்டி எனக்கு ஒன்று அனுப்பி வைக்கவும்\nஅங்கேயும் ஒரு சூப்பர் ஸ்டார்\nAstrology பொய்யிலே பிறந்தவரும் மெய்யிலே பிறந்தவரும...\nசாகாது கம்பனவன் பாட்டு - அது - தலைமுறைக்கு எழுதிவை...\nAstrology உலகம் பிறந்தது யாருக்காக\nகாளைமாட்டைப் பார்த்துக் கிறங்கிய மனிதரின் கதை\nசேவையின் சிறப்பிற்கு எல்லை இல்லை\nமுதலில் யாருக்குச் சிறந்தவராக நீங்கள் இருக்க வேண்ட...\nAstrology பராசக்தி முதல் வீயட்நாம் வீடுவரை ராகு அள...\nAstrology இன்பம் சில நாள் துன்பம் சில நாள் என்றவர்...\nAstrology மனிதனுக்கு அவசியமாக வேண்டிய இரண்டு என்ன\nஎல்லாநாட்டுப் பெண்களும் ஒரே மாதிரிதானா\nதிருநீற்றையே உட‌ல் முழுதும் ஆடையாக அணிந்து கொண்ட அ...\nநகைச்சுவை: வீட்டிற்குள் நாட்டாமை செய்வது எப்படி\nகுற்றத்தின் அளவு எப்போது ஒன்றாக இருக்கும்\nAstrology தலைவன் இருக்கிறான் மயங்காதே\nAstrology விட்டுப் பிரிந்தாலும் எட்டி நடந்தாலும் க...\n62 வயது இளைஞரின் முதல் விமானப் பயணம்\nஎப்போதும் பரவசநிலையில் இருப்பது எப்படி\nஉங்கள் ஜாதகத்தை அஷ்டகவர்க்கத்துடன் இலவசமாகக் கணித்...\nபுது மனைவிக்குப் பூ வாங்கிக் கொடுத்த கதை\nAstrology வாலிபம் தென்றலாய் எதுவரை வீசும்\nAstrology பகையாளி எப்போது உறவாகிப் போவான்\nவலம் வந்து எதைத் தேடச்சொல்கிறார் கவியரசர் கண்ணதாசன...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கே��்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2014/11/75.html", "date_download": "2018-07-21T10:01:31Z", "digest": "sha1:ZLBMT7W3LINZPQBDTMIQIID4QFEH7OOB", "length": 6602, "nlines": 107, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): மாத்தி யோசி .. 75", "raw_content": "\nமாத்தி யோசி .. 75\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\n4 நாளா இந்த சமூகத்தை கம்யூனிஸக் கண்கள்\nயுவி எப்படியும் உலகக்கோப்பை அணியில் இடம்\nபிடிப்பார்னு இன்னும் நம்புறானுங்க..# தட் நெல்லா..\nஇனிமே தான் வயலை வாங்கி,நட்டு மொமெண்ட்..\nகம்பீர்,ஷேவாக்,யுவராஜ் சிங் எல்லாரும் அணியில்\nஇடம் பிடிக்கணும்னா 20 பேரு வச்சி தான்டா விளையாடணும்..\nமேட்சில ஒரு கட்டத்துக்கு பிறகு எவனுமே டீம்\nஸ்கோர் பார்க்கலை..ரோஹித் ஷர்மா ஸ்கோர் மட்டும்\nதான் கவனிச்சோம்..#நீ பின்னு மச்சி..இன்னும் நாள் இருக்கே..\nதங்கம் தகதகனு மின்னும்னு சொன்னானாம் தமன்னா\nஇடுப்பை பார்க்காதவன்..என்னை வேலை செய்ய\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nமாத்தி யோசி .. 78\nமாத்தி யோசி .. 77\nமாத்தி யோசி .. 76\nமாத்தி யோசி .. 75\nமாத்தி யோசி .. 74\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/rajini-in-gun-security/", "date_download": "2018-07-21T09:52:56Z", "digest": "sha1:DNJJPTKKLFLTPF7IDZRNFHOBUVH5NE3E", "length": 12505, "nlines": 179, "source_domain": "newtamilcinema.in", "title": "ரஜினிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு? வொய்? வொய்? - New Tamil Cinema", "raw_content": "\nரஜினிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வொய்\nரஜினிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வொய்\n‘நாயகன்’ திரைக்கு வந்து முப்பது வருடங்கள் ஓடிவிட்டன. இன்னும் நாயகன் போல பர்பெக்டாக ஒரு தாதா படம் தமிழில் வரவேயில்லை. அதே கதையை ஆயில் பெயின்ட் அடித்து பளபளப்பாக கொடுக்க நினைத்த பல இயக்குனர்கள் தங்கள் முகத்தில் கரியை பூசிக் கொண்டதுதான் மிச்சம். இந்த கறையை கழுவுவாரா கபாலி ரஞ்சித் இதுதான் இப்போதைய மிலியன் யூரோ கேள்வி.\nஅதே தாராவி பகுதியில் கத்தியையும் புத்தியையும் ஒரு சேர தீட்டி வாழ்ந்த பிரபல தாதா ஹாஜி மஸ்தானின் கதைதான் விரைவில் ரஞ்சித் இயக்கவிருக்கும் ரஜினி படம். இந்த விஷயம் எப்படியோ ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகனுக்கு தெரியவர, “எங்கப்பாவை பற்றி தப்பு தப்பா எடுத்தீங்கன்னா சும்மா விட மாட்டேன்” என்று ரஜினிக்கு லெட்டரே எழுதி விட்டார். படமே ஆரம்பிக்கல. அதுக்குள்ள இப்படியொரு ஓப்பனிங்() கிடைக்கும் என்பதை சற்றும் எதிர்பார்க்காத பா.ரஞ்சித் அண் கோ, அதே தாராவியில் எடுக்கவிருந்த காட்சிகளை ரூட் மாற்றிவிடும் எண்ணத்திலிருப்பதாக தகவல். ஒரு காட்சிக்காக கூட மும்பை போகப் போவதில்லை என்கிறது படக்குழுவிலிருந்து கசியும் தகவல்கள்.\nஇது ஒருபுறமிருக்க… ரஜினியின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு அதிகம் சிரமம் தராமல் படப்பிடிப்பை சென்னையிலேயே வைத்துக் கொள்ளப் போகிறார்கள். ஈவிபி ஸ்டூடியோவில் இதற்கென பிரமாண்டமான மும்பை தாராவி செட் போடப்பட்டு வருகிறது.\nஇதற்கிடையில் ரஜினிக்கு கொலை மிரட்டல் வந்ததையடுத்து அவருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற குரல்களும் ஆங்காங்கே ஒலிக்க ஆரம்பித்துள்ளது.\n“எங்க தலைவரே ஒரு துப்பாக்கிதான். துப்பாக்கிக்கே துப்பாக்கியா” என்று நெஞ்சை விடைத்துக் கொள்கிறார்கள் அவரது ரசிகர்கள்.\n பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தார��� தனுஷ்\nதனுஷ் அனிருத் மோதல் முற்றுகிறது\nகபாலி பார்ட் 2 தயாரிக்கிறார் தனுஷ் ரஜினி தந்த திடீர் இனிப்பு\nசந்தானத்தை இனி சாதி பார்த்துக்கும்\nசெய்யாம விட்டுட்டாங்களே… ரஜினி மனசில் ஒரு வலி\nரஜினி படத் தலைப்புக்கு சிக்கல் வேறொருவர் கையில் காலா தலைப்பு\nடைரக்டர் ஷங்கரின் எரிச்சலுக்கு பா.ரஞ்சித் காரணமா\n ஏப்ரல் 1 ல் இருந்து ரஜினி தீவிரம்\nஎஸ்.எஸ்.ராஜமவுலி மீது நடவடிக்கை பாயுமா மத்திய அரசு ‘திருதிரு ’\nஇளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ\nஅடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா\n அந்த கம்பீர மீசை எங்கேங்க\nஎங்கள் தலைவருக்கு பாதுபாப்பு தமிழக மக்கள் தாண்டா. வாங்கடா வந்து பாருங்கட வெண்ணவெட்டிகளா.\nசூப்பர் ஸ்டார் ரஜினி மீது கை வைத்து பார்க்கட்டும் உன் தலை இருக்காது, மவனே,.\nஇளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ\nஅடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா\n அந்த கம்பீர மீசை எங்கேங்க\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\nத்ரிஷாவின் ஆசையில் மீண்டும் மண்\nவிஜய்யை சுற்றி புகை மூட்டம்\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nமிஸ்டர் சந்திரமவுலி / விமர்சனம்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nஇளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ\nஅடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noonvalkalame.blogspot.com/", "date_download": "2018-07-21T09:07:27Z", "digest": "sha1:VCNBXYY5263YZZDCTNIZMVVZU5TNTDA4", "length": 6550, "nlines": 59, "source_domain": "noonvalkalame.blogspot.com", "title": "http://www.noonvalkalame.blogspot.com/", "raw_content": "\n0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nமத்திய கிழக்கு நாடு மாட்டித் தவிக்கும் நிலை\nமுஹர்ரம் மாதத்தின் மறுமலர்ச்சியும் மறுக்கப்படுப் படும் எழுற்சியும்\nஒன்று அல்லாஹ்வின் அருள் மறை மற்றது என்ன எனது அஹ்லுல் பைத்தா அல்லது எனது சுன்னாவா\n0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nமத்திய கிழக்கு நாடு மாட்டித் தவிக்கும் நிலை\nஇஸ்லாம் மீண்டுமொரு புரட்சி எடுக்க மக்கள் வழித்துக் கொண்டார்கள். இஸ்லாமிய புனித ப+மிக��ை தங்களது சொத்தாக பயன்படுத்தி ஆடம்பரமாக வாழ்ந்த அரபு நாடுகள் நடுங்கிக் கொண்டிருக்கின்றன. எதுவரை பொறுக்கனுமோ அதுவரை பொறுத்திருந்தார்கள் இனிமேலும் இவர்கள் பணத்திற்கும் பகட்டு வாழ்கைக்கும் நாம் கைதியாக வாழ முடியாது என்பதை ஏழைகள் உணர்ந்து விட்டார்கள்.\n0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஉலகலாவிய ரீதியில் இஸ்லாத்திற்கெதிரான போர் பல திசைகளிலும் திட்டமிட்டு நடாத்தப்படுகிறது. முஸ்லிம்களை எதிரிகள் அழிப்பது போதது என்று முஸ்லிம்களை முஸ்லிம்களே அழிக்கின்ற ஒரு திசையாக கொள்கை வெறிகளும் மூட்டுவதும். இரண்டாவதாக முஸ்லிம் நாடுகளிக்கிடையில் போட்டி பொறாமைகளை மூட்டுவதும். முன்றாவதாக தொலை தொடர்புகளால் மக்களை திசை திருப்பி நேரத்தை வீணடிப்பதுமாகும். கொள்கை பற்று இருக்கனுமே தவிர.ஒரு வரை ஒருவர் அந்நியனாக பார்க்கின்ற அந்த கொள்கை வெறியை முஸ்லிம்களிடம் உருவாக்கி தங்களுக்கு சண்டை நடைப்பதை இஸ்லாத்தின் எதிரி மிக பகிரங்கமாக கைதட்டி ரசிக்கின்றான்.\n0 கருத்துரைகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nவரலாறு கடந்த உண்மை நிகழ்வுகளை சுமந்து வருகின்ற இந்த கவி வரிகள் நாமாக உருவாக்கிய வரலாறுகள் அல்ல. இதன் உண்மைகள் யாரையும் பாதிக்குமென்றாலோ போற்றுமென்றாலோ அது கவி வரிகளின் குற்றமுமல்ல, புகழுமல்ல. வரலாற்று ஆதரத்தையும் அது இங்கு தொட்டு நிட்கிறது. மேலும் இவை வரலாற்றாசிரியர்களின் தவறுகளாகவும் கணிப்பிட இடமில்லை.\nநிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் – அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவைஇ இது தான் நேரான மார்க்கமாகும் – ஆகவே\nமத்திய கிழக்கு நாடு மாட்டித் தவிக்கும் நிலை\nநிச்சயமாக எவர்கள் ஈமான் கொண்டு,\nநபிகளார் சமூதாயத்திற்கு பின்பற்ற விட்டுச் சென்றவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2013/12/blog-post_13.html", "date_download": "2018-07-21T09:38:46Z", "digest": "sha1:3IJY4FQ6YFFXYEIPMA355JRTSRYCJ45E", "length": 14118, "nlines": 232, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: ஏளனம் .!(தன்னம்பிக்கை பற்றியது)", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nஉலகிலுள்ளவைகளெல்லாம் ஒவ்வொரு காரணத்திற்காக படைக்கப்பட்டுள்ளது.ஆம்,மண்ணில் விளைவதை ,மனிதன் உண்ணுகிறான்.பிறகு மனிதனே,மண்ணிற்கு உணவாகிறான்.படைக்கப்பட்டதின் நோக்கத்தை பலர் அறிய முயல்வதில்லை.சிலர் அறியாமலில்லை.அறிந்தவர்கள் மட்டுமே சாதிக்கிறார்கள்.அறிய முனையாதவர்கள்,வாழ்வில் சரிகிறார்கள்.எல்லோருக்குமே ஆசை வாழ்ந்து காட்டனும் என்று.\nஅனைவருக்கும் ,தனக்கென்று ஒரு ஆசை இருக்கும்,அது தனக்கு பிடித்தமானையாகவும் இருக்கும்.அதனை செய்திடதான் நம்மில் எத்தனை தயக்கம்.எப்படிப்பட்ட மயக்கம்.யாரும் எதுவும் சொல்லிடுவாங்களோ என்ற பயம்.இவ்வுலகம் யாரைத்தான் ,நிம்மதியாக விட்டது.கையில் புத்தகத்துடன் அலையும் மாணவனை,\"படிச்சி கிழிக்க போறாக\"என்பார்கள்.படிக்காமல் இருந்தாலும்,\"இப்பவே படிக்க மாட்டேங்குறான்\"இவனெல்லாம் எங்கே உருப்பட\"என்பார்கள்.அப்படியே சாதிக்கணும் என எண்ணுவோரை.வார்த்தைகளால் வறுத்தெடுக்கும்.என்ன செய்ய இப்பேர்பட்ட உலகில்தான் வாழ்ந்தே ஆகணும்.\nஇவ்வுலகம் போற்று உத்தமர்.நீதி அரசர்களில் ஒருவர்.மகாத்மா காந்தியும், அவரது ஆட்சியே நம் இந்திய நாட்டிற்கு தேவை என்றார்.ஆம்,அவ்வுத்தமர்தான் இஸ்லாமிய ஆட்சியாளர்களின் ஒருவர் உமர் (ரலி)அவர்கள். இந்த நீதி ஆட்சியாளரைகூட ,ஒரு காலத்தில் தன் தந்தையால்,\"ஆடு மேய்க்க கூட லாயக்கில்லாதவன்\"என ஏளனபடுத்தபட்டவர்தான் .\nதிட்டுபவர்கள்,திட்டி கொள்ளட்டும்.நாம் ,நம் முயற்சியில் தளராமல்\nபயணிப்போம்.நாம் வாழும் காலத்தில்,மனித சமூகத்திற்கு பலன்தரும்,சின்னதொரு நற்சிந்தனையாவது விட்டு செல்வோம்.\nதன்னம்பிக்கை பற்றிய உங்கள் செய்தி நன்று....\nதூற்றுவோர் தூற்றட்டும்..... அதே எனக்கும் நினைவிற்கு வந்தது\nமிக அழகான கருத்தை மிக எளிமையாக சென்ற விதம் மனம் கவர்கிறது. யார் என்ன சொன்னாலும் நாம் எடுத்துக் கொண்ட முயற்சியில் முழுவதும் ஈடுபட்டால் வெற்றி நிச்சயம். பகிர்வுக்கு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 13 December 2013 at 21:12\nசுருக்கமாக சொன்னாலும் சரியாகச் சொல்லி விட்டீர்கள்...\nதிட்டுபவர்கள்,திட்டி கொள்ளட்டும்.நாம் ,நம் முயற்சியில் தளராமல்\nபயணிப்போம்.நாம் வாழும் காலத்தில்,மனித சமூகத்திற்கு பலன்தரும்,சின்னதொரு நற்சிந்தனையாவது விட்டு செல்வோம்.//\nகாசும் பணமும் வரும் போகும் இரவும் பகலும் வரும் போகும் குழந்தைத்தனமும் இளமைக்காலமும் வரும் போகும் கோடையும் மழையும் வரும் ...\nஉன் பார்��ை தாழும் வரை என் போதை தெளியப் போவதில்லை .\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\n காலை- வேளை- பள்ளி புள்ளைகளுக்கு அதுக்கு பின்னே - தாய் மார்களுக்கு அதுக்கு பின்னே - தாய் மார்களுக்கு முற்பகளுக்கு மேல்- காலை' ...\n அருகிலிருக்கும் சொந்தங்களுக்காக உதடுகள் சிரிக்கிறது ஆனால் காஸாவின் கதறலாலோ கழுத்து நெரிக்கப்படுகிறது ஆனால் காஸாவின் கதறலாலோ கழுத்து நெரிக்கப்படுகிறது\nஇரவு பத்தரை மணிப்போல்,சலீமின் கைப்பேசி கத்தியது.மதுரைக்குப் போயிட்டு வந்த அசதியில்,கொஞ்சம் நேரத்தோடு கண்ணயர்ந்தவன்,கைப்பேசியை ...\nஇன்றைய- சாதனையாளர்கள்- நேற்றைக்கு- சோம்பேறிகள்- இல்லை இன்றைய- சோம்பேறிகள்- நாளைக்கு- சாதிக்க- போவதில்லை\nசலனப்பட்ட மனசு வழிபாட்டுக்குரியதான அதிசயம் - அறிவோம் ஆலயம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/159761", "date_download": "2018-07-21T09:51:11Z", "digest": "sha1:PFGV57HCSFK2ZMNUEB2IYDBDDWHOIBJ4", "length": 6811, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "கோலாலம்பூரில் நட்சத்திரக் கலைவிழா (படக் காட்சிகள் – 2) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Photo News கோலாலம்பூரில் நட்சத்திரக் கலைவிழா (படக் காட்சிகள் – 2)\nகோலாலம்பூரில் நட்சத்திரக் கலைவிழா (படக் காட்சிகள் – 2)\nகோலாலம்பூர் – சனிக்கிழமை (6 ஜனவரி 2017) முழுவதும் கோலாலம்பூரில் அரங்கேறிய நட்சத்திரக் கலைவிழா 2018 கொண்டாட்டங்களின் போது தமிழகத் திரைப்பட நட்சத்திரங்களின் அணிவகுப்பு இரண்டாவது புகைப்படத் தொகுப்பாகத் தொடர்கிறது:\nரஜினியுடன் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரும் அண்மையக் காலமாக நடிகை ஹன்சிகாவுடன் விளம்பரப் படத்தில் கலக்கி வருபவருமான சரவணன்\nவிருந்துபசரிப்பில் ரஜினியுடன் இளைஞர் விளையாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன்\nஇடமிருந்து நடிகர்கள் விஜய் வசந்த், வைபவ் ஆகியோருடன் இயக்குநர் வெங்கட் பிரபு\nகொஞ்சம் கவர்ச்சியும் காட்டிய நடிகை அ���்சலியோடு நடிகை ஸ்ரீதிவ்யா\nபிக் பாஸ் புகழ் கஞ்சா கருப்பு, வையாபுரி\nவருகை தரும் கமல் – தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால் – பின்னால் ரஜினி\nஇசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா\nபுல்தரையில் ஜாலியாகக் கலந்து பேசும் நடிக – நடிகையர்\nசீனர்களின் பாரம்பரிய முரசு கொட்டத் தயாரா நிற்கும் சகோதரர்கள் ஜீவா, ரமேஷ்\nநடிகர்கள் ஆர்யா, சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி\nநடிகை நிக்கி கல்ராணியுடன், பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராம்\nவிக்ரம் பிரபு, ஆர்யாவுடன் வனமகன் புகழ் நடிகை சாயிஷா\nPrevious articleபோதைப் பொருள் கடத்தல்: மலேசியரைச் சுட்டுக் கொன்றது இந்தோனிசியப் போலீஸ்\nNext articleடிரம்ப் கோபுரத்தில் சிறிய அளவிலான தீ விபத்து\nசவுதி, கத்தார், இந்தியா, நைஜீரியா – உலக அளவில் சிறகை விரிக்கிறது மை ஈவண்ட்ஸ்\nநட்சத்திர விழா 2018: அதிருப்தியில் மூத்த நடிகர்கள்\nநட்சத்திர விழா அழைப்பு தொடர்பான குற்றச்சாட்டு – நடிகர் விஷால் விளக்கம்\nமாசாய் தமிழ்ப் பள்ளியின் முதல் பரிசு நாடகம் (படக் காட்சிகள்)\nயுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – பினாங்கு மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ அருணாசலம் வழங்கினார்\nசுங்கை காண்டிஸ்: மும்முனைப் போட்டிக்குத் தயாராகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-267/", "date_download": "2018-07-21T09:48:16Z", "digest": "sha1:H27WAXZLEW6B7B2IB5KDVVCPKY32QPH7", "length": 3675, "nlines": 68, "source_domain": "srilankamuslims.lk", "title": "சௌதி: ’அநாகரீகமாக` உடை அணிந்ததாக பெண் தொகுப்பாளரிடம் விசாரணை » Sri Lanka Muslim", "raw_content": "\nசௌதி: ’அநாகரீகமாக` உடை அணிந்ததாக பெண் தொகுப்பாளரிடம் விசாரணை\nசௌதி அரேபியாவில் பெண் தொகுப்பாளர் ஒருவர் ’அநாகரீகமாக’ ஆடை அணிந்தது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசௌதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடை குறித்து அவர் செய்தி வழங்கி கொண்டிருக்கும்போது, ’அநாகரீகமான’ ஆடை அணிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஷிர்ரீன் அல்-ரிஃபாய் செய்தி வழங்கிக் கொண்டிருக்கும்போது, அவரது ஹிஜாப் காற்றில் பறக்க, அவர் உள்ளே அணிந்திருக்கும் ஆடை வெளியில் தெரிந்தது.\nஅந்த காணொளி இணையத்தில் வேகமாக பரவியதையடுத்து விமர்சனங்கள் எழுந்தன.\nஇந்நிலையில் தான் எந்த தவறும் செய்யவில்லை என அல் ஆன் தொலைக்காட்சியில் பணிபுரியம் ஷிர்ரீன் விளக்கம் அளித்துள்ளார்.\nசவூதி இளவரசர் மரணம்: ஷீயாக்கள் வீடியோ மூலம் சதி\nவிமான எதிர்ப்பு ஏவுகணைகளை நிறுவினால் ராணுவ நடவடிக்கை – கத்தாருக்கு சவுதி எச்சரிக்கை\nஷீயா கிளர்ச்சியாளர்கள் சௌதி மீது ஏவுகணை தாக்குதல்; ரியாத் அருகே ஒருவர் பலி\nசவூதி அறிஞரின் அபாயா பத்வாவின் உண்மை நிலை என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssharshan.blogspot.com/2011/", "date_download": "2018-07-21T10:01:44Z", "digest": "sha1:6VQH374WHPFA7PUQ37BVJDVCMNUYKU5Q", "length": 38949, "nlines": 452, "source_domain": "ssharshan.blogspot.com", "title": "என்னைத்தேடி..::..: 2011", "raw_content": "\nHappy New Year Machi... Sorry Only Tamil ya... அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..\nபுதுவருட ஆரம்ப படமாக இது இருப்பது நல்லது போல இருக்குதே... ஹிஹிஹி... உலகம் அழியுறதுக்குள்ள அனுபவிச்சு முடிச்சிடனும்னு ஊக்கமழிக்கும் படம் இது...\nஇன்றுடன் 2011 முடிவடைகிறது... இந்த 365 நாள்ள என்ன செஞ்சு கிழிக்கப்பட்டது என்பது பற்றிய பதிவு இது... உலக விடயங்கள் முதலில்...\nபெப்-02-- 2ஜீ ராசா கைது...\nபெப்-20- பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவனின் மரணம்.\nமார்ச்-11- ஜப்பான் பூகம்பத்தால் புகுசிமா அணுஉலை வெடிப்பு..\nஏப்-02- 11 வது உலகக்கிண்ண கிரிக்கெட்டில் 28 வருட கனவை இந்திய அணி நிறைவேற்றி கிண்ணத்தை கைப்பற்றியது.\nஏப் 24 சத்திய சாயி பாபாவின் மகாசமாதி..\nஏப்-29- வில்லியம்- கேட் திருமணம்.\nமே-03- இலங்கைத்தமிழர் ராதிகா சிற்பேசன் கனேடிய தேர்தலில் வெற்றி பெற்றார்.\nஅமெரிக்க அரசின் மிகப்பெரிய சாதனை... பின்லேடனை சுட்டுக்கொல்வது... வல்லரசில் கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டிய பின்லேன் என்ற சாதனையாளனை சுட்டுக்கொன்றது அமெ... ஆனால் அதிலும் புகைப்படம் கிராபிக்சில் செய்யப்பட்டது அது இது என பல பிரச்சினைகள்...\nமே-13- தமிழகசட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி...\nமே-28- 4வது ஐபிஎல் லில் சென்னை சுப்பர்கிங்ஸ் 2வது முறை வெற்றி..\nஜீன்-27- எந்திரன் படத்துக்கு 3 சர்வதேசதிரைப்பட விருதுகள் கிடைத்தன..\nஜீலை-9-தென்சூடான் எனும் புதிய நாடு அவதரித்தது.(சுதந்திரதினம்)..\nஓக-16- ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதமிருந்த அன்னா ஹசாரே கைது.\nசெப்-11- இயக்குனர். பாலச்சந்தருக்கு தாதா சாஹேப் விருது..\nஒக்-5- அப்பிள் நிறுவன உருவாக்குனர் ஸ்டீவ் ஜொப்ஸ் மரணம்.\nஒக்-20- சர்வாதிகாரி கடாபி கிளர்ச்சிப்படையால் சுட்டுகொல்லப்பட்டார்.\nஒக்-31- உலகசனத்தொகை 700கோடியை எட்டியது.\nடிச-8- 219 ஓட்டங்களை சேவாக் விளாசி அதிகூடிய 1நாள் போட்டியில் அதிக ஓட்டம் அடித்த வீரராக சாதனை படைத்தார்.\nஇந்தளவும் வேற ஆக்கள் கிழிச்சது... முதல்ல நாம என்ன கிழிச்சம் எண்டுறத யோசியுங்க.. நாடு உருப்படும்...\nஓஓ நீங்க நான் என்ன கிழிச்சன் எண்டு கேக்குறீங்களா\nஉள்ளதிலயே நான்தான் கனக்கா கிழிச்சனான் பாக்கபோறீங்களா\nகிழிப்பு 1 ::: இந்த வருசம் தான் நிறைய படம் பாத்தனான்..\nகிழிப்பு 2 :::கஸ்ரப்பட்டு இந்த வருசம் மட்டும் 101 பதிவு எழுதியிருக்கிறன். (அவனவன் 1000 பதிவ தாண்டியிருக்கிறான் என்று நீங்கள் சொல்வது கேட்கிறது...)\nகிழிப்பு 3 ::: எல்லாவேலையயும் பாத்துக்கிட்டு A/L Final எக்சாம் எழுதியது... ஆனா அதிலயும் நிறைய பிரச்சினை...((ரிசல்ட் கேக்கப்படாது..))\nகிழிப்பு 4 ::: முக்கியமா பயங்கர காய்ச்சலோடும் இன்று பதிவெழுதவேண்டும் என்ற முடிவில் இந்த பதிவு எழுதுவது...(Kadavulee...)\nகிழிப்பு 5 ::: எந்த கொண்டாட்டமும் இன்றி புதுவருடத்தை கழிக்க எண்ணியது...(No Money. No Money..No Honey No Honey da..)\nஹப்பி நியூ இயர் மச்சி.. சொரி... ஒன்லி தமிழ் ya...\nமுன்னைய கிரிக்கெட் மொக்கைஸ் பதிவுக்கு செல்ல\nமுன்னைய கிரிக்கெட் மொக்கைஸ் 1\nமுன்னைய கிரிக்கெட் மொக்கைஸ் 2\nஎல்லோரும் கிரிக்கெட் பிரியர்கள்... அத நக்கல் அடிச்சா கொந்தழிச்சு போயிடுவீங்கனு கவலைப்படாமல் போட்ட பதிவு... சிரிக்க மட்டுமே...\nசிரிப்பு வராட்டி மனம் விட்டு அழுங்கள்... இவன் எல்லாம் ஏன் பதிவுலகு வந்தான் என்பதை நினைத்து.....\nLabels: கிரிக்கெட், நக்கல்ஸ், மொக்கைஸ்\nதமிழ்நாட்டுக்கு ஏன் கொலைவெறி பிடிக்கிறது...\nஉலக அமைதிக்கானது இந்த 'லவ் ஆன்தம்' என்ற வாசங்களோடு தொடங்கும் இந்த மியூசிக் வீடியோவில் ஒஸ்தி படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே சோஒனி மியூசிக் நிறுவனத்துகாக பாடி நடித்துக் கொடுத்திருந்தாராம் சிம்பு\nஅந்தப்பாடலை சோனி மியூசிக் புத்தாண்டில் வெளியிட இருந்த நிலையில், தற்போது தனுஷீன் கொலவெறி பாடல் உலகையே கலக்கிக் கொண்டிருகிறது என்று சொல்லப்படுவதால் இதன் முன்னோட்டத்தை இரண்டே முக்கால் நிமிடம் வெளியிடும்படி சிம்பு தரப்பு கேட்டுக் கொண்டதாகவும், அதனால் சோனி மியூசிக் நிறுவனம் இணையத்தில் வெளியிட்டு இருக்கிறது என்று\nஎனக்கு தெரிந்த சினிமா 2011\nதமிழ் சினிமாவின் ஆரோக்கியமான பயணத்தில் சில சொதப்பல்களுடன் 2011 சினிமா முடிவடைகிறது..(முடிவடைந்து விட்டது...) இக்காலப்பகுதியில் வந்த படங்கள்... நடிக நடிகைகள்... இயக்குனர்.. இசையமைப்பாளர்கள் பற்றிய ஓர் அலசல் இதோ...\n2011 எனக்கு பிடித்த படத்துடன் ஆரம்பமானது... அது காவலன்... தொடர்ச்சியான சரிவில் இருந்து விஜயை காப்பாற்றிய படம் இது... இப்படத்தில் விஜய், அசினின் நடிப்பும் வடிவேலுவின் நகைச்சுவையும் ரொம்பபிடித்ததாக அமைந்தது... அதிலும் ஒருவிடயத்தை சொல்லிவிட்டு அவர் சொன்னாரா இவர் சொன்னாரா என குழம்புவதுடன் குழப்புவதும் கலக்கல்...\nவிஜய் என்றால் போட்டிக்கு அஜித் தான்... மங்காத்தா... அஜித்தின் 50வது படம் என்றதாலும் கோவா என்ற மொக்கை படம் எடுத்த வெங்கட்பிரபுவின் அடுத்தபடம் என்பதாலும் முதல்நாள் தியேட்டருக்கு போய் அடிபட்டு ரிக்கெட் கிடைக்காமல் 2ம் நாள் பார்த்ததால் பயங்கர எதிப்பார்ப்புடன் படம்பார்த்து திருப்தி அடைந்தேன்... அஜித்தின் ஏகன், அசல் பார்த்ததால் ஏற்பட்ட எரிச்சல் மங்காத்தாவின் கதை, விறுவிறுப்பு, என்பவற்றால் மறைந்தது... அண்மையில் 50வது வெற்றிவிழா கொண்டாடியதிலிருந்து அதன் வெற்றியை எல்லோரும் அறிந்திருப்பீர்கள்...\nமீண்டும் விஜய் புராணத்திற்கு வருவோம்.. ஜெயம்ராஜாவின் இயக்கத்தில் வேலாயுதம்... பெரும்பாலும் எல்லோரும் வேலாயுதத்திற்கு நல்ல கருத்துகளே வழங்கியுள்ளார்கள்... எனக்கும் படம் பிடித்தது..\nதெய்வதிருமகள்-- உலகம் முழுதும் உள்ள அனைவரும் விரும்பி, ரசித்து பார்த்த படம் இது...வியாபாரரீதியில் பெருமளவு வெற்றி ஆனால் குத்துபாட்டு, கவர்ச்சி ஆட்டம் பார்க்க போனவர்களுக்கு தோல்வியே...\nஆனால் ஐ ஆம் சாம் படத்தின் கொப்பி என்ற கருத்தால் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை... ஆனால் நடிகன் என்ற ரீதியில் விக்ரம்மிற்கு விருது வழங்கலாமே...\nஎங்கேயும் எப்போதும்..-- அறிமுக இயக்குனர் சரவணனின் கை வண்ணத்தில் வேறுபட்ட குணம் கொண்ட காதலர்களின் பஸ் பயணத்தையும் விபத்தையும் காட்டுவது சூப்பர்... விபத்திலிருந்து ஆரம்பிப்பது புதுமுயற்சி...\nபாடல்களும் உறுத்தவில்லை... கதையோடு பாடல்கள் நகர்வது பலம்... நல்ல மெசேச் படம்...\n7ம் அறிவு.. தமிழர்கள் பெரிதும் அறியாத தமிழனைப்பற்றி காட்டியதற்கு முருகதாஸிற்கு சல்யூட்... ஆனால் சில கமர்சியல் மாற்றங்கள் தேவையற்றது... நோக்குவர்மம் என்று கார், பைக்கை பறக்க வைத்து விளையாட்டுகாட்டுகிறார்... அலுத்தது.. மற்றபடி நல்லபடம்...\nகோ-- பத்திரிக்கையாளன் சந்திக்கும் எதிர்ப்பு, காதல், கடமை, நட்பு என நல்ல கதை, நல்ல வசனம், நல்ல நடிப்பு, நல்ல இசை என எல்லாவிதத்திலும் முழுமையாக வந்து சூப்பர் ஹிட் ஆன படம்... ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல் எல்லோருக்கும் ஒரு மைல்கல்லான படம்.. கே.வீ.ஆனந்த் செமஆளுன்னு மீண்டும் உணர்த்திய படம்..\nஆடுகளம்- தேசியவிருதே பெற்ற படம் நான் சொல்லதேவையில்லாததால் விட்டுவிடுகிறேன்..\nஅதைவிட சில பிடித்தபடங்கள் எங்கேயும் காதல், வானம், மயக்கம்என்ன\nஇந்தவருடம் பிடித்த நடிகர்கள்-- விஜய், அஜித், சூர்யா, எங்கேயும் எப்போதும் சர்வா, ஜீவா\nஇந்தவருடம் பிடித்த நடிகைகள்-- தெய்வதிருமகள் சாரா மட்டும்தான்பா...\nஇயக்குனர்கள்-- கே.வீ.ஆனந்த், விஜய், சித்திக், ராதாமோகன்(பயணம்) , வெங்கட்பிரபு\nஇசையமைப்பாளர்கள்- ஜு.வீ.பிரகாஸ்(தெய்வதிருமகள், மயக்கம் என்ன, ஆடுகளம்), ஹரீஸ் ஜெயராஜ்(எங்யேயும்காதல்,கோ,7ம் அறிவு, வித்தியாசாகர்(காவலன்)\nயுவன் எங்கயோ மிஸ்ஸிங்.. ஒண்ணுமே பிடிக்கல.. ராஜபாட்டை சுத்தமா பிடிக்கல...\nநான் 7ம் வகுப்பு படிக்கும் போது அந்தநேரத்தில் புழக்கத்தில் இருந்த சில நடைமுறைகளையும் சூழ்நிலைகளையும் பற்றிய சொற்களை பயன்படுத்தி என் அப்பாவால் எழுதப்பட்டு நான் ரியூசன் ஆண்டுவிழாவில் பாடியது... (கத்தியது என்று கூட சொல்லலாம்...) இப்பவும் ஞாபகம் இருக்குது அப்ப என்ர வயசு பொடியள் எல்லாம் நாடகத்தில் ஆர்வம் கொண்டிருந்ததாலும் அன்று அவர்களின் நாடகம் அரங்கேற இருந்ததாலும் என்னோடு சேர்ந்து வில்லுப்பாட்டாக செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை... நான் தனிமரமாக வில்லுப்பாட்டு என்று மேடை ஏறியதும் பின்னால் இருந்த சனம் வீட்ட கிளம்பிட்டுது... (என்ன கொடுமைடா...) என் பாட்டையும் அதனை கேட்கும் கொடுமையையும் சகித்துக்கொண்டு முன்வரிசைப்பல் இல்லாத சில கிழக்கட்டைகள் முன்வரிசையில் அமர்ந்திருந்த தைரியத்தில் சில பாடல்களை இழுத்துவிட்டேன்...(ஒருவேளை அந்த கிழடுகளுக்கு காது கேக்காதோ தெரியல....) அந்த வில்லுப்பாட்டு பாடலில் எனக்கு பிடித்த பாடல் தொகுதியை வாசியுங்கள்...\nவணக்கம். எப்பிடி இருக்கிறீங்க. இப்ப ஒரு வில்லுப்பாட்டு பாடலை பார்ப்போமா\nநல்லூர் கந்தனின் திருவிழா காலத்தில தினமும் கந்தையா கோயிலுக்கு வருவார். அண்டைக்கு தேர்த்திருவிழா. மேற்கு வீதி. அங்க ஒரு ஆள காணுறாரு. பட்டு வேட்டி. தங்கமோதிரம். ���ழுத்தில வைரசங்கிலி. எண்டு படு அமர்க்களம்.( இப்ப எல்லோரும் அப்படிதான். ஆனா பாட்டு எழுதப்பட்டது 2004.) அவர பாத்ததும் கந்தையா யோசிச்சாரு. திடீரென பொறி தட்டியது... அட நம்ம அம்பலத்துநாதன்... கிட்டப்போய்......\n(செம்பருத்திப்பூவே செம்பரத்திபூவே பாடல் மெட்டில்)\nசெம்பருத்தி பூவே உண்மையான பாடல்...\nஒன்றாய் பள்ளி போனோம் நினைவில்லையா\nஉன்னை சுத்தி சுத்தி வந்தேன் நினைவில்லையா\nஎன்னை சுத்தமாக மறந்தேன் நினைவில்லையா\nஅதை சொல்லத்தான் நினைக்கின்றேன் நான்\nபாட்ட கேட்டதும் அம்பலத்தாருக்கும் பொறி தட்டியது..\nநான் என்ன சொல்வது நீயறிவாய்.\nநெஞ்சில் என்ன அள்ளி வந்தேன்\nஇந்த கடவுள் தான் அறியும்.\nஊருக்குள் என்ன சொல்ல வந்ததெண்டு\nஓஓ...... அடியா நொருக்கா தெரியவில்லை.\nஅதை சொல்ல தான் நினைக்கின்றேன்.\nஅம்பலத்துநாதரும் கந்தையாவும் ஒரே வகுப்பில் படிச்சவங்க... கூட்டாளிங்க... ஒருமுறை அம்பலத்தார் பள்ளிக்கூடத்தின்ர ஓட்ட பிரிச்சு உள்ள இறங்கி பள்ளிக்கூட ரேடியோவ திருடிற்றான். அத எடுத்து கொண்டு ஓடும் போது அதிபர் கண்டுட்டார். அப்ப கந்தையா முன்னால வர அவனிட்ட ரேடியோவ குடுத்திட்டு ஓடிற்றான் அம்பலத்தார். கந்தையா ரேடியோவோட நிக்கிறத பாத்து அம்பலத்தாற்ற கூட்டாளி தானே கந்தையா என்டு அவன போட்டு அடிச்சு உதைச்சு பொலிஸ் விசாரண அது இது எண்டு விசயம் பெரிசாகிப்போச்சுது. ரேடியோவ கந்தையாட்ட குடுத்த அம்பலத்தார் அண்டைக்கு ஓடின ஓட்டம் கொழும்புக்கு போய் அங்க இங்க ஆக்கள பிடிச்சு ஜேமனுக்கு போய்ற்றாரு. இப்ப தான் திரும்பவும் யாழ்ப்பாணத்துக்கு வந்திருக்கிறாரு.\nசரி சரி சாமி வடக்கு வீதிக்கு போய்ற்றார் எண்டு நான் வந்திட்டன். பிறகு என்ன நடந்தது எண்டு தெரியல. இன்னொரு தரம் அவயள பாத்தா நடந்தது என்னனு கேட்டு சொல்லுறன்....\nஅக்காலப்பகுதியிலே செம்பருத்திப்பூவே செம்ருத்திபூவே பாடல் செமஹிட்... அதோட ஜேமனுக்கு போறதும் அங்க வேலை செஞ்சு திரும்பி வரும்போது தங்கமோதிரம், வைரசங்கிலி எண்டு படு அமர்க்களப்படுத்துவீனம்..\n\"\\\\\\ நடந்தது என்னனு கேட்டுசொல்லுறன். நன்றி...///\" எண்டு சொன்னதும் எத்தின நல்லுள்ளங்களின்ர மனசு குளிர்ந்திச்சுதோ தெரியல..\nஇப்ப நான் உங்களுக்கு நன்றி சொல்லுறன்... என்ன மனசு குளிருதா\nமுன்னைய கிரிக்கெட் மொக்கைஸ் பதிவுக்கு செல்ல\nமுன்னைய கிரிக்கெட் மொக்க��ஸ் 1 இற்கு தந்த ஆதரவுக்கு நன்றி...\nஎல்லோரும் கிரிக்கெட் பிரியர்கள்... அத நக்கல் அடிச்சா கொந்தழிச்சு போயிடுவீங்கனு கவலைப்படாமல் போட்ட பதிவு... சிரிக்க மட்டுமே...\nசிரிப்பு வராட்டி மனம் விட்டு அழுங்கள்... இவன் எல்லாம் ஏன் பதிவுலகு வந்தான் என்பதை நினைத்து........\nLabels: கிரிக்கெட், நக்கல்ஸ், மொக்கை\nநண்பன் படத்தின் புத்தம்புதிய உயர்தரமுன்னோட்ட காட்சி... யூரியூப்பில் இருந்து...\nகிறிஸ்மஸ் வாழ்த்தும்... சுனாமி நினைவும்...\nநல்லுள்ளம் கொண்ட கருத்துரை இடுவோரே...\nஅனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்... 25.12.. மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கவும் இனிவரும் காலத்தில் எல்லா வளங்களும் பெற்று நன்றாக வாழ வேண்டுகிறேன்...\nஅத்துடன் 26.12 என்ற கருப்புதினம் நாளை என்பதால் சுனாமியால் உயிரிழந்த அனைவரின் ஆத்மசாந்திக்காகவும், குடும்பத்தினரின் மனசாந்திக்காகவும் பிரார்த்திக்கிறேன்...\nதமிழ்நாட்டுக்கு ஏன் கொலைவெறி பிடிக்கிறது...\nஎனக்கு தெரிந்த சினிமா 2011\nகிறிஸ்மஸ் வாழ்த்தும்... சுனாமி நினைவும்...\nதமிழ்நாட்டு பௌத்த அறிஞர்கள் சிலர்...\nவேற்றுக்கிரகவாசிகள் பற்றிய முழுமையான அலசல்...\nஅந்த பொண்ணுகிட்ட எப்பிடி சொல்லுறது\nஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்..-முடிந்தால் முயற்சிய...\nஎன் முதல் இணையதள உருவாக்கம்...-சுன்னாகம் நூலகம்\n9 போதிதர்மர்களில் யார் உண்மையான போதிதர்மன்..\nஇன்றைய நாளின் விசேடம்... மாற்றுத்திறனாளிகளின் நாள்...\nசிம்புவின் மாஸ் என்டர்டெயின்மென்ட்- ஒஸ்தி\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (1)\nவை திஸ் கொல (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssharshan.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-07-21T09:59:08Z", "digest": "sha1:S2ID4BBSGIPJEFCWMTSKOFWIAMZ7MO3Y", "length": 8723, "nlines": 303, "source_domain": "ssharshan.blogspot.com", "title": "என்னைத்தேடி..::..: எது அழகு???", "raw_content": "\nஎழில் கொஞ்சும் கானகமுடனே- நற்கருத்தை\nஎம் செல்வம் காட்டா எளிமையே அழகு.\nதுக்கத்தில் மகிழ்வு கொள் மனமும் - பிறர்\nதுயரத்தில் பங்கு கொள் பண்பும் கொண்டு- மற்றோர்\nதுணிவெனும் ஆயுதம் கொள்வதே அழகு.\nஅம்பு போன்ற விழியும் - அங்கே\nஅனல் போன்ற கோபமும் - சற்றே\nஅன்பு கொள் பார்வையும் அழகு.\nமனத்தே மலையை எதிர்கொள் துணிவும்\nமற்றோர் மனம் கோணாப் பண்பும் அழகு.\nகுணத்திலே குற்றமற்றவராய் - மற்றோர்\nகுன்றாத அன்பும் பிறர் மனம் கோணாமல்\nகுபேரனாயும் குறவனாயும் நடத��தலே அழகு.\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (1)\nவை திஸ் கொல (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thileep-in-pathivu.blogspot.com/2012/07/blog-post_17.html", "date_download": "2018-07-21T09:51:38Z", "digest": "sha1:FY6BL4WTKLZILMZ2IL3Q7ZAGJCVRKOZ5", "length": 6816, "nlines": 129, "source_domain": "thileep-in-pathivu.blogspot.com", "title": "THILEEP-IN-PATHIVU: கணனிக்கான இலவச ரீக்கவ்ரி போர்ட்டபிள் மென்பொருள்", "raw_content": "\nஎன் பதிவும் வலையில் படித்தவையும்\nகணனிக்கான இலவச ரீக்கவ்ரி போர்ட்டபிள் மென்பொருள்\nஉங்கள் கணணி, வந்தட்டுக்கள், யு.எஸ்.பிக்கள், நினைவு அட்டைகள் (மெமரிக்கார்ட்) போன்றவற்றில் ஏற்பட்ட வைரஸ்தாகுதல் அல்லது பழுதுகாரணமாக முழுத்தரவுகளும் அழிக்கப்பட்டுவிட்டனவா\nஅதற்கு உதவும் மிகச்சிறந்த மென்பொருளே இது\nஇலகுவாகவும், காலவரையறைக்கமையவும் தரவுகளை மீட்டுத்தர இவ் மென்பொருள் துணை புரிகின்றது\nகணணியில் நிறுவிப்பயண்படுத்தவேண்டிய அவசியமில்லாததால், உங்கள் யு.எஸ்.பி சாதனங்களில் இவ் மென்பொருளை தரவிறக்கிவைத்துக்கொள்வதன் மூலம், தற்செயலாக அல்லது விபத்தாக அழியும் தரவுகளை மீட்கத்துணை புரியும்\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் பிற்பகல் 9:59\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nஅன்பால் நாம் புரியும் புன்னகைக்கு எந்த விலையும் கொடுக்க முடியாது.\nகைதாகிறார் \"போதை' ராகுல் சர்மா\nஜிமெயிலில் ஒரு சூப்பர் வசதி\nஷங்கர் படத்தில் பவர் ஸ்டார்\nRecycle பின்லிருந்து செய்த கோப்புகளை எப்படி மீட்டெ...\nSkype வீடியோ கோல்களை பதிந்து கொள்ள இலவச மென்பொருள்...\nகணனிக்கான இலவச ரீக்கவ்ரி போர்ட்டபிள் மென்பொருள்\nசினிமா தொடர்பான லேட்டஸ்ட் நிகழ்ச்சிகள் ,நடிகர் ,நடிகைகள், மற்றும் இயற்கை காட்சி படங்களை பெற இங்கே க்கிளிக் செய்யவும். WWW.CENIMAGALLARY.BLOGSPOT.COM\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://voiceofthf.blogspot.com/2008/01/blog-post_10.html", "date_download": "2018-07-21T09:59:40Z", "digest": "sha1:6MIZMP7IZDJ2GZ6DZRAJB2BHXZJ7IKD6", "length": 4675, "nlines": 144, "source_domain": "voiceofthf.blogspot.com", "title": "Heritage Tunes | மண்ணின் குரல்: கிராமப்புற சமையல் வகைகள்", "raw_content": "\nHeritage Tunes | மண்ணின் குரல்\nதமிழகத்தில் பல ஆண்டுகள் தஞ்சை நகரை ஒட்டிய கிராமப்பகுதியில் வாழ்ந்து இப்போது மலேசியாவில் வாழும் திருமதி வசந்தா தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றார்.\nதமிழக கிராமப்புர மக்களின் வாழ்க்கை, உலகின் பல மூலைகளில் வாழ்கின்ற தமிழர்களுக்குத் தெரியாத ஒன்றாகவே உள்ளது.நகர்புறங்களில் வாழும் இன்றைய தலைமுறையினருக்கு இந்த செய்திகள் புதுமையானவை. அதிலும் குறிப்பாக கிராமப்புற மக்களின் சமையல் கலை கொஞ்சம் கொஞ்சமாக மறக்கப்பட்டு வருகின்ற சூழலில் நாம் இருக்கின்றோம். இதனை மீண்டும் நமது ஞாபகத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த முயற்சி.\nபாகம் 4 - முடக்கத்தான் ரசம்\nHeritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nஈழத்தமிழர்களின் புலம் பெயர் வாழ்வு- 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/Arumugamasi-volcano-questioned-to-Vivek-Jayaraman,", "date_download": "2018-07-21T09:30:36Z", "digest": "sha1:HZ53QQHRHU2AJ2IONZLJX3FPZJY6O5H6", "length": 6933, "nlines": 71, "source_domain": "www.cauverynews.tv", "title": " ஆஜரான விவேக் ஜெயராமனிடம் ஆறுமுகசாமி சரமாரி கேள்வி | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமுகப்புஆஜரான விவேக் ஜெயராமனிடம் ஆறுமுகசாமி சரமாரி கேள்வி\nஆஜரான விவேக் ஜெயராமனிடம் ஆறுமுகசாமி சரமாரி கேள்வி\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் நேரில் ஆஜரானார்.\nஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட தனிநபர் விசாரணை ஆணையம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. ஜெயலலிதாவிற்கு நெருக்கமானவர்கள், ஜெயலலிதாவுடன் வசித்தவர்கள், அவரது உதவியாளர்கள், ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தியது.\nசசிகலாவுக்கும் பிரமாணப்பத்திரங்களை தாக்கல் செய்யுமாறு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில், இளவரசியின் மகனும் ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் அதிகாரியுமான விவேக் ஜெயராமன் இன்று நேரில் ஆஜரானார். அவரிடம் ஆறுமுகசாமி பல்வேறு கேள்விகள் எழுப்பி விசாரித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\nவன்முறை விவகாரங்களில் பிரதமர் அவரது மௌனத்தை கலைக்க வேண்டும் - ஷஷி தரூர்\nஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nமேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇலங்கை இறுதிகட்ட போரின் போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்\nஅமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்- ஜெயக்குமார்\nபுலியாக இருக்க வேண்டிய அமைப்பு எலியாக உள்ளது - ராமதாஸ்\nமாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுலுக்கு அழைப்பு\nதமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nகனமழை எதிரொலி...மும்பை சாலைகளில் வெள்ளபெருக்கு...\nமும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் - மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathagal.net/p/blog-page.html", "date_download": "2018-07-21T09:10:53Z", "digest": "sha1:JC23XZHIPZKOIOX2TUUW53GTTXY45RBO", "length": 9561, "nlines": 135, "source_domain": "www.mathagal.net", "title": "Contact | மாதகல்.Net", "raw_content": "\nவணக்கம் என் அன்பிற்கினிய மாதகல் மக்களே\nஉங்களைப்போன்று “மாதகலில் பிறந்தவர் ” என்று\nநாம் இத்தளத்தை அமைத்ததன் நோக்கம் புலம்பெயர்ந்து\nஏதிலிகளாய் உலகம்பூராகவும் பரந்துபட்டிருக்கும் எம்மூர் மக்கள் எமது ஊர் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளவும்,\nஎங்கள் ஊரின் உறவுகளை இணைக்கும் உறவுப்பாலமாக அமையும் என நம்புகின்றோம்.\nஎமது ஊரில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன்\nசெய்திகளாகவும், புகைப்படங்களாகவும், காணொளியாகவும் தெரிந்து கொள்ளவும்,\nஎமது ஊர் மக்களின் சிறந்த படைப்புகளான கவிதை,கட்டுரை\nஎன்பனவற்றை வெளிப்படுத்திக்கொள்ளும் ஒரு தனிப்பெரும்\nதகவல் தளமாக அமையவேண்டுமேன்பதே எமது நோக்கம்.\nஎனவே தயவு செய்து எம்மூர் பற்றிய\nஆக்கங்கள் ,தகவல்கள்,கோயில் நிகழ்வுகள், விளையாட்டு போட்டிகள், திறப்பு விழாக்கள், என்பவற்றை செய்தியாக புகைப்படங்களாக, காணொளியாக\nஎமது மின்னஞ்சல் ( Mathagal.net@Gmail.com ) முகவரி மூலம் அல்லது https://www.facebook.com/mathagal1net என்ற எமது பேஸ்புக் முகவரியிலும் Message மூலம் தந்து உதவுவதன் மூலம் அவற்றை எம் உறவுகளுக்கு கொண்டு செல்லும் ஒரு சிறந்த தளமாக www.mathagal.net அமையுமென நம்புகின்றோம்\nஎங்கள் சேவைகளை மேம்படுத்த உங்கள் ஆலோசனைகளை மற்றும் கருத்துக்களை வழங்கவும்.\nஉங்கள் ஆலோசனைகளை கூடிய விரைவில் செயற்படுத்த நாம் முயற்சி செய்கிறோம்.\n”ஊர் உனக்கு என்ன செ���்தது என்று என்னாமல் – நீ\nஊருக்கு என்ன செய்தாய்யென என்னு”(இணைய குறள்)\nநம் மாதகல் மண்ணை காண ஆர்வம் உள்ளவர்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம். இதோ கூகுள் வரைபடத்தில்\n(Google Maps) மாதகல் மண்ணை பார்வை இடலாம்…\nமாதகல்.நெற் இணையத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது\nமாதகலின் வளர்ச்சிக்கு நீங்களும் உதவலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.puthinamnews.com/?p=74362", "date_download": "2018-07-21T09:49:08Z", "digest": "sha1:UR554LL5MPQR34TDEL63I6NVGORU3OAQ", "length": 5618, "nlines": 32, "source_domain": "www.puthinamnews.com", "title": "கூட்டமைப்பின் அரசிடம் சொகுசு வாகனங்களும், பணமும் பெற்றதாக ஆனந்தசங்கரி கூறியிருப்பது பொறுப்பற்ற செயல்: எம்.ஏ.சுமந்திரன் | Puthinam News", "raw_content": "\nகூட்டமைப்பின் அரசிடம் சொகுசு வாகனங்களும், பணமும் பெற்றதாக ஆனந்தசங்கரி கூறியிருப்பது பொறுப்பற்ற செயல்: எம்.ஏ.சுமந்திரன்\n“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடம் சொகுசு வாகனங்களையும்,\nபணத்தையும் பெற்றுள்ளார்கள் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளமை பொறுப்பற்ற செயலாகும்.” என்று கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nஎது உண்மையென்று வீ.ஆனந்தசங்கரி அறிந்துள்ள போதிலும், இவ்வாறு உண்மைக்கு மாறாக செய்தியை பொறுப்பற்ற ரீதியில் வெளியிட்டுள்ளமை தொடர்பில் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாட்டில் உரையாற்றிய வீ.ஆனந்தசங்கரி, “கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அரசாங்கத்திடம் சொகுசு வாகனங்களையும், 10 மில்லியன் ரூபாய் பணத்தினையும் பெற்றுக்கொண்டு ஆதரவளித்து வருகின்றார்கள்” என்று கூறியிருந்தார். இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nPrevious Topic: வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இராஜினாமா\nNext Topic: எமது நிலங்களை ஆக்கிரமித்துள்ள கடற்படை உடனடியாக வெளியேற வேண்டும்; இரணைதீவு மக்கள் கொழும்பில் ஆர்ப்பட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/09/6205_28.html", "date_download": "2018-07-21T09:52:10Z", "digest": "sha1:X6J5INBGS74BYRM2CDPMKCTG6NH5QNB3", "length": 15322, "nlines": 136, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "பள்ளிகளில் ஆசிரியர் பணிகளுக்கு 6,205 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபள்ளிகளில் ஆசிரியர் பணிகளுக்கு 6,205 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nபள்ளிகளில் ஆசிரியர் பணிகளுக்கு 6,205 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.\nமத்திய கல்வி அமைப்புகளில் ஒன்று கேந்திரிய வித்யாலயா சங்கேதன் (கே.வி.எஸ்.). இந்த அமைப்பின் கீழ் செயல்படும் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் பிரின்சிபால், முதுநிலை பட்டதாரி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர் போன்ற பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 6 ஆயிரத்து 205 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.\nபணி வாரியாக பிரின்சிபால் பணிக்கு 90 பேரும், முதுநிலை ஆசிரியர் பணிக்கு 690 பேரும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 926 பேரும், தொடக்கநிலை ஆசிரியர் பணிக்கு 4 ஆயிரத்து 499 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். பாட வாரியான மற்றும் இட ஒதுக்கீடு வாரியான பணியிட விவரங்களை இணைய தளத்தில் பார்க்கலாம்.\nஇந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...\nபிரின்சிபால் பணிக்கு 35 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்களும், முதுநிலை ஆசிரியர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 35 வயதுக்கு உட்பட்ட வர்களும், தொடக்க நிலை ஆசிரியர் பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். 31-10-2016 தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படுகிறது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.\nமுதுநிலை, இளநிலை பட்டப்படிப்புடன், பி.எட், சி.டி.இ.டி. ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம்.\nஎழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nபிரின்சிபால் பணி விண்ணப்பதாரர்கள் ரூ.1200-ம், இதர பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.750-ம் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், பெண் விண்ணப்பதாரர்கள் ���ந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.\nவிருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 27-9-2016 முதல் 17-10-2016 வரை விண்ணப்பம் செயல்பாட்டில் இருக்கும். 22-10-2016-ந் தேதிக்குள் கட்டணம் செலுத்த வேண்டும். எழுத்து தேர்வு நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது.\nஇறுதியில் பூர்த்தியான விண்ணப்பத்தை கணினிப் பிரதி எடுத்து பிற்கால உபயோகத்திற்காக வைத்துக் கொள்ளவும்.\nஇது பற்றிய விவரங்களை kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகைய��கும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=1451", "date_download": "2018-07-21T09:23:02Z", "digest": "sha1:AQBHJSHX4LOFPBR4BYLO34K5YWKPWCXT", "length": 4659, "nlines": 88, "source_domain": "www.thinachsudar.com", "title": "ஈழத்திலிருந்து மாமனிதர் சாந்தன் அவர்களுக்கு பாடப்பட்ட அஞ்சலிப் பாடல் (காணொளி) | Thinachsudar", "raw_content": "\nHome காணொளிகள் ஈழவர் பாடல்கள் ஈழத்திலிருந்து மாமனிதர் சாந்தன் அவர்களுக்கு பாடப்பட்ட அஞ்சலிப் பாடல் (காணொளி)\nஈழத்திலிருந்து மாமனிதர் சாந்தன் அவர்களுக்கு பாடப்பட்ட அஞ்சலிப் பாடல் (காணொளி)\nசாந்தன் அண்ணாவுக்கான இறுதி அஞ்சலிப் பாடல். ஈழத்திலிருந்து..\nமாமனிதர் சாந்தன் அவர்களுக்காக கனடாவில் பாடப்பட்ட மனதை உருக்கும் நினைவுப்பாடல் (காணொளி )\nசற்றுமுன் புலக்குடியிருப்பு காணிகள் மக்களிடம் கையளிப்பு, மகிழ்ச்சியில் மக்கள் (காணொளி )\nநிலை விழுந்ததில் படுகாயமடைந்த குழந்தைக்கு மூன்று நாட்களின் பின் நடந்த விபரீதம்: ஊரே சோகத்தில்\nவவுனியாவில் கர்ப்பிணித்தாய்மாருக்கு பாவனைக்கு உதவாத சத்துணவுப் பொருட்கள்\nவவுனியாவில் கடும் வரட்சி: பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/2017/07/17/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%90/", "date_download": "2018-07-21T09:52:15Z", "digest": "sha1:OKT2VZXFVVSCSSA6AFFG26SVSVEO656Z", "length": 11711, "nlines": 193, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "கர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பணியிட மாற்றம்! | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nகர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பணியிட மாற்றம்\nகர்நாடகா சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா பணியிட மாற்றம்\nஅன்றே சொன்னதுதான், சித்தராமையா நாடகம் ஆடுகின்றார், சசிகலா தரப்பிற்கு காங்கிரஸின் ஆதரவின்றி இது சாத்தியமில்லை\nநீதிபதி குன்ஹா தலமையில் விசாரணை நடக்காமல் உண்மை வெளிவராது\nஉண்மை வருகின்றதோ இல்லையோ, இப்பொழுது வந்திருக்கவேண்டிய காவேரி வரவில்லை. அணை கதவுகளை இறுக்கிவிட்டது கர்நாடகா.\nசிறையில் சசிகலாவிற்கு வசதிகள் பெருக பெருக, காவேரியினை திற எனும் எடப்பாடி அரசுக்கு வாய்பூட்டு போட்டாயிற்று,\nஎங்கோ எழுதபடாத ஒப்பந்தம் துண்டைபோட்டு விரலை பிடித்து நடந்திருக்கலாம், சசிகலாவிற்கு வசதி, காவேரிக்கு சகதி என அது முடிவாயிருக்கலாம்\nகன்னட அரசை கேள்வி கேட்கவேண்டிய அமைச்சர்கள், இங்கே கமலஹாசனை கேள்விகேட்டு கொண்டிருக்கின்றார்கள்\nஆடிபெருக்கு எல்லாம் இனி வறண்ட காவேரியில்தான்\nநான் கேட்டவுடன் தண்ணீர் விட்ட கர்நாடாகாவிற்கு நன்றி என சொல்லிகொண்டிருந்த விஷாலை காணவில்லை, அவரை அலேக்காக தூக்கி அப்படியே கிருஷ்ணராஜ சாகரில் எறியவேண்டும்\n← சத்யராஜின் மகள் மோடிக்கு கடிதம்\nஓவியாவிற்கு கிடைத்திருக்கும் வரவேற்பு →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nதமிழில், 'நீட்' தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க தடை ஜூலை 20, 2018\nமாதம் 35 ரூபாய் வாடகையை முறையாக செலுத்தாத காங்கிரஸ் ஜூலை 20, 2018\nவதந்திகள் பரவுவதை தடுப்பதாக, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் உறுதி தகுந்த மாறுதல்களை செய்யப்போவதாகவும் அறிவிப்பு ஜூலை 20, 2018\nஜெயலலிதா கைரேகை பொய்: நீதிமன்றத்தில் தி.மு.க., வாதம் ஜூலை 20, 2018\nலாரிகள் 'ஸ்டிரைக்' துவக்கம்: சரக்குகள் தேக்கம் ஜூலை 20, 2018\nஅட���ல்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (16)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nதமிழக கல்வி முறை (5)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nashok pandian on என்னமோ ஸ்ரீதேவி படமாக , பாடலாக…\nAshok pandian on ஜெயா ஆன்மா உங்களை ஆசீர்வத…\nKa Vadivel on எங்கள் சகிப்புதன்மையை சோதிக்கா…\nKa Vadivel on கலைஞருக்கு ஒரு நியாயம், பழனிச்…\nஜக்கி -கடிதங்கள் 5 on ஜெயமோகன் சுஜாதா ஆகவே முடி…\n« ஜூன் ஆக »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதமிழுக்கு தொண்டு செய்த கால்டுவெல்\nநமது தலைமுறைக்கு அப்துல் கலாம் ...\nநவம்பர் 1 - 30 , 2015 குறும்பதிவுகள்\nபோரியல் மேதை மோசே தயான்...\nஇதைத்தான் ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதுன்னு சொல்வாங்களோ\nஆண்பால் பெண்பால் அன்பால் ...\nஇந்தியாவில் கிறிஸ்தவம் எப்படி வந்தது\nஇந்த இலுமினாட்டி என்றால் என்ன\nகெஜ்ரிவாலும் ஆளுநரும் மோதிகொண்ட விவகாரத்தில் நாடே அதிரும்படி தீர்ப்பு\nஜப்பானியர்களிடம் பல நல்ல குணங்கள் உண்டு\nஈரான் நாட்டில் மேகங்களை காணவில்லையாம்\nமலேசிய முன்னாள் பிரதமரிடம் விசாரணை : செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D_2008", "date_download": "2018-07-21T09:58:59Z", "digest": "sha1:6FXRSSFKQTHEUC5OFMY2KCXV7PS5RQB3", "length": 14583, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "வின்டோஸ் சேவர் 2008 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவின்டோஸ் 2008 பீட்டா 3 (Build 6001) இன் திரைக்காட்சி\nமைக்ரோசாப்ட் பயனர் உரிம ஒப்பந்தம்\nவின்டோஸ் சேவர் 2008 (Windows Server 2008) விண்டோஸ் சேவர் 2003 இன் வழிவந்த அதற்கு அடுத்த மைக்ரோசாப்டின் (Microsoft) சேவர் இயங்குதளம் ஆகும். இது பில்கேட்ஸ் அதிகாரப்பூர்வப் பெயரான வின்டோஸ் சேவர் 2008 ஐ விண்டோஸ் வன்பொருட் பொறியியற் கருத்தரங்கில் வெளியிடும் வரை லாங்ஹான் (இலங்கைத் தமிழ்: லோங்ஹோன்) என்றறியப்பட்டது.\nவின்டோஸ் சேவர் 2003 வின்டோஸ் எக்ஸ்பியுடன் ஒத்த தன்மைகளைக் கொண்டிருப்பது போன்றே வின்டோஸ் சேவர் 2008 வின்டோஸ் விஸ்டாவுடன் வந்த புதிய வசதிகளைக் கொண்டுள்ளது.\nஇதன் இதன் வெள்ளோட்டப்பதிப்பான (அல்லது சோதனைப்பதிப்பான) பீட்டா 1 ஜூலை 27, 2005]] வெளிவிடப்பட்டது. பீட்டா 2 மே 23 2006 இல் விண்டோஸ் வன்பொருட் பொற���யியற் கருத்தரங்கில் வெளிவிடப்பட்டது. பீட்டா 3 எல்லாருக்குமாக [[ஏப்ரல் 25, 2007 இல் வெளிவிடப்பட்டது.\n3 விண்டோஸ் சேவர் 2008 இன் வசதிகள்\n3.1 தானகவே சுகப்படுத்தும் விண்டோஸ் எண்டி கோப்பு முறை\n3.2 ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பயனர்களின் பிரயோக நேரத்தை உருவாக்குதல்\n64 பிட் மற்றும் 32 பிட் x86 புரோசர்களுக்காக இயங்குதளமானது வெளிவிடப்பட்டுள்ளது. இது இன்டெல் இட்டானியம் புரோசர்களை அதிக வேலைப் பழுவைக் கையாளும் திறமையுள்ள டேட்டாசெண்டர் மாத்திரமே ஆதரிக்கும். இவை கோப்பு சேவர்கள் (பைல்சேவர்) மற்றும் மீடியா சேவர்களாகப் பாவிப்பதற்குத் தேவையில்லை என்பதால் இவற்றில் இட்டானியம் புரோசர்களின் ஆதரவு சேர்க்கப்படவில்லை. மைக்ரோசாப்ட் இதுவே தமது இறுதியான 32பிட் இயங்குதளமாக இருக்கும் என்று அறிவித்துள்ளனர்.[2]\nவிண்டோஸ் சேவர் 2008 கீழ்வரும் பதிப்புக்களை விண்டோஸ் சேவர் 2003 பொன்றே கொண்டிருக்கும். இவை x86 32பிட் மற்றும் x86 64பிட் புரொசசர்களுக்கானவை.\nவிண்டோஸ் சேவர் 2008 இன் வசதிகள்[தொகு]\nதானகவே சுகப்படுத்தும் விண்டோஸ் எண்டி கோப்பு முறை[தொகு]\nமைக்ரோசாப்ட் டாஸ் ( DOS ) இயங்குதளக் காலத்தில் இருந்தே கோப்பில் ஏற்படும் பிழைகளைச் சரிசெய்வதற்கு இயங்குதளம் இயங்காநிலையில் (அதாவது பொதுவாக கணினியை ஆரம்பிக்கையிலே) கோப்புக்களை சரிசெய்யலாம். வின்டோஸ் சேவர் 2008 இல் இயங்குதளத்தின் பின்னணியில் ஓர் சிஸ்டம் சேவையாக இயங்கும் கோப்பில் ஏற்படும் பிழைகளைக் கண்டறிந்து சரிசெய்வதால் விண்டோஸ் சேவரை இடைநிறுத்தவேண்டிய அவசியம் கிடையாது.\nஏதாவது ஓர் இடத்தில் கோப்பானது சேதமுற்றிருந்தால் (Corrupted) NTFS Worker Thread ஆனது அந்தப் பகுதியானது அணுகமுடியாமல் இருப்பதோடு அந்தநேரத்தில் சரிசெய்ய ஆரம்பிக்கும். இதனால் கணினியில் உள்ள பிரயோகமென்பொருளானது அந்தகோப்பை அணுகமுடியாமல் இருக்கும். இந்த சேதமுற்ற கோப்புக்களைச் சரிசெய்தபின்னர் அணுகமுற்பட்டால் அவற்றைப் பின்னர் எதுவித சிரமமும் இன்றி அணுக முடியும். கணினி எந்த நேரமுமே இயங்கிய நிலையிலேயே வைத்திருக்கலாம். எனவே கணினியை மீள ஆரம்பிப்பதோ CHKDSK கட்டளைகளை வழங்கி கணினியின் வன்வட்டினைச் (ஹாட்டிஸ்க்) சரிபார்பதோ தேவையற்றது.\nஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட பயனர்களின் பிரயோக நேரத்தை உருவாக்குதல்[தொகு]\nவிண்டோஸ் சேவர் 2008 வருவதற���கு முன்னர் டேமினல் சேவரில் பயனர்கள் ஒன்றன் பின் ஒன்றாகவே உருவாக்கப்பட்டனர். ஒரு டேமினல் சேவரிலோ அல்லது அல்லது ஹோம் சிஸ்டத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட பயனர்கள் பாவிக்கவிரும்பினால் ஒரே நேரத்தில் பாவிக்க முயன்றால் அவை Sections என்றவாறழைக்கப்படும்.\nவிண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டொஸ் சேவர் 2008 இல் 4 வரையிலான sections களை ஆரம்பிக்கமுடியும். 4 புரோசர்களைக் கூடுதலாக புரோசசர்களை சேவர் கொண்டிருக்கும் பட்சத்தில் இதைவிடக் கூடுதலாகக் கூட ஆரம்பிக்க இயலும்.\nவிண்டோஸ் சேவர் 2008 இன் பத்துப் புதிய வசதிகள் பீட்டா நியூஸ் (ஆங்கிலத்தில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2016, 02:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/121929-karaikudi-municipal-goverment-school-admission-closed.html", "date_download": "2018-07-21T09:56:10Z", "digest": "sha1:K35WLWH7IVAJ26KZIYW3724GQOSYJCZ2", "length": 20329, "nlines": 403, "source_domain": "www.vikatan.com", "title": "`அடுத்த மாதம் தொடங்க வேண்டிய அட்மிஷன் இப்போதே க்ளோஸ்' - அசத்தும் அரசுப் பள்ளி! | karaikudi municipal goverment school admission closed", "raw_content": "\nஆளில்லா விமானங்கள் மூலம் காவிரிக் கரைகளைக் கண்காணிக்கும் பணி தொடக்கம் மீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள் மீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள் 29 மாணவர்கள் ஆப்சென்ட் சென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு\nருவாண்டா அதிபருக்கு 200 பசுக்களைப் பரிசளிக்கும் மோடி பாம்பன் டு இலங்கை... இரவில் சிக்கிய ரூ.1.50 கோடி கடல் அட்டைகள் பாம்பன் டு இலங்கை... இரவில் சிக்கிய ரூ.1.50 கோடி கடல் அட்டைகள் நாடாளுமன்றத் தேர்தல்... 4 மாநில சட்டமன்றத் தேர்தல்... ராகுல் நாளை முக்கிய முடிவு\n`மோடிக்குக் கொடுத்த அதிர்ச்சி இது'- ராகுலின் கட்டிப்பிடி குறித்து சிவசேனா கருத்து தூத்துக்குடி கலவரம் வீடியோ காட்சிகள்; சைபர் க்ரைம் போலீஸார் ஆய்வு `மகன் தவறு செய்தால் கண்டிப்பது தாயின் கடமை'- ராகுல் கண்சிமிட்டல் விவகாரத்தில் சபாநாயகர் காட்டம்\n`அடுத்த மாதம் தொடங்க வேண்டிய அட்மிஷன் இப்போதே க்ளோஸ்' - அசத்தும் அரசுப் பள்ளி\nதனியார் பள்ளி மோகத்தால் படையெடுக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு விண்ணப்பம் வாங்குதற்காகக் காத்திருக்கும் பெற்றோர்கள் என்றெல்லாம் செய்திகள் படித்திருக்கிறோம். எப்படியாவது யாரைப்பிடித்தாவது தன் பிள்ளையை அந்த தனியார் பள்ளியில் சேர்த்து விட்டாலே போதும் அதுவே தன் வாழ்நாள் லட்சியமாகக் கருதும் பெற்றோர்கள்தான் தற்போது அதிகமாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் காலத்தில் ஓர் அரசுப்பள்ளி 2018-2019 கல்வி ஆண்டுக்கான அட்மிஷன் இல்லையென்று பள்ளிக்கு வெளியே போர்டு வைத்திருக்கிறார்கள் என்றால் அது ஆச்சர்யமாகத்தானே இருக்கும்.\nசிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ராமநாதன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளி காரைக்குடி நகராட்சிப் பள்ளியாகும். இங்கு `6-ம் வகுப்பு ஆங்கில வழிக் கல்வியில் 50 மாணவர்களும், 6-ம் வகுப்பு தமிழ்வழிக் கல்வியில் 35 மாணவர்களும் மட்டுமே சேர்க்க இடவசதி உள்ளது. மேலும், பிற வகுப்புகளுக்கு மாணவர்களைச் சேர்க்க இயலாத நிலையில் உள்ளோம் என்பதைக் கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இதற்குப் பெற்றோர்கள் முழு ஒத்துழைப்பு தந்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்' என்று விளம்பரப் பலகை வைத்திருப்பதைப் பார்த்து பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் மல்லுக்கு நிற்கிறார்கள்.\nகூடுதல் வகுப்பறை, கழிப்பறைகள் எல்லாம் பற்றாக்குறையாக இருப்பதால், அட்மிஷன் போட முடியாமல் அவதிப்பட்டுப் வருகிறார் தலைமை ஆசிரியர் பீட்டர்ராஜா. தனியார் பள்ளிக்குப் போட்டியாக தமிழ், ஆங்கிலத்தில் மாணவ, மாணவிகள் தங்கள் திறமைகளை இங்கு வெளிக்காட்டி வருகிறார்கள். ஆகையால், பெற்றோர்கள் இந்த அரசுப் பள்ளியில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக எம்.எல்.ஏ, எம்.பி சிபாரிசு கடித்தைப் பெற்றுக்கொண்டு வந்து குவிகிறார்கள். ஆனால், தனியார் பள்ளி நிர்வாகத்தினர் இந்த அரசுப் பள்ளியை முடக்கி வைக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதில் ஒன்றுதான் அடிப்படை வசதிகள், இடவசதி குறைவுகள். நகராட்சி ஆணையர் இந்தப் பள்ளி வளர்ச்சி பெறுவதை விரும்பவில்லை என்கிற குற்றச்சாட்டை பெற்றோர்கள் முன் வைக்கிறார்கள். இதே அரசுப்பள்ளியில்தான் டிஜிட்டல் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.\nசென்னை ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை திடீர் ஒத்திவைப்பு\nசாய் தர்மராஜ்.ச Follow Following\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n180 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nநான் பப்புவாகத் தெரியலாம்; உங்கள் மீது எனக்குக் கோபம் இல்லை - மக்களவையில் விளாசிய ராகுல்\n``என் மீது நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம்\"- அ.தி.மு.கவுக்கு சவால்விடும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\n`அடுத்த மாதம் தொடங்க வேண்டிய அட்மிஷன் இப்போதே க்ளோஸ்' - அசத்தும் அரசுப் பள்ளி\nகூட்டுறவுச் சங்கத் தேர்தலுக்கு எதிரான தி.மு.க எம்.எல்.ஏ வழக்கு ஒத்திவைப்பு..\nதண்டியடிகள் நாயனாருக்கு இன்று குருபூஜை விழா - கும்பகோணத்தில் ஏற்பாடு\nரயிலுக்குள் ஏறி போராடிய பா.ம.க... மல்லுக்கட்டிய போலீஸ் - திருச்சியில் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00253.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://achimakan.blogspot.com/2004/04/3.html", "date_download": "2018-07-21T09:53:02Z", "digest": "sha1:Z2PDIIJWAL2KAGAGXDRAUA3RNLEIWA4P", "length": 9449, "nlines": 59, "source_domain": "achimakan.blogspot.com", "title": "கற்றலின் இனிமை <$BlogRSDURL$>", "raw_content": "\nமலரும் உள்ளம் – 3\nநான் சொல்ல வந்தது இது தான் : தாயின் மடியில் தவழும் போது கேட்கும் தாலாட்டில் தொடங்கி ஒரு முழுவளர்ச்சி பெற்ற மனிதனாகும் வரை ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தமிழின் இனிமையை அள்ளிப் பருகும் வாய்ப்பை தமிழனாகப் பிறந்த ஒவ்வொருவனுக்கும் நாம் அளித்திட வேண்டும்.\n“கங்கையைப் போல் காவிரி போல்\nகருத்துக்கள் ஊறும் உள்ளம் எங்கள் உள்ளம்”\nதமிழைத் தவறின்றிக் கற்றால் பிற மொழிக் கல்வியும் பிற துறை அறிவும் ‘மடிதற்றுத் தான் முந்துரும்.’.\nதமிழ் நாட்டில் கூடத் தமிழ் ஆர்வலர்களுக்கு இடர்களே இல்லை என்று கருத முடியவில்லை. என்னுடைய கசப்பான அனுபவம் ஒன்று. : எங்கள் ஊரில் ஒரு தமிழ்ச் சங்கம். பெரும்பாலும் தமிழ் ஆசிரியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களை உறுப்பினராகக் கொண்டுள்ள அந்தத் தமிழ்ச் சங்கத்தில் ஆண்டு தோறும் பள்ளிக் குழந்தைகளுக்குப் போட்டிகள் நடத்திப் பரிசு வழங்கி வருகிறார்கள். தொடக்க நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பெரும்பாலும் அறநுால் ஒப்புவித்தல் போட்டிகள்.\nஎன் மகள் முதல் வகுப்பில் படித்த போது பள்ளிக்கு அந்தத் தமிழ்ச் சங்கத்திலிருந்து போட்டி பற்றிய அறிவிப்பு வந்தது. அதில் கலந்து கொள்ள அவளை ஊக்குவித்தேன். தினமும் அவளுடன் நானும் அமர்ந்து ஆத்திசூடி முழுவதும் மனப்பாடம் செய்ய வைத்தேன். போட்டிக்குரிய நாளும் வந்தது. ஓரு ஞாயிறு காலை. போட்டிக்கு என் மகளை அழைத்துச் சென்ற எனக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.\nஅங்கே போட்டிக்கு வந்து, நடுவர் முன் வரிசையாகக் காத்திருந்த சின்னஞ்சிறு மழலைகள் தம் முறை வந்ததும் ஆத்திசூடியை ஒப்புவிக்கத் தொடங்கினர்.. எப்படித் தெரியுமா\nஇப்படி ஒவ்வொரு வரிப் பாடலும் அதன் தொடர்ச்சியாகப் பொருளும் சொல்லிக் கொண்டிருந்தனர். கேட்கவே எனக்குச் சகிக்கவில்லை.\nஒருவாய் சோறும் ஒருபிடி மண்ணும் உண்ணச் சொல்வது போல் கொடுமையல்லவா இது\nஅகர வரிசையில் எதுகை மோனையோடு அழகுற அமைந்த ஆத்திசூடியை - அதைக் கூறும் இன்பத்தை இப்படிக் கொன்றழிப்பாரும் உண்டா என்று நொந்து போனேன்.\nஅப்போது அந்தத் தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்தவர் எனக்கு நன்கு அறிமுகமானவர். நான் படித்த கல்லுாரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணி ஆற்றியவர். அவரிடம் சென்று மெதுவாகக் கேட்டேன் : “ஐயா பிள்ளைகள் எல்லாம் பொருளுடன் சேர்த்தல்லவா ஒப்புவிக்கிறார்கள். இது பாடல் இன்பத்தை அழித்து விடுமே. பாடலை மட்டும் ஒப்புவிக்கச் சொன்னால் போதாதா\nஅவருக்கு உடனே கோபம் வந்துவிட்டது. “என்ன நீங்கள் புரியாமல் பேசுகிறீர்கள். பொருள் புரியாமல் படித்தால் வாழ்க்கையில் பின்பற்ற முடியுமா\n‘நீங்கள் படித்ததை எல்லாம் வாழ்க்கையில் பின்பற்றும் அழகு தெரியாதாக்கும்’ என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறிவிட்டேன்.\nஎன் மகள் அந்தப் போட்டியில் பங்கு பெறவே இல்லை.. வீட்டிற்குச் செல்லும் முன் அவளுக்குப் பிடித்த இனிப்புகளைப் பரிசாக வாங்கிக் கொடுத்தேன்.\nபாடல்கள் எழுதப் பட்ட நோக்கமே எளிதில் நினைவில் நிறுத்துவதற்காகத் தான். உரைநடையை நினைவில் இருத்துதலைவிடப் பாடலை நினைவில் இருத்துதல் எளிது.. இவர்கள் கூறும் ‘பொருள்’ அல்லது ‘உரை’ அழகிய நடையில் உள்ள தமிழை அழுக்கு நடையில் மாற்றும் வித்தைதான்.\nஇத்தகைய தவறான வழிகாட்டுதல்களால் தமிழ் ���ளர்ச்சி - குழந்தைகளின் தமிழார்வம் – பாதிக்கப்படுகிறது..\nகண்ணதாசனை உருவாக்கிய மண்ணில் எத்தனையோ கவிஞர்கள் உருவாகாமல் போனதற்கு இவர்களெல்லாம் காரணம் என்று தோன்றுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t15160-232", "date_download": "2018-07-21T09:30:55Z", "digest": "sha1:5XX5PXTP76WGOU7HTV2MIC6M46ISGUMT", "length": 16297, "nlines": 208, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மூன்றே நாளில் 232 மில்லியன் டாலர் ஈட்டிய அவதார்!", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ���சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nமூன்றே நாளில் 232 மில்லியன் டாலர் ஈட்டிய அவதார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமூன்றே நாளில் 232 மில்லியன் டாலர் ஈட்டிய அவதார்\nலாஸ் ஏஞ்சல்ஸ்: இந்த நூற்றாண்டின் பிரமிக்க வைக்கும் சினிமா என்று\nவிமர்சகர்களால் போற்றப்படும் ஜேம்ஸ் கேமரூனின் அவதார் திரைப்படத்துக்கு\nஉலகம் முழுவதும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.\n12 ஆண்டுகள் உழைத்து, 237 மில்லியன் டாலர் முதலீட்டில் பெரும் கனவுலகத்தையே இந்தப் படத்தில் கண்முன் சிருஷ்டித்திருந்தார் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை என்றும், இந்த நூற்றாண்டின் பிரமிப்பு இந்தப் படம் என்றும் டைம் உள்ளிட்ட பத்திரிகைகள் விமர்சனம் எழுதியுள்ளன (படத்தில் சில குறைகளைச் சுட்டிக் காட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது).\nகடந்த டிசம்பர் 18-ம் தேதி ஆஸ்திரேலியா, ஜப்பான், சீனா, உருகுவே, பராகுவே\nஉள்ளிட்ட 6 நாடுகள் தவிர்த்து உலகம் முழுக்க இந்தப் படம் வெளியானது.\nஅமெரிக்காவில் 17-ம் தேதி நள்ளிரவு நடந்த பிரிமியர் காட்சி மூலம் மட்டுமே 3.5 மில்லியன் டாலர் வசூலித்தது அவதார். அடுத்த நாள் வெள்ளிக் கிழமை மட்டும் வட அமெரிக்கா-கனடாவில் 27 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனைப் படைத்தது.\nசனி மற்றும் ஞாயிற்றுக் கிழமையும் சேர்த்து மொத்தம் 73 மில்லியன் டாலர்கள்\nஅமெரிக்காவில் மட்டுமே வசூலாகிவிட்டது. வட அமெரிக்கா கண்டம் முழுவதும்\nகடும் பனி - குளிர் நிலவுவதால் வசூல் சற்று பாதிக்கப்பட்டதாகவும்\nஇல்லாவிட்டால் மேலும் 5 முதல் 10 சதவிகிதம் கூடுதல் வசூல்\nபதிவாகியிருக்கும் என்றும் ஹாலிவுட் இணையதளம் தெரிவித்துள்ளது.\nஉலகின் பிற பகுதிகளில் கிடைத்த வசூலையும் சேர்த்து, முதல்வார இறுதியில், மூன்றே நாளில் அவதார் 232 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது (ஆதாரம்: வால் ஸ்ட்ரீட் ஜர்னல்).\nமுதல் மாத முடிவில் இந்தத் தொகை 2058 மில்லியன் டாலராக\nஇருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இன்னும் ரிலீசாக நாடுகளில் கிடைக்கும்\nவருமானம் இதில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக திரைப்பட வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படம் என்ற பெருமை ஜேம்ஸ் கேமரூனின் காவியப் படமான டைட்டானிக்குக்கு உண்டு. இப்போது அந்த சாதனையை முறியடிக்கிறது அவதார்.\nஇந்தியாவில் அவதாருக்கு கிடைத்துள்ள வரவேற்பு உள்ளூர் இயக்குநர்கள் தயாரிப்பாளர்களை பிரமிக்க வைத்துள்ளது. சென்னையில் அடுத்த 10 நாட்களுக்கு அவதார் படத்துக்கு டிக்கெட் இல்லை. மற்ற பெரு நகரங்களிலும் இதுதான் நிலை.\nஇரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் கிராமம் சார்ந்த நகரங்களில் தரமான 3 டி திரையரங்குகள் மட்டும் இருந்திருந்தால், அவதார் வசூல் உள்ளூரில் எங்கேயோ போயிருக்கும் என்கிறார் இந்தப் படத்தை விநியோகித்துள்ள சத்யம் திரையரங்கின் ஸ்வரூப் ரெட்டி.\nRe: மூன்றே நாளில் 232 மில்லியன் டாலர் ஈட்டிய அவதார்\nஒஹ் விஜயின் படம் பரவாயில்லை வேட்டைகாரனுக்கு ஆப்பு என்றாலும் அவதாா் அதையும் விட பெறும் மடங்கு வெற்றி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inemai.blogspot.com/2008/05/blog-post_2190.html", "date_download": "2018-07-21T09:18:11Z", "digest": "sha1:EIEW77DIEIUXL43XBAD2SFAWT76HKZRZ", "length": 7801, "nlines": 128, "source_domain": "inemai.blogspot.com", "title": "இனிய தகவல்கள்: சாய்வதை நிறுத்திய பைசா கோபுரம்", "raw_content": "\nசாய்வதை நிறுத்திய பைசா கோபுரம்\nஇத்தாலியில் உள்ள புகழ் பெற்ற பைசா கோபுரம் கடந்த 800 ஆண்டு களில் முதல் முறையாக சாய்வதை நிறுத்தி கொண்டுள்ளதாம். இத்தாலியின் பைசா நகரில் உள்ள கோபுரம் நவீன உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.\n800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோபுரம் லேசாக சாய தொடங்கியது. இதனால் இந்த கோபுரம் சாய்ந்த கோபுரம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு இந்த கோபுரம் சாய்வதை தடுக்க பல விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.\nஇந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கோபுரம் சாய்வதை தடுக்க நவீன திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வந்தது.\nஇதன் விளைவாக இந்த கோபுரம் தற்போது சாய்வதை முழுவதும் நிறுத்தி விட்டதாக பொறியியல் வல்லுனர்கள் அறிவித்துள்ளனர்.\nகடந்த 800 ஆண்டு காலத்தில் கோபுரம் தற்போதுதான் முதல் முறையாக சாய்வதை நிறுத்தி உள்ளதாகவ���ம் அவர்கள் கூறியுள்ளனர்.\nஇன்னமும் 200 ஆண்டுகளுக்கு இந்த கோபுரம் சாயாமல் நிலையாக நிற்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக கோபுரத்தின் வடக்கு பகுதியில் இருந்து 70 டன் மண்ணை அகற்றியுள்ளனர்.\nநடிகர் திலகமும் மனங்கவர் திரைப்படங்களும்\nநிஜ வில்லனான எம் ஆர் ராதா\n\"காக்க காக்க\" வில் மாயா உயிருடன்.................\nசாய்வதை நிறுத்திய பைசா கோபுரம்\nவீடு தேடி வந்த முதலை\nபெனாசிரின் இறுதிக் கவிதையின் சில வரிகள்..............\nமனிதனுடன் மல்லுக்கட்டும் மனித இயந்திரம்\nஇப்படித்தான் சிப் தயார் செய்யப்படுகிறது.\nஒரே நேரத்தில் பயன்படுத்தலாம்......Google Talk, Yah...\nமைக்கிரோ சொப்ஃட் வேலை வெளி\nஒளிப்படத்தை எழிலாக்க உதவும் தளங்கள்\n2015 இல் நாசா நிறுவனம் சூரியனுக்கு விண்கலத்தை ஏவும...\nLinux ஆல் Windows மறைந்துவிடுமா \nகணனி மூலம் கட்டுப்படுத்தக்கூடிய SPYKEE ரோபோ\nDial-up ஐத் தகர்த்தெறிந்த Broadband \nஇந்த மென்பொருளின் உதவியால் ஒரு கணனியிலிருந்து இன்ன...\nஉலகின் சிறிய டிரான்சிஸ்டர் லண்டனில் வடிவமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://innamburan.blogspot.com/2016_03_06_archive.html", "date_download": "2018-07-21T09:42:38Z", "digest": "sha1:LMIOM7NIGKKI6WF4EKYJFENMV4BM4NOR", "length": 61885, "nlines": 430, "source_domain": "innamburan.blogspot.com", "title": "Innamburan இன்னம்பூரான் : 2016-03-06", "raw_content": "\nஇன்னம்பூரான் பக்கம் 5: 27 கனம் கோர்ட்டார் அவர்களேபெண்ணே\nஇன்னம்பூரான் பக்கம் 5: 27 கனம் கோர்ட்டார் அவர்களே\n‘இந்து திருமணச்சட்டமே தோல்வியான ஒன்றே’ என்ற தலைப்பில் வல்லமை ஆசிரியர் எழுதிய\n‘… சட்டங்களை முறியடிப்பவர்களுக்கும், சிக்கலில் இருப்பவர்களுக்கு மட்டுமே சட்டம் துணை வருகிறது என்கிறபோது, நம் இந்து திருமணச்சட்டமே தோல்வியான ஒன்றே. ‘\nஎன்ற குறிப்பின் மீது, நான் எழுதிய\n‘நான் கவனித்த வரை, இந்துத்திருமணச்சட்டம் இவ்வாறு இயங்கவில்லை. சான்றுகள் கொடுத்தால், ஆய்வு செய்து பதில் தருகிறேன். இஸ்லாமில் தான் பெண்களுக்கு இன்னல்கள், ப்ராக்டிலாக பார்த்தால்.’\nஎன்ற பின்னூட்டம், உணர்ச்சிவசமாக அவர் தொடங்கிய ‘மின் தமிழ், வல்லமை, தமிழ் வாசல்’ பதிவுகளில் காணக்கிடைக்கவில்லை. 1960 களில் நானும் வஸந்தாவும் மிகுந்த பொறுப்புடன் பங்கு கொண்ட ஒரு விவாகரத்து வழக்கில் பிறந்த பெண் குழந்தை தாயின் பராமரிப்பில் தான் வளரவேண்டும்; தகப்பனுக்கு வழக்கமாக கொடுக்கப்படும் விசிட்டிங் உரிமையும் மறுக்கப்பட���டது என்று தீர்வு வழங்கப்பட்டது. மெரிட் என்று ஒன்றை பார்க்கிறார்கள் அல்லவா.\nதிருமதி. ரேவதி நரசிம்மன் கொடுத்த அடி பலமானது.\n‘மிக வருத்தம் தரும் செய்தி. ரத்து செய்ய பயந்து பொறுத்துப் போகும் பெண்களை அறிவேன்.‘\nஎன்று அவர் சொல்வது தான் அந்த பலமான அடி. ஏனென்றால், அதில் உண்மை புதைந்து இருக்கிறது. ஆனாலும், சுட்டெரிக்கும் அந்த உண்மைக்கு இந்து திருமண சட்டமோ, நீதிமன்றத்துத் தீர்ப்புகளோ காரணம் அல்ல.\nபவளசங்கரி கொடுத்த இணைப்பையும் அந்த தளத்தையும் முழுதும் படித்தேன். தகவல்கள் இருந்தாலும், பவளசங்கரியின் தொடருக்கு அது அணி சேர்க்கவில்லை. தற்பொழுது நடக்கும் உரையாடலை முழுதும் படிக்க வில்லை. இப்படியும் நடக்கத்தான் செய்கிறது என்ற இன்னல் சட்டத்தின் ஓட்டைகளால் இல்லை. இருந்தால் சொல்லுங்கள்.\nநீதிபதி கஜேந்திரகட்கர் அவர்கள் மிகவும் போற்றப்பட்ட நீதிபதி. அவருடைய தீர்வுகளும், கருத்துக்களும் ஆழ்ந்து படிக்கவேண்டியவை. சட்டக்கமிஷனின் தலைவராக இருந்த அவர் மார்ச் 1974ல் Hindu Marriage Act,1955 And Special Marriage Act, 1954 பற்றி அளித்த 59 வது ரிப்போர்ட்டை கவனித்தால் நல்லது பயக்கும். எனினும், அவரவர் உரிமைக்கேற்ப பெரும்பாலோர் என்னுடைய இத்தகைய கட்டுரைகளை படிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது வீண். ஆனால், தெரிந்த நிதர்சனத்தை எடுத்துரைக்காமல் இருப்பதும் தவறு. எனவே, ஒரு அறிமுகத்துடன், இதை நிறுத்தி விடுகிறேன். தேவைக்கிணங்க, பிறகு பார்க்கலாம்.\nஅக்காலத்து அரசும் அந்த கமிஷனும் விவாகரத்து செய்வதை எளிதாக்கவேண்டும், இல்லறத்தில் முழுமை, மறுமணம் செய்து கொள்வதற்கு துணை போகவேண்டும் என்ற எண்ணத்தில் தான் இயங்கினார்கள். இதில் என்ன தப்பு இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை. கிரிமினல் கோட் ஷரத்து 488 படி ஜீவானம்சத்துக்கும் விவாகரத்து உரிமைக்கும், பெண்களுக்கு மட்டும் தான் கொடுத்தது. அதில் என்ன தவறு அத்தகைய உரிமையை ஆணுக்கும் கொடுக்கலாமா அத்தகைய உரிமையை ஆணுக்கும் கொடுக்கலாமா என்று அரசு வினா எழுப்பியது. அதில் என்ன தவறு\n“ …நமது சிந்தனைகளிலும் , அணுகுமுறையிலும் ஒரு புரட்சி வரவேண்டும். நமது தொன்மையிலிருந்து நாம் அணைந்த சாம்பலை உதறிவிட்டு, தீச்சுடர்களை எடுத்துக்கொள்ளவேண்டும். …\n[தரும சாஸ்திரம் சொல்லும், தமிழ் இலக்கியம் கூறும் எட்டு வகை விவாகங்களையும், சங்க ���ூல்கள் பாராட்டிய தலைவன் – தலைவி கூடல்-ஊடல், பகற்குறி, இரவுக்குறி, அலர், உடன்போக்கு ஆகியவற்றில் எது தீச்சுடர் எது அணைந்த சாம்பல் என்றொரு பட்டிமன்றத்துக்கு வாய்ப்பு இருக்கிறது எது அணைந்த சாம்பல் என்றொரு பட்டிமன்றத்துக்கு வாய்ப்பு இருக்கிறது] … கடந்த காலத்தை நினைவில் வைப்போம்; நிகழ்காலத்தில் கவனம் வைப்போம்; மனதில் துணிவுடன், சுய நம்ப்பிக்கையுடன் வருங்காலத்தை படைப்போம்…” .\n– ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன்\nமேற்படி சான்றுகளில் தவறு, பெண்ணுக்கு அநீதி இருந்தால், சொல்லுங்கள். இதை எதிர்த்தது பழமை, தர்ம சாத்திரங்கள், சாதீய பார்ப்பனர் போக்கு ஆகியவை. நாம் அவர்களுடன் கூட்டு சேரவேண்டுமா சொத்து பெண்களுக்கு 1882 வரை இங்கிலாந்தில் கிடைக்கவில்லை. இந்திய சனாதன சாத்திரப்படி 12ம் நூற்றாண்டு காலகட்டத்தில், ஸ்த்ரீதனம் என்பதற்கு விக்னேஸ்வரர் என்ற வல்லுனர் இட்ட பட்டியல் கீழே:\n[இவை எல்லாம் மனுவும், யாஞ்யவல்கரும் மற்றோரும் கூறியபடி பெண்ணை சார்ந்தது].\nஉண்மை சுடும் என்பதை சுட்டிக்காட்ட நீதிபதி கஜேந்திரகட்கர் சொன்னதை கேட்கவும்:\n“ இந்துமதம் சார்ந்த இந்த நான்கு சட்டங்களும் புரட்சிகரமானவை. தனிப்பட்டவர்களை கண்காணிக்கும் சட்டம் சமுதாயத்தை காக்கவேண்டும், மதரீதியை கழிக்க வேண்டும் (மற்ற மதங்களை பேசலாகாது; மட்டுறுத்துவார்கள். ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி; அவனொரு இந்து) என்ற முற்போக்குக் கருத்தை பார்லிமெண்ட் அமல் படுத்துவது, நமது அரசியல் சாஸனத்தின் 14வது ஷரத்தை நடைமுறைக்குக் கொண்டு வருகிறது.’\nஇத்தனை சொன்னபின்னும் என்னுடைய எதிர்ப்பை சொல்லவில்லை.\n‘தனிப்பட்ட ஒவ்வோருவரின் குணாதிசயமும் ஏற்படுத்தும் இழப்புக்கு மதங்கள் ,பழைய முறைகள் என்ன செய்யும் என்று தமிழ்த்தேனீ வினவியுள்ளார். ரேவதியின் கவலையை முன்பே எடுத்துரைத்தேன். ஆம். பெண்கள் எதிர் நீச்சல் அடிக்கவேண்டிருக்கிறது என்ற பொத்தாம்பொதுவான கருத்தை மூடி மறைக்க முடியாது. அது நிஜம் தான். காரணத்தைச் சொன்னால் அடிப்பார்கள். சொல்லி விட்டு விடை பெறுகிறேன். சட்டம் அளித்ததை அவரவர் சமூகங்கள் தட்டிப்பறிக்கின்றன. அது தான் உண்மை. அதனால் தான் இப்படியும் நடக்கத்தான் செய்கிறது இந்த முக்கியமான விஷயத்தைப் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. 1974க்கு பிறகு பல ���ுன்னேற்றங்கள், பின்னடைவுகள், பொய்யும் புளுகுகளும்.\nநான் ஆக்கப்பூர்வமாக யாராவது கேட்டால் பதில் சொல்கிறேன்.\nLabels: innamburan. இன்னம்பூரான், பெண்ணே\nஇன்னம்பூரான் பக்கம்: III: 2 இந்திய தணிக்கைத்துறையும், நானும் [2]\n150 வருடங்களுக்கு மேலாக தனது பாரம்பரியத்தையும், சுயாதீனத்தையும், அடை காக்கும் பெட்டையை போல பொத்தி, பொத்தி பாதுகாக்கும் இந்திய தணிக்கைத்துறை, எனக்கு செவிலித்தாய். அதன் வெண்குடை எனக்கு நிழல் தந்த வேப்பமரம். உலகெங்கும், யதேச்சாதிகாரம் ஆளும் நாடுகளில் கூட தணிக்கை அறிக்கைகள் மீது தனி கவனம் உண்டு. அதை எப்படி பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள தாரதம்யம் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. இந்தியா போன்ற குடியரசுகளில் கூட ஆளும் கட்சிகள், தணிக்கை நிரூபித்த குற்றச்சாட்டுகளை, உதாசீனம் செய்வதை நான் அறுபது ஆண்டுகளுக்கு மேல் கண்டு வருகிறேன்.\nஇதே வல்லமை இதழில் என் அனுபவங்களை ‘தணிக்கைத்துறையின் தணியா வேகம்’ என்ற தொடரிலும், 2ஜி ஆடிட் ரிப்போர்ட், பொய்யை மெய் என்று மொய் எழுதும் ரசவாதம், கான்ட்ராக்ட்களை அளிப்பதில் மோசடி, ஆகியவற்றை ‘தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை’ என்ற தொடரிலும் எழுதி வந்தேன். அவற்றின் பின்னணி, வாக்களிக்கும் குடிமக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது, தணிக்கைத்துறையின் பரிந்துரைகளை நன்கு அறிந்து செயல்படவேண்டும் என்ற ஆர்வம். வாசகர்கள் குறைய குறைய, அந்த ஆர்வம் மங்கியது. என்னை கைது செய்ய வந்த அனுபவத்தைக் கூட, அரைகுறையாக, நட்டாற்றில் விட்டு விட்டேன்.\nவிட்ட குறையை நிறைவு செய்ய நான் விரும்புவதற்கு மூன்று காரணங்கள் உளன.\n~ தேர்தல் வருகிறது பல மாநிலங்களில். சிலர் இந்த தொடரால் பயன் பெறக்கூடும்.\n~ நன்கு படித்து பல துறைகளில் திறனுடன் பணி புரிந்த நண்பர்கள் வினவும் வினாக்கள், தணிக்கைத்துறையின் சுயரூபத்தை, அவர்கள் காணவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குகின்றன: அவற்றில் சில.\nஏன் இந்த இந்த அட்டூழியத்தை ஆடிட் ஒழிக்க வில்லை\nஆடிட் ரிப்போர்ட்டை ஏன் பொது மன்றத்தில் வைப்பதில்லை\nஅரசு ஆணையிட்டால் ஆடிட் ஆடித்தானே ஆகவேண்டும்\n~ நான் எழுதும் தளங்களில் புதிய இளைய தலைமுறை வரவுகள்.\nஇன்றைய தணிக்கை பிரகடன ஆவணத்துடன், பிராரம்பம் தொடங்குகிறது.\n*கர்நாடகா மாநிலத்து வரவு ஆவணங்��ளை ஆய்வு செய்ததின் வெளிப்பாடு:\nஅனுமதியில்லாமல் வெட்டி எடுத்து அனுப்பிவித்த தாதுப்பொருள் [மினரல்]: 79 லக்ஷம் டன்;\nநஷ்டம்: 118.75 கோடி ரூபாய்;\n17 சாவடிகளில் 4ல் மட்டும் கணினி;\n52 ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் வாங்க விட்டுப்போன வரி: ரூ. 309.81 கோடி;\nஆடிட் விரட்டி, விரட்டி கண்டு பிடித்த வரி ஏமாற்றல் அங்கே: ரூ.302.19 கோடி;\n22,002 ஊர்திகள் வரி ஏமாற்றியதில் நஷ்டம்: ரூ. 45.31 கோடி.\n13.71 லக்ஷம் வண்டிகளிடமிருந்து வாங்க விட்டுப்போன பசுமை வரி: 52 கோடி ரூபாய்க்கு மேல்.\nநான் எடுத்துக்காட்டியவை ஒரு சிறு துளி. எல்லா செலவுகளையும் ஆடிட் செய்ய ஒரு பெரிய படையே வேண்டும். இவை செலெக்ட் டெஸ்ட் ஆடிட் மூலம் கிடைத்த அவலங்கள். ஆடிட் ரிப்போர்ட்டை முழுமையாக படிக்க விரும்பினால், அதையும் இணைக்க முடியும்.\nசுருங்கச்சொல்லின், தணிக்கை பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டாலே, ஊழல் மன்னர்கள் நடுங்கிச்சாவார்கள். பார்க்கலாம்.\nஆவணத்துக்கு நன்றி: ஹிந்து இதழ்: மார்ச் 5 , 2016.\nIII:2 இன்னம்பூரான் பக்கம்: III:2 இந்திய தணிக்கைத்துறையும், நானும்\nஒருவர் சொத்தை மற்றொருவர் அபகரிப்பது தொன்று தொட்டு நடந்து வரும் பகற்கொள்ளை. சில சமயம் தீவட்டிக்கொள்ளை. சில சமயங்களில் கன்னம் வைப்பது. சில சமயம் ஆட்டைத்தூக்கி மாட்டில் போட்டு, பொய் கணக்கு எழுதுவது.\nசாணக்கியர் உரைத்தப்படி, திருடர்கள் இருப்பதை இல்லை என்பார்கள். இல்லாததை இருக்கிறது நம் தலையில் அடித்து சத்தியம் செய்வார்கள். [அந்த இழை தனியே ஓடும்.] இதையெல்லாம் சாங்கோபாங்கமாக குடைந்தெடுத்து, தணிக்கைத்துறை பொதுமன்றத்தில் வைத்தாலும், கொள்ளையர் சண்டியர் மாதிரி வீதிவலம் வருகிறார்களே என்று மெத்தப்படித்தவர்கள் கூட அங்கலாய்த்துக் கொள்கிறார்கள். குடியரசு ஆட்சியில், அரசியல் சாஸனத்தின் ஆணைக்கு உட்பட்டு, ஆடிட் ரிப்போர்ட்கள் சட்டசபையில் வைக்கப்படுகின்றன. அந்த நிமிடமே பொதுமன்றத்தில் அவை பிரசன்னம். இனி, மக்களும், மக்களின் பிரதிநிதிகளும் தான் செயல்படவேண்டும்.\nஇன்று எங்களுடைய மின் தமிழ் தளத்தில் முனைவர் சுபாஷிணி எழுதியது,\n‘…அரசியல் என்று வரும் போது அரசியல்வாதி-பொதுமக்கள் என்ற இரு பகுதி இருக்கின்றது. அரசியல்வாதி தவறாகாச் செயல்படும் போது அதனை மாற்றி அமைக்க வேண்டிய கடமை பொதுமக்களுக்கு உண்டு. அதிலும் அதிகமாக ஊடகங்களுக்கு உண்டு…’\nதணிக்கைத்துற��யின் வரலாற்றுத் துளிகளும், சேகரத்துக்குகந்த பழைய நிகழ்வுகளும், என் அனுபவங்களும், தணிக்கை செய்முறை நுட்பங்களும், தற்காலிக சமாச்சாரங்களும், இழையில் ஊடாடி [seamlessly woven) வருபவையாகும். வாசகர்கள் ஊன்றி படித்தாலொழிய, ஆடிட் ஆவணங்களை புரிந்து கொள்ள முடியாது. இத்தனைக்கும், அந்த துறை பொதுமக்கள் பார்வைக்காக, ஐம்பது வருடங்களாக எளிய நடை தமிழில் அவற்றின் சாராம்சத்தை பதிவு செய்கிறார்கள். விழிப்புணர்ச்சிக்கு அது தேவை. காலம் கெட்டுக்கிடக்கிறது. மத்திய அரசின் ஒற்றர் இலாகா கூட இன்று ஆர்வலர்-ஒற்றர் நாடி விளம்பரம் செய்து இருக்கிறது \nமிண்டோ-மார்லி சீர்திருத்தங்கள் 1909 தான் முதல் முதலாக ஆடிட் பற்றி தெளிவான திட்டம் வகுத்தது. ஆடிட்டர்களுக்கு நிம்மதி வேண்டும்; சிந்திக்க அவகாசம் தேவை; அவர்களை மாஸ்டர்கள் தொணத்தக்கூடாது; அவர்கள் தன்னிச்சையாக செயல்பட வசதி அளிக்கவேண்டும்; இத்யாதி. அன்னியநாட்டை அடக்கி ஆளும் கலோனிய அரசு இத்தகைய சுவாதீனத்தைத் தணிக்கைத்துறைக்குக் கொடுத்தது போற்றத்தக்கது; வியப்பை அளிக்கிறது. இது ஒரு முகாந்திரம். ஒரு நிகழ்வு. அந்த துறையின் மூத்த இந்திய அதிகாரி ஒருவர் வைஸ்ராய் செய்த செலவுகளை கண்டித்தார். அது துரைத்தனத்தாருக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், அடுத்தபடி ஆடிட்டர் ஜெனெரலாக அப்போதைக்கு ஒருவரை நியமனம் செய்ய வேண்டி இருந்தது. அதே துரைத்தனத்தார், தன்னிச்சையாக செயல்படுபவர் என்று இவரையே அந்த பதவியில் அமர்த்தினர்.\nநான் தணிக்கைத்துறையில் கால் வைத்தது 1954ல், குமாஸ்தாவாக. வேலை கனஜோர். மேலதிகாரிகளை இம்பெரஸ் பண்ணுவதற்காக, வந்த ஆவணங்களை மறைத்து வைத்து விட்டு, ‘ஏன் அனுப்பவில்லை’ என்று கடுமையாக விசாரணை செய்வது போல் பாவ்லா காட்டிவிட்டு, அடுத்தமாதம் ஆவணங்களை வெளி கொணர்ந்து செட்டில் செய்து, மார் தட்டிக்கொள்வதும் உண்டு’ என்று கடுமையாக விசாரணை செய்வது போல் பாவ்லா காட்டிவிட்டு, அடுத்தமாதம் ஆவணங்களை வெளி கொணர்ந்து செட்டில் செய்து, மார் தட்டிக்கொள்வதும் உண்டு வபையாக மாட்டிக்கொண்டவனை திண்டாட வைத்ததும் உண்டு. இதை சொல்வதின் காரணம்: [1] ஆடிட்காரனும் பாமர மனிதனே; சில்லரை விஷமம் அங்கேயும் உண்டு. [2] அடுத்த வருடமே பெரிய பதவி ஏற்ற நான் பாவ்லா செய்பவர்களை பிடிக்க முடிந்தது என்பதே.\nஇன்றைய சங்கதிக்குக் கோடி காட்டி விட்டு போகிறேன். ஏற்கனவே, நீண்டு விட்டது.\n 12,400 கோடி ரூபாய் அபேஸ் ஆடிட்டர் ஜெனரல் துல்லியமாக தனியார் துறை கணக்குப்புத்தகங்களை அலசி, வடிகட்டி எடுத்த குற்றச்சாட்டு. நமது நண்பர்கள் முதலாளித்துவத்தை போன்ற உயரிய பொருளியல் தத்துவம் கிடையாது; போட்டி இருப்பதால் சந்தை விலையை குறைக்கும் என்பார்கள். சந்தையெல்லாம் மொந்தைக்கள் தான். மற்றும் சிலர் அயல் நாட்டுச்சரக்கை வரவேற்க வேண்டும் என்று ரத்னகம்பளம் விரிப்பார்கள்.\nரிலையன்ஸ், டாட்டா, ஏர்டெல்,வோடோஃபோன், ஐடியாஸ். ஏர்செல் ஆகிய தனியார் துறை மகானுபாவர்கள் 2006 -2010 காலகட்டத்தில் பொய்க்கணக்கு காட்டி, அரசை ஏமாற்றிய செல்வம்: 12,400 கோடி ரூபாய். ஆதாரம், அவர்கள் காட்ட மறுத்து பல கோர்ட்டுகளை அணுகி, கெஞ்சி,வாய்தா கேட்டு, கேட்டு, எல்லாவிதமான தகடுத்தத்தங்கள் ஃபெயில் ஆனபின், 2014ல் தான் உச்ச நீதி மன்ற தீர்வுக்கு பிறகு, அரைமனதுடன் காண்பித்த கணக்குப்புத்தகங்கள் அளித்த வாக்குமூலம், இது.\nசாமான்யமாக ஆடிட் செய்ய முடியவில்லை.\n‘கல்லைக்கண்டா நாயை காணோம்; நாயை கண்டா கல்லைக்கானோம்.’\nஎன்ற அலங்கோலம் தான். ஆனாலும், இந்த தணிக்கைத்துறைக்கு பொறுமை ஜாஸ்தி. வணங்கா முடி வேறே.\nகொசுறு: இந்த ஊடகக்காரர்கள் [மீடியா] அந்த தனியார் நிறுவனங்களை அணுகி, ‘என்னப்பா சமாச்சாரம் ஆடிட்காரன் அடி அடியா அடிக்கிறானே. நிசமா ஆடிட்காரன் அடி அடியா அடிக்கிறானே. நிசமா ‘ என்று கேட்டார்கள். ஒரே மூச்சாக எல்லாரும் பதிலளிக்க மறுத்து விட்டார்கள்.\nஆதாரம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா: மார்ச் 9ம் 2016,\nLabels: innamburan. இன்னம்பூரான், இந்திய தணிக்கைத்துறையும், இன்னம்பூரான் பக்கம், நானும்\nவாழும் கலை : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள் – நூல் மதிப்புரை\nவாழும் கலை : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள் – நூல் மதிப்புரை\nவாழும் கலை: மரணமில்லாத ஜே.கே. தத்துவங்கள்\nபி.எஸ்.ஆர். ராவ். (2007/2013) சென்னை; நர்மதா பதிப்பகம்\nகைரேகைகளைப் போல அவரவரது வாழ்க்கையின் நடை, தனது அழியா வரிகளைப் பதித்து விடுகிறது. நாம் எஞ்சிய வாழ்க்கையின் போது அவற்றை அழிக்கமுடியாது என்றாலும், வருகை புரியும் ரேகைகளின் ஆளுமை பிற்கால வாழ்வியலை நிர்ணயிக்கும். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ( ஜே.கே. ) மே 11, 1895 அன்று மதனப்பள்ளியில் ஜனித்தார். ஆசாரசீலர்களான ஒரு வளநாடு தெலுங்கு பிராமணக்குடும்பம் என்��ு பி.எஸ். ஆர். ஆர். குறிப்பிட்டதில் ஒரு நுட்பம் காண்கிறேன். ‘எங்கிருந்தோ வந்தான்…’ என்ற பாரதி வாக்குப்படி, மதனப்பள்ளி கட்டுப்பெட்டிக் குடும்பத்து பையன், தந்தையின் அலுவல் பொருட்டு சென்னையில் வந்திருந்து, பிரம்மஞ்ஞான சபையில் [The Theosophical Society, of which I became a member,decades later.] ‘முத்துக்குளித்து’ அன்னி பெசண்ட் அம்மையாரால் கடவுளின் அவதாரம் என்று பிரகடனம் செய்யப்பட்டவனானான். சர்ச்சைகள் கிளம்பி அடங்கின. தனது அபிமான புத்திரனாக, இவரை அம்மையார் அறிவித்தவுடன், ஜே.கே உலகுக்கே குரு என்ற கருத்து, பிரம்மஞ்ஞான சபையின் தாரக மந்திரம் ஆயிற்று. மனிதர்களில் அவரொரு மாணிக்கம் (ஆர்டர் ஆஃப் த ஸ்டார் இன் தி ஈஸ்ட்) என்று தான் அன்னி பெசண்ட் கூறி வந்தார். அந்தக் கருத்து நடைமுறைக்கு வந்திருந்தால், அவர் மிகவும் போற்றப்பட்டிருப்பார்; வணங்கப் பட்டிருப்பார்; மடாதிபதியாக மேலாண்மை பெற்றிருக்கலாம். ஒன்று நிச்சயம். இன்றளவில் சுவடு ஒன்றும் இல்லாமல் முழுமையாக மறக்கப்பட்டிருப்பார்.\nஹாலந்தை சேர்ந்த ஓமன் நகரில் ஆகஸ்ட் 3, 1929 அன்று அந்தக்கூட்டத்தின் நக்ஷத்ர ஸ்தாபனத்தின் தலைவர் என்ற தகுதியின் படி தலைமை உரை ஆற்றிய ஜே.கே. அந்த ஸ்தாபனத்தைக் கலைத்து விட்டார். பிரம்மஞான சபையிலிருந்தும் விலகி விட்டார்.\nஅந்தணக்குல ஜனனம் ஜனன ரேகை;\nபிரம்மஞான சபை பருவ ரேகை;\nஅவதார பிரகடனம் அபிமான ரேகை;\nதன்னை தனித்து அமைத்துக்கொண்டது ஆத்மரேகை.\n[“கற்பனையும் ஊக்கமும் தொடமுடியாத பிரதேசத்தில் பயணம் செய்யத் தியானம் உதவுகிறது.” ~ ஜே.கே.]\nஅது தான் நிர்ணயரேகையாக அமைந்தது, இன்றளவும் நம்மை சுய விசாரணை செய்ய உந்துகிறது.\nமுன்னும் பின்னும் தெரியாதவற்றை விமர்சனம் செய்ய திறந்த மனதின் விகாசம் பெரிதும் உதவும். அண்டை வீட்டு பி.எஸ். ஆர். ராவ் அவர்களின் அன்றாட வாழ்க்கை ஜே.கே.யின் சிந்தனையின் தூய பிரதிபலிப்பு. ஒரு வருடத்துக்கு மேல் எனக்கு நெருங்கிய நண்பர். கருத்து வேறுபாடு அபரிமிதம் என்றாலும் சிந்தனை பரிமாற்றங்கள் எம் இருவரின் வாழும் கலைக்கு அர்ப்பணம். அதனால் இந்தப் புத்தக விமர்சனம் எனக்கு மெத்தக் கடினமாயிற்று. அதனுள் ஒரு நுட்பம். அது யாதெனில், திறந்த மனதின் விகாசத்தை நான் தேடி அலையும் போது, ஜே.கே. அவர்கள் கூறுவதை உன்னித்துக் கேட்கமுடிகிறது. முன்னும் பின்னும் தெரியாதவை கட்டியம் கூறுகின்றன. பீடிகை முற்றிற்று.\n“இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தத்துவ ஞானம்.”\n“தன்னை அறிந்து இன்பமுற விழைவோருக்கு ஒரு பரிசுப்பதிப்பு.”\nஎன்ற சொற்றொடர்கள் நூலின் முகப்பை அலங்கரிக்கின்றன. இவை என்னை மிகவும் அலைக்கழித்த வரிகள். சுவாமி விவேகானந்தர், Bertrand Russell, Aldous Huxley, Jean Paul Sartre, Søren Aabye Kierkegaard போன்ற சிந்தனையாளர்கள் சிறு வயதிலேயே என் மனதை ஆக்கிரமித்தவர்கள். அந்தக் காலகட்டத்தில் ஜே.கே. அவர்களை அறிய நேர்ந்ததே நல்லதொரு வாய்ப்பு. சிலந்தி வலை போல் உமிழ்ந்து பின்னப்பட்ட என் சிந்தனை வலை, தட்டி உதற வேண்டிய ஒட்டடையாகப் போகாமல் இருப்பதற்கு, அந்த அறிமுகம் பெரிதும் உதவியது. இல்லாவிடின், இந்த விமர்சனம் எழுதுவது சாத்தியமில்லை.\nமானிடராகப் பிறப்பு எய்தியவர்கள் அன்றாடம் சந்திக்கும் கருத்துலகம்\n~ உண்மை, ஒழுங்கு, அன்பு, எளிமை, சுதந்திரம் என்ற வரிசையில் தொடங்கி,\n~ அறிந்து கொள்வது, ஆழ்ந்து கேட்பது, தனித்துச் செயல்படுவது போன்ற செயல்பாடுகளை விவரித்து,\n~ அகம்பாவம், முரண்பாடுகள், இம்சை, பயம், பிரச்சினை, யுத்தம் போன்ற தீய தன்மைகளையும்,\n~ கட்டுப்படுத்தும் அதிகாரம், ஜீவிதம், கல்வி, உளவியல் புரட்சி, மனித உறவுகள் போன்ற அன்றாட நடைமுறைகளையும்,\n~ பிம்பங்கள், எண்ணங்கள், கல்வி, சமயம் போன்ற தலைப்புகள் மூலம் வாழ்வியல் தத்துவங்களையும்,\nஇந்த நூலின் 41 பகுதிகள் எடுத்துரைக்கும். அவற்றின் அமரிக்கையான தன்மையும், அடுக்கி வைத்த வரிசையும், கலையார்வத்துடன் நன்முத்துக்களைப் பதித்த ஆபரணங்களைப் போன்ற சொல்லலங்காரமும் போற்றத்தக்கவைதான். இந்த ஆபரணத்தோற்றம், திரு. பி.எஸ்.ஆர். ராவ் அவர்களுக்குத் தென்பட்டிருக்காது. தள்ளி நின்று விமர்சனம் செய்பவர் கண்ணில்தான் படும்.\n“ஜே.கே.யின் நூல்களையும் சொற்பொழிவுகளையும் புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது என்று நிறைய பேர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். அவருடைய சிந்தனைகளை சாதாரண படிப்பு படித்தவர்கள் கூட புரிந்து கொள்ளும்படி, நடைமுறையில் இருந்து வரும் எளிய வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்த நூலை எழுதியிருக்கிறேன். இது மொழி பெயர்ப்பு அல்ல. இந்த நூலைப் படிப்பவர்கள் சிறந்த மனிதர்களாக உருவெடுப்பார்கள்.”\n“ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்”.\n“நாம் தேர்ந்து எடுக்கும் ஜீவிதம் உன்னதமான, விசாலமான, பயனு��்ள, சிறந்த குறிக்கோள்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும்… உலக அமைதியை நிலை நாட்டுவதற்கு உதவுவதாக இருக்கவேண்டும். அராஜகம், கலவரம், யுத்தம் போன்றவற்றை உருவாக்காதபடி நம் ஜீவிதம் அமைய வேண்டும்… வானம், காற்று, நீர், மலை, கடல், மிருகங்கள், பறவைகள், நீர் வாழ் உயிரினங்கள், செடி, கொடிகள் போன்ற அனைத்துடனும் நாம் நல்ல ஆரோக்கியமான உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும்…. இன்று மனிதன் வாழும் ஜீவிதம் வேதனை நிறைந்ததாகவும், சுவையற்றதாகவும், சலிப்பு நிறைந்ததாகவும் இருந்து வருகிறது…. மகிழ்ச்சியும் இன்பமும் தரும் ஜீவிதத்தை நீங்கள்தான் உருவாக்கிக்கொள்ள வேண்டும்….. மதம், கடவுள்கள், கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் போன்றவை சம்பந்தப்பட்ட ஜீவிதங்கள் நல்ல ஜீவிதங்களாக இருக்க முடியாது. அவை அனைத்தும் மனித இனத்தைப் பல பிரிவுகளாகப் பிரித்து… மனித வாழ்க்கையை வேதனை நிறைந்ததாக மாற்றி வருகின்றன….. ஜே.கே. சொன்ன உளவியல் வழிமுறைகளைப் பின்பற்றுவதின் மூலம்தான் உலகில் இருந்து வரும் கெட்டவை அனைத்தையும் அகற்ற முடியும்… உங்களுடைய எதிர்பார்ப்புகளைப் பொறுத்துத்தான் உங்கள் ஜீவிதங்கள் அமையும்… நன்கு பராமரிக்கப்பட்ட பழச்செடி நிறைய ருசியான பழங்களைத் தருவது போன்று நன்கு பராமரிக்கப்பட்ட ஜீவிதமும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையைத் தரும்.”\n[நூல்: பக்கங்கள்: 194 -210].\nஆசிரியர் எளிய முறையில் எழுதியதை, இந்த 33வது உட்பொதிவு ஆன ஜீவிதத்தின் சாராம்சம் பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு உட்பொதிவும் அவ்வாறே அமைந்து, ஜே.கே.யின் தத்துவத் திறவுகோலாக இயங்குகின்றன.\nதியானம் என்ற 39வது உட்பொதிவு ஒரு அமைதியான புரட்சி.\n“கற்பனையும் ஊக்கமும் தொடமுடியாத பிரதேசத்தில் பயணம் செய்ய தியானம் உதவுகிறது… தியானத்திற்கு ஆரம்பமும் இல்லை, முடிவும் இல்லை. அது அவன் முழு வாழ்க்கையைத் தழுவியதாக இருக்கவேண்டும்… தியானம் என்பது முழுமையான கவனம்தான்… எண்ணங்களை ஒருமுகப்படுத்துவது தியானம் அல்ல… ஏகாந்தமான நிலையில் மௌனம் என்ற அழகான மலர் வளரும். அன்பு ஆறாக உருவெடுத்து ஓடும். அப்போது மனவருத்தங்கள் முரண்பாடுகள் போன்ற எதுவும் இருக்காது.”\n[நூல்: பக்கங்கள் 286 -311]\nஜே.கே.யின் சிந்தனைகள், கேள்வி-பதில் என்ற உட்பொதிவுகள் இந்த நூலுக்கு ஒரு முழுமையை அளிக்கின்றன. They are remarkable exercises in filling up the blanks. ஜே.கே. த���்னுடைய சிந்தனைகளுக்கு ஏகபோகம் கொண்டாடியதும் இல்லை. அவற்றிற்கு ஈடு, இணையில்லை என்று சொந்தம் கொண்டாடியதும் இல்லை. அவர் ஒரு சிந்தனை மார்க்கம் வகுத்தார். பயணிகளைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கவில்லை. அது போதும்.\nஇலக்கிய / தத்துவ / சிந்தனை உலகில், புத்தக விமரிசனங்கள் நீண்டதாகவே அமையும். நூலின் உள்ளடக்கத்தைக் கூறுவதும், ஆசிரியரின் அணுகு முறையை அலசுவதுதான் முதலிடம் பெறும். விமர்சகரின் கருத்துக்கள் எல்லாம் இடம் பெறுவதில்லை… ஜே.கே.’எந்த நூலையும் யாருடைய வார்த்தையையும் மேற்கோள் காட்டாமல் வாழ்க்கை பற்றியும் அதன் பொருள் (அல்லது பொருளின்மை) பற்றியும் பேசியவர்’ என்று தி இந்து இதழில் ஐந்து வருடங்கள் முன்னால் திரு. அரவிந்தன் எழுதியதும், ஜே.கே. நம்மையே நம் வினாக்களுக்கு விடை அளிக்க வைக்கும் அனுபவமும் நினைவில் இருப்பதால், நான் ஒப்பீடு ஆய்வுகளில் இறங்கவில்லை.\nசிந்தனைகள் பயணிக்கும் விதம் பற்றி சில வரிகள். வல்லமை இதழின் பன்முகம் அறிவோம். நூல்களை மதிப்பீடு செய்வது பற்றி ஒரு கருத்து பரிமாற்றம். இந்த நூலை மதிப்பீடு செய்ய சொல்லி ஒரு பரிந்துரை. அது நிறைவேற்றப்படுகிறது. வல்லமை இதழுக்கும், பரிந்துரை செய்த நண்பர்கள் அண்ணா கண்ணனுக்கும், தேமொழிக்கும், நூலாசிரியர் திரு. பி.எஸ்.ஆர். ராவ் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.\nLabels: innamburan. இன்னம்பூரான், P.S.R.Rao, மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள், வாழும் கலை\nஇன்னம்பூரான் பக்கம் 5: 27 கனம் கோர்ட்டார் அவர்களே\nஇன்னம்பூரான் பக்கம்: III: 2 இந்திய தணிக்கைத்துறையு...\nவாழும் கலை : மரணமில்லா ஜே.கே. தத்துவங்கள் – நூல் ம...\nநானொரு ஓய்வு பெற்ற இந்திய அரசு ஊழியன். என்னுடைய தமிழார்வம் தான் இந்த வலைப்பூவின் அடித்தளம். காணொளி மூலம் தமிழ் பேசவும், புரிந்து கொள்ள மட்டும் இருக்கும் உலகத்தமிழர்களுக்கு வகை செய்து வருகிறேன். என்னுடைய வலைத்தளம்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kingofnature.blogspot.com/2011/11/cocoa.html", "date_download": "2018-07-21T09:49:44Z", "digest": "sha1:HRNL3GQXWQK24BCAANAZDJOTVD4BJRWM", "length": 8481, "nlines": 25, "source_domain": "kingofnature.blogspot.com", "title": "!! மனிதன் - எதை நோக்கி !!: கோகோ (cocoa) பயிரிட்டால் செல்வம் கொழிக்கும்", "raw_content": " மனிதன் - எதை நோக்கி \nஇத் தளத்தில் அனைத்து விதமான செய்திகளையும் அறியமுடியும். மேலும் முக்கியமான தேவையான இடுக்கைக��் மட்டுமே போடப்படுகின்றன. தொழில் நுட்பம், கணினி ,computer, சமையல், சிரிப்பு, கதைகள், story, வேலைவாய்ப்பு, job, முக்கிய செய்திகள், news, பாடல்கள், songs, வீடியோ, video, மருத்துவம், health, தத்துவம், மேதைகள் பற்றிய குறிப்புகள், என அனைத்து விதமான செய்திகளும் இங்கு அறியதரப்படுகின்றன.\nகோகோ (cocoa) பயிரிட்டால் செல்வம் கொழிக்கும்\nசாக்லெட் (chocolate) தயாரிக்க பயன்படும் முக்கிய மூலப்பொருள் கோகோ (cocoa) ஆகும். உலக அளவில் கோகோ உற்பத்தியில் முன்னிலையில் உள்ள காகா, ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகளில் தற்போது உற்பத்தி குறைந்துள்ளது. எனவே சர்வதேச அளவில் கோகோவுக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.\nசில ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் 2,030 ஹெக்டேர் பரப்பளவில் கோகோ பயிரிடப்பட்டு வந்தது. இது தற்போது 6,000 ஹெக்டேராக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்ததக்கது. அடுத்த ஓரிரு ஆண்டுகளில் இது மேலும் 2,000 ஹெக்டேர் அதிகரிக்கும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.\nதமிழகத்தில், தற்போது இதன் சாகுபடிக்கு விவசாயிகள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். நீர்ப்பாசன வசதி உள்ள தென்னந் தோப்புகளில் கோகோவை (cocoa) ஊடுபயிராக பயிர் செய்து வருவாய் ஈட்டலாம். தற்போது தமிழகத்தில் கோயம்புத்தூர், திண்டுக்கல், நாமக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கோகோ ஊடுபயிராக பயிர் செய்யப்படுகிறது.\nசென்ற ஆண்டில் ஒரு கிலோ கோகோ விலை ரூ.110 - ஆக இருந்தது. தற்போது இதன் விலை ரூ.120 - ஆக உயர்ந்துள்ளது. நம் நாட்டில், சாக்லேட் (chocolate) தயாரிப்பில் காட்பரி (cadbury), கேம்ப்கோ (campco), லோட்டஸ், லோட்டி (lotte chocolate) போன்ற நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. இந்நிறுவனங்கள் தென் மாநிலங்களிலிருந்து அதிகளவில் கோகோவை கொள்முதல் செய்து வருகின்றன.\nகோகோ பயிர் (cocoa plant) வெப்பமான பகுதியில்தான் நன்கு வளரும், என்றாலும் தகுந்த நீர்ப்பாசன வசதி தேவை. இந்தியாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கோகோ (cocoa) அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. எனினும் சர்வதேச உற்பத்தியுடன் ஒப்பிடும்போது நம் நாட்டில் கோகோ (cocoa) உற்பத்தி மிகவும் குறைவாகவே உள்ளது.\nகோகோவை பலதரப்பட்ட நிலங்களிலும் பயிர் செய்யலாம். எனினும் களிமண் நிலம், சதுப்பு நிலம் மற்றும் மணற்பாங்கான பகுதிகள் இதற்கு ஏற்றவையல்ல. கோகோ பயிருக்கு ஈரப்பத���் அதிகம் தேவைப்படும். எனினும் தோட்டத்தில் தண்ணீர் தேங்கி நிற்கலாகாது. தென்னை மரங்களைப் போல் கடற்கரையில் இது வளராது. தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக இதனை வளர்க்கலாம் என்றாலும், தனிப்பயிராகவும் வளர்க்கப்படக் கூடியது. வேறு ஒரு பயிருடன் கலப்பு பயிராகவும் சாகுபடி செய்யலாம்.\nகோகோ பயிருக்கு (cocoa tree) ஆண்டுக்கு சராசரியாக 1,250 - 1,30 ம.மீ. மழை தேவைப்படும். இது 1,500 - 2,000 மி.மீ ஆக இருப்பின் மிகவும் வரவேற்க்கத்தக்கது.\nபயிர் செழித்து வளர்வதற்கான வெப்பநிலை சுமார் 25டிகிரி செல்சியஸ் ஆகும். வெப்பநிலை 10 டிகிரி செல்சியசுக்கு குறைவாக உள்ள பகுதிகளில் கோகோ பயிரிட முடியாது. அதாவது, ஆண்டு சராசரி வெப்ப அளவு 21 டிகிரி செல்சியசுக்கு குறைவாக உள்ள பகுதிகள் இதன் சாகுபடிக்கு உகந்தவை அல்ல.\nஅரசு சார்ந்த பல அமைப்புகளும், சில தனியார் நிறுவனங்களும் கோகோ உற்பத்தி மற்றும் பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதுதொடர்பாக விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nஎனவே, கோகோ (cocoa) பயிரிட்டால் விவசாயிகள் வாழ்வில் செல்வம் கொழிக்கும் என்பதில் ஐயமில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2007/10/blog-post_13.html", "date_download": "2018-07-21T09:58:00Z", "digest": "sha1:AX7VOT7643TRSOSNX37E2LASNVKLICSS", "length": 15183, "nlines": 225, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: பொஹத் பொஹத் அச்சீ ஸாங் ஹே!", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nபொஹத் பொஹத் அச்சீ ஸாங் ஹே\n1960ல் வெளி வந்த Mughal-E-Azam படம் பாத்திருக்கீங்களா சமீபத்தில், அந்த படத்தை black & whiteலிருந்து, கலருக்கு மாற்றி ரீ-ரிலீஸ் செஞ்சாங்க.\nகருப்பு வெள்ளையில் இருந்த ஒவ்வொரு ஃபிலிமுக்கும், கலர் கொடுத்து, வண்ணப் படமா மாத்திருக்காங்க. இந்த படத்துக்கு செஞ்ச வேலையைப் பார்க்கும்போது, நம்ம ஷங்கர் ரஜினிய 'வெள்ளைத் தமிழனா' ஆக்கினது பெரிய மேட்டரே இல்லன்னு தெரியுது.\nஅந்த காலத்துலயே ப்ரமாண்டமான முறையில் எடுக்கப்பட்ட படம் மொகல்-ஈ-ஆசாம்.\nஅக்பரின் புதல்வன் ஜஹாங்கீருக்கும், நாட்டியத் தாரகை அனார்கலிக்கும் இடையிலான காதலும், அதை அக்பர் எதிர்ப்பதும், காதலர்கள் பிரிவதும் கதைக் களம்.\n பின்னோ பின்னுன்னு பின்னியிருப்பாரு பாடல்களை.\nஒன்பது வருஷம் எடுக்கப்பட்ட படமாம். Sholay வரும்வரை, அதிக வசூல் பெற்ற படமாய் இருந்தது. இப்பொழுது, இரண்டாம் இடத்தில் இருக்கிறது.\nபலரின் Top 10ல், கண்டிப்பாய் இடம் பெற்றிருக்கும் படம் இது.\nஅனார்கலியாக நடித்த மதுபாலா ரொம்ப அழகா இருப்பாங்க.\nலதா மங்கேஷ்கரின் ஒவ்வொரு பாடலும் தெவிட்டாத இன்பம்.\n(டைட்டில்ல, நம்ம பி.சுசீலா பேரும் போட்டாங்க. அவங்க இந்த படத்துல என்ன பாட்டு பாடியிருக்காங்கன்னு யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க).\nஇனி வருவது, லதா மங்கேஷ்கரின் மயங்க வைக்கும் குரலில், Naushadன் இசையில், Pyar Kiya Tho Darna Kya பாடலைப் பாருங்கள். பரவசமடையுங்கள்.\nஇந்த படத்தை எடுத்த ஆசீஃபுக்கு இது இரண்டாவது படமாம். 47 வயதிலேயே மரணத்தை தழுவிவிட்டாராம் இந்த ஜீனியஸ்.\nநெளஷத் அலி நினைவாக நான் தந்த படையல் இதோ, இப்படத்தின் தமிழ் வடிவத்தையும் பாடலோடு சொல்லியிருக்கிறேன்.\nமொஹப்பத் கி ஜூட்டி, லதா பாடினதாச்சே\nஇந்த படத்துல சுசிலா பாடிருக்காங்களா\nபொஹத் பொஹத் அச்சீ ஸாங் ஹே\n//பொஹத் பொஹத் அச்சீ ஸாங் ஹே\n தெரிஞ்ச நாலு வார்த்தைக்குள்ள கன்பியூஷன் பண்றீங்களேப்பா....\nபொஹத்னு தான் நம்ம SPB பாடினாரு.\nஅந்த பாட்ட கேட்டு வளந்தவன் நானு.\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nஅந்த 399 பேருக்கு நன்றி\nசூப்பர் கதை வித் ய ட்விஸ்டும், நம் வட்டத்தில் பெரு...\nஇதுவரை எடுத்த சர்வேஸின் தொகுப்பு - II\nஆ அண்டே ஆஹாபுரம், இ அண்டே இச்சாபுரம்...\nபாக்கிஸ்தானுக்கு இனி நல்ல காலமா\nபொஹத் பொஹத் அச்சீ ஸாங் ஹே\nடாமில் நாடூ, இம்சை அரசன், On Google Current.\n75 வருஷத்துல வந்த டாப் 10 தமிழ் படங்கள்\nஎதிர் கவிதை - திருந்தாத ஜென்மமடா நீ\n24 MP3 க்கு சுளையாய் 1 கோடி ரூபாய்\nஉச்சநீதி மன்றத்த மிதிக்கலாமா, அமெரிக்காவுக்கு வழி ...\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thileep-in-pathivu.blogspot.com/2009/08/blog-post_8820.html", "date_download": "2018-07-21T09:57:22Z", "digest": "sha1:GRFMATTQADJQI3XCAGYZKVZKE7ZUPIK3", "length": 14503, "nlines": 123, "source_domain": "thileep-in-pathivu.blogspot.com", "title": "THILEEP-IN-PATHIVU: விஜய் காங்.கில் சேர்ந்தால் படங்களைப் புறக்கணிப்போம்: கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம்", "raw_content": "\nஎன் பதிவும் வலையில் படித்தவையும்\nவிஜய் காங்.கில் சேர்ந்தால் படங்களைப் புறக்கணிப்போம்: கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம்\nநடிகர் விஜய் காங்கிரசில் சேர முடிவு செய்தால், அவரது படங்களை புலம்பெயர் தமிழர்கள் முழுமூச்சாக புறக்கணிப்போம் என கனடாவிலுள்ள தமிழ் படைப்பாளிகள் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக் கழகம் விடுத்துள்ள அறிக்கை: தமிழ் நாட்டின் முன்னனி நடிகர் விஜய், விஜயகாந்த் , சரத்குமார் , கார்த்திக் பாணியில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக முன்னர் செய்திகள் வந்தன. இப்போது அவர் இந்திய காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் சேரும் பட்சத்தில் அவருக்கு மேலவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. அரசியலில் யாரும் பங்கு கொள்ளலாம். நடிகர்களும் குடிமக்கள் என்பதால் அவர்களுக்கும் அரசியலில் பங்கு கொள்ள முழு உரிமை உண்டு. அது மக்களாட்சி முறைமைக்கு மிகவும் நல்லது. ஆனால் நடிகர் விஜய் காங்கிரசில் சேர முன் வந்தாலோ, அப்படியொரு முடிவு எடுத்தால் அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழு மூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம். இந்தியா வழங்கிய ராணுவ உதவிகள்... மத்தியில் பதவியில் இருக்கும் இந்திய காங்கிரஸ் திமுக கட்சிகளது ஆட்சியின் போதுதான் தமிழீழத்தில் வரலாறு காண முடியாத இனப்படுகொலை அரங்கேறியது. இந்தியாதான் போர் ஆயுதங்கள், ராடர்கள், புலனாய்வு, உளவு, நிதி, பயிற்சி என்று எல்லாவற்றையும் இலங்கை அரசுக்கு கொடுத்து உதவியது. இதனை இந்தியா அவ்வப்போது மறுத்து வந்தாலும் அண்மையில் இந்திய பாதுகாப்பு துணை அமைச்சர் பல்லம் ராஜு இலங்கையின் தற்காப்புக்கு ஹெலிகாப்டர்கள், ரோந்து கப்பல்கள், டாங்கிகள் உட்பட ஆயுதங்களை வழங்கியதாகக் கூறியுள்ளார். சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் ஆகஸ்ட் 24, 2009 (திங்கட்கிழமை) 'பீஷ்மா' ரக டாங்கிகளை ராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பல்லம் ராஜு இக் கருத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த ஆயுததளவாடங்களை இரு நாடுகளிடையே ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில்தான் வழங்கினோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் 2007 ஜூன் மாதத���தில் புதுடில்லியில் நடைபெற்ற முப்படைத் தளபதிகள் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி, புலிகளை அழிக்க சிங்கள பவுத்த இனவெறி பிடித்த இலங்கை அரசு கேட்கும் அனைத்து விதமான உதவிகளையும் வழங்குவோம் எனப் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இந்திய பாதுகாப்பு அமைச்சர் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நியயப்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளின் விமானப் படை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் சொன்னார். இந்த மாதம் 3 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வான்படைத் தள ஓடுபாதையை விரிவாக்குவதற்கு இந்தியா மேலும் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் வழங்கியிருக்கிறார். இந்தியா இலங்கை இருதரப்பு உறவுகளையும் ஆழப்படுத்துவதற்கும் உறுதிப்படுத்துவதற்குமான செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டத்துக்கு இந்தியா உதவி வழங்கியுள்ளதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழின அழிப்புத்தான் இந்திய தேசிய காங்கிரஸ் -திமுக கட்சிகளின் குறிக்கோள் என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது. தமிழர்களை அழிக்க நினைக்கும் ராகுல் இந்தப் பின்னணியில் நடிகர் விஜய் தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றிய சோனியா காந்தியோடும் ஈழத் தமிழர்களைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் ராகுல் காந்தியோடும் கைகோர்க்க எத்தனிப்பது அவர் தமிழீழத் தமிழர்களுக்குச் செய்யக் கூடிய அதிக பட்ச இரண்டகம் என நாம் கருதுகிறோம். அதனைப் புலம்பெயர் தமிழர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.\nஎனவே நடிகர் விஜய் நடித்த அல்லது நடித்து வெளிவர இருக்கும் படங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகளாவிய அளவில் இறங்குவோம் என்பதை முன் கூட்டியே அவருக்கும் சம்பந்தப்பட்ட படத் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி வைக்கிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 7:54\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nஅ���்பால் நாம் புரியும் புன்னகைக்கு எந்த விலையும் கொடுக்க முடியாது.\nவிஜய் காங்.கில் சேர்ந்தால் படங்களைப் புறக்கணிப்போம...\nசென்னை நகரில் கந்தசாமியின் ஒரு வார வசூல் சாதனை\nஎம்எல்ஏ போட்ட நிபந்தனை... அதிர்ச்சியில் மந்த்ரா\nலலிதா குமாரிக்கும், குழந்தைகளுக்கும் பிரகாஷ்ராஜ் எ...\nகேமரா இல்லாமலேயே உங்களை நீங்கள் போட்டோ எடுக்க\nGoogle - புத்தகங்களும் இனி இலவசம் ...\nசினிமா தொடர்பான லேட்டஸ்ட் நிகழ்ச்சிகள் ,நடிகர் ,நடிகைகள், மற்றும் இயற்கை காட்சி படங்களை பெற இங்கே க்கிளிக் செய்யவும். WWW.CENIMAGALLARY.BLOGSPOT.COM\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.josesinfotech.com/2011/06/en-uyirana-yesu-song-lyrics.html", "date_download": "2018-07-21T09:30:34Z", "digest": "sha1:4AXB3JZRA2YJV5QKKRGAZJQSS3FVVAIB", "length": 4364, "nlines": 126, "source_domain": "www.josesinfotech.com", "title": "JOSESINFOTECH: En uyirana yesu song lyrics | Free Tamil christian resources | Free Christian Wallpapers | Bible Study | Biblical Wallpapers", "raw_content": "\nஎன் உயிரான உயிரான உயிரான இயேசு\nஎன் உயிரான உயிரான உயிரான இயேசு\nஎன் உயிரான உயிரான உயிரான இயேசு\nஎன் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்\nஎன் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்\nஉம் நாமம் துதிக்கையிலே இயேசையா\n2. உம் வசனம் எனக்கு உணவாகும்\n3. உம் திரு நாமம் உலகத்திலே\nLabels: En uyiranayesu., என் உயிரான உயிரான உயிரான இயேசு\nஎன் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான உயிரான உயிரான இயேசு என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர் என் உய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.mahakavibharathiyar.info/vazhvum_vaakum.htm", "date_download": "2018-07-21T09:27:51Z", "digest": "sha1:S6HA5BZBDILT5HIO3UXEXAG4E2PLTXHF", "length": 12086, "nlines": 17, "source_domain": "www.mahakavibharathiyar.info", "title": ": : MAHAKAVI BHARATHIYAR : :", "raw_content": "தமிழ் மூதறிஞர் வாழ்வும் - வாக்கும்\n1986 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் ஒரு நாள், தஞ்சாவூர் செல்வம் நகரில் உள்ள சேக்கிழாரடிப்பொடி சைவசித்தாந்த கலாநிதி முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன் அவர்களுடைய வீட்டில் வழக்கம்போல் அவர், வழக்கறிஞர் சிவத்திரு ப.அருள்நமச்சிவாயம், நான் ஆகிய மூவரும் உரையாடிக் கொண்டிருந்தோம். அப்போது தமிழ் அறிஞர்களைப் பற்றிய பேச்சு வந்தது. தமிழ்த் தாத்தா ஐயருடைய 'மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை சரித்திரம்' 'என் சரித்திரம்' ஆகிய நூல்களைப் பற்றிப் பேசினோம். ஐயர் எழுதிய வெளியிட்ட பலருடைய சரித்திரங்களைப் பற்றியும் பேசினோம். அப்போது அருள் நமச்சிவாயம் அவர்கள் இன்றைய தலைமுறையினருக்கு இவ்வரலாறுகள் தெரியாதே என்றார். அப்போது நாங்கள் மூவரும் தெரியவைக்கவேண்டியது அவசியம், தெரியவைப்போம் என்றும் முடிவு செய்தோம்.\nதமிழுக்கு ஆக்கம் செய்து மறைந்த பெரியார்களுடைய வரன்முறையான வாழ்க்கை வரலாறுகளை சொற்பொழிவுகளாக நிகழ்த்துவது; அச்சொற்பொழிவுக்கு ஐயர் அவர்களுடைய மகாவித்வானின் சரித்திரத்தை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும். பிறப்பு முதல் இறப்பு வரை சரியான தகவல்களுடன் வரலாறு கூறவேண்டும். அவர் தமிழுக்குச் செய்த ஆக்கப்பணிகளைக் கூற வேண்டும். ஆக்கம் என்பது நூல் இயற்றுதல், நூல்கள் அச்சிடுதல், உரைகள் நிகழ்த்துதல், பாடஞ்சொல்லுதல் போன்ற எந்த முறையிலும் இருக்கலாம். சொற்பொழிவு 1.15 மணி முதல் 1.30 மணி நேரத்துக்கு இருக்கலாம். உரை முடிந்ததும் அவையோர் வினா எழுப்பலாம். அவற்றுக்கு உரையாளர் விளக்கம் சொல்லவேண்டும். அவையில் உள்ளோர் பேசப்படும் பொருள் பற்றி தங்கள் கருத்துக்களையும் கூறலாம். இவை 20 நிமிடங்களுக்குள் நிகழவேண்டும். உரையாற்றுவோர் தங்களுடைய உரைகளைக் கட்டுரைகளாக எழுதித் தரவேண்டும். ஒரு பல்கலைக்கழக மட்டத்தில் நடக்கும் கருத்தரங்க உரையாக அது அமைய வேண்டும். இப்படியாக நாங்கள் அதை வடிவமைத்தோம். பேசப்படும் தமிழ் அறிஞர் மீது மதிப்புடைய தக்கோரை வைத்து உரை நிகழ்த்த வைப்பது என்றும், பேச ஒருவரும் கிடைக்காதபோது நாங்களே படித்துப் பேசுவது என்றும் முடிவு செய்தோம். இச்சொற்பொழிவுகளுக்கு \"தமிழ் மூதறிஞர் வாழ்வும் - வாக்கும்\" எனப் பொதுப் பெயர் சூட்டினோம்.\nமுதல் சொற்பொழிவை சேக்கிழாரடிப்பொடி முதுமுனைவர் தி.ந.இராமச்சந்திரன், 1986 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கடை ஞாயிறு அன்று மாலை 6.15 மணிக்கு \"மாதவச் சிவஞான யோகிகள்\" பற்றி நிகழ்த்தி இத்தொடரைத் தொடங்கிவைத்தார். அன்று முதல் இன்று வரை இச்சொற்பொழிவுகள் தஞ்சாவூர் நாணயக்காரச் செட்டித் தெருவில் உள்ள சுப்பையா நாயுடு பள்ளியிலேயே நடந்துவருகின்றன. இப்பள்ளியின் நிர்வாகத்தினர் எங்களுக்கு இலவசமாக இடம் கொடுத்து வருகின்றனர். அவர்களுடைய நல்லுதவி இல்லாமல் இதை நாங்கள் சாதித்திருக்க முடியாது. பள்ளி நிர்வாகத்துக்கு எங்களுடைய நெஞ்சார்ந்த நன்றி.\nமுதல் சொற்பொழிவு மார்ச் மாதம் கடை ஞாயிறன்று (30.03.1986) நடந்தது. ஒரத்தநாட்டில் செயல்பட்ட நற்சிந்தனை மன்றத்தினர் தாங்கள் கலந்துகொள்ள வசதியாக வேறொரு ஞாயிறன்று நடத்துமாறு கேட்டுக்கொண்டனர். ஆகவே இரண்டாம் சொற்பொழிவு முதல் ஒவ்வொறு ஆங்கில மாதம் ஈற்றயல் ஞாயிறன்று மாலை 6.15 மணிக்குத் தவறாமல் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன. ஒரு மாதம் கூட சொற்பொழிவு நடக்காமல் இருந்ததில்லை. இச்சொற்பொழிவுகள் தஞ்சை பாரதி சங்கம் சார்பில் நடத்தப்படுகின்றன. 20.02.2011 அன்று 300 ஆவது சொற்பொழிவை, அதாவது 25ஆம் ஆண்டின் நிறைவுச் சொற்பொழிவை தொடக்கச் சொற்பொழிவை நிகழ்த்திய எங்கள் ஆசிரியர் சேக்கிழாரடிப்பொடி அவர்களே 'டாக்டர் கிருஷ்ணசிவராமன்' அவர்கள் பற்றி நிகழ்த்தினார்கள்.\nஇவ் இருபத்தைந்து ஆண்டுகளில் பண்டித வித்வான் தி.வே.கோபாலையர், பேராசிரியர் மு.அருணாசலம் போன்ற பேரறிஞர்கள் உரை நிகழ்த்தியுள்ளனர். இச் சொற்பொழிவுகள் நூல்களாக வெளியிட வேண்டும். என்பது எங்கள் நோக்கம். 1986 ஆம் ஆண்டுச் சொற்பொழிவுகள் மட்டும் பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பனார் அவர்களால் மணிவாசகர் நூலகம் வாயிலாக நூலாக வெளியிடப்பட்டன. அவருக்கு எம் நன்றி. சொற்பொழிவுகளை நூலாக்கச் செப்பம் செய்து கொடுத்தவர் புலவர் ப.வெ.நாகராசன் அவர்கள். அதன் பின்னர் நடந்த சொற்பொழிவுகளை நூலாக்கம் பெறவில்லை. பலர் உரை நிகழ்த்தினரேயன்றி கட்டுரையாக எழுதித் தரவில்லை. எஞ்சியுள்ள கட்டுரைகளை வெளியிட முயல்கிறோம்.\nஇச்சொற்பொழிவுகளில் ஒருவரே பல சொற்பொழிவுகளை நிகழ்த்தியதுண்டு. ஒருவரைப்பற்றியே பல சொற்பொழிவுகள் நிகழ்த்தியதும் உண்டு. இச்சொற் பொழிவுகளுக்கு 60 பேர் வந்ததுமுண்டு, மூன்று பேர் மட்டுமே வந்ததுமுண்டு. வருபவர்களுடைய எண்ணிக்கை பற்றிக் கவலையின்றி இக்கூட்டங்கள் நடந்துவருகின்றன.\nபழைய பேருந்து நிலையம் எதிரில் யூனியன் கிளப் நுழைவு வாயில் அருகில் சொற்பொழிவு விபரங்கள் பற்றிய விளம்பரத் தட்டியானது தமிழ் ஆர்வலர்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.\nஇச்சொற்பொழிவுகளைப் பற்றியே ஆய்வு செய்து திருமதி. ஜெயலட்சுமி என்னும் பள்ளி ஆசிரியர் எம்.பில். பட்டம் பெற்றார்.\nஒவ்வொரு மாதமும் ஈற்றயல் ஞாயிறன்று மாலை 6.15 மணிக்கு சுப்பையா நாயுடு பள்ளிக்குள் நுழைந்தால் யாராவது ஒருவர் ஒரு தமிழ் மூதறிஞர் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்.\n22.01.2012 அன்று வரை நடந்த 311 சொற்பொழிவுகளின் பட்டியல் இப்போது வெளியிடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/devotional/slogas/40171-mantra-of-the-day-the-slogan-to-avoid-food-scarsity-in-home.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2018-07-21T09:43:54Z", "digest": "sha1:U2V2IBAVIWANVD27ZC3WFMBJKZEOSNE6", "length": 8807, "nlines": 110, "source_domain": "www.newstm.in", "title": "உணவுப் பஞ்சம் வராமல் இருக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்! | mantra of the day - The slogan to avoid food scarsity in home", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nஉணவுப் பஞ்சம் வராமல் இருக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம்\nஅடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை ஒரு மனிதனுக்கு சரியாக கிடைக்கப்பெற்றால் அவனே பாக்கியசாலி. பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள். அந்த பசியை போக்கும் உணவிற்கு பஞ்சம் வாராமல் இருக்க சொல்ல வேண்டிய சுலோகம் இது.\nஇந்த ஸ்லோகத்தை தினமும் 16 முறை பாராயணம் செய்து வந்தால் உணவிற்கு பஞ்சமே இருக்காது.\nமுக்தாஹார விபூஷிதாம் குசபராநம்ராம் ஸகாஞ்சீகுணாம்\nதேவீம் திவ்யரஸாந்ந பூர்ணகர காம்போஜ தர்வீகராம்\nத்யாயேச் சங்கர வல்லபாம் த்ரிநயநாமம்பாம் ப்ரவலம்பாலகாம்\nஅன்னபூரணி அம்பிகை உதய சூரியனைப் பழிக்கும் செந்நிறத்தோடு மந்தஹாஸம் ததும்பும் பூரண சந்திரனைப் போன்ற திருமுகத்தோடு முக்தாபரணங்கள் அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறாள். அன்னையின் கைகளில் அம்ருதம் போன்ற அன்னபாத்திரம் பிரகாசிக்கின்றது.\nபாமக விரிசல் விவகாரம்: காடுவெட்டி குருவின் கடனை ஏற்க ராமதாஸ் உறுதி\nஸ்மார்ட்போன் இம்சைகளுக்கு டாடா.. ‘நான்டிராய்ட்’வந்தாச்சு\nநாளை நடக்கும் முதல் காவிரி மேலாண்மை வாரிய கூட்டம்\nஓ.எம்.ஆர் சாலையின் சுங்கக் கட்டண உயர்வு - இன்று முதல் அமல்\nதினம் ஒரு மந்திரம் –காரியத் தடைகளை நீக்கும் ஸ்ரீ ஹனுமத் சுலோகம்\nதினம் ஒரு மந்திரம் – அம்மை நோயில் இருந்து காக்கும் மாரி அம்மன் காயத்ரி மந்திரம்\nதினம் ஒரு மந்திரம் – திருவாதிரை நாயகன் ஆடல்வல்லானை போற்றும் மஹா மந்திரம்\nராசிக்கேற்ற மந்திரத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n5. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\n6. டப்ஸ்மாஷ் ஹீரோவுக்கு விஜய் டிவி சீரியல் வாய்ப்பு கிடைத்தது எப்படி\n7. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nஆர்.ஜே பாலாஜி பாணியில் அதிபர் ட்ரம்புக்கு போன் செய்து கலாய்த்த காமெடியன்...\nமுதல் நாள் மருத்துவ கவுன்சிலிங் முடிந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinamnews.com/?p=77234", "date_download": "2018-07-21T10:03:31Z", "digest": "sha1:TMQOUNQSLJSLQBKDOZHGPAAP7B73WHSH", "length": 4697, "nlines": 32, "source_domain": "www.puthinamnews.com", "title": "தாயகமெங்கும் கரும்புலிகளின் நினைவேந்தல்! | Puthinam News", "raw_content": "\nதமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் தினம் யாழ் பல்கலைக் கழகத்திலும் இன்று இரவு அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. ஜீலை 5 கரும்புலிகள் தினமான யாழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று இரவு 6.05 மணிக்கு பல்கலைக்கழகத்தில் நினைவு சுடரேற்றப்பட்டு நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டது.\nஇதேவேளை தமிழீழ தேசியத்தலைவர்; வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வல்வெட்டிதுறை மண்ணில் கரும்புலி நாள் நினைவு மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது.\nபுனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் இன்று மாலை புலிகளின் தலைவர் பிரபாகரனினது சொந்த இடமான வல்வெட்டிதுறையிலும் கரும்புலிகள் நினைவு அனுஸ்டிக்கப்பட்டது.\nவல்வெட்டிதுறையில் அமைக்கப்பட்டிருக்கின்ற மாவீர்ர் சங்கரின் நினைவிடத்தில் புலிகளின் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு மிக உணர்வு பூர்வமாக கரும்புலிகளின் நினைவு நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது\nPrevious Topic: விஜயகலா மகேஸ்வரன் இராஜினாமா\nNext Topic: விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=2541", "date_download": "2018-07-21T09:34:19Z", "digest": "sha1:OFWWXB25KZWTM4ZTNDZUXFGHMXNX5MPY", "length": 4569, "nlines": 85, "source_domain": "www.thinachsudar.com", "title": "உறவுகளை நினைந்து உருகும் உள்ளங்களுக்காக முள்ளிவாய்க்கால் நினைவுப்பாடல்.. “வழி தேடும் விழிகள்” (காணொளி) | Thinachsudar", "raw_content": "\nHome காணொளிகள் ஈழவர் சினிமா உறவுகளை நினைந்து உருகும் உள்ளங்களுக்காக முள்ளிவாய்க்கால் நினைவுப்பாடல்.. “வழி தேடும் விழிகள்” (காணொளி)\nஉறவுகளை நினைந்து உருகும் உள்ளங்களுக்காக முள்ளிவாய்க்கால் நினைவுப்பாடல்.. “வழி தேடும் விழிகள்” (காணொளி)\nPosted By: Thina Sudaron: May 17, 2017 In: ஈழவர் சினிமா, சிறப்புக் காணொளிகள், பிரதான செய்திகள்No Comments\n91 வினாடிகளில் நாளைய உலகத்தை நமக்கு உணர்த்திய ஈழத்து புவிகரனின் “தேடல்” குறும்படம் .\nநாளை வவுனியாவில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு இலவச பேருந்து சேவை ..\nநிலை விழுந்ததில் படுகாயமடைந்த குழந்தைக்கு மூன்று நாட்களின் பின் நடந்த விபரீதம்: ஊரே சோகத்தில்\nவவுனியாவில் கர்ப்பிணித்தாய்மாருக்கு பாவனைக்கு உதவாத சத்துணவுப் பொருட்கள்\nவவுனியாவில் கடும் வரட்சி: பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinachsudar.com/?p=3630", "date_download": "2018-07-21T09:45:32Z", "digest": "sha1:CZTSXRLGE55P7MBHVBYFZDAVGEKKMAYI", "length": 4238, "nlines": 86, "source_domain": "www.thinachsudar.com", "title": "ரசிகர்களின் பேராதரவை பெற்றுவரும் மிதுனாவின் “பஜாரிப் பெட்டை” (காணொளி) | Thinachsudar", "raw_content": "\nHome காணொளிகள் ஈழவர் சினிமா ரசிகர்களின் பேராதரவை பெற்றுவரும் மிதுனாவின் “பஜாரிப் பெட்டை” (காணொளி)\nரசிகர்களின் பேராதரவை பெற்றுவரும் மிதுனாவின் “பஜாரிப் பெட்டை” (காணொளி)\nவவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவர் விடுதி திறப்பு விழா.\nபுதிய அரசியலமைப்பை ஜனாதிபதி நிறைவேற்றியாக வேண்டும் – ஜே.வி.பி\nநிலை விழுந்ததில் படுகாயமடைந்த குழந்தைக்கு மூன்று நாட்களின் பின் நடந்த விபரீதம்: ஊரே சோகத்தில்\nவவுனியாவில் கர்ப்பிணித்தாய்மாருக்கு பாவனைக்கு உதவாத சத்துணவுப் பொருட்கள்\nவவுனியாவில் கடும் வரட்சி: பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வழங்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2015/03/03/genocide-lanka/", "date_download": "2018-07-21T09:43:26Z", "digest": "sha1:USFY5GXDR3MZN46BGSJA5XZ3YHPL6GMF", "length": 35060, "nlines": 90, "source_domain": "eelamview.wordpress.com", "title": "ஈழத்தை ஒடுக்கும் பேரினவாதத் தீயைப் பாதுகாக்கும் ஸ்ரீலங்கா அரசு ! | eelamview", "raw_content": "\nஈழத்தை ஒடுக்கும் பேரினவாதத் தீயைப் பாதுகாக்கும் ஸ்ரீலங்கா அரசு \nஇலங்கையில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள புதிய அரசு, ராஜபக்ச சகோதரர்களின் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் விசாரணகளையும் வழக்குகளையும் தொடுத்து வருகின்றது. ராஜபக்ச சகோதரர்கள் தமது ஆட்சிக் காலம் முழுவதும் ஈழ மக்களுக்கு எதிராக பல்வேறு அநீதிகளை இழைத்தமை குறித்து யாரும் எதுவும் பேசவில்லை. ராஜபக்ச சகோதரர்கள் தங்கள் குடும்ப சர்வாதிகார ஆட்சியில் செயத மாபெரும் குற்றம் ஈழ மக்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றமே. ஈழ மக்கள் ஒன்றரை லட்சம் பேரை படுகொலை செய்து மிகக்கொடிய போர்க்குற்றங்களை அரங்கேற்றிய ராஜபக்சக்களை விசாரிக்க சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கு மாத்திரம் இலங்கையின் புதிய ஆட்சியாளர் தயங்குவது ஏன்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போர்க்குற்றங்கள் குறித்த குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளும் நோக்கோடு உள்ளக விசாரணை ஒன்றை நடத்துவதாக காட்டுவதற்காய் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைத்தார். அந்த விசாரணைகளில் தமிழ் மக்கள்மீது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் குறித்து மக்கள் துணிந்து சாட்சியங்களை வழங்கியிருந்தனர். எனினும் அந்த ஆணைக்குழுவினால் அதற்கான தீர்வைக் காண முடியவில்லை.\n ஈழ இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன என்பதைக் கூறவில்லை. ஏனெனில் அது குற்றவாளியான மகிந்த ராஜபக்ச தப்பித்துக் கொள்ளும் நோக்கில் தனக்குத்தானே நியமித்த ஆணைக்குழு. அதனால் ஒன்றும் செய்ய முடியாது. சர்வதேச விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என்ற கருத்துப்பட இந்திய ஊடகம் ஒன்றில் பிரதமர் ரணில் பேசியுள்ளார். ஆனால் யுத்தக் குற்றச்சாட்டுக்களை சர்வதேச விசாரணைகளை முறியடிக்கும் திட்டங்களை புதிய அரசு வகுப்பதாக கூறப்படுகிறது.\nயுத்ததின் இறுதியில் என்ன நடந்தது என்பதை அறிய உள்ளக விசாரணை ஒன்றை நடத்தவுள்ளதாக அமைச்சரைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன சொல்கிறார். ராஜபக்ச நடத்திய விசாரணைகளைப் போலத்தான் புதிய அரசின் விசாரணைகளும் அமையுமா என்பதை அறிய உள்ளக விசாரணை ஒன்றை நடத்தவுள்ளதாக அமைச்சரைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன சொல்கிறார். ராஜபக்ச நடத்திய விசாரணைகளைப் போலத்தான் புதிய அரசின் விசாரணைகளும் அமையுமா என்பதும் சர்வதேச விசாரணையை தோற்கடிக்கும் நோக்கில் உள்ளக விசாரணை ஒன்றை இலங்கை அரசு மனசாட்சியுடன் நடத்துமா என்ற கேள்விகளும் எழுகின்றன\nபோர்க்குற்றங்களை இழைத்தமையை முன்னைய இலங்கை அரசு ஒப்புக் கொண்டது. அதற்கு ஈடாக மிகவும் தந்திரோபாயமாக யுத்தக் குற்றச்சாட்டுகளை புதிய அரசு முறியடிக்க முயலும் எனில் அது தமிழ் மக்களுக்கு எதிராக இந்தத் தீவில் நடந்தேறிய அநீதியை மறைத்தலாகவே அமையும். போர்க்குற்றம் இனப் படுகொலை குறித்த நம்பகமான நீதியான சர்வதேச விசாரணை ஒன்றின் ஊடாகவே இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வை எட்ட இயலும். ஏனெனில் இலங்கை இனப் பிரச்சனையின் மெய்யான வடிவத்தை வைத்தே அதற்கான தீர்வைக் காண முடியும் அதுவே நிலைத்திருக்கும்.\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பாப்பரசர் தனது பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் போது யுத்தத்தின் இறுதியில் என்ன நடந்தது என்ற உண்மையைக் கண்டறிவது அவசியம் என்று தெரிவித்திருக்கின்றார். உண்மையின் மீது கட்டி எழுப்பப்படுவது தான் நிரந்தரமானது. மாறாக பொய்யின் மீதும் ஒடுக்கு முறையினாலும் மேலாண்மையாலும் அநீதிகளை மறைத்து அதன்மீது கட்டி எழுப்பப்படும் காலம் எப்போதும் பொறித்து விழக்கூடியது. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி இந்தத் தவறையே செய்தார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உண்மைகள் யாவற்றையும் மூடி மறைத்து ஒரு ஆபத்து மிகுந்த ஆட்சியை செய்தார்.\nஉண்மைகள் எல்லாம் மறைத்து ஆட்சி புரிந்துவிட முடியும் என்று நம்பினார். இலங்கை வரலாற்றில் எவரும் செய்வதற்கு அஞ்சிய பல விடயங்களை மகிந்த ராஜபக்ச செய்தார். அவற்றில் ஒன்று ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கவது. அந்த இடத்தில் தன்னை சிங்கள மன்னன் ஆக்கினார். ஒரு இனத்தினை முழுமையாகத் திரட்டி இன்னொரு இனத்திற்கு எதிராக போர் செய்தார்.\nஈழப்போர்களின் கடந்த கால அனுபவங்களில் இலங்கை அரசுப் படைகள் நிறையத் தோல்விகளை தழுவியிருந்தது. தந்திரமான போர் ஒன்றின் மூலம் ஈழ விடுதலைப் போரட்டத்தை தனி ஈழ இலட்சியத்தைக் துடைத்தெறிய வேண்டும் என்று திட்டமிட்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு கடுமையான இழப்புக்களை ஏற்படுத்தினார். அவர் ஏற்படுத்திய இழப்புகளை மூன்று வகை��்படுத்தலாம். மிகப்பெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. இரண்டு சுய மரியாதை இழக்கும் போர்க்குற்றங்களை நிகழ்த்தியமை. மூன்று தமிழ் மக்களுக்குப் பாரிய சொத்திழப்பை ஏற்படுத்தியது. இவைகள் மீண்டும் ஒருமுறை தமிழ் சமூகத்தை மேலெழாதபடி செய்யும் நோக்கத்திற்காகவே நிகழ்த்தப்பட்டது.\nஉயிரிழிப்பு என்பது இன அழிப்பு ஒன்றை மேற்க்கொள்ளுவதன் மூலம் தனி ஈழக் கோரிக்கை இனி எழாது என ராஜபக்ச கருதினார். மாபெரும் உயிரிழப்பும் அதன் மூலம் காயப்படும் இனமும் மீண்டும் எழுந்து போராடாது என்பது அவரது கணிப்பு. கொடிய போர்க் குற்றங்கள் என்பது சுயமரியாதைக்காக போராடிய இனத்தின் மீது இன மேலாண்மையை காட்டும் இனவெறுத்தலின் வெளிப்பாடாக நிகழ்த்தப்பட்ட சுயமரியாதையை கேவலப்படுத்த மேற்கொள்ளப்பட்ட இழப்புக்கள் ஆகும். சொத்திழப்பை ஏற்படுத்தி இனத்தின் முழுமையான வாழ்வுக் கட்டமைப்பை அழிப்பதும் அவர்களை நலிவாக்கி மீள எழாமலும் தனி நாடு கோரி போராடாமலும் செய்யமேற் கொள்ளப்பட்ட உத்தியாகும்.\nஈழ இறுதியுத்தம் என்பது இத்தகைய உண்மைகளைக் கொண்டது இத்தகைய கொடிய நோக்கங்களைக் கொண்டது. எனவேதான் ஈழத் தமிழர்கள் எதற்காகக் போராடுகின்றார்கள் ஏன் ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது ஏன் ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது இவைகளைக் குறித்து இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்கள் உண்மைகளை ஒப்புக்கொள்ளும் நிலைமை ஒன்று உருவாகுமா இவைகளைக் குறித்து இலங்கையின் சிங்கள ஆட்சியாளர்கள் உண்மைகளை ஒப்புக்கொள்ளும் நிலைமை ஒன்று உருவாகுமா தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தங்கள் விடுதலைப் போராட்டம்மீது பயங்கரவாத முத்திரை குத்தி அதை பயங்கரவாதமாகச் சித்தரிப்பதும் தமிழ் மக்களை கடந்த அறுபது வருடங்களுக்கு மேலாக அழித்த இலங்கை அரசு ஒரு ஜனநாயகச் சோசலிசக் குடியரசு அதற்குத் தமிழ் மக்கள் நன்றாக நடத்தப்படுகிறார்கள் என்பதும் உண்மைகளை மறைந்து கட்டி எழுப்பப்பட்ட பொய்கள் என்றே மேற்குறித்த இரண்டு விடயங்களும் ஒன்றுடன் ஒன்று மிக தொடர்புபட்டது.\nஇலங்கை அரசுகள் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அழித்ததும் அதற்கு எதிராக ஈழத் தமிழர்கள் விடுதலைக்காய் போராடியதுமான உண்மையின்மீது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என்ற பொய்யையும் ��தன் பயங்கரவாத முத்திரை என்ற பொய்யையும் கட்டி எழுப்பும் கசப்பான உண்மைகளே ஈழத் தமிழர்களின் வரலாற்று அனுபவமாகும். இதுவும் பேரினவாத மேலாண்மையை விரிவுபடுத்தவும் தொடரவும் மேற்கொள்ளப்படும் ஒரு உக்தியாகும். ஒடுக்குமுறையின் மிகக்கொடிய உத்தி இது. ஈழத் தமிழர்களை உளவியல் ரீதியாக ஒடுக்கும் தந்திரம் கொண்டதொரு போக்கு இதுவெனலாம்.\nமகிந்த ராஜபக்சவுக்கு யுத்தவெற்றியின் பங்கை ஒருபோதும் மறுக்கமாட்டோம் என்று புதிய அரசில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். யுத்தத்தை வெற்றி யுத்தம் எனப் புகழ்பவர்கள் அதன்போது கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் மக்கள் குறித்த இழப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் அதை மிக சுலபமாக மறைத்து விடுகின்றனர். ராஜபக்சவின் யுத்தத்தை வெற்றிக்குரியதாக கருதுபவர்கள் தோற்கடிக்கப்பட்ட ஈழமக்களுக்கு எதிராக நடந்த அநீதிகளை மறைத்து விடுகின்றனர்.\nராஜபக்சவும் அவரது யுத்த வெற்றியும் கொண்டாடப்படுகையில் அதன்போது இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியை மறைக்க முடியாது. அதைக் கொண்டாடுபவர்களும் பாதுகாப்பவர்களும் அதற்கான பொறுப்புக்கு உரியவர்கள். ஏனெனில் இனப்படுகொலை யுத்தம் ஓர் இனவாத அரசால் ஓர் இனத்திற்கு எதிராக நடத்தப்பட்டது.\nயுத்தம் மீண்டும் மீண்டும் நினைவு கூரப்படும் வெற்றியாய் இருக்கும்போது அந்த யுத்தத்தில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை அநீதிகளை மறைப்பது எந்த வகையில் நியாயம்\nஇது பாரபட்சமும் மூடி மறைத்தலுமல்லவா இதைப் பயங்கரவாதம் என்பவர்கள் வடக்கு கிழக்கு மக்களின் பிள்ளைகள் எதற்காக ஆயுதம் ஏந்தினார்கள் இதைப் பயங்கரவாதம் என்பவர்கள் வடக்கு கிழக்கு மக்களின் பிள்ளைகள் எதற்காக ஆயுதம் ஏந்தினார்கள்\nபேரினவாத நோக்கம் கருதி மேலாண்மை அரசுகள் சொல்லித் தநதபடி சொல்வதன் மூலம் ஓர் இனத்தின் விடுதலைப் போராட்டத்தை எந்தவிதப் புரிதலுமின்றி மேம்போக்காக பயங்கரவாதம் என அழிப்பவர்கள் அந்த மக்களையே பயங்கரவாதிகள் என அழைக்கிறார்கள். உலகில் விடுதலைக்காகப் போராடிய அனைவரும் ஒரு காலத்தில் பயங்கரவாதிகள் என்றே அழைக்கப்பட்டனர் என்பதுதான் வரலாறு.\nபடுகொலை செய்யப்பட்டவர்களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில்தான் அவர்களை நினைவுகூர முடியும். போராடியவர்களை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில்தான் அவர்களை நினைவுகூர முடியும். ��ந்த நினைவுகூரல்கள் இன்னொரு ஒடுக்குமுறையை படுகொலையைத் தடுக்கும் ஓர் அனுபவத்தை தரும்.\nமனித உயிர்களின் மகத்துவத்தையும் இழப்பின் அவலத்தையும் உணர்த்தும் பழியுணர்ச்சியைத் தடுக்கவும் தவறுகளை நினைவுகூரவும் முடியும். இவ்வாறு உயிரிழந்த, கொல்லப்பட்ட ஈழ மக்களை நினைவுகூர இடமளித்தல் என்பது தமிழ் மக்களின் தேசிய கூட்டுணர்வுக்கு மதிப்பளித்தலாகும்.\nமாறாக கொல்லப்பட்ட, உயிரிழந்த மக்களை நினைவுகூர மறுப்பதென்பதே உண்மைகளை மறைத்தல் ஆகும். ஒடுக்குமுறையையும் அதற்கு எதிராக போராடி உயிரிழந்தவர்களையும் அதனால் பலியெடுக்கப்பட்டவர்களையும் வரலாற்றிலிருந்து மறைத்தலே இந்த நடவடிக்கையின் நோக்கம்.\nஇவை எதுவுமின்றி ஏராளமான பொய்களின்மீது அநீதிகளின்மீது படுகொலையின்மீது ஒடுக்குமுறையின்மீது ராஜபக்ச இலங்கையை கட்டியெழுப்ப நினைத்தார். ஓர் இனத்திற்கு எதிராக யுத்தம் செய்யவில்லை என்றார். ஒரு பொதுமகனையும் கொல்லவில்லை என்றார்.\nதனது கையில் இரத்தைக்கறை படியவில்லை என்றார். பயங்கரவாதிகளிடமிருந்து தமிழ்மக்களை விடுவித்ததாக சொன்னார். இவைகள் யாவற்றின் மூலமும் உண்மையை மறைத்து பொய்யை விதைத்து தனது அரசியலைச் செய்து அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றபோது அந்தப் பொறி உடைந்து ராஜபக்ச சிதறுண்டார், அதிகாரத்தை இழந்தார். தான் கைப்பற்றிய எல்லாவற்றையும் இழந்து நிராயுதபாணியாக மாறினார்.\nராஜபக்சவை தோல்விக்குள்ளாக்கிய இந்த அனுபவத்தில் ஈழத் தமிழ் மக்கள் இலங்கையின் புதிய ஆட்சியாளருக்குச் சொல்லும் செய்தியும் உலகத்திற்குச் சொல்லும் செய்தியும் உண்மைகளைக் கண்டறியும் பேரவாவையும் அதன் ஊடாக நிம்மதியைத் தரும் ஓர் தீர்வை எதிர்பார்க்கும் அவசியத்தையும் புதிய அரசு உணரவேண்டும். ராஜபக்ச ஈழத்தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளும் அவைகள் குறித்த உண்மைகளைக் கண்டறிதல் குறித்து இருக்கும் அவசியத்தையும் இலங்கையின் புதிய அரசு ஏற்றுக்கொள்ளவேண்டும்.\nயுத்தத்தின் இறுதியில் என்ன நடந்தது சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது உயிருடன் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள் எங்கே ராஜபக்சக்கள் மட்டுமே அறிந்த இந்தக் கதைகள் எப்போது வெளிச்சத்திற்கு வரும் யுத்தத்தில் காணாமல் ப���னவர்களுக்கும் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்களுக்கும் நடந்தது என்ன யுத்தத்தில் காணாமல் போனவர்களுக்கும் இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்களுக்கும் நடந்தது என்ன என்று அவர்களின் உறவுகள் அலைந்து கொண்டே இருக்கிறார்கள். இன்றைய ஈழத்தின் முதன்மையான பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படும் இந்கப் பிரச்சினையை உண்மைகள்தான் ஒரு முடிவுக்குக் கொண்டுவரும். அந்த உண்மைகளை கொண்டுவரவேண்டும் எனில் இலங்கை அரசும் ராஜபக்சக்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.\nஉண்மைகளைக் கண்டறிதலும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளின்போதும் ராஜபக்சக்கள் இழைத்த குற்றங்களிலும் ஈழத் தமிழ் மக்களுக்கு பாரபட்சம் காட்டக்கூடாது. ஏனெனில் கடந்த காலம் முழுவதும் பாரபட்சத்தினாலும் அதன்வழியான இனவொறுத்தலினாலுமே எல்லா அநீதிகளும் நிகழ்த்தப்பட்டன. ராஜபக்சக்கள் சிங்கள மக்களுக்கு இழைத்த கொடூரங்களைக் காட்டிலும் ஈழத் தமிழ் இனத்திற்கு எதிராக இழைத்த கொடூரங்கள் குறைந்தவையல்ல. மிகக் கொடூரங்கள் சிங்கள மக்களுக்கு இழைத்த குற்றங்கள் என்றும் தமிழ் மக்களுக்கு இழைத்தவை பயங்கரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கை என்றும் பார்ப்பது பாரபட்சப் பார்வையும் ஒடுக்குமுறைக்கான உடந்தையுமாகும்.\nஉண்மையைக் கண்டறிதல் என்பது பகுதி உண்மையைக் கண்டறிவதல்ல. உண்மை எல்லோருக்கும் ஒரே மாதிரியானது. ஒரு பகுதியை மறைத்து ஒரு பகுதி உண்மைகளைக் கண்டடைவது அறமல்ல,. உண்மைகள் என்பது தெற்கிற்கு மாத்திரமல்ல, வடக்கு கிழக்கிற்கும் அந்த உண்மைகளுக்கு இடமளிக்க வேண்டும். உண்மையைப் பாரபட்சம் காட்டாமல் பகிர்ந்தளிக்க வேண்டும். உண்மைகளை மறைத்தாலும் அநீதிகளை பொய்களால் மறைத்தாலும் இலங்கையின் அரசியலில் முரண்பாடும் போருமாய்த் தொடர்கிறது.\nவரலாறு முழுவதும் இந்த மறைக்கப்படுதலும் நினைவுபடுத்தலும் ஓர் யுத்தமாகத் தொடரும் என்ற கசப்பான உண்மையை ஏற்றுக்கொள்வதில் இருந்தே பிரச்சினைக்கான தீர்வைக் கண்டடைய முடியும். காணப்படும் தீர்வும் நிலைத்து நிற்கும். இலங்கையில் நிலையான அமைதி திரும்புவதற்கு மாத்திரமல்ல உண்மையில் பாதிக்கப்பட்ட தமிழ் ஜனங்களின் காயங்கள் ஆறவும் அவர்கள் மறுவாழ்வைப் பெறவும் உண்மைகளைக் கண்டறிய வேண்டும். ஒடுக்குமுறைகளும் களைய உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.\nஒடுக்குறைகள்மீது கட்டி எழுப்பப்படும் பொய்கள் எப்போதும் பொறிந்து விழக் கூடியது.\nஅது பேரினவாத தீயைப் பாதுகாக்கும் கொடுஞ்செயல். புதிய ஸ்ரீலங்கா அரசு ஈழந்த்தை ஒடுக்கும் பேரினவாதத் தீயை தந்திரமாக சேமிக்கிறது.\nஇலங்கைத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கும் சிங்களக் கவிஞர் மஞ்சுள\nவிரைவில் தமிழீழம் மலரும் என்கிறார் ஜஸ்வந்த் சின்ஹா\n← தூக்கிலிடப்பட்ட சுமந்திரன் கொடும்பாவிகள் தண்டனை வழங்கியது கூட்டமைப்பு இளைஞரணி\nதமிழரின் நீதியை மீள் வலியுறுத்திய இராப்போசன விருந்து →\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2018-07-21T09:40:27Z", "digest": "sha1:K7JD3ETTOYQLS5AFEP4PIEB3T2SPOJP4", "length": 4597, "nlines": 83, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஒட்டிய | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறி���\nதமிழ் ஒட்டிய யின் அர்த்தம்\n(குறைவான இடைவெளியில்) அடுத்து இருக்கிற; (காலத்தில்) முன்னோ பின்னோ வருகிற.\n‘ரயில் பாதையை ஒட்டிய சாலையில் நடந்தோம்’\n‘கடற்கரையை ஒட்டிய பகுதியில் குப்பை எதுவும் கொட்டக் கூடாது’\n‘தீபாவளியை ஒட்டிய நாட்களில் விடுமுறை கேட்காதீர்கள்’\n‘இந்த ஊரும் இதை ஒட்டிய என் இளமைக் கால நினைவுகளும் மறக்க முடியாதவை’\n‘ஒட்டிய உறவு என்று சொல்லிக்கொள்ள எனக்கு யாரும் இல்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/anuradha-sriram/filmography.html", "date_download": "2018-07-21T09:57:58Z", "digest": "sha1:7BPBXPQ43ZLIEKR6HI67FUUTZXOPATII", "length": 5616, "nlines": 142, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அனுராதா ஸ்ரீராம் நடித்த படங்கள் | Anuradha Sriram Filmography in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nவியாபாரி - 2007 ( தமிழ் )\nமணிகண்டா - 2007 ( தமிழ் )\nவீராசாமி - 2007 ( தமிழ் )\nமலைக்கோட்டை - 2007 ( தமிழ் )\nஇதய திருடன் - 2006 ( தமிழ் )\nசரவணா - 2006 ( தமிழ் )\nதிருப்பதி - 2006 ( தமிழ் )\nதிருப்பாச்சி - 2005 ( தமிழ் )\nதேவதையை கண்டேன் - 2005 ( தமிழ் )\nமதுர - 2004 ( தமிழ் )\nசெல்லமே - 2004 ( தமிழ் )\nலேசா லேசா - 2003 ( தமிழ் )\nதிருடா திருடி - 2003 ( தமிழ் )\nபகவதி - 2002 ( தமிழ் )\nபம்மல் கே. சம்பந்தம் - 2002 ( தமிழ் )\nதமிழன் - 2002 ( தமிழ் )\nகுஷி - 2000 ( தமிழ் )\nமுகவரி - 2000 ( தமிழ் )\nகண்ணுக்குள் நிலவு - 2000 ( தமிழ் )\nஎன்றென்றும் காதல் - 1999 ( தமிழ் )\nவாலி - 1999 ( தமிழ் )\nப்ரியமுடன் - 1998 ( தமிழ் )\nநினைத்தேன் வந்தாய் - 1998 ( தமிழ் )\nநிலாவே வா - 1998 ( தமிழ் )\nஒன்ஸ்மோர் - 1997 ( தமிழ் )\nகாதல் கோட்டை - 1996 ( தமிழ் )\nவான்மதி - 1996 ( தமிழ் )\nகல்லூரி வாசல் - 1996 ( தமிழ் )\nஆசை - 1995 ( தமிழ் )\nவிஷ்ணு - 1995 ( தமிழ் )\nGo to : நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00254.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_9472.html", "date_download": "2018-07-21T09:46:03Z", "digest": "sha1:M4YD7NX6ABKRO2JEJ4STRMV2OT3K534T", "length": 19470, "nlines": 135, "source_domain": "appache-1980.blogspot.com", "title": "அம்பாள் அப்பச்சி: அருள்மிகு ஜெகநாதன் திருக்கோயில்", "raw_content": "\nஅம்பாள் அப்பச்சி கோவில், அகரபட்டி, புதுக்கோட்டைஅம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்அம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்\nபுதன், 21 அக்டோபர், 2009\nகும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் செல்லும் வழியில் உள்ள முலை\nஉம்பருலகேழும் கடலேழும் மலையேழும் ஒழியாமைமுனநாள் தம்பொன் வயிறாரளவுமுண்டு அவையுமிழ்ந்த தடமார்வர் தகைசேர் வம்புமலர்கின்ற ப��ழில் பைம்பொன் வரு தும்பிமணி கங்குல் வயல்சூழ் நம்பன் உறைகின்ற நகர் நந்திபுர விண்ணகரம் நண்ணுமனமே.\nபெயர்க்காரணம்: கிழக்கு நோக்கி தவம் செய்த திருமகளை திருமால் ஏற்றதால், இத்தல பெருமாள் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். செண்பகாரண்ய தலத்தில் லட்சுமி தவம் செய்ததால் இத்தல தாயாரின் திருநாமம் \"செண்பகவல்லி' ஆனது. இங்குள்ள பெருமாளின் திருநாமம் ஜெகநாதன். இவர் திருநாமத்திலேயே இவ்வூர் \"நாதன் கோயில்' என்று ஆனது.\nநந்தி சாபம் விலகிய தலம்: நந்திதேவர் வைகுண்டத்தில் பெருமாளை காணச் சென்றார். அப்போது காவலுக்கு நின்றவர்களை உதாசீனப்படுத்தி விட்டு, கேட்காமல் உள்ளே செல்ல முயன்றதால் அவர்கள் கோபம் கொண்டு,\"\"எங்களை அவமதித்ததால் உன் உடம்பு உஷ்ணத்தினால் எரியும்,''என சாபமிட்டனர். நடந்த விஷயத்தை சிவனிடம் கூறினார் நந்தி. அதற்கு அவர்,\"\"பூமியில் திருமகள் தவம் செய்துகொண்டிருக்கும் செண்பகாரண்ய தலத்திற்கு நீயும் சென்று தவம் செய்து சாபம் விமோசனம் பெறுவாய்,''என்றார். நந்தியும் அவ்வாறே தவம் செய்ய, மகிழ்ந்த பெருமாள் அவருக்கு சாப விமோசனம் தந்தார். தன்னைப் பார்க்கும் ஆர்வத்தில் தவறு செய்த நந்தியின் பெயரால், \"நந்திபுர விண்ணகரம்' என தனது தலம் வழங்கப்படும்,''என்று அருள்பாலித்தார்.\nதலச்சிறப்பு: சந்திர தோஷ பரிகார ஸ்தலம். இத்தல பெருமாள் தன் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் அருள்பாலிக்கிறார். ஆரம்பகாலத்தில் கிழக்கு பார்த்து அருள்பாலித்த பெருமாள், லட்சுமி மார்பில் ஏற்பதற்காகவும், புறாவுக்கு அடைக்கலம் தந்த சிபி சக்கரவர்த்தியின் தியாக உணர்வை காண்பதற்காகவும் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார் என்று தலபுராணம் கூறுகிறது.சைவ வைணவ ஒற்றுமையை எடுத்துக்காட்டும் வகையில், மூலஸ்தானத்தில் நந்தியும், பிரமனும் பெருமாளை வணங்கிய நிலையில் உள்ளனர்.விஜயரங்க சொக்கப்ப நாயக்க மன்னர், தீராத நோயால் சிரமப்படும் தன் அன்னை விரைவில் குணமாக இத்தலத்தில் வேண்டினார். பெருமாளின் அருளால் தன் அன்னை குணமானவுடன், ஒரு ராஜா அணிய வேண்டிய அனைத்து விதமான நகைகளை கொடுத்ததுடன், பல அரிய திருப்பணிகள் செய்தார்.\nதலபுரணம்:திருப்பாற்கடலில் மகாலட்சுமி எப்போதும் திருமாலின் பாதத்தின் அருகே இருந்து சேவை செய்து வந்தார். அவருக்கு ��ிடீரென திருமாலின் திருமார்பில் இடம் பிடிக்க ஆசை வந்தது. எனவே செண்பகாரண்யம் என்ற இத்தலத்தில் வந்து தவம் செய்தாள். திருமகளின் பிரிவை தாங்காத திருமால், ஐப்பசி மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் திருமகளை தன் திருமார்பில் ஏற்றுக்கொண்டார். எனவே ஐப்பசி வெள்ளிக்கிழமைகளில் இங்குள்ள தாயாருக்கு செய்யப்படும் அபிஷேகங்கள் பக்தர்களின் வேண்டுதலை விரைவில் நிறைவேற்றும் என்பது நம்பிக்கை.\nஇடுகையிட்டது appache நேரம் 3:52:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 108 திவ்ய தேசங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவம்சாவளி வம்சாவளியாக எங்களை காத்து நிற்கும் எங்கள் குலதெய்வம் அம்பாள்அப்பச்சி. இக் கோவில் புதுக்கோட்டை அருகாமையில் உள்ள அகரபட்டி என்கிற கிராமத்தில் உள்ளது.\nமிகமிக பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது இக் கோவில் பல இரகசியத்தையும் ... காத்துக் கொண்டிருக்கு .\nமூலவர் உருவம் இல்லை ஆயுதம் இரட்டை குழல் துப்பாக்கி வாகனம் வெள்ளை குதிரை சூட்சுமமாக தம்மை நாடி வருவோருக்கு அருள் செய்து வருகிறார்கள் அம்பாள்அப்பச்சி.\n\"பூமத்தான்பட்டி சாமியாடி வம்சாவளி'' சிதம்பரம்பிள்ளை அடைக்கலம்பிள்ளை அண்ணாமலைபிள்ளை (நமசு)என்கிற நமச்சிவாயம்பிள்ளை மற்றும் அண்ணாமலைபிள்ளை பேரக் குழந்தைகள் (சிதம்பரம்பிள்ளை என்கிற ..\n''வயலோகம் பூசாரி வம்சாவளி'' அடைக்கலம்பூசாரி, சுந்தரம்பூசாரி, அடைக்கலம்பூசாரி, (ஓம் சக்தி)தங்கவேலு பூசாரி, குணசேகரன் பூசாரி, அகரபட்டி மக்கள்.\nதன்னை அறியத் தனக்கொரு கேடில்லை; தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்; தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே .\nமனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா; மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே\nஎனது செயலின் அடிப்படையான நோக்கமே – எந்த ஒரு மார்க்கத்தை மக்கள் பின்பற்றினாலும் அது அடிப்படையில் மனிதகுல மேம்பாட்டுக்குத்தான் என்பதை பல வழிகளில் நினைவுபடுத்துவதாகும். மனிதன் உயர்ந்த நிலையை அடைவதற்குத்தான் ஆன்மிகமே தவிர, குறிப்பிட்ட சில நம்பிக்கைகளோடு தன்னை அடையாளம் காண அல்ல.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n108 திவ்ய தேசங்கள் (22)\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்\nபதினென் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி கு...\n18. யோக சூத்திரம் அருளிய ஸ்ரீ பதஞ்சலி முனிவர்\n16. நவக்கிரகங்களை இடம் மாற்றியமைத்த இடைக்காட்டுச் ...\n15. பிரளயங்களைக் கடந்த காகபுசுண்டர்\n14. தாடியினால் தங்கம் தந்த உரோமரிஷி\n13. சிவ சிவ என்ற சிவ வாக்கியர்\n12. குண்டலினி சித்தி பெற்ற பாம்பாட்டி சித்தர்\n11. சாம்பலில் அவதரித்த கோரக்கர் சித்தர்\n10. குறிப்பறிந்து செய்யும் தேரையர் சித்தர்\n9. காவேரி தந்த அகத்திய சித்தர்\n8. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்\n7. திருவரங்கனின் தரிசனம் கண்ட சட்டைமுனி சித்தர்\n4. குருவை மிஞ்சிய புலிப்பாணி சித்தர்\n3. வேறு கருவில் ஊராத கருவூரார்\n2. நவநாத சித்த தரிசனம் கண்ட போகர்\nகளப்பிரர் ஆட்சி(சுமார் கி.பி 300 - கி.பி 590)\nகிழவன் சேதுபதிக்கும் முந்திய கால வரலாறு\nசேதுபதிகளின் தானங்கள்- சில வரலாற்றுக்குறிப்புகள்\nராமநாதபுரம் அரண்மனையில் இன்றும் பாதுகாக்கப்படும் வ...\nஅழகிய மணவாளர் உறையூர், திருச்சி\nஅருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில்\nஅருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்\nஅருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில்\nஅருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு நீலமேக, சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில...\nஅருள்மிகு நீலமேகப்பெருமாள் (மாமணிக் திருக்கோயில்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t130707-topic", "date_download": "2018-07-21T09:49:29Z", "digest": "sha1:H4E5ZABF4EY72RRKGM4Z4MYDODTRLJHV", "length": 11302, "nlines": 195, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மேகா ஆகாஷுக்கு அடித்த அதிர்ஷ்டம்!", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nமேகா ஆகாஷுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nமேகா ஆகாஷுக்கு அடித்த அதிர்ஷ்டம்\nநடிகர் ஜெயராமின் மகன் காளிதாசுடன்,\nஒரு பக்க கதை என்ற படத்தில் அறிமுகமானவர், மேகா ஆகாஷ்.\nஇரண்டு ஆண்டுகளாகியும் அப்படம் வெளிவராத நிலையில்,\nதற்போது, கவுதம்மேனன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும்,\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நாயகியாகி விட்டார்.\nஇதனால், மிகுந்த சந்தோஷத்தில் இருப்பவர், ஒரு பக்க கதை\nபடத்தை அடுத்து, சில சிறிய படங்களில் நடிக்கயிருந்தவர்,\nதற்போது அப்படங்களுக்கு வாங்கிய முன்பணத்தை திருப்பிக்\nஅடுத்தபடியாக, மேல்தட்டு கதாநாயகர்களுடன் நடிக்க,\nதூது விட்டு வருகிறார். உருண்டு, புரண்டாலும் ஒட்டுகிற\n���கரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koodalbala.blogspot.com/2012/04/blog-post_8231.html", "date_download": "2018-07-21T09:20:16Z", "digest": "sha1:AYZXCIMDP4RUCMEOPQLYLPL42R75GE4I", "length": 12752, "nlines": 156, "source_domain": "koodalbala.blogspot.com", "title": "கூடல் பாலா: நோயின்றி உற்சாகமாய் வாழ உடற்பயிற்சிகள் -மின்னூல்", "raw_content": "\nநோயின்றி உற்சாகமாய் வாழ உடற்பயிற்சிகள் -மின்னூல்\nசுவரின்றி சித்திரமில்லை என்பது முதுமொழி.Sound mind in a sound body என்பது ஆங்கிலப் பழமொழி.உடல் நிலை சரியாக இருந்தால்தான் உள்ளம் தெளிவாக இருக்கும்.அவ்வாறிருந்தால்தான் நாம் வாழ்க்கையில் இலக்குகளை எளிதில் எட்ட முடியும்.உடலை நோயின்றி எப்போதும் இளமையுடன் வைத்துக்கொள்ள பல்வேறு வழிகள் உள்ளன.இவற்றில் தலையாயது உடற்பயிற்சி என்று சொன்னால் மிகையாகாது.\nதத்துவ ஞானி வேதாத்திரி மகரிஷியைப் பற்றி பலரும் அறிந்திருப்பீர்கள்.உலக மக்கள் அமைதியாக வாழ 1958 ல் சமுதாய சேவா சங்கம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தியவர்.இன்று அவ்வமைப்பு பல கிளைகளுடன் தொடர்ந்து வளர்ந்து வருகிறது.வேதாத்திரி மகரிஷி 90 வயதைக் கடந்தபின்பும் ஒரு இளைஞனைப் போல் சுறு சுறுப்பாக இருந்தவர் . அவர் சமூக நன்மை கருதி நீண்ட ஆராய்ச்சிக்குப் பின் சில உடற்பயிற்சி முறைகளை அறிமுகப் படுத்தினார்.\nஇவ்வுடற்பயிற்சிகள் செய்வதற்கு எளிதாகவும் அதே வேளையில் மிகுந்த பயனளிப்பவையாகவும் உள்ளன .நீங்களும் இவ்வுடற்பயிற்சிகளை செய்து வாழ்வில் வளம் பெறுங்கள் .\nPosted by கூடல் பாலா at 7:57 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீ செத்தப்புறம் உன் மூளையை எடுத்து ஆராய்ச்சி பண்ண அமெரிக்க திட்டம் போட்ருக்காம்..உட்றாதே பாலு.....மிகப்பெரிய அறிவுத்திலகத்தின் மூளையை அவனுக வச்சுகிட்டா அப்புறம் இந்தியா எப்படி வல்றசாவறது ...அந்நியசக்திகளின் சத்திய முறியடிச்சு இந்தியாவுக்கே என் மூளை சொந்தம் அப்படின்னு ஒயிலு எழுதி வச்சிரி பாலு....போன பதிவு படிச்சதும்தான் நீ எப்பேர்ப்படா பெரீய போராளி டக்கர்னு தெரிஞ்சது....இந்த மாத்ரி பதிவ எல்லாம் தொகுத்து ஒரு போஸ்தகாமாப் போடு கண்ணா.....வருங்கால சந்திகள் வந்து காரி...சாரி புகழட்டும்.....\n4:36 முற்பகல், ஏப்ரல் 08, 2012\nஇன்றைய பதிவு Theme-களை நீங்களே உருவாக்கலாம்\n8:35 முற்பகல், ஏப்ரல் 08, 2012\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nஅனைவருக்கும் பயன்படும் பதிவு நன்றி\n2:07 பிற்பகல், ஏப்ரல் 08, 2012\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\n2:08 பிற்பகல், ஏப்ரல் 08, 2012\nகூடல் பாலா, முதலில் என் பதிவுக்கு வந்து கருத்திட்டமைக்கு நன்றி. நான் முன்பு ஒரு பதிவு “மனசே ரிலாக்ஸ், உடலே ரிலாக்ஸ் “ என்று எழுதி இருந்தேன். நேரம் இருந்தால் படித்துப் பார்க்கவும்.\n1:06 பிற்பகல், ஏப்ரல் 09, 2012\nகூடல் பாலா, முதலில் என் பதிவுக்கு வந்து கருத்திட்டமைக்கு நன்றி. நான் முன்பு ஒரு பதிவு “மனசே ரிலாக்ஸ், உடலே ரிலாக்ஸ் “ என்று எழுதி இருந்தேன். நேரம் இருந்தால் படித்துப் பார்க்கவும்.\n1:06 பிற்பகல், ஏப்ரல் 09, 2012\n தாங்கள் எழுதிய “மனசே ரிலாக்ஸ், உடலே ரிலாக்ஸ் “ பதிவின் இணைப்பை அளித்தால் படிக்க எளிதாக இருக்கும்....\n1:13 பிற்பகல், ஏப்ரல் 09, 2012\n2:41 பிற்பகல், ஏப்ரல் 09, 2012\n6:44 பிற்பகல், ஏப்ரல் 09, 2012\n8:25 பிற்பகல், ஏப்ரல் 09, 2012\n@ரெவெரி பூரண நலம் ...நன்றி\n11:50 முற்பகல், ஏப்ரல் 10, 2012\nமனசே ரிலாக்ஸ், உடலே ரிலாக்ஸ் பதிவின் சுட்டி\n2010-ம் வருடம் டிசம்பரில் எழுதியது.நன்றி.\n4:16 பிற்பகல், ஏப்ரல் 10, 2012\n@G.M Balasubramaniam படித்தேன்... .அருமையான பயிற்சி \n6:59 பிற்பகல், ஏப்ரல் 10, 2012\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெண்கள் தமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி\nபா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா\nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nசமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் இலவச டவுன்லோடு \nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nமே தினம் உருவானது எப்படி\nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்\nஇப்படி செய்வதற்கு பதில் பிச்சையெடுத்து பிழைக்கலாம்...\nதமிழக சுற்றுலா தலங்களை 36ஂ ல் பார்வையிட ஒரு தளம்\nமத்திய அரசுக்கு தண்ணி காட்டிய பத்து வயது பள்ளி மாண...\nமீனவர்களை நொடியில் காப்பாற்ற இதோ வருகிறது புதிய கர...\nநந்தன ஆண்டு எப்படி இருக்கும்\nகூடங்குளம் போராட்டம் : அன்றே கணித்த அய்யா வைகுண்ட...\nநோயின்றி உற்சாகமாய் வாழ உடற்பயிற்சிகள் -மின்னூல்\nகூடங்குளம் : சில திடுக்கிடும் சம்பவங்கள் \nமலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே ....\nஆசிரியர்கள் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய தமிழ் தளங...\nஇருமல் மாத்திரை சாப்பிட்டா இருமல் வருமா\nஉலக அதிசயங்கள் 7 ஐ யும் இலவசமாக சுற்றி பார்க்க\nநாளை முதல் பிளாக்கர் சேவை நிறுத்தம் \nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/director-approach-ajth-with-huge-salary/", "date_download": "2018-07-21T09:53:40Z", "digest": "sha1:I5E7PIN627BLXOQWQ553FOGRRRQ3JHFM", "length": 11992, "nlines": 177, "source_domain": "newtamilcinema.in", "title": "ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம்! அஜீத்துக்கு வலைவீசும் இயக்குனர்? - New Tamil Cinema", "raw_content": "\nஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம்\nஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம்\nஅஜீத் விஜய் மாதிரியான பெரிய நடிகர்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தால் போதும் கையில் பரம் பைசா இல்லாவிட்டாலும், அந்த பரமாத்வுக்கே சவால் விடலாம்\n“படத்தை நம்ம பேனர்ல எடுக்கலாம்… அதுக்கு இஷ்டமில்லயா மொத்த படத்துக்கும் நானே பைனான்ஸ் தர்றேன்” என்று வரிசையில் நின்று வாழை இலை விருந்து வைக்கும் ஒரு கூட்டம். நார் இல்லாமலே இப்படி பூ கட்டலாம் என்பதை தெரிந்து வைத்திருக்கும் பலர், “அண்ணே… தலைவா… கடவுளே… தெய்வமே…” என்று இவ்விருவருக்கும் ஜால்ரா தட்டிக் கொண்டிருக்கிறார்கள். இனியும் தட்டுவார்கள்.\nபோகட்டும்… நாம் சொல்ல வந்தது வேறொரு விஷயம்.\nஅப்படியொரு அந்தஸ்திலிருக்கும் அஜீத்தை மொத்தமாக விலை பேசி வருகிறாராம் டைரக்டர் விக்னேஷ் சிவன். அஜீத்தை அணுகிய அவர், “சார்… நான் இயக்குகிற படத்தில் நீங்க நடிக்கணும். அந்த படத்தை நயன்தாராவே தயாரிப்பாங்க. உங்க சம்பளம் ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய். 45 நாட்கள் கால்ஷீட் கொடுங்க. அதையும் தாண்டி போனால் கூட அந்தந்த தினத்திற்கு ஒரு கோடி எக்ஸ்ட்ரா” என்றாராம்.\nஅஜீத்திற்கு, வேணும் வேணும் என்கிற அளவுக்கு சம்பளம் கொடுக்கிற இடத்தில் நயன்தாரா இருக்கிறார் என்பதே பெருமைதான். ஒரு பெண், அதுவும் தன்னந்தனியாக வந்து இந்த இன்டஸ்ட்ரியை ரூல் பண்ணுகிற ஆளுமைக்கு ஒரு தனி பாராட்டு. அதே நேரத்தில், கதையை மட்டும் நம்பாமல் தினம் ஒரு கோடி என்று அஜீத்தை விலை பேசும் விக்னேஷ் சிவனை எந்த அட்டவணையில் வைப்பது.\nகாதும்மா… எல்லாம் நீங்க கொடுக்கிற அசால்ட்டு\n வேறு வழியில்லாமல் ஹீரோவானார் விக்னேஷ் சிவன்\nசூர்யாவை மனம் மாறவைத்த சிக்ஸ்டி விக்னேஷ் சிவன் விவகாரத்தில் திருப்பம்\nசசிகுமாருக்கு ஒரு நீதி அஜீத்துக்கு ஒரு நீதியா\nரூம் ரெண்ட் இரண்டரை லட்சம்\n“ தூங்க விடுங்களேன்ப்பா ” கருத்து சொன்ன தயாரிப்பாளரை க��ற விட்ட அஜீத் பேன்ஸ்\nசதி வலையில் AK57 சமாளிக்க தயாராகும் அஜீத்\nசிம்பு அஜீத்தை வெறுத்ததற்கு காரணம் விஜய்தானா\nஅஜீத் தனுஷ் ரசிகர்கள் மொத்து கை விட்ட விஜய் ரசிகர்கள் கை விட்ட விஜய் ரசிகர்கள் கடும் மன உளைச்சலில் ஜி.வி.பிரகாஷ்\nகமல் பெயரை நாசப்படுத்த அவர் மகள் அக்ஷரா ஒருவர் போதும்\n கட் அண்ட் ரைட் அஜீத்\nஎனக்கு என்னவோ… அதுதான் என் சர்வென்ட்டுக்கும் மனம் நெகிழ வைத்த அஜீத்\nதம்பி அஜீத்துக்கு மன்சூரலிகானின் அன்பு வணக்கங்கள்…\nஇளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ\nஅடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா\n அந்த கம்பீர மீசை எங்கேங்க\nஇளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ\nஅடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா\n அந்த கம்பீர மீசை எங்கேங்க\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\nத்ரிஷாவின் ஆசையில் மீண்டும் மண்\nவிஜய்யை சுற்றி புகை மூட்டம்\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nமிஸ்டர் சந்திரமவுலி / விமர்சனம்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nஇளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ\nஅடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/motivation-ideas/simple-things-should-not-be-made-difficult-t/", "date_download": "2018-07-21T09:58:32Z", "digest": "sha1:NCKXINSZ7KSRFU5AU4Z3IKQMLE3YEBOY", "length": 13413, "nlines": 262, "source_domain": "positivehappylife.com", "title": "எளிதான பிரச்சனைகளை பெரிதாக்க வேண்டாம் - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nஊக்கம் உற்சாகம் செயல் திறமை முன்னேற்றம்\nஉற்சாகம் / உற்சாகம் கருத்துக்கள்\nஎளிதான பிரச்சனைகளை பெரிதாக்க வேண்டாம்\nஎளிதான பிரச்சனைகளை பெரிதாக்க வேண்டாம்\nஎளிதான விஷயங்கள் கடினமாக்கப் படக் கூடாது. ஒரு சின்ன விஷயத்தை நாம் பெரிதாக்கினால், அது எப்போதுமே ஒரு எளிதான விதத்தில் முடிவாகாது.\nஅது ஒரு அநாவசியமான விவாதத்தை ஆரம்பிக்கலாம்; சண்டையையும், கொடிய சொற்களையும் புண்பட்ட உணர்ச்சிகளையும் விளைவிக்கலாம்; அது நாள் முழுவதையுமே நாசமாக்கலாம்.\nஒரு சூழ்நிலையை ��மைதியாக, அமளியும் கொந்தளிப்பும் இல்லாமல் கையாள முடியும் வாய்ப்பு இருந்தால், அதை எடுத்துக் கொள்ளுங்கள்.\nசாதாரண விஷயத்தை வெடிக்கும் இயல்புடையதாக்காமல் இருப்போம்.\nவிவேகமான, சாமர்த்தியமான வழியை தேர்ந்தெடுங்கள்\nசில உறவினரால் வரும் சந்தோஷம்\nநல்லவர் கெட்டவர் யாரும் இல்லை\nNext presentation குழந்தைகள் பெற்றோர் அல்லது பொறுப்பாளரை நம்பி பின்பற்றுகின்றனர்\nPrevious presentation இயல்பான தன்மைப்படி நடந்துக் கொள்வது தான் சிறந்தது…\nதைரியம் நம்மை மிக மேன்மையாக உணர வைக்கும்\nவிவேகமான, சாமர்த்தியமான வழியை தேர்ந்தெடுங்கள்\nஆத்திச் சூடி – ககர வருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2018/02/", "date_download": "2018-07-21T09:58:35Z", "digest": "sha1:TELRVZ5EEVPZBJBNGN2F3V66G2ALOEJT", "length": 14642, "nlines": 290, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "February 2018 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nஒரு பட்டம் வேணும் என்றான்\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஒரு கையில் பூ ஒரு கையில் மிட்டாய் எது வேண்டும் குழந்தையிடம் கேட்டேன் தலையில் பூவை வைக்கச்சொல்லிவிட்டு மிட்டாயை வாங்கிக்கொ...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nசிறைக்கம்பிகளின் வழியே அப்பா நிலவைப் பார்ப்பார் நினைவுகள் முடிந்து போக நிலவு மறைந்து போகும் நிலா இல்லாத இரவில்...\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வ��ர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nகற்பனையும் உண்மையும் கலந்த கதை அல்லது உண்மையும் உண்மையும் கலந்த கதை அவர் கண்ணீரில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்த...\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஒரு கையில் பூ ஒரு கையில் மிட்டாய் எது வேண்டும் குழந்தையிடம் கேட்டேன் தலையில் பூவை வைக்கச்சொல்லிவிட்டு மிட்டாயை வாங்கிக்கொ...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nசிறைக்கம்பிகளின் வழியே அப்பா நிலவைப் பார்ப்பார் நினைவுகள் முடிந்து போக நிலவு மறைந்து போகும் நிலா இல்லாத இரவில்...\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nகற்பனையும் உண்மையும் கலந்த கதை அல்லது உண்மையும் உண்மையும் கலந்த கதை அவர் கண்ணீரில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்த...\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://rajkanss.blogspot.com/2010_02_26_archive.html", "date_download": "2018-07-21T09:25:59Z", "digest": "sha1:7Q6IRA5A52IVVYT3T6QLCO573KL2AXLI", "length": 9848, "nlines": 263, "source_domain": "rajkanss.blogspot.com", "title": "சிவசைலம்: Friday, February 26, 2010", "raw_content": "\nமணத்தக்காளி கீரை பொரியல்---- பேச்சிலர் சமையல்\nதினசரி கோதுமை தோசை,அரிசி மாவு தோசை, ஆம்லெட், சாம்பார்,அப்பளம் அப்படினு சப்பிட்டு ரொம்ப போரடிச்சிருச்சி......... வேற வழியில்லாம சாப்பிட வேண்டியதா போச்சு...... வித்தியாசமா ஏதாவது செய்து சாப்பிடனும்னு ஆசை...... சிக்கன் வைக்கலாம்னு பாத்தா சைவ சமையலில் ஏதாவது குறை என்றால் உப்போ காரமோ கொஞ்சம் அதிகம் சேர்த்து சமாளிச்சிடலாம்........ அசைவத்தில் குளறுபடி பண்ணிவிட்டால் கண்டிப்பா சாப்பிடமுடியாது...........இதனால கீரையை ஒரு கை பார்க்கலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்....... மணத்தக்காளி கீரை உடம்புக்கு நல்லதாமே........... ஒரு கட்டு கீரை வாங்கிட்டேன்.ஆனா எப்படி சமைப்பது என்று தெரியவில்லை.வழக்கம் போல் தங்கமணியிடம் வாங்கி கட்டிக்கொண்டு குறிப்பையும் கேட்டுக்கொண்டேன்.........\nகீரையை நன்றாக உருவி அதை நறுக்கி கொள்ளவும்... கீரையை தண்ணியில் அலசிக்கொள்ளூங்கள்.சின்னவெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் தேவைக்கேற்றார்போல் எடுத்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாய் ஒன்று போதும்....ஒரு துண்டு தேங்காயை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும்..... அடுப்பில் வானலி வைத்து கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய், வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்....அதன் பிறகு அதனுடன் கீரையை சேர்த்து வதக்கவும்...குறைந்த பட்ச சூட்டில் வைத்து வதக்க வேண்டும்..அப்பதான் சட்டியின் அடியில் பிடிக்காது.. கொஞ்ச நேரம் மூடி வைத்து விட்டு மறுபடியும் கிளற வேண்டும்...... தோராயமாக பத்து நிமிடம் கழித்து தெவைக்கேற்றார் போல் உப்பும், அரைத்து வைத்த தேங்காயையும் சேர்த்து கிளறிவிடுங்கள்...மணத்தக்காளி கீரை பொறியல் ரெடி............. கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் அதன் ருசியே தனி........\nகோதுமை தோசை நன்றக வர வேண்டுமா..எவ்ளோதான் தண்ணியில் கோதுமையை நன்றாக கரைத்தாலும் தோசை வார்க்கும் பொழுது நன்றாக வராது....இதற்கு ஒரு முட்டையை உடைத்து கோதுமை கரைசலில் நன்றக கலக்கினால் கோதுமை தோசையும் நன்றாக வரும்..ருசியும் சூப்பரா இருக்கும்.... ஆறினாலும் சாப்பிடலாம்\nLabels: அனுபவம், சமையல், தங்கமணி, புலம்பல்கள்\nபிறந்தது திருநெல்வேலி பொதிகை மலைச் சாரல் வேலைக்காக சென்னையில்\nயோகி இணைய ஒலி 24x7\nமணத்தக்காளி கீரை பொரியல்---- பேச்சிலர் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/translation-books.html", "date_download": "2018-07-21T09:33:18Z", "digest": "sha1:VWZTADE5W44JGZYRQZ5DOMADNMVJ2JFY", "length": 9839, "nlines": 250, "source_domain": "sixthsensepublications.com", "title": "மொழிபெயர்ப்புப் புத்தகங்கள் - வகைப்பாடுகள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nB> எடை: 470 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 408 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.250 SKU:978-93-82577-89-8 ஆசிரியர்:: அலங்காமணி Learn More\nஎடை: 280 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:240 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.200 SKU:978-93-83067-33-6 ஆசிரியர்:சுப்ரதோ பாக்ச்சி தமிழில்: சித்தார்த்த���் சுந்தரம் Learn More\nசிறகு விரிக்கும் வாழ்வு: பெண்ணின் புரட்சி\nஎடை: 115 கிராம் நீளம்:215 மி.மீ. அகலம்:140 மி.மீ. பக்கங்கள்:80 அட்டை: சாதா அட்டை விலை: ரூ.70 SKU:978-81-930764-5-3 ஆசிரியர்:அப்துல்லா ஒசலான் தமிழில்:பூங்குழலி Learn More\nஎடை: 175 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 144 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.125 SKU:978-93-83067-64-0 ஆசிரியர்:ஜக்மோகன் எஸ்.பன்வர் தமிழில்: கார்த்திகா குமாரி Learn More\nஎடை: 505 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 448 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.350 SKU: 978-93-83067-18-3 ஆசிரியர்:மால்கம் க்ளாட்வெல் தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம் Learn More\nஎடை: 360 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 312 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.250 SKU: 978-93-82578-77-2 ஆசிரியர்: எத்தனபூடி சுலோச்சனாராணி Learn More\nஎடை: 435 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:384 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.299 SKU:978-93-82578-71-0 ஆசிரியர்:எத்தனபூடி சுலோச்சனாராணி Learn More\nஎடை: 325 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்: 280 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.199 SKU:978-93-82578-70-3 ஆசிரியர்: எத்தனபூடி சுலோச்சனாராணி Learn More\nஎடை: 295 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:248 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.199 SKU: 978-93-82578-69-7 ஆசிரியர்:எத்தனபூடி சுலோச்சனாராணி தமிழில்:கௌரி கிருபானந்தன் Learn More\nஎடை: 360 கிராம் நீளம்: 215 மி.மீ. அகலம்: 140 மி.மீ. பக்கங்கள்:304 அட்டை: சாதா அட்டை விலை:ரூ.200 SKU:978-93-82577-86-7 ஆசிரியர்:ப்ரீத்தி ஷெனாய் Learn More\nவரலாறு / பொது அறிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srimangai.blogspot.com/2009/11/blog-post_29.html", "date_download": "2018-07-21T09:56:19Z", "digest": "sha1:JJS7N6JRDUIFZ5RV456JGIE3NI34PVIZ", "length": 16243, "nlines": 162, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: சில கோபங்களும் அதன் பின்னணியும்", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nசில கோபங்களும் அதன் பின்னணியும்\n இவங்க ஊர்க்காரனுக்கு மட்டுந்தான் வேலைன்னா நாளைக்கு ஒன்னையும் ' ஊரைப்பாத்து ஓடுல மூதி'-ன்னு அடிச்சு வெரட்டிருவான் வெளங்குதா\n- சொன்ன ராபர்ட்டு, \"இன்னும் தண்ணீர் வேண்டும்\" என பணியாளரிடம் சைகை காட்டினான்.\nஸீப்ஸ் ( seepz)க்கு அருகில் துங்கா பாரடைஸ் ஓட்டலில் அமர்ந்து நானும் எனது நண்பர்களும் குடித்துக் கொண்டிருந்தோம்( அப்படிப் பார்க்காதீர்கள்...வெறும் காபிதான்). மகாராஷ்ட்டிர அரசு உற்பத்தி நிறுவனங்களில் மராட்டியருக்கு 80% கட்டாய இட ஒதுக்கீடு கொள்கையை அறி���ித்தது முதல் சில சலசலப்பு எங்கும் கேட்கப்படுகிறது. இது இப்போது எங்கள் காபி மேசையிலும்...\n\"என்னைப்பொறுத்ததவரை இது வரவேற்கத் தகுந்தது\" என்று நான் சொன்னதுக்குதான் ராபர்ட் இன்ன குதி குதித்தான்.. தூத்துக்குடிப்பக்கம் சொந்த ஊர் என்பதால் \" எந்தூரு உங்களுக்கு\" என நான் கேட்டதற்கு பல்லெல்லாம் தெரிய சந்தோஷப்பட்ட ஒரு வாடிக்கையாளர்& நண்பன்.\n\"சளம்ப்பாதவே\" என்றார் சண்முகம். திருநெல்வேலிக்காரர் என்பதால் மரியாதை அவரது ஒவ்வொரு சொல்லிலும் விளையாடும்.வயதில் பெரியவர் எங்கள் எல்லாரையும் விட எனபதாலும், அவரது உரிமையாகப் பேசும் குணம் எங்கள் அனைவருக்கும் பிடித்துப்போனது என்பதாலும், அவரது (அரிதான) அத்துமீறல்களும்,கெட்டவார்த்தை பொழியும் திட்டுகளும் பொறுக்கப்படுகின்றன. “ என்ன சொல்லிட்டான்னு இப்படி எகிறுதே ஒழுங்கா இருக்கணும்னா இரு, இல்லேன்னா பொத்திக்கிட்டுப் போ-ங்கான். இது தப்பால ஒழுங்கா இருக்கணும்னா இரு, இல்லேன்னா பொத்திக்கிட்டுப் போ-ங்கான். இது தப்பால” என்றவாறே “ ஒரு ப்ளேட்டு வடை” என்றார்.\nஆர்டர் கொடுத்த எல்லாம் வரும்வரை அமைதியாக இருந்தோம். ”டே, நம்ம ஊர்ல இவ்வளவு வெளியூர்க்காரன் வேலை கேட்டு வரமாட்டான். இந்தி நம்மூர்ல கிடையாதுல்லா அதுலயே சுணங்கிருவான்.” என்ற சண்முகம் தொடர்ந்தார் “ தவிர, எத்தனை தொழிற்சாலை இருக்கு நம்மூர்ல வேலை கொடுக்க அதுலயே சுணங்கிருவான்.” என்ற சண்முகம் தொடர்ந்தார் “ தவிர, எத்தனை தொழிற்சாலை இருக்கு நம்மூர்ல வேலை கொடுக்க அதுனால ந்ம்மூர்க்காரனுக்கு இந்த எரிச்சல் புரியாது. வெளங்குதா அதுனால ந்ம்மூர்க்காரனுக்கு இந்த எரிச்சல் புரியாது. வெளங்குதா\nஎனக்கு அதுக்கும் மேலேயே காரணம் தேவைப்பட்டது. இதுக்கும்மேலே எதோ காரணங்கள் இருக்கவேண்டும்.இத்தனை வெறுப்பு ஒரு குறிப்பிட்ட இன மக்களிடம் மீது இருக்கவேண்டுமென்றால் அரசியலும், சமூக சூழ்நிலையும் மட்டும் போதாது. வேலையை அயலான் எடுத்துக்கொள்வது என்பது மட்டுமல்ல, அதனையே அரசியலாக்கும் ஒரு கட்சி மட்டுமல்ல, அதற்கும்மேலே ஏதோ காரணங்கள் வேண்டும்.. இத்தனை வெறுப்புக்கு.\nராபர்ட் பேசவில்லை. ”நீ சொல்வ்து நியாயமாகத்தான் படுது” என்றார் சண்முகம் சிறிது நேரத்திற்குப் பிறகு. “ ஏன்னா, வெறுப்பாப் பேசறது அடிமட்ட நிலையில் இருக்கும் மராத்தியர் மட்ட���மில்லை. நடுமட்ட, மேல்மட்ட ஆள்கள்தான் அதிகம். அவனுக்கு என்ன வந்தது\nஎனது நண்பனின் தந்தை சொன்னது நினைவுக்கு வந்தது. மும்பையின் நகரப்பேருந்து நிறுவனத்திற்கு “பெஸ்ட்” என்று பெயர். பேருந்துகளும் அதிகம். பயணம் செய்பவர்களும் அதிகம். இருப்பினும் அதில் சீட் கிடைத்துப் போவதென்பது மிக அரிது..குறிப்பாக் வேலைக்குப் போகும் பெண்களின் பாடு மிகவும் மோசம். நெரிசல்கள், அதில் ஆதாயம் தேடும் அற்பர்கள்... அவர் ஒருநாள் கேட்டார். “ நான் நடுமட்ட மும்பை வாசி. எனது வரிப்பணம் முழுதும் தவறாமல் கட்டுகிறேன். ஆனால், எனது நகரத்தில், ஒரு நகரப்பேருந்தில் என்னால் பயணம் செய்ய முடிவதில்லை. எங்கிருந்தோ உ.பி, பீஹாரிலிருந்து வந்தவன், ஒரு பைசா வரி கட்டாமல், இந்த சலுகைகளை அனுபவிக்கிறான். அவனது வருமானம் உ.பிக்கும் பிஹாருக்கும்,பங்களாதேஷுக்கும் போகிறது. நான் ஏன் அவர்களை வரவேற்கவேண்டும்” இது கொஞ்சம் ஓவர் என்றாலும், அவரது வேதனை அவருக்குத்தான் தெரிகிறது. அரசியல் கூச்சலில், ஓட்டுச் சேகரிக்கும் இரைச்சலில் அவர்போன்ற முதியவர்களின் முனகல்கள் அழுந்தித்தான் போகிறது.\n”எல்லா இடங்களிலும் குடியேறிகளின் பிரச்சனையும், குடியேறிகளால் வரும் பிரச்சனைகளும் ஒரு போலத்தான்” என்றேன். சமூகத்தின் பல மட்டங்களிலும் புதியவர்கள் வரவேற்கப்படுவதில்லை. அவர்களால் வரும் பிரச்சனைகள் பெரிதாகத்தான் தெரியும்.” இதே பெஸ்ட் பேருந்துகளில் ஏழை மராட்டியர்கள் செல்லவில்லையா” எனக் கேட்டால் “ இந்த் மாதிரி பெண்களை தொல்லைப்படுத்தும் வக்கிரம் அவர்களுக்கு இல்லை” எனப் பதில் வருகிறது.மறுக்கவும் முடியவில்லை. ஏனெனில், அப்படி ஈனத்தனமாக நடந்து பிடிபட்டவர்கள் பலரும் வட மாநிலத்தவர். பெண்களும் இதனை உறுதிபடுத்துவது போலச் சொல்வதால், அவர்களது வாக்குமூலங்களும் வடமாநிலங்களிலிருந்து குடிபெயர்வர்களுக்கு எதிராகவே உள்ளது. ஒரு தமிழனோ, மார்வாடியோ, குஜராத்தியோ, ஒரியாக்காரரையோ இந்த மும்பை இப்போது தனிப்படுத்தி வெறுக்கவில்லை. ஏன் இருமாநிலங்கள் மட்டும்\nபீஹாரும் உ.பி யும் இப்படித்தான் இருப்போம் என மெதப்பில் இருந்தால், பல புறக்கணிப்புகள் மேலும் பெருகும். பெங்களூர், மும்பைபோலத் தொடங்கிவிட்டது. அஸ்ஸாமின் ஆத்திரம் அனைவரும் அறிந்தது.\nஇந்த மாநிலங்களில் மக்களுக்கு சமூக ந���த்தை குறித்து தன்னார்வலக் குழுக்கள், அவர்களது சமூக நலச்சங்கங்கள் எடுத்துச் சொன்னால், அவர்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது.\n” என்றார் சண்முகம், சாப்பாட்டுக்குப் பணம் கொடுத்தபடி. சில கேள்விகள் பதிலுக்காகக் கேட்கப்படுவதில்லை. சில விளைவுகளுக்குக் காரணங்கள் முழுதும் அலச வேண்டியதில்லை. அவை நமக்கே தெரியும்.\nபுத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,\nஉங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.\nதமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….\nதமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.\nசில கோபங்களும் அதன் பின்னணியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulagathamizharmaiyam.blogspot.com/2014/10/blog-post.html", "date_download": "2018-07-21T10:02:01Z", "digest": "sha1:WKQCYHV6LRM572AV7FSIZFVLAWX2KLBF", "length": 20797, "nlines": 262, "source_domain": "ulagathamizharmaiyam.blogspot.com", "title": "உலகத் தமிழர் மையம்: மகா மனிதர்", "raw_content": "\nஉலகத் தமிழர்களின் உறவுப் பாலம் < :: > நிறுவனர்:கிருஷ்ணன்பாலா\nகாந்தியக் கொள்கைகளின் ஈர்ப்பினால் அரசியலுக்கு வந்தார்; அதே கொள்கைகளின் தீர்ப்பினால் போலி அரசியலைத் துறந்தார்.\nகோடிகளைக் கொட்டிக் குவிக்கும் சர்க்கரைத் தொழிலின் சார்புத் தொழிலான சாராய உற்பத்திக்கான மூலப்பொருள் (மொலாஸஸ் தயாரிப்பு) தொழிற்சாலையை ’வேண்டாம்’ என்று மறுத்து விட்டு, வள்ளலார்-காந்தி அறக்கட்டளையை உருவாக்கி அதைப் பல்லாண்டுகளாக நடத்தி வந்த ஒரே தொழில் அதிபர்; இந்தியாவிலேயே ஒரே ஒருவராக நாட்டுக்கு அறிமுகம் ஆனவர், ‘அருட் செல்வர்’ என்று அனைவராலும் மதிக்கப்பட்ட ‘கொங்கு நாட்டு வள்ளல்’’ ’பத்மபூஷண்’ டாக்டர் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்கள்.\nவெறும் விவசாயத்தையே நம்பி இருந்த பொள்ளாச்சியில் பிறந்த நாச்சி முத்துக் கவுண்டர் அவர்களின் ஒரே செல்ல மகனாகப் பிறந்து செல்வ மகனாக வளர்ந்தும் செல்வச் சீமானாகத் தன்னைக் காட்டிக் கொள்ளாமல் காந்திய நெறிகளின் தாளாளராகவே தன்னை மாற்றிக் கொண்ட மகாமனிதர் வணக்கத்���ுக்குரிய அய்யா டாக்டர் நா.மகாலிங்கம் அவர்கள்..\nஅண்ணல் காந்தி அடிகளின் தூய்மையான அரசியல் பண்புகளையும் வாழ்வியல் நெறிகளையும் மேடைதோறும் பேசி வந்தார்.\nபேசியவாறு நடைமுறையில் வாழ்ந்தும் காட்டினார்.\n‘அடாது மழையிலும் விடாது குடைபிடிக்கும் கொள்கை’ போல் ஆண்டுதோறும் அக்டோபர் பிறக்கும்போது இவரது நிதியில் இருந்து வள்ளலார் காந்தி விழா சென்னையில் ஏ.வி.எம் ராஜேஸ்வரி மண்டபத்தில் தவறாமல் நடத்தப்பட்டு வருவதை சென்னைவாழ் அறிஞர் பெருமக்களும் ஆன்மீக- இலக்கிய நேயர்களும் தமிழிசைவாணர்களும் உணர்ச்சி பொங்க வரவேற்று,கலந்து இன்புற்று மகிழ்ந்து வந்தனர், இன்றுவரை.\nஇன்று காந்தி பிறந்த நாள். அவரது பெருமையையும் கொள்கைகளையும் மேடையில் அறிஞர்கள் பலரும் பேசி வந்ததைக் கேட்டவாறு சாய்ந்தவர், சாய்ந்தவாறே வள்ளல் பெருமானின் ஜோதியில் காந்திய ஒளியாகக் கலந்து விட்டார்.\nஇவரிடம் நிதி உதவி பெறாத தமிழ்ச் சொற்பொழிவாளர்களும் தெய்வீகப் பணியாளர்களும் இருக்க முடியாது. 'உதவி' என்று கோரிக்கையோடு வந்தவர்க்கு ’இல்லை’ என்று சொல்லாத நாவின் சொந்தக்காரர்.\nநூற்றுக் கணக்கான மொழியியல், ஆன்மீக ஆய்வு நூல்கள், இலக்கண,இலக்கிய ஆராய்ச்சி நூல்கள் என்று இவரது உதவியால் வெளிக் கொணரப்பட்டு, தமிழுக்கும் தமிழர்களுக்கும் மெய்ஞ்ஞானவழியைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. மிகப்பெரும் கல்வியாளர். இவர்தம் புகழை எழுத்தில் சொல்ல பலநூறு பக்கங்கள் வேண்டும்\nஇந்திய அரசியல் வரலாற்றில் காமராஜர் காலத்து காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர். மூன்றுமுறை தமிழ்நாடு சட்ட மன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்.\nபெரும் தொழில் அதிபராக மட்டுமின்றிச் சிறந்த தேசியப் பொருளாதாரச் சிந்தனையாளராகவும் திகழ்ந்து விவசாயம்,விவசாய உற்பத்தி, தேசிய நதிநீர்க் கொள்கைகளில் முன்னோடிக் கருத்துக்களை விதைத்தவர் இவர் என்பதை இன்றுள்ள பலரும் அறியார்.\nபல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்து நாட்டுக்குத் தேவையான கட்டுரைகளை நூற்றுக் கணக்கில் எழுதி இருக்கிறவர்.\nதேசிய நதி நீர் இணைப்பை முதன் முதலில் நாட்டுக்கும் அரசுக்கும் தெரிவித்த தீர்க்கதரிசி இவர்தான். அய்யா அருட்செல்வரின் கீழ் 1981களில் இருந்து மூன்று ஆண்டுகள் பணி புரிந்த நானே இந்த உண்மைக்குச் சாட்சி. அன்றைய நாட்களில் அருட் செல்வர் எழுதிய பல்வேறு கட்டுரைகள் இதன் ஆவணங்களாக இருக்கின்றன..\nநிகரற்ற மொழியியல், மானுடவியல், அறிவியல்,ஆன்மீகவியல்,அரசியல் என்று அனைத்து துறைகளிலும் மேதைமை கொண்டிருந்த மேன்மகன் இந்த ’அருட்செல்வர்’ என்பதைச் சரித்திரம் கூறும்.\nஏ.பி.டி (ABT) என்றால் இந்தியச் சாலைகள் அனைத்தும் முகமன் கூறிப் பெருமைப்படும் அளவுக்கு பொருள் போக்குவரத்துத் தொழிலுக்கே (Transport Industry) முகவரி எழுதிய இந்தக் கோமான், கொங்கு நாட்டு வெள்ளாளக் கவுண்டர்களின் .உயிரில் கலந்த சொந்தம்; உணர்வில் வாழும் தெய்வம்.\nஇன்று தேச வரலாற்றின் திசைகாட்டியாக மாறி விட்டார்.\n”நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்\nபெருமை உடைத்துஇவ் வுலகு”. (குறள்:336)\n(இலக்கியத் தேனீக்களின் ஏகாந்த வனம்)\nமரபு வழிச் சிந்தனை போற்றுமின்\nபாரதி பாடல்: சிறு பாடபேதம்\nஅருமை நண்பர்களே, பாரதியின் பக்தர்களே வணக்கம். இன்று மகாகவி பிறந்த நாள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று அவன் பாடியதற்கேற்ப, அவனைப் ...\nநண்பர்களே , ” எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் , வேறொன்றறியேன் பராபரமே ” என்றார் தாயுமானவர் . இதன் பொருள் : த...\nஅ றிவார்ந்த நண்பர்களே , வணக்கம். தர்மபுரி ’திவ்யா - இழ ’ வரசன்’ காதல் விவகாரத்துக்குப் பிறகு ஊடகங்களில் அதிகம் அலசப்பட...\nநண்பர்களே, தமிழ் அமுதச் சுவையை,அருளோடும் பொருளோடும் அள்ளித் தந்து விட்டுச் சென்ற அருளாளர்களில் அவ்வை நமக்குத் தலையாயவள். ஆத்திச்ச...\nமதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்\nஅறிவார்ந்த நண்பர்களே, தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று மதுரை ஆதீனம். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டு சைவமும் தமிழும...\nந ண்பர்களே, ‘POKE' என்று முக நூலில் ( Facebook) ஒரு ‘ சொடுக்கி ’ இருக்கிறது . அதன் பொருள் எ ன...\nகவிச் சூரியன் உதித்த நாள்\nபாரதி என்னும் பாட்டன் (பிறப்பு: 11.12.1882) -------------------------------------- அறிவார்ந்த நண்பர்களே , வணக்கம் . “ தேடி...\nகாதல் என்னும் காமத் தீ\nஅ றிவார்ந்த நண்பர்களே, காதல் என்னும் காமத் தீயானது தருமபுரி மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட குடிசைகளை எரித்திருக்கிறது . ...\nமோடி : ஒரு பார்வை.\nகா ங்கிரஸின் எதிர்ப்பைவிட , முஸ்லீம் தீவிரவாதிகளின் பித்தலாட்டப் பிரசாரங்களில் சிக்கியவர்களின் எதிர்ப்பை விட , பி...\nமறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சி\nஅ றிவார்ந்�� நண்பர்களே, வணக்கம். உலகிற்கெல்லாம் இறைஞானத்தையும் இலக்கிய ஞானத்தையும் எடுத்தோதிய நாடு நமது பாரதம்தான். பிரிட்டிஷ் ராஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/12/5_22.html", "date_download": "2018-07-21T09:44:56Z", "digest": "sha1:KAVM2R5Q5V32LNZNG3DTG3UHLEMCU53V", "length": 19245, "nlines": 122, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி விதித்த நிபந்தனை ரத்து", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி விதித்த நிபந்தனை ரத்து\nரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி விதித்த நிபந்தனை ரத்து | ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு விதித்த நிபந்தனையை ரிசர்வ் வங்கி ரத்து செய்தது. டெபாசிட் செய்ய நிபந்தனை கருப்பு பணத்துக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தும் விதமாக கடந்த 19-ந்தேதி ரிசர்வ் வங்கி பல புதிய நிபந்தனைகளை விதித்தது. பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ந்தேதிக்குள் ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் ஒருமுறை மட்டுமே வாடிக்கையாளர் டெபாசிட் செய்ய முடியும். அப்போது வங்கி அதிகாரிகள் இருவர் ஏன் இதுவரை பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவில்லை என்று கேள்வி எழுப்புவார்கள். அதற்கு பதில் அளிக்க வேண்டும். அதேபோல் ரூ.5 ஆயிரத்துக்கும் குறைவான தொகையை அடுத்தடுத்த நாட்களில் செலுத்தினால் அந்த தொகை ஒட்டு மொத்தமாக ரூ.5 ஆயிரத்துக்கு அதிகமாக இருந்தாலும் அதுபற்றி வங்கி அதிகாரிகள் கேள்வி எழுப்புவார்கள் என்றும் ரிசர்வ் வங்கி நிபந்தனை விதித்தது. வங்கியில் தங்களைப் பற்றிய தகவல்களை தெரிவிக்கும் விண்ணப்ப படிவத்தை நிரப்பிய வாடிக்கையாளர்களுக்கும்(கே.ஒய்.சி.) இந்த விதிமுறைகள் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டது. உறுதிமொழியை மீறலாமா ரிசர்வ் வங்கியின் இந்த புதிய நிபந்தனைகளுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 30-ந்தேதி வரை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிரதமர் மோடி, நிதி மந்திரி அருண்ஜெட்லி ஆகியோரின் உறுதிமொழியை ரிசர்வ் வங்கி மீறலாமா ரிசர்வ் வங்கியின் இந்த புதிய நிபந்தனைகளுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப��பு கிளம்பியது. பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கான அவகாசம் டிசம்பர் 30-ந்தேதி வரை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பிரதமர் மோடி, நிதி மந்திரி அருண்ஜெட்லி ஆகியோரின் உறுதிமொழியை ரிசர்வ் வங்கி மீறலாமா என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கிடையே ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை பழைய ரூபாய் நோட்டுகளாக வங்கியில் செலுத்த வந்த ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ், இதுவரை ஏன் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவில்லை என்று வங்கி அதிகாரிகள் கேட்ட கேள்விக்கான பதிலை பதிவு செய்தபோது கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார். பிரதமர் அளித்த அவகாசம் \"பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை டெபாசிட் செய்ய வங்கிகளில் தொடர்ந்து கூட்டம் அலை மோதியது. இதனால் கூட்டம் குறையட்டும் என்று காத்திருந்தேன். தவிர, இந்த நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியும், நிதி மந்திரி அருண்ஜெட்லியும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு டிசம்பர் 30-ந்தேதி வரை அவகாசம் தந்து உறுதி மொழி அளித்து இருந்தனர். அவர்கள் மீது இருந்த நம்பிக்கையில் பழைய ரூபாய் நோட்டுகளை இத்தனை நாள் டெபாசிட் செய்யாமல் இருந்தேன்\" என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த பதில் வேடிக்கையாக இருந்தாலும், வங்கி அதிகாரிகளை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது. மத்திய அரசுக்கும் கடும் நெருக்கடியை உருவாக்கியது. வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு பல முக்கிய நகரங்களில் கடந்த 2 நாட்களாக வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக செலுத்தியவர்கள் இது போல் தங்களுடைய அதிருப்தியை வங்கி அதிகாரிகளிடம் பதிவு செய்தனர். குறிப்பாக வங்கியின் கே.ஒய்.சி. வாடிக்கையாளர்கள் ரிசர்வ் வங்கியின் நிபந்தனைக்கு கடும் எதிர்ப்பு தெவித்தனர். இதை உடனடியாக மத்திய அரசின் கவனத்துக்கு வங்கி அதிகாரிகள் கொண்டு சென்றனர். இதையடுத்து, நேற்றுமுன்தினம் இரவு நிதி மந்திரி அருண் ஜெட்லி \"ஒரு முறை டெபாசிட் ஆக ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தினால் அதுபற்றி வங்கி அதிகாரிகள் கேள்வி எதுவும் எழுப்பி தொந்தரவு தரமாட்டார்கள். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய சுற்றறிக்கையை வெளியிடும்\" என்று உறுதி அளித்தார். நிபந்தனை ரத்து இதைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி கே.ஒய்.சி. வாடிக்கையாளர்கள் தொடர்பான முந்தைய நிபந்தனையை ரத்து செய்து புதிய அறிவிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. அதில், \"ரிசர்வ் வங்கியின் மறுஆய்வு வழிகாட்டும் நெறிமுறைகளின்படி வங்கியின் முழுமையான கே.ஒய்.சி. வாடிக்கையாளர்கள் ஒரே தடவையில் ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை டெபாசிட் செய்யலாம். அல்லது பலமுறை இந்த தொகைக்கு அதிகமாகவும் செல்லாத என்று அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை செலுத்தலாம். இப்படி பணம் செலுத்தும்போது வங்கி அதிகாரிகள் வாடிக்கையாளர்களிடம் எந்த கேள்வியும் எழுப்ப மாட்டார்கள்\" என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/03/", "date_download": "2018-07-21T09:39:56Z", "digest": "sha1:H4ML3D2FGLG4FLAB7CA7PPKLJJ4K3YS4", "length": 16422, "nlines": 255, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: March 2011", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nதேர்தல்-2011 - மாற்றங்கள் ஏற்றம் தருமா\n\"பிள்ளை அவன் அப்பன உரிச்சு வைச்சிருக்கான் பார் \"\n\"அந்த பொண்ணோட கண்ண பாரு,\nஅவங்க அம்மா கண்ணப்போல இருக்கு\"\nஇப்படி தினம் தினம் ஆயிரம் டயலாகுகள் அங்கங்கே கேட்டிருக்கிறோம். சில நொடிகள் சிந்தித்தால், இதன் பின்னுள்ள தாத்பரியம் புரியும்.\nLabels: கட்டுரைகள்-மரபணுக்கள் -நோய் தீர்த்தல்\nஇன்று உலக தண்ணீர் தினம். வற்றாத ஜீவ நதிகளெல்லாம் வற்றும்வரை தண்ணீர் திருட்டு. வாழ வீடு கட்ட, வளம் கொழிக்கும் மணல் திருட்டு. வீட்டிலுள்ளோர், வெளியில் சென்று வந்தாலும், விருந்தினர் வந்து சேர்ந்தாலும் வந்தோரை வரவேற்று முதலில் உபசரிப்பது ஒரு குவளை தண்ணீரும், ஒரு துண்டு அச்சு வெல்லமும் கொடுத்துத்தான்.\nLabels: கட்டுரை-தண்ணீர் எப்போ வரும் தாகம் எப்போ தீரும்\nLabels: கட்டுரைகள்-கோடை, டிப்ஸ், வெயில்\nஅணு உலை விபத்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்று நண்பர்கள் பலர் பதிவிட்டு வருகின்றனர். அணு உலை விபத்து மட்டுமல்ல, அனுதினமும் நாம் செய்யும் காரியங்கள் பலவும் மனித உயிரை தாக்கும் விதங்கள் குறித்தும், அதிலிருந்து நம் உயிரை காக்கும் உபாயங்களும் என் பார்வையில் இங்கே தருகிறேன்.\nLabels: கட்டுரைகள்-உயிர் காக்கும் உபாயங்கள்.\nஇன்று திருநெல்வேலி எழுச்சி நாள்.\nஇந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் (அப்போதைய ஒருங்கிணைந்த)நெல்லை மாவட்டத்திற்கு என்று தனியிடமே உண்டு. வ.உ.சி., வீரபாண்டிய கட்டபொம்மன்,பூலித்தேவர், சுந்தரலிங்கம், பாரதியார், வீரவாஞ்சிநாதன் போன்ற பல தியாக சீலர்கள் விடுதலை போராட்ட வரலாற்றில் போற்றப்படுபவர்கள்.\nகடந்த மாதம் ஒரு திருமண விழா. மதங்களைக் கடந்து, பல் சமய பெரியோர்களும் மணமக்களை ஆசிர்வதிக்க வந்திருந்தனர். சொல்லப்போனால், உற்றார், உறவினரைவிட, பல் சமய பெரியோர்களே முதலில் மணமக்களை ஆசிர்வதிக்க அழைக்கப்பட்டனர்.இது இப்போதைய கலாச்சார மாற்றம்.\nஇனிதாய் வளர்த்த பொழுதில் தாதியாய்,\nமண வாழ்வில் மகிழ்ச்சி அளிப்பவளாய்,\nLabels: வாழ்த்தலாம் வாங்க-மகளிர் தினம்\nஇது ஒரு மீள் பதிவு. ஓராண்டிற்கு முன், எனது வலைப்பூவில் வந்தது. மீண்டும் உங்கள் பார்வைக்காக:\nஇனிய மாலைப்பொழுது. இணைந்து குடும்பத்துடன் செல்லும்இடம்-துரித உணவகம். சூடாய் சூப் வகைகள். அறுசுவை உணவு. அத்தனையும்அருமை.\nஎப்படிக் கிடைக்கிறது இந்த சுவை. பார்த்துப்பார்த்து பாட்டிசமைத்ததில் இல்லா சுவை இதில் எப்படி - சிந்தித்ததுண்டா மொத்தத்தில், மோனோசோடியம் குளுடாமேட். செய்யும் மோ(ச)டிவித்தைதான் அது.\nபேரீச்சம்பழம்- இரும்புச்சத்தை இனிதே தந்து, இரத்த விருத்திக்கு வித்திடும்.\nமத்திய கிழக்கு மற்றும் வட அமெரிக்கா பகுதியில் தோன்றிய பனைமரம் போன்ற ஒரு மரம், பின்னர் உலகின் பிற பகுதிகளிலும் பயிரிடப்பட்டது.\nஅலோபதி மருந்துகளுக்கு அரசு தடை\nஅலோபதி மருந்துகள் சிலவற்றை, அரசு தடை செய்துள்ளது.\nவலி நிவாரணிகளையும், எதிர் உயிரி ( ஆண்டி பயோடிக்) மருந்துகளையும் எடுத்து கொள்வதற்கு, பதிவு பெற்ற மருத்துவரின் பரிந்துரை அவசியம். ஆனால், நடப்பதென்ன\nவலியும், காய்ச்சலும் வரும்போதெல்லாம், நாமே மருந்துகடைகளுக்கு சென்று,வகைதொகை இன்றி,மருந்து மாத்திரைகள் வாங்கி பயன்படுத்துகிறோம்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nதேர்தல்-2011 - மாற்றங்கள் ஏற்றம் தருமா\nஇன்று திருநெல்வேலி எழுச்சி நாள்.\nஅலோபதி மருந்துகளுக்கு அரசு தடை\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudi.wordpress.com/2015/01/19/tna/", "date_download": "2018-07-21T09:12:21Z", "digest": "sha1:4VCKWMLVWRNW23CS4OK2P3URXZCWKJE2", "length": 13775, "nlines": 99, "source_domain": "kattankudi.wordpress.com", "title": "‘கிழக்கு முதலமைச்சர் பதவியில் விட்டுக்கொடுப்பு வேண்டாம்’ – காத்தான்குடி.இன்போ", "raw_content": "\nYou are here: Home / News / ‘கிழக்கு முதலமைச்சர் பதவியில் விட்டுக்கொடுப்பு வேண்டாம்’\n‘கிழக்கு முதலமைச்சர் பதவியில் விட்டுக்கொடுப்பு வேண்டாம்’\nஇலங்கையில் கிழக்கு மாகாணசபையில் ஏற்படவுள்ள ஆட்சி மாற்றத்தின்போது, முதலமைச்சர் பதவியில் விட்டுக் கொடுப்புக்கு இடமளிக்க வேண்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் கட்சித் தலைமையிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.\nகிழக்கு மாகாணசபையின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 11 பேரும் இரா. சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பின் தலைவர்களை கூட்டாக சந்தித்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.\nகிழக்கு மாகாணசபையில் ஆட்சி மாற்றத்திற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.\nஇரு தரப்புக்கும் இடையே இரண்டு தடவைகள் பேச்சுக்கள் நடந்துள்ளபோதிலும், முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ள நிலையில் இணக்கப்பாடு எட்டப்படவ���ல்லை என்று கூறப்படுகின்றது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களுக்கும் இடையே நடைபெற்றுள்ள சந்திப்பின்போது, முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்துள்ள கோரிக்கையை நிராகரிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரன் கூறுகின்றார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவரே, மீதமுள்ள அடுத்த இரண்டரை ஆண்டுக் காலத்தில் முதலமைச்சராக பதவி வகிக்க வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டை கட்சித் தலைமை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.\nகிழக்கு மாகாண சபையில் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பெருன்பான்மை உறுப்பினர்களை கொண்டுள்ளது.\n‘கடந்த தடவை அமைந்த ஆட்சியில் தமிழர்களுக்கு இடமளிக்கப்படவில்லை. இதன் காரணமாக ஜனநாயக ரீதியிலும் தார்மீக ரீதியிலும் எதிர்வரும் பதவிக் காலத்தில் தமிழர் ஒருவருக்கே முதலமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும்’ என்றும் குமாரசாமி நாகேஸ்வரன் சுட்டிக் காட்டுகின்றார்.\n‘மற்றக் கட்சிகளின் ஆதரவை நாடலாம்’\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு கிடைக்காத பட்சத்தில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்தி கட்சியின் ஆதரவை நாடுவது தொடர்பாக கவனம் செலுத்துமாறு தங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கட்சி தலைமை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.\nநடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஸ அடைந்த தோல்வியின் எதிரொலியாக, அவரது பதவிக் காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழிருந்த மாகாணசபைகளிலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன.\n2012ம் ஆண்டு கிழக்கு மகாண சபைத் தேர்தலில் 37 உறுப்பினர்களில் 15 உறுப்பினர்களை வென்றிருந்த ஐ.ம.சு.கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவுடன் 22 உறுப்பினர்களைக் கொண்டு ஆட்சியை அமைத்துக் கொண்டது.\nதற்போது முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஐ.ம.சு. கூட்டமைப்புக்கான ஆதரவை விலக்கிக் கொண்டுள்ள நிலையில் தற்போதைய ஆட்சி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.\n2015ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலையில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வரை சபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. (BBC)\n« மைத்திரி ஆட்சியின் மீதான சவால்கள்\nஐம்பதுக்கு ஐம்பதுக்கும் அப்பால் »\nnajim5543 on தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்…\nnajim5543 on உலகக் கிண்ண கிரிக்கட் முதல் போ…\nnajim5543 on பாராளுமன்ற தேர்தல்: சில்லு சின…\nAbu Azzam on எனது முதல் வெளிநாட்டு பயணம் தம…\nAHAMED ZAKEY on கிழக்கு முதல்வர் நியமனம் தொடர்…\nசூழலை சுத்தமாகப் பாதுகாப்போம், தவறுவோரை சட்டத்தினால் தண்டிப்போம்\nசெஸ் சதுரங்க போட்டியில் காத்தான்குடி மீரா பாலிகா மகளிர் வித்தியாலயம் (தேசிய பாடசாலை) முதலாமிடம்\nநல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறா சபை தலைவர் ஹாறூன் மற்றும் அதன் உறுப்பினர் பைசர் ஆகியோர் சத்தியம் செய்ய முன்வருவார்களா\nM. T. அப்துல் சலாம் (சலாம் ஹாஜியார்) அவர்கள் காலமானார் (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)\nமொழித் தடையை நீக்க வேண்டும்\nமருத்துவ, பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் விபரம் (2nd Update)\nகாணாமல்போன மாநகர உறுப்பனருக்கு பதிலாக புதிய உறுப்பினர் பதவியேற்பு\nகாத்தான்குடி கடற்கரையில் பெருமளவிலான மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன - பார்ப்பதற்காக மக்கள் கூட்டம்\nபுதிய பதிவுகள் தொடர்பில் மின்னஞ்சல் அறிவித்தல்களைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilit.wordpress.com/2006/09/11/avg-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-21T09:54:16Z", "digest": "sha1:U5PI6VIVFEMC3ZKQSOPIN6SHZPOLMZ2W", "length": 6290, "nlines": 63, "source_domain": "tamilit.wordpress.com", "title": "AVG இலவச வைரஸ் ஸ்கானர் | தமிழில் நுட்பம்", "raw_content": "\nதமிழில் நுட்பம் சார் தகவல்கள்\nபிளாக்கர் பீட்டா (BETA) ஒரு துன்பியல் நிகழ்வு →\nAVG இலவச வைரஸ் ஸ்கானர்\nPosted on செப்ரெம்பர் 11, 2006 | 2 பின்னூட்டங்கள்\nAVG நிறுவனம் தமது வைரஸ் வருடியின் இலவசப் பதிப்பை வெளியிடுகின்றமை இன்னும் பலருக்கு தெரியாமல் உள்ளது. பல நிறுவனங்கள் தமது வைரஸ்கானரை கொள்ளை விலைக்கு விற்கும் போது ஏ.வி.ஜி இவ்வாறு செய்கின்றமை வரவேற்க வேண்டியதே.\nஇந்த இலவசப் பதிப்பை நீங்கள் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்த முடியாது. வீட்டுப் பாவனைக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். ஆயினும் தரமுயர்த்தங்கள் (Updating) தொடர்ந்தும் இலவசம். இதன் காரணமாக புது வைரஸ்கள் உங்கள் கணனியைத் தாக்காமல் பாதுகாக்கலாம். உங்களுக்க�� தேவை ஒரு இணைய இணைப்பே.\nஇணைப்பு இல்லாவிட்டால் கூட பரவாயில்லை செயலியை நெட் கபேயில் பதிவிறக்கி வீட்டில் இன்ஸ்டால் செய்யுங்கள். அதே போல தரமுயர்த்திகளையும் பதிவிறக்கி வீடு கொண்டு சென்று உங்கள் செயலியை தரம் உயர்த்துங்கள். என்ன இரட்டை வேலை அவ்வளவுதான்.\nஉங்களுக்கு தொழில்நுட்ப உதவி போன்றவை தேவையென்றால் நீங்கள் எ.வி.ஜி பிளஸ்சை பதிவிறக்க வேண்டும். ஆயினும் இது பணம் கொடுத்து வாங்க வேண்டிய செயலி. 40 நாட்கள் பரீட்சாத்தமாகப் பாவிக்கலாம். அதன் பின்பு பணம் செலுத்தியே ஆக வேண்டும்.\nஇனியும் என்ன யோசனை பதிவிறக்க வேண்டியது தானே\nபிளாக்கர் பீட்டா (BETA) ஒரு துன்பியல் நிகழ்வு →\n2 responses to “AVG இலவச வைரஸ் ஸ்கானர்”\nநீங்கள் கூறியதைவிட மேலும் பல இலவசு வைரஸ் ஸ்கானர்கள் உள்ளன. நான் இது இலகுவானது என்பதனால் எழுதினேன். அவ்வளவுதான்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதானே தமிழில் பரிந்துரைக்கும் கூகிள் தேடற்பொறி\nஇப்ப நாங்களும் ஹிந்தியில எழுதுவமில்ல\nFacebook மூலம் உங்கள் அடையாளத் திருட்டு\nஉலகின் சிறந்த 100 இணைய செயலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/11/blog-post_0.html", "date_download": "2018-07-21T09:50:31Z", "digest": "sha1:WTUB7LNF7RVBTJHKH7ZDBEAFUS54LG4A", "length": 15546, "nlines": 218, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ஜியோ சிம் வாங்குனவங்க தான் லிஸ்ட்ல முதல்ல", "raw_content": "\nஜியோ சிம் வாங்குனவங்க தான் லிஸ்ட்ல முதல்ல\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 PM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 ஜப்பானில் மோடி வயலின் வாசித்தார் - செய்தி # ரோம் நகர் பற்றி எரியும்போது நீரோ மன்னர் ஃபிடில் வாசிச்ச கதை ஆகிடுச்சு\nஅடிக்கடி, 'பல்டி' அடிப்பது தான், தி.மு.க.,வின் வேலை. -சரத்குமார் # ச ம க விலிருந்து அதிமுக வுக்கும், அதிமுக வில் இருந்து ச ம க வுக்கும் நாம அடிச்ச அந்தர் பல்டிகளை விடவா\n3 வருமான வரித்துறையினரின் பிடியில், சாதாரண மக்களை சிக்க வைத்து அலைக்கழிக்கும் முயற்சியில், பா.ஜ., அரசு ஈடுபடக் கூடாது.-திருநாவுக்கரசர் # சாதா மக்களுக்கு ஏதுங்க அவ்ளோ வருமானம்\n4 ' நாட்டுக்காக மணிக்கணக்கில் காத்திருப்போருக்கு மோடி...'சல்யூட் # எல்லாம் நோட்டுக்காகத்தான் காத்திருக்கோம்\n5 மீத்தேன் திட்டத்திற்கு கையெழுத்து போட்ட ஸ்டாலின்; ம���்திய அரசு தடை போட்டவுடன்,வரவேற்கிறேன்'என்கிறார்-சரத்குமார் # அது திமுக வின் தலை எழுத்து\nபொதுத்தேர்தலுக்கு முன், 500, 1,000 ரூபாய் செல்லாது என, அறிவித்திருந்தால், பா.ம.க., பல இடங்களில் வெற்றி பெற்று இருக்கும்-ராமதாஸ் #எல்லாருக்கும் ஒரு கவலைன்னா இவருக்கு ஒரு கவலை\n7 '3 வாரங்களில் எல்லாம் சரியாகி விடும்':அருண் ஜெட்லி நம்பிக்கை # 3 வாரத்தில் பிரச்னை சரி ஆகிடுமா':அருண் ஜெட்லி நம்பிக்கை # 3 வாரத்தில் பிரச்னை சரி ஆகிடுமா இல்லை, அதுவே பழகிடுமா\n8 'அ.தி.மு.க.,- தி.மு.க., கட்சிகள் நாட்டை குட்டிச்சுவராக்கி விட்டன- விஜயகாந்த் # (குட்டி)சுவர் இருந்தாதானே சித்திரம் வரைய முடியும்\n9 ம நகூ உடன் தொகுதி உடன்பாடுதான் வைத்து கொண்டோம். மக்கள் ஏற்காததால் மீண்டும் கூட்டணி வைக்கவில்லை- - விஜயகாந்த் # மேடைலயே மக்கள் கிட்டே அப்போவே கருத்து கேட்டு தானே வெச்சீங்க\n10 சுவிஸ் பணம் மீட்பதாக கூறிசுருக்குப்பை பணத்தை எடுக்கும் மோடி: திருநாவு் # நோ.இது கறுப்புப்பண முதலை களின் கழுத்து இறுக்கும் சுருக்கு\n11 புதிய 2000 ரூபாய் தாள் வெளியான 3வது நாளிலேயே கர்நாடகாவில் கள்ளநோட்டு வெளியானதால் அதிர்ச்சி.# காவேரித்தண்ணியை வெளில விட மாட்டாங்க, கள்ள நோட்டுன்னா உடனே விட்டுடுவாங்க\n12 தேவைப்பட்டால், தனி நபர் ஆவணங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும், யாரும் தப்ப முடியாது- மோடி# ஜியோ சிம் வாங்குனவங்க தான் லிஸ்ட்ல முதல்ல\n13ரயில் நிலையங்களில் ₹500 மற்றும் ₹1000 நோட்டுகள் 14/11/16 வரை பெறப்படும்: ரயில்வே அறிவிப்பு # ஆனா மீதி தர மாட்டீங்க, அதானே ட்விஸ்ட்\n14 எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன்\nசென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி.# இது உளவு பார்க்க சாணக்கியர் அமைத்த வியூகமா இருக்கும்\n15 வட மாநிலங்களில் உப்பு கிலோ 200 ரூபாய்க்கு விற்பனையாவதாக...வதந்தி:பொய் தகவல் பரப்புவோருக்கு மத்திய அரசு கடும் எச்சரிக்கை# உப்பு பொறாத விஷயம்னு இதை ஒதுக்கிட முடியாது\nடெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் மகளை துன்புறுத்தியதாக மருமகன் கைது # 500 ரூபாய்க்கு சில்லறை கேட்டாராம்\n17 நாடகத் தனமாக நடந்துகொள்ள விரும்பாததால்தான் முதல்வரை மருத்துவமனைக்குச் சென்று பார்க்கவில்லை -விஜயகாந்த் # அப்போ ஸ்டாலின் செஞ்சது டிராமாவா\n18 புதிய 2000, 500 ரூபாய் நோட்டுகளில் இந்தி திணிப்பு: ராமதாஸ் குற்றச்சாட்டு # ஆக்சுவலா இந்த பாயிண்ட்டை நம்ம தானைத்தலைவர்தானே முன் வைத்து அரசியல் பண்ணுவார்\n19 எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லுவேன்-M.K.Stalin # கால அவகாசம் கொடுத்திருந்தா என்ன செஞ்சிருப்பீங்க, இப்போ என்ன செஞ்சீங்க\nபல்வேறு வங்கிக் கிளைகளில் ஒருவரே மீண்டும் மீண்டும் ரூ.4,000 பெற முடியுமா - ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம் # ஒரு பேங்க் போனாலே 10 மணி நேரம் க்யூ நிக்குது.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஏத்துன விளக்கை அணைக்க ஒரு பொண்ணு\n10 Kalpanakal - சினிமா விமர்சனம்\nகவலை வேண்டாம் - சினிமா விமர்சனம்\nஇன்றைய வாராக்கடன் நாளைய தள்ளுபடிக்கடன்\nசெகண்ட் ஷோ சினிமா பார்த்து விட்டு வீடு திரும்பியபி...\nஅவரே பேங்க் வாசல்லதான் க்யூவில் நிக்கறாராம்.ஓவர் ஓ...\nத்ரிஷாவை விட நயன்தாராதான் நல்லவர்னு எப்டி சொல்றே\nஎன்னை யாரும் சைட் அடிக்கக்கூடாது.\nகொடி நாள் கொண்டாடுவது யார்\nசார்.நம்ம அடுத்த படத்துல நீங்க விக்கிரமாதித்தனா வர...\nஒரு ஊர்ல ஒரு 100கோடி ஹீரோ இருந்தாரு\nஅப்போ கலைஞர் ,ராம்தாஸ் ,விஜய் மாத்திரம் அனுமதி\nஜியோ சிம் வாங்குனவங்க தான் லிஸ்ட்ல முதல்ல\nமரண அடி கிடைச்ச பின்பும் மாறலைன்னா எப்படி மறத்தம...\nஅச்சம் என்பது மடமையடா - சினிமா விமர்சனம்\nரூபாய் நோட்டில் தாஜ்மகால் சின்னத்தைப் போடவேண்டும்\nஎதிர் காலத்தில் டீக்கடைல டீ குடிக்கனும்னாக்கூட ......\nசொழலி ,குழலி எப்டி வித்யாசம் கண்டுபிடிக்க\nவீட்டில் ஐஸ்வர்யம் இருக்கு.ஐஸ்வர்யாராய் இல்ல\nகெட்ட வார்த்தை எழுதுனா தப்பு ,பேசுனா தப்பில்லையா\nஉத்தம வில்லனும் ,கவுதம புத்தரும்\nஅப்போ குஷ்பு கட்சிக்கட்டுப்பாட்டை மீறிட்டார்னு சொல...\nமுரசொலில கடிதம் எழுத கலைஞர்க்கு ஒரு மேட்டர் சிக்கி...\nவை கோ திமுக பக்கம் போவார் போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00255.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arunabharathi.blogspot.com/2009/02/", "date_download": "2018-07-21T09:24:30Z", "digest": "sha1:XNSBQ3FJLPQG33FJARHYQ6KZLOWHPW23", "length": 69807, "nlines": 271, "source_domain": "arunabharathi.blogspot.com", "title": "February 2009 ~ க. அருணபாரதி", "raw_content": "\n”காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்“ - கையெழுத்து இயக்கம் - படிவம்\n\"இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்\"\n\"மாற்று அரசியலைக் கட்டியெழுப்புவோம்\" என்ற மாவீரன் முத்துக்குமாரின் கட்டளையை நிறைவேற்றும் முகமாக மாணவர்கள். இளைஞர்கள். வழக்கறிஞர்களை ஒருங்கிணைத்து உருவாக்கியிருக்கும் \"இளந்தமிழர் இயக்கம்\", தமிழ் உணர்வுள்ள நல் நெஞ்சங்களின் ஆதரவோடு இன்று(25-2-09) தமது முதல் செயல் திட்டமான \"தமிழீழ அதரவு பரப்புரைப் பயணத்தை\" தொடங்கவிருக்கிறது.\nஅத்துடன் \"இனத்துரோகக் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்\" என்று 1 இலட்சம் கையெழுத்துகள் பெற்றிடும் கையெழுத்து இயக்கமும் தொடங்கப்படுகின்றது. (அதற்கான படிவம் மடலுடன் இணைக்கப்பட்டுள்ளது.) பயணத்திற்கும் இக் கையெழுத்து இயக்கத்திற்கும் ஆதரவு தெரிவித்து நாடுகள் கடந்து வாழ்த்து தெரிவித்த உள்ளங்களுக்கெல்லாம் நன்றி தெரிவிக்கும் வேளையில் எமது கடமைகளையும் பொறுப்புகளையும் நாம் உணர்ந்திருக்கிறோம். அதனை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றும் உறுதி கூறுகிறொம்.\n\"தமிழீழ ஆதரவு பரப்பரைப் பயண\"த்திற்க்கு உதவிட விரும்பும் ஆர்வலர்களும், ஆங்காங்கே வரவேற்புகள் கொடுக்க விரும்பும் ஆதரவாளர்கள் கைபேசியிலும், தனி மடலிலும் தொடர்பு கொள்ளவும்.\nமேலும் இவ்வியக்கத்தில் இணைந்திட விரும்பும் நேசமிகு உறவுகளையும் அன்புடன் வரவேற்கிறோம். தமிழீழ ஆதரவு, தமிழர் உரிமைப் பாதுகாப்பு என்ற இரு நோக்கங்களை மட்டும் முதன்மை படுத்தி தேர்தல் அரசியலை புறந்தள்ளிவிட்ட தன்னலம் கருதாது இனநலம் மட்டுமே கருத்தில் கொள்ளும் மாணவர்கள், இளைஞர்கள். வழக்கறிஞர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், மருத்தவர்கள் என அனைவரும் இவ்வியக்கத்தில் சேர்ந்து இவ்வியக்கத்தை மக்கள் இயக்கமாக கட்டமைக்கும் அரும்பணியைச் செய்யலாம்.\nகையெழுத்துப் படிவம் தரவிறக்கம் செய்க\nகுறிப்பு : இம்மடலுடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் அவரவர் தமது சக்திக்கேற்ப நகலெடுத்து (முதல் பக்கம் மட்டும் நகலெடுத்துவிட்டு அடுத்த பக்கங்கள் எண்களை வரிசையாக போட்டுக் கொள்ளவும்) பரப்புரை மேற்கொண்டு எத்தனை கையெழுத்துகள் சேகரித்த \"இன எழுச்சி மாநாடு\" நடைபெறும் நாளுக்கு முந்தைய தினமான 5-மார்ச்- 2009 அன்று மாலைக்குள் எம்மை வந்தடையமாறு செய்யுமாற��� அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.\nகையெழுத்து படிவங்கள் வந்து சேர வேண்டிய முகவரி :\n44-1, பஜனைக் கோவில் தெரு,\nதமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம் - இளந்தமிழர் இயக்கம் அறிவிப்பு\nதமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்\nஈழத்தமிழர்களை கொன்று குவித்து வரும் சிங்கள அரசைக் கண்டித்தும், சிங்கள அரசிற்கு தொடர்ந்து உதவி புரிந்து வரும் இந்திய அரசைக் கண்டித்தும், ஈழத்தில் உடனடியாக போர் நிறுத்தம் அமலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இளந்தமிழர் இயக்கம் சார்பில் தமிழகம் முழுக்க பிரச்சாரப் பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.\nபல்லாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழினம் இன்று நாதியற்ற நிலையில் உள்ளது. ஈழத்தில் தமிழர்களை மலைமலையாகக் கொன்று குவித்து வரும் சிங்கள அரசுக்க எதிராக 10 கோடி தமிழர்கள் உலகெங்கும் இருந்து போராடியும் கூட நமக்கு சர்வதேசம் செவிசாய்க்கவில்லை. அதற்குக் காரணம் இந்தியாவின் சிங்களச் சார்பு நிலைபாடே. தமிழகத்தில் உள்ள இந்தியத் தமிழர்களை சிறிதளவும் இந்திய அரசு மதிக்கவில்லை என்பதும் புலனாகிறது.\nஈழத்தமிழர்களின் உயிர் பிரச்சினையில் மட்டுமல்ல தமிழகத் தமிழர்களின் உரிமைப் பிரச்சினையான காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் தமிழின விரோதியாகவே இந்திய அரசு செயல்பட்டு வருகின்றது. தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் தமிழினத்தின் உரிமைகளுக்கு குரல் கொடுப்பது கூட தடை செய்யப்படுகின்றது.\nஇவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு தமிழினத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் செயல்களுக்கு முன்னுரிமை கொடுத்து போராட வேண்டுமென்ற நோக்கில் மாணவர்கள், வழக்கறிஞர்கள், இளைஞர்கள், தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள், மருத்துவர்கள், திரைத் துறையினர், உழவர்கள் என பல்வேறு தரப்பினர் அடங்கிய ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு நீண்ட விவாதத்திற்கு பின் அக்குழு ஒரு இயக்கமாக செயல்பட ஒருமனதாக முடிவெடுத்தது. அவ்வியக்கத்திற்கு \"இளந்தமிழர் இயக்கம்\" என பெயரிடப்பட்டுள்ளது.\nதமிழீழ ஆதரபு பரப்புரைப் பயணம்\nஇவ்வியக்கத்தின் சார்பில் தமிழீழ மக்கள் மீது சி்ங்கள - இந்தியக் கூட்டுப் படைகள் நடத்தி வரும் இன அழிப்புப் போர் குறித்து மக்களிடையே பரப்புரை மேற்கொள்ள \"தமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம்\" நட���்தப்படுகிறது. இப்பயணத்தின் போது தமிழீழ மக்களின் இன்னல்களை விளக்கும் புகைப்படக் கண்காட்சி, வீதி நாடகங்கள், குறும்படங்கள் திரையிடல் என பல்வேறு வழிகளில் பரப்புரை மேற்கொள்ள திட்டமிடப் பட்டுள்ளது.\nபயணத்தின் தொடக்க நிகழ்ச்சி தஞ்சையில் 25-02-09(புதன்) அன்று நடக்கிறது. தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, எழுத்தாளர் தூரன் நம்பி உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்திப் பேசி பயணத்தை தொடக்கி வைக்கின்றனர்.\n\"காங்கிரசுக்கு வாக்களிக்கமாட்டேன்\" - கையெழுத்து இயக்கம்\nபயணத்தின் போது \"இன விரோத காங்கிரசுக்கு வாக்களிக்கமாட்டேன்\" என்று 1 இலட்சம் கையெழுத்துகள் சேகரிக்கும் கையெழுத்து இயக்கமும் நடக்கிறது. பயணத்தின் முடிவில் 6-3-09(வெள்ளி) அன்று சேலத்தில் \"இன எழுச்சி மாநாடு\" நடக்கிறது. அதில் இக்கையெழுத்துகள் மக்கள் முன்னிலையில் சமர்ப்பிக்கப்படும்.\nகாங்கிரசின் தமிழினத் துரோகச்செயல்களுக்கான ஆவணங்கள் புதுச்சேரியில் வெளியீடு‏\nகாங்கிரசின் தமிழினத் துரோகச்செயல்களுக்கான ஆவணங்கள் புதுச்சேரியில் வெளியீடு‏\nஈழத்தமிழர்களை தொடர்ந்து கொன்று குவிக்கும் சிங்கள அரசுக்கு உதவி வரும் தமிழின துரோக காங்கிரசைக் கண்டித்து புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பில் நேற்று(15-02-2009) நடந்தது.ஈழத்தில் சிங்கள அரசு நடத்தி வரும் தமிழின அழிப்புப் போரை இந்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டியும், சிங்கள அரசுக்கு இந்திய அரசு வழங்கிய ஆள், ஆயத, பண உதவிகளை திரும்பப் பெற வேண்டுமென்றும்,\nதமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்கிற மூன்று கோரிக்கைகளை முதன்மைப் படுத்தி புதுச்சேரி சத்தியம் மக்கள் சேவை மையம் சார்பில் புதுச்சேரி சாரம் பகுதியில் உண்ணாப்போராட்டம் நடந்தது.\nஇப்போராட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் அரசியல் இதழான \"தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்\" இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர் க.அருணபாரதி தலைமை தாங்கினார். சத்தியம் மக்கள் சேவை மையத்தின் அவைத்தலைவர் தே.சரவணன் உண்ணாப்போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினார். சத்தியம் மக்கள் சேவை மையத்தின் தலைவர் தே.சத்தியமூர்த்தி, பொருளாளர் தே.சந்தோஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மையத்தின் துணைச் செயலாளர் க.ஆனந்த் 'இந்திய அரசின் தமிழினத் துரோகம்' என்ற தலைப்பில் கண்டன உரையாற்றினார்.\nராஜபட்சேவின் அரக்கத்தனத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக அவரது படத்தின் முன் செருப்புகளை விட்டு \"மரியாதை\" செய்யப்பட்டது. ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து மாண்ட தூத்துக்குடி இளைஞர் முத்துக்குமாரின் மரண சாசனத்தை சென்னையைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர் ஒருவர் படித்தார். ஈழத்தமிழர்களுக்காக உயிர் நீத்த தியாகிகளின் உருவப்படத்திற்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇப்போராட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத்தின் புதுச்சேரி மாநில அமைப்பாளர் இரா.அழகிரி, செந்தமிழர் இயக்கத்தின் அமைப்பாளர் ந.மு.தமிழ்மணி, புரட்சிகர இளைஞர் முன்னணி இரா.சுகுமாரன், புதுச்சேரி மாநில மிதிவண்டி வியாபாரிகள் சங்கத்தின் சிறப்புத் தலைவர் டாக்டர். மகான், விடுதலைச் சிறுத்தைகள் புதுச்சேரி மாநில அமைப்பாளர் இரா.பாவாணன், இந்திய கம்யுனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கே.இளையபெருமாள், அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் புதுச்சேரி மாநிலத் தலைவர் முத்து, புதுச்சேரி தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் புதுவை தமிழ்நெஞ்சன், பெரியார் திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் சார்லஸ் உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டன உரையாற்றினர்.\nஉண்ணாப்போராட்டத்தின் இறுதியில் காங்கிரசின் துரோகத்தனங்களை வெளிப்படுத்தும் ஆவணங்கள் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்டு அதன் அரசியல் ஏட்டின் ஆசிரியர் குழு உறுப்பினது க.அருணபாரதி பேசினார். மேலும் அந்த ஆவணங்களை பரவலாக்குவதன் மூலம் காங்கிரசுக்கு எதிரான பிரச்சாரங்களை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.\nஉண்ணாப்போராட்டத்தை மையத்தின் செயலாளர் சசிகலா ஆறுமுகம் முடித்து வைத்துப் பேசினார்.\nநன்றி www.tamilseythi.com தமிழ்ச் செய்தி இணையதளம்\nபற்றி எரிகிறது ஈழம் - மகிழ்ச்சி கொள்ளும் ‘இந்தி’யம் - க.அருணபாரதி\nபற்றி எரிகிறது ஈழம் - மகிழ்ச்சி கொள்ளும் 'இந்தி'யம்\nபற்றி எரிந்து கொண்டிருக்கிறது ஈழம். நாளுக்கு நாள் அப்பாவி தமிழ் மக்கள் சிங்கள இனவெறி இராணுவத்தின் குண்டுவீச்சிலும் பீரங்கித் தாக்குதல்களிலும் படுகொலை செய்யப்பட்டு வருவது தொடர்ந்து அதிகரித்துக் கொண்��ே போகிறது. தமிழ் மக்கள் 'தஞ்சமடைவதற்காக' என்று சிங்கள இராணுவம் அறிவித்த பாதுகாப்பு வலையப் பகுதிகளில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது சிங்கள இனவெறிப் படை பீரங்கித் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகின்றது. தொகை தொகையாக குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் உதவிப் பொருட்களை வாங்குவதற்காக பாதுகாப்பு வலையப் பகுதிக்குள் குவிந்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது சிங்களப்படை நடத்திய உக்கிரத் தாக்குதலில் 300க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஐ.நா. உட்பட பல நாடுகள் இந்த அரச பயங்கரவாதச் செயலைக் கண்டித்தன.\nவன்னியில் பலநூறு பேர் காயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர். அவர்களுக்கு உயிர் காக்கும் மருந்துகளும் மருத்துவர்களும் தடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் மாபெரும் மனிதப் பேரவலத்தை சந்தித்துக் கொண்டிருப்பதாக ஐ.நா.அமைப்பே தெரிவித்துள்ளது. இந்த நிலையிலும் கூட தொடர்ந்து வரும் பாதுகாப்பு வலையங்கள் மீதான தாக்குதல்களால், சிங்கள இராணுவம் அறிவித்துள்ள பாதுகாப்பு வலையப் பகுதிகள், உயிரைக் காப்பதற்காக ஓடி வரும் தமிழ் மக்களை ஒரே இடத்தில் குவியச் செய்து குண்டு போட்டு கொன்றழிப்பதற்கான பொறி தானோ என்ற ஐயம் பலமாக எழுந்துள்ளது.\n1995களில் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய சிங்கள இராணுவம், அப்பொழுது யாழ் மாவட்ட இராணுவத் தளபதியாக செயல்பட்டுக் கொண்டிருந்த தற்போதைய சிங்கள இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தலைமையலில் அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்தும் தமிழ்ப் பெண்களைக் கற்பழித்தும் நடத்திய வெறியாட்டமும் செம்மணியில் குவியல் குவியலாக தமிழர் உடல்கள் புதைக்கப்பட்டதையும் மனித நேயம் கொண்ட யாராலும் மறந்திருக்க முடியாது. தற்பொழுது உயிர் பிழைக்க வவுனியா வந்து தஞ்சம் புகுந்திருக்கும் தமிழ் மக்கள் மீது சிங்கள இராணுவம் அதே போன்தொரு வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அனுராதபுரம், பொலநறுவ உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள காட்டுப் பகுதிகளில் பெரும் எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் மற்றும் பெண்களின் உடல்கள் எரிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஇப்படிப்பட்ட சிங்கள அரசின் தொடர்ச்சியான தமிழின அழிப்பு நடவடிக்கைகளை கண்டி���்கும் வகையில் உலகில் இனப்படுகொலைகள் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையை ஏற்கெனவே சேர்த்து பட்டியலிட்டுள்ளது ஐக்கிய நாடுகள் சபை அமைப்பு. அதன் பொதுச் செயலாளர் பான் கீ மூன், \"மனித நேயத்துடன் நடந்து கொள்ளுங்கள்\" என சிங்கள அரசை வெளிப்படையாக தற்பொழுது கண்டித்துள்ளார். சிங்கள அதிபர் மகிந்த ராஜபக்சே, கோத்பாய ராஜபக்சே மற்றும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் மீது ஐ.நா.மன்றத்தில் இனப்படுகொலைக் குற்றம் இழைத்தற்கான வழக்கு தொடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றது. மேலும், ஐ.நா. உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை அமைப்புகளை சார்ந்தவர்களும், ஊடகவியல் அமைப்புகளும் சிங்கள அரசின் பாசிசப் போக்கைக் கண்டித்து வருவதால் அவர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டும் சுட்டுக் கொல்லப்பட்டும் வருகின்றனர்.\nஇந்த நிலையிலும் கூட, சிங்கள அரசுடன் 'நல்லுறவு' பேணுகிறதாம் 'இந்தி'யா. சொந்த மக்களை குண்டு போட்டு அழித்து, கொலைகாரன் என்று உலகமே அடையாளம் காட்டும் ஒருவனுடன் 'நல்லுறவு' பேணத் துடிப்பவனுக்கு என்ன பெயர் கொடுக்கலாம்\nஈழத்தில் போரை நிறுத்த வேண்டுமென தமிழக மக்கள் கொதித்தெழுந்து போராடிக் கொண்டிருக்கின்றனர். தமிழக சட்டமன்றம் இருமுறை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் நேரில் சென்று இந்தியப் பிரதமரிடம் வலிறுத்தி வந்தனர். இத்தனைக்குப் பிறகும், போர் நிறுத்தம் பற்றி கவலையே கொள்ளாததற்குக் காரணம், 'இது இலங்கை நடத்தும் போர் அல்ல. இந்திய அரசு தானே தலைமை தாங்கி சிங்களவனை வைத்து நடத்தும் போர்' என்று எண்ணத் தோன்றுகிறது. தமிழக மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களைக் கண்டு கலக்கமுற்ற தி.மு.க. அரசு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி இலங்கைக்கு செல்லுமாறு வேண்டிக் கேட்டது.\nஅவருக்குப் பதிலாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர மேனன் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டார். தமிழர்களின் கோரிக்கையான போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தத்தான் அவர் இலங்கை சென்றார் என்று நம்பிய 'இந்தி'ய தமிழர்களின் முகத்தில் கரியை அள்ளிப் பூசினார், சிவசங்கர மேனன். போர் நிறுத்தம் பற்றி வாயே திறக்காமல் 'நல்லுறவு' பேணுவதற்காகத் தான் சென்றேன் என்று கொழும்பில் கொழுப்ப���டன் தெரிவித்திருந்தார்.\nஇறந்து போன ஒரு பெண் பேராளியின் உடலைக் கூட இனவெறி பிடித்த சிங்கள இராணுவ மிருகங்கள் சின்னாபின்னாமாக்கிய செய்தி மனிதநேயம் கொண்ட அனைவரது நெஞ்சத்தையும் கலங்கச் செய்தது என்றாலும் ஒருவேளை 'இந்தி'ய அரசுக்கு இச்செயல் நிறைந்த மகிழ்ச்சியளித்திருக்ககூடும். அதனால் தான், இறந்து போன ஒரு தமிழ்ப் பெண்ணின் உடலுக்கே இது தான் கதி என்ற நிலைமையை ஏற்படுத்தி 'சனநாயகத்தை' நிலைநாட்டியிருக்கிற சிங்கள இராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகாவை 'உலகின் தலைச்சிறந்த இராணுவத் தளபதி' என்று நேரில் சென்று பாராட்டி வாழ்த்து தெரிவித்தார் சிவசங்கர மேனன். அப்பொழுது தான் அவரது கொழும்பு வருகையின் உள் அர்த்தம் புரிந்தது. தில்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது செய்தியாளர்களை சந்திக்கக் கூட பயந்து ஓடிய இந்த பார்ப்பான் தான் 'இந்தி'ய நாட்டின் வெளியுறவுத்துறைச் செயலாளராம்.\nதமிழினம் மீது தீராத பகை கொண்ட ஆரிய பார்ப்பனிய இனவெறி 'இந்தி'ய அரசு, சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போருக்கு தொடர்ந்து செய்து வரும் ஆயுத, ஆள், நிதி உதவிகள் அவ்வப்போது அம்பலப்படும் பொழுதெல்லாம் தமிழக காங்கிரசார் தொடர்ந்து மறுத்து வந்தனர். பின்னர் கலைஞரை முன்னிலையில் வைத்துக் கொண்டே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, 'தெற்காசியாவில் இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்த இலங்கைக்கு வழங்கப்பட்ட தற்காப்பு உதவிகள் தாம் அவை' என்று செய்தியாளர்கள் முன் அறிவித்தார். தில்லிக்கு தமிழகத்தைக் காட்டிக் கொடுக்கும் கங்காணிச் செயல்களில் 'முதல்வரான' முதல்வர் கருணாநிதி இதனை ஆமோதித்தபடி அமர்ந்திருந்தார். தமிழனைக் கொல்வது தான் ஆரிய 'இந்தி'யத்திற்கு பாதுகாப்பா என்று கேட்டால், 'நாம் ஆயதம் தராவிட்டால் சீனா தந்துவிடுமாம்' கூச்சமின்றி சொல்கின்றன துரோக காங்கிரசின் வெக்கங்கெட்ட 'தலைகள்'.\nஇந்தியா இப்பொழுது ஆயுத உதவி செய்துவிட்டதால் சீனாவோ பாகிஸ்தானோ தான் செய்த உதவிகளை நிறுத்திக் கொள்ளவில்லை. மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டுள்ளன. இறுதிப் போர் என்று சீனாவிடம் அண்மையில் கூட 120 பீரங்கிகளை பெற்றுள்ளது சிங்கள அரசு. இவை போதாதென்று ஈரோட்டில் மக்கள் பார்க்கும் விதமாக தைரியமாகவே கொச்சின் துறைமுகத்திற்கு பீரங்கிகள் அனுப்பி அங்கிருந்து இலங்கைக்கு வழங்கியிருக்கிறது 'இந்தி'யா. மேலும் தஞ்சை விமானப்படைத் தளத்திலிருந்து பெருமளவு ஆயுதங்கள் இலங்கைக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரியவந்ததையடுத்து அத்தளத்தை இழுத்து மூடக் கோரி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் முற்றுகைப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருக்கின்றன.\nஎனவே, காங்கிரஸ்காரர்களுக்குத் தேவை, தமிழனைக் கொல்ல ஆயுதம் வழங்குவதை நியாயப்படுத்த ஒரு காரணம் தானே தவிர இந்தியாவின் பாதுகாப்பு மண்ணாங்கட்டியெல்லாம் அல்ல என்பதை உணர முடிகின்றது. இந்தியா பீரங்கிகள் வழங்கிய தினத்துக்கு மறுநாள் தான் 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் பீரங்கித் தாக்குதலால் மரணமடைந்தனர் என்ற செய்தி நம்மையடைந்தது. அதனால் தானோ என்னவோ, 'நம்ம பீரங்கி நல்லாத்தான் வேலை செய்கிறது போல..' என்றெண்ணி பிரணாப் முகர்ஜி உடனே ஓடோடி சென்று ராஜபட்சே பிரதர்ஸ்ஸூடன் மகிழ்ச்சியைக் கொண்டாடவும் 'நல்லுறவு' பேணவும் கொழும்பு சென்றார். 'போரை நிறுத்துங்கள்' என்று தமிழகமே உரக்கக் கத்தினாலும் அடிமைகள் குரல் எடுபடாது என்று செவிமடுக்காமல் சிங்கள அரசைத் தட்டிக் கொடுக்கும் காரியங்களில் தொடர்ந்து 'இந்தி'யா ஈடுபட்டிருக்கின்றபோது இனியும் இங்கு எவனாவது 'இந்தி'யன் என்று சொல்லிக் கொண்டு திரிவானா\nமேலும், தற்பொழுது போரில் ஈடுபட்டுள்ள சிங்கள இராணுவத்தினரின் படங்களை சிங்ள இராணுவத்தின் இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் உள்ள சில படங்கள் 'இந்தி'யப் படைகள் இப்போரில் நேரடியாக ஈடுபட்டுள்ளதா என்று பலமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இலங்கையில் சார்க் மாநாட்டின்போது இந்தியப் பிரதமரின் பாதுகாப்பிற்கு என்ற பெயரில் பெருந்தொகையான இராணுவம் கொழும்பு சென்றது. மாநாடு முடிந்து இந்தியப் பிரதமர் திரும்பிய பின்னரும் கூட பாதுகாப்பிற்கு சென்றவர்கள் திரும்பவில்லை. ஏன் இவர்கள் எங்கே சென்றார்கள் ஒருவேளை கொழும்பில் தொலைந்து விட்டார்களோ..\nமகாராட்டிராவின் மும்பை நகரில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அந்நாடு மீது இந்திய அரசு போர் தொடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. உலகளவில் இதனை பெரும் பிரச்சனையாக்குகின்றது. இந்திய அணி ப��கிஸ்தானுக்கு விளையாடக் கூட செல்லக் கூடாது என அறிவுறுத்துகிறது. சரி அது இருக்கட்டும், தமிழக மீனவர்களை தொடர்ந்து சுட்டுக் கொன்றழிக்கும் சி்ங்கள கடற்படைக்கு 'இந்தி'ய அரசு ஒரு சிறிய கண்டனம் கூட தெரிவிக்காதது ஏன் சுட்டுக்கொல்லப்பட்டு செத்து மடியும் தமிழக மீனவன் 'இந்தியன்' இல்லையா சுட்டுக்கொல்லப்பட்டு செத்து மடியும் தமிழக மீனவன் 'இந்தியன்' இல்லையா 'இந்தி'ய அரசுக்கு ஏனிந்த இரட்டை வேடம்\nதற்பொழுது ஈழத்தில் போர் உக்கிரமடைந்துள்ள நிலையில், 24 தமிழக மீனவர்களை கடத்திச் சென்றுள்ளது சி்ங்களக் கடற்படை. இதனைக் கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்து நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையிலும் கூட இந்திய கிரிக்கெட் அணியை இலங்கையுடன் விளையாட அனுப்பி வைக்கிறது 'இந்தி'ய அரசு. நமது நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லும் சிங்கள நாட்டுடன் விளையாடச் செல்கிறோமே என்ற குற்றவுணர்வு இந்திய கிரிக்கெட் அணியில் யாருக்கும் ஏற்படவில்லை; ஏற்படாது. ஏனெனில் தமிழர்களை 'இந்தி'யர்களாக அவர்கள் பார்ப்பதே கிடையாது. நாம் தான் வெக்கமின்றி 'ஜனகணமண' பாடிக் கொண்டு 'இந்தி'ய அடிமைகளாகவே வாழ்ந்து தொலைக்கிறோம்.\nமும்பை தாக்குதலை நடத்த கடல்வழி ஆயதங்களுடன் வந்தவர்களை தடுக்கத் துப்பில்லாத இந்திய கடற்படை, விடுதலைப்புலிகளுக்கு காய்கறி செல்கிறதா, கம்பிகள் செல்கிறதா என தமிழக மீனவர்களை பிராண்டி எடுத்து, தனது வலிமையைக் காட்டி வருகின்றது. இதுவரை ஒரு தமிழக மீனவனைக் கூட சிங்களவனின் துப்பாக்கிக் குண்டுகளிடமிருந்து காக்க வக்கில்லாத 'இந்தி'யக் கடற்படை 'வீரர்'கள், தமிழக மீனவப் பகுதிகளில் புலிகள் ஊடுருவல் குறித்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கிறார்களாம்.\nகாலம் தாழ்த்தும் ஒவ்வொரு நிமிடமும் தமிழர்களின் பிணங்கள் விழுந்து கொண்டுள்ளன என்று நன்றாக அறிந்து வைத்து கவிதை படிக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி, பொறுமையாக மூன்று வாரங்கள் கழித்து பிப்ரவரி 15ஆம் தேதி கூடி அடுத்ததென்ன என ஆராய்வோம் என்று அறிக்கை விடுகிறார். காலம் தாழ்த்தித் தரப்படும் நீதி அநீதிக்கு ஒப்பானது என்பதனை அறியாதவரல்ல கலைஞர். ஈழத்தமிழர்களின் உயிரை விட பதவிக்காக காத்திருக்கும் தனது குடும்பத்தினரின் எதிர்காலம் முக்கியமானதல்லவா அவருக்கு அந்த பிப்ரவரி 15, இந்த ஆண்டு பிப்ரவரி அல்ல என்று அறிவிக்கக்கூடிய வார்த்தை ஜாலம் கலைஞரிடம் நிறையவே உண்டு என்பதனையும் நாம் மறந்து விடக்கூடாது.\nவிடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் எல்லோரும் 'தேசத் துரோகிகள்' என்று அறிவிக்கிறார், அ.திமு.க. தலைவி செயலலிதா. அவரது சொற்படியே பார்த்தால், விடுதலைப் புலிகளை உறுதியுடன் ஆதரிக்கும் ம.தி.மு.க. என்ற 'தேசத் துரோகிக்' கட்சியுடன் கூட்டு சேர்நது செயல்படும் அ.தி.மு.க. ஒரு தேசத் துரோக் கட்சியே இஸ்ரேலின் குண்டு வீச்சில் பலியான அப்பாவி மக்களுக்கு ஆதரவாக அறிக்கை விடத் தெரியும் அ.தி.மு.க.வின் ஆரிய இன அருந்தவப் புதல்வியிடம், ஈழத்தமிழர்களின் உயிர் போவது குறித்துக் கேட்டால் 'அப்பாவிகள் மரணமடைவது தவிர்க்கமுடியாதது' என சிங்களவர்கள் கூட சொல்லாத சொற்களை வாய்கூசாமல் சொல்லத் தெரிகிறது.\nஇவற்றுக்கெல்லாம் நடுவே, பாட்டாளி மக்கள் கட்சி ராமதாசோ போர் நிறுத்தம் வலியுறுத்தி தமிழகத்தை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டம் நடத்துவோம் என அறிவிக்கிறார். அவரது முகத்திரையை அவரது கூட்டணிக் கட்சியான காங்கிரசே கிழிக்கிறது. \"நீங்கள் தான் தில்லி அரசில் இருக்கிறீர்களே அங்கே போய் சொல்றது இதெல்லாம்\" என்கின்றனர் காங்கிரசார். பாவம், 'இந்தி'யப் பிரதமரே கதி என்று தில்லி மருத்துவமனையில் முடங்கிக் கிடக்கும் சுகாதரத்துறை அமைச்சரான அவரது அருமைப் புதல்வர் அன்புமணி ராமதாஸ் என்ன செய்வார் இதற்கு..\nஇந்தக் கட்சிகள் மட்டுமல்ல தமிழனத்திற்கு விடிவு வேண்டுகிற எந்தக் ஓட்டுக் கட்சியானாலும் சரி, 'இந்தி'யத் தேசியத்தை ஆதரிப்பதன் மூலம் ஈழத்தமிழனுக்கு மட்டுமல்ல தமிழகத் தமிழனுக்கும் சேர்த்து கல்லறை கட்ட தில்லிக்கு கல் எடுத்துக் கொடுக்கிறோம் என்பதனை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். தமிழக ஓட்டுக் கட்சிகளின் இந்தக் கூத்தாட்டங்களுக்கு நடுவே, மக்கள் நடமாட்டமே இல்லாத சில நகரங்களைக் கைப்பற்றிக் கொண்டு 'வெற்றி வெற்றி' என சிங்கள அரசு போடும் வெறிக்கூச்சலை வாந்தி எடுக்கும் செயலை இந்திய உளவுத்துறை ஆசியுடன் ஊடகங்கள் செய்து கொண்டுள்ளன. 'தினமலர்' போன்ற பார்ப்பனிய சக்திகள் வழக்கம் போல தனது சிண்டு முடியும் வேலையில் ஈடுபட்டிருப்பதை, புதுச்சேரியில் தனது நிருபரை வைத்தே ராசீவ் காந்தி சிலைக்கு செருப்பு மாலை போட்டு வ��ட்டு விடுதலை சிறுத்தைகள் தாம் செய்தனர் என்று பக்கம் பக்கமாக எழுதியதும், பின்னர், கையும் களவுமாக பிடிபட்டதும் உணர்த்துகின்றன.\nதமிழர்களின் இந்த இழிநிலையையும் தமிழின விடுதலையையும் உரிமையையும் வலியுறுத்திப் பேசிய பெ.மணியரசன், கொளத்தூர் மணி, சீமான் போன்ற தலைவர்களை அடையாளம் காட்டும் இனத்துரோகச் செயலை தமிழகக் காங்கிரஸ் செய்கிறது. அந்த துரோகத்திற்கு துணைபோகும் வகையில் அதன் கைக்கூலிகள் அவர்களை சிறையிலடைக்கின்றனர்.\nஓட்டு அரசியல்கட்சிகளின் இச்செயல்களை எல்லாம் தாண்டி போர் நிறுத்தம் வலியுறுத்தி தன்னெழுச்சியான மாணவர் போராட்டங்கள் தமிழகத்தில் வெடித்துள்ளது நம்பிக்கை தருகின்றது. செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் 6 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து நடத்தி வரும் சாகும் வரை உண்ணாப்போராட்டத்தை நசுக்குகின்ற கொடிய நொக்குடன் தமிழக அரசு அம்மாணவர்களை கைது செய்கிறது. உடல்நிலை மோசமாகி 4 மாணவர்கள் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருகின்றனர். சட்டமன்றத்தை முற்றுகையிடச் சென்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தித் திணிப்பில் ஈடுபட்ட தில்லியைக் கண்டித்து 1965களில் மாணவர்கள் முன்னெடுத்துச் சென்ற தமிழ்த் தேசிய எழுச்சியைப் போல இப்பொழுதும் ஏற்பட்டு விடுமோ என தமிழக அரசு அஞ்சுகிறது. பல கல்லூரிகளுக்கு அதன் முதல்வர்கள் விடுமுறை அளித்திருப்பதன் மூலம் மாணவர்கள் போராட்டத்திற்காக ஒன்று கூட விடாமல் தடுத்து விடலாம் என்றும் அரசு எண்ணுகிறது.\nதமிழினத்தின் விடியலுக்காக தானே எழுச்சி கொள்ளும் போராட்டங்கள் நடக்கும் பொழுதெல்லாம் அலறியடித்து ஓடும் தமிழின எதிரிகளுக்கு தக்க பாடம் புகட்ட அணி திரள்வோம். தமிழ்த் தேசிய எழுச்சியின் மூலம் பாசிச சக்திகளை அடையாளம் காண்பதோடு அல்லாமல் அவர்களுக்குப் பாடை கட்டுவோம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலின் போது, ஈழத்தமிழனின் ரத்தத்தின் மேல் கம்பளம் விரித்துவிட்டு, வீட்டுக்கு ஓட்டுக் கேட்டு வரும் ஓட்டுப் பொறுக்கிகளுக்கு வரலாறு காணாத பாடம் புகட்டுவோம் வருகிற நாடாளுமன்றத் தேர்தலின் போது, ஈழத்தமிழனின் ரத்தத்தின் மேல் கம்பளம் விரித்துவிட்டு, வீட்டுக்கு ஓட்டுக் கேட்டு வரும் ஓட்டுப் பொறுக்கிகளுக்கு வரலாறு காணாத பாடம் புகட்டுவோம் ஓட்டுக் கட்சிகளை அனைத்தையும் தூக்கி எறிந்து, 49-ஓ பிரிவைக் கையிலெடுப்போம்\nஅவசரச் செய்தி : உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு அகதிகள் மீது காவல்துறையினர் தாக்குதல்\nஉண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு அகதிகள் மீது\nஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடாத்தி வரும் போரை நிறுத்தக் கோரி செங்கல்பட்டு அகதிகள் முகாமைச் சேர்ந்த அகதிகள் இன்று காலை 2-2-2009 தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தில் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களை அடித்து உதைத்தனர்.\nசெங்கல்பட்டு அகதிகள் முகாமை சேர்ந்த அகதிகள் மேற்கொண்ட உண்ணா போராட்ட்தின் போது, \"நீங்கள் விடுதலைப் புலிகளா\" என்று கேள்விகளைக் கேட்டபடி அகதிகள் பலரை அடித்து உதைத்துள்ளனர்.\nஇது குறித்து அங்கிருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கலைஞர் கருணநிதி அரசின் காவல்தறையினர் மேற்கொள்ளும் இது போன்ற காட்டுமிராண்டித்தன செயல்களை அனைவரும் கண்டிக்க வேண்டும்.\nஅரசுக்கும் அதன் மேலதிகாரிகளுக்கும், தமிழ் உணர்வாளர்களுக்கும் இது குறித்த கண்டனங்களை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமால் இச்செய்திகளை கைபேசி, மின்னஞ்சல் மூலமாக அனுப்பி செங்கல்பட்டு களத்திற்கு சென்று நேரில் உதவும்படி கேட்டுக் கொள்கிறோம்.\nநிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் - ”பாலை” பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம்\nநிற்க ஒரு அடி மண் கேட்கிறோம் பாலை திரைப்பட இயக்குநர் ம.செந்தமிழன் உருக்கமிகு கடிதம் முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்... ‘பாலை...\nதமிழ்த் தேசியத்தின் மீதான அவதூறுகளும், போலித் தமிழ்த் தேசியர்களும்\nதமிழகத்தில் யார் தமிழர் என்பது குறித்து பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. பெரியாரின் கருத்துகளையும், அவர் முன்வைத்த திராவிடக் கருத்தியலை...\nஉரைவீச்சுகளின் வழியே நடத்தப்படும் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை விட மிக வலிமையான பரப்புரை ஊடகம் தான் திரையுலகம். இத்திரையுலகின் வழிய...\nஈழதமிழர்கள் கைது: புதுச்சேரியில் கண்டன பேரணி\nஈழத்தமிழர்களுக்கு உதவியவர்களை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியில் மாபெரும் கண்டன பேரணி புகைப்படம்: தினகரன் நன்றி : தினமலர் ----...\nஇராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும்\nஇராமர் பாலமும் மதவாத பூச்சாண்டியும் (சில ஆதாரங்களுடன்) க.அருணபாரதி தமிழக மக்களின் நீண்ட காலக் கனவான சேது சமுத்திரக் கால்வ...\nசெஞ்சோலை படுகொலை நினைவு தினம்\nதேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம் \"எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்\" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் ...\n‘ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு\n'ஜீன்ஸ்' ஆடைகள் உலகில் ஒரு நீல நஞ்சு பொ.ஐங்கரநேசன் நன்றி : கருஞ்சட்டை தமிழர் நவீனத்தின் அடையாளம். கம்பீரத்தின் சின்னம். எந்தப் பின...\nதோழருக்கு வணக்கம்... தமிழர் கண்ணோட்டம் இதழ்கள் பி.டி.எப் வடிவில் தரவிறக்கம் செய்து கொள்ள கீழுள்ள இணைப்புகளை சொடுக்கவும். இதழ் மாதந்தோற...\n“புதுச்சேரி என்பது அரசியல் பூமி” - 'என் விகடன்' இதழில் எனது பேட்டி\nஆனந்த விகடன் இதழுடன் வெளிவரும் “ என் விகடன் ” துணை இதழின் புதுச்சேரிப் பதிப்பில், “எங்கள் ஊர்” பகுதியில், இவ்வாரம் (சூலை1-26) எனது ச...\nபுதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி \n- புதுச்சேரி வலைப்பதிவர் பயிற்சி பயிலரங்கு - வெற்றிக்கு உழைத்த தோழர்களுக்கு நன்றி ஓலைச்சுவடிகளில் ஆரம்பித்த தமிழ் எழுத்துக்களின் ஊர...\nதமிழ்த் தேசியத்தை முன்வைத்து இயங்கி வரும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் துணைப் பொதுச் செயலாளர்.\nதமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர்.\nதமிழ்த் தேசியத் தமிழர் தமிழர் கண்ணோட்டம் மாதமிருமுறை இதழின் ஆசிரியர் குழுவில் உறுப்பு வகித்து, அவ்வப்போது அவ்விதழில் கட்டுரைகள் எழுதி வருகின்றவன்.\n”காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டேன்“ - கையெழுத்து இ...\nதமிழீழ ஆதரவு பரப்புரைப் பயணம் - இளந்தமிழர் இயக்கம்...\nகாங்கிரசின் தமிழினத் துரோகச்செயல்களுக்கான ஆவணங்கள...\nபற்றி எரிகிறது ஈழம் - மகிழ்ச்சி கொள்ளும் ‘இந்தி’யம...\nஅவசரச் செய்தி : உண்ணாவிரதம் மேற்கொண்ட செங்கல்பட்டு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://futurelankan.com/2017/09/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-3%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-6996/", "date_download": "2018-07-21T09:49:08Z", "digest": "sha1:5AHUDRFBFMTHLWXGV3LCGRNE3H62AEJ6", "length": 6023, "nlines": 123, "source_domain": "futurelankan.com", "title": "பூநகரியில் விபத்து – 3பேர் காயம் – Find your future", "raw_content": "\nபூநகரியில் விபத்து – 3பேர் காயம்\nபூநகரி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 3 பேர் காயமடைந்துள்ளனர்\nகார் எதிரே வந்த ஹையேஸ் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.\nஇன்று முஸ்லீம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை விடுமுறை ஆரம்பம்\nபொருத்து வீடு வழக்கை மீளப் பெற்­றுக் கொண்­டுள்­ளார் எம்.ஏ.சுமந்தி­ரன்\nகாலி வீதியின் ஒருபகுதி மூடப்பட்டுள்ளது\nNext story சாரதிகளுக்கு பொலிஸாரின் வேண்டுகோள்\nPrevious story மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில்\nதேர்தல் முறைப்பாடுகளுக்கான தொலைபேசி இலக்கங்கள்\nகல்விப் பொதுத்தரா­தர சாதா­ரண தரப்பரீட்­சையின்போது விசேட கண்காணிப்பு\nஊவா மாகாணத்திலுள்ள தமிழ் மொழி பாடசாலைகளில் பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன\nமேல்மாகாண பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன – சப்ரகமுவ, மத்திய, ஊவா ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை சேர்ந்தோரும் விண்ணப்பிக்கலாம்\nவரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://naagariika-naadoodi.blogspot.com/2006/08/blog-post_08.html", "date_download": "2018-07-21T09:49:22Z", "digest": "sha1:RPU6HICO6246YJPW5ODFGIVDFUKYAKYH", "length": 4069, "nlines": 43, "source_domain": "naagariika-naadoodi.blogspot.com", "title": "நாகரீக நாடோடி: கர்நாடகவிலுருந்து வரும் சில புல்லுருவிகல்", "raw_content": "\nதொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு.\nகர்நாடகவிலுருந்து வரும் சில புல்லுருவிகல்\nகர்நாடகவிலுருந்து வரும் சில புல்லுருவிகல்இணையததில் தமிழ் பத்தி தவறான கறுத்துக்களை பரப்பி வருகின்றனர்.\nயாரவது இதற்கு சரியான பதில் கொடுக்கமுடியுமா\nஎழுதியவர்: நாடோடி @ 8/08/2006 06:35:00 PM 2 மறுமொழிகள் | இந்த இடுகைக்கு தொடுப்புகள்\nComment at செந்தில் குமரன் மொழிந்தது...\nஆர்குட் கம்யூனிட்டி பார்க்க முடியவில்லை ஆனால்\nஇந்த லிங்கில் தமிழ் பழமையான மொழி என்றுதான் சொல்லி இருக்கிறார்கள்.\nஇந்தப் பதிவிலும் தமிழே பழமையான மொழி என்றும் சில கன்னடம் சில சமயங்களில் தமிழ் இலக்கியங்களில் கன்னடத்தின் ஆளுமை இருக்கலாம் என்றும் சொல்லி இருக்கிறார்கள்.\nநான் எதையாவது படிக்காமல் விட்டு விட்டேனா என்று தெரியவில்லை விளக்கினால் நன்றாக இருக்கும்.\nComment at நாடோடி மொழிந்தது...\nநன்றி குமரன். நான் இது வெகு நாட்களுக்கு முன் இட்ட பதிவு. தமிழ்மணத்தில் தற்போதைய பதிவை இணைக்கும் போது இது முன்னே வந்துவிட்டது. காரணம் தெரியவில்லை.\nஇந்த இரண்டும் அந்த குருப்பில் கொடுக்கபட்டிருந்த இணைப்புக்கள்.அதில் மேலோட்டமாகவே சொல்லப்பட்டுள்ளது.\nபெரிதாக ஒன்றும் இல்லை. பொழைப்பு தேடி Pune வந்த நாடோடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2009/01/tm-2009.html", "date_download": "2018-07-21T09:22:16Z", "digest": "sha1:EETNTIB3R6ETKOKXEH3GAHIYBYOC4VQF", "length": 14126, "nlines": 271, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: 2009-ல் தமிழ்மணம் கமழ்க!", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nவதைபடும் தமிழும் என்னும் (4)\nஇருக்கும் வரை தமிழ் அணையில்\nஇணையறியா எழிலுறுநன் னூல்கடிரு மேனிதனில் இழையாய்ப் பூண்டு\nதுணையதுவே என்றறிஞர் துருவுநிகண் டகராதி தொடையாச் சூடிக்\nகணையனகூர் மதிபெருகக் கணினிவழி வலையுலவிக் கற்போர்க் கேற்ப\nஇணையமிதோர் இல்லமெனத் தேர்ந்துதமிழ்த் தாயேயீண் டிலங்கு வாயே.\nஇணை அறியா எழில் உறு நல் நூல்கள் திருமேனி தனில் இழையாய்ப் பூண்டு\nதுணை அதுவே என்று அறிஞர் துருவும் நிகண்டு அகராதி தொடையாச் சூடிக்\nகணை அன கூர் மதி பெருகக் கணினி வழி வலை உலவிக் கற்போர்க்கு ஏற்ப\nஇணையம் இது ஓர் இல்லமெனத் தேர்ந்து தமிழ்த் தாயே ஈண்டு இலங்குவாயே.\nவாழ்துவோர் பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள், அண்ணா\nவாழ்துவோர் பட்டியலில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள், அண்ணா\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nஇணைய விண்மீன் மு. இளங்கோவனார்\nபத்மசிறீ ஐராவதம், பத்மபூடணம் ஜெயகாந்தன்\nஒபாமா - காந்தி, அண்ணா ஒப்பீடு\nதினமலரின் முதல் எழுத்துரு - 1987\nகமில் சுவலபில் (1927 - 2009)\nஅகநானூறு 141-ம் பாடலும், திருவண்ணாமலை கார்த்திகை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajkanss.blogspot.com/2009/10/", "date_download": "2018-07-21T09:37:32Z", "digest": "sha1:IJWCI2QZWEBA5BWPTG2U3YWYREGWPPQO", "length": 26523, "nlines": 341, "source_domain": "rajkanss.blogspot.com", "title": "சிவசைலம்: 10/01/2009 - 11/01/2009", "raw_content": "\nவிஜய் படம் ரிலீஸ் என்றாலே நம்ம பயலுகளுக்கு கொண்டாட்டம் தான்...... அப்படி என்னதான் சந்தோசமோ வேட்டைக்காரனை பற்றி கலாய்த்து குறுஞ்செய்தி அனுப்பும் பயலுகளுக்கு... இந்த பயலுக அனுப்புற குறுஞ்செய்தி தமிழில் உள்ள எல்லா நடிகர்களுக்கும் பொருந்தும். என்பதும் அவர்களுக்கு தெரியும்............... இருந்தாலும் என்ன பண்றது காய்ச்ச மரம்தானே கல்லடி படும்.........\nவிஜயின்.அவ்வ்வ்வ்.மன்னிச்சுடுங்க சன் பிக்சர்ஸின் ...... வேட்டைக்காரனை டரியலாக்கி வந்த குறுஞ்செய்திகள் சில......\n1. காதல் என்பது விஜய் படம் மாதிரி.பார்க்காதவன் பார்க்க துடிப்பான். பார்த்தவன் சாக துடிப்பான்\n2.டைரக்டர்:நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடனும்\nவிஜய்: இல்லை 200நாள் ஓடனும்\nடைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார்\nவிஜய்: ங்கொய்யாலமுதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா\n3.ரிப்போர்ட்டர் : சார் உங்களோட வேட்டைக்காரன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போய்ட்டே இருக்குதே ஏன்\nவிஜய் : சென்சார் போர்டு மெம்பர்ஸ் படத்த பாக்க பயப்படுறாங்க.\n4.முதல் பரிசு அடையார்ல பிளாட், ரெண்டாவது பரிசு கார்\nபோட்டி நடக்கும் இடம் சேப்பாக்கம் கிரவுண்டு.\nதகுதி: எதையும் தாங்கும் இதயம்\nபோட்டி என்னன்னா விஜய் நடிச்ச ஒரு படம் பாக்கனும்\nபோட்டியின் விதிகள் : படம் பாக்கும் போது வாந்தி எடுக்கக்கூடாது,அவர் என்ன பண்ணினாலும் திட்டாம படம் பாக்கனும்...முக்கியமா உயிரோட இருக்கனும்\n5.விஜய் அரசியலில் சேர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சரானால் தன்னுடைய முதல் பட்ஜெட்டைஎப்படி தயாரிப்பார்.\nஆந்திராவின் பட்ஜெட்டை ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுப்பார்( ரீமேக்)\n6.குயில புடிச்சி கூண்டில் அடைச்சு கூவ சொல்லுகிற உலகம்\n\"விஜய\" புடிச்சி காச கொடுத்து நடிக்க சொல்ற உலகம்\nஅது எப்படி நடிக்கும் ஐயா.. படம் எப்படி ஓடும் ஐயா\n7.விஜயின் அடுத்த 7 படங்கள்\n8.டிரைவர் : சாரி சார் பெட்ரோல் டிரை ஆகிடிச்சு..இனிமேல் வண்டி ஓரு அடி கூட முன்னாடி நகராது\nவிஜய்: சரி ரிவர்ஸ் எடு வீட்டுக்காவது போகலாம்.\n9. 140பேரைக் கொன்ற சதாமுக்கு தூக்குத்தண்டனை.6 கோடி பேரை கொல்ல வரும் வேட்டைக்காரன் விஜய்க்கு என்ன தண்டனை\n10.எமன் : நான் உன் உயிரை எடுக்க போகிறேன். உன் கடைசி ஆசை என்ன\nவிஜய்: நான் நடிச்ச வேட்டைக்கரன்படத்தை நீங்க பாக்கனும்.\nஎமன் : ங்கொய்யால நான் உன்ன கொல்ல பாத்தா நீ என்ன கொல்ல பாக்குறியே.......\n11.ரிப்போர்ட்டர்: விஜய் சார் ஏன் வேட்டைக்காரன் வேளியாகும் தேதிய சொல்லலமட்றீங்க\nவிஜய்: சாகுற நாள் தெரிஞ்சா வாழ்ற நாள் நரகமாயிடும் அதான் சொல்லலை.\nLabels: சினிமா, சினிமா செய்திகள், நையாண்டி\nசமையல் குறிப்புகள்( கல்யாணம் ஆகியும் பேச்சிலராக இருப்பவர்களுக்கு மட்டும்)\nபேச்சிலரா இருக்கும்போதே எனக்கும் ஓட்டல் சாப்பாடுக்கும் சுத்தமா ஆகாது..அதனால கஷ்டம் பாக்காம ருசி பாக்காம ஏதோ நம்மாள முடிஞ்ச அளவுக்கு சமைச்சே சப்பிட்டேன்..... என்ன வாரத்துல மூணு நாள் ரசம் அப்பளம்,மீதி நான்கு நாள் புளிசாதம்,லெமன் சாதம் அப்படியே போய்க்கிட்டு இருந்தது.........சைவ சமையலே அரைகுறை என்பதால் நோ அசைவம்.............\nகல்யாணம் முடிந்த பிறகு சமையல் ரூமா அது எங்க இருக்கு அப்படின்ற ரேஞ்சுக்கே போயாச்சு....... தங்கமணியின் சமையல் நல்லாயிருக்கோ இல்லையோ சாப்பிட்டுத்தான் ஆகனும்......... சாப்பாடு ருசி மறந்து போனதுமல்லாமல் சமையலும் மறந்து போயிடிச்சு எனக்கு....\nதற்பொழுது மீண்டும் பேச்சிலராக இருப்பதால் நம்மளோட பழைய சமையல் அனுபவத்தை கொண்டுவருவதற்கே ஒரு வாரம் ஆகுது......ஓட்டலுக்கு போனா டாக்டர் கிட்ட போகவேண்டியிருக்கும் என்ற பயம் வேறு......சாம்பார் பொடி டப்பா எங்க இருக்குனு கேக்க ஆரம்பிச்சாலே காதுல ரத்தம் வந்துரும்.....அதனால குத்து மதிப்பா ஏதாவது பொடிய போட்டு கலக்க வேண்டியதுதான்.\nமேட்டருக்கு வருவோம்...... என்னைப்போல் பல ரங்கமணிகளும் இந்த கஷ்டத்தை அனுபவிப்பதால் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பத்தே நிமிடத்தில் முடியக்கூடிய டிபன் வகைகளை தருகிறேன்...........முயற்சித்து பார்க்கவும்........\nகோதுமைமாவில் பூரி சப்பாத்தி பண்ணுவதற்கு ரொம்ப நேரமாகும்.நம்ம எனர்ஜி வேஸ்ட்டாகும்... கோதுமைமாவைதேவையான அளவு தண்ணியில் கரைத்துகொள்ளவும்.தேவையான அளவுக்கு உப்பு சேர்க்கவும். முடிஞ்சா வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக்கொள்ளவும்.....சுடச்சுட இந்த தோசையை சாப்பிட்டால் சைடிஷ் எதுவும் தேவையில்லை......ஆறிப்போச்சுன்னா...\nகடலைபருப்பு, வெங்காயம், பச்சைமிளகாய்,கடுகு ஆகியவற்றை தாளித்து தேவையான அளவு உப்பு சேர்க்கவும்...தண்ணீர் ஊற்றி 5நிமிடங்கள் கொத்திக்க விடுங்கள்.பின் சேமியாவை போட்டு நன்றாக கிளறி விடுங்கள்..... இதற்கு சீனி நல்ல சைடிஷ்\nமேலே சொன்ன சேமியா உப்புமா செய்வது போல் சேமியாவுக்கு பதில் ரவையை சேர்த்து கிளறவும்..\nமேற்ச்சொன்னவைகளை உங்க தங்கமணிக்கு செஞ்சு கொடுத்து நல்ல பெயர் எடுக்க முயற்சி செய்ய வேண்டாம்.பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல..\nLabels: அனுபவம், சமையல், தங்கமணி, நையாண்டி\nஒரு COMMON MAN செய்கிற வேலையா இது\nபொது ஜனம்னா இப்படித்தான் இருக்கனும் ஏட்டில் எழுதப்படாத விதிகள் இந்தியாவில் தமிழ் நாட்டுல இருக்கு.... பொதுஜனம்னா எல்லாத்தையும் பாத்து சகிச்சிட்டு போய்க்கிட்டே இருக்கனும். இதுதான் நம்ம நாட்டு மக்களின் நிலை.......பொது ஜனம்னா அவருக்குன்னு ஒரு குறிப்பிட்ட கடமைகள் வேலைகள் தான் செய்யனும்னு ஒரு இது இருக்கு......ஆனா இப்படியெல்லாம் இருக்காதிங்க உங்களுக்கும் கோவம் வரனும் அப்படினு நம்ம உலக நாயகன் அருமையாவே சொல்லியிருக்கார்..... நல்லாத்தான்யா இருக்கு உன்னைப்போல் ஒருவன்.\nகதையின் போக்கில் எல்லோரையும் ஒரு கை பார்க்கிறார் கமல்...முக்கியமா மீடியாக்களை பற்றி பேசும் போது.....போலீஸ் கமிசனராக வரும் மோகன்லாலுக்கும் லட்சுமிக்கும் இடையே நடக்கும் சின்ன சின்ன லடாய்கள் நக்கலோடு இருக்கு..அதுவும் லட்சுமி தனது அலுவலகத்திற்கு வந்தவுடன் மோகன் லால் உக்காரச்சொன்னவுடன் பரவாயில்லை மரியாதை போதும்னு சொன்னவுடன் மோகன்லால் இல்ல எனக்கு அந்த மேப் மறைக்குது பாக்க முடியல அதான் உக்காரச்சொன்னேன் என்று ஆரம்பிக்கும் நக்கல் கடைசி வரைக்கும் அப்படியே போகுது.... மோகன்லாலின் உதவியாளராக வரும் இருவரின் நடிப்பும் அருமை..அப்படி ஒரு பாடி லேங்குவேஜ்.... யப்பா தளபதிங்களா,தலைங்களா கொஞ்சம் பாத்து கத்துக்கிடுங்க கொஞ்சமாவது நடிப்பை.\nரிப்போர்ட்டராக வரும் நடிகை பேர் என்னனு தெரியலப்பா ( நினைத்தாலே இனிக்கும் படத்தில் அழகாய் பூத்ததே பாடலில் வருமே அந்த பெண்தானே)..அசால்ட்டா நடிச்சிருக்குப்பா.........ஸ்ருதி ஹாசனின் இசை அறிமுகம் என்றாலும் அருமை.....\nமொத்தத்தில் உன்னைப்போல் ஒருவன் ஒரு அக்னி ஏவுகணை\nLabels: அனுபவம், சினிமா, சினிமா விமர்சனம், நையாண்டி\nபதிவர் கடையம் ஆனந்த் எடுத்த இனிய அதிர்ச்சி முடிவு\nபயபுள்ளைங்க சொன்ன பேச்சை கேக்குதா.......முரண்டு பிடிச்சு சங்கத்துல இணைஞ்சே ஆவேன்னு அடம்பிடிக்குதுங்க....என்ன பண்றது சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லியாச்சி.......அண்ணன் தாமிராவின் பதிவ படிச்சத்துக்கப்புறமும் புத்தி ஏறலையே.மாப்ளே ஆனந்த் விதி வலியது........\nஇதனால எல்லோருக்கும் சொல்றது என்னன்னா கடையத்து இளவல் அன்பு மாப்பிள்ளை கடையம் ஆனந்த் இன்றைக்கு இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கிறார்.... அவரையும் அன்புசகோதரியையும் மனமார வாழ்த்துவோம்.....\nLabels: அனுபவம், திருமணம், பதிவர் வட்டம்\nஹலோ மைக் டெஸ்டிங்.............ஹேப்பி தீவாளி\n300 வருசத்துக்கு அப்புறம் இந்த தீபாவளிதான் புரட்டாசி மாசம் வருதாம்....அதனால எல்லோருக்கு ஒரு ஸ்பெசல் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.எனக்கு ஒரு சின்ன ஆப்பரேசன் நடந்து முடிந்துள்ளது( சைனஸ்).. அதனால் தான் இரு வாரமாக பதிவுகள் பக்கம் அடிக்கடி வர முடியவில்லை.\nமூன்று வருடங்களுக்கு பிறகு இந்த தீபாவளி பேச்சிலர் தீபாவளியாக இருக்கும் என்று நானே எதிர்பாக்கலை..... ஆப்பரேசன் நடந்துள்ளதால் கொஞ்சம் அடக்கி வாசிக்கிவேண்டியுள்ளது..படிப்பு காரணமாக் தங்கமணியும் பையனும் ஊரில் இருக்க வேண்டிய அவசியம் என்பதால்.எனக்கு இந்த வருசம் தனிமைதீபாவளிதான்........\nஓகே போதும் விசயத்துக்கு வருவோம்.....டப்பாசு... இந்த வார்த்தையை சென்னையில் மட்டுமே கேட்க முடியும்.. டப்பாசுக்கு என்ன அர்த்தம் தெரியுமா..\nபட்டுனு வெடிச்சா அது பட்டாசு\nடப்புனு வெடிச்சா அது டப்பாசு........இது எப்படி இருக்கு\nகுறுஞ்செய்தி அனுப்பும் அனைத்து நண்பர்களும் வேட்டைக்காரனை பற்றியே அனுப்புகிறார்கள்..என்னதான் காண்டோ அப்படி விஜய் மேல்............\nவேட்டைக்காரன் தீபாவளிக்கு வெளியாகாத காரணத்தால் அந்த இளம் பதிவர் ரொம்ப மனமுடைந்திருக்கிறாராம்...என்னைக்கு வேட்டைக்காரன் ரிலீஸ் ஆகுதோ அன்னைக்குதான் குளிக்க போவதாக சபதம் எடுத்துள்ளார்....வேணாம் சகா.........\nஇலங்கைக்கு சென்று திரும்பிவிட்டது நம் எம்பிக்கள் குழு....வழக்கம் போல் ஒரு அறிக்கை....ஏதாவது நல்லது நட்ந்தால் சரி.........ரெண்டு மணி நேரத்தில் போர் நிறுத்தம் செஞ்சது போல் ஆகிவிடக்கூடாது........\nமீண்டும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nநம்பர் ஒன் மியூசிக் சேனல் எது இதுக்கு ஓட்டு போட்ட 132 அன்பு உள்ளங்களுக்கும் நன்றி\nLabels: அரசியல், அனுபவம், நையாண்டி\nபிறந்தது திருநெல்வேலி பொதிகை மலைச் சாரல் வேலைக்காக சென்னையில்\nயோகி இணைய ஒலி 24x7\nசமையல் குறிப்புகள்( கல்யாணம் ஆகியும் பேச்சிலராக இர...\n��ரு COMMON MAN செய்கிற வேலையா இது\nபதிவர் கடையம் ஆனந்த் எடுத்த இனிய அதிர்ச்சி முடிவு\nஹலோ மைக் டெஸ்டிங்.............ஹேப்பி தீவாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajkanss.blogspot.com/2010_02_14_archive.html", "date_download": "2018-07-21T09:22:50Z", "digest": "sha1:NV3T3SEL77IYMJ5XB3CY6RU7464PLKVH", "length": 6196, "nlines": 263, "source_domain": "rajkanss.blogspot.com", "title": "சிவசைலம்: Sunday, February 14, 2010", "raw_content": "\nகாதலித்து கொண்டிருக்கும் அன்பு உள்ளங்களுக்கும், காதலிக்க போகும் அன்பு உள்ளங்களுக்கும்\nஇனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.....\nஒரு சில யூத்து பதிவர்கள் இன்று பச்சை சட்டை அணிந்து சென்னையை வலம் வர் இருப்பதாக தகவல் ............அவர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள்\nகாதல் உள்ளங்களுக்காக ஸ்பெசல் பாட்டு கேட்டு பார்த்து மகிழ்ச்சியோடு இருங்கள்...\nLabels: அனுபவம், சினிமா, நையாண்டி, பதிவர் வட்டம்\nபிறந்தது திருநெல்வேலி பொதிகை மலைச் சாரல் வேலைக்காக சென்னையில்\nயோகி இணைய ஒலி 24x7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://sowndharyalahari.blogspot.com/2008/12/51-52.html", "date_download": "2018-07-21T09:34:30Z", "digest": "sha1:HCGP66GTZF5HTAN267C7WPMM5QD5R5SC", "length": 12306, "nlines": 104, "source_domain": "sowndharyalahari.blogspot.com", "title": "செளந்தர்யலஹரி: செளந்தர்யலஹரி 51 & 52", "raw_content": "\nசெளந்தர்யலஹரி 51 & 52\nசிவே ச்ருங்காரார்த்ரா ததிதரஜநே குத்ஸநபரா\nஸரோஷா கங்காயாம் கிரிச சரிதே விஸ்மயவதீ\nஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ ஸெளபாக்ய ஜனனீ\nஸகீக்ஷு ஸ்மேரா தே மயி ஜனனீ த்ருஷ்டி: ஸகருணா\n உனது கண்கள் பரமசிவனிடத்து சிருங்கார பாவத்துடனும், ஸபத்னியான கங்கையிடம் கோபத்துடனும், சிவனின் லீலைகளின் போது ஆச்சர்யத்துடனும், அவரால் அணியப்பட்ட ஸர்ப்பங்களிடம் பயத்துடனும், நெற்றிக் கண் தாமர புஷ்பம் போல் சிவப்பாக வீர ரசத்துடனும், தன்னை சந்தோஷிக்கச் செய்த ஜனங்களின் வார்த்தைகளால் ஏற்பட்ட ஹாஸ்ய ரஸத்துடனுமும், என்னிடத்தில் கருணையுடனும் ஸர்வ ரஸத்துடன் விளங்குகின்றன.\nஇந்த ஸ்லோகத்தின் நவரசங்களும் அம்பிகையின் கண்களில் தெரிவதாகச் சொல்லியிருக்கிறார். எப்போது எந்த ரசம் தெரியும் என்றும் கோடிட்டுக் காட்டுகிறார். பரமசிவனிடத்தில் சிருங்கார ரஸமும், மற்றவரிடத்தே பீபத்ஸ ரஸம் (வெறுப்பு), கங்கையிடத்து ரெளத்ரமும், ஈசனின் லீலைகளால் அத்புத ரஸமும், அவரது சர்பங்களால் பயமும், தாமரை போன்ற சிவந்த கண்கள் வீரத்தையும், தோழிகளிடத்து ஹாஸ்யமும், பக்தர்களிடத்து கருணையு��் தெரிகிறதாம். அன்னை சாந்தமாக இருக்கையில் கண்களில் மாறுபாடு தெரிவதில்லை என்பதால் நவரசஸங்களில் அது பற்றி ஏதும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது.\nஸகருணா - கருணையுடன் கூடிய; ஸகீக்ஷு - ஸக தோழியர்களிடத்தே; ஸ்மேரா - சிரிப்புடன் மலர்ந்த; ஸரஸிருஹ செளபாக்ய ஜனனீ - தாமர புஷ்பம் போன்ற சிவந்த; ஹராஹிப்ய - ஹரனால் அணியப்பட்ட ஸர்பங்களால்; பீதா - பயத்துடன்; கிரிச சரிதே - ஈசன் லீலைகளால்; விஸ்வமயவதீ - ஆச்சர்யத்தோடும்; ஸ்ரோஷா - கோபத்துடன்; கங்காயாம் - கங்கையினிடத்தே; குத்ஸனபரா - வெறுப்புடனும்; சிவே - பரமசிவனிடத்து சிருங்காரார்த்ரா - சிருங்கார ரஸத்துடன்; தே த்ருஷ்டி: உன் பார்வை;\nஅடுத்து வருவது வீரை கவிராயரின் தமிழாக்கம்:\nஅரனிடத்திற் பேரின்ப அருளும் அவனல்லார்பால்\nபரவுநுதல்விழி அழல்முன் பார்த்தில போலதிசயிக்கும்\nபணியாய பணிவெகுளப் பயந்தன போலொடுங்கும்\nவிரைமுளரிப் பகைதடிந்து வீரரதம் படைக்கும்\nவினவுதுணைச் சேடியற்கு விருந்துநகை விளைக்கும்\nஇரவுபகலடி பரவும் எளியனைக்கண்டு அருள்புரியும்\nஇத்தனையோ படித்தன-உன் இணைவிழிகள் தாயே\nகதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி ததநீ\nபுராம் பேத்து: சித்தப்ரசமரஸ வித்ராவண பலே\nஇமே நேத்ரே கோத்ராதரபதி குலோத்தம்ஸகலிதே\nதவாகர்ணாக்ருஷ்ட ஸ்மர சர விலாஸாம் கலயத:\n, காதுவரையில் நீண்டு, அம்பிலிருக்கும் இறகுகள் போன்று இமை மயிர்களைக் கொண்ட உனது கண்களானது, த்ரிபுராந்தகனான பரமசிவனது மனதைக் கலக்குவதற்காக மன்மதனால் காதுவரையில் இழுத்துப் பிரயோகம் செய்யப்பட்ட பாணங்கள் போன்று இருக்கின்றன.\nஅம்பிகையின் கண்களையும், இமையிலிருக்கும் முடிகளையும் மன்மதனது பாணங்களுக்கும், அப்பாணங்களின் இறகுகளுக்கும் உவமைசெய்திருக்கிறார் பகவத்பாதர். பாணங்களை ஏவும் சமயத்தில் அவற்றை வில்லின் நாண் கயிற்றுடன் சேர்த்து காதுவரை இழுப்பது என்பது அம்பிகையின் கண்கள் காதுவரை நீண்டிருப்பதற்குச் சமமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.\nஆகர்ணாக்ருஷ்ட ஸ்மர-சர விலாஸம் - காதுவரை இழுக்கப்பட்ட மன்மத பாணத்தின் அழகு; கலயத: - உடைத்தாயிருக்கின்ற; தததீ - தரித்துக் கொண்டு; புராம் பேத்து: - புரங்களையழித்த பரமனின்; சித்த ப்ரசமரஸ - மனதின் நிராசையைப் போக்கும்படியான; தவ - உன்னுடைய; இமே நேத்ரே - இந்த கண்களிரண்டும்; கர்ணாப்யர்ணம் கதே - காதுகளுக்���ு ஸமீபம் போய்; பக்ஷ்மாணி - இமை மயிர்களை; கருதவ இவ - அம்பிலிருக்கும் இறகுகள் போன்ற; கோத்ராதரபதி - மலைகளின் பதியான ஹிமவான்; குலோத்தம்ஸகலிகே - குலத்தின் மொட்டு (குலவிளக்கு\nஅடுத்து வருவது வீரை கவிராயரின் தமிழாக்கம்:\nPosted by மெளலி (மதுரையம்பதி) at\nLabels: செளந்தர்ய லஹரி, நேத்ர வர்ணனை, பார்வை, வீரை கவிராஜ பண்டிதர்\n//இரவுபகலடி பரவும் எளியனைக்கண்டு அருள்புரியும்\nஇத்தனையோ படித்தன-உன் இணைவிழிகள் தாயே\nஅம்மாவுடைய விழிகள் காட்டும் நவரசங்களில் எனக்குப் பிடித்த ரசம் :)\n//த்ரிபுராந்தகனான பரமசிவனது மனதைக் கலக்குவதற்காக மன்மதனால் காதுவரையில் இழுத்துப் பிரயோகம் செய்யப்பட்ட பாணங்கள் போன்று இருக்கின்றன.//\nசெளந்தர்யலஹரி 51 & 52\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssharshan.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-07-21T10:00:54Z", "digest": "sha1:UU4BFYU264BU43N7FT63LWTXTAGOVNSU", "length": 23445, "nlines": 361, "source_domain": "ssharshan.blogspot.com", "title": "என்னைத்தேடி..::..: உங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா???", "raw_content": "\nஉங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா\nமிக மெதுவாகச் செயல்படும் கணிணி உங்களை வெறுப்பேற்றுகிறதா கீழ்க்கண்டவற்றைப் பின்பற்றுவதன் மூலமாக உங்கள் கணிணியை விரைவாகச் செயல்பட வைக்க முடியும்.\n1. உங்கள் கணிணியைச் சுத்தம் செய்யுங்கள்: உங்கள் கணிணியின் டெஸ்க்டாப் அடைசலாக இல்லாமல் இருந்தாலே உங்கள் கணிணி விரைவாகச் செயல்படத் தொடங்கும். அதேபோல் உங்கள் C ட்ரைவ் முழுக்க கோப்புகளை அடைத்து வைக்காமல் நிறைய வெற்றிடம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். குறைந்தது 25 சதவீத இடமாவது காலியாக இருந்தால்தான் கணிணியின் வேகம் அதிகரிக்கும்.\n2. உங்கள் கணிணித் திரையில் 'Wallpaper' பயன்படுத்தாதீர்கள். அது கணிணிச் செயல்பாட்டின் வேகத்தைக் குறைக்கக் கூடியது.\n3. கூடியவரை ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறப்பது, பல மென்பொருட்களைப் பயன்படுத்துவது வேகத்தைக் குறைக்கும். தேவையென்றால் ஒழிய, பல கோப்புகளைத் திறந்து வைக்கவேண்டாம். அப்படி ஒரே நேரத்தில் பல கோப்புகளைத் திறக்க நேர்ந்தால், அப்பொழுது பயன்படுத்தும் கோப்பைத்தவிர மற்றவற்றைச் Minimize வைக்கவும்.\n4. கணிணியில் பாடல் கேட்டுக்கொண்டே வேலை செய்வது உங்களுக்குச் சுகம்தான். ஆனால் உங்கள் 'RAM' இன் சக்தி கண்டிப்பாகக் குறைந்துவிடும். முடிந்தால் இதைத் தவ��ர்க்கலாம்.\n5. உங்கள் கணிணியில் 'விண்டோஸ்' ஒவ்வொரு முறை துவக்கப்படுகையிலும், அத்தனை எழுத்துருக்களையும் (Fonts) லோட் செய்கிறது. இதனாலும், தாமதம் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, நீங்கள் பயன்படுத்தாத எழுத்துருக்களை கணிணியில் இருந்து நீக்கி விடலாம். அதற்கு, உங்கள் Control Panel சென்று Fonts ஃபோல்டரைத் திறந்து, தேவைப்படாத எழுத்துருக்களை அழித்துவிடுங்கள்.உங்கள் கணிணி பயன்படுத்தும் எழுத்துருக்கள் சிவப்பு நிறத்தில் A என்ற எழுதப்பட்டிருக்கும். அவற்றை அழித்து விடக்கூடாது. கவனம்.\n6. பொதுவாக கணிணியில் கோப்புகள் பதியப்படும்பொழுது துண்டாக்கப் பட்டுப் பதியப்பட்டிருக்கலாம் (Fragmentation). இதன் காரணமாக நீங்கள் ஒவ்வொரு முறை அந்தக் கோப்பைத் திறக்கும்பொழுதும் கணிணி அந்த முழுக் கோப்பின் துண்டுகளைத்தேடித் தேடி இணைத்துத் தருகிறது. இதனால் நீங்கள் கோப்பைத் திறக்கத் தாமதமாகிறது. இப்பிரச்னை,நீங்கள் குறைந்தது மாதம் ஒருமுறையாவது உங்கள் கணிணியை De fragmentation செய்வதன் மூலம் தீர்ந்துவிடும். எப்பொழுதெல்லாம் உங்கள் கணிணியில் ஏராளமான கோப்புகள் குவிந்து விடுகின்றனவோ, உங்கள் கணிணி டிஸ்க் ட்ரைவ் உள்ள காலியிடம் 15 சதவீதத்திற்கு கீழ் வந்துவிடுகையிலோ, நீங்கள் உங்கள் கணிணியில் புதிய நிரல்கள் அல்லது 'விண்டோஸ்' மென்பொருளின் சமீப வெளியீடு எதையாவது நிறுவுகையிலோ நீங்கள் De fragmentation செய்வது மிகவும் அவசியம்.\n7. CCleaner என்ற நிரலானது உங்கள் கணிணியில் உள்ள தற்காலிகக்கோப்புகள், தேவையற்ற கோப்புகளை நீக்கவும், உங்கள் 'Registry' யில் உள்ள பிரச்னைகளைச் சரிசெய்யவும் உதவுகிறது.\n8. XP Boot Logo ஒவ்வொரு முறையும் உங்கள் கணிணியை இயக்குகையில் நிறுவப்படாதவாறு முடக்கம் செய்யுங்கள்.\n9. தேவையற்ற பயன்படாத Port களை முடக்கிவையுங்கள்\n10. உங்கள் Hard disk ஐ பிரித்து 'C' 'D' 'E' எனத் தனித்தனியாக வைப்பது உங்கள் கணிணியில் செயல்பாடு வேகமடைய உதவும்.\n11. அடிக்கடி உங்கள் கணிணியின் Keyboard, Mouse கணிணியில் உள்ள விசிறி முதலியவற்றைச் சுத்தம் செய்யுங்கள்.\n12. உங்கள் கணிணியில் நச்சுநிரல்களை கண்டறிவதற்கான அழிப்பதற்கான நிரல்களை அடிக்கடி பயன்படுத்துங்கள். பல நேரங்களில் நச்சு நிரல்கள் கணிணியில் செயல்படும் திறனைக் குறைக்கின்றன.\n13. சமீபத்தில் பார்க்கப்பட்ட கோப்புகள் என்ற பயன்பாட்டை நீங்கள் உபயோகப்படுத்துவதில்லை எனில், அதை ந��ரந்தரமாக முடக்கி வைக்கலாம். இது உங்கள் கணிணியின் வேகத்தைக் குறைக்கும் ஒரு செயல்பாடு. அதை முடக்குவதன் மூலம் உங்கள் கணிணியின் வேகம் அதிகரிக்கிறது.\n14. உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் வேறு இடத்தில் சேமித்தபின் உங்கள் கணிணியை 'Reformat' செய்யுங்கள். உங்கள் கணிணியின் வேகத்தை அதிகப்படுத்தக் கூடிய எளிய வழி இது.\n15. இணையத்தில் தேவையற்ற விளம்பரங்கள் வந்து உங்கள் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க 'AdBlocker' பொருத்துங்கள்.\n16. இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யுமுன் உண்மையிலேயே அது தேவையான கோப்புதானா என்று பார்த்துக்கொண்டு பதிவிறக்கம் செய்யுங்கள். அக்கோப்பின் பயன்பாடு முடிந்தபின் அதை அழித்துவிடுங்கள்.\n17. உங்களுக்குப் பயன்படாத மென்பொருட்களைத் தேவையில்லாமல் சேமித்து வைக்கவேண்டாம்.\n18. புகைப்படங்கள், பவர்பாயிண்ட்கள், திரைப்படங்கள், பாடல்கள் இவற்றைத் தனியாக 'CD' 'DVD' க்களில் பதிந்து வைத்துக்கொண்டால், 'ஹார்ட் டிஸ்க்' இடமும் மிச்சமாகும். உங்கள் கணிணி பாதிப்படைந்தாலும், இவை பத்திரமாகவே இருக்கவும் உதவும். ஆனால் CD, DVD கூடியவரை 4 அல்லது 5 வருடங்களே உபயோகப்படுகின்றன... அவற்றையும் பார்த்து செய்யுங்கள்..\n19. 'Start' ஐச் சொடுக்கவும். 'Run' என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் '%temp%' என்று தட்டச்சு செய்து 'Enter' ஐத் தட்டவும். தற்காலிகமாகத் தேவைப்பட்ட, சேமிக்கப்பட்ட கோப்புகள் உள்ள Folder திறக்கப்படும். அதில் உள்ள கோப்புகளை எல்லாம் முழுமையாக அழித்துவிடவும்.\n20. தேவைப்படாத கோப்புகளை அழிக்கையில் 'Shift Key 'ஐப் பிடித்துக்கொண்டு அழிப்பதன் மூலம், Recycle Bin கோப்புகள் சேராமல் நேராக அழிக்கப் படும். அடிக்கடி உங்கள் Recycle Bin ஐக் காலி செய்வது அவசியம். ஏனினெல் அழிக்கப்பட்ட கோப்புகள் Recycle Bin இல் இருக்குமானால் உங்கள் C டிரைவின் இடத்தை அது எடுத்துக்கொள்ளுவதாகவே ஆகிறது.\n21. இது எல்லாவற்றையும் விட மிகவும் எளிய வழி......ஒரு புதிய நவீனமான கணிணியை வாங்கி விடுங்கள்.\nLabels: Computer, தகவல் தொழில்நுட்பம்\nநேர்ல கேட்டா சொல்ல மாட்டா... ஃபிளாக்கில மட்டும் போடுறியா\nஅண்ணா எழுத்த ஒலியா மாத்த ஏதாவது Software இருக்கா\nஃபிளாக் இருக்கிறதே நீங்க படிக்கிறதுக்குதான்... சந்தேகத்த இதில கேள் சொல்லுறன்...\nரஜீவன்:- மென்பொருள் இல்லை.. ஆனால் இணையபக்கமாக உள்ளது.. உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு இணைப்பு அனுப்பியுள்ளேன்.. அடு��்த பதிவில் விளக்கமாக கூறுகிறேன்.\nதமிழ் சினிமா இருக்கும் வரை...\nஎன் ஃப்ரெண்ட போல யாரு மச்சான்...\nபோராளி - என் பார்வையில்\nயாழுக்கு இரு இமயங்களின் வருமை...\nகலாம் வந்தார் கவிதை சொன்னார்...\nநான் TR ரு.. என்ன கேக்க நீ யாரு...\nசினிமாக்கும் அரசியலுக்கும்..:: நிச்சயம் சிரிச்சுடு...\nஇந்தளவு மொழிகள் போதுமா சிம்பு...\nவேட்டை- பெரிய ஓட்டை- விமர்சனம்\nநான் கண்ட கலாசாரமாற்றம்... உண்மைப்பதிவு (யாழ்ப்பாண...\n2012 மரணத்தை எதிர்கொள்ள தயாரா\nஉங்கள் கணிணிச்செயல்பாட்டை விரைவாக்க வேண்டுமா\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (1)\nவை திஸ் கொல (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2008/09/blog-post_09.html", "date_download": "2018-07-21T09:50:13Z", "digest": "sha1:ZXQBYSMDN6POJDPBFKYSMUM5HIDGCC35", "length": 11380, "nlines": 233, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: தசா, குசே, சரோ - வா.பொட்டி", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nதசா, குசே, சரோ - வா.பொட்டி\nசரோஜா படம் பத்தி ஏற்கனவே அலசியாச்சு இங்கே.\nநண்பர் ஒருவரு, சரோஜாக்கு, சர்வே எடுக்கலியான்னு கேட்ட்டாரு.\n எடுத்துட்டாப் போச்சு, அதுதான் இந்தப் பதிவு. சரோ சர்வே பாக்கரதுக்கு முன்னாடி.\nஇதுக்கு முன்னாடி வெளிவந்த, தசாவதாரம், குசேலன் சர்வே முடிவுகள் பாக்கவேணாம்\nதசாவதாரம்: 500பேர் கிட்ட வாக்களிச்ச சர்வே இது. 292 பேர் படத்தை தூள்னு சொல்லியிருந்தாங்க.\nகுசேலன்: 157 பேர் வாக்களிச்சிருக்காங்க. 101 பேர் நல்லால்லன்னு சொல்லிருக்காங்க. ofcourse, ;)\nஇனி சரோஜா பாத்தவங்க (மட்டும்) வாக்குங்க\nஇந்தப் படங்களுக்கு நீங்க விமர்சனம் எழுதியிருந்தா, உங்க உரலை அறியத் தாருங்கள்.\nசர்வே ரிசல்ட்டுக்கும் உங்க தீர்ப்புக்கும் மேட்சாவுதான்னு பாத்துடுவோம்.\nஎங்க போயி படத்த பாக்குறதுன்னு ஒரு மயில் அனுப்பிச்சா நல்லாயிருக்கும்\nபச்சை உருளை ஞாபகம் வந்துடுச்சு ;)\nperuக்கெல்லாம் உங்கள யார் போகச் சொன்னா\nஅங்க தியேட்டர் இருப்பதா தெரியல ;0 சாரி\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nதசாவதாரம் - டிவிடி பார்வை\n'குறும் போட்டி'க்கு ஒரு ஒத்திகை\nஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் ஒரு மு.க, எதிர்காலத் தேவை\nசிங்கூர��, டாடா நேனோ, அரசியல் - ஒரு எ*வும் புரியல்ல...\nகதை, திரைக்கதை, வசனம், டைரக்ஷன் போட்டி\nநமது புதிய தேசிய கீதம்\nரொம்ப ரம்யமான மலையாளப் பாட்டு\nORKUT - கிண்டி விட்ட பள்ளிப் பருவ நினைவுகள்\nMixture - சென்னைவாசிக்கு வேண்டுகோள், முரளி, பெஸ்ட்...\nOMG ~ ஜஸ்ட்டு மிஸ்டு\nதசா, குசே, சரோ - வா.பொட்டி\nசிங்கை/மலேஷியப் பதிவர்களுக்கு ஓம்காரின் அருளாசி - ...\nசரோஜா - செம ஜோரா\nரம்ஜானும் விநாயக சதுர்த்தியும் நெக்குலும் நையாண்டி...\nDOWNFALL ~ திரைப் பார்வை\nGoogle Chrome - ஏமாற்றவில்லை\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://ulagathamizharmaiyam.blogspot.com/2011/05/blog-post_30.html", "date_download": "2018-07-21T10:01:03Z", "digest": "sha1:BVUDEU6JQ7J4YUY2MT5UXJW6BRDRIMRK", "length": 19382, "nlines": 249, "source_domain": "ulagathamizharmaiyam.blogspot.com", "title": "உலகத் தமிழர் மையம்: மக்களுக்கு மலிவாக! (எழுதுகிறேன் - தொடர்:7)", "raw_content": "\nஉலகத் தமிழர்களின் உறவுப் பாலம் < :: > நிறுவனர்:கிருஷ்ணன்பாலா\nசுமார் 400 கோடி செலவில் திட்டமிடப்பட்டு,ரூபாய் 1100 கோடி என விழுங்கி எழுப்பப்பட்டு, சென்னை அரசினர் தோட்டத்தில் ஆரவாரமின்றி புழுங்கிக் கொண்டிருக்கும் புதிய தலைமைச் செயலகம் பற்றிய சர்ச்சைகள் தொடர்கின்றன.\nமேடம் ‘ஜெ' தலைமையில் அமைந்துள்ள புதிய அரசு,பழைய தலைமைச் செயலகத்திலேயே செயல்படுவதெனத் தீர்மானித்து விட்டது.\n’புதிய மொந்தையில் பழைய கள்’ என வேடமிடாமல் பழைய மொந்தையைத் தூய்மைப் படுத்தி,அதில் பருகிடத் தூய்மையான நீரை வழங்க உறுதி பூண்டிருக்கும் மேடம் ‘ஜெ’அவர்களுக்கு நாம் நல்வரவு கூறத்தான் வேண்டும்.\nபல கோடிகளை விழுங்கிய புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் பற்றிய வழக்கு உயர் நீதி மன்றத்தில் இருக்கிறது. எனவே புதிய அரசு எடுத்துள்ள முடிவு சரியா,தவறா என்ற சர்ச்சையில் நாம் செல்ல வேண்டியதில்லை; எனினும் ’புதிய தலைமைச் செயலகத்துக்குள் நுழைவதில்லை’ என்ற இந்த அரசின் மாறாத நிலை உறுதி செய்யப் படுமானால், சரியோ,தவறோ, சென்னை அண்ணா சாலையின் மகுடமாகவும்,சென்னை மாநகரின் புதிய கட்டிடக் கலைக்கு அச்சாரமாகவும் அமைந்துவிட்ட ’இந்த வளாகத்தை மக்களுக்காக மலிவாக்கிட,இந்த அரசு முன் வர வேண்டும்; அதற்கான செயல் திட்டங்களை விரைவாக வகுத்திட வேண்டும்’ என்ற யோசனையை நாம் முன் வைக்கின்றோம்.\nஇட நெருக்கடியால் மட்டுமல்ல;போக்குவரத்து நெருக்கடியாலும்கூட அரசுப் பணியாளர்கள் பலரும் தங்��ள் அலுவலகங்களைக் குறித்த நேரத்தில் அடைவதில் மிகவும் சிரமப் பட்டுக்கொண்டிருக்கின்றார்கள், அரசுப் பணி மற்றும் நிர்வாகம் தொடர்புடைய விஷயங்களுக்காகவும் பொது மக்களும் அரசு அலுவலகங்களின் பல்வேறு பிரிவுகளைத் தேடிச் செல்வதில் மிகவும் இன்னலுக்குள்ளாகி வருகின்றனர். காரணம், அரசுத் துறையின் பல்வேறு அலுவலகங்கள் சென்னையில் ஓரிடத்தில் இல்லாமல் பல்வேறு பகுதிகளில்,குறிப்பாக, பாரிமுனை,சேப்பாக்கம்,கிண்டி, தேனாம்பேட்டை என்று பரவலாக விரவியிருக்கின்றன.\nநிர்வாகக் காரணங்களுக்காக அரசு ஊழியர்களும்,கோரிக்கை தொடர்பாக பொது மக்களும் இந்த அலுவலகங்களை நாடிச் செல்வதில்,கால விரையமும்,பண விரையமும் மட்டுமின்றி சொல்லொணா மன உளைச்சல்களுக்கும் ஆளாகி வருவதைக் கண்கூடாகக் காண்கின்றோம்.\nஇதனைக் கருத்தில் கொண்டு,இந்த அரசு,சென்னை நகரில் பல் வேறு இடங்களிலும் ஆங்காங்கே இருக்கின்ற அரசு அலுவலகங்களை ஒரே இடத்தில் - ஒரே வளாகத்தில் கொண்டு வருமானால்,அதைவிடச் சிறந்த நிர்வாக முடிவு வேறு ஒன்றும் இருக்க முடியாது. இதை எவரும் குறை சொல்லவும் முடியாது.\nஅல்லது,பெரும் பொருட் செலவில் உருவான இந்த வளாகத்தை சர்வ தேசத் தரம் வாய்ந்த தொழில் மற்றும் வணிக வளர்ச்சி மையமாகவோ, உயர் கல்வி ஆராய்சிக்கான சர்வதேசப் பல்கலைக் கழக வளாகமாகவோ, உயர்தர மருத்துவ ஆய்வு மைய வளாகமாகவோ உருவாக்க அரசு முன்வர வேண்டும்.\nமக்களுக்கு மலிவாகத் தரக்கூடிய உயர்ந்த நிர்வாகத் தரம் வாய்ந்த கொள்கை முடிவாகவும் இது அமைந்து,எதிர்கால வரலாற்றில் ‘ஜெ’அரசுக்கு நிலைத்த பெயரும் கல்வெட்டில் பொறித்து வைக்கப்பட்டிருக்கும்\nதலைமைச் செயலகம் பற்றிய விமர்சனத்தில், அரசியல் காழ்ப்புணர்ச்சியில் செயல்படுகிறாரோ என்ற விமர்சனத்தை வீழ்த்தி,’தரமான தகுதிமிக்க நிர்வாக முடிவுகளில் கவனம் செலுத்துகிறார்,’என்ற பெருமையை ’ஜெ’ அடையவும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் வீழ்த்தும் சாமர்த்தியத்தை நிலை நாட்டவும் இது ஒரு வாய்ப்பு.\n(இலக்கியத் தேனீக்களின் ஏகாந்த வனம்)\nநட்புடனும் நியாயத்துடனும் (எழுதுகிறேன் - தொடர்:6)\nபாரதி பாடல்: சிறு பாடபேதம்\nஅருமை நண்பர்களே, பாரதியின் பக்தர்களே வணக்கம். இன்று மகாகவி பிறந்த நாள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று அவன் பாடியதற்கேற்ப, அவனைப் ...\nநண்பர்களே , ” எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் , வேறொன்றறியேன் பராபரமே ” என்றார் தாயுமானவர் . இதன் பொருள் : த...\nஅ றிவார்ந்த நண்பர்களே , வணக்கம். தர்மபுரி ’திவ்யா - இழ ’ வரசன்’ காதல் விவகாரத்துக்குப் பிறகு ஊடகங்களில் அதிகம் அலசப்பட...\nநண்பர்களே, தமிழ் அமுதச் சுவையை,அருளோடும் பொருளோடும் அள்ளித் தந்து விட்டுச் சென்ற அருளாளர்களில் அவ்வை நமக்குத் தலையாயவள். ஆத்திச்ச...\nமதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்\nஅறிவார்ந்த நண்பர்களே, தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று மதுரை ஆதீனம். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டு சைவமும் தமிழும...\nந ண்பர்களே, ‘POKE' என்று முக நூலில் ( Facebook) ஒரு ‘ சொடுக்கி ’ இருக்கிறது . அதன் பொருள் எ ன...\nகவிச் சூரியன் உதித்த நாள்\nபாரதி என்னும் பாட்டன் (பிறப்பு: 11.12.1882) -------------------------------------- அறிவார்ந்த நண்பர்களே , வணக்கம் . “ தேடி...\nகாதல் என்னும் காமத் தீ\nஅ றிவார்ந்த நண்பர்களே, காதல் என்னும் காமத் தீயானது தருமபுரி மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட குடிசைகளை எரித்திருக்கிறது . ...\nமோடி : ஒரு பார்வை.\nகா ங்கிரஸின் எதிர்ப்பைவிட , முஸ்லீம் தீவிரவாதிகளின் பித்தலாட்டப் பிரசாரங்களில் சிக்கியவர்களின் எதிர்ப்பை விட , பி...\nமறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சி\nஅ றிவார்ந்த நண்பர்களே, வணக்கம். உலகிற்கெல்லாம் இறைஞானத்தையும் இலக்கிய ஞானத்தையும் எடுத்தோதிய நாடு நமது பாரதம்தான். பிரிட்டிஷ் ராஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanjoor-vanjoor.blogspot.com/2008/04/blog-post_12.html", "date_download": "2018-07-21T10:02:28Z", "digest": "sha1:WP3KXQ2ACBJ67MXZR7EL5WNXIEB4TRYH", "length": 73063, "nlines": 377, "source_domain": "vanjoor-vanjoor.blogspot.com", "title": "***வாஞ்ஜுர்***: அண்மையில் மறைந்த \" சுஜாதா \" அவர்களின்--மனித மூளை. உலகிலேயே மிக மிக ஆச்சரியம்", "raw_content": "\nசுவைத்தேன் - தொகுத்தளித்தேன் - சுவையுங்கள். வருகையாளரே வருக இங்குள்ள அனைத்து பதிவுகளையும் படித்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளுவதுடன் மீண்டும் மீண்டும் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்.\nஅஸ்ஸலாமு அலைக்கும்.வரஹ்.- (உங்கள் மீது சாந்தி விழைகிறேன்.)\nவாஞ்ஜுர் அனைத்து பதிவுகளையும் பார்வையிட‌\n***வாஞ்ஜுர்*** அனைத்து பதிவுகளும் >>> இங்கே <<< சொடுக்கி படியுங்கள்\n\"முகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்று திரிப்பு.\n“இந்தியாவில் இந்து முஸ்லிம் வேற்றுமையினால் ஏற்பட��கின்ற பதட்டம் ஒரு திட்டமிடப்பட்டு திணிக்கப்பட்ட வரலாறு ஆகும்.\nஇந்தியாவை ஆண்ட முகலாய மன்னர்கள் முஸ்லிம் அல்லாத மக்களை வெறுப்போடு நடத்தினார்கள் என்றும்,\nஇந்து மத கோட்பாடுகளுக்கு எதிராக இருந்தார்கள் என்றும்,\nகஜினி முஹம்மத் சோமநாதர் கோயிலை இடித்தார் என்றும்\nபல்வேறு செய்திகள் உண்மைக்கு புறம்பாக வரலாற்றில் திரித்து எழுதப்பட்டு உள்ளன.\nமுகலாய மன்னர்கள் இந்து மக்களை கொடுமைபடுத்தியதாக வேண்டுமென்றே திரித்து கூறிய திட்டமிடப்பட்ட வரலாற்று சதி\" என்று\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி\nமக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. \"நீதிபதி மார்கண்டேய கட்ஜு\"\nஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்‘குண்டு வைத்தது நாங்கள்தான்என்று இந்தியன் முஜஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘\nஎன்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள்.\nஎஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும்.\nயாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது\nமுஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா.\nஎந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.\nமதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன்.\nநிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.\nமீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்\nகுண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்ததது\nஎன்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்\n**************** அறிந்திராத உண்மைகளை கேட்டு சிந்தியுங்கள்.கீழே உள்ள‌ சுட்டிகளைசொடுக்கி ப‌டிக்க‌வும்.\n1.நமது மீடியாக்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்திலே.\n2. தீவிரவாதம் முஸ்லீம்களின் தனிஉடைமையா\nஒவ்வொரு தொழுகைக்கும் சுத்தி ஒழு செய்யும் பொழுதும் கைகள், பற்கள், வாய் , நாசித்துவாரங்கள், கண்கள், முகம், தலை, பிடரி, கால்கள் சுத்தமாகி\nஉட‌ற்சுகாதார‌ம் எவ்வாறு பேணி க‌டைப் பிடிக்கப்ப‌டுகின்ற‌து என்ப‌தை சிந்தித்தீர்க‌ளா\nஐங்கால தொழுகைகளின் நேர அட்டவணையை நோக்கினால் அந்தந்த இடத்திற்குண்டான சூரியனின் உதயநிலை உச்சி நிலை, அஸ்தமன நிலையைக் கொண்ட தொழுகை நேரங்கள்.\nஇதன் மூலம் அகில உலகத்திலும் 24 மணி நேரமும் சதா ஒரு விநாடி விடாது தொழுகைகள் நடந்து கொண்டே இருக்கிறது.\nசுத்தம், கடமை, கட்டுப்பாடு, கண்ணியம், சகோதரத்துவம், ஒற்றுமை, உடல் நலம், இறைதொடர்பு, சமுதாய தொடர்பு, வேற்றுமை பாராட்டாமை மேலும் பல சிறப்புகளை தொழுகை தன்னகத்தில் கொண்டது.\nஐவேளை தொழுகையின் மூல‌ம் உலக கடமைகளை புறந்தள்ளிவிடாமலும் உலகாத‌ய‌ சூழ்நிலைக‌ளிலேயே மூழ்கி கிட‌ந்திடாம‌லும்\nஇறைவ‌னிட‌ம் தொட‌ர்பை ச‌ற்றும் தொய்வில்லாம‌ல் பற்றி பிடித்துக் கொண்டு இணைந்திருப்ப‌த‌ற்கு துணை புரியும் அமைப்பை கண்டீர்களா \nஉலகின் அத்தனை முஸ்லீம்களும் எந்த மூலை முக்கிலிருந்தாலும் மையப்புள்ளியாக ஒரே இலக்கான மக்காவிலிருக்கும் ஆதி இறை பள்ளி நோக்கியே தொழுகை.\nஉலக முஸ்லீகள் அனைவரையும் தொழுகையின் மூலம் நாடு, இனம், மொழி, நிற பேதமின்றி மறைபொருளாய் பிணைத்து ஒன்றினைக்கிறது என்றால் மிகையாகாது என்ற\nதொழுகைகளில் சிறிதேநேரமே ஆனாலும் தொழுகிறவர் ஆத்மார்த்த ஆன்மீக ரீதியாக ஒருவர் அடையும் பெரும்பலன்களுடன்,\nநெற்றி, மூக்குமுனை, உள்ளங்கைகள், முழங்கால் முட்டுக்கள்,கால் பெருவிரல்கள் ஆகியவைகள் பூமியில் படிய‌ சஜ்தா செய்யும்பொழுது\nநம் உடலுக்கு பூமியின் மூலமாக பல சூட்சுமமான நன்மைகளையும் அடைகிறோம் என்றால் வியப்பாக உள்ளதா\nஉடல் ரீதியாக எல்லா உடற்ப்பயிற்ச்சிகளுக்கும் மேலான உள்ளத்துக்கும் உடலின் சகலத்துக்கும் பயன் தரும் உடற்பயிற்ச்சியை அவர் அறியாமலே செய்து பல பலன்களையும் பெற்று விடுகிறார்.\nபிரசித்தி பெற்ற யோகாசனஆசிரியர் எழுதியுள்ள நூலில் அனைத்து யோகாசனங்களிலேயே இதுதான் சிறப்பானது என்று ஒரு ஆசனத்தை பரிந்துரைத்து\n\"இந்த ஆசனத்தை முஸ்லீம்கள் இலகுவாக செய்திடுவார்கள்.\nஏனென்றால் அவர்கள் தொழுகைகளில் இது அமைந்திருக்கிறது '\nஇதை நான் பதினான்கு வயதில் 1953ல் படித்தது. ஆசனத்தின் பெயரை மறந்துவிட்டேன்.\nதொழுகைகளில் அமைந்த அந���த யோகாசனம் \"பிஸ்மீ கால் மடிப்புடன் முழந்தாளிட்டு அத்தஹிய்யாத் தொடங்கி சலாம் கொடுத்து துவாவுடன் தொழுகையை முடிக்கும் வரையிலான இருப்பு நிலை தான்.\"\nதொழுகை வெறுமனே ஒரு உடற்பயிற்ச்சி தான் என்று கூறும் முய‌ற்ச்சி அல்ல இது.\nதொழுகையினால் கண்காணா, உணர முடியா, அடையாள படுத்தமுடியா, எண்ணிக்கையிலடங்கா பலன்கள் நமக்குள்ளன. அதில் ஒரு துளிதான் இந்த உடற்பயிற்ச்சி விஷயம்.\nதொழும்போது இறைவ‌னிட‌ம் பேசுகிறீர்க‌ள். திருக்குரான் ஓதும்பொழுது இறைவ‌ன் உங்க‌ளிட‌ம் பேசுகிறான்.\nநமது தொழுகையினால் இறைவனுக்கோ இறைதூதருக்கோ அல்லது வேறு யாருக்குமோ எந்த பலனுமில்லை. தொழுகையினால் பலன்கள் அனைத்தும் உங்களுக்கே. உங்களுக்கே. உங்களுக்கே. வாஞ்சையுடன் வாஞ்சூர்.\n மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… அனைத்திடத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுடன் ஒரே சீரிய செயல். ஓ மானுடனே சிந்திப்பாயா உள்ளத்தை திறக்கும் காட்சிகள். சற்றே சிந்தியுங்கள். பார்ப்ப‌வை எல்லாம் நதியில் ஒரு துளிதான். அகிலஉலக பிரஜைகளான‌ முஸ்லீம்களே கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் கீழே உள்ள‌ சுட்டியைசொடுக்கிஉன் சகோதரர்களை பார் . அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல் அரிதான விடியோக்கள் காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். >>>*** இங்கே*** <<< *********\nஅண்மையில் மறைந்த \" சுஜாதா \" அவர்களின்--மனித மூளை. உலகிலேயே மிக மிக ஆச்சரியம்\nமனித மூளை ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு.\nகுழந்தைக்குத் தாய் முத்தம் தருவது,\nநம் உடல் உஷ்ணம் 98 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அருகில் இருப்பது,\nகம்பிமேல் நம்மில் சிலர் நடப்பது,\nஉப்பு _ புளிப்பு _ தித்திப்பு எல்லாம் உணர்வது,\n’ என்று அரை மணி சொற்பொழிவது, நல்லது _ கெட்டது _ குற்றம் _ பாவம் என்பதையெல்லாம் தீர்மானிப்பது,\n‘பத்துப் பேர் ஒரு வேலையை எட்டு நாட்களில் செய்தால் எட்டுப் பேர் இரண்டு வேலையைச் செய்ய எத்தனை நாள்\nபோன்ற கணக்குகள் போடுவது, செக்ஸ் உணர்ச்சி _ தியானம் இவை அனைத���துக்கும் காரணம் ஒரு இரண்டு எழுத்துச் சமாசாரம் _ மூளை\nஏன், இந்த பாராவை எழுதியதும் மூளைதான். அர்த்தம் பண்ணிக்கொண்டதும் மூளைதான்.\n40,000 வருஷங்களாக நமக்கு இதே சைஸ் மூளை இருந்து வந்திருக்கிறது. இதைக் கொண்டுதான் விவசாயம் கண்டுபிடித்தோம். முதல் சக்கரங்கள் செய்தோம். மாட்டைப் பழக்கினோம். காட்டை வெட்டினோம். வியாதிகளை வென்றோம். சந்திரனுக்குச் சென்றோம்.\nஉடைத்துப் பார்த்தால் ஒரு ஓவர்சைஸ் அக்ரூட் போலிருக்கும் இந்த ஈர, அழுக்கு கலர் கொசகொசப்புக்கு உள்ளேயா இத்தனை சாகஸம்\nஆரம்பத்தில் மனிதன் நம்பவில்லை. அரிஸ்டாட்டில் ‘இதயத்தில்தான் இருக்கிறது சூட்சுமம்’ என்றார். ‘மூளை _ சும்மா ரத்தத்தைக் குளிர வைக்க மாடிமேல் ஏ.ஸி.’ என்றார்.\nஇன்னும் மூளையைப் பற்றிய முழு ஞானமும் நமக்கில்லை. ஆனால், நவீன மருத்துவம், கம்ப்யூட்டர் கருவிகள் உதவியுடன் நிறையவே தெரிந்து கொண்டுவிட்டோம்.\nஅண்மையில் PET என்னும் பாஸிட்ரான் எமிஷன் டோமா கிராஃபி என்கிற கருவியைப் பயன்படுத்தி, நாம் பேசும்போது _ பார்க்கும்போது _ படிக்கும்போது _ நினைக்கும்போது... மூளையில் எந்த எந்த இடங்களில் நடவடிக்கை ஜாஸ்தியாகிறது என்று கலர் கலராகக் காட்டியிருக்கிறார்கள்\nஉலகிலேயே மிக மிக ஆச்சரியம் _ மனித மூளை. அதனுள் பல்லாயிரம் கோடி நுட்பமான உயிரணுக்கள், செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லையும் ஒரு மண்துகள் அளவுக்குப் பெரிசு பண்ணினால் ஒரு லாரி நிரம்பும் இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை இந்த செல்களில் ஆயிரம் கோடி நியூரான்கள், நரம்புச் செல்கள் வேறு. இவற்றுக்கிடையே ஓய்வில்லாத மின் ரசாயன நடனம்தான் நம் சிந்தனை மனிதன் உயிர் வாழும்வரை இந்தச் செல்களிடையே மின் துடிப்புகள் திரிகின்றன.\n‘இன்றைய கணிப்பொறிகளோடு ஒப்பிட்டால் மூளை ரொம்ப ரொம்ப நிதானம். ஆனால், கணிப்பொறியால் நீச்சல் அடிக்க முடியாது. டை கட்ட முடியாது. ஓரமாக பேப்பரைக் கிழித்துச் சுருட்டிக் காதை கிளீன் பண்ணிக்கொண்டு பொண்டாட்டியோடு வாக்குவாதம் பண்ண முடியாது.\nஇந்த மூளை என்னும் ஆச்சரியத்தை அறிந்துகொள்வதற்கு முன் மூளையின் மேலமைப்பு, சைஸ் இவற்றைத் தெரிந்துகொள்வோம்.\nசராசரி மூளை சுமார் ஒண்ணரை கிலோ கனம் இருக்கிறது (பிறந்த முழு குழந்தையின் பாதி கனம்). அளவு அதுவும் சுமார் ஒண்ணரை லிட்டர் (1,400 மி.லி.).\nஆனால், மூளை அளவு குழுவுக்குக் குழு வேறுபடுகிறது. ஆணுக்கும், பெண்ணுக்கும் வேறுபடுகிறது. பெண்களுக்கு மூளை கொஞ்சம் குறைவு (அளவில்தான். காரணம், பெண்களே கொஞ்சம் சைஸ் குறைவானவர்கள் _ ஆண்களோடு ஒப்பிடும்போது).\nஆனால், சைஸ§க்கும் புத்திசாலித்தனத்துக்கும் சம்பந்தம் இருப்பதாகச் சொல்ல முடியவில்லை. அப்படிப் பார்த்தால் எஸ்கிமோக்கள்தான் அதிபுத்திசாலிகளாக இருக்கவேண்டும். அவர்களுக்கு மூளை ரொம்பப் பெரிசு. அனடோல் ஃப்ரான்ஸ் என்னும் மிக புத்திசாலி எழுத்தாளருக்குச் சின்னதாக இருந்தது மூளை (ஒரு கிலோதான்). இன்னொரு பக்கம் திரும்பினால்... உலகிலேயே மிகப் பெரிய மூளை அளவு _ ஒரு முட்டாளுக்கு இருந்திருக்கிறது\nதனிப்பட்ட மூளை கனத்துக்கும், புத்திசாலித்தனத்துக்கும் உறவில்லை. ஆனால், மூளை சைஸ§க்கும் பாடி சைஸ§க்கும் உள்ள உறவு முக்கியம். உயரமான ஆசாமிகள் மூளை கனமாக இருக்கலாம். ஆனால், குள்ளமானவர்களின் மூளை எடை குறைவாக இருந்தாலும், உடல் எடையோடு ஒப்பிடும்போது அதே விகிதம் அல்லது அதிக விகிதம் இருப்பதால் குள்ளமானவர்கள் புத்திசாலிகளாகவும் இருக்கலாம்.\nஒரு கொரில்லாவைக் காட்டிலும் மனித மூளை மூன்று மடங்கு கனம். உடல் கனத்தில் அது நம்மைவிட மூன்று மடங்கு. குதிரை நம்மைவிடப் பத்து மடங்கு கனம். ஆனால், அதன் மூளை கனம் நம்மில் பாதி. யானையின் மூளை நிச்சயமாக நம் மூளையைவிட மூன்றரை மடங்கு அதிக கனம்தான். ஆனால், அதன் உடல் கனத்தோடு ஒப்பிட்டால் விகிதாச்சாரத்தில் நாம்தான் அதிகம் (மனிதன் 2.5 சதவிகிதம், யானை 0.2 சதவிகிதம்). அதனால்தான் நம்மைப் போன்ற அற்பர்கள் பேச்சைக் கேட்டு சர்க்கஸில் பயந்துகொண்டே ஃபுட்பால் ஆடுகிறது யானை.\nமூளை / உடல் கன விகிதத்துடனும் தீர்மானமாகப் புத்திசாலித்தனத்தை இணைக்க முடியவில்லை. அப்படிப் பார்த்தால் வீட்டுச் சுண்டெலியும் முள்ளம்பன்றியும் ரொம்ப புத்திசாலிகளாக இருக்கவேண்டும். எலிப்பொறிக்குள் வடையைத் தின்றுவிட்டு ‘ஸாரி’ என்று சுண்டெலி லெட்டர் எழுதி வைக்கவேண்டும் அதுபோல் முள்ளம் பன்றி ‘நான் பன்றியும் அல்ல... என் முதுகில் இருப்பது முள்ளும் அல்ல அதுபோல் முள்ளம் பன்றி ‘நான் பன்றியும் அல்ல... என் முதுகில் இருப்பது முள்ளும் அல்ல’ என்று புதுக்கவி���ை (ஒவ்வொரு வரியையும் இரண்டுமுறை) படிக்கவேண்டும்’ என்று புதுக்கவிதை (ஒவ்வொரு வரியையும் இரண்டுமுறை) படிக்கவேண்டும் ஏனெனில், இவை இரண்டும் மனிதனைவிட மூளை / உடல் கன விகிதாச்சாரத்தில் அதிகம்.\nஎனவே எடை, சைஸ், விகிதாச்சாரம் இவற்றைவிட உள்ளே, சமாசாரத்தில் எத்தனை அடர்த்தி, எத்தனை மடிப்பு என்று கவனித்தால் மனிதன்தான் முதல் நம் மூளைக்கு உள்ளே இருக்கும் சிக்கலில்தான் இருக்கிறது சூட்சுமம்\nநம் மூளை கனம் எப்போதும் ஒரே எடை இருப்பதுமில்லை. பிறந்ததில் ஆரம்பித்து மூன்று மடங்கு அதிகமாகிறது இளமையில். அதன் பிறகு வருஷத்துக்கு ஒரு கிராம் தலை கனம் குறைகிறது\nகொஞ்சம் சுவாரஸ்யமான புள்ளி விவரங்களைப் பார்க்கலாம்...\nமிக அதிக எடையுள்ள மனித மூளை & 2049 கிராம்.\nஜோனாதன் ஸ்விஃப்ட் (கலிவர்ஸ் யாத்திரை எழுதிய எழுத்தாளர்) & 2000 கிராம்.\nசராசரி மனிதன் & 1349 கிராம்.\nஅனடோல் ஃப்ரான்ஸ் (பிரெஞ்சு எழுத்தாளர்)& 1017 கிராம்.\nமைக்ரோ ஸெஃபாலிக்ஸ் எல்லாம் பிறவியில் மாங்காய்த் தலையர்கள் & 300 கிராம்.\nபாணலி கட் மாதிரி சுற்றி நம் மண்டையோட்டை வெட்டி ‘டாப்’பைக் கழற்றிவிட்டுப் பார்த்தால் மூளை இப்படித்தான் இருக்கும் மடிப்பு மடிப்பாக, பாளம் பாளமாக, கசங்கி\nமூளை, ஸ்பைனல் கார்டு என்னும் முதுகுத்தண்டிலிருந்து முளைக்கிறது. ஒருவாறு முட்டைக்கோஸ் தண்டிலிருந்து மடிப்பு மடிப்பாக இலைகள் வளர்வதுபோல அல்லது வெங்காயம் போல... இதை மூன்று பாகங்களாக மேம்போக்காகப் பிரிக்கிறார்கள். முன் மூளை, நடுமூளை, பின் மூளை. முன் மூளை என்பது ஸெரிப்ரல் ஹெமிஸ்ஃபியர் என்று இரண்டு பாதிகளாக இருக்கிறது. நடு மூளை என்பது கீழே இருந்துவரும் தண்டின் மேல்பகுதி. பின் மூளை என்பது நடுமூளையின் கீழ் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் மிச்ச சொச்ச சமாசாரங்கள்.\nமுன்மூளையில் இரட்டை இரட்டையாக தலாமஸ், ஹைப்போதலாமஸ், பேஸல் காங்லியா, மூக்கு _ கண் இவற்றின் முடிவுகள் போன்றவை உள்ளன.\nபின் மூளையில் ஸெரிபெல்லம், மெடுலா, ஒப்ளாங்கட்டா... அட, உட்காருங்க சார்... இந்தப் பெயர்களைப் பார்த்துப் பயப்படாதீர்கள். ஒவ்வொன்றையும் தனிப்பட்டு விளக்கத்தான் போகிறோம்.\nமுதலில் ஸெரிப்ரம் என்பதை மட்டும் மேலாகச் சுரண்டிப் பார்க்கலாம். முன் மூளையில் மடிப்பு மடிப்பாக மூளையின் நரம்பு அமைப்பில் முக்கால் பாகம் ஆக்கிரமிக்கும் இந்தப�� பகுதிதான் நம் புத்திசாலித்தனத்துக்கு எல்லாம் காரணம். இந்த மடிப்புகளில் ஏதாவது அர்த்தம், காரணம் அல்லது ஒழுங்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், இந்த மடிப்புகளால் உள்ளே அடைத்து வைக்கக்கூடிய பகுதியின் பரப்பு அதிகமாகிறது என்னவோ உண்மை.\nஇந்த மடிப்புகளில் சில, நம் எல்லோருக்கும் இருக்கிறது. மூளை _ ஆதி நாட்களிலிருந்து வளர்ந்த விதத்துக்குத் தகுந்தபடி இந்த மடிப்புகளின் வடிவம் இருக்கிறது. இந்த மடிப்புகளினால் இந்தப் பகுதியை இரண்டு பாதியாகவும், அவ்விரண்டு பாதிகளை நான்கு சுளைகளாகவும் பிரிக்க முடிகிறது. இந்த முயற்சியெல்லாம் நம் வசதிக்காக, மூளையின் எல்லா இடங்களுக்கும் பேர் கொடுத்து அவற்றை அடையாளம் கண்டுகொள்ளத்தான். ஆனால், இன்ன இடத்தில் இன்னது நடக்கிறது என்று திட்டவட்டமாக இன்னும் சொல்ல முடியவில்லை.\nஇந்த இரட்டைப் பகுதியைக் குறுக்கே வெட்டினால் ஒரு ஆச்சரியம் தெரிகிறது. மேலாக கார்ட்டெக்ஸ் என்று ஒரு சுமார் நாலரை மில்லி மீட்டர் போர்வை அல்லது மரத்துக்கு மேல்பட்டை போலிருக்கும் பகுதியில் கசகசவென்று எண்ணூறு கோடி நரம்புச் செல்கள் உள்ளன. அவற்றுக்கு இடையே உள்ள இணைப்பைப் பார்த்தால் பிரமிப்பு ஒரு கன இன்ச்சுக்குள் சுமார் 16,000 கிலோ மீட்டர் நுட்பச் சரடுகள்\nசிந்தனை சம்பந்தப்பட்ட அத்தனை காரியங்களும் கார்ட்டெக்ஸ் பகுதியில் நிகழ்வதால் இத்தனை அடர்த்தி..\nமுன் வரிகளில் நம் மண்டைக்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்தபோது கார்ட்டெக்ஸ் என்னும் மேல்பட்டையிலேயே கால் இன்ச்சுக்கும் குறைவான ஆழத்தில் 800 கோடி நரம்புச் செல்களும், 16,000 கிலோ மீட்டர் நரம்பு நூல்களும் இருப்பதை உணர்ந்து போட்டது போட்டபடி விலகிவிட்டோம்.\nஇன்னும் கொஞ்சம் வெட்டிப் பார்ப்போம். இத்தனை சிக்கல் இந்த மேற்பரப்பில் எதற்காக எனில், இங்கேதான் தலைமைச் செயலகம் இயங்குகிறது. இங்கேதான், கடைசி அலசல் மூலம் பார்க்கிறோம்... கேட்கிறோம்... சிந்திக்கிறோம்... சித்திரம் வரைகிறோம்... எழுதுகிறோம்... கவிதை பண்ணுகிறோம்... பாடுகிறோம்\nஇந்த மெல்லிய மேல்பட்டையைக் குறுக்கே வெட்டினால் ஆறு வரிசை தெரிகிறது. இந்த கார்ட்டெக்ஸ் பகுதியைத்தான் பழுப்பு சமாசாரம் என்று சொல்கிறார்கள். இதற்குக் கீழே போனால் நிறைய வெள்ளைப் பகுதி தெரிகிறது. இங்கே கோடிக்கணக்கான நரம்பு நூ��்கள் அதி சிக்கலாகத் தென்படுகின்றன. இதிலே மூன்று வகை கனெக்ஷன் சொல்ல முடிகிறது. கொஞ்சங் கொஞ்சம் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் போல லோக்கல் இணைப்பு... நடு மையத் தண்டுக்கு இணைப்பு, மூளையின் இடது, வலது பாதியை இணைக்கும் கார்ப்பஸ் கலாஸ்ஸம் என்னும் நரம்புக் கயிறு. நாலு இன்ச் நீளமிருக்கும் இந்தப் பாலம் விசித்திரமானது.\nதாமஸ் ஆல்வா எடிஸன், ‘‘உங்கள் உடலின் முக்கியப் பணி உங்கள் மூளையைத் தாங்கிச் செல்வது’’ என்றார்.\nஎடிஸன் அவ்வாறு சொல்லக்கூடியவர்... மூளையை நன்றாக உபயோகித்தவர்.\nநியோ கார்ட்டெக்ஸ் என்னும் இந்த மேல்பகுதியின் சுருக்கம் ஒருவேளை எடிஸனுக்கு அதிகம் இருந்திருக்கலாம். ஆறு வயசுக்குள் நம் மூளை முழு சைஸில் 90 சதவிகிதம் வளர்ந்துவிடுகிறது... அதற்குப் பின் வளர்ச்சி என்பதெல்லாம் நாம் மேற்சொன்ன நியூரான்களுக்கு இடையேயான இணைப்புக்களின் விருத்திதான். இடம் குறைச்சல். எனவே, உள்ளுக்குள்ளே மடிப்புக்கள் அதிகரிக்கின்றன.\nகுழந்தை பிறந்தவுடன் அதன் மூளையின் மொழி சம்பந்தப்பட்ட பகுதிகளின் நியூரான் இணைப்பு அதிகமாக அடர்த்தியில்லாமல் இருக்க... ஆறு வயசுக்குள் அடர்த்தி அதிகரித்துவிடுவதைப் படத்தில் பார்க்கலாம்.\nபுத்திசாலித்தனம், அறிவு என்பதெல்லாம் இந்த நியூரான் இணைப்புகளின் சிக்கலில் இருக்கலாமோ என்று கருதுகிறார்கள்.\nவலது இடது பாதி மூளைகளுக்கு இடையேயுள்ள கார்ப்பஸ் கலாஸ்ஸம் இணைப்பை வெட்டிப் பார்த்தார்கள். ஒரு ஆசாமிக்கு கால் கை வலிப்பு அதிகமாகி, கட்டுப்பாட்டுக்கு அடங்காமல் போக, ஒரு கடைசி முயற்சியாக இதை வெட்டிவிட்டார்கள். அவனுக்குக் குணமாகியது. ஆனால், சுபாவத்தில் விநோதமான மாறுதல்கள் ஏற்பட்டன.\nரோஜர் ஸ்பெர்ரி, மைக்கல் கஸானிகா என்று இரண்டு ஆராய்ச்சியாளர்கள் 1967_ல் செய்த பரிசோதனைகள், ‘நம் மூளையின் வலது பகுதியும் இடது பகுதியும் தனித்தனியான முறைகளில் வளர்கின்றன... இந்த ‘கார்ப்பஸ் கலாஸ்ஸிம்’ இல்லையேல், ஒரு பக்கத்துக்கு, மற்ற பக்கத்தின் அறிவு விருத்தியைப் பற்றித் தெரியவே தெரியாது’ என்று நிரூபித்தன.\nமூளையின் அனாட்டமியில்தான் ஆரம்பித்தோம். அதை முடித்துவிடலாம். மூளையின் பகுதிகளுக்குக் சகட்டுமேனிக்கு லத்தீன் பாஷையிலிருந்து பெயர்கள் வைத்திருக்கிறார்கள்.\nமருத்துவ சாஸ்திரத்தில் லத்தீன் நம் சம்ஸ்கிருதம் போ��. புதிய வார்த்தைகள் அமைக்க சுதந்திரமாக லத்தீனிலிருந்து கடன் வாங்கியிருக்கிறார்கள். உதாரணம், கார்ப்பஸ் என்றால் உடல். கலாஸ்ஸம் என்றால் ‘கெட்டியான’ என்று பொருள். கார்ட்டெக்ஸ் என்றால் பட்டை.\nமுன் மூளையில் உள்ளுக்குள்ளே பேஸஸ் காங்லியா (அடிவார முடிச்சு) என்று இரு நரம்பு முடிச்சுகள் இருக்கின்றன. இவை நம் கை கால் அசைவு, நடப்பது, ஓடுவது இதையெல்லாம் கட்டுப்படுத்த ஸெரிபெல்லம் பகுதிக்கு ட்ரங்க்கால் அனுப்புகின்றன. நடுவே லென் டிஃபார்ம் என்ற லென்ஸ் வடிவப் பகுதியும், அதிலிருந்து காடேட் (வால்) போன்ற நீட்டலும் அதன் இறுதியில் அமிக்டாலா (வாதாம் பருப்பு) போன்ற முடிவும்.\nஇந்த மாதிரி அநேக ஃபான்ஸி பெயர்களை மூளை முழுவதும் பரவியுள்ள மற்ற பாகங்களுக்கும் கொடுத்திருக்கிறார்கள். நடுத்தண்டைச் சுற்றி விஷ்போன், லிம்பிக் சிஸ்டம் என்பது ஒரு மினி மூளை. ஒன்றுக்குள் ஒன்று வளைந்த பகுதிகள் கொண்ட இந்தப் பகுதியில்தான் உணர்ச்சிகள், ஞாபகசக்தி, கோபம் இதெல்லாம் கவனித்துக்கொள்ளப்படுகிறது. இந்தப் பகுதி ஆதி மனித நாட்களிலிருந்து நமக்கு இருப்பதால் பாலியோ கார்ட்டெக்ஸ் (பழைய பட்டை) என்று இதன் மேற்பகுதிக்குப் பெயர்.\nமூளையின் நடுத்தண்டுக்கு அருகே இரண்டு பாதியையும் பிரித்துப் பார்த்தால் உள்ளுக்குள் தலாமஸ், ஹைப்போதலாமஸ், பிட்யூட்டரி சுரப்பி, பினியல் சுரப்பி ஆகியவை இருக்கின்றன. தலாமஸ் என்றால் ஆழமான அறை. இங்கேதான் புலன்களிலிருந்து வரும் செய்திகள் (‘அட, இது நம்ம ஆளு’) சேகரிக்கப்பட்டு மேலே அனுப்பப்படுகின்றன. இங்கே கண்ணுக்கு, தொடுகைக்கு, காதுக்கு என்று தனி டிபா£ட்மெண்டுகள் உள்ளன. வரும் செய்திகள் இங்கே அலசப்பட்டு கார்ட்டெக்ஸின் அந்தந்தப் பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.\nதலாமஸ§க்கும் மூளைத்தண்டுக்கும் இடையே ஹைப்போதலாமஸ் ஒளிந்து கொண்டிருக்கிறது. விரல் நுனி அளவுக்குச் சுமார் பதினான்கு கிராம் எடையுள்ள இந்தப் பகுதி மூளையிலேயே ரொம்பத் துடியான பகுதி. இதில் உள்ளே நான்கு சமாசாரங்கள் உள்ளன. இந்த நான்கு பகுதிகளும் ஒத்துழைத்து நம் உடல் உஷ்ணம், தாகம், பசி, ரத்த அழுத்தம், செக்ஸ், ஆக்கிரமனம், பயம், தூக்கம் அனைத்தையும் கட்டுப்படுத்துகின்றன.\nபோதாக்குறைக்கு அருகேயுள்ள பிட்யூட்டரி சுரப்பியையும் கவனித்துக் கொள்கிறது. பிட்யூட்டர�� என்றால் சளி என்று அர்த்தம். ஆரம்பத்தில் மூக்குச் சளி இங்கே இருந்துதான் ஒழுகுகிறது என்று தப்பாக நினைத்ததால் இந்தப் பெயர். அப்புறம் அதை மாற்றவில்லை.\nஆனால், இந்தப் பட்டாணி சைஸ் சுரப்பி ரொம்ப முக்கியமானது. இதற்குள்ளும் இரண்டு சுரப்பிகள் உள்ளன. முன்னால் இருப்பதற்கு நம் வளர்ச்சி, ஆண் _பெண் பிரத்தியேகங்கள், சாப்பாட்டைச் சக்தியாக மாற்றுவது இந்த டிபார்ட்மெண்ட்டுகள். இது சரியாக சுரக்கவில்லையென்றால் குள்ளர்களும், அதிகம் சுரந்தால் ராட்சதர்களும் உண்டாகிறார்கள்.\nபின் பிட்யூட்டரி, மூத்திரம் பெய்வது, முலைப்பால் போன்ற இலாக்காக்களைக் கட்டுப்படுத்துகிறது. எங்கிருந்து எங்கே பாருங்கள் மூளைத்தண்டின் பின்பக்கத்தில் புடைத்தது போல இருப்பது பீனியல் சுரப்பி. ‘எதற்கு இருக்கிறது மூளைத்தண்டின் பின்பக்கத்தில் புடைத்தது போல இருப்பது பீனியல் சுரப்பி. ‘எதற்கு இருக்கிறது\nஒரு சமயம் இதை ‘மூன்றாவது கண்’ என்று சிலர் கருதினார்கள். கண்களுக்கும் இதற்கும் நரம்பு கனெக்ஷன் இருக்கிறது. வெளிச்சம் வந்தால் சிலிர்த்துக் கொள்கிறது. இது நம் தூக்கத்தையும் செக்ஸ் சுரப்பிகளையும் கட்டுப்படுத்தலாம் என்று சொல்கிறார்கள்.\n‘ஸ்பைனல் கார்டு’க்கு மேலே மூன்று இன்ச் நீட்டிக் கொண்டிருக்கும் மூளைத்தண்டுதான் மூளையின் வேர். இதுதான் உடலின் மற்ற நரம்புகளிலிருந்து வரும் செய்திகளின் ராஜபாட்டை. வாழ்வின் ஆதாரச் செயல்பாடுகள், நினைவு இவற்றைக் கட்டுப்படுத்துகிறது.\nஊர்வன, பறப்பன எல்லா ஜந்துக்களுக்கும் இந்தத் தண்டு உள்ளது. மெடுலா, பான்ஸ், நடுமூளை என்று மூன்று பகுதிகளாக உள்ளது. இந்தத் தண்டு மெடுலா, ஒப்ளாங்கட்டா (நீண்ட உள்தண்டு) ஒரு டெலிபோன் எக்ஸ்சேஞ்ச். இங்கே முடிச்சு முடிச்சாக இருக்கும் நரம்புச் செல்களிலிருந்து மேலிடங்களுக்குத் தனித்தனியாகச் செய்தி இணைப்புகள் உண்டு.\nசுவாசப்பை மூச்சு, இதயம் அடித்துக் கொள்வது இவற்றுக்கெல்லாம் தசைகளைக் கட்டுப்படுத்தும் ஆர்டர் இங்கிருந்துதான் போகிறது. மேலும், ஏனோ இங்கு ஒரு இடது வலது குழப்பமும் ஏற்படுகிறது. உடலின் இடது பக்கத்திலிருந்து வரும் சுமார் ஒன்பது லட்சம் உணர்ச்சி நரம்புகள் எல்லாம் மூளையின் வலது பக்கத்துக்கும், வலப்பக்க உணர்ச்சிகள் எல்லாம் மூளையின் இடப்பக்கத்துக்கும் தடம் மா��ுகின்றன.\n‘பான்ஸ்’ என்றால் பாலம். மெடுலாவையும் நடுமூளையையும் இணைக்கிறது. நீட்டவாக்கில் ஏகப்பட்ட நரம்புகளும் பண்டல் பண்டலாக நரம்புச் சரடுகளாக இங்கிருந்து முளைத்து ஸெரிபெல்லாம் என்னும் பகுதிக்குப் போகிறது.\nநடுமூளை ரொம்ப சின்னது. சுமார் ஒரு இன்ச். தன்னிச்சையாகச் சில செயல்களைக் கட்டுப்படுத்துவது இங்கேதான். கண்களின் பாப்பாவின் சைஸை வெளிச்சத்துக்கேற்ப கட்டுப்படுத்துவது இங்கிருந்துதான். எல்லாவற்றுக்கும் உள்ளே மூளைத்தண்டினுள் மெடுலாவிலிருந்து நடுமூளை வரை ‘ரெட்டிக்குலர் ஃபார்மேஷன்’ என்று சின்னதாக ஒரு இணைப்பு உள்ளது. இதுதான் நாம் தூங்கும்போது விழித்திருக்கும் காவல்காரன் அல்லது காரி.\nஎன்னதான் விஸ்தாரமாக விவரித்தாலும் ஒரு நடை மெடிக்கல் காலேஜுக்குப் போய், அங்கே அனாட்டமி மியூஸியம் வைத்திருப்பார்கள்... பார்த்துவிட்டு வந்தவிட்டால் பளிங்கு மாதிரி புரியும். என்ன, ஒன்றிரண்டு நாட்களுக்குச் சாப்பாடு வேண்டியிருக்காது. அதனால் பரவாயில்லை.\nLabels: சிந்திக்க, தெரிந்து கொள்ளுங்கள், மருத்துவம்\nசமீபத்திய பதிவுகள். \"க்ளிக்\" செய்து படியுங்கள்.\nசொல்லாத சோகம். யாருக்கு தெரியும் .\nதேசபக்தியை மொத்த விலைக்கு குத்தகை எடுத்திருப்பதாக சொல்லிக் கொள்ளும் இந்துத்துவா கும்பல் உண்மையில் நாட்டு விடுதலைப் போராட்ட தியாகிகளுக்குச் செய்யும் துரோகங்களின் வரலாற்றை சித்தரிக்கும் பாடல்.\nநாமெல்லாம் நாட்டு வரலாற்றை புதிதாகக் கற்றுக் கொள்ளும் தேவையை உணர்ச்சி ததும்ப உணர்த்தும் பாடல்.\nமற்ற எவரையும் விட நாட்டின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்து உழைத்த இந்திய‌ முஸ்லீம் சமுதாயம்.\nபொய் வழக்குகளால் சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது-சித்தி ஆலியா\nபொய் வழக்குகள் ஜோடிக்கப்பட்டு சிறையில் நடமாடும் பிணங்களாக அப்பாவி முஸ்லிம் சமுதாயம் உள்ளது. மேலும் அவர்கள் குடும்பம் நடு தெருவில் நிற்கிறது. போதும் முஸ்லிம்களை கொடுமை படுத்தியது. ********************\nஅல்லாஹ்வின் 99 பெயர்கள்.- வீடியோ\n\"முஹம்மத் - யார் இவர்\nஇத்தளத்தின் அனைத்து பதிவுகளின் பட்டியல்\n>>> *** இங்கே ***<<< சொடுக்கி படியுங்கள்\nகடைசி வரை தேடிப் பார்த்தாலும்,\nஎன் தந்தையார் தீவிர வைணவர்.”\n(தினமணி ரம்ஜான் மலர் – 2003)\n*********பெரியாரிஸ்டுகளான கலைஞரும், வீரமணியும் தவறு செய்கிறார்கள் என்பதற்காக யாரும் பெரியாரையோ அல்லது அவரின் தத்துவங்களையோ சாடுவதில்லை.\nநந்திகிராமில் எளிய மக்களின் மீது அடக்குமுறைகளை ஏவி விட்டது கம்யூனிஸ்ட் அரசாங்கம் என்பதற்காக யாரும் கம்யூனிசத்தை திட்டுவதில்லை.\nநாடு முழுவதும் குண்டு வைக்கும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இந்துக்கள் என்பதற்காக யாரும் இந்து மதத்தை விமர்சிப்பதில்லை.\nஆனால், இஸ்லாத்தை சரியாகப் புரிந்து கொள்ளாத முஸ்லிம்கள் செய்கின்ற அனைத்துத் தவறுகளுக்கும் இஸ்லாத்தைத் தான் காய்ச்சி எடுக்கின்றனர்.\nஇந்த ஒரு விசயத்தில் மட்டும் பெரியாரிஸ்டுகளும், கம்யூனிஸ்டுகளும், இந்துத்துவ சக்திகளும் ஒன்றுபோல் உள்ளனர்.\n*இளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்* மர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது அவர்கள்.\nமர்ஹூம் அல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது\nஇளையாங்குடி Dr.சாகிர் உசேன் கல்லூரி ஸ்தாபகர்*\nசிரிப்பு மருந்து. சிரிக்க தெரிந்தவர்களுக்கு நோய் வ...\nஹை டெக் தில்லு முல்லுகள்- ஹைவே ஹோட்டல்கள்\nஇறைவன் ஏன் எனக்கு இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கி...\n‘மெட்ராஸ்_ஐ வந்தால் கண்கள் ஏன் சிவப்பாக மாறுகிறது\nகால்களை இடைவிடாது அசைத்தால் மாரடைப்பு வரலாமாம்\nசகட்டுமேனிக்கு முத்தம் கொடுத்துக் கொஞ்சுவதுகூட குழ...\nஉடனடியாகத் தூக்கம் வந்துவிடுகிறது--------_ பஸ்சில்...\nநெஞ்செரிச்சல் கூடவே ஏப்பமும் காரணம்\n. இவர்களின் மணமகன் ஒன்றா, இரண்டா\n ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் இதே ...\n• டெப்லான் கோட்டிங் தோசைக்கல் நல்லதா\nபருந்து வானத்தில் எத்தனை மைல் உயரத்தில் பறந்தாலும்...\nமுஹமது நபி (ஸல் ) அவர்கள் பயன்படுத்திய பாத அணிகள்,...\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கலாம்- --ஒரு புதிய வழ...\nஜிகு ஜிகு குபுகுபு ரயில் வண்டி\nகாதுகளுக்குப் போடும் மருந்தை கண்களுக்குப் போடலாமா\nஅண்மையில் மறைந்த \" சுஜாதா \" அவர்களின்--மனித மூளை. ...\nசரியாக தூங்காத பெண்களுக்கு இருதய நோய் தாக்கும்\nசிரிக்க சிந்திக்க படிக்க சலிக்காத‌ முல்லாவின் கதைக...\n‘கைகுலுக்குவது’ அபாயம். கைகுலுக்காதீர்கள் என்பதுதா...\nஅதிக நீர் அருந்துவது: பற்றிய பல அதிரடி ஆய்வுகள் \nஉலகின் முதல் பெரிய சமயமாக விளங்குகிறது இஸ்லாம்\nசர்க்கரை வியாதிக்காரர்களுக்கு புண்களோ, காயங்களோ ஏற...\n இரட்டைத் தலைவலி, மண்டையிடி, மண்ட...\n இஞ்சிக்கும், இளமைக்கும் ஏதாவது த...\nமுடக்கத்தான் கீரை = முடக்கு - வாதம், நரம்பு தளர்ச்...\nமுஸ்லிம்களுக்கெதிரான, மத நம்பிக்கையை, மத வெறியாக ம...\nகல்லீரலை விலை கேட்கும் “நோவார்டீஸ்” வலி நிவாரண மா...\nயார் யாருக்கு நீரிழிவு நோய் வரும் \nமுஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்து வருவதால் இஸ்லாமி...\nகாய்ச்சல் திடுக்கிடும் உண்மைகள். வகைகள், ஏன், எப்ப...\nமாவீரன் திப்பு சுல்தான்-இந்து முஸ்லிம் ஒற்றுமையின்...\n இந்து மத்தினர் மீது விதித்...\nஒளரங்கசீப் காசி விஸ்வநாதர் கோயிலை இடித்தாரா\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் வலைப்பதிவுகளை திரட்டும் பிற தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\nஇஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் படத்தின் மேல் சொடுக்கி படிக்கவும்.\n***இவ்வளைதளத்தின் பதிவுகளை தங்களுடைய வளைத்தளத்தில் மீள்பதிவு செய்பவர்கள் அன்பு கூர்ந்து இவ்வளைத்தளத்தின் சுட்டியை தங்களுடைய மீள்பதிவுகளில் இணைக்குமாறு அன்புடன் கோரப்படுகின்றார்கள்.\nஅல்ஹாஜ் வாஞ்ஜூர் பீர் முஹம்மது (1)\nஇந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (11)\nஇளையாங்குடி Dr. சாகிர் உசேன் கல்லூரி (1)\nசுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு (1)\nடாக்டர் சாகிர் நாயக் (2)\nமவ்லானா அபுல் கலாம் ஆசாத் (1)\nஉங்கள் வரவு நல்வரவு ஆகுக.\n**தயவு செய்து முதலில் இத்தளததின் முகவரி http://vanjoor-vanjoor.blogspot.com/ ஐ உங்களின் FAVOURITES / BOOKMARKS ல் குறித்துக் கொள்ளுங்கள்.\n**இதன் மூலம் பிற வலைப்பதிவுகளை திரட்டும் தளங்களுக்கு செல்லாமல் நேரடியாக தங்கள் வசதிப்படி இத்தளத்திற்கு வந்து பதிவுகளை படிக்க முடியும்.\n**தயவு செய்து அடிக்கடி இத்தளத்திற்கு தாங்கள் வருவ‌துடன் தாங்களுடைய நன்பர்களுக்கும் இத்தளத்தை அறிமுகம் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/10/blog-post_856.html", "date_download": "2018-07-21T09:34:40Z", "digest": "sha1:VYVEXMMNK6XEEOHZK6SB7ABIWDZVGAGN", "length": 10943, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "ஹன்சிகா எடுத்த செல்பி... முடங்கிப் போன சாலை ! - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled ஹன்சிகா எடுத்த செல்பி... முடங்கிப் போன சாலை \nஹன்சிகா எடுத்த செல்பி... முடங்கிப் போன சாலை \nசேலம் மாவட்டம் ஓமலூர் அருகே தனியார் நகைக்கடை திறப்பு விழாவுக்கு வந்தார் நடிகை ஹன்சிகா. அவரைக் காண ரசிகர்கள் ஏகப்பட்ட பேர் குவிந்து விட்டனர். இதனால் ரோடு முடங்கிப் போய், சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nசேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் புதிய நகைக்கடை ஒன்றைத் திறண்டு வைக்க வந்திருந்தார் நடிகை ஹன்சிகா. நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நகைக்கடையைத் திறந்து வைத்தார். பின்னர், சாலையோரம் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வந்தார் ஹன்சிகா. மெல்லிய புடவையும், கையில்லாத ரவிக்கையும் அணிந்து வந்த ஹன்சிகாவைப் பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள், பலத்த கோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.\nஅதனால் உற்சாகம் அடைந்த ஹன்சிகா ரசிகர்களைப் பார்த்து கையசைத்ததுடன், நடனம் ஆடியும் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.தொடர்ந்து ரசிகர்களுடன் செல்பி எடுத்து அசத்தினார் ஹன்சிகா. இதனால் மேலும் உற்சாகம் அடைந்த ரசிகர்களின் குரலால் அந்தப் பகுதியே அதிர்ந்தது.\nநடிகை ஹன்சிகா வருகிறார் என்றதுமே, அவரைப் பார்க்க காலை முதலே ரசிகர்கள் அப் பகுதியில் கூடியிருந்தனர். இதனால் தாரமங்கலத்தில் இருந்து வனவாசி செல்லும் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.\nஹன்சிகா எடுத்த செல்பி... முடங்கிப் போன சாலை \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை வ���சாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/Vijayakala-Maheswran.html", "date_download": "2018-07-21T09:38:49Z", "digest": "sha1:PNE5CWCGQPJYJFS3Y4H5PBVYG6YLSPFM", "length": 8465, "nlines": 62, "source_domain": "www.pathivu.com", "title": "விஜயகலாவை கைது செய்யுமாறு காவல்துறைத் தலைமையகத்தில் முறைப்பாடு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / விஜயகலாவை கைது செய்யுமாறு காவல்துறைத் தலைமையகத்தில் முறைப்பாடு\nவிஜயகலாவை கைது செய்யுமாறு காவல்துறைத் தலைமையகத்தில் முறைப்பாடு\nதமிழ்நாடன் July 04, 2018 இலங்கை\nசிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை கைதுசெய்யுமாறு, காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. சிங்கள ராவய அமைப்பினால் செய்யப்பட்டள்ள அந்த முறைப்பாட்டில், “ தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் வைத்து உரையாற்றியுள்ளார். ஆகையால், அவரை கைதுசெய்து, சட்டத்தை நிலைநாட்ட வேண்டும்” என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுட���் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” - நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி ந...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=463", "date_download": "2018-07-21T09:38:45Z", "digest": "sha1:2ONQGDEHZP4KOZV72XZEBBYYM2ISPAGJ", "length": 2264, "nlines": 14, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nதிரவுபதியின் கோணத்தில் இருந்து பார்த்தால் அவளுக்கு நேர்ந்த கொடுமை மட்டுமே தெரியும். ஆனால் நாம் வேறு கோணத்தில் இருந்து பார்க்கலாம்.\nபாஞ்சாலர்கள் மற்றும் குருவம்சம் இருவருக்கும் இடையே பூசல். குருவமிசத்தின் அழிவையே பாஞ்சாலம் விரும்பியது.\nஇன்னொரு பக்கம் யாதவர்களுக்கும் மஹாபாரதப் போருக்கும் சம்பந்தம் கிடையாது. ஆனால் இரு புறமும் உதவி கேட்கப்பட யாதவர்களின் படை இருபுறமும் இணைந்து சண்டையிட்டது,பின்னர் காந்தாரியின் சாபத்தினால் யாதவ வமிசமே அழிந்தது.\nயயாதியின் வாரிசுகளே யது வம்சமும் புரு வம்சமும்.யுக முடிவுக்கு ஆரம்பமும் இவ்விரு வம்சங்களே. முழுமையாக அழிந்ததும் இவ்விரு வம்சங்களே. ஆக இவ்விரு வம்ச இரத்தமும் கலந்த பரீட்சித்து புதுயுக தலைவனாக வருவதே பொருத்தமாக இருக்குமல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelamview.wordpress.com/2015/01/10/2015-lanka/", "date_download": "2018-07-21T09:51:49Z", "digest": "sha1:STV6LYO2BAFKEQI6ST4GNGXBPXQBJYEZ", "length": 20609, "nlines": 94, "source_domain": "eelamview.wordpress.com", "title": "இனி வருவது தேன்நிலவுப் பொழுது | eelamview", "raw_content": "\nஇனி வருவது தேன்நிலவுப் பொழுது\nஅமெரிக்க இரட்டைக் கோபுரம் மீது விமானங்கள் மோதிய பொழுதில் அமெரிக்க அதிபர். புஸ் ஒரு கோடு கிழித்தார். எம்முடன் நிற்கலாம். இல்லையென்றால் அவர்களுடனேயே.\nஅ���னைப் போன்றதொரு தெரிவே தமிழர்களுக்கு இந்த சிங்கள தேச அதிபர் தேர்தலில் கொடுக்கப்பட்டு இருந்தது. அறுபது ஆண்டுகளாக தொடரும் இனப்பாரபட்சம், இனஅடையாளம் சிதைத்தல், இனஅழிப்பு என்பனவற்றை உச்சமாக நிகழ்த்தியவன் ஒரு பக்கம், அவனுக்கு பாதுகாப்பு மந்திரியாக இருந்தவன் இன்னொரு பக்கம்.\nஆனாலும் தமிழர்கள் தமது சத்திய ஆவேசத்தை வாக்குகளில் காட்டி இருந்தார்கள்.\nஇனப் படுகொலையாளி மகிந்த தோற்று அம்பாந்தோட்டையின் தனது சொந்த ஊருக்கு மூட்டை கட்டிவிட்டார். மைத்திரி சிங்கள தேசத்தின் அதிபராக பதவி ஏற்றுமுள்ளார்.\nசீனாவின் அரசின் வெளிவிவகார பேச்சாளர் கொங் லீ மற்றும் அமெரிக்க ஜோன் கெரி தொடக்கம் ஒட்டுக்குழு பச்சோந்தி டக்ளஸ் வரைக்கும் அனைவரும் புதிய அதிபருடன் சேர்ந்து செயலாற்ற விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவரோ தனது வேலை இன்னும் நூறு நாட்கள்தான் என்று நூறு நாள் திட்டத்தை அறிவித்துள்ளார்.\nஇந்த நாட்களில் பல தரப்பினரை அவர் சமாளித்தாக வேண்டும். இதனையே இன்னொரு பக்கமாக சொல்வது என்றால் பல தரப்பினர் தாம் உறுதி கொடுத்த தமது மக்கள் இவரை தொடர்ந்து நம்ப வைத்தாக வேண்டிய தேவையும் இருக்கிறது.\nஇந்திய அரசியல்வாதிகளுக்கு சற்றேனும் குறைந்தவராக தம்மை காட்டிக் கொள்ளாமல் மைத்திரியும் ஏராளம் சலுகைகளையும், மானியங்களையும், கொடுப்பனவுகளையும் அறிவித்திருக்கிறார்.\nஇந்த மானியங்கள், இலவசங்கள் என்பனவற்றை வழங்குவதால் ஓரளவுக்கு சிங்கள மக்கள் மத்தியில் இந்த தேன் நிலவு காலத்தை பெரிய பிரச்சினைகள் ஏதும் இன்றி கடந்துவிட முடியும் என்று நம்புகின்றார்.\nஇவற்றை வழங்க அல்லது நிறைவேற்ற பல பில்லியன் நிதி தேவைப்படும். இந்த நிதிக்கான தேடலாக சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் கடன் வழங்கும் நாடுகளை அணுகும் போது நிதி வருகின்றதோ இல்லையோ அந்த அமைப்புகள், நாடுகள் போடும் புதிது புதிதான நிபந்தனைகள் வந்து சேரும் என்பது தேன்நிலவு காலத்தின் மிகப்பெரிய பிரச்சினை, சமாளித்தே ஆகவேண்டும்.\nஇப்படியான ஒரு அழுத்தத்துடன் கூடிய நிபந்தனையினால்தான் யூகோஸ்லாவியாவின் முன்னாள் அதிபர் ஸ்லோபடான் மிலோசவிச்சை சர்வதேச நீதிமன்றத்துக்கு 28 யூன் 2001ல் மேற்குலகம் கொண்டு வந்தததையும் மைத்திரி மறந்திருக்க மாட்டார்.\nஎரிக் சொல்கெ்ய்முக்கே வரிப்புலி சீருடை அணிவித்து கொழும்பில் கொடும்பாவி கொளுத்திய இனம் அல்லவா சிங்களஇனம். மைத்திரி நாட்டின் மானத்தை விற்றுவிட்டார் என்ற பெரும் குழப்பம் ஏற்படுவதை இந்த தேன்நிலவு காலத்துள் தவிர்க்கவே அவர் விரும்புவார்.\nஇந்த தேன்நிலவுக் காலத்தில் தமிழ் பாராளுமன்ற அரசியல் தரப்பு, முஸ்லிம் தரப்பு, மலையகத் தரப்பு என்பன மைத்திரியை வைத்து தமது மக்களுக்கு இருக்கின்ற அழுத்தங்களை, பயங்களை ஓரளவு குறைக்கவே முனைவர். அது யதார்த்தமே.\nஆனால் இதிலே மிக முக்கியமானது என்னவென்றால், யார் மைத்திரிக்கு ஆக பக்கத்தில் நெருங்குவது என்பதே. அதற்கான ஆதாரமாக இந்த மூன்று தரப்புகளும் தங்களது நாலு லட்சம் வாக்குகளே மைத்திரியின் வெற்றிக்கு காரணம் என்று சொல்லி வைக்கும்.\nஅந்த நாலு லட்சமா இந்த நாலு லட்சம் என்று குழம்பி போகத்தான் முடியும் மைத்திரியால்..தேன்நிலவின் முதல் ஊடல் இந்த தரப்பிலிருந்தே முதல் ஆரம்பித்து உள்ளது.\nபதவியேற்ற பின்னர் உரையாற்றிய சிங்களதேச அதிபர் மைத்திரி தமது வெற்றிக்கு உழைத்தவர்களின் பெயர்களில் தமிழ்கட்சிகளின் தலைவர்கள் பெயரை சொல்லாமல் விட்டுவிட்டதை மனோகணேசன் சுட்டி காட்டியுள்ளார்.\nஆக, இந்த தரப்புகளில் ஒன்றை அணைத்து மற்றதை தவிர்த்து தேன்நிலவில் மூழ்கிட முடியாது என்பதுதான் இன்றைய நிலை.\nஆனால் கடந்த கால சிங்கள தலைமைப்பீடத்தில் அமர்பவர்களின் அரசியல் என்பது வடக்கு-கிழக்கு தமிழர்கள், முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் ஆகிய மூன்று தரப்பினுள்ளும் பேதங்களை, பிரிவுகளை, முரண்களை உருவாக்கி அதனூடாக எப்படித்தான் அரசியல் ரதத்தை செலுத்தினார்கள் என்பது இந்த தேன்நிலவு காலப் பகுதியில் மைத்திரி கற்றுக்கொள்ள போகும் பால பாடம்.\nதேர்தல் விஞ்ஞாபனத்திலோ தென்னிலங்கையின் முக்கிய தேர்தல் பிரச்சார கூட்டங்களிலோ இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக எதுவுமே சொல்லாத மைத்திரி அந்த மௌனத்தையே அதிபர் நாற்காலியிலும் தொடர முடியாது என்பதை இப்போதே 13ம் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்து, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்து அது இது என்று பக்கத்து உபகண்டத்தில் இருந்து குரல்கள் வரத்தொடங்கியுள்ளன.\nசர்வதேசம் அடிக்கடி உச்சரிக்கும் அதே வார்த்தையான தமிழர்களின் பிரச்சினைக்கு கௌரவமான ஒரு தீர்வை காணும்படி மேற்குலகும் சொல்���த் தொடங்கியுள்ளன.\nதமிழர்களுக்கு ஏதும் வழங்கினால் அதனை எதிர்ப்பதையே அரசியலாக பல தசாப்பதங்களாக நடாத்தி சிங்கள மக்களை உசுப்பேத்தி வைத்திருக்கும் தார்மீக பொறுப்பு மைத்திரிக்கும் உண்டு (ரணிலுக்கும் கூட)\nஆக, இப்போது ஏதாவது ஒப்புக்கு தன்னும் வழங்கியே ஆகவேண்டிய இடத்தில் மைத்திரி. இவரால் தமிழின எதிர்ப்பை சொல்லியே அரசியல் செய்த சிங்கள மக்கள் இன்னமும் அதே மாறாத சிங்கள பேரினவாத நினைப்புடனும் தமிழின விரோதத்துடனுமே..\nதேன் நிலவுக் காலத்தின் மிகப்பெரும் சவால் இதுவே..\nஇன்னுமொரு பெரும் பிரச்சனை இந்த தொண்ணூறு நாட்களுக்குள் காத்திருக்கிறது.\nமகிந்தவை விட்டு கடைசி நேரத்தில் கழன்று வந்தவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு பதவி கனவுடனேயே இருப்பார்கள். அதிலும் கனமான அதிகாரம் நிறைந்த பதவிகளையே.\nஎல்லோருக்கும் கிள்ளி போட்டாலும்கூட பலர் ஒன்றுமே இல்லாமல் விடப்பட போகிறார்கள். பெரிய ஒரு எதிர்ப்பு கூட்டணியை கொள்கை ஏதுமற்று உருவாக்குவது பெரிய விடயமே அல்ல.\nஆனால் அதிகாரம் வந்தவுடன் அந்த கூட்டணியில் உள்ள அனைத்து அரசியல் தரப்புகளையும் திருப்திப்படுத்துவது லேசுப்பட்ட விடயமே அல்ல. பல குழப்பங்கள்,அறிக்கை போர்கள், உள்வெட்டுகள், பிளவுகள் வரப் பார்க்கும்.\nஅதுவும் இந்த தேன்நிலவு கால பிரச்சனைகளில் ஒன்றே.\nமுரண்பாடான பல தரப்புகள், மிக மிக வேறுபட்ட அபிலாசைகளுக்காக பலவிதமான எதிர்பார்ப்புகளுடன் தெரிவு செய்யப்பட்ட அதிபர் இவை எல்லாவற்றையும் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதே வரப்போகின்ற தேன்நிலவு காலத்தின் முக்கிய விடயம்.\nஎல்லோர்க்கும் நடுநிலையாளனாக, சர்வதேசத்துக்கு, இந்தியாவுக்கு, சீனாவுக்கு என்று எல்லோருக்கும் நண்பனாக காட்டுவதற்கு வெகுவாக முயற்சித்து பார்ப்பார் மைத்திரி சிறீசேன. ஆனால் அது முடியவே முடியாது..\nஒருகட்டத்தில் இப்போது அணிந்திருக்கும் வெள்ளந்தியான முகமூடியை கழற்றி எறிந்துவிட்டு வழமையான தனது இனவாத முகத்துடனே தொடரவும் செய்வார்.\nஏனென்றால் எந்தவொரு இனவாதியும் மிக நீண்டநாட்கள் கௌதம புத்தராக வேடம் தரித்து நின்ற வரலாறே கிடையாது.\nதேன்நிலவு காலத்தினுள்ளேயே இது நடந்தாலும் நடந்துவிடும். பார்ப்போம்.\nஎழுதிக் கொடுத்ததை ஒப்புவிக்கும் பச்சைக்கிளி பராக் ஒபாமா..\nசிறிலங்காவை எதற்காக அரவணைக்க வேண்ட��ம் – ஒரு அமெரிக்கப் பார்வை\n← சிங்களத் தலைமைகளை தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ள தமிழ் பேசும் மக்கள்\nமக்களின் வெற்றியே மைத்திரியின் வெற்றி →\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் மாவீரர் நாள் கொள்கைப் பிரகடன உரைகளின் தொகுப்பு\nதேசியத் தலைவர் வே.பிரபாகரன் ஆற்றிய மாவீரர் நாள் உரைகள் 1989 முதல் 2008 வரை\nதமிழீழ தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை 2005\nபுலிகளின் சண்டைப் படகும் அமெரிக்காவின் லேசர் தொழில் நுட்பமும்…\nஆனையிறவுப் படைத்தளம் வெற்றி கொள்ளப்பட்ட நாள்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புத் தளபதி கோபித் வீரவணக்க நாள்\nமே 18 ஐ நினைவு கூர்வது எப்படி\nகடற்படையினரிடமிருந்து கிராமத்தை மீட்பதற்கான புதிய போராட்டம் ஆரம்பம் \nஇணையத்தில் திருடி ஈழ விபச்சாரம் \nகளத்தில் இணையம் இதற்கு பெயர் தான் தமிழ்தேசியமோ \nதமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டுமா\nகாலா பண்ணுங்க; அப்புறம் கோலா பண்ணுங்க அதுக்குள்ள வயசு 70 தாண்டிடும் ரஜனி June 3, 2017\nதேசியத் தலைவரின் உருவச்சிதைப்பு தேசத்துரோகமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-chennai-is-hike-rs-22-072-008695.html", "date_download": "2018-07-21T09:29:57Z", "digest": "sha1:GS6PUIQFPJAL3TW4QKJDOR7JNUPR7TDO", "length": 16456, "nlines": 183, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 288 ரூபாய் குறைந்தது..! | Today Gold rate in Chennai is hike to Rs 22,072 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 288 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 288 ரூபாய் குறைந்தது..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 32 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்வு..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 24 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 72 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 8 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று (19/08/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 36 ரூபாய் குறைந்து 2795 ரூபாய்க்கும், சவரனுக்கு 288 ரூபாய் குறைந்து 22,072 ரூபாய்க்கும் விற்கிறது.\n24 காரட் தங்க விலை நிலவரம்\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2897 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,176 ர���பாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கார்ட் 10 கிராம் தங்கம் 28,970 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 41.90 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 41,900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மாலை 3:50 மணி நிலவரத்தின் படி 64 ரூபாய் 13 காசுகளாக குறைந்துள்ளது.\nசென்னையில் இன்று முட்டை விலை 3.97 ரூபாயாகவும், நாமக்கல்லில் 3.87 ரூபாயாகவும் உள்ளது.\nWTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 48.51 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 52.72 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையிலா தீர்மானம்.. சரிந்த பங்கு சந்தை..\nவிரைவில் ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டு அறிமுகம்..\nமினிமம் பேலன்ஸ் இல்லை என 151 கோடி ரூபாய் அபராதம் வசூலித்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/12/the-world-s-most-incredible-jobs-what-they-pay-010368.html", "date_download": "2018-07-21T09:41:01Z", "digest": "sha1:QJUCH3FYIMAF2FQYOXN6RJOJRWMUB7VP", "length": 23925, "nlines": 201, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஜாலியான வேலை.. ஏகப்பட்ட சம்பளம்.. உண்மையில் இதுதான் சொர்க்கம்..! | The world's most incredible jobs and what they pay - Tamil Goodreturns", "raw_content": "\n» ஜாலியான வேலை.. ஏகப்பட்ட சம்பளம்.. உண்மையில் இதுதான் சொர்க்கம்..\nஜாலியான வேலை.. ஏகப்பட்ட சம்பளம்.. உண்மையில் இதுதான் சொர்க்கம்..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஇந்தியாவின் டாப் ஐடி நிறுவன தலைவர்கள் வாங்கும் சம்பளம் மற்றும் பங்குகளின் மதிப்பு எவ்வளவு தெரியுமா\n5 வருடத்திற்கு ரூ.510 கோடி சம்பளம்.. டெக் மஹிந்திரா சிஇஓ குர்நானி வேற லெவல்..\nவிப்ரோ சிஇஓ அபித்-க்கு அடித்தது ஜாக்பாட்.. 34 சதவீத சம்பள உயர்வு..\nவெறும் 3 நிமிஷம், ஆனா அரை நாள் சம்பளம் கட்டு.. ஜப்பான் நிறுவனத்தில் அதிர்ச்சி..\nஃப்ரீலான்ஸர்கள் எப்படித் தங்கள் நிதி நிலையை நிர்வாகம் செய்ய வேண்டு���்\nஅரசு ஊழியர்களுக்கு செக்.. 5,000 பேர் ராஜினாமா\nநம்ம ஊர்ல இன்ஜினியரிங் படித்துவிட்டு வேலை இல்லாமல் தவிப்பவர்கள் ஏராளம். பக்கோடா போடுவதும் கூட வேலைதானே எனச் சொல்பவர்களும் உண்டு.\nஆனால் உலகில் உள்ள சில வினோதமான வேலைகளும் அவற்றின் சம்பளத்தையும் கேட்டா ஆடிப்போயிருவீங்க..\nப்ரொபெஷனல் ஸ்னக்லர் (Professional Sngleugr)\nசந்தேகமே வேண்டாம். நம்ம ஊரு கட்டிப்பிடி வைத்தியமே தான். நாம கவலையாக இருக்கும் போது யாராவது நம்மை அரவணைத்து ஆறுதலாக இருந்தால் எப்படி இருக்கும். தொழில்முறை அரவணைப்பாளர்கள் இதற்குப் பெறும் சம்பளம் 60 டாலர்கள் (சுமார் 4000 ரூபாய்) ஒரு மணி நேரத்திற்கு.\nநம் உணவில் சுவையூட்ட பயன்படும் சுவையூட்டிகளைத் தயாரிக்கும் வேதியியல் வல்லுநர்கள் இவர்கள். உணவிற்குச் சுவை தரும் அதே சமயம் உடல்நலனுக்குத் தீங்கு செய்யாதவற்றைத் தயாரிக்கும் இவர்களுக்கு ஆண்டுக்கு 80000 டாலர்கள் சம்பளம் (51 லட்சம் )\nஸ்வீட் டேஸ்டர் (Sweet Taster)\nநம்மூரில் \" கரும்பு தின்ன கூலியா \" எனக் கேட்பார்களே அதே வேலை தான். தமது நிறுவனத்தின் தயாரிப்புகளைச் சோதிப்பது தான். போட்டி நிறுவனங்களின் தயாரிப்பையும் சுவை பார்த்து சொல்லும் இவர்களின் சம்பளம் ஆண்டுக்கு 31100 டாலர்கள் (20 லட்சம்\nவீடியோ கேம் டெஸ்டர் (Video Game tester)\nசின்ன வயசுல படிக்காம எப்ப பார்த்தாலும் வீடியோ கேமே விளையாடி செமையா அடி வாங்கிருக்கீங்களா ஆனா இவர்கள் வேலையே இதுதான். தயாரிப்பு நிறுவனம் கேமை வெளியிடும் முன் அதன் குறைகளைக் கண்டறியும் இவர்களுக்கு 58000 டாலர் சம்பளம் (37லட்சம்)\nநம்ம பக்கத்து வீட்டு குழந்தை வீடு கட்டி விளையாடுமே பில்டிங் பிளாக்ஸ் அதே தான். நிறைய விழாக்களுக்கு விதவிதமான வடிவமைப்புகள் செய்து தரும் இவர்களுக்கு ஊதியம் 37500 டாலர் (24 லட்சம்)\nஹோட்டல் ரிவியூவர் (Hotel Reviewer)\nசுற்றுலா நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தரமான சேவையை வழங்க வேண்டுமே உலகம் முழுதும் உள்ள தங்கும் விடுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்து ரேட்டிங் கொடுக்கச் சம்பளம் 48000 டாலர் (30 லட்சம்)\nப்ரொபெஷனல் டிராவலர் (Professional Traveller)\nசும்மா ஊர் சுத்த சம்பளம் 53000 டாலர் (34 லட்சம்) உலகம் முழுக்கப் பயணம் செய்து பல்வேறு கவர்ச்சியான இடங்களை ரிவியூ செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடும் தொழில்முறை பயணிகள் இவர்கள்.\nஃப்லிம் கிரிடிக் (Film Critic)\nநம்ம ஃப்ளூ சட்டை அண்ணன் மாதிரி படங்களை விமர்சனம் பண்ணுபவர்கள் தான். புதுத் திரைப்படங்களை விமர்சனம் செய்யும் இவர்களுக்கு 82000 டாலர் சம்பளமாம் (53 லட்சம் ) வெளிநாடுகளில் இவர்கள் ஹாலிவுட் நட்சத்திரங்களைப் பேட்டி எடுக்கும் வாய்ப்புகள் வருதாம். நம்ம ஊர்ல ரசிகர்களிடமும் நெட்டிசன்களிடம் இவர்கள் படும்பாடு இருக்கே\nபீர் டேஸ்டர் (Beer Taster)\nஎந்த வேலையாக இருந்தாலும் தண்ணிஅடிச்சுட்டு வரக்கூடாது என்பது தான் முதல் கண்டிஷன். இங்குத் தண்ணி அடிப்பதுதான் வேலையே. விதவிதமான பியர்களைக் குடித்து அதன் தரத்தை சொல்லவேண்டும். இதற்குச் சம்பளம் 45000 டாலர் (30லட்சம்)\nகுரூஸ் ஷிப் எண்டர்டெய்னர் (Cruise Ship entertainer)\nமாசம் 3 லட்சம் சம்பளத்தோடு கப்பல்ல வேலை நடுகடல்ல கப்பல் நின்றால் இறங்கித் தள்ளும் வேலை இல்லை. பயணிகளின் பொழுதுபோகச் செய்யும் வேலை\nமணற்சிற்பம் செய்பவர் (Sand castle builder)\nசின்ன வயசுல மணல் வீடு கட்டுனதக் கொஞ்சும் பெருச செஞ்சா 65000 டாலர் (41லட்சம்). ஆனால் மணல் சிற்பங்கள் செய்யப் பொறுமையும் கலைநயமும் மிக அவசியம்.\nகோல்ஃப் ஃபால் டைவர் (Golf Ball diver)\nஎன்றாவது நாம் அடித்துத் தண்ணீருக்குள் சென்ற கோல்ஃப் பந்து என்னானது என நினைத்ததுண்டா அதைச் சேகரிப்பவரின் ஊதியம் 33000 டாலர்(21லட்சம்). தினமும் சராசரியாக 4000 பந்துகளைச் சேகரிப்பார்களாம்.\nசெலிபிரிடி பார்டி பிளேனர் (Celebrity party planner)\nநம் வீட்டு விஷேசங்களைச் சிறப்பாக நடத்தி முடித்துத் தரும் விழா ஏற்பாட்டாளர்கள் வாங்கும் சம்பளம் 68000 டாலர் (44லட்சம்)\n இருந்தாலும் அவர்களுக்கு யார் சம்பளம் தருவர் எனக் குழம்ப வேண்டாம். உடனே போய் நீச்சல் கற்றுக்கொள்ளுங்கள். கடற்கன்னி வேடம் போட்டு மாடலாக நடிக்கச் சம்பளம் 62000 டாலர் (40லட்சம்)\nஉலகத்திலேயே சிறந்த வேலை எது தெரியுமா\n17000 பேருடன் போட்டி போட்டு, ஸ்ரூல் அமோர் என்பவர் ' உலகின் சிறந்த வேலை'யைப் பெற்றார். 40000 டாலர்(25லட்சம்) சம்பளத்தோடு 3 மாதங்கள் உலகின் 12 ஆடம்பர இடங்களுக்குச் சென்று தங்கும் வேலை. ஆயினும் கோடி ரூபாய் சம்பளம் என்றாலும் நம் மனதுக்குப் பிடித்த வேலை தானே சிறந்தது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nமோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்.. ஜூலை 20 விவாதம்..\nமோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையிலா தீர்மானம்.. சரிந்த பங்கு சந்தை..\nமினிமம் பேலன்ஸ் இல்லை என 151 கோடி ரூபாய் அபராதம் வசூலித்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100260", "date_download": "2018-07-21T09:54:56Z", "digest": "sha1:CHAIDNZQ7TFEXV5SBFW3OFPCGH3B5P44", "length": 62355, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 47", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 47\nஇரண்டு ஒற்றைக்காளை வண்டிகளிலாக நூறு பேருக்கு சமைப்பதற்குரிய பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன. அடுமனைக் கருவூலத்திலிருந்து அவற்றை ஏவலர் சிறிய இருசகட வண்டிகளில் கொண்டுவந்து முற்றத்தில் வைக்க சம்பவனும் அடுமனையாளர் நால்வரும் அவற்றை எடுத்து அடுக்கினர். அரிசியும் வெல்லமும் கிழங்குகளும் முதலிலும் காய்கறிகள் இறுதியிலுமாக அடுக்கப்பட்டன. நெய்க்குடங்களை வைப்பதற்கு முன் அவற்றின் மூடி தேன்மெழுகால் இறுக பொருத்தப்பட்டிருக்கிறதா என்று பார்த்தான். தேன் நிறைந்த குடுவைகளையும் யவன மது நிறைக்கப்பட்ட பீதர்நாட்டு வெண்களிமண் கலங்களையும் கொண்டு வந்து வண்டிகளில் ஏற்றிக்கொண்டிருந்தான் அஸ்வகன். அவர்கள் உரக்கக் கூவி ஆணையிட்டு சிரித்து அத்தருணத்தை கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். சம்பவன் அடுமனைக்குள் வாழ்பவர்களுக்கு எந்தப் பயணமும் கேளிக்கைதான் என நினைத்துக்கொண்டான்.\nமதுக்கலங்கள் இறுக மூடப்பட்டிருந்தாலும்கூட ஒவ்வொன்றிலிருந்தும் மெல்லிய மணம் கமழ்ந்துகொண்டிருந்தது. அந்த மணங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து இனிய புதிய மணம் ஒன்றை உருவாக்கின. அவை அத்தனை மென்மையாக இருப்பதனால்தான் இயல்பாக ஒன்றுகலக்க முடிகிறது என்று எண்ணிக்கொண்டான். குறைவாக இருப்பதன் பெயர் மணம். மிகையே கெடுமணம் என்ற வரி நினைவிலெழுந்தது. யவன மது நிறைக்கப்பட்டு தேன்மெழுகாலும் அரக்காலும் நன்கு மூடப்பட்ட களிமண் கலத்திற்குள் இருந்து எப்படி அந்த மணம் எழுகிறதென்பதை தன் மூக்கை வைத்து பார்த்தான். மூக்கை அதன் மேல் வைக்கும்போது அந்த மணமே ஒரு உளமயக்குதானோ என்று ���ோன்றியது. அதில் யவன மது இருப்பது தெரியாவிட்டால் அந்த மணம் சித்தத்திற்கு தெரியாதோ ஆனால் அப்படி அல்ல என்று மீண்டும் அவன் மூக்கு சொன்னது. மிகத் தொலைவில் கேட்கும் குரல்போல மிக மெல்ல வந்து காற்றில் தொட்டு மறையும் குழலிசைபோல அந்த மணம்.\nஅவன் முகர்ந்து பார்ப்பதைக் கண்ட விகிர்தர் புன்னகையுடன் “மது அருந்தியவர்களைப்போலவே கலங்களாலும் அதன் மணத்தை மறைக்கமுடியாது” என்றார். “உள்ளிருக்கும் எந்த மணமும் வெளிவந்தே தீரும். மணத்திற்கு பல்லாயிரம் வாயில்கள்” என்றார் சுந்தரர். அவன் யவன மதுவை ஒரே ஒருமுறை ஒரு சிமிழ் அளவுக்கு நாவில் விட்டு சுவைத்திருந்தான். பெருவணிகன் ஒருவன் சுவைத்து விட்டுச்சென்ற கோப்பையில் எஞ்சியது அது. அதற்குமுன் பலமுறை கலிங்க மதுவை அருந்தியதுண்டு. அது வாள் என எண்ணங்களுக்குள் பாய்ந்து பலநூறு துண்டுகளென அதை வெட்டிச் சிதறடித்தது. அலையில் நீர்ப்பாவை என சித்தம் நெளிந்தது.\nஆனால் யவன மது, மது கலக்கப்பட்ட பழச்சாறென்றே தோன்றியது. நாவில் அது கடிக்கவில்லை. தொண்டையை கரிக்கவும் இல்லை. உடலுக்குள் சென்றதும் நீர்த்துளி விழுந்த கொதிக்கும் எண்ணைபோல உடல் உலுக்கி எதிர்வினையாற்றவில்லை. அந்த மணம் தன் வாயில் எஞ்சியிருப்பதற்காக பிறிதெதையும் உண்ணாமல் மூச்சை மூக்கு வழியாக வெளிவிட்டுக்கொண்டிருந்தான். தனக்குள் என்ன நிகழ்கிறதென்று பார்த்தான். எதுவுமே நிகழவில்லை. நோக்கிச் சலித்தபின் சூழ்ந்திருந்த பிற அடுமனையாளர்களையும் மிக அப்பால் கேட்டுக்கொண்டிருந்த விறலியின் குரலையும் நோக்கி சித்தத்தை திருப்பினான். விறலி தேவயானியின் கதையை சொல்லிக்கொண்டிருந்தாள். கசன் தேவயானியை பார்க்கும்பொருட்டு கையில் தாமரை மலருடன் சுக்ரரின் குடிலுக்குள் நுழையும் காட்சி.\nபாய்ந்து வந்த புலிகளை ஒரு கையால் அடித்து வீழ்த்தி மறுகையில் இருந்த தாமரை இதழ்குலையாமல் உள்ளே சென்றான். இதழ்குலையாத தாமரை என்று அவள் பாடினாள். ‘அந்தத் தாமரை இதழ்குலைந்ததே இல்லை. இதழ்குலையாத தாமரை கொண்டவர்களுக்கு துயரமில்லை. துயரற்றவர்களுக்கு காதலும் இல்லை.’ நெடுநேரம் அவள் பாடிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. உடலில் மெல்லிய அலுப்பும் தசைகளில் தளர்வும் எழுந்தது. அவள் மிகமிக இனிமையாக பாடிக்கொண்டே இருந்தாள். பல நாட்களாகிவிட்டன. மரங்கள் வள���்ந்து இலைதழைத்தன. வெளியே மழை பெய்து வெயில் எழுந்து இருண்டு மீண்டும் புலர்ந்தது. அவள் முகம் மிக அருகே வந்துவிட்டதாகத் தோன்றியது. பிறகு அது அந்த மதுமயக்கால்தான் என்று உணர்ந்து, அவ்வுணர்வை அடைந்ததுமே தன்னை விடுவித்துக்கொண்டான்.\nமீண்டும் அந்த இனிய உணர்வை அடையவேண்டுமென முயன்றபோது சித்தம் முற்றிலும் விழித்துக்கொண்டது. மது குருதியில் சிறிய குமிழிகளாக மிதந்து அலைந்து ஒவ்வொன்றாக வெடித்து மெல்லிய வெம்மையுடன் கலந்து மறைந்தது. பின்னர் யவன மதுவின் மெல்லிய மணம் அவனுக்கு இதழ்நலுங்காத தாமரை என்ற சொல்லாகவே நினைவில் நின்றது. அது அலைபாயும் துலாத்தட்டுகளுக்கு நடுவே அசையாமல் நின்றிருக்கும் முள் போலும்.\nவலவன் இரு கைகளிலும் இரு பெரிய மதுக்கலங்களை தூக்கிக்கொண்டு வந்து வண்டியின் பின்பக்கம் வைத்துத் தள்ளி உள்ளே செலுத்தியபின் அவனை நோக்கி “முதல் வண்டியில் நீ ஏறிக்கொள்” என்றான். மதுக்கலங்களின் எடையை அறிந்திருந்த சம்பவனுக்கு அந்தக் காட்சியே தசைகளை இழுபட்டுத் தெறிக்கச் செய்தது. “ஏறு” என்றான் வலவன். விழித்துக்கொண்டு “நானா” என்று சம்பவன் கேட்டான். “ஆம், அங்கு இன்று சமைக்கவேண்டுமல்லவா” என்று சம்பவன் கேட்டான். “ஆம், அங்கு இன்று சமைக்கவேண்டுமல்லவா” என்றான். சம்பவன் “என்னை தாங்கள் சரியாக நினைவுகூரவில்லையென்று நினைக்கிறேன்” என்றான். “மூடா, நீ கலிங்க நாட்டுச் சம்பவன்… அதற்குமேல் உன்னிடம் நினைவுகூர என்ன உள்ளது” என்றான். சம்பவன் “என்னை தாங்கள் சரியாக நினைவுகூரவில்லையென்று நினைக்கிறேன்” என்றான். “மூடா, நீ கலிங்க நாட்டுச் சம்பவன்… அதற்குமேல் உன்னிடம் நினைவுகூர என்ன உள்ளது\nமேலும் தயங்கி “ஆசிரியரே, நான் அடுமனையாளன். ஆனால் என்னை கலங்களைக் கழுவும்படி ஆணையிட்டீர்களல்லவா” என்றான். வலவன் முகம் மலர்ந்தது. “ஆம், எந்த அடுமனைக்குச் சென்றாலும் முதலில் அங்குள்ள கலங்களைக் கழுவுவதே அடுதிறவோன் செய்யவேண்டியது. அப்போதுதான் அந்த அடுமனையின் இயங்குமுறையென்ன என்று உனக்குத் தெரியும். சொல், இங்கு மிகுதியும் எந்தக் கலத்தில் உணவு சமைக்கப்படுகிறது” என்றான். வலவன் முகம் மலர்ந்தது. “ஆம், எந்த அடுமனைக்குச் சென்றாலும் முதலில் அங்குள்ள கலங்களைக் கழுவுவதே அடுதிறவோன் செய்யவேண்டியது. அப்போதுதான் அந்த அடுமனையின�� இயங்குமுறையென்ன என்று உனக்குத் தெரியும். சொல், இங்கு மிகுதியும் எந்தக் கலத்தில் உணவு சமைக்கப்படுகிறது” சம்பவன் “செம்புக் கலங்கள்” என்றான். “அரிதாக பித்தளைக் கலங்கள். சிறிய சமையல்களுக்கு மண் கலங்கள். வெம்மைநின்று வற்றியாறவேண்டிய உணவுகளுக்கு கல்லுருளிகள். இரும்புக் கலங்களும் ஓரிரண்டு உள்ளன.”\nவலவன் எடைமிக்க கலங்களை எடுத்து உள்ளே வைத்தபடி அவனை நோக்காமல் “எந்தக் கலம் அதிகமாக அடிப்பற்று கொண்டுள்ளது எது கருக்குகிறது” என்றான். மலர்ந்த முகத்துடன் அருகே சென்று ஒரு குடுவையை எடுத்துவைத்த சம்பவன் “ஆம், நான் அவற்றை உற்று நோக்கினேன். இங்கே அடிப்பற்று மிகுதி. இரும்புக் கலங்களின் வெளிவட்டத்தில் எப்போதும் உணவு கருகியிருக்கிறது. செம்புக்கலங்களின் அடிவட்டத்தில் பற்று படிந்துள்ளது…” என்று சொல்லத்தொடங்க வலவன் குறுக்கிட்டு “இந்த அறிதல் உனக்குள் இருந்தால் மட்டுமே அடுதொழில் கைவரும்” என்றான். “ஆம்” என்றான் சம்பவன். “ஏன் இங்கே அடிப்பற்று மிகுதி” என்றான் வலவன். “இங்கே உள்ள விறகுகள் எளிதில் எரியும் தைல மரங்களுடையவை. அனல்நிற்கும் செறிமர விறகுகள் தேவை. அல்லது நல்ல கரி” என்றான் சம்பவன்.\n” என புன்னகைத்த வலவன் கயிறு சுற்றப்பட்ட யவன மதுப்புட்டிகளை பெட்டியில் அடுக்கி “இவை கீசகருக்கானவை. ஈரப்பஞ்சால் பொதியப்பட்டுள்ளன. சென்றதுமே குளிர்நீரோடைக்குள் இறக்கி வைக்கவேண்டும்” என்றான். சம்பவன் “எனது சமையல் தங்களுக்கு உகக்கவில்லையோ என்று தோன்றியது, ஆசிரியரே” என்றான். தன் பெரிய கையை அவன் தோளில் வைத்து இழுத்து மார்புடன் அணைத்து வலவன் சொன்னான் “அடுதொழில் என்பது ஒன்றிற்கொன்று மாறுபட்ட சுவைகள்கொண்ட பொருட்களை உகந்த முறையில் கலப்பதுதான். உப்பையும் புளியையும் காரத்தையும் கலக்கத் தெரிவது மொழியின் இலக்கணத்தை கற்றுக்கொள்வதுபோல. அதன்பின் சிறிய நுட்பங்கள் மட்டுமே உள்ளன. ஆனால் அவை முடிவிலாமல் கற்கத் தகுந்தவை. உன் கைக்கலவை நன்று.”\nசம்பவன் முகம் மலர்ந்தான். “நான் அங்கிருந்தோரின் சுவையறிதலைத்தான் பார்த்தேன். என் நாவைவிட உண்டு நிறைந்த அவர்களின் நாக்கு கூறுவதே மேலும் சரியானது” என்றான் வலவன். “ஆகவேதான் புளிக்காய்ச்சல் செய்யச்சொன்னேன். நிறைந்த வயிறுகொண்டவர்களின் நாக்குக்கு வேறெந்த சுவையும் உறைக்காத���.” சம்பவன் கண்கலங்கிவிட்டான். “அவ்வளவுதான் என நினைக்கிறேன். ஒருமுறை அனைத்தையும் பார்த்துவிடு” என வலவன் உள்ளே சென்றான். சம்பவன் மறுபக்கம் நோக்கித் திரும்பி கண்களை விரல்களால் அழுத்தித் துடைத்தான்.\nசுபாஷிணி கால்சிலம்புகள் ஒலிக்க இடைநாழியில் ஓடிவந்து பாவாடைமுனையை பிடித்தபடி படிகளில் துள்ளி இறங்கினாள். அப்போது தன்னை எவரும் பார்த்துவிடக்கூடாதென்ற எச்சரிக்கையும் பல்லாயிரம்பேர் பார்க்கவேண்டும் என்ற விழைவும் அவளிடமிருந்தது. சிலம்பு ஒலிக்க ஆடை சரசரக்க அப்படி இறங்கவேண்டும் என்பது அவள் இளமைமுதலே எண்ணிவந்த விழைவு. இறுதிப்படிக்கு சென்றபின் மீண்டும் மேலே வந்தாள். மேலாடையை சீரமைத்தபின் மீண்டும் உடலை நெளித்து தோள்களை அசைத்து நடந்துவந்து வேறு ஒருமுறையில் ஆடைநுனி பற்றி படிகளில் இறங்கினாள். அவளே மகிழ்ந்து சிரித்துக்கொண்டு மீண்டும் படி ஏறலாமா என எண்ணியபோது பிரீதையை கண்டாள். அவள் அப்பால் கண்களைச் சுருக்கி நோக்கியபடி நின்றிருந்தாள்.\nசுபாஷிணி தலைகுனிந்து நின்றபின் திரும்பிவிடலாமா என மேலே பார்த்தாள். பிரீதை “என்ன செய்கிறாய்” என்றாள். அப்போது அவளை சிறுக்க வைக்கும் வினா அதுவே என அவள் நன்கறிந்திருந்தாள். ஆனால் அந்த வினா அவளை பொருந்தாத எவரோ தொட்டதுபோல சினந்து சீறச்செய்தது. பிரீதையின் விழிகளை நோக்கியதுமே அவளை சிறுக்க வைப்பதென்ன என்று தெரிந்தது. “தேவி என்னிடம் அவர்களுக்குரிய பொருட்கள் எல்லாம் எடுத்து வைக்கப்பட்டுவிட்டனவா என்று பார்த்துவரச் சொன்னார்” என்றாள். பிரீதையின் விழிகளில் சினம் வந்து மறைந்தது. “இளவரசியா” என்றாள். அப்போது அவளை சிறுக்க வைக்கும் வினா அதுவே என அவள் நன்கறிந்திருந்தாள். ஆனால் அந்த வினா அவளை பொருந்தாத எவரோ தொட்டதுபோல சினந்து சீறச்செய்தது. பிரீதையின் விழிகளை நோக்கியதுமே அவளை சிறுக்க வைப்பதென்ன என்று தெரிந்தது. “தேவி என்னிடம் அவர்களுக்குரிய பொருட்கள் எல்லாம் எடுத்து வைக்கப்பட்டுவிட்டனவா என்று பார்த்துவரச் சொன்னார்” என்றாள். பிரீதையின் விழிகளில் சினம் வந்து மறைந்தது. “இளவரசியா அவர்கள் இங்கிருந்தா கிளம்புகிறார்கள்\nஅந்த நச்சுமுள்ளை உணர்ந்தாலும் அதை அறியாதவள்போல “இல்லை, சைரந்திரி தேவி” என்றாள் சுபாஷிணி. “பேரரசியுடன் அவர்கள் பல்லக்கில் செல்லவிருக்கிறார்கள் அல்லவா அனைத்தும் உடனிருக்கவேண்டுமே” பிரீதையின் விழிகளில் மீண்டும் சினம் வந்து அணைந்தது. விராடபுரியின் வரலாற்றில் பேரரசியுடன் எவரும் பல்லக்கில் ஏறியதில்லை. சேடியரைச் சுமக்க சூதர்குலத்து போகிகள் ஒப்புக்கொண்டதில்லை. அவளுடைய உள்ளம் தயங்குவதை உணர்ந்ததுமே மேலும் முன்னேறி “தேவியும் இன்று அருமணி நகைகளும் பீதர்நாட்டுப் பட்டாடைகளும் அணிந்திருக்கிறார்கள். ஆகவே அவர்கள் பல்லக்கில் ஏறுவதுவரை நானும் ஆடைபற்றி பின்செல்லவேண்டும்…” என்றாள்.\n“சேடிக்கு ஒரு சேடி. நன்று” என்று தனக்குள் என முனகிக்கொண்ட பிரீதை “சென்று பார் எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டேன்” என்றாள். “எனக்கென்ன தெரியும்… எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டேன்” என்றாள். “எனக்கென்ன தெரியும்… வந்து காட்டுங்கள்” என்றபின் அவளை நோக்காமல் பாவாடையை சற்றே தூக்கிப்பிடித்தபடி தலைதூக்கி சுபாஷிணி முன்னால் சென்றாள். இடையை அசைத்தபோது அது ஓரிரு முறைக்குப்பின் மறந்துபோய்விட இயல்பாக தாவிச்சென்றாள். தன் இடை இன்னும் சற்று பெரிதாக இருந்திருக்கலாமோ என எண்ணிக்கொண்டாள். பிரீதை அவளுக்குப் பின்னால் வருவதை காலடியோசையாக கேட்கமுடிந்தது.\nஅவளருகே வந்த பிரீதை “வெள்ளிச் சிலம்புகளை சேடியர் அணிய இங்கே நெறி இல்லை” என்றாள். “பட்டுப்பாவாடை அணிய மட்டும் ஒப்புதல் உண்டோ” என்றாள் சுபாஷிணி. பிரீதை வாயை அழுத்திக்கொண்டாள். “இதோ, தோடு அணிந்துள்ளேன். மணிமாலை, இடையில் சரமேகலை. இதெல்லாம் சேடியர் அணியலாமா” என்றாள் சுபாஷிணி. பிரீதை வாயை அழுத்திக்கொண்டாள். “இதோ, தோடு அணிந்துள்ளேன். மணிமாலை, இடையில் சரமேகலை. இதெல்லாம் சேடியர் அணியலாமா” பிரீதை தலையை திருப்பிக்கொள்ள “எனக்கு இதை அளித்தவர் தேவி… நீங்கள் அவர்களிடமே கேட்கலாம்” என்றாள் சுபாஷிணி. பிரீதை கடுகடுப்புடன் “பார், அரசிக்குரிய அனைத்தும் சித்தமாக உள்ளன. செல்லும் வழியில் அருந்துவதற்குரிய இன்னீர், பழங்கள். ஆடைகள் அந்தப் பிரம்புக்கூடையில் உள்ளன… கலங்கள் அனைத்தும் தொடர்ந்துவரும் வண்டிகளில் ஏற்றப்பட்டுள்ளன…” என்றாள். சுபாஷிணி “ஒவ்வொன்றாக சொல்லுங்கள், நான் சரிபார்க்கிறேன்” என்றாள்.\nஒன்றுக்கு இருமுறையாக அவள் பொருட்களை சரிபார்த்தாள். “நான் செல்லலாமா எனக்கு அங்கே பணிகள் மிகுதி” என்��ாள் பிரீதை. புன்னகையுடன் முகத்தை அவளுக்குக் காட்டாமல் நின்றிருந்த சுபாஷிணி வாயை இறுக்கியபடி திரும்பி “தேவி தன் அறையிலிருந்து அரசியின் அகத்தளத்திற்கு சென்றுவிட்டார்கள். அங்கிருந்து அவர்கள் இருவரும் வருவார்கள். அவர்கள் வந்தபின் நீங்கள் செல்லலாம். ஏதேனும் கேட்டாலும் கேட்கக்கூடும் அல்லவா எனக்கு அங்கே பணிகள் மிகுதி” என்றாள் பிரீதை. புன்னகையுடன் முகத்தை அவளுக்குக் காட்டாமல் நின்றிருந்த சுபாஷிணி வாயை இறுக்கியபடி திரும்பி “தேவி தன் அறையிலிருந்து அரசியின் அகத்தளத்திற்கு சென்றுவிட்டார்கள். அங்கிருந்து அவர்கள் இருவரும் வருவார்கள். அவர்கள் வந்தபின் நீங்கள் செல்லலாம். ஏதேனும் கேட்டாலும் கேட்கக்கூடும் அல்லவா” என்றாள். பிரீதை தலையசைத்தபின் நோக்கை விலக்கிக்கொண்டாள்.\nஉள்ளிருந்து அரசியின் அகம்படிச் சேடியர் வெளியே வந்தனர். அவர்கள் கொண்டுசெல்லவேண்டிய கூடைகளையும் தோல்பொதிகளையும் கையில் எடுத்துக்கொண்டு ஓரமாக நிரைவகுத்து நின்றனர். ஒருவருக்கொருவர் மெல்லிய குரலில் பேசிக்கொண்டும் அவ்வப்போது ஓசையெழாது சிரித்துக்கொண்டும் இருந்தனர். வண்ண ஆடைகளும் பொன்னணிகளும் அணிந்து பெரிய வலம்சரிவுக் கொண்டையில் மலர்ச்சுருள் சூடியிருந்தனர். அவர்களில் பலர் தன்னை நோக்குவதை விழியசைவால் உணர்ந்த சுபாஷிணி கொண்டையை சீரமைத்து தலையைத் தூக்கி நின்றாள். ஆனால் சற்றுநேரத்திலேயே இடை வலித்தது. எங்காவது சாய்ந்து ஒசிந்து நின்றுதான் தனக்குப் பழக்கம் என அவள் எண்ணிக்கொண்டாள்.\nஅரண்மனைக்குள் கொம்பு முழங்கியது. உடன் சங்கோசையும் மணிமுழக்கமும் கலந்தன. அணிச்சேடியர் உடலசைந்து ஒழுங்கமைந்தனர். அப்பால் விலகி உடல்சேர்ந்து நின்றிருந்த பல்லக்குத்தூக்கிகள் வந்து இரு நிரைகளாக நின்றனர். அவர்களை அப்போதுதான் அவள் பார்த்தாள். வெளியே செல்லும் பாதையில் காவலர்தலைவன் உரத்த குரலில் ஆணை முழக்க காவல்வீரர்கள் வலக்கையில் வேல்களுடனும் விற்களுடனும் தங்கள் புரவிகளின் கடிவாளங்களை இடக்கையால் பற்றியபடி சீரமைந்தனர். அந்த முற்றமே கல்விழுந்த குளமென அலைகொள்வதை அவள் வியப்புடன் நோக்கினாள். அங்கு வந்தபின் பெண்களை அன்றி எதையுமே தான் பார்க்கவில்லை என்பதை அதன்பின் நினைவுகொண்டாள்.\nகேகயத்தின் எருதுக்கொடியுடன் இரும்புக்கவசம் அணிந்த காவல்வீரன் குறடுகள் மரத்தரையில் ஒலியெழுப்ப சீர்நடையிட்டு வந்தான். தொடர்ந்து சூதர்கள் கொம்புகளும் முழவுகளும் மணியும் சங்கும் முழக்கியபடி நடந்து வந்தார்கள். வாழ்த்தொலிகளும் குரவையொலிகளும் எழுந்தன. அரசியின் சேடியர் மூவர் மங்கலத் தாலங்களுடன் வருவதைக் கண்டதும் சுபாஷிணி ஓடிச்சென்று வாயிலருகே நின்றாள். அரசி வருவது தெரிந்தது. அவள் கவலைகொண்டு எதையோ பேசிவந்து சற்றுமுன் நிறுத்திக்கொண்டவள்போலத் தோன்றினாள். வாயைச் சூழ்ந்து சுருக்கங்களும் கோடுகளும் இருந்தன. கண்களுக்குக் கீழே கருகிய மென்தசை வளையங்களாக இழுபட்டிருந்தது. காதோரத்திலும் முன்நெற்றியிலும் முடி நரைத்திருக்க கன்னத்தில் மென்மயிர்ப்பரவல் பொன்னிறமாகத் தெரிந்தது. முதிய பெண்களுக்கு ஏன் உதடுகள் அப்படி சற்று தொங்குகின்றன என சுபாஷிணி எண்ணிக்கொண்டாள்.\nஅரசிக்குப் பின்னால் இடையில் நீண்ட உடைவாளுடன் சைரந்திரி வந்தாள். அவள் விழிகள் சுபாஷிணியை வந்து தொட்டு என் பின்னால் வா என ஆணையிட்டன. ஆம் என விழியுணர்த்திய சுபாஷிணி அவர்கள் தன்னை கடந்துசென்றபோது வணங்கி நின்று பின்னர் சைரந்திரியின் பின்னால் சென்றாள். அவள் நீளாடை நெகிழ்ந்து கிடக்க அதைப் பற்றி தூக்கிக்கொண்டாள். அவர்கள் முற்றத்திற்குச் சென்றதும் காவலர்தலைவன் நீள்நடையிட்டு அருகணைந்து உருவிய வாளைத் தாழ்த்தி அரசியை வணங்கினான். பல்லக்குதூக்கிகளை நடத்தும் முதியவராகிய நிலைச்செயலர் வணங்கி “கேகயத்து மாதரசிக்கு வணக்கம். தங்கள் பல்லக்கு காத்திருக்கின்றது” என்றார். அரசி சைரந்திரியிடம் “வாடி” என்று சொன்னபின் ஏறிக்கொண்டாள்.\nசுபாஷிணியிடம் திரும்பி சைரந்திரி “நீ வண்டியில் வா… அங்கே காட்டுமுற்றத்தில் என்னுடன் வந்து சேர்ந்துகொள்” என்றபின் பல்லக்கில் நுழைந்தாள். பல்லக்கு மெல்ல எழுந்து தோள்களில் மிதந்தது. பின்னர் காற்றால் கொண்டுசெல்லப்படுவதுபோல ஒழுகியது. சுபாஷிணி ஓடிச்சென்று பின்னால் நின்றிருந்த அணிச்சேடியருடன் இணைந்துகொண்டாள். “நீ அரசியின் சேடியா” என்றாள் ஒருத்தி. “ஆம், என் பெயர் சுபாஷிணி…” என்றாள் சுபாஷிணி. “இந்த அணிகளை அரசி அளித்தார்களா” என்றாள் ஒருத்தி. “ஆம், என் பெயர் சுபாஷிணி…” என்றாள் சுபாஷிணி. “இந்த அணிகளை அரசி அளித்தார்களா” என்றாள் இன்னொருத்தி. “ஆம்” ��ன்றாள் சுபாஷிணி. “நன்று, விரைவிலேயே அரச மஞ்சத்துக்குச் சென்றுவிடுவாய்.” சுபாஷிணியின் உடல் குளிரில் என சிலிர்த்தது. “பலியாட்டுக்கு அரளிமாலை அணிவித்துவிட்டார்கள்” என்று ஒருத்தி சொல்ல அவர்கள் சேர்ந்து நகைத்தனர்.\nஅவர்கள் செல்வதற்கு மூடுதிரையிட்ட வண்டி வந்தது. ஒற்றைப்புரவி இழுத்த அவ்வண்டியில் உடல்பிதுங்கி நெரிய அமரவேண்டியிருந்தது. அப்பெண்களின் வியர்வையும் அவர்கள் அணிந்த மலர்களும் நறுமணச்சாந்தும் குழலில் இட்ட அகிலும் சேர்ந்து கெடுமணமாக ஆகி காற்றில் நிறைந்து குமட்டலெடுக்கச் செய்தன. அவள் திரைச்சீலையை சற்று விலக்கி வெளியே பார்த்தாள். மணியோசையுடன் வண்டி கிளம்பியபோது சற்று காற்று உள்ளே வந்தது. அப்பெண்கள் எவரும் வெளியே பார்க்கவில்லை. இடைவெளியே இல்லாமல் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். ஆண்களின் மஞ்சத்தை அன்றி பிறிதெதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்று சுபாஷிணி உணர்ந்தாள். அவர்களின் செய்திகளும் வம்புகளும் நகையாட்டும் அனைத்தும் அதைப்பற்றி மட்டுமே அமைந்திருந்தன. நகையாடல் இழிவுகொள்ளும்தோறும் அவர்கள் மகிழ்ந்து சிரித்தனர்.\nஅவர்களிடமிருந்து எழுந்த அந்தக் கெடுமணம் அவர்களின் சொற்களிலும் இருந்தது. அவர்களுடன் ஒருத்தியாக அங்கிருப்பதை எண்ணி அவள் கூசினாள். அதை எவரும் அறியலாகாது. ஆனால் அவள் அந்த வண்டியில் இருந்து அவர்களுடன் சேர்ந்துதான் இறங்கவேண்டும். அதை எத்தனைபேர் பார்ப்பார்கள் வழியிலேயே ஏதேனும் சொல்லி இறங்கிவிடமுடியுமா வழியிலேயே ஏதேனும் சொல்லி இறங்கிவிடமுடியுமா வேறேதாவது வண்டியில் படைவீரர்களுடன் ஏறிக்கொள்ளமுடியுமா வேறேதாவது வண்டியில் படைவீரர்களுடன் ஏறிக்கொள்ளமுடியுமா அது இயலாதென்று அறிந்திருந்தாள். அது அவளை நீள்மூச்செறியச் செய்தது. வேறுவழியில்லை என்றானதும் வெளியே தெரிந்த நகர்க்காட்சிகளை நோக்கலானாள். பெருந்தெருவும் அங்காடிச்சாலையும் கோட்டைமுகப்பும் புறக்கோட்டை பெருமுற்றத்தின் வணிகர்கொட்டகைகளும் இருபுறமும் சோலைக்காடு செறிந்த பெருஞ்சாலையும் அவளை ஈர்த்துக்கொண்டன.\nகாடு அவளை மெல்ல விடுவித்தது. உடல் இயல்பாகத் தளர அரைத்துயிலில் என உள்ளம் அமைதிகொண்டது. காட்டில் தனித்தனியாக மரங்களைப் பார்ப்பதில் பொருளில்லை. காடு என்பது ஒற்றைப்பெரும் பரப்பு. ஒரு ச���ழ்கை. ஓர் அமைதி. அலைகளின் அசைவின்மை. அவள் நெடுநேரம் கழித்து தன்னை உணர்ந்தபோது உள்ளம் துயிலெழுந்த இனிய அமைதியால் நிறைந்திருந்தது. அவர்கள் அப்போதும் ஆண்களைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால் அப்போது முதலில் எழுந்த அருவருப்பு தோன்றவில்லை. அவர்கள் ஆண்களை ஒரு சில உறுப்புகளாக, மிகச் சில அசைவுகளாக ஆக்கிக்கொண்டனர். குடிப்பெருமை, செல்வம், அரசிருப்பு அனைத்தையும் களைந்து ஆண்மையையும் அகற்றி வெறும் அசையும் தசைகள் என்றாக்கி எடுத்து அடுக்கினர். அவளுக்கு அச்சொல்லாடல் மெல்லிய உவகை ஒன்றையே அளித்தது.\nகரவுக்காட்டுக்கு முன்னால் இருந்த முற்றத்தில் அவர்களின் வண்டி நின்றது. காவலர்களின் அறிவிப்புகளும் முரசுகளும் கொம்புகளும் இணைந்து எழுந்த பேரோசையுமாக வெளியுலகம் அவளை அடைந்தது. அரசியை வாழ்த்தி காவலர்கள் குரலெழுப்பினர். ஒரு காவலன் அவர்களின் வண்டிக்கு அருகே வந்து “நிலைகோள்” என்று கூவினான். திரைவிலக்கி மூத்த சேடி இறங்கினாள். தொடர்ந்து ஆடைதிருத்தியபடி ஒவ்வொருவராக இறங்கினர். தரையில் நின்று குழலையும் அணிகளையும் சீரமைத்தனர். அவள் இறங்கியதும் நேராக சைரந்திரியை நோக்கி சென்றாள். அரசிக்குப் பின்னால் நின்றிருந்த சைரந்திரி அவளிடம் “என்னுடன் வா” என்றாள்.\nமுன்னரே உத்தரையும் அகம்படியினரும் வந்து அங்கே ஓய்வெடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களுடன் வந்த காவலர்கள் புரவிகளை அவிழ்த்துக் கட்டி காட்டுக்காவலர்கள் தலைச்சுமையாக கொண்டுவந்த புல்கட்டுகளை அவிழ்த்து புரவிகளுக்கு முன்னால் குவித்தனர். கழுத்துமணி ஓசையுடன் அவை புல் தின்றன. அவற்றின் வால்கள் அசைவது காற்றில் புதர்மலர்கள் ஆடுவதுபோலத் தெரிந்தது. உத்தரை அரசியைக் கண்டதும் எழுந்து அருகே வந்தாள். அவளுடன் அவளுடைய அணுக்கச்சேடியும் வந்து அப்பால் நின்றாள். உத்தரை முகமன் சொல்லி தாயை வணங்கினாள்.\nஅரசி முகம் சுளித்து “முன்னரே வந்துவிட்டாயா” என்றாள். “சற்றுமுன்” என்றாள் உத்தரை. அன்னையும் மகளும் விழிதொட்டுக்கொள்ளவில்லை. உத்தரையின் நிற்பிலும் முகத்திலும் அன்னையை புறக்கணிக்கும் அசைவுகள் இருந்தன. “உத்தரன் முன்னரே வந்துவிட்டதாகச் சொன்னார்கள்” என்றாள் அரசி. “ஆம், காட்டுக்குள் சென்றுவிட்டார்” என்றாள் உத்தரை. “இளையவன் வந்துகொண்டிருப்பதாக அறிந்��ேன்” என்ற அரசி இயல்பாகக் கேட்பதுபோல “உன் ஆசிரியர் எங்கே” என்றாள். “சற்றுமுன்” என்றாள் உத்தரை. அன்னையும் மகளும் விழிதொட்டுக்கொள்ளவில்லை. உத்தரையின் நிற்பிலும் முகத்திலும் அன்னையை புறக்கணிக்கும் அசைவுகள் இருந்தன. “உத்தரன் முன்னரே வந்துவிட்டதாகச் சொன்னார்கள்” என்றாள் அரசி. “ஆம், காட்டுக்குள் சென்றுவிட்டார்” என்றாள் உத்தரை. “இளையவன் வந்துகொண்டிருப்பதாக அறிந்தேன்” என்ற அரசி இயல்பாகக் கேட்பதுபோல “உன் ஆசிரியர் எங்கே” என்றாள். அந்த வினா உத்தரையின் உடலை புகையைக் காற்று என மெல்ல உலையச்செய்தாலும் அவள் அது ஒருபொருட்டே அல்ல என்பதுபோல “அவர்கள் எப்போது வருவார்கள் என்று தெரியாது… நேற்று மாலையே அரண்மனையை விட்டு கிளம்பிவிட்டார்கள் என்று அறிந்தேன்” என்றாள்.\nமேலும் ஏதோ பேச உடல்தவித்தபின் பெருமூச்சுடன் அமைந்த அரசி சைரந்திரியிடம் “நாம் உள்ளே செல்வோமே” என்றாள். “இங்கே ஓய்வெடுத்துவிட்டுச் செல்லலாம் என்றார்கள்” என்றாள் சைரந்திரி. “வேண்டாம்… காட்டுக்குள் குடில்கள் மேலும் சிறப்பானவை… நான் சற்றுநேரம் படுக்கவேண்டும்” என்றாள் சுதேஷ்ணை. சைரந்திரி சுபாஷிணியை நோக்கி “நீ இளவரசியுடன் இருந்துகொள்…” என்றாள். உத்தரை திடுக்கிட்டுத் திரும்பி சுபாஷிணியை பார்க்க “இளையவள். உங்களுக்கு உகந்த துணையாக இருப்பாள்” என்றாள் சைரந்திரி. அவள் விழிகளை ஒருகணம் நோக்கியபின் உத்தரை சரி என தலையசைத்தாள். அவள் உள்ளூர நிலைகொள்ளாமலிருப்பதை சுபாஷிணி உணர்ந்தாள். ஓடும் வண்டிக்குள் இருக்கும் குடுவைக்குள் நீர் குலுங்குவதுபோல என எண்ணிக்கொண்டாள். அவளருகே வண்டியில் ஒரு நீர்க்குடுவை இருந்ததை நினைவுகூர்ந்தாள்.\nகாவலர்தலைவன் வந்து அப்பால் நின்று தலைவணங்கினான் உத்தரை திரும்பி நோக்க “இளவரசி விழைந்தால் காட்டுக்குள் செல்லலாம்” என்றான். “செல்வோம்” என்று சொல்லி உத்தரை அன்னைக்கு மீண்டும் தலைவணங்கி முன்னால் செல்ல விழிகளால் சைரந்திரியிடம் விடைபெற்று சுபாஷிணி அவளுக்குப் பின்னால் சென்றாள்.\nஉத்தரை தன்னந்தனியாக நடப்பவள்போல செல்ல அவள் அகம்படியினரும் சேடியரும் உடன் நடந்தனர். அவர்கள் சொல்வனவற்றை அவள் இரண்டாவது முறைதான் கேட்டாள். ஒற்றைச் சொல்லில் மறுமொழி உரைத்தாள். அவள் முகம் சிடுசிடுப்புடன் இருந்தது, எவரிடமோ எரிச்சல் கொண்டவள்போல. ஒவ்வாத நினைவொன்றை சுமப்பவள்போல. தன்னை அவள் ஒருமுறைகூட ஏறிட்டுப் பார்க்கவில்லை என்பதை சுபாஷிணி உணர்ந்தாள். அவளுக்கு தன் முகம் நினைவில் நிற்கவே வாய்ப்பில்லை. ஏன் அவளை எண்ணிக்கொண்டிருக்கிறேன், நான் வந்தது காட்டைப் பார்க்க என்று அவள் தன்னை திருப்பிக்கொண்டாள். அந்தி இருண்டுகொண்டிருக்க காட்டுக்குள் இருள் நிறைந்திருந்தது. சீவிடுகளின் ஒலி வலுத்து அத்தனை ஒலிகளையும் ஒரு சரடெனக் கோத்து சூழ்ந்திருந்தது.\nஉத்தரை எதிரே வேலுடன் வந்து வணங்கி அப்பால் வழிவிலகி நின்ற இளம்காவலனிடம் “நீ இங்குள்ள காவலனா” என்றாள். அவன் தலைவணங்கி “ஆம், இளவரசி” என்றான். அவனுக்கு மீசைகூட அரும்பவில்லை என்பதை சுபாஷிணி நோக்கினாள். மெல்லிய பாசிப்படர்வுபோல மேலுதடு கருமைகொண்டிருந்தது. கண்களில் எப்போதுமென ஒரு நகைப்பின் ஒளி. “உன் பெயரென்ன” என்றாள். அவன் தலைவணங்கி “ஆம், இளவரசி” என்றான். அவனுக்கு மீசைகூட அரும்பவில்லை என்பதை சுபாஷிணி நோக்கினாள். மெல்லிய பாசிப்படர்வுபோல மேலுதடு கருமைகொண்டிருந்தது. கண்களில் எப்போதுமென ஒரு நகைப்பின் ஒளி. “உன் பெயரென்ன” என்று உத்தரை கேட்டாள். அவன் பணிந்து “கஜன், மூன்றாம் காவல்மாடத்தவன்” என்றான். “இங்கே நேற்று எவரேனும் வந்தார்களா” என்று உத்தரை கேட்டாள். அவன் பணிந்து “கஜன், மூன்றாம் காவல்மாடத்தவன்” என்றான். “இங்கே நேற்று எவரேனும் வந்தார்களா” என்றாள் உத்தரை. “இல்லை, இளவரசி. இக்காட்டுக்குள் எவரும் நுழையமுடியாது, கடுமையான காவல் உள்ளது” என்றான் கஜன்.\nஉத்தரை உதட்டைச் சுழித்தபின் “இரவில் எவரேனும் நுழைந்தால்” என்றாள். “இரவிலும் காவலுண்டு… அத்துடன் இது நிலவுப்பொழுது” என்றான். உத்தரை “நீங்கள் அறியாமல் எவரேனும் உள்ளே நுழைந்தால் புள்ளொலியோ பூச்சியொலியோ மாறி அதை காட்டித்தருமா” என்றாள். “இரவிலும் காவலுண்டு… அத்துடன் இது நிலவுப்பொழுது” என்றான். உத்தரை “நீங்கள் அறியாமல் எவரேனும் உள்ளே நுழைந்தால் புள்ளொலியோ பூச்சியொலியோ மாறி அதை காட்டித்தருமா” என்றாள். அவன் “அறியேன், இளவரசி… ஆனால்…” என்று சொல்ல அவள் செல்க என கையசைத்தபின் முன்னால் சென்றாள். அவன் வணங்கி விலகி நிற்க அவர்கள் அவனைக் கடந்து சென்றனர். அவன் விழிகளை சந்தித்த சுபாஷிணி திடுக்கிட்டு விலகிக்கொண்டாள். பின் நெடுந��ரம் அவள் உள்ளம் படபடத்துக்கொண்டே இருந்தது.\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 49\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 50\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 85\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 89\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 82\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 81\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 65\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 44\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 36\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 91\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 83\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 74\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 72\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 70\nTags: உத்தரை, கஜன், சம்பவன், சுதேஷ்ணை, சுபாஷிணி, சைரந்திரி, பிரீதை, வலவன்\nமதுகிஷ்வர், பங்கர்ராய் - சில குறிப்புகள்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து வி��ரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00256.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2007/12/blog-post_18.html", "date_download": "2018-07-21T09:22:21Z", "digest": "sha1:I75DWW5T7UI3FHQW2JD57NP7ABRSKV4U", "length": 51913, "nlines": 704, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: நஒக: ஆண்கள் மட்டும் தானா ?", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nநஒக: ஆண்கள் மட்டும் தானா \n'இன்னும் அரைமணி நேரத்திற்குள் எப்படியும் ஏர்போர்ட் போய்ச் சேர்ந்துவிட முடியும் ... காரணம் அன்று ஞாயிற்றுக் கிழமைதான். சீரான போக்குவரத்து இருக்கிறது ... இன்னும் பலவாறு எண்ணங்களுடன்...சென்னை நந்தனம் பகுதியை நெருங்கியதும்... போக்குவரத்து விளக்கில் சிகப்பு நிறம் வர காரை நிறுத்த வேண்டியதாகிவிட்டது திவ்யாவிற்கு. காரின் பின் இருக்கைப் பக்கம் பார்த்தாள்,\nதூக்கக் கலக்கத்தில் எழுப்பியதால் பின் சீட்டில் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான் மூன்று வயது மகன் .\nவலது பக்க கண்ணாடி வழியாக பார்த்தாள்... பக்கத்துக் காரில் அவனைப் பார்த்ததும் அதிர்ச்சியுற்றாள். அவன் ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தான் பக்கத்தில் நான்கு வயது பெண் குழந்தை...அவனது குடும்பமாகத்தான் இருக்கும்... அவன் வேறு யாருமல்ல...\n'டிஜிட்டல் ட்ரீம்ஸ்' என்ற விசுவல் கம்யூனிகேசன் நிறுவனத்தில் விற்பனை பணியின் உதவியாளராக (சேல்ஸ் அசிஸ்டெண்ட்) திவ்யா வேலைக்குச் சேர்ந்தாள்.\nஅலுவலகத்தில் விற்பனைப் பிரிவின் மேலாளாரான 'நரேன்' அவளை நேர்முகம் செய்து அந்த வேலைக்கு எடுத்திருந்தான். பார்ப்பதற்கு அவ்வளவு பர்சனாலிட்டி இல்லாவிட்டாலும், உடை மற்றும் நடவடிக்கையில் ஒழுங்கை கடைபிடிப்பவனாகவே இருந்தான்.\n\"மிஸ் திவ்யா...உங்களுக்கான வேலை தொடர்புடைய எல்லா டீடெய்ல்ஸ் இதுல இ��ுக்கு...எதாவது புரியவில்லை என்றால் உடனே கேளுங்க...\"\n ...எனக்கு அதெல்லாம் பிடிக்காது...நரேன் என்று பெயரைச் சொல்லியே கூப்பிடுங்க...பேரண்ட்ஸ் பெயர் வைத்திருப்பதே கூப்பிடுவதற்குத்தானே...\"\n\"மறுபடியும் சாரா ... சரி அடுத்த முறை கூப்பிடும் போது பெயரைச் சொல்லியே கூப்பிட்டு பழகுங்கள்...\"\nஅவளைவிட ஐந்து வயதாக அதிகம் இருக்கும் என்று நினைத்தாள்...இன்னும் அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்பதும் பிறகு தெரிந்தது\n\"மிஸ்டர் நரேன்....நான் அனுப்பிய கொட்டேசனில் ஒரு மிஸ்டேக்...க்வாண்டிட்டி தப்பாக எண்டர் பண்ணிட்டேன்...வெர்ரி சாரி\"\n\"கொஞ்சம் கவனாமாக இருங்க...நான் பார்த்து சரி பண்ணி அனுப்பி இருக்கிறேன்...பரவாயில்லை...அடுத்து அடுத்து இருமுறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்...போஸ்ட் வெரிபிகேசன் மிக முக்கியம்...தப்பாக இருந்தால் ஆர்டர் கைக்கு வராது...\"\n\"கவனம் எடுத்துக் கொள்கிறேன் மிஸ்டர் நரேன்...\"\n\"மிஸ்டர் கூட வேண்டாம் ... நரேன் என்று சொன்னால் போதும்...நமெல்லாம் ஒரே நிறுவனத்தில் ஒரு குடும்பமாக இருக்கிறோம்\"\n\"ஓகே நரேன்...\" சிரித்துக் கொண்டே சொன்னாள்\nஅவனது அணுகு முறை அவளுக்கு பிடித்திருந்தது..முன்பு வேலை பார்த்த இடத்தில் கொட்டேசனில் ஒரு சின்ன தவறு செய்திருந்தாள் கூட இவளது மேலாளர் இவளை அழவைத்துப் பார்த்ததையும் ... நரேன் நடந்து கொள்வதையும் ஒப்பிட்டுப் பார்த்தாள் மகிழ்வாக இருந்தது. ஒரு மேலாளரைப் போன்று இல்லாமல் நட்புடன் அவன் நடந்து கொள்ளும் விதம்...உணவு இடைவேளையில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது என செல்லச் செல்ல அவளுக்குள் அவன் நிறைந்துவிட்டான்.\n'ஒரு ஆண் தான் சொல்லனும்... என்று எதிர்பார்க்கனுமா...என்னை அவருக்கு பிடித்து இருக்கு...எனக்கு அவரை...' மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.\nஅவன் விடுப்பு எடுத்தால் கூட சோர்ந்து போகும் நிலைக்கு அவனை நினைக்க ஆரம்பித்துவிட்டாள் என்பதை அவன் விடுப்பு எடுத்த அன்று தெரிந்து கொண்டாள்.\nஇன்னிக்கு எப்படியும் அவரிடம் தன் விருப்பத்தை முந்திக் கொண்டு வெளிப்படையாக சொல்லிவிடவேண்டியதுதான் என்று முடிவெடுத்தாள்.\nவழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் படபடப்பாக இருந்தது...அவன் அன்று கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தான், ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு அவனது அறைக்குள் சென்று விட்டான்.\n30 நிமிடங்கள் கடந்ததும் இண்டர்காமில் அழைத்தான��.\nநடுக்கத்தை மறைத்துக் கொண்டு அவன் எதிரில் அமர்ந்தாள்\n'.....' உள்ளுக்குள் நடுக்கத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்\n\"உங்களிடம் தான் முதலில்... சொல்கிறேன்...\"\n\"பலர் என்னுடன் வேலை பார்த்திருக்கிறார்கள்...\"\n\"... கொஞ்சம் சகஜமாக பேசினால் கூட ... அவர்களிடம் வழிவதாகவும்... தப்பாக நினைச்சிடுறாங்க... நீங்க கிரேட்...\"\n'இந்தாங்க இன்விட்டேசன்...அடுத்த மாதம் திருமணம்...அப்பா அம்மா மற்றும் குடும்பத்தை கூட்டிவந்துவிடுங்கள்...முடிந்தால் உங்க வீட்டுக்கு நேரில் வந்து அழைப்பிதழ் கொடுக்கிறேன்...'\nஉள்ளுக்குள் பிரளயம் நடந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளமால்\n'கங்கிராட்ஸ் நரேன்.......' அவனுக்கு கைகுலுக்கிவிட்டு வெளியே வந்தாள்.'\nஅந்த உணர்வில் இருந்து விடுபட நினைத்தவளாக... அதன்பிற்கு அவளுக்கு அங்கு வேலை செய்யவிருப்பம் இல்லை ... எதோ காரணங்களைச் சொல்லி வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டாள்.\nகார் ஹாரன்ங்கள் பலமாக அடிக்க நினைவில் இருந்து மீண்டவள் மீண்டும் வலப்பக்கம் பார்த்தாள். அவனது கார் அங்கு இல்லை.\nபின் சீட்டில் இருந்து குரல்...\n\"அம்மா...அம்மா....அப்பா இன்னேரம் ப்ளைட்டில் இருந்து இறங்கி நமக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாரா \nகண்விழித்து மழலைக் குரலில் கேட்டான் நரேன்.\nபின்குறிப்பு : கதையில் வரும் பாத்திரங்கள், நந்தனம் சிக்னல், அலுவலகம்... கார் மற்றும் எல்லாம் கற்பனையே.\nபதிவர்: கோவி.கண்ணன் at 12/18/2007 11:38:00 முற்பகல் தொகுப்பு : சிறுகதைகள்\nபின்குறிப்பு : கதையில் வரும் பாத்திரங்கள், நந்தனம் சிக்னல், அலுவலகம்... கார் மற்றும் எல்லாம் கற்பனையே.\n அப்படின்னா நந்தனத்துல சிக்னலே இல்லையா\nசெவ்வாய், 18 டிசம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 12:07:00 GMT+8\nபோன தடவை நான் போனது போது..சிக்னல் இருந்தது...அப்போ கற்பனை என்று சொன்னது கப்சா..\nநரேனுக்கு ஆபிசியலாக இன்னோர் பேர் இருக்கு...அது தான்..கோவி. கண்ணன்\nசெவ்வாய், 18 டிசம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 12:59:00 GMT+8\nபயங்கரமா ஏதோ போட்டு உடைப்பீங்கன்னு பாத்தா, ஒண்ணுமே பிரீலியே\nசெவ்வாய், 18 டிசம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 1:21:00 GMT+8\nபயங்கரமா ஏதோ போட்டு உடைப்பீங்கன்னு பாத்தா, ஒண்ணுமே பிரீலியே\nஅந்த கதையின் கடைசி சொல் எது என்று பார்த்திருந்தால் புரிந்திருக்கும்.\nபொதுவாக ஆண்கள் தான் காதலியின் பெயரை மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு வைப்பார்களாமே.\nசெவ்வாய், 18 டிசம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 1:23:00 GMT+8\n//பொதுவாக ஆண்கள் தான் காதலியின் பெயரை மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு வைப்பார்களாமே.//\nநான் ஏதோ, குட்டி நரேன் தான் வளந்து மேனேஜராயிட்டானோன்னு ஒரு பெரிய முடிச்சா போட்டுட்டேன். :)\nசெவ்வாய், 18 டிசம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 1:56:00 GMT+8\nநிறைய கதை படிக்கிறதன் விளைவு....\nபயங்கரமா ஏதோ போட்டு உடைப்பீங்கன்னு பாத்தா, ஒண்ணுமே பிரீலியே\n//பொதுவாக ஆண்கள் தான் காதலியின் பெயரை மனைவிக்கு பிறக்கும் குழந்தைக்கு வைப்பார்களாமே.//\nநான் ஏதோ, குட்டி நரேன் தான் வளந்து மேனேஜராயிட்டானோன்னு ஒரு பெரிய முடிச்சா போட்டுட்டேன். :)*//\nசெவ்வாய், 18 டிசம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 2:13:00 GMT+8\nமுயல் குட்டி வெளியே வந்துடுச்சா\nசெவ்வாய், 18 டிசம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 4:09:00 GMT+8\nபின்குறிப்பு : கதையில் வரும் பாத்திரங்கள், நந்தனம் சிக்னல், அலுவலகம்... கார் மற்றும் எல்லாம் கற்பனையே.\n அப்படின்னா நந்தனத்துல சிக்னலே இல்லையா\nநச் நச் நச் நச்\nசெவ்வாய், 18 டிசம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 7:23:00 GMT+8\nநரேனுக்கு ஆபிசியலாக இன்னோர் பேர் இருக்கு...அது தான்..கோவி. கண்ணன்\nசெவ்வாய், 18 டிசம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 7:23:00 GMT+8\nஅப்புறம் 'முக்கியமான' டயலாக் இந்த கதைல இல்லை ரொம்ப 'சப்'னு இருந்திச்சு\nசெவ்வாய், 18 டிசம்பர், 2007 ’அன்று’ பிற்பகல் 7:25:00 GMT+8\nகோவி, ந.ஒ.க. பிடித்த கதைகளில் இந்தக் கதை முதன்மையாக எனக்குத் தெரிகிறது. அருமையான நடை. ஒரு வார்த்தைகூட மிகையில்லாமல் ரத்தின சுருக்கமாக அழகாக இருந்தது. என் வோட்டு இந்தக் கதைக்குத்தான்\nபுதன், 19 டிசம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 3:23:00 GMT+8\nகோவி, ந.ஒ.க. பிடித்த கதைகளில் இந்தக் கதை முதன்மையாக எனக்குத் தெரிகிறது. அருமையான நடை. ஒரு வார்த்தைகூட மிகையில்லாமல் ரத்தின சுருக்கமாக அழகாக இருந்தது. என் வோட்டு இந்தக் கதைக்குத்தான்\nஇளா, பிறந்தநாள் அன்னைக்கு உங்கள சந்தோசப் படுத்தனும்ன்னுறதுக்காக இப்படி சொல்லுறார்...\nஇவர் சொல்லுறத நம்பி பரிசு கிடைச்சுருமுன்னு இதோட கதை எழுதுறத நிறுத்திடாதீங்க... நாங்க உங்க கிட்ட இன்னும் ரெம்ப எதிர்பாக்குறோம்..உங்க ரசிகர்கள்லாம் உங்க கதைகளைப் படிக்க ஆவலோட காத்துட்டு இருக்கோம்....தொடர்ந்து எழுதுங்க....\nபுதன், 19 டிசம்பர், 2007 ’அன்று’ முற்பகல் 10:05:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இட�� (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nஇந்துக் கடவுள்கள் புத்தாண்டை புறக்கணிக்கிறதா \n2007 நான்கு வரி மட்டும்.\nபோலி சாமியார்களை ஒழிக்க எளிய வழிகள் \nசர்வேசனால் சோதனைமேல் சோதனை :)\nஇன்று சுனாமி நினைவு நாள்\nபின்னனி பாடகர் SPB துப்பிய எச்சில்.\nநஒக : அச்சில் வார்த்த பதுமை \nஉழைப்பாளிகளின் வியர்வைதான் இவர்களுக்கு தங்க காசு \nநஒக: ஆண்கள் மட்டும் தானா \nநஒக : எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான்...(adults o...\nஇதயத்தை வருடும் பாடல்கள் வரிசை...\nநஒக : அதுக்கு பினாமி கிடைக்கவில்லை...\nபார்பனர் சரி ... மற்றவர்களுக்கெல்லாம் சாதி அடையாளம...\nநஒக : மோகம் முப்பது நாள் \nஸ்ரீ கிருஷ்ணர் தான் அடுத்த பிரதமர் \nநஒக : பதினெட்டு வயசு கூட ஆகலை அதுக்குள்ள ...\nநஒக : பொண்ணுக்கு... கொஞ்சம் கூட வெட்கம் இல்லை \nநஒக - நண்பனின் தங்கை...\nதினமலரில் கும்மிகள் அடிக்க மற்றும் படிக்க விரும்பு...\nதமிழ் வழி தொழில்நுட்ப பட்டப்படிப்பு தேவையா \nநச்சின்னு ஒரு கதை - அப்பா(வி) \nகருணாநிதி உலக தமிழர்களின் தலைவரா \nவீக்கென்ட் பதிவு - சைக்கிள் கலைக்குழு மற்றும் சிம்...\nTATTOO - பச்சை நாகரீகம் \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nபடகுகளைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் எழும் எண்ணம், படகுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அலை கடலில் அலைக்கழிக்கப்படும் படகுகள், அம...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்ற���ர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/159963", "date_download": "2018-07-21T09:23:54Z", "digest": "sha1:CDZMLBRRXYG2IVH4V76GCGS46K37KDPU", "length": 18263, "nlines": 125, "source_domain": "selliyal.com", "title": "தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (5) – தித்திவாங்சா | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு தேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (5) – தித்திவாங்சா\nதேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (5) – தித்திவாங்சா\n(2013-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றது – மாறியுள்ள அரசியல் சூழல் ஆகியவற்றால் 14-வது பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற தேசிய முன்னணி பெரும் சவாலை எதிர்நோக்கப் போகும் தொகுதிகளின் வரிசையைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)\nமலேசியாவின் மலாய் கலாச்சார – அரசியல் மையமாக கோலாலம்பூரில் கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாகத் திகழ்ந்து வரும் வரலாற்றுபூர்வ வட்டாரம் கம்போங் பாரு. மலாய் அரசியலின் பல முக்கிய சம்பவங்கள் இங்கேதான் தொடங்கியிருக்கின்றன – நடைபெற்றிருக்கின்றன.\nஅந்தப் பகுதியை உள்ளடக்கிய நாடாளுமன்றத் தொகுதிதான் தித்திவாங்சா கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தின் 11 நாடாளுமன்றத் தொகுதிகளில் ஒன்று. கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசத்தில் தேசிய முன்னணி கொண்டிருப்பது இரண்டே தொகுதிகள்தான் – ஒன்று தித்திவாங்சா மற்றொன்று செத்தியாவாங்சா\nஜொஹாரி மீண்டும் வெல்ல முடியுமா\nதற்போது இரண்டாவது நிதி அமைச்சராகப் பதவி வகிக்கும் ஜொஹாரி அப்துல் கனி கடந்த 2013 பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டு கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் பாஸ் கட்சியின் அகமட் சாம்ரி பின் ஆசாத் குசாமியை 866 வாக்குகளில் வெற்றி கொண்ட தொகுதி இது.\nஇதுவரை நாம் பார்த்த தேசிய முன்னணிக்கு அபாயகரமான 4 தொகுதிகளான பெந்தோங், தெலுக் இந்தான், கோலசிலாங்கூர், லாபிஸ் ஆகிய நான்கு தொகுதிகளில் 500 வாக்குகளைவிட குறைந்த பெரும்பான்மையில்தான் தேசிய முன்னணி 2013 பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றி��ுக்கிறது.\nஆனால், இப்போது நாம் கண்ணோட்டமிடப் போகும் தித்திவாங்சா தொகுதியை 866 வாக்குகளில்தான் – தேசிய முன்னணி வெற்றி கொண்டது.\nஇந்த முறை தித்திவாங்சா தொகுதியில் பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி சார்பில் போட்டியிடப் போவது பிரிபூமி பெர்சாத்து கட்சி. முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தொகுதியில் நிச்சயம் ஒரு வலுவான வேட்பாளரை அக்கட்சி நிறுத்தும் என நம்பலாம்.\n2013 பொதுத் தேர்தல் புள்ளிவிவரங்களின்படி 68 சதவீதம் மலாய் வாக்குகளையும் 20 சதவீதம் சீன வாக்குகளையும், 10 சதவீதம் இந்திய வாக்குகளையும் கொண்டிருக்கும் தித்திவாங்சாவில் மீண்டும் பாஸ் கட்சி போட்டியிடும் என்றும் கருதப்படுகிறது. அந்தக் கட்சிக்கு இங்கே கணிசமான அளவில் செல்வாக்கு இருக்கிறது. அதன் காரணமாகத்தான் 2008, 2013 பொதுத் தேர்தல்களில் பக்காத்தான் பாஸ் கட்சிக்கு இந்தத் தொகுதியை ஒதுக்கியது.\n2008-இல் தித்திவாங்சா தொகுதியை வெற்றி கொண்ட பாஸ் 2013-இல் பறிகொடுத்தது.\nஎனவே, இங்கே மீண்டும் பாஸ் கட்சி போட்டியிட்டால், சிதறப் போகும் மலாய் வாக்குகளால் சாதகம் தேசிய முன்னணிக்கா அல்லது பக்காத்தானுக்கா என்பது தேர்தல் நெருங்கும் நேரத்தில்தான் கணிக்க முடியும்.\nபாஸ் கட்சியால் வாக்குகள் பிரியுமா\nபொதுவாக பாஸ் தனித்துப் போட்டியிடப் போவதால் மலாய் வாக்குகள் பிரியும் – அதனால் தேசிய முன்னணியே வெற்றி பெறும் என்றுதான் தேசிய முன்னணி சார்பு அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.\nஆனால் உற்று ஆராய்ந்தால், இந்த நிலைமை தொகுதிக்கு தொகுதி மாறுபடும். பாஸ் கட்சி பல நாடாளுமன்றத் தொகுதிகளில் கடந்த முறை வென்றதற்கான காரணம், தேசிய முன்னணிக்கு எதிராக ஒருமித்து ஒரே வேட்பாளரை எதிர்க்கட்சிகள் நிறுத்தியதுதான் அதோடு, சீன, இந்திய வாக்காளர்களும் பாஸ் கட்சிக்கு வாக்களித்தனர்.\nஆனால் இந்த முறை பாஸ் கட்சிக்கு இந்திய சீன வாக்காளர்களின் வாக்கு கொஞ்சம் கூட கிடைக்காது. பாஸ் கட்சிக்கு கிடைக்கப் போவது அதன் பாரம்பரிய சொற்ப வாக்குகளாக இருக்கும் – அல்லது அதன் பிரபலமான தலைவர் யாராவது நின்றால் அவர்களின் செல்வாக்குக்குக் கிடைக்கக் கூடிய ஆதரவு வாக்குகளாக இருக்கும். இதனால் எதிர்க்கட்சிகள் பாஸ் போட்டியிடும் இடங்களில் தோல்வியைச் சந்திக்கும் என்பது எல்லாத் தொகுதிகளுக்கும் பொ���ுந்தாது.\n2013-இல் தித்திவாங்சா தொகுதியில் பாஸ் சார்பாகப் போட்டியிட்டு 866 வாக்குகளில் தோல்வியுற்ற அகமட் சாம்ரி பின் ஆசாத் குசாமி இந்த முறை அமானா கட்சியில் இணைந்துள்ளார். ஆனால் தித்திவாங்சா தொகுதியை பிரிபூமி பெர்சாத்து கட்சிக்கு பக்காத்தான் ஒதுக்கியுள்ளது.\nஉதாரணமாக தித்திவாங்சா தொகுதியையே எடுத்துக் கொள்வோம். 2013 தேர்தலில் இங்கு போட்டியிட்ட அகமட் சாம்ரி தற்போது அமானா கட்சியில் இணைந்து விட்டார்.\nஎனவே, பாஸ் கட்சி தனது பாரம்பரிய வாக்குகளை மட்டுமே பிரிக்க முடியும். ஆனால், தித்திவாங்சாவின் 20 சதவீத சீன வாக்காளர்களும், 10 சதவீத இந்திய வாக்காளர்களும் நகர்ப்புறத்தினராக இருப்பதால் நிச்சயம் இவர்களின் கணிசமானோர் பக்காத்தான் கூட்டணிக்குத்தான் வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஎனவே, மலாய் வாக்குகளை பாஸ் கட்சி போட்டியிட்டு பிரித்துக் கொண்டால் – சீன, இந்திய வாக்காளர்களில் பெரும்பான்மையோர் பக்காத்தானுக்கு வாக்களித்தால் – அதன் மூலம் முடிவுகள் பக்காத்தானுக்கே சாதகமாக முடியும்.\nதித்திவாங்சா தொகுதியில் கம்போங் பாண்டான் இந்தியர் குடியிருப்பு பகுதி மேம்பாடு செய்யப்பட்டதில் இந்த வட்டார இந்தியர்களுக்கு கடும் அதிருப்தி இருப்பதாகவும் கருதப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்டவர்களின் எதிர்ப்பு வாக்குகளும் பக்காத்தானுக்கே சென்று சேரும். தேசிய முன்னணிக்குப் பாதிப்பாகப் பார்க்கப்படும் அம்சங்களில் இதுவும் ஒன்று.\nஇருப்பினும் இந்தத் தொகுதியை ‘நிதி அமைச்சராகவும்’ இருக்கும் ஜொஹாரி நல்ல முறையில் ‘பராமரித்து வருகிறார்’ என்பதால் சொற்ப வாக்குகளிலாவது அவர் மீண்டும் வெல்லலாம் என்ற நம்பிக்கையும் நிலவுகிறது.\nதொடர்புடைய முந்தைய கட்டுரைகளின் இணைப்புகள்:\nதேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (1) : பெந்தோங்\nதேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (2): தெலுக் இந்தான்\nதேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (3) – கோல சிலாங்கூர்\nதேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (4) : லாபிஸ்\nதேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள்\nPrevious articleஅன்வாரைச் சந்திக்க மகாதீருக்கு அனுமதி மறுப்பு\n – சுகாதார அமைச்சு மறுப்பு\nதேசிய முன்னணி செயலாளர் பதவியை மறுத்தார் கைரி\n222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 90 ப���துமுகங்கள்\n“செனட்டர் பதவிகளையும் விட்டுக் கொடுங்கள்” கெராக்கானுக்கு அறைகூவல்\n“தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் – சமுதாயத்தின் இரு கண்கள்” – சாமிநாதன் (நேர்காணல் -2)\n“மலாக்கா கடலை நோக்கிப் பார்க்கும் பிரம்மாண்ட சிவன் சிலை” – சாமிநாதனின் கனவு\nநஜிப் தலைமைத்துவத்தில் மஇகாவுக்கு 20 மில்லியன் வழங்கப்பட்டது\nநஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்\nமஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது\nயுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – பினாங்கு மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ அருணாசலம் வழங்கினார்\nசுங்கை காண்டிஸ்: மும்முனைப் போட்டிக்குத் தயாராகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sowndharyalahari.blogspot.com/2008/11/47-48.html", "date_download": "2018-07-21T09:31:49Z", "digest": "sha1:5RHIIY45JEFVOZ5QNX4P6NODZLCPA5SZ", "length": 13748, "nlines": 87, "source_domain": "sowndharyalahari.blogspot.com", "title": "செளந்தர்யலஹரி: செளந்தர்யலஹரி 47 & 48", "raw_content": "\nசெளந்தர்யலஹரி 47 & 48\nப்ருவெள புக்நே கிஞ்சித் புவனபயபங்கவ்யஸ்நிதி\nத்வதீயே நேத்ராப்யாம் மதுகரருசிப்யாம் த்ருதகுணம்\nதநுர்மந்யே ஸவ்யேதரகர க்ருஹீதம் ரதிபதே:\nப்ரகோஷ்டே முஷ்டெள ச ஸ்தகயதி நிகூடாந்தரம் உமே\nஸகல புவனங்களுக்கும் அபயம் கொடுத்திருக்கும் உமையவளே, கொஞ்சம் வளைந்திருக்கும் உன்னுடைய புருவங்கள் வில்லாகவும், உனது கண்களாகிய வண்டுகளை வில்லின் நாணாகவும் (வில்லில் இருக்கும் கயறு), அந்த வில்லை மன்மதன் தனது வலது கையில் பிடித்திருப்பது போன்று உனது நாச தண்டமும் (மூக்கு), மன்மதனது வில் பிடித்த கையின் முஷ்டியானது நாணின் நடுப்பகுதியையும், அவனது விரல்களும் உள்ளங்கையும் வில்லின் நடுப்பகுதியையும் மறைத்ததுபோல தோன்றத்தை தருகிறது.\nஇந்தப் பாடலில் அம்பிகையின் புருவங்கள் மன்மதனுடைய வில்லுக்கு சமமாகக் கூறப்பட்டுள்ளது. மன்மதனது வில்லில் 'மெளர்வி மதுகரமயீ'' என்பதாக (இங்கே) அதாவது வண்டுகளே நாணாக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். இந்தப் பாடலில் அந்த வண்டுகளாக அன்னையின் கண்விழியசைவினைச் சொல்கிறார். காதுவரை நீண்ட மீன் போன்ற கண்களில் (மீனாக்ஷி) கருவண்டு போன்ற கருவிழிகள் ஒரு முனையிலிருந்து இன்னொன்றுக்குப் போய்வருவது நாண் போன்ற தோற்றத்தை தருகிறதாம். அன்னையின் நாஸதண்டம் (மூக்கு) மன்மதனுடைய முழங்கைக்கும், அவனது முஷ்டி (மடங்கிய விரல்கள��� உடைய கைப் பகுதி) அன்னையின் புருவங்களூக்கு மத்தியில் இருக்கும் பகுதிக்கும் சொல்லியிருக்கிறார்.\nசாதாரணமாக வில்லில் இருந்து அம்பு எய்வதற்கு முயலும் போது இடது கரத்தில் வில்லும், அம்பினை வலது கரத்திலும் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கே தெளிவாக வலது (ஸ்வயேதர) கரத்தில் வில்லை வைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார். வில்லை வலதுகையினால் பிடித்தால்தான் அதன் நாண்கள் முழங்கைகளால் மறைக்கப்படும், இடதுகையில் அம்பெய்யும் விதமாகப் பிடித்தால் நாண்கள் மறைந்திருக்காது, அப்படியே மறைந்திருப்பதைக் காண முயன்றாலும் புருவ மத்தியானது விரல்களால் ஏற்படும் சுருங்கிய தோற்றம் தராது, புறங்கையினையொத்த இடைவெளி போன்றே தோன்றும். சகல உலகங்களுக்கும் பயத்தினைப் போக்கும் விதமாக புருவங்களை சற்றே நெரிப்பதால் தோற்றம் தருவதானது, நாணேற்றிய வில்லுக்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது.\nபுவன-பய-பங்க-வ்யஸ்நிநி - சகல லோகங்களுக்கும் இருக்கும் பயத்தைப் போக்கும் சக்தியுடையவளே; த்வதீயே-உன்னுடைய;கிஞ்சித் புக்னே-கீழ் நோக்கிபடி கொஞ்சம் வளைந்த; ப்ருவெள - புருவங்கள்; மதுகர ருசிப்யாம் - வண்டுகள் போல அழகுடன் கூடிய; நேத்ராப்யாம் - கண்களால்; த்ருத குணம் - நாண் ஏற்றியதான; ஸ்வ்யேதர கர க்ருஹீதம் - வலதுகையால் பிடிக்கப்பட்ட; ப்ரகோஷ்டே - முழங்கையின் முடிவுப் பகுதி; முஷ்டெள் ச - விரல்கள் மடக்கிப் பிடித்த; ஸ்தகயதி - மறைக்கப்பட்டதால்; நிகூடாந்த்ரம் - மறைந்த நடுப்பகுதி; ரதிபதே: - ரதியின் பதி-மன்மதன்; தனுர் - வில்; மந்யே - நினைக்கிறேன்.\nஉமா என்று இங்கே அன்னையை விளித்திருக்கிறார். உமா என்பதற்கான விளக்கத்தை பிறகு ஒரு தனிப் பதிவில் பார்க்கலாம். இப்போ கவிராஜர் சொன்னதைப் பார்க்கலாமா\nகருவிழிச் சுருப்பு நாண் உன்\nஅஹஸ் ஸுதே ஸவ்யம் தவ நயனம் அர்க்காத்மகதயா\nத்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜநீ நாயகதயா\nத்ருதீயா தே த்ருஷ்டி: தரதளித ஹேமாம்புஜருசி:\nஸ்மாதத்தே ஸந்த்யாம் திவஸ நிசயோரந்தர சரீம்\nஅம்மா, சூர்ய ரூபமான உன்னுடைய வலதுகண்களால் பகலையும், சந்திர ரூபமான இடது கண்களால் இரவையும் உண்டுபண்ணுகிறாய். கொஞ்சமாக மலர்ந்ததும், தங்கத் தாமரைபோன்ற காந்தி/ஒளி உடையதும், அக்னி ரூபமானதுமான உனது நெற்றிக்கண்ணானது இரு சந்தியா காலங்களையும் உண்டு பண்ணுகிறது.\nஅம்பாளுடைய கண்களால���யே பகல்-இரவு மற்றும் ஸந்தியாகாலம் ஆகியவை உருவாகிறது என்று கூறப்படுவதால் தான் காலாதீதமானவள் என்று அம்பிக்கை கூறப்படுகிறாள். பரமசிவன் போன்றே அன்னைக்கும் நெற்றிக் கண் உண்டு. பரமசிவனைப் போலவே இவளது நெற்றிக் கண்ணும் அக்னி ஸ்வரூபம். அந்த நெற்றிக் கண்ணானது, அக்னியின் நிறமும், ஹேம-அம்புஜத்தின் (தங்க தாமரை) ஒளியும், சூரிய உதய/அஸ்தமன நேரத்தில் உருவாகும் சிவப்பு நிறமும் கொண்டதாக, மலர்ந்தும்-மலராத தங்கத்தாமரை போல இருக்கிறதாம்\nதவ ஸவ்யம் நயனம் - உன் வலது கண்ணானது; அர்க்காத்மகதயா - ஸூர்யனாக; அஹஸ் ஸூதே - பகலை உண்டுபண்ணுகிறது; தே வாமம் நயனம் - உன் இடது கண்ணானது; ரஜனீ நாயகதயா - சந்த்ரனாக இருந்து கொண்டு; த்ரியாமாம் ஸ்ருஜதி - ராத்ரியை உண்டுபண்ணுகிறது; தே த்ருதீயா த்ருஷ்டி: நெற்றியில் இருக்கும் மூன்றாவது கண்ணானது; தர தனித ஹேமாம்புஜ ருசி: - கொஞ்சம் மலர்ந்த தங்கத் தாமரையின் ஒளியுடன்; திவஸ நிசயோ: அந்தர சரீம் - பகல்-இரவுக்கு இடைப்பட்ட; ஸந்தியா - சந்தியாகால; ஸாமாதத்தே - உருவாக்குகிறது.\nPosted by மெளலி (மதுரையம்பதி) at\nLabels: கண்கள், செளந்தர்ய லஹரி; புருவம், நாசி வர்ணனை; வீரை கவிராஜ பண்டிதர்\nஆஹா, என்ன அழகா இருக்கு. எழிலான அன்னையை வர்ணிக்கும் பாடல்களும் பொருளும் மிக அழகு. தமிழ்ப் பாடலும் பொருள் பிசகாம அப்படியே வந்திருக்கு. இரண்டு பாடல்களையும் உவமைகளையும் மிக ரசிச்சேன். அருமையான விளக்கம் மௌலி. மிக்க நன்றி.\nஅக்கா சொன்னதை அப்படியே வழிமொழியுறேன்.\nசெளந்தர்யலஹரி 49 & 50\nசெளந்தர்யலஹரி 47 & 48\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thegreatthree.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-07-21T09:52:32Z", "digest": "sha1:XC5MASMISUUMY26LWV2U3RUWSWIC6THF", "length": 3120, "nlines": 115, "source_domain": "thegreatthree.blogspot.com", "title": "Chaos: உயிர் எழுத்து", "raw_content": "\nஎண்ணத்தை விட வேகமாக கரைந்ததென் நம்பிக்கை...\nஎன் மேல் எனக்கிருந்த நம்பிக்கை.\nகடிகார நேரத்தை நிறுத்த முயன்றேன் மாதங்களுக்கு முன்னால்.\nமறந்திடத் துடிக்கும் அந்நிகழ்வுகளுக்குப் பின்னால்.\nஇனி காலம் முன் சென்று பயனில்லை அல்லவா\nகனா கண்டு கொண்டே இருக்கிறது மனம் இன்னும்,\nஅது கனியாது எனத் தெரிந்தும்.\nபகுத்தறிவு அதை ஒதுக்கக் கூடப் பார்த்தது;\nமண்ணுலகில் எதுவும் செய்ய மறுக்கிறேன். மன உலகிலும்.\nவாழும் நாள் முழுதும் அடைந்து கிடப்பதென்ற முடிவில், நான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/10/blog-post_206.html", "date_download": "2018-07-21T09:35:24Z", "digest": "sha1:VN6WPP2I4DZ6E6PSYBHILL7A7ZJGNDMN", "length": 12835, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "மார்பங்கள் வந்துவிட்டால் போதும்: அவரை கற்பழிக்கலாம் ! உள்ளக தகவலோடு இதோ ஒரு செய்தி - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW மார்பங்கள் வந்துவிட்டால் போதும்: அவரை கற்பழிக்கலாம் உள்ளக தகவலோடு இதோ ஒரு செய்தி\nமார்பங்கள் வந்துவிட்டால் போதும்: அவரை கற்பழிக்கலாம் உள்ளக தகவலோடு இதோ ஒரு செய்தி\nஉலகில் மிக மிக பயங்கரமான தீவிரவாத அமைப்பாக ஐ,எஸ் கருதப்படுகிறது. ஆனால் இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி, அவர்கள் காட்டு மிராண்டிகள் போல நடக்கும் செயல்கள் தற்போது உலகிற்கு மெல்ல மெல்ல தெரியவர ஆரம்பித்துள்ளது. காட்டு மிராண்டிகள் கூட இவ்வாறு செய்யமாட்டார்கள் என்கிறார், இவர்களிடம் தப்பிப் பிழைத்த ஒரு பெண். தங்களை சிறு வயதிலேயே ஐ.எஸ் தீவிரவாதிகள் சிறை பிடித்ததாகவும். நூற்றுக்கணக்கான பெண்களை அவர்கள் சிறையில் அடைத்து வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எங்களை பிடித்து சுவர் ஒன்றின் ஓரமாக நிறுத்தி மேலாடைகளை தூக்கி மார்பங்கள் இருக்கா என்று பார்ப்பார்கள்.\nமார்பகம் இருக்கும் பெண்களை பிடித்து அவர்களை வேறு ஆண்கள் கற்பழிக்க என அனுப்பிவிடுவார்கள். இன்னும் மார்பகம் வராத பெண்களை மீண்டும் 3 மாத சிறைக்குள் அடைத்து விடுவார்கள் என்று தப்பி வந்த பெண் ஒருவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். இவ்வளவு காட்டு மிராண்டியாக இவர்கள் இருப்பார்கள் என்று தான் நினைக்கவே இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇஸ்லாமியர்களுக்கு தனி தேசம் ஒன்றை கட்டி எழுப்பப் போகிறோம் என்று கூறி. தாம் போராடுவதாக பரப்புரை செய்து பல ஆண்களை இவர்கள் கவர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு பெண்களை விருந்தாகப் படைத்து. கையில் ஆயுதங்களை கொடுத்து இவர்கள் சண்டையில் ஈடுபட வைக்கிறார்கள். தங்களிடம் வந்தால். ஜாலியாக இருக்கலாம் என்பது தான் இவர்கள் சொல்லும் சுலோகமாக உள்ளது. இவர்கள் ஒரு விடுதலை இயக்கமா விடுதலை இயக்கம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதனை , புலிகள் தமது கட்டுப் பாட்டின் மூலம் உணர்த்தினார்கள். அமெரிக்கா தொடக்கம் பல உலக நாடுகள், புலிகளை தீவிரவாத பட்டியலில் இட்டால் கூட. அவர்கள் ஒழுக்கம் பற்றி இன்றுவரை மெச்சியுள்ளார்கள். இது தமிழர்கள் பெருமைப்படும் விடையங்களில் ஒன்று தான்..\nமார்பங்கள் வந்துவிட்டால் போதும்: அவரை கற்பழிக்கலாம் \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த ச���ல தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE?page=1", "date_download": "2018-07-21T09:29:21Z", "digest": "sha1:R3YB5T4DUWGG6DYVFCE2I7WM3UGO7UHM", "length": 10069, "nlines": 144, "source_domain": "www.cauverynews.tv", "title": " சினிமா | Page 2 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 64 ஆயிரத்து 595 கன அடியாக அதிகரிப்பு\nராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த சுமார் 750 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\nமகான்களின் ஞான பூமியாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்\nநடிகர் சிவாஜி கணேசனின்17வது நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து நடிகர்கள் மரியாதை\nகடலூர் அருகே கிணற்றில் விழுந்து உயிரிழந்த அரசுப் பள்ளி மாணவர் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியல்\nமதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கைது\nதாம்பரம் அருகே அ.தி.மு.க நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை\nவிவசாயிகளின் நலன்காக்க கிஷான் கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nமாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் - அமைச்சர் ஜெயக்குமார்\nஎன் தூக்கத்திற்கு விலை 2 லட்சம் ரூபாய்: வியக்கும் வைரமுத்து\nஇந்தியா ஒரு நாடாக இருக்க வேண்டும் என்றும் ஆனால் ஒரே கலாச்சாரம் இருக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது என கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.\n'2.O' பட ரிலீஸ் தேதி வெளியீடு\nஒட்டுமொத்த இந்திய திரையுலகினரும், ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கும் '2.0' (Two Point O) படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nநாளை சென்னை திரும்புகிறார் ரஜினி...\nடார்ஜிலிங்கில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நாளை சென்னை திரும்புகிறார் நடிகர் ரஜினிகாந்த்.\nசர்கார் பட விவகாரத்தில் டி.ராஜேந்திரன் விஜய்க்கு ஆதரவு\nசர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்திரன் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார்.\nநடிகர் சிம்பு சமீபத்தில் பல சமூக பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வந்தார். தந்தை அரசியலில் இருந்தாலும் சிம்பு தான் அரசியலுக்கு வருவதாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\nவன்முறை விவகாரங்களில் பிரதமர் அவரது மௌனத்தை கலைக்க வேண்டும் - ஷஷி தரூர்\nஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nமேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇலங்கை இறுதிகட்ட போரின் போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்\nஅமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்- ஜெயக்குமார்\nபுலியாக இருக்க வேண்டிய அமைப்பு எலியாக உள்ளது - ராமதாஸ்\nமாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுலுக்கு அழைப்பு\nதமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nகனமழை எதிரொலி...மும்பை சாலைகளில் வெள்ளபெருக்கு...\nமும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் - மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2016/05/blog-post_33.html", "date_download": "2018-07-21T09:45:52Z", "digest": "sha1:TAPDQ3UM7OEMTT74DHR4WTYYWQFUO43D", "length": 5709, "nlines": 44, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: நன்னெறியாளர்களின் நற்செயல்கள்!", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nதினம் ஒரு குர்ஆன் வசனம் -172\nபுண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக��கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல். இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல் (இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும், (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள். இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்).\nLabels: தினம் ஒரு குர்ஆன் வசனம்\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nதுஆ ஏற்கப்படும் சிறந்த வேளை -03\nதினம் ஒரு ஹதீஸ்-77 நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென...\nஇகாமத் சொல்லும் முறை ஒற்றைப்படையா\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinamnews.com/?p=74366", "date_download": "2018-07-21T09:48:29Z", "digest": "sha1:PZLTOAPBHBJP4VZAXODQIU2QFG2PKCDG", "length": 5333, "nlines": 32, "source_domain": "www.puthinamnews.com", "title": "எமது நிலங்களை ஆக்கிரமித்துள்ள கடற்படை உடனடியாக வெளியேற வேண்டும்; இரணைதீவு மக்கள் கொழும்பில் ஆர்ப்பட்டம்! | Puthinam News", "raw_content": "\nஎமது நிலங்களை ஆக்கிரமித்துள்ள கடற்படை உடனடியாக வெளியேற வேண்டும்; இரணைதீவு மக்கள் கொழும்பில் ஆர்ப்பட்டம்\n‘எமது பூர்வீக நிலங்களையும் வீடுகளையும் ஆக்கிரமித்துள்ள கடற்படையினர் உடனடியாக வெளியேற வேண்டும்’ என்று கிளிநொச்சி இரணைதீவு மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nதமது நிலங்களை விடுவிக்கக் கோரி கடந்த 102 நாட்களாக போராடி வரும் இரணைதீவு மக்கள், நேற்று புதன்கிழமை கொழும்பிலும் போராட்டமொன்றை நடத்தினர். இதன்போதே, மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளனர்.\n“எமது சொந்தக் காணிகளிலிருந்து கடற்படை வெளியேறி, அருகிலுள்ள அரச காணிகளில் குடியிருப்பதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என்று குறிப்பிட்ட இரணைதீவைச் சேர்ந்த அமிர்தநாதன் அந்தோனி, தம்மை தமது சொந்த நிலத்தில் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.\nஇரணைதீவு மக்களின் காணிகள் பிரச்சினைக்கு இரண்டு வாரங்களில் முடிவு காணப்படும் என்று கடந்த ஜூன் மாதம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன வாக்குறுதியளித்த போதிலும், இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.\nPrevious Topic: கூட்டமைப்பின் அரசிடம் சொகுசு வாகனங்களும், பணமும் பெற்றதாக ஆனந்தசங்கரி கூறியிருப்பது பொறுப்பற்ற செயல்: எம்.ஏ.சுமந்திரன்\nNext Topic: வெளிவிவகார அமைச்சராக திலக் மாரப்பன பதவியேற்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2013/03/", "date_download": "2018-07-21T09:55:49Z", "digest": "sha1:RQ67HXEJ2TAASTHMOK2TJ6KIHVYCG3RD", "length": 8021, "nlines": 168, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: March 2013", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nபள்ளிகளுக்கருகில் பிட்சாக்குப் பதிலா பழங்கள்.\n\"பீட்சா, பர்கர் போன்ற, \"பாஸ்ட் புட்' அயிட்டங்களை, பள்ளி கேன்டீன்களில், இனி விற்பனை செய்யாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு பதிலாக, உடல் ஆரோக்கியத்துக்கு உதவும், பழங்கள், பால் பொருட்களை விற்பனை செய்யலாம்' என, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது.\nLabels: உணாவு பாதுகாப்பு, தடை, பர்கர், பழங்கள், பிட்சா\nஉணவு பாதுகாப்பு சட்ட விதிகள் மீறல்- தண்டனை.\nஉண்ணும் உணவு நம் உடலுக்கு நன்மை விளைவிப்பதாயிருக்க வேண்டும். நாமென்ன செய்யலாம் அதற்கு இயற்கை உணவுகளை இனி தேடித்தேடி விரும்பி உண்ணலாம். இது இயந்திர உலகம். இயற்கை உணவு தேடி அலைந்தாலும் கிடைப்பது அத்தனை சுலபமல்ல. பாக்கெட்டுகளில் அடைத்த பதப்படுத்தப்பட்ட உணவுகளே இன்றைய நாட்களில் செல்லும் கடையெங்கும் நிறைந்திருக்கிறது. என்னவெல்லாம் பார்க்க வேண்டும் அந்த பாக்கட் உணவுகள் மீது\nLabels: உணவு கலப்படம், உணவு பாதுகாப்பு அல��வலர், உரிமம், தண்டனை, நடவடிக்கைகள்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nபள்ளிகளுக்கருகில் பிட்சாக்குப் பதிலா பழங்கள்.\nஉணவு பாதுகாப்பு சட்ட விதிகள் மீறல்- தண்டனை.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2016/03/26/post-618/", "date_download": "2018-07-21T09:32:48Z", "digest": "sha1:S2EGBJNRZGTUV3IP7LYMSZIJ4OGXUEUD", "length": 18050, "nlines": 195, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "இவங்கதாண்டா என்னோட புள்ளைங்க! | ஒத்திசைவு...", "raw_content": "\n|| ​…செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\nஎன் குழந்தைகள் தொடர்பான இரண்டு சிறுவீடியோக்களைப் பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் பெருமைப் படுகிறேன். Yes. Unlike what I and others of my ilk think, there are major reasons for hope, and boundless optimism, YES\nஇவர்கள் மேகங்களற்ற வானில் ஆகாச கங்கையை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு, வளமான எதிர்காலத்தை நோக்கிக் குவியத்துடன் ஓடும்போது, நடைமுறைக் கற்களால் தடுக்கப்பட்டு வீழ்த்தப்படலாம். சிலபல பின்னடைவுகள் இருக்கலாம். ஆனாலும், அவர்கள் மீண்டெழுந்து உற்சாகத்துடன் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வார்கள் என்பதில் எனக்கு ஐயமேயில்லை\nதிராவிடத்தின் ஐம்பெரும் கொள்கைச் சாக்கடையிலிருந்து (= குடியும், கூத்தும், கொள்ளையும், ஜாதிவெறியும், பொய்மையும்) திமிறியெழுந்து ஒரு மகத்தான இளைஞர் சமுதாயம் பல முன்னெடுப்பகளில் முனைந்து – நம் தமிழகத்தை, அயோக்���ியத் திராவிடர்களிடமிருந்து காப்பாற்றும் என்பதிலும் எனக்கு ஐயமேயில்லை.\nஇடையன்சாவடி, எங்கள் பள்ளி (நானல்ல) மகத்தான பணியாற்றிவரும் பகுதியில் உள்ள பல கிராமங்களில் ஒன்று. இப்பகுதிகளில் பொதுவாகவே, திராவிடத்தின் ஐம்பெரும் கொள்கைகள் அமோகமாக வேரூன்றியிருப்பவை.\nஆகவே, இப்பகுதிகளில் எழும்பியிருக்கும் இந்த ‘நம்மால் முடியும்‘ முன்னெடுப்பு முக்கியம் பெறுகிறது.\nஇக்குறும்படம் இது ஒரு வெறும் வெட்டி ‘ப்ரொமோ’ விளம்பரம் அல்ல; பலப்பல ஆண்டுகளாக, பலத்த உடல்/மனரீதியான வன்முறைகளை சாத்வீகமாகத் தொடர்ந்து எதிர்கொண்டு, சிறுதுளிகளாகச் சேகரம் செய்து குவியப்படுத்தப்பட்ட களப்பணிகளின் சில வெளிப்பாடுகளில் ஒன்று, உத்வேகம் தரக்கூடியதொன்று – அவ்வளவுதான்.\nதாமரை அமைப்பு – இது அறிதலுக்காகப் பலவகைகளில் அமைதியாகப் படாடோபமில்லாமல் உழைத்துக்கொண்டிருக்கும் ஒரு தன்னார்வக் கோளாறு நிறுவனம். (இது ஒரு பிச்சைக்கார என்ஜிஓ அல்ல, மன்னிக்கவும்\nஎதிர்காலம் நம்மை விடுதலை செய்யும். ஆமென்.\nகுறிப்பு: இந்த குறும்படங்களில் உள்ள பல இளைஞர்கள்/குழந்தைகள் என் மாணவமாணவிமணிகள். ஆனால், இந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டதில், இந்த முன்னெடுப்புகளின் இக்காலச் செயல்பாடுகளில், எனக்கு ஒரு நேரடிப்பங்குமில்லை. இவற்றை ஒரு தன்னார்வத் தற்பெருமைக் கோளாறு சார்ந்த நெகிழ்ச்சியினால் பகிர்ந்திருக்கிறேன்.\n2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (3/3) 15/03/2016\n2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (2/3) 14/03/2016\n2016 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் – சில குறிப்புகள் (1/3) 13/03/2016\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், அறிவிப்பு, அலறும் நினைவுகள், ஆஹா, இதுதாண்டா தமிழ் இளைஞன், இதுதாண்டா தமிழ் இளைஞன், கல்வி, கவலைகள், குழந்தைகள், மறப்போமோ இவர்களை, கல்வி, கவலைகள், குழந்தைகள், மறப்போமோ இவர்களை, யாம் பெற்ற பேறு...., வரலாறு, வேலையற்றவேலை, JournalEntry\nOne Response to “இவங்கதாண்டா என்னோட புள்ளைங்க\nதாமரை அமைப்பிற்கு வாழ்த்துக்கள். ஆரோவில் பற்றி ஒரு எதிர்மறை எண்ணம் கொண்டிருந்தேன் இதுவரை. வீடியோ சிந்திக்க வைத்துள்ளது.\nவுடுதல எணையதள ஆசிரியங்க்ளா, வொங்களால ஸிம்பிள் டமிலைக் கூட ஒய்ங்கா எள்த முடியாதாடா\nட்விட்டர் பரி ‘சோதனை’ முயற்சி (பாவம், நீங்கள்\nவெ. ��ாமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nKannan on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nSwami on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nA.Seshagiri on ஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nசாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம் 20/07/2018\nஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nசெருப்பு முன்னேற்றக் கழகம் 15/07/2018\n இதுவரை, உங்களுக்கு விருது ஒன்றுமே கிடைக்கவில்லையா\nசுடச்சுட ‘வாழ்நாள் வாழ்நாளாளர்’ விருது அப்டியே அள்ளிக்குங்க\nவெ. ராமசாமிக்கு வாழ்த்துகள் (ஏன், உங்களுக்குமேகூட\nஅத்வைதத் தேடலினூடே நுண்ணுணர்வுடன் ஓடுவது அன்றி உயிர்தரிப்பது எப்படி 02/07/2018\nஅறிய வாய்ப்பு: சிலபல புத்தகங்கள், சஞ்சிகைகள் (= ‘சிறு பத்திரிகைகள்’) ஓசியில் வேண்டுமா\nகனிமொழியின் புத்தம்புது செல்லக் கழுதையைப் புரிந்துகொள்வது எப்படி\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nமகாமகோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட���விட்டர் விஞ்ஞானிகளுக்கு வெகுவாக நம்பிக்கை தரும் விஷயம்தான்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/after-teaching-for-32-years-this-85-year-old-has-now-donated-%E2%82%B94-crore-worth-land-to-build-schools/", "date_download": "2018-07-21T09:26:01Z", "digest": "sha1:ZMTZ6LNJUBKLHDURVOTGSYL2P5F3UKT2", "length": 11733, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அரசு பள்ளி கட்டுவதற்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக அளித்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியை-After Teaching For 32 Years, This 85-Year-Old Has Now Donated ₹4 Crore Worth Land To Build Schools", "raw_content": "\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nஅரசு பள்ளி கட்டுவதற்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக அளித்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியை\nஅரசு பள்ளி கட்டுவதற்கு ரூ.4 கோடி மதிப்புள்ள நிலத்தை தானமாக அளித்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியை\nஓய்வுபெற்ற ஆசிரியை பொன்மணி தேவி என்பவர், 4 கோடி ரூபாய் மதிப்பிலான தனது நிலத்தை அரசு பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தானமாக அளித்தார்.\nஈரோடு மாவட்டத்தில் 32 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்ற ஆசிரியை பொன்மணி தேவி என்பவர், 4 கோடி ரூபாய் மதிப்பிலான தனது நிலத்தை அரசு பள்ளிக்கூடம் கட்டுவதற்கு தானமாக அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஈரோடு மாவட்டம் நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் பொன்மணி தேவி (வயது 85). இவர் ஈரோடு மாவட்டத்தில், கடந்த 1964-ஆம் ஆண்டு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியை துவங்கினார். 32 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிலிருந்த அவர், 1996-ஆம் ஆண்டு கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ள மொடச்சூர் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.\nபணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் பின்தங்கிய குழந்தைகளின் நலனுக்காகவும், படிப்புக்காகவும் பல்வேறு உதவிகளை செய்துவந்தார் பொன்மணி தேவி. கடந்த 2006-ஆம் ஆண்டு, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியருக்காக விடுதி கட்டுவதற்கு, தன்னுடைய 25 சென்ட் நிலத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு தானமாக வழங்கினார்.\nஅதேபோல், 2015-ஆம் ஆண்டு சித்தோடு பெண்கள் உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்த ரூபாய் 2 லட்சத்தை நிதியாக வழங்கினார் பொன்மணி தேவி.\n“நான் உயிருடன் இருக்கும் வரை இம்மாதிரியான நல்ல ���ாரியங்களையே செய்ய வேண்டும்”, என கூறுகிறார் பொன்மணி தேவி.\nகனமழை மற்றும் புயல்: சென்னை, குமரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nதென்தமிழகத்தில் வெளுத்து வாங்கும் கனமழை: 8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nஓய்வூதிய திட்டத்தில் அரசு பங்களிப்பை செலுத்துகிறது : ஐகோர்ட்டில் மனு\nவீடியோ: எளிமையான கணக்குக்கு பதில் தெரியாத கல்வித்துறை அமைச்சர்: சரியாக பதிலளித்த ஆசிரியருக்கு திட்டு\nசீருடை அணியாததால் ஆண்கள் கழிவறை அருகே நிற்க வைக்கப்பட்ட மாணவி\nபள்ளி மாணவியை மாடியிலிருந்து தூக்கி வீசிய ஆசிரியர்கள்\n10 வயதில் 192 கிலோ எடை… பருமனால் அவதிப்படும் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை\nசமச்சீர் கல்வியால் மாபெரும் புரட்சி… முக ஸ்டாலின் வாழ்த்து\nசிவகார்த்திகேயன் படத்தின் பூஜை – புகைப்பட ஆல்பம்\nமுதல்வர் பழனிசாமி தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடு\nஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் : கிராம மக்கள் கோரிக்கை\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை போராட்டம்-19 பேர் கைது: வைகோ கண்டனம்\nசேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிரான போராட்டங்கள், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் ஆகியவை தொடர்பாக பலர் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.\nசிவாஜி மணிமண்டபம் சர்ச்சைக்கு முடிவு : முதல்வரை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்த நடிகர் பிரபு\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nகல்யாண வீட்டில் டான்ஸ் ஆடிய அம்மா- மகள்.. சிரித்துக்கொண்டே ரசித்த தோனி\nஅமித்ஷா கேட்டதால், மோடி அரசை ஆதரித்து வாக்களித்தோம்: செல்லூர் ராஜூ\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி… முதல்வரை சாடிய மு.க.ஸ்டாலின்\nஅரசியல் பள்ளி கூடத்தில் ராகுல் பட்டம் பெற்று விட்டார்.. சிவசேனா தலைவர் பாராட்டு\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/kamalhaasan-interview-at-erode/", "date_download": "2018-07-21T09:25:37Z", "digest": "sha1:IUTP5WA2NIMOHQA4EBPTQIX2OQLKABBO", "length": 17613, "nlines": 115, "source_domain": "tamil.indianexpress.com", "title": "'ரஜினிகாந்த் வெற்றிடத்தை நிரப்புவாரா என்பதை நானும் பார்க்கிறேன்' - கமல்ஹாசன் 'நச்'! - KamalHaasan interview at Erode", "raw_content": "\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\n‘ரஜினிகாந்த் வெற்றிடத்தை நிரப்புவாரா என்பதை நானும் பார்க்கிறேன்’ – கமல்ஹாசன் ‘நச்’\n'ரஜினிகாந்த் வெற்றிடத்தை நிரப்புவாரா என்பதை நானும் பார்க்கிறேன்' - கமல்ஹாசன் 'நச்'\n நான் அவருக்கெல்லாம் கற்றுத் தரவில்லை. அவரே நல்லா அரசியல் பேசுவார்.\nகோவை, ஈரோடு மாவட்டங்களில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கமல் உரையாற்றினார்.\nஇதைத் தொடர்ந்து, இன்று செய்தியாளர்கள் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில், பல கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதில் அளித்தார். அதன் விவரம் பின்வருமாறு,\nகேள்வி: ராஜீவ் காந்தி கொலையாளிகளை முழுமையாக மன்னித்துவிட்டேன் என ராகுல் காந்தி கூறி இருக்கிறாரே\nபதில்: அது அவருடைய மனித நேயம். ஆனால், நாம் கேட்பது சட்டத்தில் தளர்வு.\nகேள்வி: தமிழகத்தில் நிலவும் அரசியல் வெற்றிடத்தை என்னால் தான் நிரப்ப முடியும் என ரஜினிகாந்த் கூறியிருக்கிறாரே. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்\nபதில்: நான் பார்க்கிறேன்… அவ்வளவு தான். அதை அவர் சொல்கிறார்… அவ்வளவு தான்.\nகேள்வி: தமிழக அமைச்சர்கள் தொடர்ந்து உங்கள் பயணத்தைப் பற்றி விமர்சித்து வருகிறார்களே\nபதில்: அது செய்ய வேண்டியது தானே ஏனெனில், நான் அவர்களை பற்றி மிக நேர்மையாக விமர்ச��ம் செய்திருக்கிறேன். நேர்மை இல்லையென்றாலும், விமர்சனம் செய்ய வேண்டியது அவர்களது மறுகடமை.\nகேள்வி: காவிரி விவகாரத்தில் எம்.பி.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கருத்துக்கு உங்கள் பதில் என்ன\nகேள்வி: அத்திக்கடவு – அவினாசி திட்டத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளீர்களே\n நான் ஆதரவு கொடுத்திருக்கிறேன். மூன்றாவது தலைமுறையாக தொடர்ந்து இந்த குடிநீர் பிரச்சனை அங்கு நிலவி வருகிறது. ஒரு மாநில அரசு மட்டும் இதில் சம்பந்தப்பட்டு இல்லை.\nகேள்வி: கிறிஸ்துவ மிஷனரிகளில் இருந்து நீங்கள் நிதி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதே\nபதில்: இதற்கு சிரிப்பதைத் தவிர நான் வேறு ஒன்றும் செய்ய முடியாது. தான்தோன்றித் தனமாக கதை புனைவர்களுக்கு நான் பதில் சொல்ல முடியாது.\nகேள்வி: பெரியார் வீட்டிற்கு ஏன் சென்றீர்கள்\nபதில்: அது என் தந்தையின் வீடு.\nகேள்வி: ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் படித்த தொடக்கப் பள்ளியில் உங்களை உள்ளே அனுமதிக்கவில்லையே. உங்கள் மனநிலை அப்போது எப்படி இருந்தது\nபதில்: அதற்காகத் தான் இப்போது ஒரு பள்ளிக்கு சென்று வந்துள்ளேன். பெரியாரின் வீடு அது.\nகேள்வி: அரசியலுக்காக சினிமாவை விட்டு விலகுகிறேன் என்று சொல்லி உள்ளீர்களே\nபதில்: இருப்பதை முடித்துவிட்டு தான் விலகுகிறேன்.\nகேள்வி: தமிழ்நாட்டில் இப்போது ஆளாளுக்கு கட்சி தொடங்கப் போகிறேன் என்கிறார்களே\nபதில்: கட்சி தொடங்குவதில் எந்தத் தவறும் இல்லை. நாட்டில் 2000க்கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.\nகேள்வி: இளைஞர்கள் அரசியலுக்கு வரக் கூடாது என்று ரஜினிகாந்த் கூறி இருக்கிறாரே\nபதில்: அவர்கள் தான் அஸ்திவாரமே\nகேள்வி: கட்சி ஆரம்பிக்கும் முன்னர் பெரியார் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை\nபதில்: நான் போகவில்லை என்று உங்களுக்கு தெரியுமா\nகேள்வி: திரைத்துறையில் உள்ள பிரச்சனைகளை களைய கமல் முன்வருவாரா என தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளாரே\nபதில்: ஜி.எஸ்.டி க்கு எதிராக திரையுலகத்தில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு குரல் என்னடையது தான்.\nகேள்வி: சிலைகள் தொடர்ந்து உடைக்கப்படுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்\nபதில்: சிலை வைப்பதற்கே வித்தியாசமான கருத்து உடையவன் நான். ஆனால், அதை உடைப்பது மிகக் கேவலமானது. பெரியார் இருந்திருந்தால், எதற்கு சிலை வைக்கிறீர்கள்\nகேள்வி: நேற்று வந்த கமல்ஹாசன் எங்களுக்கு அரசியல் கற்றுத் தர தேவையில்லை என்று வைகோ சொல்லி இருக்கிறாரே\n நான் அவருக்கெல்லாம் கற்றுத் தரவில்லை. அவரே நல்லா அரசியல் பேசுவார். அவரிடம் இருந்து எல்லோரும் கற்றுக் கொள்ளலாம்.\nகேள்வி: அரசியலில் வெற்றி பெற சினிமா புகழ் மட்டும் போதுமா\nபதில்: இல்லை. அப்படி நான் நினைக்கவில்லை.\n‘ஆண்டவர்’ எனும் கோஷத்தை இனி தவிர்ப்பேன்\nகமல்ஹாசனை ‘ஆண்டவர்’னு கோஷம் போடணுமாம்\nகமல்ஹாசன் வீட்டில் வாலிபர் கொள்ளை முயற்சி\nகமல்ஹாசன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் கைது\n மக்களின் கேள்விகளுக்கு சுளீர் பதில்கள்\nவிசில் செயலியில் பதிவான புகார்: பாதித்த இடங்களை நேரில் பார்வையிட்ட கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யத்தின் பாடல்கள் வெளியீடு\n‘புதிய கட்சிக்காக பிராண்ட் விளம்பரம் செய்கிறார் கமல்ஹாசன்’\n‘கூட்டணி குறித்து எதுவும் பேசவில்லை’ – சோனியா காந்தி சந்திப்பு குறித்து கமல்ஹாசன்\nமார்ச் 15ல் கட்சிப் பெயரை அறிவிக்கிறார் தினகரன் மதுரையில் ‘மையம்’ கொள்ளும் மற்றொரு புயல்\nசென்னையில் புரோ கபடி இறுதிப் போட்டி : பாட்னா தொடர்ந்து 3-வது முறையாக சாம்பியன்\nபுரோ கபடி இறுதிப் போட்டியில் குஜராத்தை பந்தாடிய பாட்னா பைரேட்ஸ் ஹாட்ரிக் சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு 3 கோடி ரூபாய் பரிசுத் தொகை கிடைத்தது.\nபுரோ கபடி லீக்: புது எதிரியை வீழ்த்தி சரித்திரம் படைக்குமா பாட்னா பைரேட்ஸ்\nபுரோ கபடி லீக் 2017 தொடரில், இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணியும், குஜராத் ஃபார்ச்யூன் ஜெயன்ட்ஸ் அணியும் மோதுகின்றன\nசிவாஜி மணிமண்டபம் சர்ச்சைக்கு முடிவு : முதல்வரை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்த நடிகர் பிரபு\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nகல்யாண வீட்டில் டான்ஸ் ஆடிய அம்மா- மகள்.. சிரித்துக்கொண்டே ரசித்த தோனி\nஅமித்ஷா கேட்டதால், மோடி அரசை ஆதரித்து வாக்களித்தோம்: செல்லூர் ராஜூ\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி… முதல்வரை சாடிய மு.க.ஸ்டாலின்\nஅரசியல் பள்ளி கூடத்தில் ரா���ுல் பட்டம் பெற்று விட்டார்.. சிவசேனா தலைவர் பாராட்டு\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00257.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t79450-topic", "date_download": "2018-07-21T09:52:21Z", "digest": "sha1:NRIRI3QGFVHUU4YA22KECYB3ABECU7IE", "length": 13364, "nlines": 187, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஜெனிலியா திருமண நிகழ்ச்சிகள் மும்பையில் தொடங்கின", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வ���ள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஜெனிலியா திருமண நிகழ்ச்சிகள் மும்பையில் தொடங்கின\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஜெனிலியா திருமண நிகழ்ச்சிகள் மும்பையில் தொடங்கின\nமுன்னணி நடிகை ஜெனிலியாவின் திருமண நிகழ்ச்சிகள் மும்பையில் இன்று தொடங்கின.\nநடிகை ஜெனிலியாவும் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் பெற்றோர் எதிர்ப்பை மீறி பல ஆண்டுகள் காதலித்து, இப்போது அதே பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்கின்றனர். மணமகன் ரிதேஷ், மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன் என்பதால் வரும் பிப்ரவரி 4-ம் தேதி மும்பையில் மிக விமர்சையாக திருமணம் நடக்கிறது.\nமறுநாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக அங்குள்ள ஹயாத் ரீஜென்ஸி நட்சத்திர ஓட்டலில் அறைகள் மற்றும் அரங்குகளை மூன்று நாட்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர்.\nமாப்பிள்ளை அழைப்பு மற்றும் மணமகள் மெகந்தி அலங்கார நிகழ்ச்சிகள் நாளை மறுநாள் (29-ந்தேதி) நடக்கின்றன. திருமணத்தையொட்டி நடிகர், நடிகைகளுக்கு ஜெனிலியாவும் ரிதேசும் இணைந்து விருந்து கொடுத்தனர். ஓட்டலில் நடந்த இந்த விருந்து நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகள் குடும்பத்தோடு வந்தார்கள்.\nஇந்தி நடிகைகள் தீபிகா படுகோனே, ஜெரினாகான், நேகா துபியா, ஜியாகான், சமீராரெட்டி, சுஷ்மாரெட்டி, பெராகான், அமிஷா படேல், நடிகர்கள் கரன்ஜோகர், ஜாயித்கான், சஞ்சய்தத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அனைவரும் ஜெனிலியாவுக்கும் ரிதேசுக்கும் வாழ்த்து தெரிவித்தனர். விரு���்தில் ஜெனிலியாவும் ரிதேஷும் காதல் மகிழ்ச்சி பொங்க கைகோர்த்தபடி அனைவருக்கும் உபசாரம் செய்தனர்.\nநேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி\nநட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-07-21T09:21:32Z", "digest": "sha1:ORQSJRS6ULCZI364ZSP3VPVSEAHFBEWF", "length": 48660, "nlines": 196, "source_domain": "maatru.net", "title": " குசும்பன்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nரீ எண்டரி நம்ம ஹீரோ\nதிரும்பவும் நம்ம ஹீரோ வருகிறார். எங்கே திரும்பவும் ஹாஸ்பிட்டல் தான். ஆனா இந்த முறை எண்ட்ரி கொஞ்சம் வித்தியாசமாக திரும்பவும் ஹாஸ்பிட்டல் தான். ஆனா இந்த முறை எண்ட்ரி கொஞ்சம் வித்தியாசமாக அப்படின்னா என்னா ச்சே ச்சே அவரு என்னா ஹீரோயினா அப்படி எண்ட்ரி ஆக இந்த முறை ஹீரோவுக்கு மயக்க மருந்தை வெளியில் இருந்து கொடுக்காமலே அவரு மயக்கநிலையில் இருக்காரு இந்த முறை ஹீரோவுக்கு மயக்க மருந்தை வெளியில் இருந்து கொடுக்காமலே அவரு மயக்கநிலையில் இருக்காருஏன் இப்படி ஒரு நிலமைஏன் இப்படி ஒரு நிலமை சொய்ங்ங்ங்ங்ங்.. சில பல வருடங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »\nகார்ட்டூன் 23-09-2009 உ.போ.ஒ ஸ்பெசல்\nடரியள் டக்ளஸ்:பேசாம இளைஞர் காங்கிரசில் சேரும் முதல் பத்து பேருக்கு ராக்கியுடன் மீண்டும் சுயவரம் என்று சொல்லி பாருங்கஎதுக்கு வேண்டும் என்றாலும் விருது கொடுத்துக்குங்க ஆனா உளியின் ஓசைக்கு மட்டும் சிறந்த கதை ஆசிரியர்...தொடர்ந்து படிக்கவும் »\nஉன்னைபோல் ஒருவன் - விமர்சனம்\nதுபாயில் எப்பொழுதும் ஒரு நாள் முன்னதாகவே புதுப்படங்கள் ரிலீஸ் ஆகிவிடுவதால், நேற்று இரவு 10மணி காட்சிக்கு டிக்கெட் புக் செய்துவிட்டு சென்றோம். கமல் படம் + வென்ஸ்டேயின் ரீமேக் என்பதால்கொஞ்சம் ஆர்வம் அதிகமாகவே இருந்தது. எதிர்பார்ப்பு வீண் போகவில்லை.எங்கும் எதிலும் குறைவைக்காமல் மிகவும் சிறப்பாக வந்திருக்கிறது, படம் வெளிவரும் முன்பே கமல் நிச்சயம் சொதப்ப போகிறார்,...தொடர்ந்து படிக்கவும் »\n”பிரபல” பதிவர் அடிச்ச பல்டி\nஇங்கு பொது விடுமுறை நாட்கள் மிகவும் குறைவு, அப்படி என்றாவது கிடைக்கும் விடுமுறை அன்று காலையில் 11 மணிக்கு எழுந்து சாப்பிட்டுவிட்டு ஏதும் பாடாவதி படத்தை பார்த்து முடித்தால் அன்றைய நாள் முக்கால்வாசி முடிந்திருக்கும் இந்த முறை அப்படி எதுவும் இல்லாமல் மிகவும் சந்தோசமாக கழிந்தது இந்த ஒருநாள் விடுமுறை.அய்யனார் அப்பா ஆனதுக்கு நேற்று முதல் நாள் இரவு பார்பிகியு...தொடர்ந்து படிக்கவும் »\nலக்கிலுக் மாதிரியே நானும் ஒரு பதிவு\nகேள்வியும் நானே பதிலும் நானேகேள்வி: நேற்றய பதிவில் கலைஞரின் படத்தை போட்டு ஜெவுக்கு நன்றி சொன்னதன் நோக்கம் என்னகேள்வி: நேற்றய பதிவில் கலைஞரின் படத்தை போட்டு ஜெவுக்கு நன்றி சொன்னதன் நோக்கம் என்னபதில்: கலைஞர் இந்த உண்ணாவிரத முடிவை எடுக்க காரணம் ஜெ அறிவித்த தனி தமிழ்ஈழ முழக்கமும் அதானால் ஏற்பட்ட பயமே இந்த உண்ணாவிரத்துக்கு காரணம்.கேள்வி: ஜெவின் தனி தமிழ்ஈழ முழக்கத்தை எப்படி எடுத்துக்களாம்பதில்: கலைஞர் இந்த உண்ணாவிரத முடிவை எடுக்க காரணம் ஜெ அறிவித்த தனி தமிழ்ஈழ முழக்கமும் அதானால் ஏற்பட்ட பயமே இந்த உண்ணாவிரத்துக்கு காரணம்.கேள்வி: ஜெவின் தனி தமிழ்ஈழ முழக்கத்தை எப்படி எடுத்துக்களாம்பதில்: சென்னாரெட்டி என்னை கைய புடிச்சு இழுத்தார் என்று...தொடர்ந்து படிக்கவும் »\nகார்ட்டூன்ஸ் + டரியள் டக்ளஸ் 20-4-2009\nமேலே இருக்கும் படம் அனுப்பிய நண்பர் ரிஷானுக்கு நன்றி தனியே தன்னந்தனியேன்னு பாடியே காலம் போய்விடும் போல:)***************ஜெ பிரதமராக குரல் கொடுப்பேன்--- வைகோ. கொடுத்த நாலு சீட்டுக்கு மேல கூவுறார்டா ங்கொயாலே--- டரியள் டக்ளஸ்*************தைரியம் இருந்தால் அன்புமணியை தேர்தலில் நிறுத்தி எம்.பி. ஆக்கட்டுமே ராமதாஸ் - ஸ்டாலின் அவருக்கு தெரியும் அவன் மகன் அஞ்சா நெஞ்சன் இல்லை என்று--- டரியள் டக்ளஸ்*************தைரியம் இருந்தால் அன்புமணியை தேர்தலில் நிறுத்தி எம்.பி. ஆக்கட்டுமே ராமதாஸ் - ஸ்டாலின் அவருக்கு தெரியும் அவன் மகன் அஞ்சா நெஞ்சன் இல்லை என்று\nதுபாய் பக்கம் வேலை தேடி யாரும் வராதீங்க\nபாய்ஸ் படத்தில் பசங்களை டாய்லெட்டில் வெச்சு நொங்குவானுங்க, அப்பொழுது அங்கு வரும் ஹீரோயின் & பிரண்ட்ஸ்பார்த்ததும் அடிவாங்கிக்கிட்டு இருந்த சித்தார்த் வலிக்கலியே.. வலிக்கலியே... என்று கத்துவார், அது��ோல் தான் இப்பொழுதுஇங்கு துபாய் வாழ்கையும் போய்க்கிட்டு இருக்கு. அடிமேல் அடியாக விழுந்துக்கொண்டு இருக்கிறது இங்கு பணி புரியும் அனைவருக்கும்.ஆனால் தெரிந்தவர்களிடமோ...தொடர்ந்து படிக்கவும் »\nஒபாமாவுக்கு ஆலோசனை சொல்லும் தலைவர்கள்--காமெடி\nஅமெரிக்க பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த படாத பாடுபடும் ஒபாமா வயதில் சின்னவர் என்பதாலும், இந்தியாவில் தான் அரசியலில் பழம் தின்னுகொட்டை போட்டவர்கள் நிறையே பேர் இருப்பதாலும் இந்திய தலைவர்களுக்கு போன் போடுகிறார். முதல் போன் மன்மோகனுக்கு டயல் செய்கிறார்.ஒபாமா: ஹலோ மன்மோகன் எப்படி இருக்கீங்க ஒபாமா: பை பாஸ் ஆபரேஷனில் இருந்து ரெக்கவரி ஆயாச்சா\nகார்ட்டூன்ஸ் + டரியள் டக்ளஸ் 18-3-2009\nஉள்ளத்தை அள்ளிதா கவுண்டமணி ஸ்டைலில் சோனியா டயலாக்கை படிக்கவும் செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியா செய்தி:பாக்கிஸ்தான் எழுப்பிய 30 கேள்விகளுக்கு 401 பக்கத்தில் பதில் அளித்த இந்தியாடரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோடரியள் டக்ளஸ்: பதில் எழுதியவரு உண்மை தமிழன் பாலோயரா இருப்பாரோசெய்தி:யாருடன் கூட்டணி வைக்கலாம் ஓட்டெடுப்பு நடத்துக்கிறதுசெய்தி:யாருடன் கூட்டணி வைக்கலாம் ஓட்டெடுப்பு நடத்துக்கிறது பா.ம.கடரியள் டக்ளஸ்: ஹி ஹி ஜெயிக்கிற கூட்டணி எதுன்னு இன்னும் கண்டு...தொடர்ந்து படிக்கவும் »\nகார்ட்டூன்ஸ் + சரத்குமார் vs இல.கனேசன் சந்திப்பு கற்பனை\nஓடுங்க ஆனா போலீஸ் ஸ்டேசன் பக்கமா மட்டும் ஓடாதீங்கஆச்சர்யம் ஆனால் உண்மை அம்மா சீரியஸா சொல்லும் பொழுது இப்படியா சிரிப்பது****************************************************சரத்குமார் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் தொகுதி பங்கீட்டுக்காகநடத்திய பேச்சுவார்த்தையின் பின்னனி****************************************************சரத்குமார் கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் தொகுதி பங்கீட்டுக்காகநடத்திய பேச்சுவார்த்தையின் பின்னனிஇல.கனேசன்: வாங்க வாங்க சரத் என்ன தனியா வந்து இருக்கீங்க கூட யாரும் கட்சி நிர்வாகிகள் யாரும் வரவில்லையாஇல.கனேசன்: வாங்க வாங்க சரத் என்ன தனியா வந்து இருக்கீங்க கூட யாரும் கட்சி நிர்வாகிகள் யாரும் வரவில்லையாசரத்: இல்லீங்க ராதிகா...தொடர்ந்து படிக்கவும் »\nகார்ட்டூன் குசும்பு + டரியள் டக்ளஸ் 12-02-2009\nஇருங்க பிளைட்��ை எங்க லேண்ட் செய்ய சரியான இடம் கிடைக்கவில்லை 5 நிமிடத்தில் வந்துடுறேன்அஜித்: ஜெர்மனியில் இருந்து பிளைட் ஒன்னு விலைக்கு வருது அதை எப்படி ஓட்டனும் என்று சொல்லிதாங்க.கேப்டன்: முதலில் உங்க படத்தை தியேட்டரில் எப்படி ஓட்டுவது என்று கத்துக்குங்க(படம் சரியாக தெரியவில்லை என்றவர்களுக்காக அதில் இருப்பது)ராம்சேனா தலைவர்-ஜட்டியை அனுப்பும் பெண்களுக்கு புடவை...தொடர்ந்து படிக்கவும் »\nஇன்றைய அரசு மருத்துவமனையும் அதன் போட்டோவும்\nஅரசு மருத்துவமனை என்றால் நமக்கு உடனே நினைவுக்கு மட்டும் இன்றி மூக்குக்கும்வருவது அதன் பினாயில் நெடியும், சுகாதரமற்ற பராமரிப்பும்தான். எல்லோரிடமும் இருக்கும் ஒரு நினைப்பு காய்ச்சல் வந்து அங்கு போனால் அதோடு வயிற்றுப்போக்கையும் வாங்கி வரவேண்டும் அல்லது ஒரு நோய்க்கு சிகிச்சை எடுக்கபோனால் அதோடு இலவச இனைப்பும் வரும் என்ற பயம். இவை அனைத்தும் உங்கள் மனதில்...தொடர்ந்து படிக்கவும் »\nபுத்தகவெளீயிட்டு விழாவுக்கு போனதுக்கு மன்னிப்பு கேட்டுக்கிறேன் என்று திரும்ப ஏதும் அறிக்கை பேட்டி எல்லாம் கொடுத்துட மாட்டிங்கள்ளே கை கட்டி வேடிக்கை பார்த்த போலீஸ் லிஸ்டில் இருந்து இவரை தூக்கிடுங்கப்பா கை கட்டி வேடிக்கை பார்த்த போலீஸ் லிஸ்டில் இருந்து இவரை தூக்கிடுங்கப்பா (வெண்பூ இவருக்கு சொந்தமோ) தோளில் எல்லாம் உங்கள போட்டுக்க முடியாது கிலியில் கில்லி ஒன்னு இவங்களுக்கு பந்து பொருக்கி போடும் வேலை கிடைக்கனும் இல்ல கீழ...தொடர்ந்து படிக்கவும் »\nஅழகான தமிழ் பெயர் டைட்டிலோடு ஆரம்பிக்கிறது பட டைட்டில் மட்டும் தான் தமிழ் ,நடிகர் பெயர் முதல் ஆங்கிலத்தில் தான் வருகிறது இது போதாதுக்கு படத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலுமே பேசிக்கிறார்கள். மிகுந்த எதிர்பார்போடு சென்ற எனக்கு பெரும் ஏமாற்றம்தான்.சரி கதைக்கு என்ன...ஹீரோவுக்கு டிரெயினில் ஹீரோயினை பார்த்தவுடனே ஹீரோயின் மேலே லவ்வுன்னா லவ்வு கண்ணுமண்ணு...தொடர்ந்து படிக்கவும் »\nஆ.ராசா நீங்க என்னதான் சர்ப் எக்ஸல் போட்டு விளக்கினாலும் சன் டீவியும், தினகரனும் விடமாட்டாங்க காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.... வாராய் நீ வாராய் என்று கங்குலி பாடும் பொழது , நீ முன்னாலே போ நான் பின்னாலே வாரேன் என்று எதிர் பாட்டு பாடியது ���ிஜம் ஆயிடும் போல இருக்கே காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.... வாராய் நீ வாராய் என்று கங்குலி பாடும் பொழது , நீ முன்னாலே போ நான் பின்னாலே வாரேன் என்று எதிர் பாட்டு பாடியது நிஜம் ஆயிடும் போல இருக்கே உன் குத்தமா என் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல....ஊர் உலகத்தில் இருக்கிற அம்புட்டு பேருக்கு...தொடர்ந்து படிக்கவும் »\nதுயாவுக்காக -ஈழம் பற்றிய பதிவு\n1. ஈழம் பற்றி உங்களுக்கு எந்த அளவிற்கு தெரியும் அனுபவங்கள்சிறுவனாக இருக்கும் பொழுது தஞ்சை அத்தை வீட்டுக்கு விடுமுறைக்கு செல்லும் பொழுது அங்கு செந்தில்(ஈழத்தவர்) என்ற அண்ணன் ஒருவர் பழக்கம் ஆனார், அப்பொழுது எம்.ஜி.ஆர் ஆட்சி என்று நினைக்கிறேன், அரசுஅனுமதியோடு விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் இருந்தது என்று நினைக்கிறேன்(சரியாக நினைவு இல்லை), அந்த அண்ணன் அவர்...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள் ஈழம்\nஎல்லோரும் நினைப்பது போல் முட்டை வாங்குவது அவ்வளோ ஈசி இல்லை, முட்டை வாங்க என்று ஒரு தனி திறமை வாங்க வேண்டும்.இதில் Veg , Non-veg என்று வித்தியாசம் கிடையாது யார் வேண்டும் என்றாலும் முட்டை வாங்கலாம், என்ன வாங்க தனி தில் வேண்டும்.நான் சொல்லப்போவது கடையில் போய் முட்டை வாங்குவது அல்ல, பரிட்சை பேப்பரில், அல்லது சிலேட்டில் முட்டை வாங்குவது. எல்லோரும் நினைக்கலாம் என்ன வெறும் பேப்பரை...தொடர்ந்து படிக்கவும் »\nஆற்காடு வீராசாமிக்கு சில யோசனைகள்.\nகடந்த ஒருவாரமாக எல்லோரும் மின்சாரத்தை எப்படி மிச்சம் படுத்துவது என்று எழுதிக்கிட்டு இருக்கிறார்கள். நண்பர் பரிசல் மின்சார காண்டம் என்று ஒரு பதிவு போட்டு அவர் பங்குக்கு கருத்து சொல்லி இருக்கிறார். இன்று (காலை டிபனுக்கு பின் போடும் பதிவு) கோவி.கண்ணன் அவர்கள் மின்சாரம் பற்றியும் அதுக்கு மாற்று யோசனை பற்றியும் எழுதி இருக்கிறார்.இது எல்லாம் பத்தாது என்று கார்கி...தொடர்ந்து படிக்கவும் »\nபதிவர்கள் எழுதிக்கொண்டு இருக்கும் புத்தகங்கள்\nதமிழ்மணத்தில் பதிவர் புத்தகங்கள் என்று புது இடம் ஒதுக்கி இருப்பதும் , புத்தகம் எழுதி அதில் நம்முடைய பேரும் வரவேண்டும் என்று பகிரத முயற்சியில் பலர் இருக்கிறார்கள் யார் யார் என்ன என்ன புத்தகம் எழுதி கொண்டு இருக்கிறார்கள் என்று ஒரு பார்வை.புத்தகம் : தொழிலை மேம்படுத்த முத்தானான 30 ஆலோசனைகள்ஆசிரியர்: லதானந்பக்கம்: இதுவரை 2 பக்கம்விமர்சனம்: தொழில் செய்பவர்கள் அல்லது...தொடர்ந்து படிக்கவும் »\nபடத்துக்கு இதுக்கு மேல் விமர்சனம் தேவை இல்லை என்பதால் நாம் படத்தின் பட்ஜெட் பற்றி பார்க்கலாம்.படத்துக்கு மொத்தம் செலவான தொகை ரஜினி சம்பளம் இல்லாமல் 1 கோடி ரூபாய் என்றால் 98 லட்சம் ரஜினியின் மேக்கப்புக்கும் கிராப்பிக்ஸ்க்கும்செலவு ஆகி இருக்கிறது.மீதி ஒரு லட்சம் மீனாவுக்கு புது புடவை வாங்கவே செலவாகி இருக்கிறது.சன் டீவியில் செய்தி வாசிப்பவர்கள் போல் காட்சிக்கு...தொடர்ந்து படிக்கவும் »\nA for அசின், B for பிபாசாபாசு, C for சாய சிங், D for தீபிகாபடு கோன்\nடேய் நாம படிக்கும் பொழுது ஸ்கூலில் A for Appile , B for Ball, C for Cat ன்னுதானேடா சொல்லி கொடுப்பாங்கஅது எப்படா C for Catch ஆனது என்று ஒரு காமெடி தூள் படத்தில் வரும்... அது போல எனக்கு பிடித்த சைட் பேரை சொல்லனும் என்றால்A for அசின்,B for பிபாசா பாசுC for சாய சிங்,D for தீபிகாபடு கோன்என்றுதான் நான் சொல்லனும் அப்படி சொன்னா அடிக்கவந்துடுவீங்க இருந்தாலும் முடிந்த வரை நல்ல வெப்சைட்டா சொல்லி இருக்கேன் ஏதும்...தொடர்ந்து படிக்கவும் »\nசெம காமெடி வீடியோ- எச்சரிக்கை 12 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும்.\nஇதை பார்த்தும் உங்களுக்கு சிரிப்பு வரவில்லை என்றால் ..................ஒன்னியும் சொல்ல முடியாது.வாடா என் மச்சி வாழைக்கா பச்சி உன் தோலை உறிச்சி போட்டுவிடுவேன் பச்சி. அப்படி என்று சொல்லிக்கிட்டு அடிக்கும் பொழுது அவரு போடும் ஸ்டெப்பை பார்த்தா எனக்கு ஒரே சிரிப்பு சிரிப்பா வருது.கடைசியில் மரத்தின் மேல் இருக்கும் ஒருவர் முட்டிப்பது போல் முட்டிக்கிட்டீங்களா இல்லையா:) ஸ்கூலில்...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: நகைச்சுவை திரைப்படம் நிகழ்படம்\n பெண்ணீய பதிவர்களே பதில் சொல்லுங்க\nகாலையில் அனானி ஒருவரும், துளசி டீச்சரும் ஒரு பின்னூட்டம் போட்டு இருந்தார்கள் என்னா மேட்டர் என்றால், ஆம்லேட் கேட்ட கணவனை கத்தியால் குத்திய மனைவி பற்றிய செய்தியின் சுட்டியை கொடுத்து இருந்தாங்க, ஒரு வாரம் முன்புதான் ஆம்லேட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டுபிடிப்பது எப்படி என்று ஒரு போஸ்ட் போட்டு இருந்தேன், அதற்கு இது ஆணிய சிந்தனை ,இது புனைவு என்று எல்லாம்...தொடர்ந்து படிக்கவும் »\nநையாண்டி கார்டூன்ஸ் பக்னர் ஸ்பெசல்\nஇது எங்க ஏரியா உள்ளே வராதே சொல்வதை சொல்லும் கிளி பிள்ளை பக்னர் கூடி கும்மி அடிக்கும் டீம்சூதுவாது தெரியாத பிள்ளை, என்னமா பாஞ்சு பாஞ்சு கேட்ச் பிடிக்குதுஉங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பாவமாக இருக்கு கும்ளே சார் சொல்வதை சொல்லும் கிளி பிள்ளை பக்னர் கூடி கும்மி அடிக்கும் டீம்சூதுவாது தெரியாத பிள்ளை, என்னமா பாஞ்சு பாஞ்சு கேட்ச் பிடிக்குதுஉங்களை நினைச்சா எனக்கு ரொம்ப பாவமாக இருக்கு கும்ளே சார்ஒரு பொம்மலாட்டம் இங்கு நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குதுஒரு பொம்மலாட்டம் இங்கு நடக்குது ரொம்ப புதுமையாக இருக்குது\nபகுப்புகள்: விளையாட்டு சித்திரம் நகைச்சுவை\nமும்பை பெண்கள் மானபங்கம் படுத்தபட்ட போது எடுக்கபட்ட இதுவரை வெளிவராத பு...\nஓசோ: அடிப்பட்டு கிடக்கும் பெண்களின் நிர்வாணத்தையும் ரசிக்கும் ஒரு மிருகம் நம்முள் ஒளிந்து இருக்கிறது. சமயம் வரும் பொழுது அது எட்டிபார்க்கிறது\nபகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள் மனிதம்\nதாரே ஜமீன் பர் - படம் அல்ல ஒரு நல்ல கவிதை\nதாரே ஜமீன் பர் இதுபோல் ஒரு நல்ல படம் எப்பொழுது பார்த்தேன் என்று நினைவு இல்லை. படத்தின் தலைப்புக்கே என்ன அர்த்தம் என்று தெரியாமல் நானும் அய்யனாரும், வெள்ளி கிழமை படம் பார்க்க போய் டிக்கெட் கிடைக்காமல் சனி கிழமை இரவு 7.30 க்கு முன்பதிவு செய்துவிட்டு வந்தோம். பின்புதான் நண்பர் ஒருவர் மூலம் தெரிந்துகொண்டோம் \"சிறு நட்சத்திரம் தரையில்\" கிட்டதட்ட மூன்று மணி நேரம் போனது...தொடர்ந்து படிக்கவும் »\nதமிழகம் முன்மாதிரி மாநிலமாக மாறுகிறதா\nதமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரி மாநிலமாக மாறுவது போல் இருக்கிறது எதில் என்றால் இலவச அறிவிப்புகளில்.தமிழகத்தில் நடை முறையில் இருக்கும் இலவச டீவி, இலவச நிலம், இரண்டு ரூபாய்கு அரிசி போன்ற திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தும் பொழுது ஏன் நம் மாநிலத்தில் செயல்படுத்த முடியாது என்று மற்ற மாநிலங்களும், குஜராத் சட்டசபை தேர்தலில் இலவச டீவி வழங்கும் திட்டத்தை...தொடர்ந்து படிக்கவும் »\nஅமீரகத் தமிழ் இணைய நண்பர்களோடு இயக்குநர் சேரன்\nநேற்று அமீரகத்தில் ஸ்டார் பள்ளி கூடத்தில் அமீரகத் தமிழ் மன்றம் ஆண்டு விழா நடந்தது.இது 7 வது வருட விழா என்றும் அதுக்கு இயக்குநர் சேரன் வருவது என்பது இரண்டாவ��ு முறை என்பதும் அங்கு சென்ற...தொடர்ந்து படிக்கவும் »\nPIT யின் பூ போட்டிக்கு\nபோன மாசம் முழுவதும் ரோடு ரோடா அலையவிட்டாங்க ரோடு ரோடா அலைஞ்சு உருண்டு பிரண்டு போட்டோ எடுத்து, ஒரு முறை உருண்டு நடுரோட்டுக்கு வந்து லாரி காரன் திட்டியது வேறு விசயம் இப்படி பல தடைகளை...தொடர்ந்து படிக்கவும் »\nஜெயலலிதா+ சாய்பாபா+ எட்டியூரப்பா+ காங்கிரஸ் கிருஷ்ணசாமி எல்லோரும் ஒரே ...\nபகுப்புகள்: நடப்பு நிகழ்வுகள் நகைச்சுவை\nஎனக்கு இளையராஜாவை விட ரஹ்மானை பிடிக்கும் ஆனால் அமீரகத்துக்கு வரும் பொழுது பிடிக்குதோ பிடிக்கவில்லையோ, கண்ணுக்கு தெரியுதோ தெரியவில்லையோ அதை ஸ்டேடியத்தில் கூட்டத்தோடு அமர்ந்து...தொடர்ந்து படிக்கவும் »\nUAEல் வேலைக்கு வருவதற்கு முன்பு கவனிக்கவேண்டியவை\n1) விசா2) சம்பளம்விசா: முதலில் விசாவை பற்றி பார்கலாம் இதுவரை பலபேர் செய்துகொண்டு இருந்தது, விசிட் விசா (டூரிஸ்ட் விசா)...தொடர்ந்து படிக்கவும் »\nபெண்களை குட்டினால் என்ன ஆகும்\nஎங்க பள்ளிகூடம் கோ-எஜிகேசன், கூட பல ஊரில் இருந்தும் பல பொண்ணுங்க இருந்தாங்க அப்பொழுதில் இருந்து நமக்கும் பொம்பள புள்ளைங்களுக்கும் ஆகவே ஆகாது எப்ப பார்த்தாலும் முதல் மார்க் அது...தொடர்ந்து படிக்கவும் »\nகுட்டி புள்ள வயசுஎனக்கு ஒரு பெட்டி என் அக்காவுக்கு ஒரு பெட்டி என்று இரண்டு தனி தனி அலுமினிய பெட்டி இருக்கும் அது முழுவதும் வெடியை எடுத்துவெய்யிலில் காயவைக்கும் படலம் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »\nதீபாவளி தமாக்கா--- போட்டோ குசும்பு\nஒப்பனை கலைஞர் தன் உதவியாளர்களிடம் டேய் பூ எத்தனை முழம் இருக்கு.எடுபுடி: அது ஒரு 200 முழம் இருக்குங்கய்யா.தலைவர்: ம்ம்ம் அந்த பவுடர்...தொடர்ந்து படிக்கவும் »\nடமார்ன்னு மனைவியின் மனதை கவர சில டிப்ஸ்\nநேற்று G பதிவில் கும்மி அடிக்கும் பொழுது என் கமெண்டுக்கு பதில் சொல்லி இருந்த திவ்யா என்பவர்கள் லிங்கை கிளிக் செஞ்சாசில உபயோகமான சில டிப்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »\nஎன்னை டென்சன் ஆக்கும் சில விசயங்கள்\nஒவ்வொருவருக்கு சில விசயங்கள் பிடிக்காது, அதை பார்த்தால் சுல் என்று கோவம் தலைக்கு ஏறும் அது போல் எனக்கு தலைக்கு ஏறும் சில ...1) டாக்டர் என் பெயர் ....வயது 26 கடந்த வருடம் திருமணம் ஆனது...தொடர்ந்து படிக்கவும் »\nபோட்டோகிராபி என்பது கடினமான வேலை அல்ல சில சமயங்களில்\nபோட���டோகிராபி என்பது மிகவும் கடினமான வேலை போல, ஒரு போட்டோ எடுக்க இத்தனை கஷ்டங்களா\nசபாஷ்: முதலில் ஒரு சபாஷ் இயக்குனர் ராம்க்கு முதல் படம் என்பதால் நாலு சண்டை, ரெண்டு குத்து பாட்டு என்று எல்லாம் சதையை நம்பி படம் எடுக்காமல் கதையை நம்பி படம் எடுக்க...தொடர்ந்து படிக்கவும் »\nசும்மா தமாசுக்கு எல்லா கார்ட்டூன் குசும்புகளும் ஒரே இடத்தில் எழுத்து பெரிதாக தெரிய படத்தின் மேல் கிளிக் செஞ்சு படிக்கவும் எழுத்து பெரிதாக தெரிய படத்தின் மேல் கிளிக் செஞ்சு படிக்கவும்\nராமர் பாலத்தை காப்பது எப்படி\nஇப்ப பார்த்தீங்கன்னா இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருக்கும் ஒரெ தொடர்பு இந்த ராமர் பாலம்தான் அதுதான் பிரிஞ்சு இருக்கும் இலங்கையையும் இந்தியாவையும் ஒன்று சேர்கிறது, இப்படி...தொடர்ந்து படிக்கவும் »\nபெப்ஸி உங்கள் சாய்ஸ் உமாவோடு நம் வலைப்பதிவர்கள்----ஒரு கற்பனை\nவலைப்பதிவர்களை வைத்து ஏற்கனவே மலரும் மொட்டு பகுதி எழுதியாச்சு, இனி வேற என்ன செய்யலாம் என்று குப்புற படுத்துக்கிட்டு யோசிக்கும் பொழுது...தொடர்ந்து படிக்கவும் »\nஒரு அப்பாவி நம் வலைபதிவர்களிடம் விலாசம் கேட்கிறார்\nவழிதெரியாமல் தவிக்கும் ஒருவர் நம் வலைபதிவர்களிடம் வழிகேட்டால் எப்படி வழி சொல்வார்கள் என்று ஒரு கற்பனை. பெரிய தலைகள் எல்லாம் கோச்சுக்காதீங்க:)அப்பாவியான அவர் எதிரே நம்ம ஜோசப்...தொடர்ந்து படிக்கவும் »\nதமிழ்மண நுழைவு தேர்வு முடிவு\nநடந்து முடிந்த நுழைவுதேர்வில் ஆர்வமுடன் பலபேர் கலந்துக்கொண்டனர், தேர்வு முடிவு என்றாலே வழக்கம் போல் பெண்கள் தான் முதல் இடத்தை பிடிக்கின்றனர். அது போல்தான் இங்கேயும் நம்ம...தொடர்ந்து படிக்கவும் »\nஅனித்தா கந்தசாமி உங்களை திரும்பவும் சின்ன மொட்டுகள் பகுதியில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சிஅடைகிறேன். (அங்கு வரிசையாக சிபி, லக்கி, செந்தழல் ரவி, டோண்டு, ஓசை செல்லா எல்லாரும்...தொடர்ந்து படிக்கவும் »\nஎங்க வீட்டுல ஒரு கூண்டு வண்டி இருந்தது, அப்ப சினிமா, ஆஸ்பிட்டல் என்று அருகில் இருக்கும் டவுனுக்கு போகனும் என்றால் மாட்டு வண்டிதான் ஒரே வழி. மாட்டு வண்டியில போறது என்றாலே ஒரு தனி குஷி...தொடர்ந்து படிக்கவும் »\nஅன்று பள்ளி விடுமுறை நான் எனது நண்பர்கள் எல்லாம் எங்க ஊரில் இருக்கும் இடைநிலை பள்ளி கட்டிடத்தில் கூடுவது வழக��கம், அந்த பள்ளி ரொம்ப சின்னதாக சுற்றிலும் மரத்துடன் இருக்கும்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/directors-plan-seperate-ajith-siva-guess/", "date_download": "2018-07-21T09:57:15Z", "digest": "sha1:KDKKQIBHTIUCZ366ZVD7G3PSJDQRBCDA", "length": 6749, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "A Director's Plan To Seperate Ajith And Siva !! Guess Who ? - New Tamil Cinema", "raw_content": "\nஅஜீத் சிவாவை பிரிக்க சதி\n சிவாவுக்கு அதுவே சிவ வாக்கு\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nTamizh Padam 2 | தமிழ்ப்படம் 2 | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ\nஅடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா\n அந்த கம்பீர மீசை எங்கேங்க\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\nத்ரிஷாவின் ஆசையில் மீண்டும் மண்\nவிஜய்யை சுற்றி புகை மூட்டம்\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nமிஸ்டர் சந்திரமவுலி / விமர்சனம்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2009/09/blog-post_28.html", "date_download": "2018-07-21T10:04:27Z", "digest": "sha1:OSOSPYFYBALMNZUVPOKYCFJFIRLU2C76", "length": 20197, "nlines": 263, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: திரைப்பட விருதில் என்னை ஏமாற்றிய விஷயம்", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nதிரைப்பட விருதில் என்னை ஏமாற்றிய விஷயம்\nகடந்த இரண்டு வருடங்களுக்கான தமிழக அரசின் திரைப்பட விருது பட்டியலை பார்த்ததும், புருவம் உயர்ந்தது உண்மைதான்.\nஅப்பரம், அதற்கான, ஞாய தர்மங்களை யோசிச்சதும், ஓரளவுக்கு அதன் தன்மை புரிந்து மனம் சாந்தி அடைந்தது.\nசிவாஜிக்கு ஏன் விருது, கமலுக்கு ஏன் விருதுன்னு கேக்கரவங்க கேள்வி ஞாயமானதுதான்.\nஆனா, மத்த எல்லா படங்களையும் விட, பல பேர்களின் பல மடங்கு உழைப்பு இந்த இரண்டு படங்களிலும் இருந்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.\nகுறிப்பா, சிவாஜி படம் ஏற்படுத்திய ஒரு ���ிருவிழா மயக்கம், நினைவுக்குத் தெரிஞ்சு இதுக்கு முன்னாடி எந்த படமும் ஏற்படுத்தியதில்லை. எதிர்பார்ப்பையும் பெரிய அளவில் ஏமாற்றாமல், ரஜினி படம் எப்படி இருக்கணுமோ (பாட்ஷா அளவுக்கு லேது) அப்படி இருந்து ஒரு பொழுது போக்கு அம்சமா இருந்தது சிவாஜி.\nஸோ, சீவாஜிக்கு ஒரு ஜே\nதசாவதாரம், கேக்கவே வேணாம். மைதா மாவு போட்டு மேக்கப் செஞ்ச மாதிரி, ஃபேஸ் உப்பலா தெரிஞ்சாலும், கமலின் பத்து பரிணாமங்களூம் அமக்களம். நம்ம டமில் படங்களுக்கு சொல்லிக்கர மாதிரி ஒரு மைல் கல். புத்திசாலித்தனமான கதையம்சமும், அது பத்து கேரக்டரை ஊடுருவிச் செல்வதும், அசாத்யமாய் செய்திருந்தார் கமலு.\nஅதுக்காக, தசாவதாரத்துக்கும், ஒரு ஜே\nசிறந்த நடிகர்களா, கமலும், ரஜினியும் ஏன் ஏன் ஏன்னு பெருசா கேள்வி எழாமல் இல்லை.\nஅஞ்சாதே படத்துல நடிச்ச, நரேனும், வாரணம் ஆயிரம் சூர்யாவெல்லாம், எந்த அளவுக்கு கொறஞ்சு போயிட்டாங்கன்னு தெரியல.\nஆனாலும், உ.த, சொன்ன மாதிரி, தலைவர் கருணாநிதி, வயசான காலத்துல, கமல் ரஜினி ரெண்டு பக்கமும் உக்கார வச்சு, ஈன்னு ஒரு ஃபோட்டோ புடிச்சுக்கலாம்னு ஆசை வந்திருக்கும்.\nஸோ, கமலுக்கு, ரஜினிக்கு ஒரு ஜே\nகடந்த ரெண்டு வருஷமாதான், டமில் படங்களில், புதுக் காத்து வீசுது. வித்யாசமாவும் யதார்த்தமாவும், படம் எடுத்துக்கிட்டு வராங்க. அவங்களையெல்லாம் தூக்கி வச்சு கொண்டாட வேண்டாம், ஆனா ஓரளவுக்காவது அங்கீகாரம் கொடுத்தாதான், அடுத்தடுத்து பட்டைய கெளப்பவாங்க\nஇதிலும் பெருசா ஏமாத்தல, எல்லா நல்ல படத்துலையும், ஓரளவுக்கு எத்தையாவது ஒரு விருதை தூக்கிப் போட்டிருக்காங்க.\nஸோ, அவங்களுக்கும் ஒரு ஜே\nஆனா, என்னால சுத்தமா தாங்கிக்க முடியாத விஷயம் இதுல ரெண்டு இருக்கு\nதலையாய தலைவலி தந்த மொத விருது. படிச்சதுமே கண்ணுல ஜலம் கட்டிண்டு நின்ன விருது.\nசிறந்த உரையாடல் ஆசிரியர் - மு.கருணாநிதி (உளியின் ஓசை)\nஅடங்கொய்யால. இந்தப் படத்தை, படம் எடுத்தவரே தியேட்டர்ல போயி பாக்கலையாமேய்யா\nஒரிஜினல் குவாலிட்டின்னு இணையத்தில் கிட்டியும், $10க்கு எங்க ஊரு நாட்டாரு கிட்ட காய்கறி வாங்கினா, ஃப்ரீயா டிவிடி குடுத்தும் கூட, இந்தப் படத்தை பாக்க முடியலையே, இந்தப் படத்துக்கு மாநில அரசின் விருதா\nஐயகோ, நான் கடவுள், தசாவதாரம், பூ, வா.ஆயிரம், சரோஜா இதையெல்லாம் தூக்கி போட்டு சாப்பிட்டுடுசா ��ளியின் ஓசை\nகாத்தவராயன் கூட நல்லா இருந்துதேய்யா.\nரெண்டாவது தலைவலி தந்த மேட்டரு:\nசிறந்த இசையமைப்பாளர் - இளையராஜா (அஜந்தா)\nநான் ராசாவின் தீவிர விசிரிதான். ஆனா, இந்தப் படம் வந்ததே தெரியாதேய்யா எனக்கு இப்பதான் தேடிப் பிடிச்சு கேட்டு பாத்தேன்.\nவிருது கொடுத்தவங்களுக்கு மனசாட்சியே லேதா\nவாரணம் ஆயிரத்துல, ஹாரிஸ், எழையா எழச்சிருக்காரு ஒவ்வொரு பாட்டையும்.\nசந்தோஷ் சுப்ரமணியத்தில் உள்ள பாடல்களில், என்னாமா துள்ளல் இருந்தது.\nதசாவாதாரம் கூட பாட்டு பரவால்லாம இருந்துச்சே.\nராசாவின், பெயர் தெரியா அஜந்தாவுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் என்ன\nவிருதுகளில், ஓரளவுக்கு சர்ச்சைகள் வரலாம்.\nஆனால், இந்த தடவை இத என்னான்னு சொல்றதுன்னே புரியல்ல.\nகொஞ்ச மாசத்துக்கு முன்னாடி தான், கலைமாமணி, பத்மஸ்ரீ விருதுகளில் எல்லாம் கூட இந்த மாதிரி, உப்பு சப்பில்லா ஆட்களுக்கு கொடுத்து, விருதின் பெருமையை எச்சையாக்கினாங்க.\nவிருது பெற தகுதியிருந்தும், விருது பெறாதவர்களுக்கு - பாவங்க நீங்க\nசிவாஜி சிறந்த பொழுது போக்குப் படம்.. அதுவே சிறந்த படத்துக்கான அளவுகோலில் எப்படி வரும்..\nபூ, சுப்ரமணியபுரம், அஞ்சாதே இந்த மூன்றும்தான் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்க வேண்டும்..\nஇளையராஜா.. நான் சத்தியமாக நினைக்கவில்லை. இப்படியொரு விஷயம் இருப்பதை..\nஅஜந்தா திரைப்படத்தின் பாடல்களை இதுவரையில் கேட்டதில்லை. இதுவும் ஐஸ் வைக்கும் பங்கில் ஒன்றாகத்தான் இருக்கும்..\nஉண்மை சார், திரைப்படமே ஒரு பொழுது பொக்க அம்சம்தான். அதனால, சிறந்த பொழுது போக்கு படத்துக்கு, சிறந்த ப்ட விருது கொடுத்தா தப்பில்லை என்பாது அடியேன் கருத்து.\nகண்டிப்பா, அஞ்சாதேவுக்கோ, சுப்ரமணியபுரத்துக்கோ, வா.ஆயிரத்துக்கோஒ கொடுத்திருந்தா சந்தோஷப் பட்டிருப்பேன்.\nஇளையராஜாவுக்கு கொடுத்ததுக்கு ஒரு காரணம் இருக்கலாம்.\n ஃப்ரீயா பண்ணிக் கொடுத்தாரோ என்னவோ\n ஒரு பாஸிடிவ் எண்டர்டெயினருக்கு விருது குடுப்பதில் தவறில்லை. கருத்து இருந்தாதான் குடுக்கனும் எனக் கட்டாயம் இல்ல சினிமா எண்டெர்யினர் தான இல்ல டாகுமெண்ட்ரியா பார்க்க வேண்டியதான்\nஉளியின் ஓசை எனக்கு அதிர்ச்சியே ஆனா சுப்ரமணியபுரத்துக்கு ஒண்ணு தேறலைங்கறது கொஞ்சம் ஆச்சரியம்\n//ஆனா சுப்ரமணியபுரத்துக்கு ஒண்ணு தேறலைங்கறது கொஞ்சம் ஆச்சரியம்\nஎனக்கும் இதேதான் தோன்றியது தோழா\nஎன்ன செய்ய அடுத்த தடவை நம்ம போய் செலக்க்ஷன் கமிட்டியில உக்காந்ததாதான் முடியும்..\nநல்ல விமர்சனம். இதையும் கொஞ்சம் பாருங்கோ\nபெயர் சொல்ல விருப்பமில்லை said...\n//சிறந்த உரையாடல் ஆசிரியர் - மு.கருணாநிதி (உளியின் ஓசை)\nஅடங்கொய்யால. இந்தப் படத்தை, படம் எடுத்தவரே தியேட்டர்ல போயி பாக்கலையாமேய்யா\n இதுலேந்தே தெரீலியா இவங்க Award குடுக்கற லக்ஷணம்\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nசர்வேசன்500 - நச்னு ஒரு கதை 2009 - போட்டி\nதிரைப்பட விருதில் என்னை ஏமாற்றிய விஷயம்\nஉ.போ.ஒ - கமலின் குசும்பும், பொது புத்தியும், நம் ர...\nஹாப்பி வெள்ளி - எஸ்.வி.சேகர்\nசர்வேசன் - பெயர் மாற்றப்பட்டது\nநம்மில் ஒருவன் உண்மைத்தமிழன் வாழ்க வாழ்க\n60 விநாடிகள் டெரரான கதை...\nசோனியா வாழ்க, காங்கிரஸ் வாழ்க வாழ்க\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/interesting-facts-trivia/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-114031200027_1.htm", "date_download": "2018-07-21T09:33:07Z", "digest": "sha1:LSDOEK5NVALVIKO6EKBQLPXFXZNS56O5", "length": 10808, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "கிறிஸ் கெய்லின் மிகப்பெரிய சிக்ஸ்! துறைமுகத்தில் போய் விழுந்தது! | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபார்பேடோஸில் நேற்று இங்கிலாந்துக்கு எதிரான 2வது T20 சர்வதேச போட்டியில் அதிரடி சூரப்புலி கிறிஸ் கெய்ல் அடித்த சிக்சர் ஒன்று மைதானத்திற்கு வெளியே சென்று துறைமுகம் அருகே போய் விழுந்தது.\nஇது கெய்ல் அடித்த மிகப்பெரிய சிக்சர் என்று கருதப்படுகிறது. நியூசீலாந்தில் இதற்கு முன் இவர் அடித்த சிக்சர் ஒன்று சுமார் 123 மீ தூரம் சென்று மைதானத்திற்கு வெளியே போய் விழுந்தது நினைவிருக்கலாம். அது நினைவில்லையெனில் இதோ வீடியோ:\nநேற்று இங்கிலாந்து முதலில் பேட் செய்து 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது.\nசன்டோகி என்ற பவுலர் 4 விக்கெட்டுகளை அறிமுகப் போட்டியிலேயே வீழ்த்தினார். தொடர்ந்து ஆடிய மேற்கிந்திய அணி 4.3 ஓவர்களில் 48 ரன்கள் என்று துவங்கியது, காரணம் கெய்ல் 30 பந்துகளில் 36 1 பவுண்டரி 4 சிக்சர்கள். இதில் ஒருசிக்சர்தான் துறைமுகத்தில் போய் விழுந்தது. டிவைன் ஸ்மித் 30 எடுத்தார்.\nபள்ளி ஆய்வகத்தில் அணு உலை - சிறுவன் புதிய சாதனை\nதாய்மார்கள் கர்ப்ப காலத்தில் மது அருந்த நீதிமன்றம் தடை\nபூனைக்குட்டியை மைக்ரோவேவில் போட்டு சித்ரவதை செய்த கொடூரம்\nவிலைமதிப்புள்ள வைரத்தை விழுங்கிய திருடன்\nசிறுமிகளை கற்பழித்த ஐந்து பேருக்கு 54 ஆண்டுகள் சிறை\nஇதில் மேலும் படிக்கவும் :\nகிறிஸ் கெய்ல் மிகப்பெரிய சிக்ஸ்\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/to-alleviate-skin-dryness-hand-and-legs-maintenance-tips-117080800050_1.html", "date_download": "2018-07-21T09:49:23Z", "digest": "sha1:PKE5WUNKDGYJISE2JIBRGXG6JEOV2AJ4", "length": 12775, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "தோல் வறட்சியை போக்கும் கை, கால்கள் பராமரிப்பு குறிப்புகள்!! | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nகை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சப்பழ சாற்றை தேய்த்து சோப்பு போ���்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.\n* நகங்களை வெட்டும் முன் எண்ணெய்யை தடவி விட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும்.\n* பாத வெடிப்பிருந்தால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பெடிக்யூர் செய்து கொள்ளலாம்.\n* உப்பு, ஷாம்பூ, எலுமிச்சம் பழச்சாறு கலந்த வெந்நீரில் கால்களை ஊற வைத்துக் கழுவலாம்.\n* அதிக வேலைகள் காரணமாக கால்களில் வலி எடுத்தால் கால்களை சுடுதண்ணீரில் ஊற வைத்தால் சரியாகும்.\n* பாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க விளக்கெண்ணை ஒரு ஸ்பூன், பன்னீர் இரண்டு ஸ்பூன், எலுமிச்சம் சாறு ஒரு ஸ்பூன் மூன்றையும் கலந்து வெந்நீரில் பத்து நிமிடம் காலை ஊறவிட்டு, பின்பு இக்கலவையைப் பூசிவர வெடிப்பு நீங்கும்.\n* ஆலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உள்ளங்கைகளில் தேய்த்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்ய உள்ளங்கைகளின் கடினத் தன்மை மறைந்து மிருதுவாக மாறும்.\n* சிலருக்கு நகம் கடினத் தன்மையுடன் இருப்பதால், நகத்தை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும். அதே போல், தேங்காய் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம்.\n* நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.\nசருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற ஒரு தக்காளி துண்டு இருந்தால் போதும்\nபெண்களின் அழகை கூடுதல் செய்ய கைவசம் இருக்கு இயற்கை வைத்தியம்\nஇயற்கை பொருட்களைக் கொண்டு மென்மையான சருமத்தை எப்படிப் பெறுவது\nவீட்டில் தேன் இருந்தால் போதும் பாதவெடிப்பை சரிசெய்ய...\nஇயற்கையான முறையில் வீட்டில் செய்யும் பெண்களுக்கான அழகு குறிப்புகள்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vairamuthu.net/index.php?option=com_user&view=remind", "date_download": "2018-07-21T09:16:02Z", "digest": "sha1:FVQ37RSMVJVJ3LD7WSN2S4SUJYAP3DEK", "length": 9540, "nlines": 72, "source_domain": "vairamuthu.net", "title": "Forgot your Username?", "raw_content": "\nஅரசு சார் தமிழ் அமைப்புகள்\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் புதிய தமிழ்த் தாய் வாழ்த்து\nபெண் சிங்கம் படத்தில் - குரல் கொடுத்த வைரமுத்து\nஆதித் தமிழன் தோன்றிய பூர்வீக மண் இலங்கை கவிபேரரசு வைரமுத்து முழக்கம்\nஆதித் தமிழன் பிறந்த பூர்வீக மண் இலங்கை மண். அந்த மண்ணுக்கு வந்தவர்களால், அந்த மண்ணில் பிறந்தவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்று கவிபேரரசு வைரமுத்து கூறினார். இராமேஸ்வரத்தில் தமிழக கலையுலகத்தினர் நேற்று நடத்திய பிரமாண்டமான பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: இலங்கை என்பது தமிழ் மன்னர்கள் ஆண்ட பூமி. அதனால் அது தமிழர்களுக்கு சொந்தமான மண் என்று உரிமைக் கொள்ளக்கூட எமக்கு வாய்ப்பிருக்கிறது என்ற தொனியில் எனக்கு முன்னர் பேசியவர் கூறிவிட்டுப் போனார். அந்தத் தோழருக்கும் அந்த வரலாற்றை இன்னும் பிழைபட எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கும், இலங்கை வரலாற்றை, இலங்கை மண்ணை புரிந்து கொள்ளாத தமிழப் பெருமக்களுக்கும் ஒரு வரலாற்று உண்மையை நான் சொல்ல விரும்புகின்றேன். உண்மையில் சொல்லப் போனால் இலங்கை என்பது பழைய கடற்கோளால் மூழ்கிப் போன லெமூரியா கண்டத்தின் ஓர் எச்சம். மூன்றாம் கடற்கோளில் மூழ்கிப் போனது குமரிக் கண்டம். அதற்கு இலக்கியச் சான்று இருக்கின்றது. அங்கு மூழ்கிப் போன தீவு குமரிக்கண்டம், நாவரந்தீவு, லெமூரியா கண்டம் அது பிளவுப்பட்டுப் போய் ஒதுங்கிய மூழ்கிய, மலையின் மூழ்காத உச்சிதான் இலங்கைத் தீவு. அந்த லெமூரியா கண்டம்தான், அந்தக் குமரிக் கண்டம் தான் ஆதித்தமிழன் பிறந்த பூர்வீக மண். ஆகவே தமிழன் தோன்றிய மண் அந்த மண். தமிழன் அவன் தொப்புள்கொடி மண் இலங்கை மண். அந்த மண்ணுக்கு வந்தவர்களால் அந்த மண்ணில் பிறந்தவர்கள் தாக்கப்படுகிறார்கள். இன்னும் சொல்லப் போனால் மன்னாரில் இருக்கக்கூடிய பாறையும், மதுரையில் இருக்கக்கூடிய பாறையும் ஆராய்ச்சியாளர்களால் ஆய்வுச் செய்யபட்டபோது ஒரு பூகோளம் என்ற முடிவு எடுக்கப்பட்டது. மன்னாரின் படிகப் பாறையும், மதுரையின் படிகப்பாறையும் ஒரே நிலத் தொடர்ச்சி என்று பூகோளம் சொல்கின்றது. வரலாறு சொல்க���ன்றது, பூகோளம் சொல்கின்றது. ஆனால் அங்கு தமிழன் இருக்க இடத்திற்கு போராடிக் கொண்டிருக்கின்றான். உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றான். இந்திய அரசே, இந்திய பேரரசே 110 கோடி மக்களுக்கு உரிமை கொண்ட பேரரசே உனக்கு ஒரு வார்த்தை, இந்திய பேரரசே 110 கோடி மக்களுக்கு உரிமை கொண்ட பேரரசே உனக்கு ஒரு வார்த்தை ஒரு இந்தியன் கடைக்கோடித் தமிழன், வைரமுத்து என்று தமிழை வித்துப் பிழைக்கக்கூடிய கவிஞன். இத்தனைக் கலைக்குடும்பத்தின் சார்பில், இத்தனை தமிழ்க் குடும்பத்தின் சார்பில் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றான். நிலவுக்கு 22 ஆம் திகதி ரொக்கட் அனுப்பப் போகின்றாய் ஒரு இந்தியன் கடைக்கோடித் தமிழன், வைரமுத்து என்று தமிழை வித்துப் பிழைக்கக்கூடிய கவிஞன். இத்தனைக் கலைக்குடும்பத்தின் சார்பில், இத்தனை தமிழ்க் குடும்பத்தின் சார்பில் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றான். நிலவுக்கு 22 ஆம் திகதி ரொக்கட் அனுப்பப் போகின்றாய் நிலா பூமியிலிருந்து 3 இலட்சத்து 44 ஆயிரத்து 400 கிலோ மீற்றருக்கு ஏவுகணை அனுப்பப் போகின்ற நீ நிலா பூமியிலிருந்து 3 இலட்சத்து 44 ஆயிரத்து 400 கிலோ மீற்றருக்கு ஏவுகணை அனுப்பப் போகின்ற நீ 16 கிலோமீற்றர் தூரத்திலுள்ள இலங்கையை கவனிக்காதிருப்பதில் என்ன நியாயமென்றுக் கேட்கின்றோம். இங்கு 16 கிலோமீற்றரில் தமிழன் செத்துக் கொண்டிருக்கின்றான். தமிழச்சி செத்துக்கொண்டிருக்கிறாள்.\nவைரமுத்துவின் வாசகர்களால், வாசகர்களுக்காக இயங்கும் இணையத்தளம். வாசகர்களின் பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன.தொடர்புக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE?page=2", "date_download": "2018-07-21T09:37:52Z", "digest": "sha1:EG6PAROVKY6AKZXFXAQVOINA5GNVOOPV", "length": 10439, "nlines": 144, "source_domain": "www.cauverynews.tv", "title": " சினிமா | Page 3 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 64 ஆயிரத்து 595 கன அடியாக அதிகரிப்பு\nராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த சுமார் 750 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\nமகான்களின் ஞான பூமியாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்\nநடிகர் சிவாஜி கணேசனின்17வது நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து நடிகர்கள் மரியாதை\nகடலூர் அருகே கிணற்றில் விழுந்து உயிரிழந்த அரசுப் பள்ளி மாணவர் க���டும்பத்துக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியல்\nமதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கைது\nதாம்பரம் அருகே அ.தி.மு.க நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை\nவிவசாயிகளின் நலன்காக்க கிஷான் கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nமாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் - அமைச்சர் ஜெயக்குமார்\nசர்கார் படப்பிடிப்பு தளத்தில் ’விஜய்’\nசர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி கோலிவுட் மட்டுமல்லாமல் , தமிழகம் முழுவதும் ஒரு பரபரப்பை உருவாக்கியது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.\nசர்கார் சர்ச்சை: விஜய் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nசர்கார் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் குறித்து அனுப்பப்பட்டுள்ள மனுவிற்கு விஜய் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசர்கார் படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள் நீக்கம்... விஜய், ஏர்.ஆர்.முருகதாஸ்க்கு எச்சரிக்கை\nவிஜய் புகைபிடித்தபடி உள்ள சர்கார் பட போஸ்டரை இணையத்தளம், சமூகவலைத்தளங்களில் இருந்து அகற்ற விஜய், ஏ.ஆர். முருகதாஸ் ஆகியோருக்கு சுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nபடப்பிடிப்பு தளத்தில் குப்பையை சுத்தம் செய்யும் நாசர்\nகீழே கிடந்த குப்பைகளை தானே எடுத்து சுத்தம் செய்த நடிகர் நாசரின் காணொளி ஒன்று வைரலாக இணையத்தில் பரவி வருகிறது .\nஅஞ்சலியுடன் செல்ஃபி எடுக்க ரசிகர்கள் முட்டி மோதல்...\nதிருப்பதியில் சாமி தரிசனம் செய்த பிரபல நடிகை அஞ்சலியுடன், செல்ஃபி எடுக்க ரசிகர்கள் முட்டி மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\nவன்முறை விவகாரங்களில் பிரதமர் அவரது மௌனத்தை கலைக்க வேண்டும் - ஷஷி தரூர்\nஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nமேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇலங்கை இறுதிகட்ட போரின் போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்\nஅமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்- ஜெயக்கு���ார்\nபுலியாக இருக்க வேண்டிய அமைப்பு எலியாக உள்ளது - ராமதாஸ்\nமாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுலுக்கு அழைப்பு\nதமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nகனமழை எதிரொலி...மும்பை சாலைகளில் வெள்ளபெருக்கு...\nமும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் - மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2013/02/blog-post_5459.html", "date_download": "2018-07-21T09:48:05Z", "digest": "sha1:PGPGZWBHCMZ3MZIL7VSRX52EC6LJOQQC", "length": 13773, "nlines": 101, "source_domain": "www.kalvisolai.org", "title": "சமுக அறிவியல் | வினா விடைகள் - தொட்டப்பெட்டா", "raw_content": "\nசமுக அறிவியல் | வினா விடைகள் - தொட்டப்பெட்டா\n1. ஒயில் என்ற சொல்லின் பொருள் - நடனம்\n2. திருவண்ணாமலை மாவட்டம் புரிசை கிராமம் புகழ் பெறக் காரணம் - கூத்துக் கலைஞர்கள்\n3. கிழக்குக் கடற்கரைக் கம்பெனி தமிழ்நாட்டில்- ..... கடற்கரை என்று அழைக்கப்படுகிறது. - சோழமண்டலம்\n4. நீலகிரி மலையின் உயர்ந்த சிகரம் - தொட்டப்பெட்டா\n5. தமிழ்நாட்டின் கடற்கரை நீள ஏறக்குறைய - 1000 கிமீ.\n6. தமிழ்நாட்டின் பெரும்பானமை மொழி - தமிழ்\n7. சென்னை மாநிலம் தமிழ்நாடு என்று பெயர், சூட்டப்ட்ட நாள் - 14.01.1968\n8.யாருடைய பிறந்த தினம் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது - டாக்டர் ராதாகிருஷ்ணன்\n9. யாருடைய பிறந்த தினம் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படுகிறது - ஜவகர்லால் நேரு\n10. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட ஆண்டு - 1956\n11. புவி தினத்தை முதன் முதலில் கொண்டாடியவர் - கேலார்ட் நெல்சன்.\n12. மகாத்மாக காந்தியடிகள் பிறந்த தினம் - அக்டோபர் 2, 1869\n13. தைத்திங்கள் முதல் நாள் - பொங்கல்.\n14. திருவோணம் கொண்டாடப்படும் மாநிலம் - கேரளா\n15. கதக்களி நடனம் ஆடப்படும் மாநிலம் - கேரளா\n16. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் - ஏப்ரல் 1, 2010\n17.ஆகாய விமானம் கண்டுபிடித்தவர் - ரைட் சகோதரர்கள்\n18. 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தொழிற்சாலை அல்லது கடைகளில் பணியமர்த்தக் கூடாது.\n19. ஆண்டிஸ் மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம் - தென்அமெரிக்கா\n20. ஆல்ப்ஸ் மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம் - ஐரோப்பா\n21. ராக்கி மலைத் தொடர் அமைந்துள்ள கண்டம் - வட அமெரிக்கா\n22. கிளிமஞ்சாரோ அமைந்துள்ள கண்டம் - ஆப்ரிக்கா\n23. இந்தியாவில் அமைந்துள்ள பீடபூமி - திபெத் பீடபூமி\n24. கிழக்கு ஆசியாவில் காணப்படும் பீடபூமி - திபெத் பீடபூமி\n25. வட அமெரிக்காவில் உள்ள பீடபூமி - கொலராடோ பீடபூமி\n26. சிந்து கங்கை சமவெளி காணப்படும் இடம் - இந்தியா\n27. லியானாஸ் சமவெளி காணப்படும் இடம் - தென்அமெரிக்கா\n28. லிம்பார்டி சமவெளி காணப்படும் இடம் - ஐரோப்பா\n29. கடல் மட்டத்தில் இருந்து 300 மீட்டர்கள் வரை உயரம் கொண்ட பரந்து விரிந்த நிலப்பரப்புகள் - சமவெளி\n30. மலைகளை விட உயரம் குறைவாகவும், பூமி மட்டத்திற்கு மேல் உயர்ந்து தட்டையாகவும் உள்ள நிலப்பகுதிகள் - பீடபூமிகள்\n31. 0 டிகிரி அட்சக் கோடு - நிலநடு கோடு\n32. 23 அரை டிகிரி வடக்கு அட்ச ரேகை - கடக ரேகை\n33. 66 அரை வடக்கு அட்ச ரேகை - ஆர்டிக் வட்டம்\n34. 66 அரை டிகிரி தெற்கு அட்ச ரேகை - அண்டார்டிக் வட்டம்\n35. 23 அரை தெற்கு அட்ச ரேகை மகர ரேகை\n36. பூமியின் மீது வரையப்படும் அட்ச ரேகைகளின் எண்ணிக்கை 180\n37. வரைபடத்தில் இடங்களை எளிதில் காண பயன்படுவது - அட்சரேகையும், தீர்க்க ரேகையும் சந்திக்கும் இடம்\n38. கிரின்வீச் மைய தீர்க்கக் கோடுகள் - 0 டிகிரி\n39. மொத்த வரையப்பட்ட தீர்க்க ரேகைகளின் எண்ணிக்கை - 360\n40. மெரிடியன் என்று அழைக்கப்படுவது - தீர்க்க ரேகைகள்\n41. புவிக் கோளத்தின் மீது கிழக்கு மேற்காக வரையப்பட்ட கற்பனைக் கோடுகள் - அட்ச ரேகைகள்.\n42. பூமியின் சிறிய மாதிரி - புவிக்கோளம்.\n43. தீபக்கற்பத்திற்கு எடுத்துக் காட்டு - இந்தியா\n44. கடலின் அடிப்பகுதியில் - மலைகள், மலைத் தொடர்கள், குன்றுகள் உள்ளன.\n45. தீபகற்பம் என்படுது - மூன்று பக்கம் நீராலும், ஒரு பக்கம் நிலத்தாலும் சூழப்பட்டுள்ளது.\n46. பசுபிக் பெருங்கடலின் பரப்பானது புவியின் பரப்பில் - மூன்றில் ஒரு பங்கு\n47. பெருங்கடல்களின் மிகப் பெரியது - பசுபிக் பெருங்கடல்\n48. கண்டங்களை சுற்றி அமைந்து பெருங்கடல்களின் எண்ணிக்கை- 5\n49. ஆழமான மிகப்பரந்த நீர்பரப்புகள் - பெருங்கடல்கள்\n50. கிராண்ட் கேன்யான் அமைவிடம் - வடஅமரிக்கா\nசமுக அறிவியல் | வினா விடைகள்\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குத���ரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n1325 SPECIAL TEACHERS STUDY MATERIALS DOWNLOAD | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.| DOWNLOAD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinamnews.com/?p=77238", "date_download": "2018-07-21T10:02:43Z", "digest": "sha1:WORTTBTIZCNZUD4CZ5BFCUH4Y7A2KZOP", "length": 33874, "nlines": 71, "source_domain": "www.puthinamnews.com", "title": "விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது.. | Puthinam News", "raw_content": "\nவிடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது..\nதமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் 1987ம் ஆண்டு யூலை மாதம் 05ம் நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கிவைக்கப்பட்டது.\nநெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த ஸ்ரீலங்காப் படையினர் மீது மில்லர் கரும்புலித் தாக்குதல் நடத்தி இன்று 31 ஆண்டுகள் கடந்துவிட்டன.\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒவ்வொரு திருப்புமுனைகளிலும் கரும்புலிகளின் நாமம் உள்ளது. அந்தவகையில் கடலிலும் எதிரிக்கு தக்க பாடத்தை கொடுத்தார்கள் கடற்கரும்புலிகள்.\nஇவ்வாறு விடுதலைப்போரின் போராட்டப் பாதைகளில் தடைநீக்கிகளாக கரும்புலிகள் காணப்பட்டார்கள். 2000 ஆம் ஆண்டு கட்டுநாயக்கா வான்படைத்தளம் மீது சென்று கரும்புலித் தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇவ்வாறு ஸ்ரீலங்காவின் தென்பகுதியில் பல நிழற்கரும்புலிகள் தாக்குதல்களை நடத்தி வீர வரலாறானார்கள். 2007ம் ஆண்டு அனுராதபுரம் வான்படைத்தளம் மீது எல்லாளன் நடவடிக்கை என பெயர் சூட்டப்பட்ட கரும்புலித் தாக்குதலில் 21 கரும்புலி மறவர்களால் மேற்கொள்ளப்பட்டது. இத்தாக்குதல் தரையிலும் கடலிலும் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த அதேவேளை, 2009 ஆம் ஆண்டு வான் கரும்புலிகளும் தாக்குதலை நடத்தினார்கள்.\nமுள்ளிவாய்க்கால் மண்ணிலும் எத்தனையோ கரும்புலிகள் வீர வரலாறானார்கள். வெளியில் தெரியாத அந்த அற்புத மனிதர்களையும் நாங்கள் நினைவிற்கொள்கின்றோம்.\nஒப்பிரேசன் லிபரேசன்” எனப்பெயரிட்டு வடமராட்சியில் இராணுவ நடவடிக்கை தொடங்கிய அன்று ஜே.ஆர் கொழும்பில் இலங்கை வங்கியில் தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றிய போது விடுதலைப் புலிகளை அழிக்கும் வரை இந்தப் போர் ஓயாது என்றார். அக்காலத்தில் லலித் அத்துலத் முதலி பேட்டி ஒன்றில் தீவிரவாதிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த காலம் போய்விட்டது.\nஇன்று போருக்கு அழைக்கும் காலம் நெருங்கி விட்டது என்றார். இவ்விரு தலைவர்களின் செருக்கு நிறைந்த கூற்றை கப்டன் மில்லர் தன்னை ஒரு உயிராயுதமாக்கி முறியடித்தான். இதுவே தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு திருப்பு முனையாக அமைந்து விட்டது. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் ஆக்கிரமிப்பு இராணுவமாக நிலை கொண்டிருந்தபோது அவ்வாறு இருக்க முடியாது என்ற செய்தியை மில்லரின் தாக்குதல் உணர்த்தி நின்றது.\nவடமராட்சி நெல்லியடி மகாவித்தியாலத்தில் சிங்களப்படை குவிக்கப்பட்டிருந்தது. வடமராட்சியில் ‘லிபரேசன் ஒப்பிரேசன்” இராணுவ நடவடிக்கையால் எழுந்த வெற்றியை சிங்கள இராணுவம் ருசி பார்த்துக் கொண்டிருந்தது. வடமராட்சி மக்கள் அகதிகளாக வெளியேறியிருந்தனர். சிங்களத் தலைவர்கள் இன்றுபோல் அன்றும் கொழும்பில் வெற்றி முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர். நெல்லியடிப் படைத்தளத்தை அழித்து இந்த வீணர்களின் இறுமாப்பை அடக்க வேண்டுமென தேசியத்தலைவர் வே.பிரபாகரன் விரும்பினார். அது வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.\nநெல்லியடிப் படைத்தளம் மீதான தாக்குதலுக்கு அனைத்தும் தயார்படுத்தப்பட்டன. அத்தாக்குதல் வீரனாக கப்டன் மில்லர் தேர்வு செய்யப்பட்டிருந்தான். சரியாக யூலை 5ஆம் நாள் இரவு 7.00மணி 3 நிமிடத்திற்கு கப்டன் மில்லருடைய வாகனம் முகாமிற்குள் மோதி வெடித்தது. நூற்றுக்கணக்கான இராணுவம் கொல்லப்பட்டும் பலநூறு படையினர் காயமடைந்தும் இருந்த அந்த வரலாறு எழுதப்பட்டது.\nதமிழீழ விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் இவ்வாறான தாக்குதல் ஒன்று முதன் முதலாக நிகழ்த்தப்பட்டது.\nகப்டன் மில்லரின் அந்த உன்னதமான தியாகத்திற்கு இலங்கை அடிபணிய நேரிட்டது. இத்தாக்குதலின் பின் ஜே.ஆர் சண்டே ரைம்ஸ்க்கு பேட்டி அளிக்கையில், நெல்லியடியில் புலிகளின் கரும்புலித் தாக்குதலுக்குப் பின் இனப்பிரச்சனைக்கு இராணுவத் தீர்வு சரிப்பட்டு வராது அரசியல் தீர்வு ஒன்று தான் ஒரேவழி என்ற முடிவை நான் எடுத்தேன். அதன் பின்னரே இந்தியாவுடன் பேச்சு நடாத்தி ராஐீவ் காந்தியுடன் ஒப்பந்தம் செய்தேன் என்றார். அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா உண்மையிலேயே பயந்து போனார். இதுபோன்ற தாக்குதல்கள் மேலும் நடந்தால் பேரழிவை இராணுவம் சந்திக்கும் என எண்ணினார்.\nஇந்தியாவிற்கு ஓடிப் போனார். புலிகளால் இருக்க முடியவில்லை. வாருங்கள் வந்து பிரச்சினையைத் தீருங்கள். என அப்போதைய பிரதமர் ராஐீவ் காந்தியின் காலில் வீழ்ந்தார். அதற்கு முன்னர் திம்பு பேச்சுவார்த்தையாகட்டும் அல்லது இந்தியா சிறப்புத் தூதுவர்களுடன் இலங்கை அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளாகட்டும் தமிழர்களிற்கு எந்த உரிமைகளையும் வழங்கத் தயாராக இல்லாமல் இருந்த ஜே.ஆர் இப்போது மட்டும் ஏதாவது கொடுக்கத் தயாராக இருந்தார். ஜே.ஆரை வழிக்கு கொண்டு வருவதில் கரும்புலி கப்டன் மில்லர் வெற்றி கண்டான்.\nகடலன்னையின் பெண் குழந்தை முதல் பெண் கடற்கரும்புலி கப்��ன் அங்கயற்கண்ணி உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள்.\nஅங்கயற்கண்ணியின் மனம் இறுகிப் பாறையானது.\nஇவங்களுக்கு இதுக்கு ஒரு சரியான பதிலடி குடுக்கவேணும் அந்த நிமிடத்திலேயே மனதளவில் அவள் ஒரு கரும்புலியானாள். ஸ்ரீலங்காக் கடற்படையின் கப்பல் ஒன்றைக் கரும்புலித் தாக்குதல் மூலம் அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவளுள் ஆழ வேரோடியிருக்க வேணும்.\nதொடர்ந்தும் எமது மக்கள் ஸ்ரீலங்காக் கடற்படையின் தாக்குதலுக்கு அஞ்சி, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடி வருவதும், அன்று முழுவதும் (வருமானம் இல்லாததால்) ஒருவேளைக் கஞ்சிகூடக் குடிக்க வழியில்லாமல் பசியுடன் அழும் தம் குழந்தைகளை சமாதானம் பண்ணமுடியாமல் தமக்குள்ளேயே கண்ணீர்விடும் ஏழைத் தாய்களையும், ஏழைத் தந்தைகளையும் அடிக்கடி காண நேர்ந்த போதெல்லாம், தான் எடுத்தமுடிவில் மேலும் உறுதி பெற்றாள் அவள்.\nதான் ஒரு கரும்புலியாகிப் போக விரும்புவதைத் தலைவருக்குத் தெரியப்படுத்தினாள். சரியாக எட்டு மணித்தியாலமும் இருபத்தேழு நிமிடங்களும் அங்கயற்கண்ணி பதினேழு கடல் மைல்களை (ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோ மீற்றர்கள்) நீந்திக் கடந்துவிட்டாள். பொறுப்பாளர்களுக்கு அவள்மேல் என்னவென்று சொல்லமுடியாத ஒரு பிரியம். கடற்கரும்புலிகளுக்குரிய பயிற்சியில் ஈடுபடத் தொடங்கிய நாளிலிருந்து அவள் அந்தக் கடுமையான பயிற்சிகளில் மிகத் திறமையாக ஈடுபட்டது எல்லோருக்குமே திருப்தியைத் தந்தது. கொடுக்கப்படும் இலக்கை அவளால் சரியாகத் தாக்கமுடியும் என்பதில் யாருக்குமே சந்தேகம் இருக்கவில்லை.\nகாங்கேசன்துறைத் துறைமுகத்தில் நாற்பத்தைந்து அடி ஆழங்கொண்ட நீர்ப்பரப்பில் நிலை கொண்டிருந்த வடபகுதித் தலைமையகக் கப்பலை யாராலுமே தாக்கமுடியாது என்பதில் எந்தக் கடற்படை அதிகாரிக்குமே சந்தேகம் இருக்கவில்லை.\nஆறாயிரத்து முந்நூ���ு தொன் எடையைக் கொள்ளக்கூடியதும் 326.04 அடி நீளமும், 51.02 அடி அகலமும் கொண்டதும் அதி சக்தி வாய்ந்த ராடர்கள் பொருத்தப்பட்டதுமான நீரில் மிதக்கும், நடமாடும் தலைமையகக் கடற்படைக் கப்பலை ஒரு தனி மனிதனால் அழிக்க முடியும் என்று அவர்கள் கனவில் கூட நினைத்திருக்கவில்லை என்பது பரிபூரண உண்மை.\nகடற்புலிகள் மகளிர் படையணியின் மூன்றாவது பயிற்சிப் பாசறையில் பயிற்சி எடுத்த அங்கயற்கண்ணியிடம் இயல்பாகவே ஆளுமைத் தன்மை இருந்தது. ஆரம்பத்திலிருந்து அவள் குழுத் தலைவியாகவே இருந்து வந்தாள். கடற்புலிகளின் பெண்-ஆண் போராளிகளிடையே நடாத்தப்பட்ட போட்டி ஒன்றில் முதலாவதாக வந்தாள். விளையாட்டிலே கெட்டிக்காரியாக இருந்தாள்.\nஆனால் வீட்டிலிருக்கும் வரை இதற்கு நேர்மாறான இயல்பைக் கொண்டிருந்தாள். இரவிலே தனியாக வெளியே போகமாட்டாள். எதற்கும் அம்மாவின் துணை வேண்டும் அவளுக்கு. என்று தான் ஒரு விடுதலைப் புலியாக வேண்டும் என்று எண்ணிப் புறப்பட்டாளோ அன்று அவளுள் மறைந்திருந்த ஆளுமை வெளிவந்தது.\nலெப்.கேணல் பாமாவுக்கும், மேஜர் சுகன்யாவுக்கும் இவளை முழுமையாகத் தெரியும். அவர்கள் இருவருடனும்தான் அவள் நீண்ட காலம் நின்றிருக்கின்றாள். வரலாற்றுப் புகழ் மிக்க ‘தவளை நடவடிக்கை’ யின்போது இவள் லெப்.கேணல் பாமாவின் குழுவில் ஒருத்தியாக கடற் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தாள். அவளது நடவடிக்கைகள், பண்புகள், எந்தப் பொறுப்பையுமே அவளிடம் நம்பிக்கொடுக்கலாம் என்ற நம்பிக்கையை எல்லோரிடமும் ஏற்படுத்தி விட்டிருந்தாள். இயக்கத்தோடு இணைந்த பின்னர் ஒருமுறை இவள் விடுமுறையிலே வீடு சென்றிருந்தாள். தாயும் தந்தையும் சகோதரர்களும் காட்டிய பாசத்திலே நனைந்தவள், நீங்களெல்லாரும் நல்லாப் படிக்கவேணும், படிச்சு முன்னுக்கு வரவேணும், என்றே தன் சகோதரர்களிடம் சொன்னாளாம்.\n‘நான் காத்தோட காத்தாப் போயிடுவன் அம்மா’ என்று தாயிடம் சொன்னாளாம். எதற்காக தன் மகள் அப்படிச் சொன்னாள் என்பதை, தன் மகளை இழந்த பின்னர்தான் அந்த அன்பான அம்மாவால் புரிந்துகொள்ளமுடிந்தது.\n‘பருந்திட்ட இருந்து தன்ர குஞ்சுகளைத் தாய்க் கோழி காக்கிற மாதிரி வேலணையிலிருந்து நான் பத்திரமாகக் கூட்டி வந்த பிள்ளை’\nஎன்று சொல்லிச் சொல்லி அழுது களைத்துவிட்டாள் அம்மா. எப்படித் தன் மகளால் இப்படியொரு சா���னையைச் செய்ய முடிந்தது என்று தன்னிடமே கேட்டுக் கொள்கின்றாள் அவள். சொந்தவீடு, வாசல் காணிகளை வேலணையில் சிங்கள இராணுவத்திடம் இழந்து ஏதிலியாக நிற்கும் அவளால், இரவிலே வெளியே போகும்போது மகளுக்குத் துணைபோன அவளால், தன் மகளின் வீரத்தை ஆச்சரியத்துடன் தான் பார்க்க முடிந்தது.\nகரும்புலித் தாக்குதலுக்கான பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது தன் தோழிகளிடம், நான் நல்லூரில் திருவிழா நடக்கிற நேரந்தான் சாகவேணும். அப்பதான் திருவிழாவில் அம்மா கச்சான் வித்து வந்த காசு இருக்கும். அந்தக் காசு இருந்தாத்தான் என்ரை நினைவு நாளுக்கு வீட்டை போற பிள்ளைகளுக்கு (சக பெண் போராளிகளுக்கு) அம்மாவாலை சாப்பாடு குடுக்க ஏலும் என்று அடிக்கடி சொல்வாளாம். அவளின் தோழிகள் ஒவவொருவரின் மனதிலும் அங்கயற்கண்ணியின் இந்த வசனம் கல்லிலே செதுக்கியது போலத் தெளிவாகப் பதிவாகியிருக்கின்றது. எத்தனை தரம் கேட்டாலும் அவர்கள் திருப்பித் திருப்பிச் சொல்கின்றார்கள்.\nகடற்புலிகள் மகளிர் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் நளாயினி அவர்கள் அங்கயற்கண்ணியிடம், என்னம்மா ஏதாவது சொல்ல நினைக்கிறாயா என்று கேட்டார். தயக்கமில்லாமல் மிகத் தெளிவாக அங்கயற்கண்ணியிடமிருந்து பதில் வந்தது. “உங்கட அன்பும், அண்ணையின்ர (தலைவரின்) அன்பும் எப்பவும் எனக்கு இருக்கவேணும்” தாயை நேசிப்பதையும் விட அதற்கும் மேலாக தலைவரையும், தன்னை வளர்த்துவிட்ட பொறுப்பாளர்களையும், தாயகத்தையும் நேசிப்பவர்கள்தான் கரும்புலிகள்.\nஅங்கயற்கண்ணியை கடற்கரை வரை சிலர் வழியனுப்ப, அதன் பின்னரும் விடாது சில போராளிகள் அவளுடனேயே நீந்தி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வழியனுப்ப, அதன் பின்னரும் இலக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை வந்து பிரியாவிடை கொடுத்தனர் சக போராளிகள்.\nஇலக்கை அடிக்காம நான் திரும்பமாட்டேன்.\nஎன்று சொல்லி விட்டு அங்கயற்கண்ணி விடைபெற்றாள். தூரத்தே அவளது அசைவுகள் தெரியும் தூரம் வரை அதன் பின்னரும் கண்கள் வலிக்க வலிக்க வெறும் அலைகளை உற்றுப் பார்த்துக்கொண்டேயிருந்து விட்டு ஏனையவர்கள் திரும்பினார்கள்.\n1994.08.16 அதிகாலை 12.35 மணியளவில், காத்துக்கொண்டிருந்த போராளிகளின் செவியில் பெரும் அதிர்வு. எத்தனையோ மைல்களுக்கு அப்பால் உறங்கிக் கொண்டிருந்த மக்களின் செவிக���ிலே கூட அந்த ஓசை கேட்டதென்றால் காங்கேசன்துறையில் நின்றிருந்த\nஇராணுவத்தினரைப் பற்றிச் சொல்லவா வேண்டும்\nஎல்லோருக்குமே பரபரப்பு தமது கனவுக் கோட்டைகளில் ஒன்று தகர்ந்ததால் ஸ்ரீலங்கா இராணுவத் தலைமை பரபரப்படைந்தது\n எப்பதான் எங்களுக்கும் பிள்ளையளுக்கும் விடியப் போகுதோ என்ற ஆதங்கத்துடன் கண்கள் கலங்கியவாறு சுவரோடு சாய்ந்து அமர்ந்து விடியும்வரை விழித்திருந்தவர்களுமாய் மக்கள் பரபரப்படைந்தனர்.\n‘ரைட், கட்டளைக் கப்பல் அவுட்’ என்று உற்சாகத்துடன் கூறிக்கொண்டாலும் அங்கயற்கண்ணியின் நினைவு எல்லோர் மனங்களிலும் மோதியது. போராளிகள் பரபரப்படைந்தனர்.\nசீறியெழுந்த அலையை அந்த இருட்டிலேயே மீண்டும் மீண்டும் உற்றுப் பார்த்தார்கள். என்னோடு கலந்துவிட்ட என் மகளை எதற்காக நீங்கள் வீணாகத் தேடுகின்றீர்கள் என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ என்று தம்மைப் பார்த்துக் கேட்பது போன்று ஆர்ப்பரித்த கடலைப் பார்த்து, ஏன் நாங்களெல்லாம் உனக்குப் பிள்ளையள் இல்லையோ ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய் ஏன் எங்களை மட்டும் விட்டிருக்கிறாய் என்று மனதுக்குள் கோபப்பட்டுக் கொண்டார்கள். ஆனால் அடுத்த நிமிடமே கோபம் மாறி ‘எங்கள் தோழிகள், தோழர்களையெல்லாம் சுமக்கின்றவள் இவள்தானே’ என்ற எண்ணமே மேலோங்கியது.\nஅங்கயற்கண்ணியின் நினைவு பாரமாய் அழுத்த கனத்த இதயங்களோடு திரும்பினார்கள். காங்கேசன்துறைக் கடற்பரப்பில் காற்றோடு கலந்த அங்கயற்கண்ணி, ஒவ்வொரு போராளியினது குருதிச் சுற்றோட்டத்துடனும் கலந்துகொண்டாள்.\nஆழ் மனதிலே அழுத்தமாகப் பதிந்துகொண்டாள். இன்னும் இன்னும் கோடிக்கணக்கான நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் பேசப்படப் போகும் வரலாறாக ஆனாள்.\nதீவுப்பகுதியைக் கைப்பற்றும் நோக்கில் ஸ்ரீலங்கா இராணுவம் எடுத்த நடவடிக்கையின் ஒரு கட்டமாக வேலணையை ஆக்கிரமிக்க முயன்ற போது, தாய்க்கோழி தன் குஞ்சுகளைப் பருந்திடமிருந்து பாதுகாக்க வேண்டித் தன்சிறகுகளை விரித்து குஞ்சுகளை மூடிக்கொண்டது. இன்று அந்தக் குஞ்சு பருந்தின் காலொன்றையே முறித்துப் போட்டுவிட்டது.\nஇந்திய வல்லாதிக்கத்தால் கேணல் கிட்டு அவர்களும் அவரின் தோழர்களும் வீரச்சாவைத் தழுவ���க்கொண்ட நாளில் தன்னை விடுதலைப் புலியாக்கியவள் தன்னையும் சரித்திரமாக்கினாள்\nPrevious Topic: தாயகமெங்கும் கரும்புலிகளின் நினைவேந்தல்\nNext Topic: சமல் ராஜபக்ஷவே பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்: வாசுதேவ நாணயக்கார\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2014/05/blog-post_24.html", "date_download": "2018-07-21T09:47:07Z", "digest": "sha1:RDTRBTJJDMZI67534K2XDJ32RQC42GT3", "length": 42295, "nlines": 423, "source_domain": "engalblog.blogspot.com", "title": "பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம் | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\n1) அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத மனது அமைவது வரம். சென்னை ஓட்டேரியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கர்,\n2) பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களிலிருந்து எரிபொருள் தயாரிக்கும் முறையைக் கண்டு பிடித்திருக்கும் சென்னைப் பொறியாளர் சித்ரா தியாகராஜன்\n3) பதிலுக்கு பதில் நல்லது .ஜீவன்\n4) “ஓராயிரம் வெற்று வார்த்தைகளை விட ஒரு துளி அளவுள்ள செயல் சிறந்தது’’ என்று சொன்னார் விவேகானந்தர். அவரது பெயரில் சேவை அமைப்பு நடத்தும் பெரியசாமியும் அவரது நண்பர்களும் இதை மெய்யென நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.\n5) பியூஷ் மானுஷ். பற்றி முன்னர் விகடனில் கட்டுரை வெளிவந்து பகிர்ந்திருக்கிறோம். என்றாலும் மறுபடி இதுமாதிரி மனிதனை நினைவூட்ட...\n7) ஆனைமலையில் ஒரு அற்புத ஆஸ்ரமம். ரங்கநாதன்\nLabels: எங்கள் கண்ணில் பட்டவரை கடந்த வார பாஸிட்டிவ் செய்திகள்\n#மாரியாத்தா கோயிலுக்கு ஒரு கோடி ரூபாய் செலவு செய்து கும்பாபிஷேகம் நடத்துகிறார்கள். நீர்நிலைகள்தான் உண்மையான மாரி. அவைகளை சீரமைக்க எத்தனை கோடிகளை வேண்டுமானாலும் செலவழிக்கலாம். #\nபியுஷ் மானுசின் சேவை பாராட்டத் தக்கது \nஓராயிரம் வெற்று வார்த்தைகளை விட ஒரு துளி அளவுள்ள செயல் சிறந்தது’’ என்று சொன்னார் விவேகானந்தர்.\nஅருமையான பாசிட்டிவ் செய்திகள் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..\nஇந்த வார பாசிட்டிவ் மனிதர்கள் அனைவரின் பணியும் சிறப்பு.....\nபல நல்ல மனிதர்களை அடையாளம் காட்டும் உங்கள் செயலும் தொடரட்டும்....\nசிறப்பான பணி. தன்னம்பிக்கை ரங்கசாமி குறித்து தினசரிகளிலும் பார்த்தேன். மற்றவை புதியவை. பகிர்வுக்கு நன்றி.\nகுறிப்பிட்டுள்ள அனைவருமே போற்றுதலுக்கு உரியவர்கள் ஐயமில்லை\nதொகுத்து வழங்கும் தங்களுக்கு மிக்க நன்றி\nதன்னம்பிக்கை, சேவை மனப்பான்மை, நேர்மை, உழைப்பு, உந்துசக்தி போன்ற பல அற்புத குணங்களால் வாழும் வாழ்க்கையைப் பயனுள்ளதாக்கும் மனிதர்கள். அனைவருக்கும் நம் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nஅனைத்தும் அருமை. இந்தமுறை பொறுமையாகப் படித்தேன். வியந்தேன். எவ்ளோ பேர் நமக்குத் தெரியாமல் நமக்கும் உலகுக்கும் உதவிக்கொண்டிருக்கிறார்கள். \n மற்றவர்கள் நம்பிக்கை ஊற்றாக தோன்றுகிறார்கள்\nபாஸ்கர் உன்னதமான மனிதர் தான் அவருக்கு வாழ்த்துக்கள்.\nசித்ரா தியாகராஜன் அவர்களின் முயற்சியால் எரிபொருளும் கிடைக்கிறது பிளாஸ்டிக் கழிவுகளும் பூமியை கெடுக்காமல் இருக்கும் மகிழ்ச்சி.\nரங்கசாமியின் தன்னம்பிக்கை படித்து இருக்கிறேன். ஆசிரியர் பணி கிடைக்க வாழ்த்துக்கள்.\nஅற்புதஆஸ்சிரமத்தின் செயல்பாடுகள் சிறப்பாய் இருக்கிறது.\nஅனைத்து செய்திகளும் நல்ல உள்ளங்களையும், தன்னம்பிக்கை உள்ளவர்களை பற்றியும் சொல்கிறது.\nதன்னம்பிக்கை ரங்கசாமி,அற்புத ஆஸ்ரமம் ரங்கநாதன், சித்ரா தியாகராஜன் மற்றும் எல்லோருமே நம் நம்பிக்கை தீபங்கள். அனைவரையும் அறிமுகம் செய்யும் எபியும் வாழ்த்துக்களுக்கு உரியது.\nஅக்னி நட்சத்திர வெயிலிலும் உங்கள் பாசிடிவ் செய்திகள் மனதை குளிர்விக்கின்றன. ஆஸ்ரமம் வைத்து நடத்தும் ரங்கநாதன் மிகவும் பாராட்டுக்குரியவர்.அனைவருக்கும் பாராட்டுக்கள். பகிர்ந்து கொண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.\nநல்ல செய்திகளின் பகிர்வு. தொகுப்புக்கு நன்றி.\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140530:: புசிக்கும் புறா\nதிங்க கிழமை 140526 :: ஸ்வீட் எடு, கொண்டாடு\nஞாயிறு 255:: நாற்காலிகள் தயாராகின்றன\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140523:: என்னவோ சொல்றாரு பாரு...\nதிங்க கிழமை 140519 :: கோதுமைச் சாதம்.\nஞாயிறு 254:: என்ன மாற்றம்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்தவாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140516 :: தங்க மோகன தாமரையே, ...\nபாம்பு பிடிப்பவருடன் ஒரு பேட்டி\nதிங்க கிழமை 140512:: பெசரட்\nஞாயிறு 253:: அன்னையர் அனைவருக்கும் வாழ்த்துகள்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்க��ழமை வீடியோ 140509 - கோபயானை - திகில் நிம...\nமொய் - சில சிந்தனைகள்\nதிங்க கிழமை 140505:: க ப ச\nஞாயிறு 252 :: புஷ்பக்\nபாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்\nவெள்ளிக்கிழமை வீடியோ 140502:: அ தி கா\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஒரு இட்லி பத்து பைசா\nஇந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள்.... - “இந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள் கோவிலுக்குள்ள இருக்க மாட்டார்கள்ன்னு சொல்லுங்க.” நேத்தைக்கு தமிழ்நாட்டில் ஆன்மீக அன்பர்களை மிகவும் புண்படுத்திய வாசகம்...\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு - *ராஜா காது கழுதைக் காது* மேலும் படிக்க.... »\nஅன்பின் ஆரூரர் - இன்று ஆடிச் சுவாதி... வன் தொண்டர் என்று புகழப்பெற்ற நம்பி ஆரூரர் வெள்ளை ஆனையில் ஆரோகணித்து திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய திருநாள்... சுந்தரருடன் அவரது நண்பரா...\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு - தில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில் கல...\nபுகைப்படங்கள் பகிர்வு. - மேக நாதன் .. மேகங்களில் ஒழிந்து மறைந்து வேகமாக மாயமாகி போரிடுவதால் மேக நாதன் என்னும் பெயர் சந்தேகமின்றி நிலைத்து போனதோ.. அசுரகுல பிள்ளை எனினும். அவனின் நல...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\n1122. எலிப் பந்தயம் : கவிதை - *எலிப் பந்தயம் * *பசுபதி* வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\n* இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல ���ொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ஒருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Series/2227-thedi-thedi-theduvom.html", "date_download": "2018-07-21T09:40:16Z", "digest": "sha1:YKFMGAM7R4XTVQI6L3BKUSF3ANVL3ITR", "length": 3632, "nlines": 85, "source_domain": "www.kamadenu.in", "title": "கடந்து வா 9: தேடித்தேடித் தேடுவோம்! | thedi thedi theduvom", "raw_content": "\nகடந்து வா 9: தேடித்தேடித் தேடுவோம்\n“ல���மன் டீ, ஜூஸ் ஆகிடப் போகுது. சூடா குடிங்க…”\n“ம்… குடிக்கலாம்… பார்த்து எத்தனை மாசமாச்சுடா. யுனிவர்சிட்டில எம்.பி.ஏ. படிக்கிறப்பவே உன் பேருக்குப் பின்னாடி ‘எம்.பி.ஏ. பி.ஹெச்.டி’.ன்னு உன்னோட புக்ஸ்ல எல்லாம் எழுதிட்டுத் திரிஞ்ச… டாக்டரேட் வாங்கிட்டியா இல்லையா..\nகடந்து வா - 20 : காசு, பணம்தான் சந்தோஷமா\nகடந்து வா – 19 : 'பிடிச்ச வேலையப் பாக்கறீங்களா\nகடந்து வா – 18 தற்கொலை எண்ணம் வந்துச்சுன்னா..\nகடந்து வா – 17 : ‘ஒரே அசிங்கமாப் போச்சு குமாரு\nகடந்து வா – 16 செய்யும் தொழிலே தியானம்\nகடந்து வா – 15 ’கான்ஃபிடன்ஸ்..\n 20 : கம்பன் வாழ்க..\nநெற்றிக்கண் திறக்கட்டும் 20 : இதயமில்லா காக்கிகள்\nபயணங்களும் பாதைகளும் 16 : வாஷிங்டனில் பாட்டு\nஇணையத்தில் வைரலாகும் கோலியின் முகபாவனை\nடோல்கேட் தடுப்பை உடைத்த கேரள எம்.எல்.ஏ: வைரலாகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122261-29-satellites-to-be-sent-to-space-to-help-people-says-isro-chairman-sivan.html", "date_download": "2018-07-21T09:57:29Z", "digest": "sha1:H4PUQGE3JMQNUHGME7LPWYVG5KGLOTYN", "length": 20975, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "`அதிவேக இணைய வசதிக்காக 29 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும்!’ - இஸ்ரோ தலைவர் தகவல் | 29 satellites to be sent to space to help people, says isro chairman sivan", "raw_content": "\nஆளில்லா விமானங்கள் மூலம் காவிரிக் கரைகளைக் கண்காணிக்கும் பணி தொடக்கம் மீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள் மீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள் 29 மாணவர்கள் ஆப்சென்ட் சென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு\nருவாண்டா அதிபருக்கு 200 பசுக்களைப் பரிசளிக்கும் மோடி பாம்பன் டு இலங்கை... இரவில் சிக்கிய ரூ.1.50 கோடி கடல் அட்டைகள் பாம்பன் டு இலங்கை... இரவில் சிக்கிய ரூ.1.50 கோடி கடல் அட்டைகள் நாடாளுமன்றத் தேர்தல்... 4 மாநில சட்டமன்றத் தேர்தல்... ராகுல் நாளை முக்கிய முடிவு\n`மோடிக்குக் கொடுத்த அதிர்ச்சி இது'- ராகுலின் கட்டிப்பிடி குறித்து சிவசேனா கருத்து தூத்துக்குடி கலவரம் வீடியோ காட்சிகள்; சைபர் க்ரைம் போலீஸார் ஆய்வு `மகன் தவறு செய்தால் கண்டிப்பது தாயின் கடமை'- ராகுல் கண்சிமிட்டல் விவகாரத்தில் சபாநாயகர் காட்டம்\n`அதிவேக இணைய வசதிக்காக 29 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும்’ - இஸ்ரோ தலைவர் தகவல்\nஇந்த ஆண்டு இறுதியில் சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் என்று தெர���வித்த இஸ்ரோ மையத்தின் தலைவரான சிவன், அதிவேக இணையதள வசதிக்காக்கவும் கிராம மக்கள் பயன்பாட்டுக்காகவும் 29 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.\nஇந்த ஆண்டு இறுதியில் சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படும் என்று தெரிவித்த இஸ்ரோ மையத்தின் தலைவரான சிவன், அதிவேக இணையதள வசதிக்காக்கவும் கிராம மக்கள் பயன்பாட்டுக்காகவும் 29 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.\nநெல்லையில் பொறியியல் கல்லூரி அருகில், இந்திய கடற்படையின் கீழ் செயல்பட்டு வரும் ஐ.என்.எஸ். கட்டபொம்மன் மையத்தின் அலுவலகம் உள்ளது. இந்த வளாகத்தில், இந்திய செயற்கைகோள் தகவல் சேகரிப்பு மையம் கட்டப்பட உள்ளது. இஸ்ரோ மையத்தின் உதவியுடன் இந்திய கடற்படை சார்பாக 82 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்த மையமானது தமிழகத்தில் அமைய இருக்கும் முதலாவது தகவல் சேகரிப்பு மையமாகும்.\nஇந்த மையத்துக்கான கட்டுமானப் பணிகள் இன்று தொடங்கப்பட்டன. அதனை இஸ்ரோ தலைவர் சிவன் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். இதில் இந்திய கடற்படையின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த மையத்துக்கான பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு செயல்படத் தொடங்கும் என்றும் அதற்கு ஏற்ற வகையில் பணிகளை விரைந்து முடிக்க இருப்பதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஆளில்லா விமானங்கள் மூலம் காவிரிக் கரைகளைக் கண்காணிக்கும் பணி தொடக்கம்\nமீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள்\nசென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவர் சிவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,``நெல்லையில் அமைக்கப்படும் செயற்கைக்கோள் தகவல் சேகரிப்பு மைய பணிகள் விரைவாக நிறைவுபெறும் என நம்புகிறேன். இந்த மையம் செயல்படத் தொடங்கும் போது இப்பகுதி மக்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பு உருவாகும் அதிவேக இணையதள வசதிக்காகவும், கிராம மக்களின் பயன்பாட்டுக்காகவும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3- ஜி சாட் ராக்கெட் மூலாமாக 29 செயற்கைக்கோளை அனுப்பத் திட்டமிடப்பட்டு உள்ளது.\nஇந்த வருடம் இறுதியில் சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும். அதற்கான பல்வேறு கட்ட சோதனைகள் நடைபெற்று வருகின்றன. சந்திராயன் 2-ல் ஆய்வுக்காக ரோபோ அனுப்பப்பட உள்ளது. அந்த ரோபோ, சந்திரனில் இறங்கி அங்குள்ள தகவல்களை படம் பிடித்து உடனுக்குடன் அனுப்பி வைக்கும். அந்தத் தகவல்கள் அனைத்தையும் செயற்கைக்கோள் தகவல் சேகரிப்பு மையத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும்’’ எனத் தெரிவித்தார்.\n“விரைவில் சந்திரனுக்கு மனிதனை அனுப்புவோம்”- இஸ்ரோ தலைவர் சிவன் நம்பிக்கை\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n180 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nநான் பப்புவாகத் தெரியலாம்; உங்கள் மீது எனக்குக் கோபம் இல்லை - மக்களவையில் விளாசிய ராகுல்\n``என் மீது நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம்\"- அ.தி.மு.கவுக்கு சவால்விடும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\n`அதிவேக இணைய வசதிக்காக 29 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படும்’ - இஸ்ரோ தலைவர் தகவல்\nசென்னை துறைமுகத்தில் போர்க் கப்பல்களைக் காண அலைமோதும் மக்கள் கூட்டம்\n`ராமநாதபுரம் மாவட்டத்தில் புகையில்லா கிராமங்கள்’ - பெட்ரோலியத் துறை திட்டம்\nதூத்துக்குடி பனிமய அன்னை ஆலயம் முன்பு கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00258.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/basil-leaf/", "date_download": "2018-07-21T09:11:55Z", "digest": "sha1:BPBFLQ5YG5CK3DOVN4TLLIFW35WEFDP3", "length": 14693, "nlines": 178, "source_domain": "athavannews.com", "title": "Basil leaf | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nகாடுகளை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை\nகுடிநீர் விநியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியில் மனித எச்சங்கள்: யாழில் பரபரப்பு\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nஇறக்குமதி, ஏற்றுமதி திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல்\n‘யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம்’: யாழில் சர்வதேச மாநாடு\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nதந்தையின் மரணச்சடங்கில் அரசியல் கைதி- சோகத்தில் மூழ்கிய கிளிநொச்சி\nஅரசியலமைப்பு விடயத்தில் ஒளிவு மறைவில்லை: சுமந்திரன் - ஜயம்பதி கூட்டாக அறிவிப்பு\nபகிரங்க விவாதத்திற்கு வருமாறு சி.வி.க்கு தவராசா சவால்\nஅனந்தி சசிதரன் விவகாரம்: அஸ்மினிடம் பொலிஸார் விசாரணை\nநம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் மோடி கருத்து\nசிங்கப்பூர்-இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nபேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் முயற்சியில் புதிய பிரெக்சிற் செயலாளர்\nபேர்லின் கொள்ளைச் சம்பவம்: 77 சொத்துடைமைகள் பறிமுதல்\nவரலாற்றில் விலை உயர்ந்த கோல் காப்பாளராக மாறுகின்றார் அலிசன் பெக்கர்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nபெருமாளை தரிசனம் நடத்தி முடித்ததும் தீர்த்தம் வாங்கி அருந்தும் வழக்கத்தை இன்றும் பக்தர்கள் கடைபிடித்து வருகின்றனர். தீர்த்தம் மிகச்சிறப்பும் மேன்மையும் உள்ளதாக உணர்ந்ததால் அதைப்புண்ணிய ஜலம் என்று பெயரிட்டு அருந்துகின்றனர். இதன் புனிதத் தன்ம... More\nபருக்கள் வராமல் தடுக்க ஆயுர்வே���த்தின் சில டிப்ஸ்\nமுகத்தைக் கழுவவும் : பலரும் குளிர்ந்த நீரில் தான் முகத்தைக் கழுவுவோம். ஆனால் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவினால், சருமத்தில் எண்ணெய் பசையின் சுரப்பு அதிகரித்து, அதனால் பருக்கள் வரும் என்று தெரியுமா எனவே தினமும் 3-4 முறை வெதுவெதுப்பான நீரி... More\nபாவங்களை போக்கும் ஏகாதசி விரதம்\nஏகாதசி விரதத்திற்கு நிகரான விரதங்கள் எதுவுமில்லை. ஐப்பசி மாதத்தில் வரும் எகாதசி விரதங்கள் ஏனைய ஏகாதசி விரதங்களை விட சிறப்பு வாய்ந்தவை. அதிலும் குறிப்பாக ஐப்பசி வளர்பிறையில் வரும் ஏகாதசி விரதமானது எமது பாவங்களை அகற்றி நல்வழிப்படுத்தும் வல்லம... More\nகாடுகளை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை\nகுடிநீர் விநியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியில் மனித எச்சங்கள்: யாழில் பரபரப்பு\nமெய்சிலீர்க்க வைக்கும் மீன் மழை\nகாதலன் காதலிக்கு கொடுக்கும் அதிர்ச்சி\nஇறக்குமதி, ஏற்றுமதி திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளருக்கு விளக்கமறியல்\nகழுதை மேல் சவாரி செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஇப்படியொரு சாகசம் தேவை தானா\nதயான் ஜெயதிலகவின் நியமனத்தை இடைநிறுத்த தீர்மானம்\nமெய்சிலீர்க்க வைக்கும் மீன் மழை\nகாதலன் காதலிக்கு கொடுக்கும் அதிர்ச்சி\nகழுதை மேல் சவாரி செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஇப்படியொரு சாகசம் தேவை தானா\nகோடை காலத்தில் நீச்சல் குளத்தில் விளையாடும் செல்லப் பிராணிகள்\nடினாலியின் உச்சத்தை தொட்ட சீன பிரஜை\nட்ரம்பின் குடியேற்றக் கொள்கையை விளக்கும் கலைஞனின் படைப்பு\nபிரித்தானியாவில் அந்தரத்தில் பறந்து திரிந்த ரிச்சாட் பிரவுனிங்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nசீன பொருட்களுக்கு மீண்டும் வரி: ட்ரம்ப் எச்சரிக்கை\nவணிகப் போரை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் கோாிக்கை\nமரக்கறி வகைகளின் விலை குறைவடையும் சாத்தியம்\nபெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\nசர்வதேச வர்த்தக இழுபறி பொருளாதார வளர்ச்சிக்கு சவால்- IMF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/07/astrology-quiz-13-7-2018.html", "date_download": "2018-07-21T09:39:02Z", "digest": "sha1:5PSGD5YQMHR6LQMRRXUSHMBUBLH3JEW5", "length": 26568, "nlines": 583, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 13-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடி��ான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 13-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 13-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nநடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்\nசென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்\nதேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே\n வடநாட்டுக்காரர். விளையாட்டு வீரர் அகில இந்திய பிரபலம்.\nசரியான விடை நாளை வெளியாகும்\nபிரபல கிரிக்கெட் வீரர் திரு வீரேந்திர சேவாக் அவர்கள் ஜாதகம்\n13-7-2018 இன்று தரப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் வலது கை\nஅதிரடி ஆட்டக்காரரான வீரேந்தர் ஷேவாக் ஆவார். பிறந்த தேதி அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி. புது டில்லி. நேரம் அதிகாலை 2.48.\nஇந்த ஜாதகர் விரேந்தர் ஷேவாக். கிரிக்கெட் ஆட்டக்காரர்.(தமிழில் துடுப்பு ஆட்ட‌க்காரர்)பிறந்ததேதி 20 அக���டோபர் 1978. காலை 2 மணி 46 நிமிடங்கள். பிறந்த இடம் டெல்லிக்கு அருகில். நல்ல பாட்ஸ்மான் ஆக விளங்குவதற்குக் காரணம் குரு உச்சம், சந்திரன் உச்சம், லக்கினாதிபதி சூரியன் நீச பங்கம் , மூன்றாம் அதிபதி சுக்கிரன் தன் வீட்டிலேயே.செவ்வாய் தன் வீடான 9 ஐப் பார்வையில் வைத்திருப்பது.படிப்பில் சோடை போகக் காரணம் புதன் அஸ்தங்கதம். நான்காம் வீட்டு அதிபன் செவ்வாய் தன் வீட்டுக்கு 12ல் மறைந்தது.ரோஹிணி ஹஸ்தம் திருவோண்ம் காரர்களுக்கு ராகுதசா நன்மை பயப்பதால், ராகு தசா புதன் புக்தியில் கிரிக்கெட்டில் வெற்றிகரமாக் கால் பதித்தார்.\nஜோதிடப் புதிர் 13-7-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nஇந்தியாவின் முன்னாள் வலது கை பேட்ஸ்மேனான \"வீரு\" என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படும் வீரேந்தர் சேவாக்.\nபிறப்பு : அக்டோபர் 20, 1978\nநேரம் : காலை 2 மணி 45 நிமிடம்.\nஜாதகத்திற்கு உய்யவர் :வீரேந்திர சேவக்\nAstrology: ஜோதிடம்: 20-7-2018ம் தேதி புதிருக்கான வ...\nஇறைவனின் கருணை - நீங்கள் காண வேண்டிய காணொளி\nநாம் இறந்த பிறகு கூட வருவது எது\nசகுனியைப் பற்றிய உங்கள் எண்ணத்தை இன்றே மாற்றிக் கொ...\nAstrology: ஜோதிடம்: 13-7-2018ம் தேதி புதிருக்கான வ...\nAstrology: ஜோதிடம்: அள்ள அள்ளப் பணமா\nவாழ்க்கை வாழ்வதற்கே என்று வாழ்வது எப்படி\nAstrology: ஜோதிடம்: 6-7-2018ம் தேதி புதிருக்கான வி...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய இரண்டு காணொளிகள்\nநம் வாழ்க்கையில் என்ன இருக்கிறது\nபாஞ்சாலியின் பாத அணிகளை கண்ணன் சுமந்தது ஏன்\nHumour: நகைச்சுவைக் கதை: கணக்கு வாத்தியாரும் செக்...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/158876", "date_download": "2018-07-21T09:41:17Z", "digest": "sha1:J2Z5A2NGI7GJUSPIQ4YO7DCXEUYUNSCO", "length": 9434, "nlines": 99, "source_domain": "selliyal.com", "title": "கட்சிக்கு வெளியில் இருப்பவர்களைச் சேர்க்க மஇகாவின் சிறப்புப் பொதுப் பேரவை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு கட்சிக்கு வெளியில் இருப்பவர்களைச் சேர்க்க மஇகாவின் சிறப்புப் பொதுப் பேரவை\nகட்சிக்கு வெளியில் இருப்பவர்களைச் சேர்க்க மஇகாவின் சிறப்புப் பொதுப் பேரவை\nஇன்று சனிக்கிழமை நடைபெற்ற மஇகாவின் 14-வது பொதுத் தேர்தலுக்கான சிறப்புப் பட்டறையில் மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா உரையாற்றியபோது…\nசெர்டாங் – இன்று சனிக்கிழமை இங்குள்ள விவசாயக் கண்காட்சி மையத்தில் காலை முதல் மாலை வரை மஇகாவின் தொகுதிப் பேராளர்கள் கலந்து கொண்ட 14-வது பொதுத் தேர்தலுக்கான பட்டறையும், ஆயத்தப் பணிகளுக்கான கலந்துரையாடலும் நடைபெற்றது.\nஇந்தக் கூட்டத்தின் இடைவேளையின்போது பிற்பகல் 1.30 மணியளவில் மஇகாவின் மத்திய செயலவைக் கூட்டமும் நடைபெற்றது.\nசில முக்கிய விவகாரங்கள் இந்த மத்திய செயலவைக் கூட்டத்தில் இடம் பெற்றதாகவும், குறிப்பாக கட்சிக்கு வெளியே இருப்பவர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பது குறித்தும், அவர்களின் உறுப்பியத்தை தொடர்ச்சியாக நீட்டிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை சட்டரீதியாக அணுகும் நோக்கில் சில சட்டவிதித் திருத்தங்கள் அவசியமாக இருப்பதால், விரைவில் சிறப்புப் பொதுப் பேரவை கூட்டப்பட முடிவெடுக்கப்பட்டதாகவும், மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஅண்மையில் மஇகா பொதுப் பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய சட��டவிதித் திருத்தங்களின்படி தேசிய நிலையிலான தலைவர்கள் மற்றும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்குப் போட்டியிடுபவர்கள் மஇகாவில் தொடர்ந்து 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும்.\nஇந்நிலையில் கட்சிக்கு வெளியே இருப்பவர்கள் மீண்டும் கட்சிக்குள் அனுமதிக்கப்பட்டாலும், சில ஆண்டுகாலம் அவர்கள் கட்சிக்கு வெளியே இருந்ததால், அவர்கள் சில பதவிகளுக்குப் போட்டியிடுவதில் சட்டரீதியிலான சிக்கல்கள் எழலாம்.\nஇதனைச் சரிசெய்யும் நோக்கிலும், அவர்களுக்கும் கட்சிக்கான தேர்தல் களத்தில் சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கிலும், மஇகா சட்டவிதிகளில் சில திருத்தங்கள் செய்ய விரைவில் சிறப்புப் பொதுப் பேரவை ஒன்றைக் கூட்டி, அந்த பொதுப்பேரவையில் இதற்கான சட்டதிருத்தங்களைக் கொண்டு வந்து, தேவைப்படும் மாற்றங்களை மேற்கொள்ள மஇகா மத்திய செயலவை முடிவெடுத்துள்ளது.\nPrevious articleநஜிப்புக்கு பஹ்ரைனின் உயரிய விருது\nNext articleடத்தோ இரமணன் மீண்டும் மஇகாவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்\nநஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்\nமஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது\nநஜிப் தலைமைத்துவத்தில் மஇகாவுக்கு 20 மில்லியன் வழங்கப்பட்டது\n“தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் – சமுதாயத்தின் இரு கண்கள்” – சாமிநாதன் (நேர்காணல் -2)\n“மலாக்கா கடலை நோக்கிப் பார்க்கும் பிரம்மாண்ட சிவன் சிலை” – சாமிநாதனின் கனவு\nநஜிப் தலைமைத்துவத்தில் மஇகாவுக்கு 20 மில்லியன் வழங்கப்பட்டது\nநஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்\nமஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது\nயுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – பினாங்கு மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ அருணாசலம் வழங்கினார்\nசுங்கை காண்டிஸ்: மும்முனைப் போட்டிக்குத் தயாராகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimangai.blogspot.com/2008/01/3.html", "date_download": "2018-07-21T10:00:46Z", "digest": "sha1:W43J7O4DXIEX4AIGRXUM7O3JLOUWZU6G", "length": 8473, "nlines": 135, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: சமூக இடைவெளி (3)", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nஇண்டர்வியூ பற்றி மேலும் தொடருமுன் ஒரு சிறுநிகழ்ச்சி குறித்து....\nஇரு நாட்கள்முன் அகமதாபாத்தில் ஒரு மருந்து நிறுவனத்தில் ��ங்கள் மென்பொருள்குறித்து பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கையில் செல்போன் கிணுகிணுத்தது.\nசென்னையிலிருந்து - தெரியாத எண். \" உங்கள் கடனட்டையின் பேரில் பெர்சனல் லோன் தருகிறோம்\" பலான வங்கியின் கால் எரிச்சலோடு எடுத்ஹ்டேன். தன்னை சுருக்கமாக அறிமுகப்படுத்திக்கொண்ட நபர் தொடருமுன் \" எனக்கு கடனட்டை வேண்டாம்\" என்றேன் அவச்ரமாக.. அவர் சிரித்தார் \" இல்லை சார். இது உங்கல் ப்ளாக்க் குறித்தது\".. குழம்பினேன். மீண்டும் விளிப்பதாகக் கூறி வைத்தேன். மறந்தும் போனேன்.\nசாயங்காலம் மீண்டும் அழைத்தார். நான் மன்னிப்புக் கேட்டதைப் பொருட்படுதாமல் தொடர்ந்தார்\" நீங்கள் சொன்ன இடைவெளியின் வலி நானும் அறிவேன்.\" என்றார். இளநிலை பொறியியல் மெக்க்கானிகல் படித்துவிட்டு நேர்முகத் தேர்வுகளில் திணறி ஒருவழியாக வேலை கிடைத்தட்ச் சொன்னவர் தொடர்ந்தார்.\" என்னுடன் படித்த பலரும் இன்னமும் சரியான வேலை இல்லாமல் திணறுகிறார்கள். எப்படி தன்னைக் காட்டிக்கொள்வது என்பது எங்களுக்குத் தெரியாமல் போனது. நகரங்களில் படித்த மாணவர்கள் தைரியமாகப் பேசுகிறார்கள். இரண்டுக்கெட்டான் நகரங்களிலிருந்து வந்த நாங்கள் இங்குமில்லாமல் அங்குமில்லாமல் திண்டாடுகிறோம்\" என்றார்.\nஇது நான் அறிந்ததுதான். என் மனைவி நக்ர்ப்புறக் கல்லூரிகளில் லெக்சரராக இருந்துவிட்டு இப்போது மும்பையின் ஒரு \"ஹை-ப்ரொஃபைல்\" கல்லூரியில் வேலைபார்க்கிறார்.நகர்ப்புற மாணவர்கள் நல்ல திறமை இருந்தும், தெளிவாக சிந்திக்கவும் வெளிப்படுத்தவும் தெரியாமல் இருக்க, கொஞ்சம் தெரிந்தாலே மிக தைரியமாக \"விட்டு அடிக்கும்\" நகர மாணவர்கள் திறமை குறித்து அவர் சொல்வதை நான் கேட்டிருக்கிறேன்.\n\" நான் பட்டது என் ஜூனியர்ஸ் படக்கூடாது சார்\" என்றார் சென்னை அன்பர். \" என் கல்லூரியில் எப்போது முடியுமோ அப்போதெல்லாம் போய் எப்படி நேர்முகத்தேர்வுக்கு ஆயத்தம் செய்யவேண்டும் ,எப்படி உடை அணியவேண்டும், எப்படி கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டும் எனப் பகிர்ந்துகொள்கிறேன். இப்போது நான் வேலை பார்க்கும் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை இதுபோன்ற பயிற்சி முகாங்களை எங்களுக்கு இலவசமாக அளிக்கிறது. அதன் முக்கிய அம்சங்களையும், எனது அனுபவங்கலையும் சேர்த்து அவர்களிடம் சொல்கிறேன்\" என்றார். பாராடப்பட வேண்டிய வ��ஷயம். தனது செல்போன் நம்பரைத் தந்தவர், தன் பெயரை வெளியிடவேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார் ( நிறுவனத்திலிருந்து எதேனும் தடை வருமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkavinganlyrics.blogspot.com/2011/02/blog-post_07.html", "date_download": "2018-07-21T10:02:08Z", "digest": "sha1:HWOZKT7OFU7H6NIG2R5WE73GN5KDIMHJ", "length": 12349, "nlines": 170, "source_domain": "tamilkavinganlyrics.blogspot.com", "title": "தமிழ் ...!: வாழ்க்கை ஒரு போர்க்களம்", "raw_content": "\nதிங்கள், 7 பிப்ரவரி, 2011\nஆண்: அலோ அலோ மைக்டெஸ்ட்டிங்\nஅலோ ஒன் டூ த்ரி அலோ\nஆண்: யோ என்னய்யா கொர கொரன்னு கேக்குது\nஎதையாவது கொண்டாந்து கைல குடுத்துவிட்டுறீங்க ஒங்கபாட்ல\nஆண்: வேட்டைக்காரன் பார்ட்டி நடத்தும்\nஅய்யூப் நினைவு கோப்பை மகாநாட்டிற்கு\nவருகை தந்திருக்கின்ற உங்கள் அனைவரையும்\nவிழா கமிட்டியார் சார்பாக வருக வருக என வரவேற்கிறேன்\nஆண்: வாழ்க்கை ஒரு போர்க்களம்\nஆண்: அடக்குதலை முடக்குதலை வேரறுப்போம்\nபோ போ போ ரணகள நொடிகள்\nவரும் தலைமுறை என் பெயரால் நிமிரும்\nபோராடி வா இது ஆடுகளம் வா\nபோரின் முடிவில் கூத்தாடி வலி ருசிப்பேன்\nஎன் எதிரினில் எதிரிகள் பொடிபடவே\nஇனி ஏதும் இல்லை வழி ஒரே அழித்திடவே\nஎன் வீரம் உன்னை வேரறுத்து கொல்லிவைக்குமே\nஇது பகைவனை அறுத்திடும் அறுவடை\nதிசை எட்டும் நாம் சேர்ப்போம் கூட்டமே\nஅது சரித்திரம் படைத்திடும் கரும்படை\nஉயிர்விட்டும் நாம் காப்போம் மானமே\nஆண்: ஆடுகளம்.. கைக்கூடிடும் காலமே\nஆண்: இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்தமைக்காக\nஉங்கள் அனைவருக்கும் பேட்டைக்காரன் பார்ட்டி சார்பாக\nஆண்: போராடினால் நாம் வெல்லலாம்\nவான் வீதியில் கால் வைக்கலாம்\nவான் வீதியில் கால் வைக்கலாம்\nஆண்: இவள் முகம் பெருமை அடைந்திடும் மனதில்\nபுதிய ஒளி பரவும் கவலைப் பறந்திடுமே\nவிலகிடு நீ இனிமேல் என்னைத் தொடாதே கொய்யால\nஒரு கையில் கரி சோறு\nமறு கையில் தரமான பீரு\nகரை ஓரம் தனி வீடு கதைப்பேசுமே என் ஜோடியோடு\nநான் ஆணையிட மாறிடுமே அடடா\nஇணை யார்எனப் புகழ் பாடிடடா\nஹ ஹ கைக்கொள்ளாது காசடா\nதயங்காமல் எதையும் தருவோம் நாமே\nஅவளுடன் என் காதலைப் பாரடா\nஎன்னை நோக்கிப் பெண் சொந்தம் மீண்டும் போதுமடா\nவான் வீதியில் கால் வைக்கலாம்\nகுறிப்புகள் : ஆடுகளம், தனுஷ், யுகபாரதி, video\nஇன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்.. இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருணகிரிநாதர் (1) இளையராஜா (1) உடுமலை நாராயணகவி (1) என்.எஸ். கிருஷ்ணன் (4) கண்ணதாசன் (126) கமல்ஹாசன் (10) கருணாநிதி (3) கா.மு. ஷெரிஃப் (4) கார்த்திக் நேத்தா (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) ச்நேஹன் (3) சீமான் (1) சுரதா (1) சுவிற்மிச்சி (1) தஞ்சை என். ராமையா தாஸ் (1) தாமரை (4) தேன் மொழிதாஸ் (1) நா.முத்துக்குமார் (9) நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (1) நெல்லை அருள்மணி (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19) பழநி பாரதி (2) பா விஜய் (8) பாடல் இயற்றியவரின் பெயர் (39) பாபநாசம் சிவன் (5) பாரதி (64) பாரதிதாசன் (10) பிறைசூடன் (1) புலமைப்பித்தன் (6) பெரியார் (1) பொன் மகாலிங்கம் (1) மருதகாசி (14) மனுஷ்யபுத்திரன் (1) முத்துக்கூத்தன் (1) யுகபாரதி (7) வள்ளுவன் (1) வாலி (42) வைரமுத்து (55)\nஅசோகன் (1) அர்ஜுன் (2) அரவிந்தசுவாமி (6) அஜித் (12) ஆரியா (6) எம்.ஆர்.ராதா (2) எம்.கே.தியாகராஜபாகவதர் (2) என்.எஸ். கிருஷ்ணன் (4) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (7) கமல் (28) கல்யாண்குமார் (2) கார்த்தி (4) கார்த்திக் (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) சந்திரபாபு (4) சரத் பாபு (1) சாம் (3) சிவகுமார் (4) சிவாஜிகணேசன் (52) சூர்யா (9) சேரன் (1) டி. ஆர். நடராஜன் (2) டி.ஆர். மஹாலிங்கம் (1) நாகேஷ் (3) ப்ரித்விராஜ் (4) பார்த்திபன் (1) பிரக்கஷ்ராஜ் (3) பிரபு (5) பிரபுதேவா (2) பிரஷாந்த் (1) மம்முட்டி (1) மாதவன் (2) முத்துராமன் (2) மோகன்லால் (3) ரகுமான் (2) ரஜினிகாந்த் (9) விக்ரம் (2) விஜய் (4) விஜய்காந்த் (2) ஜெமினிகணேசன் (6) ஜெய்சங்கர் (2) ஸ்ரீகாந்த் (1) M.G.R (67)\nஆ: காலையில் தினமும் கண் விழித்தால் நான் கைதொழும்...\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntcwutr.blogspot.com/2016/11/blog-post_21.html", "date_download": "2018-07-21T09:42:29Z", "digest": "sha1:MU6FEXMNMWXMNOB3PJ63QJ2RRLISPO5J", "length": 3013, "nlines": 55, "source_domain": "tntcwutr.blogspot.com", "title": "தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் திருச்சிராப்பள்ளி VDR/278", "raw_content": "\n<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>\n1 இனி ‘டைப்’ செய்ய வேண்டாம்\n4வேர்ட்: எளிதாகப் பயன்படுத்த வழிகள்\nBSNLCCWF அகில இந்திய மாநாட்டின் பத்திரிகை செய்தி\nநமது சங்கத்தின் ஊறுப்பினர் படிவம்\n2016 ஒப்பந்த ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள்\nபுதிய சட்டம் தொழிலாளர்களைக் காக்குமா\nமாநில நிர்வாகிக‌ள் & மாவட்டசெய��ர்கள்களும் அவர்களின் தொடர்பு எண்களும்\nவலைப்பதிவாக்கம் TNTCWU , திருச்சி மாவட்டசங்கம் ,. தொடர்புக்கு 9488619622 (விஸ்வநாதன்.k). Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viriyumsirakukal.blogspot.com/2007/03/2-42.html", "date_download": "2018-07-21T09:49:08Z", "digest": "sha1:B6I7W6VTUIFF6UKX7XEOUK4BZBDSVSID", "length": 6596, "nlines": 116, "source_domain": "viriyumsirakukal.blogspot.com", "title": "விரியும் சிறகுகள்: 2 எப்பிடி 42 ஆனது", "raw_content": "\n\"சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும் சில வேளை அதை வந்து கடல் கொண்டு போகும்\"- மஹாகவி\n2 எப்பிடி 42 ஆனது\nஉண்மையில் ஆச்சரியமாக போய்விட்டது. சயந்தன் குறைந்த பின்னூட்டம் உடைய பதிவை தமிழ்மணம் அதிக பின்னூட்டம் உடையதாக காட்டியதாக. இன்றைக்கு 2 பின்னூட்டமே கொண்ட என்னுடைய பதிவை 42 பின்னூட்டம் கொண்ட பதிவாக காட்டி முன் பக்கத்திலிருந்தும் வெளியேற்றி விட்டது தமிழ்மண திரட்டி. இதே போல வேறு யாருக்கெல்லம் நடந்தது\nஅய்யா காலையிலிருந்து எங்கிருந்தீர்.இன்று முழுக்க தமிழ்மணம் வாரி வழங்கி எல்லோரையும் வெளியே அள்ளிக் கொட்டிவிட்டது.இந்த என் முதல் பின்னூட்டமும் 41 அல்லது 441 ஆக மாறி உங்களையும் வெளியேற்றலாம்.இது தொழில் நுட்பக் கோளாறு விரைவில் சரி செய்யப்படும் என்கின்றனர்.மேலும் நகைச்சுவைக்கு 24 நேரத்தில் திரட்டப்பட்ட மறுமொழி பகுதி பாருங்கள்.4432 கூட உள்ளது.\n:) போய் பார்த்தேன்... :) எனக்கும்.. 4432 பின்னூட்டம் எண்டு தமிழ்மணம் காட்டின எனக்கு கொள்ளை மகிழ்ச்சி. 42 எண்டு காட்டினதிலையே உச்சி குளிர்ந்து போனேன். :))\nஒரு பக்க தகவலுக்கு இப்போ இங்கே காலை 9.22\nநம்ம பதிவுக்கு முன்னால உங்களது எல்லாம் ஜுஜுப்பிங்க\n2, அரை மணி நேரத்தில் 111 ஆகி அடுத்த ஒரு மணி நேரத்தில் 90,000..... நெசமாத்தாங்க..... 90,000 காட்டிச்சு, என்னுடைய மயிலை மன்னார் பதிவு\nதமிழ்மணத்துக்கு அதை காப்பி பண்ணி அனுப்பியதும்...... சரி பண்ணிட்டாங்க...... கவுண்டை இல்லை....... பதிவையே முகப்பில் இருந்தும், 24 மணி நேர இடுகையில் இருந்தும் தூக்கிட்டாங்க\nஇப்ப உண்மையாகவே சரி செய்து சரியான பி. ஊ. வை[5] காட்டுகிறது.\n//இப்ப உண்மையாகவே சரி செய்து சரியான பி. ஊ. வை[5] காட்டுகிறது.\nஎன்னோட பதிவுக்கு என்னாச்சு தெரியலை...\nஉணவு மூலம் பரவும் நோயாக்கிகள் (2)\nநானே நானா இல்லை கிறுக்கா - Wierd\nகுண்டு போட்டவர்கள் மீது விழுந்த குண்டு.....\nசிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்\n2 எப்பிடி 42 ஆனது\nஎன்ன தம்பி கறுத்து போனாய்\nவிரியும் சிறகுகள் © 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE?page=3", "date_download": "2018-07-21T09:37:28Z", "digest": "sha1:D5WEDRMWLB2AQNQSDUR3KRINSIKLGHUX", "length": 11024, "nlines": 144, "source_domain": "www.cauverynews.tv", "title": " சினிமா | Page 4 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 64 ஆயிரத்து 595 கன அடியாக அதிகரிப்பு\nராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த சுமார் 750 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\nமகான்களின் ஞான பூமியாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்\nநடிகர் சிவாஜி கணேசனின்17வது நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து நடிகர்கள் மரியாதை\nகடலூர் அருகே கிணற்றில் விழுந்து உயிரிழந்த அரசுப் பள்ளி மாணவர் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியல்\nமதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கைது\nதாம்பரம் அருகே அ.தி.மு.க நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை\nவிவசாயிகளின் நலன்காக்க கிஷான் கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nமாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் - அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழ் திரையுலகம் மட்டுமின்றி பல மொழிகளில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் மழலை குரலுக்கு சொந்தக்காரரான பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி.\nபடப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் வசந்தின் கால் முறிவு\nநடிகர் விஜய் வசந்த் சென்னை-28 படத்தில் நடிகராக அறிமுகமாகி,நல்ல நல்ல களத்தை தேர்தெடுத்து நடித்து வருகிறார். அவருக்கு, இறுதியாக வெளியான அச்சமின்றி மற்றும் வேலைக்காரன் படம் இவருக்கு நல்ல வெற்றி படங்களாக இருந்தது. இப்பொழுது ரஞ்சன் இயக்கத்தில் உருவாகி வரும் `மை டியர் லிசா' படத்தின் படப்பிடிப்பின் சண்டைக்காட்சியில் ஏற்பட்ட விபத்தில் விஜய் வசந்த்தின் கால் முறிந்தது உள்ளது.\nதேங்காய் எண்ணெய் நிறுவனத்திடம் இழப்பீடு கேட்ட காஜல் அகர்வால் மனு தள்ளுபடி\nபிரபல தேங்காய் எண்ணெய் ( V V D ) தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து ரூ. 2.5 கோடி இழப்பீடு கேட்டு, நடிகை காஜல் அகர்வால் தொடர்ந்த மேல் முறையிட்டு மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவி��்வரூபம்-2 சிங்கிள் டிராக் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nகமல்ஹாசன் இயக்கி, நடித்துள்ள ‘விஸ்வரூபம்-2’ படம் ஆகஸ்ட் மாதம் ரிலீசாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் சிங்கிள் டிராக் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.\nஇயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு பதிவு\nவன்முறையை தூண்டும் வகையில் பேட்டி அளித்ததாக இயக்குனர் பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\nவன்முறை விவகாரங்களில் பிரதமர் அவரது மௌனத்தை கலைக்க வேண்டும் - ஷஷி தரூர்\nஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nமேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇலங்கை இறுதிகட்ட போரின் போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்\nஅமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்- ஜெயக்குமார்\nபுலியாக இருக்க வேண்டிய அமைப்பு எலியாக உள்ளது - ராமதாஸ்\nமாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுலுக்கு அழைப்பு\nதமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nகனமழை எதிரொலி...மும்பை சாலைகளில் வெள்ளபெருக்கு...\nமும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் - மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2017/12/blog-post_52.html", "date_download": "2018-07-21T09:42:49Z", "digest": "sha1:CJVFZLDBW2ZA6YJOZGY4GAWTCOVDXBLB", "length": 9748, "nlines": 76, "source_domain": "www.kalvisolai.org", "title": "இந்திய நேபாளம் எல்லைக் கோடு? ரடோலிப்", "raw_content": "\nஇந்திய நேபாளம் எல்லைக் கோடு\nநடப்பு நிகழ்வுகள் பகுதியில் *அண்டை நாடுகள்* என்ற பகுதிலிருந்து தேர்வுக்கு ஒரு கேள்வி கேட்கப்படும்..இதுவரை இந்த பகுதி கேள்விகள் மிகவும் கடுமையாகவே இருந்துள்ளன..ஒரு சில கேள்விகள்...\n1..இந்திய பாகிஸ்தான் எல்லைக் கோடு\n2..இந்திய ஆப்கானிஸ்தான் எல்லைக் கோடு\n3..இந்திய இலங்கை எல்லைக் கோடுAGLP (ஆதம்ஸ் பிரிட்ஜ் ,மன்னார் வளைகுடா,லட்சத்தீவுகள், பால்க் ஸ்ட்ரைட் )\n4..இந்திய வங்காளதேசம் எல்லைக் கோடு\n5..இந்திய நேபாளம் எல்லைக் கோடு\n22..இந்தியாவுடன் நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடுகள் எத்தனை\n23..இந்தியா மிக அதிக நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு\n24..இந்��ியா மிக குறைந்த நில எல்லையை பகிர்ந்து கொள்ளும் நாடு\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n1325 SPECIAL TEACHERS STUDY MATERIALS DOWNLOAD | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.| DOWNLOAD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalnews.com/essays/experience-new?start=170", "date_download": "2018-07-21T09:57:16Z", "digest": "sha1:HWAB3RZI46CXE4QVURMMPSSTJLFON3UW", "length": 5970, "nlines": 82, "source_domain": "www.kayalnews.com", "title": "அனுபவம் புதுமை", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் - 2011\nதேர்தல் 2016 : மக்கள் மனசு\nசிறார்களின் வளர்ச்சியில் பெற்றோர்களின் பங்கு\nபேராசிரியராக பெருமானார் (ஸல்) அவர்கள்\nஇஸ்லாத்திற்கெதிராக பிரிட்டிஷ் உளவாளி ...\n01 மார்ச் 2012 மாலை 03:18\nஅனுபவம் புதுமை... நமது கட்டுரையாளர் : ஜி.அத்தேஷ்\nஉன்னைச் சொல்லிக் குற்றமில்லை ... (பகுதி - 2)\n23 பிப்ரவரி 2012 மாலை 10:48\n\"அனுபவம் புதுமை\" நமது கட்டுரையாளர் - ஜி.அதேஷ்\nஉன்னைச் சொல்லிக் குற்றமில்லை ... (பகுதி - 1)\n21 பிப்ரவரி 2012 மாலை 12:29\n\"அனுபவம் புதுமை\" நமது கட்டுரையாளர் : ஜி.அத்தேஷ்\n06 பிப்ரவரி 2012 மாலை 09:19\nஅனுபவம் புதுமை ... நமது கட்டுரையாளர் : ஜி.அத்தேஷ்\nபக்கம் 35 / 35\nஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை தூத்துக்குடி செல்கிறார்\nகாட்நீதன் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nநகரின் 6 பள்ளிக்கூடங்களுக்கான கல்விக் கட்டணம் இன்னும் வெளியிடப்படவில்லை “நடப்பது என்ன\nஅரசு நிர்ணயித்ததை விட அதிகமாக கல்விக் கட்டணம் செலுத்தியோர் செய்ய வேண்டியவை: “நடப்பது என்ன\nசென்ட்ரல் மெட்ரிக் பள்ளியின் மூன்றாண்டுகளுக்கான கல்விக் கட்டணம் அரசால் அறிவிப்பு\nபிப் 14ஆம்தேதி . காதலர் தினம்..\nஇன்று போதை ஒழிப்பு தினம் போதை என்னும் அழிவுப்பாதை\nஅனைத்து வாசகர் கருத்துக்களையும் படிக்க இங்கே சொடுக்கவும்\nஅல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை,அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்\n\"வெள்ளை வெளேர் என்ற நிலையில் உங்களை நான் விட்டுச் செல்கிறேன் அதன் இரவும் பகலைப் போன்றது அதன் இரவும் பகலைப் போன்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntam.in/2017/08/150.html", "date_download": "2018-07-21T09:44:11Z", "digest": "sha1:J267UEXDFVKPUJZFHFDO7XYYTNYAYZ5M", "length": 11177, "nlines": 228, "source_domain": "www.tntam.in", "title": "WELCOME TO TAM-NEWS TEACHERS BLOG ( www.tntam.in ): அரசுப் பள்ளிகளில் 'மாணவர் கலைத் திருவிழா': 150 பிரிவுகளில் போட்டி நடத்த அரசாணை வெளியீடு", "raw_content": "\nஅரசுப் பள்ளிகளில் 'மாணவர் கலைத் திருவிழா': 150 பிரிவுகளில் போட்டி நடத்த அரசாணை வெளியீடு\nதமிழக அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில் படிக்கும் மாணவர்களின் கலை, இலக்கிய, தனித்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர் கலைத்திருவிழா என்ற\nதலைப்பில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nகலை, இலக்கியம், நுண்கலை உள்ளிட்ட 150 பிரிவுகளில் பள்ளி, ஒன்றிய, கல்வி மாவட்ட, வருவாய் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் கொண்ட மாணவர் கலைத் திருவிழா அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ரூ.4 கோடி செலவிடப்படும் என சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கையின் போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அரசாணை:\n4 பிரிவுகளில் போட்டிகள்: ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 என மொத்தம் 4 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். இப்போட்டிகள் பள்ளி நிலையில் தொடங்கி அடுத்தடுத்த நிலைகளான கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம், மாநில அளவில் நடைபெறும். ஒவ்வொரு நிலையிலும் தேர்வு பெற்றவர்கள் அடுத்தடுத்த நிலைகளில் கலந்துகொள்ளலாம். இருப்பினும் பிரிவு 1-ன் கீழ் நடைபெறும் போட்டிகள் ஒன்றிய நிலையிலும், 2-இன் கீழ் நடைபெறும் போட்டிகள் கல்வி மற்றும் வருவாய் மாவட்ட அளவிலும், பிரிவு 3-இன் கீழ் நடைபெறும் போட்டிகள் மாநில அளவிலும் நிறைவு பெறும்.\nவெற்றி பெற்றால் மதிப்பெண்: போட்டிகளில் சிறப்பிடம் பெறுவோருக்கு தரமதிப்பு (கிரேடு) வழங்கப்படும். 70 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் ஏ கிரேடு மற்றும் 5 புள்ளிகள், 60 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் பி கிரேடு மற்றும் 3 புள்ளிகள், 50 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றால் சி கிரேடு மற்றும் 1 புள்ளி வழங்கப்படும். 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான போட்டிகளில் அதிக மதிப்பெண் பெறும் 3 போட்டியாளர்களுக்கு ஒரு போட்டிக்கு முறையே ரூ.2,000, ரூ.1,500, ரூ.1,000 வீதம் வழங்கப்படும். இது தவிர அந்தந்தப் பிரிவுகளுக்கு உரிய பரிசுகளும் வழங்கப்படும். இததற்குத் தேவைப்படும் ரூ.4 கோடி நிதியை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்திடமிருந்து பெறுவதற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பள்ளிக் கல்வி நிறுவன இயக்குநருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஆண்டுதோறும் நவம்பர் மாதம் கடைசி வாரம் அல்லது பள்ளிக் கல்வித் துறையின் ஆணைக்கு ஏற்றவாறு போட்டிக��் நடத்த வேண்டும். போட்டிகளின் முடிவுகள் குறித்து மேல்முறையீட்டு மன்றம், மலர் தயாரிப்பு, பரிசுப் பொருள்கள் என பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.\nஇந்திய நாடு என் நாடு....\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2015/03/", "date_download": "2018-07-21T09:48:30Z", "digest": "sha1:R6HGM72V5E3NELWQG6ZOLAZ7TP2U5AFJ", "length": 8769, "nlines": 160, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: March 2015", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nசமீபத்தில் நண்பர் ஒருவர் பகிர்ந்ததில் பிடித்தது:\nமதுரை 'அப்போலோ மருத்துவமனை’ 'சிறுநீரகவியல்’ தலைமை மருத்துவர் சௌந்தரபாண்டியன் :\n- 'புற்றுநோய்க்கான முக்கிய காரணிகள், இந்த ரசாயன உரங்களும் பூச்சிக் கொல்லிகளும்தான். இதை ஏராளமான ஆய்வு முடிவுகள் உறுதிபடுத்தியுள்ளன. இப்போது நியோநிகோடினாய்ட் (Neonicotinoid) என்ற ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லி மருந்து, காய்கள் மற்றும் பழங்களில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இது, மூளையையும் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கக்கூடியது. காய்கறி, பழங்களைச் சமைப்பதற்கு முன்பு கழுவினாலும், ஏற்கனவே உள்ளே சென்ற ரசாயனம் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், அல்சைமர், ஞாபகமறதி, குழந்தையின்மை போன்ற பாதிப்புகளை இது ஏற்படுத்தும்.\n'எல்லாம் சரி, ஆபீஸ் போற அவசரத்துல கிடைக்குறதை சமைச்சு, சாப்பிடும் நடுத்தர மக்கள் என்ன செய்வது. உடலுக்குக் கெடுதினு தெரியுது. ஆனா, இயற்கை அங்காடிகளைத் தேடி போக முடியலையே'' என அலுத்துக் கொள்பவர்களுக்கும் ஒரு தீர்வைச் சொல்கிறது திருவனந்தபுரத்தில் உள்ள கேரள விவசாய பல்கலைக்கழகம். சிறிது புளியை எடுத்துக் கரைத்து, அந்த தண்ணீரில் கொஞ்சம் வினிகரை கலந்துகொள்ளுங்கள். அந்தக் கலவையில் காய்கறி, பழங்களை 15 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவினால் காய்கறி, பழங்களில் உள்ள ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் 95 சதவிகிதம் நீங்கி விடும். பீன்ஸ், பாவக்காய் போன்ற காய்கறிகளை இரண்டு முறை கழுவ வேண்டும்.\nLabels: உணவு பாதுகாப்பு, காய்கறிகள், பூச்சிகொல்லி மருந்து\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள��� இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://athiyamanteam.com/2018/03/27/railway-recruitment-2018-indian-railways-receives-2-crore-applications-for-one-lakh-posts/", "date_download": "2018-07-21T09:53:27Z", "digest": "sha1:PDZPRQ6CBOWT7NB4WR5OHU6MH4J7FD3T", "length": 9674, "nlines": 123, "source_domain": "athiyamanteam.com", "title": "Railway Recruitment 2018: Indian Railways receives 2 crore applications for one lakh posts - Athiyaman Team", "raw_content": "\nஇரயில்வே ஆட்சேர்ப்பு 2018: இந்திய ரயில்வேக்கு ஒரு லட்சம் பதவிக்காக 2 கோடி விண்ணப்பங்களை பெற்றுள்ளது.விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் உள்ளதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nரயில்வே பணிக்கு ஒரே நேரத்தில் லட்சம் பேர் தேர்வு செய்யப்படுவதும், 2 கோடிக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nRRB சமீபத்தில் 62,907 ரெயில்வே Group D ஆன்லைன் விண்ணப்பத்திற்கான கடைசி தேதி நீட்டியது. மார்ச் 12, 2018 வரை விண்ணப்பிக்க வேண்டும் இது 2018 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான எழுத்துத் தேர்வை தற்போது தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளிலும் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து பிரிவினரும் வேலைவாய்ப்பை பெற வேண்டும் என்ற நோக்கில், ரயில்வே பணிக்கான விண்ணப்பங்களில் பல்வேற்று மாற்றங்களை செய்துள்ள ரயில்வே அமைச்சகம். இதற்கான எழுத்துத் தேர்வை அவரவர்களின் தாய்மொழியிலேயே எதிர்கொள்ளும் வகையில், இதுவரை ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அமைந்திருந்த வினாத்தாள், ஹிந்தி, ஆங்கிலம், உருது, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடா. கொங்கனி, மலையாளம், மணிபூரி, மராத்தி, ஒடியா, பஞ்சாப், தமிழ், தெலுங்கு ஆகிய 15 மொழிகளில் கேள்வித்தாள் அமைந்திருக்கும் என அறிவிக்கப்பட்டது.\nபல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் 2 ஆண்டுகள் கூடுதலாக தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, பொது பிரிவினர், ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினர் என அனைவருக்கும் 2 ஆண்டுகள் கூடுதலாக தளர்வு வழங்கப்பட்டுள���ளது. இந்த மாற்று அறிவிப்புக்கு முன்பு தேர்வு கட்டணமாக ரூ.500 செலுத்தி விண்ணப்பித்தவர்களுக்கு, தேர்வுக்கான கட்டணம் ரூ.100 மட்டும் எடுத்துக்கொண்டு, மீதம் ரூ.400 திரும்ப வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.\n62,907 இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள மற்றும் தகுதியான வேட்பாளர்கள் விண்ணப்பப்படிவத்தை நிரப்பவும் .\nRRB Group C (ALP& Technician)ஒரு பகுதியாக இந்திய ரயில்வே மூலம் மொத்தம் 26462 உதவியாளர் லோகோ பைலட் (ALP) மற்றும் டெக்னீசியன் பதவிக்காக மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\nகாவல் தேர்வு முடிவுகள் ஜூலை 7-ம் தேதி வெளியிடப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B2%E0%AF%87%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-07-21T09:47:35Z", "digest": "sha1:FPGLXMUAVRJEZPHIRVSMHW3NMWFSAHQ7", "length": 4102, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உலோகக் கலவை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் உலோகக் கலவை\nதமிழ் உலோகக் கலவை யின் அர்த்தம்\nதக்க விகிதத்தில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட உலோகங்களை ஒன்றாக உருக்கி உண்டாக்கும் கலவை.\n‘பித்தளையும் வெண்கலமும் உலோகக் கலவைகள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-07-21T09:55:55Z", "digest": "sha1:BP4O2IEKFQ6LHYEG3T2FRBBVBX3AQEU5", "length": 4198, "nlines": 78, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "திடுதிடுவென்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம��. இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் திடுதிடுவென்று யின் அர்த்தம்\n‘மாடிப்படிகளில் திடுதிடுவென்று இறங்கி வந்தான்’\nஇலங்கைத் தமிழ் வழக்கு வேகமாக; மளமளவென்று.\n‘அதிகாரியின் கட்டளையை ஏற்றுத் திடுதிடுவென்று கருமத்தில் இறங்கினர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/lg-optimus-4x-hd.html", "date_download": "2018-07-21T09:44:45Z", "digest": "sha1:6J6JXB4Z2AKCFAWMBHSCTXGPZ6TIFYBK", "length": 8534, "nlines": 138, "source_domain": "tamil.gizbot.com", "title": "LG Optimus 4X HD | எல்ஜி ஆப்டிமஸ் 4எக்ஸ் எச்டி - ஒரு சிறப்பு பார்வை - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎல்ஜி ஆப்டிமஸ் 4எக்ஸ் எச்டி - ஒரு சிறப்பு பார்வை\nஎல்ஜி ஆப்டிமஸ் 4எக்ஸ் எச்டி - ஒரு சிறப்பு பார்வை\nநிலவில் ரியல் எஸ்டேட் : 4பேர் தங்கி வாழக்கூடும் வீடு ரெடி.\nவாய்ஸ் கன்ட்ரோல் அம்சங்களுடன் அசத்தலான எல்ஜி ஸ்மார்ட் டிவி அறிமுகம்.\n5 கேமராக்களை கொண்ட ஸ்மாட்ர்ட்போனை வெளியிடும் பிரபல டிவி நிறுவனம்.\n6.2-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி ஸ்டைலோ 4 அறிமுகம்.\nசமீபத்தில் எல்ஜி நிறுவனம் ஆப்டிமஸ் 4எக்ஸ் எச்டி என்று புதிய போனைக் களமிறக்கியது. இந்த போன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த போனில் ஏராளமான தொழில் நுட்ப வசதிகள் உள்ளன.\nகுறிப்பாக இந்த போன் 4.7 இன்ச் அளவில் ஒரு பெரிய ஐபிஎஸ் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே மிகத் தெளிவாக இருக்கும். இதில் இருக்கும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8எம்பி கேமரா மிக சூப்பாரன போட்டோக்களை எடுக்கும். அதுபோல் இதன் 1.3எம்பி முகப்புக் கேமரா சிறந்த வீடியோ உரையாடலை நடத்த உதவும்.\nஇந்த போன் பார்ப்பதற்கு மிக அழகாகவும் அதே நேரத்தி்ல் மிக ஸ்டைலாகவும் இருக்கிறது. மேலும் இந்த போன் மிக உறுதியாகவும் இருக்கிறது. ஏனெனில் இந்த போன் க்வாட்கோர் என்விடியா டேக்ரா 3 ப்ராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் இது விரைவாக இயங்கும் என்று நம்பலாம்.\nஇணைப்பு வசதிகளுக்காக இந்த போனில் வைபை, ப்ளூடூத், சவுண்ட் மற்றும் குயிக்மெமோ போன்ற வசதிகளும் உள்ளன. இதற்கான ஷார்ட் க்ட்டுகளும் இந்த போனில் உள்ளன. அதனால் இந்த இணைப்பு வசதிகளை மிக எளிதாகப் பயன்படுத்தலாம்.\nஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வரும் இந்த போன் இந்திய சந்தையில் ரூ.32,999க்கு விற்கப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/top-android-apps-of-2017-check-out-best-free-apps-you-must-have-on-your-smartphone/", "date_download": "2018-07-21T09:18:28Z", "digest": "sha1:PLBGTJ7MZ5OYEQA6PWJ33EY3PJEDVFMK", "length": 16039, "nlines": 87, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஆண்ட்ராய்டு போன்களுக்கான அவசியமான \"இலவச ஆப்ஸ்\"! - Top Android apps of 2017: Check out best free apps you must have on your smartphone", "raw_content": "\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nஆண்ட்ராய்டு போன்களுக்கான அவசியமான “இலவச ஆப்ஸ்”\nஆண்ட்ராய்டு போன்களுக்கான அவசியமான \"இலவச ஆப்ஸ்\"\nஇதில் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்ட பேஸ்புக், மெசென்ஜர், வாட்ஸ்அப், யூடியூப், ஆகிவற்றை தவிர்த்து மற்ற ஆப்ஸ் குறித்து பட்டிலிடப்பட்டுள்ளது.\nகூகிள் ப்ளே ஸ்டோரில் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆப்ஸ்கள் குவிந்து கிடக்கின்றன. இதில் நமக்கு தேவையான சில ஆப்ஸ் மட்டுமே நாம் பயன்படுத்துவோம். அந்த வகையில் ஸ்மார்ட்போனில் நாம் டவுன்லோடு செய்திருக்கும் ஆப்ஸ்களில் பல பயனற்று ஸ்டோரேஸை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். அப்படி இருக்கும் ஆப்ஸை தேர்வு செய்து நீக்குவது என்பது சற்று கடினம் தான். அப்படி இருக்கும் நிலையில் 2017-ம் ஆண்டுக்கான உபயோகமான ஆண்ட்ராய்டு ஆப்ஸை தற்போது பார்க்கலாம். இதில் வாழ்க்கையின் ஓர் அங்கமாகிவிட்ட பேஸ்புக், மெசென்ஜர், வாட்ஸ்அப், யூடியூப், ஆகிவற்றை தவிர்த்து மற்ற ஆப்ஸ் குறித்து பட்டிலிடப்பட்ட���ள்ளது.\nFind My device- என்ற ஆப்ஸ் மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்போனின் தொலைந்து போன உங்களது ஸ்மார்போனின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள முடியும். மேலும், ஸ்மார்போன் சைலன்டில் இருக்கும்பட்சத்தில் அதனை கண்டறியும் விதமாக ஒலி எழுப்பும் சில வசதிகளும் உள்ளன. தொலைந்து போன உங்களது மொபைல்போனில் உள்ள டேட்டாவை கூட அழித்துவிட முடியும்.\nLastPass: லாஸ்ட் பாஸ் ஆப்ஸ் மூலம் உங்களது ஸ்மார்போனில் உள்ள தகவல்களை லாக் செய்து பாதுபாப்பாக வைத்துக் கொள்ள முடியும். இந்த ஆப்ஸ், வெப் ப்ரவுசர் மற்றும் மற்ற ஆப்ஸ் லாக் இன் தானாகவே நிரப்பிக் கொள்ளும். அதற்கு லாஸ்ட்பாஸ் ஆப்ஸின் ஒரே ஒரு பாஸ்வேர்டு போதுமானது.\nMonefy:உங்களது செலவீனங்களை எவ்வாறு கையாளுவது என்பது குறித்த ஆப்ஸ் தான் இந்த மணிஃபை. நீங்கள் செலவு செய்யும் பணத்தை எந்த வகையில் செலவிட்டீர்கள் என்பதை மட்டும் இதில் செலக்ட் செய்தால் போதுமானது. அது காஃபியோ அல்லது கால் டேக்ஸியோ, எதுவாக இருந்தாலும் அதற்கு செலவு செய்த தொகையை மட்டும் தேர்வு செய்து கொள்ள முடியும்.\nCamScanner:கேம்ஸ்கேனர் என்பது மொபைல் டாகுமென்ட் ஸ்கேனிங் மற்றும் ஷேரிங் செய்வதற்கான ஆப். இதனை 100 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்கள் டவுண்லோடு செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த கேம்ஸ்கேனர் மூலமாக பல்வேறு விதமான கோப்புகளை ஸ்கேன் செய்தல், ஸ்டோர் செய்தல் உள்ளிட்ட செயல்களை ஸ்மார்ட்போன், கம்யூட்டர், டேப்லட் உள்ளிட்ட சாதனங்களில் மேற்கொள்ள முடியும். உங்களது சாதனத்தில் உள்ள கேமரா மூலமாக நோட்ஸ், இன்வாய்ஸ், பிஸினஸ் கார்ட்டு, சர்ஃபிகேட் ஆகியவற்றை ஸ்கேன் பண்ணலாம்.\nIFTTT: இந்த ஆப்ஸ் மூலமாக உங்களுக்கு பிடித்தமான சேவைகளை ஒரே இடத்தில் பெற முடியும். ஆம், 400-க்கும் மேற்பட்ட ஆப்ஸை ஒரே ஒரு ஆப்ஸின் கட்டுப்பாட்டில் பயன்படுத்த முடியும்.\nGoogle Drive:ஃபைல்களை பாதுபாப்பாக வைத்திருப்தோடு, ஸ்மார்ட்போன், டேப்லட் மற்றும் கம்யூட்டர் போன்றவற்றின் மூலமாக எளிதில் பயன்படுத்திக் கொள்ள முடியும். குறிப்பாக, வீடியோ, ஃபோட்டோஸ், கோப்புகள் போன்றவற்றை பத்திரமாக பேக்-அப்பாக அப்படியே இணையதளத்தில் உங்களது கட்டுப்பாட்டில் இருக்கும்.\nGoogle Fit: கூகிள் வெளியிட்டுள்ள இந்த ஆப்ஸ் மூலம் உங்களது அன்றாட வாழ்வின் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொள்ள இயலும். நடக்கும் போது, ஓடும் போது மற்���ும் சைக்கிள் பயணம் என அனைத்தையும் கூகிள் வாட்ச் அல்லது போன் மூலம் கண்காணிக்கலாம். இந்த ஆப் உங்களது ஸ்பீடு, செல்லும் வழி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை நம்மிடம் இருந்து எடுத்துக் கொள்ளும். இதன் மூலம், நமது ஃபிட்னஸ் குறித்த தகவல்களை நாம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.\nடாப் 5 ஸ்மார்ட் போன்கள் இவைதான்… பட்ஜெட் விலையில் வாங்கலாம்\nஇனி கூகுள் க்ரோம் பயன்படுத்த இன்டர்நெட் வசதி தேவையில்லை\nஇருக்கும் இடத்திற்கு உணவு தேடி வர வேண்டுமாம் அப்ப உங்கள் மொபைலில் இவையெல்லாம் இருக்க வேண்டும்\nபுதிய நிறுவனத்தை ஆரம்பித்தார் யாகூ நிறுவனத்தின் முன்னாள் சி.இ ஓ மரிசா மேயர்\nகூகுள் நிறுவனத்தின் ’புரோ கல்சர்’ பாலியல் துன்புறுத்தலுக்கு வழி வகுக்குகிறது: முன்னாள் ஊழியர் பரபரப்பு குற்றச்சாட்டு\nகூகுள் க்ரோமின் புதிய அப்டேட்டை கவனித்தீர்களா\nசியோமியின் “தேஷ் கா ஸ்மார்ட்போன்” ஃப்ள்ப்கார்ட்டில் விற்பனை\nவிரைவில் இந்தியாவில் முதலிடம் பிடிப்போம் : Xiaomi நிறுவனர் லே ஜூன் நம்பிக்கை\nகூகிள் மொழிபெயர்ப்பு செயலியை பல்வேறு ஆண்ட்ராய்டு செயலியிலும் பயன்படுத்துவது எப்படி\nவிரைவில் டிஜிட்டல் மயமாகும் அரசு பேருந்துகள்\n”என் உயிரைக் காப்பாற்றுங்கள் சுஷ்மா மேடம்”: பாகிஸ்தான் பெண்ணின் கதறல்\nகேரள பாதிரியார்கள் மீது தொடரும் பாலியல் புகார்கள்\nசிரியன் ஆர்த்தோடக்ஸ் திருச்சபையைச் சேர்ந்த பாதிரியார் மீது பாலியல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது\nசாவு வீட்டில் சிரித்துக் கொண்டே செல்பீ எடுத்த சினிமா நடிகர்.\nதுக்க நடந்த வீட்ட்டில் ஆறுதல் சொல்ல வந்த நடிகர் இதுப்போன்ற செயலில் ஈடுப்பட்டது\nசிவாஜி மணிமண்டபம் சர்ச்சைக்கு முடிவு : முதல்வரை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்த நடிகர் பிரபு\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nகல்யாண வீட்டில் டான்ஸ் ஆடிய அம்மா- மகள்.. சிரித்துக்கொண்டே ரசித்த தோனி\nஅமித்ஷா கேட்டதால், மோடி அரசை ஆதரித்து வாக்களித்தோம்: செல்லூர் ராஜூ\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி… முதல்வர��� சாடிய மு.க.ஸ்டாலின்\nஅரசியல் பள்ளி கூடத்தில் ராகுல் பட்டம் பெற்று விட்டார்.. சிவசேனா தலைவர் பாராட்டு\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/04/blog-post_16.html", "date_download": "2018-07-21T09:59:22Z", "digest": "sha1:NCLQCJ2MK2PXBVG5IAF4UKLWFCE2RULF", "length": 24358, "nlines": 246, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : ‘உப்புக்கருவாடு’ ஹீரோ ஆன நகைச்சுவை நடிகர் கருணாகரன் எமி ஜாக்சனை கரெக்ட் செஞ்சுட்டாரா?திரை உலகம் அதிர்ச்சி", "raw_content": "\n‘உப்புக்கருவாடு’ ஹீரோ ஆன நகைச்சுவை நடிகர் கருணாகரன் எமி ஜாக்சனை கரெக்ட் செஞ்சுட்டாரா\nசி.பி.செந்தில்குமார் 1:30:00 PM எமி ஜாக்சன், கருணாகரன் பேட்டி, யாமிருக்க பயமே, லிங்கா No comments\nநகைச்சுவை நடிகராக மட்டும் இல்லாமல் அவ்வப்போது நாயகனாகவும் நடித்து வருபவர் கருணாகரன். தற்போது இயக்குநர் ராதா மோகன் இயக்கிவரும் ‘உப்புக்கருவாடு’ படத்தில் நாயகனாக நடித்துவரும் அவரைச் சந்தித்தோம்.\nநீங்கள் திரையுலகுக்கு வந்தது எப்படி\nஎன் சொந்த ஊர் திருச்சி. ஈ.ஆர்.சி பள்ளியில் படித்தேன். அப்பா ‘ரா’வில் பணியாற்றியதால் டெல்லியில் கொஞ்ச காலம் படித்தேன். பிறகு தஞ்சாவூர் சண்முகா கல்லூரியில் பொறியியல் படித்தேன். சென்னையில் மென்பொருள் பொறி யாளராக பணியாற்றினேன். நான் படிக்கும் போதே எனக்கு இயக்குநர் நலன் குமார சாமியை தெரியும். அவர் இயக்கிய சில குறும் படங்களில் நடித்திருக்கிறேன். சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் அலுவலகம் விடுமுறை என்பதால் பத்துக்கும் அதிகமான குறும்படங்களில் நடித்தேன். இரவில் டப்பிங் பேசுவேன்.\nஒரு குறும்படத்தில் என்னுடைய நடிப்பைப் பாராட்டி இயக்குநர் ஷங்கர் சார் பரிசு கொடுத்தார். அப்போதே அவர் என்னை ‘நண்பன்’ படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் அப்போது என்னால் நடிக்க முடியவில்லை.\nஉங்களை சினிமா நடிகனாக்கியது இயக்குநர் சுந்தர்.சி என்கிறார்களே. உண்மையா\nஉண்மைதான். ‘கலகலப்பு’ படத்தில் அவர் என்னை நடிக்க அழைத்தார். வேலையில் இருப்ப தால் நடிக்க முடியாதே என்றேன். அதற்கு அவர் கால்ஷீட்டில் அதைச் சரி செய்து கொள்ளலாம் என்று கூறி நடிக்க வைத்தார்.\nஅந்தப் படத்துக்கு பிறகு ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, ‘யாமிருக்க பயமே’, ‘கப்பல்’, ‘ஜிகர்தண்டா’ ஆகிய படங்களில் நடித்தேன். இதில் ‘சூது கவ்வும்’ படத்தின் வெற்றியும் “காசு பணம் துட்டு” பாடலும் என்னை திரையுலகில் பிரபலமாக்கியது. இதைத் தொடர்ந்து மென்பொறியாளர் வேலையை விட்டுவிட்டு, முழுசாக சினிமாவில் இறங்கி விட்டேன். இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்துவிட்டேன்.\n‘லிங்கா’ படத்தில் ரஜினியுடன் நடிக்கும்போது அவர் ஏதாவது ஆலோசனைகள் கூறினாரா\nரஜினி சாருடன் ‘லிங்கா’வில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படப்பிடிப்பின்போது அவர் எல்லோரையும் கலாய்ப்பார். ‘நீங்க எப்போதும் இப்படித்தான் திருட்டு முழியுடன் இருப்பீங்களா’னு என்னையும் கலாய்த்தார். என்னுடன் இயல்பாக பழகு, பயப்பட வேண்டாம் என்று என்னை உற்சாகப்படுத்தினார்.\nஅவருடன் நடித்த 20 நாட்களும் போனதே தெரியவில்லை. நாம் பேசுவதை அப்படியே பேசிக் காட்டுவார். “படப்பிடிப்பின்போது ஏதாவது புது யோசனை தோன்றினால் உடனே சொல்லுங்க. அதைப் படத்தில் வைத்துக்கொள்ளலாம்” என்று உற்சாகப்படுத்துவார். அந்த மனது எந்த நாயகனுக்கு வரும்\nஎமி ஜாக்சனுக்கு பிடித்த நாயகன் நீங்கள்தானாமே\nஅப்படியெல்லாம் ஒன்றுமில்லை. உதயநிதி, எமி ஜாக்சன் நடிக்கும் பெயரிடப்படாத படப்பிடிப்பு கொச்சி அருகில் நடந்தது. மலைப்பகுதி ஒன்றில் எமி ஜாக்சன் லூனா வண்டி ஓட்டும் காட்சி அது. மலையின் இரண்டு பக்கமும் பள்ளம். நானும், உதயநிதியும் காரில் அமர்ந்திருந்தோம். எமி ஜாக்சன் வண்டியை ஓட்டிக்கொண்டு பள்ளத்துக்கு மிக அருகில் சென்றுவிட்டார். நான் காரில் இருந்து ஓடிச்சென்று வண்டியைப் பிடித்து நிறுத்தினேன். தனக்கே உரிய ஸ்டைலில் நன்றி சொன்னார். இந்தக் காட்சியைப் பார்த்து உதயநிதி விழுந்து விழுந்து சிரித்தார். மற்றபடி தனக்கு பிடித்த நாயகன் என்றெல்லாம் என்னைப்பற்றி எமி ஜாக்சன் சொல்லவில்லை.\nநீங்கள் சினிமாவில் நடிக்க உங்கள் வீட்டில் எந்த அளவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள்\nநான் சினிமாவில் நடிக்க முடிவெடுத்தபோது வீட்டில் ரொம்பவே பயந்தார்கள். இப்போது, அப்பாவுக்கு ரொம்ப சந்தோஷம். நான் வேலை பார்த்த சாப்ட்வேர் கம்பெனியில் என் மனைவி எச்.ஆர். துறையில் வேலை பார்த்துவந்தார். அப்போது காதலைச் சொன்னால் வேலை போய் விடுமோ என்ற பயத்தில் அதைச் சொல்லவில்லை. சினிமாவுக்காக வேலையை விடும் போது தைரிய மாக போய் காதலை சொல்லிவிட்டேன். காதலைச் சொல்லும் தைரியத்தை சினிமாதான் எனக்கு தந்தது.\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nபொண்ணுங்க நெம்பர் வாங்க நெட் தமிழனின் நவீன ட்ரிக...\nநித்தம் ஒரு நித்யா மேனன் - துல்கர் சல்மான் சிறப்பு...\nANT STORY -2013 - சினிமா விமர்சனம் ( பெங்காலி மூவ...\nஎமி ஜாக்சன் ரெடி, இளைய தளபதி ரெடியா\nஜெ வுக்கு ஆப்பு வைத்த கர்நாடக அரசு தரப்பு சிறப்...\nமீனம்மாக்கு மென்சன் போட்டு பேசுபவர்கள்-யுவர் அட்டெ...\nYES MAN - சினிமா விமர்சனம் ( ஜிம் கேரி யின் ரொமாண்...\nTHE SOCIAL NETWORK -சினிமா விமர்சனம் ( 3 ஆஸ்கார் வ...\nபெண்களின் இடையைப் பார்த்தால் மனம் மயங்குதே ஏன் சாம...\nகவுரி வீடியோ இருக்கு அனுப்பவா\nயூகன் - திரை விமர்சனம் ( சைபர் க்ரைம் த்ரில்லர் )\n6131 வது இரவு. கொண்டாடிய கில்மா லேடி\nவிஜய் டி வி வழங்கிய”சொதப்பப்போவது யாரு \nரஜினி ,த்ரிஷா இருவரில் யாரை அதிக நபருக்கு தெர...\nஇளையராஜா - ஒரு இசை சகாப்தம்- பாகம் 1\nலிவ்விங் டுகெதர் பெஸ்ட் , மேரேஜ் வேஸ்ட் - டாப்ஸி ...\nNOBLE - சினிமா விமர்சனம்( உலக சினிமா)\nகங்காரு - திரை விமர்சனம் ( சைக்கோ த்ரில்லர் )\nகில்மா டாக்டர் பிரகாஷ் ரிலீஸ் ஆகிட்டாரு, பொண்ணுங...\nமிஷ் கின் + மிஸ் பாவனா = ஒரு வாட்சப் கவிதை\nஒரு பொண்ணு fb ல ஃபீலிங்க் அலோன் -னு ஸ்டேட்டஸ்...\nகமல்ஹாசன் | சில பர்சனல் பக்கங்கள்\nஉத்தம வில்லன் -தருணங்கள் - கமல்\n'இது நம்ம ஆளு' இசை சர்ச்சை:அனிரூத் vs குறளரச��்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 21...\nமுருகர் - வினாயகர் - மோடி - புதிய சர்ச்சை - இந்து ...\nபகல்லயே பத்மாவை தெரியாதவனுக்கு் ராத்திரில ரஞ்சிதாவ...\nதனுஷ் ராசி ஆனது எப்படி ப்ரியா ஆனந்த் சிறப்பு பேட...\n‘சுப்பிரமணியம் பாஃர் சேல்’,ராஜதந்திரம்-ரெஜினா கஸான...\n'ஓ காதல் கண்மணி' அழகியலின் உச்சமா\nசாப்பாட்டு ராமா-னு சம்சாரம் திட்டுனா என்ன செய்யன...\nஅற்புதன் - ஷங்கர் - ரஜினி கூட்டணி உறுதி: ரூ.190 கோ...\nகாஞ்சனாவுக்கு 2 / 5 கொடுத்து சி பி முகத்தில் கரிய...\nஇந்தப்பொண்ணுங்க எல்லாம் ஏன் டீக்கடைக்கு வர்றதே இல்...\nசரிதா நாயரின் கண்ணிய வீடியோ நெட்டில் ரிலீஸானது எப...\n'டண் டணக்கா' விவகாரம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு \nசரிதாநாயரை நன்றாக யூஸ் செய்தோர் பட்டியல் வெளியீட...\nதிரை விமர்சனம்: ஓ காதல் கண்மணி ( the hindu)\n'வீரப்பன் கொலை'யே புதிய திரைக்களம்: ராம் கோபால் வர...\nஓர் இரவு - கமல் - த்ரிஷா காம்போ வில் புதிய த்ரில...\n‘விண்ட்ஸ் ஆஃப் சம்சாரா’ (Winds of Samsara) -கிராமி...\nவாட்சப்பில் சோப்பு சுந்தரி ஹன்சிகாவின் மூன்றாவது...\nபட்டிக்காட்டு வாயாடி யைப்பொண்ணுப்பார்க்கப்போனப்போ ...\nகாஞ்சனா-கண்மணி எது கல்லா அதிகம் கட்டும்\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் - காலத்தால் அழிக்க முடிய...\nகாஞ்சனாவையே கழுவி ஊற்றிய ஏ செண்ட்டர் ஆடியன்ஸ்...\nஉஷா ராணி க்கு டி எம் ல மெசேஜ் அனுப்பி பதில் வர்லை...\n29 வயசு லட்சுமிராய் VS 92 வயசு பெருசு - வாட்சப...\nபெங்களூர் ரைட்டருக்கும் புதியவனுக்கும் ஆகாதா\nகாஞ்சனா 2 - சினிமா விமர்சனம்\nஓ காதல் கண்மணி - சினிமா விமர்சனம்\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 17...\nகவிதா வின் காதலன் செய்த கசக்கு முசக்கு ஐடியா\nபொண்ணு ஆடை மாத்தும்போது ஒளிஞ்சிருந்து .........\nஎலி காமெடி , புலி காமெடி எது டாப்\nவாய்ப்பந்தல் ராணி யின் மமதைகள்சாய்வதில்லை - அடா...\nபிரிட்டானியா பிஸ்கெட் பாக்கெட்டில் நடக்கும் பயங...\nசினிமா விமர்சனமும் தகுதிகளும்: சுஹாசினி பேச்சுக்கு...\nFAST & FURIOUS -7 - சினிமா விமர்சனம்\nஎழுத்துச்சிற்பி சுஹாசினி யின் மரண மாஸ் அறிக்கை...\nராதிகா ஆப்தே முழு நீள நீலப்படத்துல \n12 ராசிகளுக்குமான மன்மத வருட பலன்கள் ( 14 4 2015...\nஉலகின் பெரும்பாலான பெண்கள் தாலி அணிவதில்லை , அது ...\nதமிழக தபால் அலுவலகங்களில் குறைந்த விலை செல்போன் வி...\nசென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது -சினிமா விமர்ச...\nமேகத்தை துரத்தியவன் vs மேகத்தை விரட்டியவன் $ மேல...\nஎறும்புக்கு சர்க்கரை நோயே வராதா ஏன்\n.FBல ஒரு பொண்ணு Hot mng guys போட்டு சூடேத்திடுச்ச...\nஓ காதல் கண்மணி' - கலாச்சார சீர்கேட்டுக்கதையா\nஓ காதல் கண்மணி யில் ரைட்டர் ஜெயமோகனை சேர்க்காததற்...\nபார்வதி ஓமனக்குட்டனை தாஜ்மகாலில் குடி ஏற்றிய க...\nFB ல ஒரு பொண்ணு என் புருசன் துபாய் போய் இருக்கார்ன...\nதுணை முதல்வர் - சினிமா விமர்சனம்\nஉருகி உருகிக்காதலித்தோம்னு ரெக்கார்டு கிரியேட் பண...\nபுலி போல் பாய்ந்து வரும் வைகைப்புயலின் எலி'- எலி...\nAMEDEUS - சினிமா விமர்சனம் ( உலக சினிமா -ரஷ்யா , ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 10...\nதமிழ் சமுதாய ஆணிவேரை அசைத்த ஜெயகாந்தன்\nசில பொண்ணுங்க டி பில நிஜ நாயோட போஸ் தரக்கார...\nஓ காதல் கண்மணி - மெகா ஹிட் பாடல்கள் உருவான வித...\nபுலி , பாயும் புலி - இளைய தளபதி , புர்ட்சித்தள...\nமான் விழியாள்க்கு ட்வின்ஸ் சிஸ்டர் இருக்காங்களா\nட்விட்டரில் 100 கோடி ஃபாலோயர்ஸ் உள்ள உலகின் நெ1 ...\nபுலி ஜெயிச்சா அஜித் பிரியாணி விருந்து போடுவாரா\nகுழாப்புட்டுல தேங்காய் துருவிப்போட்டு அதுல அஸ்கா ப...\nசவுக்குக்கு சடன்பிரேக் இனி போடமுடியாது \nதென்னிந்திய பெண்கள் மூக்குத்தி அணிவது வலது பக்கமா\nமுன் பின் அறிமுகம் இல்லாத பிகர் வீட்டுக்கதவை தட்டி...\nசன் டி வி யை அம்பானி குரூப்க்கு வித்துட்டாங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/maser-61-cm-24-inches-24ms4000a-hd-ready-led-tv-black-price-pqZ5XC.html", "date_download": "2018-07-21T10:29:12Z", "digest": "sha1:ZVWX7JHMDV3CTK4SLM5AETMKAXQXIHBO", "length": 18544, "nlines": 421, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமாசேர் 61 கிம் 24 இன்ச்ஸ் ௨௪ம்ச௪௦௦௦ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமாசேர் 61 கிம் 24 இன்ச்ஸ் ௨௪ம்ச௪௦௦௦ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக்\nமாசேர் 61 கிம் 24 இன்ச்ஸ் ௨௪ம்ச௪௦௦௦ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமாசேர் 61 கிம் 24 இன்ச்ஸ் ௨௪ம்ச௪௦௦௦ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக்\nமாசேர் 61 கிம் 24 இன்ச்ஸ் ௨௪ம்ச௪௦௦௦ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nமாசேர் 61 கிம் 24 இன்ச்ஸ் ௨௪ம்ச௪௦௦௦ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமாசேர் 61 கிம் 24 இன்ச்ஸ் ௨௪ம்ச௪௦௦௦ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக் சமீபத்திய விலை Jul 17, 2018அன்று பெற்று வந்தது\nமாசேர் 61 கிம் 24 இன்ச்ஸ் ௨௪ம்ச௪௦௦௦ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக்அமேசான் கிடைக்கிறது.\nமாசேர் 61 கிம் 24 இன்ச்ஸ் ௨௪ம்ச௪௦௦௦ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 7,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமாசேர் 61 கிம் 24 இன்ச்ஸ் ௨௪ம்ச௪௦௦௦ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மாசேர் 61 கிம் 24 இன்ச்ஸ் ௨௪ம்ச௪௦௦௦ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமாசேர் 61 கிம் 24 இன்ச்ஸ் ௨௪ம்ச௪௦௦௦ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமாசேர் 61 கிம் 24 இன்ச்ஸ் ௨௪ம்ச௪௦௦௦ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக் விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 24 Inches\nடிஸ்பிலே டிபே 24 Inches\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1366 x 768 Pixels\nபவர் கோன்சும்ப்ட்டின் 18 Watts\nஇந்த தி போஸ் 6\nமாசேர் 61 கிம் 24 இன்ச்ஸ் ௨௪ம்ச௪௦௦௦ஞ் ஹட ரெடி லெட் டிவி பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.wysluxury.com/florida/miami-jet-charter-flight/?lang=ta", "date_download": "2018-07-21T10:14:09Z", "digest": "sha1:7JORFSQQ2SAPUDS4YKLHBEFIURUW7ZPU", "length": 19570, "nlines": 91, "source_domain": "www.wysluxury.com", "title": "Private Jet Plane Charter From or To Miami Aircraft Rental Near MePrivate Jet Air Charter Flight WysLuxury Plane Rental Company Service", "raw_content": "நிறைவேற்று வணிக அல்லது எனக்கு அருகில் தனிப்பட்ட காலியாக லெக் விமானம் விமான போக்குவரத்து சான்று\nவெற்று கால் ஜெட் சாசனம்\nஜெட் நிறுவனத்தின் எங்களை சேர\nஅனுப்புநர் அல்லது என்னை அருகாமை மியாமி விமான வாடகை தனியார் ஜெட் விமானம் சாசனம்\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nஅனுப்புநர் அல்லது புளோரிடா விமான பிளேன் வாடகைக்கு விடும் சேவை தனியார் ஜெட் சாசனம் விமான\nஅனுப்புநர் அல்லது என்னை அருகாமை மியாமி விமான வாடகை தனியார் ஜெட் விமானம் சாசனம்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம் மியாமி, ஃபோர்ட் லாடர்டல், என்னை அழைக்க அருகாமை மேற்கு பாம் புளோரிடா ஏர் விமானம் வாடகை நிறுவனத்தின் 877-941-1044 காலியாக கால் விமான சேவை செலவு. பல மக்கள் ஒரு தனியார் ஜெட் பணியமர்த்தல் மிகவும் செலவு ஆகும் என்று நினைக்கிறேன், ஆனால் நீங்கள் குடும்பத்துடன் மசோதா பகிர்ந்து போது, நண்பர்கள் அல்லது வணிக கூட்டாளிகள், முடிவற்ற நன்மைகள் உள்ளன நாம் உங்களுக்கு உதவ எங்களுக்கு அழைப்பு கொடுக்க முடியும் 877-941-1044.\nசேவை நாம் ஆஃபர் பட்டியல்\nநிறைவேற்று தனியார் ஜெட் சாசனம்\nமத்திய அளவு தனியார் ஜெட் சாசனம்\nஹெவி தனியார் ஜெட் தனி விமானம்\nடர்போப்ராப் தனியார் ஜெட் சாசனம்\nவெற்று கால் தனியார் ஜெட் சாசனம்\nதனியார் ஜெட் சாசனம் செலவு\nமியாமி தனியார் விமானம் பட்டய\nஇங்கே உள்ளவை 4 காரணங்கள் மியாமியில் தனியார் ஜெட் à: விமான சேவை பறக்க.\nவர்த்தக விமானத்தை ஒப்பிடும்போது, தனியார் ஜெட் விமானங்கள் மிகவும் வேகமாக. நீங்கள் சோதிக்க-ல் உங்கள் பெட்டிகளை கொண்ட தொல்லையின்றி அனுபவிக்க முடியாது, ஏற வரிசையில் இணைக்கும் விமான பற்றி வலியுறுத்தினார். நமது விமானம் சேவை குத்தகைக்கு எங்கள் அனுபவம் விமானிகள் எல்லாவற்றையும் விட்டு. நாம் நேரத்தில் அங்கே நீங்கள் பெற வேண்டும். நாம் மியாமி சிறப்பு பயிற்சி பெற்ற விமானிகள் சில நியமிக்க --- நட்பு, அனுபவம், மரியாதையான மற்றும் மிகவும் தொழில்முறை.\nWe also provide lease airplane service, இது நீங்கள் விரும்பும் மக்கள் அல்லது ஒரு மிக முக்கியமான வணிக கூட்டம் நீங்கள் தனிப்பட்ட முறையில் எங்கு வேண்டுமானாலும் செல்ல பயன்படுத்த முடியும். நாங்கள் மியாமியில் சிறந்த தனியார் ஜெட் à: விமான சேவை இருக்கிறார்கள். எங்களுடைய விமானிகள் மிகவும் நளினமான.\nநீங்கள் எங்களுடன் பறக்க போது, நாங்கள் உங்கள் குறிப்பிட்ட அறிவுறுத்தலின் படி தரமான சேவை கொடுக்க உறுதி. நாம் விரும்பும் அனைத்தையும் எதையும் ஏற்பாடு: உணவு ஒரு குறிப்பிட்ட வகை, பானம், திரைப்பட, விமானத்திற்குள் உங்கள் குழந்தைகள் அல்லது கேம் கன்சோல். எங்களுக்கு, வாடிக்கையாளர் சேவை முதல் வரும்.\nநாம் இறுதி ஆடம்பர விமானம் வாடகை வழங்கும் மியாமி வழங்க முடியும். நீங்கள் நிதானமாக எங்கள் மிகவும் நட்பு மற்றும் மலிவு காலியாக கால் ஒப்பந்தம் out.Try நீட்டி விண்வெளி நிறைய வேண்டும் மற்றும் நீங்கள் பெரிதும் மகிழ்ச்சி இருக்கும். எங்களுடன், நீங்கள் விரும்பும் போது நீங்கள் --- உங்கள் வசதிக்காக பயணம் மற்றும் நீங்கள் விரும்பும் இடத்தில்\nதனியார் ஜெட் சாசனம் மியாமி\nநீங்கள் பயணிக்க அல்லது ஒளி இருந்து பறக்க வேண்டும் என்றால் அது ஒரு விஷயமே இல்லை, சிறு அளவு, கனரக, நிறைவேற்று ஏர்லைனர்களிலிருந்து, அல்லது உங்களுக்கு தேவையான போதெல்லாம் உங்கள் அடுத்த பயணம் தனியார் விமானம் டர்போப்ராப், 24/7. நாம் உங்களுக்கு உதவ எங்களுக்கு அழைப்பு கொடுக்க முடியும் 877-941-1044\nமற்ற இடங்கள் நாம் சரவுண்ட் மியாமி பகுதியில் பரிமாறவும்:\nமியாமி, மியாமி கடற்கரை, கீ பிஸ்காய்னி, மயாமி, Opa கவரவும், வடக்கு மியாமி கடற்கரை, Hallandale, ஹாலிவுட், PEMBROKE PINES, டென்மார்க், ஃபோர்ட் லாடர்டல், வீடாக, திருத்த கூறுகின்றனர், டீர்ஃபீல்ட் கடற்கரை, ரேடன், முக்கிய லார்கோ, இந்த பக்கத்தை முடக்க, உரிமை கோரவும், : Lake Worth, டவேர்னியர், வெஸ்ட் பால்ம் பீச், Ochopee, Islamorada, பாம் பீச், Loxahatchee, பெல்லி காட்டுப்பகுதியாகும், தென் பே, Chokoloskee, நீண்ட முக்கிய, ஏரி ஹார்பர், : Palm Beach Gardens, வட பாம் பீச், எவர்கிளேட்ஸ் நகரம், Pahokee, Clewiston, Immokalee, மராத்தான், Key Colony Beach, மராத்தான் ஷோர்ஸ், மூர் ஹேவன், LaBelle, Big Pine Key\nகாலியாக கால் விமானங்களை தம்பா\nஒரு விமர்சனம் விட்டு கொள்ளவும்\nநாம் நம் சேவை கருதுங்கள் உங்கள் கருத்து விரும்புகிறேன்\nயாரும் இன்னும் ஒரு மதிப்பீடு மட்டுமே. முதல் இருங்கள்\nஉங்கள் மதிப்பீடு சேர்க்க ஒரு நட்சத்திர குறியை\n5.0 மதிப்பிடல் 4 விமர்சனங்கள்.\nஎல்லாம் சரியான இருந்தது - மேம்படுத்த எதுவும். மிக்க நன்றி\nஅனுபவம் துவக்கம் முதல் இறுதி வரை முதல் வகுப்பு இருந்தது.\nநான் அட்லாண்டா தனியார் ஜெட் பட்டய வாடிக்கையாளர் சேவை கவரப்பட்டு தொடர்ந்து எல்லாம் நன்றி இவ்வளவு - நான் மீண்டும் உங்களுடன் இணைந்து பணியாற்றி எதிர்நோக்குகிறோம்\nஇந்த பயணம் குறுகிய அறிவிப்பு மீது அமைத்து செய்தபின் நடைபெற்றது இருந்தது. அற்புதமான வேலை மற்றும் ஒரு சிறந்த விமான\nஒரு தனியார் சாசனம் ஜெட் பதிவு\nCardone தனியார் ஜெட் சாசனம் விமான வி வாங்க விமான பிளேன் ஏவியேஷன் கிராண்ட்\nலியர் 55 விற்பனை பிரிவு தனியார் ஜெட்\nவாரன் பஃபெட் தனியார் ஜெட் விமான\nWysLuxury தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் விமான சேவை அருகாமை என்னை\nகல்ப்ஸ்ட்றீம் வான்வெளி G650, G450, G280 மற்றும் G150 (தனியார் விமானம்)\nகல்ப்ஸ்ட்றீம் G550 தனியார் ஜெட் உள்துறை விவரங்கள்\nஅனுப்புநர் அல்லது சிகாகோ இல்லினாய்ஸ் காலியாக லெக் தனியார் ஜெட் ஏர் சார்ட்டர் சேவையில் இருப்பவை\nஏர்பஸ் ஏ 319 ஜெட் விமானம் உள்துறை தனியார் ஜெட் சாசனம் விமான\nஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சொகுசு பட்டய விமானத்தில் பாம்பெர்டியர் குளோபல் எக்ஸ்பிரஸ் XRS சிறப்பு விமானம் வாடகை சேவை சாசனம் ஒரு தனியார் ஜெட் டஸ்கன் சாசனம் ஒரு தனியார் ஜெட் விஸ்கொன்சின் வரைவு தொடர்ச்சியான தனியார் ஜெட் வயோமிங் சாசனம் தனியார் ஜெட் விஸ்கொன்சின் பெருநிறுவன ஜெட் மெம்பிஸ் சாசனத்தின் நாய் மட்டுமே விமான கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண வளைகுடா நீரோடை 5 விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் சாசனத்தின் வளைகுடா நீரோடை 5 தனியார் விமானம் பட்டய வளைகுடா நீரோடை 5 தனியார் விமானத்தில் பட்டய கல்ப்ஸ்ட்றீம் G550 கல்ப்ஸ்ட்றீம் G550 உள்துறை கல்ப்ஸ்ட்றீம் வி காலியாக கால்கள் ஜெட் பட்டய தனிப்பட்ட ஜெட் பட்டய டஸ்கன் செல்ல ஜெட் விமானங்கள் கட்டண தனியார் ஜெட் விமானங்கள் மீது செல்லப்பிராணிகளை தனியார் விமானம் மெம்பிஸ் சாசனத்தின் தனியார் விமானம் பட்டய டஸ்கன் தனியார் விமானம் வாடகை மெம்பிஸ் தனியார் விமானம் வாடகை டஸ்கன் தனியார் ஜெட் பட்டய ஆர்கன்சாஸ் தனியார் ஜெட் பட்டய நிறுவனம் டெலாவேர் தனியார் ஜெட் பட்டய ஸ்தாபனம் சன் டியாகோ தனியார் ஜெட் பட்டய நிறுவனம் வயோமிங் தனியார் ஜெட் பட்டய விமான டெலாவேர் தனியார் ஜெட் பட்டய விமான சான் டிய��கோ தனியார் ஜெட் பட்டய கோட்டை மையர்ஸ் தனியார் ஜெட் பட்டய செல்ல நட்பு தனியார் ஜெட் பட்டய டெலாவேர் விலை தனியார் ஜெட் பட்டய புளோரிடா விலை தனியார் ஜெட் பட்டய விலை சான் டியாகோ தனியார் ஜெட் பட்டய டென்னிசி விலை தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் புளோரிடா தனியார் ஜெட் பட்டய விகிதங்கள் டென்னிசி தனியார் ஜெட் பட்டய சேவை டெலாவேர் தனியார் ஜெட் பட்டய சேவை சான் டியாகோ வாடகைக்கு வயோமிங் தனியார் ஜெட் விமானங்கள் தனியார் விமானம் பட்டய விஸ்கொன்சின் வாடகைக்கு மெம்பிஸ் தனியார் விமானம் ஒரு தனியார் ஜெட் வயோமிங் வாடகைக்கு விஸ்கொன்சின் தனியார் ஜெட் பட்டய விமான கட்டண\nபதிப்புரிமை © 2018 அது https://www.wysluxury.com- இந்த வலைத்தளத்தில் தகவல் பொது தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது. அனைத்து இடங்களில் தனித்தனியாக சொந்தமான மற்றும் இயக்கப்படும். - பொது இழப்பீடு மற்றும் தொழிலாளர் இழப்பீடு. உங்கள் பகுதியில் உங்கள் உள்ளூர் தொழில்சார் பிரதிநிதித்துவம் சேவை தொடர்பு கொள்ள ****WysLuxury.com ஒரு நேரடி அல்லது மறைமுக ஆகிறது \"விமான தாங்கி\" சொந்தமாக அல்லது எந்த விமானங்களை இயக்குவதற்கு.\nவிற்பனை பிரிவு தனியார் ஜெட்\nஒரு நண்பர் இந்த அனுப்பவும்\nஉங்கள் மின்னஞ்சல் பெறுநர் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00259.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aaruraan.blogspot.com/2012/03/blog-post.html", "date_download": "2018-07-21T09:36:31Z", "digest": "sha1:M62DBHRB663APJZYBMVHJ6UUPK6J63SK", "length": 11355, "nlines": 116, "source_domain": "aaruraan.blogspot.com", "title": "ஆரூரான்: ::: தமிழர்களும் ஆங்கில தொ(ல்)லைக்காட்சிகளும்:::", "raw_content": "\nஉணவு || சமையல் || ஆரோக்கியம்.\nஞாயிறு, 25 மார்ச், 2012\n::: தமிழர்களும் ஆங்கில தொ(ல்)லைக்காட்சிகளும்:::\nஇந்தியாவில் ஏராளமான செய்மதி தொலைக்காட்சிகள் பெருகி விட்டன..அவற்றில் சில மட்டுமே நடுநிலையை கடை பிடிக்கின்றன ...\nஒவ்வொருமுறை தமிழர் சம்பந்தமான பிரச்சனை வரும்பொழுதும் தொடர்ந்து தமிழருக்கு எதிரான போக்கையே கடைபிடிக்கின்றன ..\nமுல்லை பெரியாராக இருக்கட்டும் அல்லது காவிரி பிரச்சனையாக இருக்கட்டும் ,நமக்கு ஆதரவாக குரல் கொடுக்க எந்த ஆங்கில ஊடகமும் இல்லை.\nதமிழ் என்று பேசினால் \"ப்ரோ tamils \" என்று கூறுவார்கள் . எந்த ஆங்கில செய்தி ஆசிரியரும் தமிழைப்பற்றியும் ,தமிழர் வரலாறு பற்றியும் ஒன்றும் தெரியாதவராக இருப்பார் .\nஎன்னை மிகவும் பாதித்தது ,இலங்கையில் உ��்சகட்ட போரின்போது ,இந்திய அரசின் ஊதுகோலாகவே ஆங்கில ஊடகங்கள் செய்தி (அதாங்க சிங்கள அரசுக்கு ஆதரவாக)ஒளிபரப்பின ...\nபோர் முடிந்த பிறகு சென்னையில் இவர்கள் பேட்டியெடுத்தது யாரிடம் தெரியுமா வெளி மாநிலத்திலிருந்து இங்கு வந்து தங்கியிருப்பவர்களிடம் ...\nஅவர்களுக்கு தமிழைப்பற்றியும் ,தமிழர் வரலாறு பற்றியும் என்ன தெரியும் ...\n பேட்டிஎடுத்ததும் தமிழன் இல்லை ...\nஇடுகையிட்டது ஆரூரான் ||| (சிவா.பாலாஜி (எ) S.AshwinBalaji) ||| Thiruvarur நேரம் பிற்பகல் 10:57\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nManimaran 27 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 6:47\nசரியாச்சொன்ன பாலாஜி.அவர்களுக்கு தமிழர்களைப்பற்றி எந்த அக்கறையும் கிடையாது.\nManimaran 27 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 6:48\nword verification இல்லாமல் செய்யலாமே.\nஊங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கின்றேன்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n::: தமிழர்களும் ஆங்கில தொ(ல்)லைக்காட்சிகளும்:::\nசொந்த ஊர் :திருவாரூர், வசிப்பது : சென்னையில், India\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n:::நடிகர்களின் நிஜமுகங்கள்::: PART 8\nபகுதி 8:- நாம் அடுத்ததாக பார்க்கப்போவது யாரைப்பற்றி தெரியுமா... அடுத்ததாக நான்இருவரைப்பற்றி எழுதபோகிறேன்.அதில் ஒருவர் சினிமாத்துறை...\n::: நடிகர்களின் நிஜ முகங்கள் ::: PART 1\nபகுதி 1 சில ஆண்டுகளுக்கு முன் என் தொழில் நிமித்தமாக, நமது தமிழ் இயக்குனர்,நடிகர்,நடிகைகளுடன் பழகுகின்ற வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ...\n >>>>பூண்டு<<< மலைப்பூண்டு இரண்டு விதமான பூண்டுகள் சந்தையில் கிடைக்கும்.ஒன்று நாட்டுப்...\n::: நடிகர்களின் நிஜமுகங்கள் ::: PART 7\nபகுதி 7:‍ - வேலைப்பளுவின் காரணமாக சற்றே இடைவெளி... \"கோபால்\" அக்காவிடம் அதாங்க அந்த மயிலாட மேடத்திடம் அவர் தோழிகள் எவ...\nசோற்றிற்கு திண்டாட போகும் தமிழகம்\nஇதைப்படிக்கும் நீங்கள் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தால்,இந்த பிரச்சனையின் வீரியத்தை நன்றாக உணருவீர்கள். தஞ்சையிலிருந்து...\n::: நடிகர்களின் நிஜ முகங்கள் ::: PART 4\nபகுதி 4:‍- யாரென்று கண்டுபிடித்தீர்களா கலையுலக பொட்டின் வாரிசு அவர்.அந்த நேரத்தில் அவர் ஒன்றும் பெரிய ஹீரோவெல்லாம் கிடையாது. சிறிய ...\nபகுதி 4 :- இணையத்தை அதிகம் பயன்படுத்துபவர்கள் கூகுள் ஆண்டவர் உதவியுடன் கலோரி விவரத்தை தெரிந்து கொள்ளலாம். மற்றவர்கள் ,கொஞ்சம் கொஞ்சம...\n::: நடிகர்களின் நிஜ முகங்கள் ::: PART 2\nபகுதி 2:‍- நான் முதலில் கூப்பிட்டது சமீபத்தில் ஏழரையை தானே இழுத்துக்கொண்டு படம் இல்லாமல் இப்போது தவித்துக்கொண்டிருக்கும் அந்த சிரிப...\n::: நடிகர்களின் நிஜ முகங்கள் ::: PART 5\nபகுதி 5:‍- மாடிக்கு எல்லோரையும் அழைத்துப்போன அந்த நடிகர்,தள்ளாட்டத்துடனே வெளியே வந்தார். இதற்கிடையில் நான் பார்க்கும் நடிகர் எல்லா...\nபகுதி 1 நான் மருத்துவன் இல்லை ..எனது அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவுதான் இன்றைய வேகமான உலகில் நாம் ய...\nஉணவு || சமையல் || ஆரோக்கியம். (9)\nஊங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வரவேற்கின்றேன்.\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://beautytips-tamil.blogspot.com/2011/01/blog-post_8766.html", "date_download": "2018-07-21T09:54:05Z", "digest": "sha1:CB6MFUCJC2VGRPYMKDNVAWY6S63E3EHO", "length": 25912, "nlines": 161, "source_domain": "beautytips-tamil.blogspot.com", "title": "BEAUTYTIPS IN TAMIL: தயிர் உடலுக்கு நல்லதா? கெடுதலா?", "raw_content": "\n இந்த தளம்(website) தங்களுக்கு உதவியதாக நீங்கள் நினைத்தால் - Followers- மூலம் என்னை பின்தொடரவும்.. நன்றி\n1.யாருடனும் ஒப்பிடாதீர்கள். நீங்கள் தனித்தன்மையானவர் என்பது உண்மை. ஒவ்வொருவரும் தனித்தன்மையானவர்கள். ஒவ்வொருவர்களுக்கும் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மை, பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதனால் ஒப்பிட்டுப் பார்ப்பதால் எந்தப்பயனும் இல்லை.\n2.உங்கள் பழக்க வழக்கங்களை உயர்த்தி மெருகேற்றுங்கள். அன்பாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். அன்பால் உங்கள் முகம் பிரகாசம் அடையும். அன்பே உங்கள் முகத்துக்கு அழகைத்தரும்.\n3.உங்களைச் சுற்றி வசீகர அலைகளைப் பரப்பவேண்டுமா சிரியுங்கள். உங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது உங்கள் சிரித்த முகம் அவர்களை உங்கள்பக்கம் திருப்பும். உங்கள் மன அழகு உங்கள் உடல் அழகை விஞ்சும். உங்களை வசீகரமானவர்களாக மாற்றும்.\n4.உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளுங்கள். உடல் சுகாதாரமாக இருந்தால்தான் உற்சாகமாக இருக்கமுடியும். உடலில் பொங்கும் வலிமையும், சக்தியும் உங்களை சோர்வில்லாமல் இருக்க வைக்கும். சோர்வில்லாமல் உற்சாகமாக இருக்கும் உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.\n5.உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அது உங்கள் குழுவிலிருந்து உங்களைத் தனித்துக் காட்டும். பாட்டு, டான்ஸ் போன்றவற்றில் இருப்பவர்கள் ஈர்ப்பின் மையமாக இருப்பதைப் பார்க்கிறோம். முகம் அழகானவர்களை விட திறமைசாலிகள் கொடிகட்டிப்பற்ப்பதை நாம் காண்கிறோமல்லவா\n6.உங்களிடம் இருக்கும் திறமைகளை வளர்த்துக்கொண்டீர்கள். அது உங்களைச் சுற்றியுள்ளோருக்குத் தெரியவேண்டுமே கல்லூரியில் நுழையும் முதல் வருடத்திலேயே திறமையை வெளிப்படுத்துபவர்களைச் சுற்றி ஒரு நட்புக்குழுவே உருவாகுவதை எல்லோரும் கண்டிருப்போம். திறமைகளைப் பூட்டி வைக்க வேண்டாம். உங்கள் அறிவு, திறமை ஆகியவற்றை உலக அழகிப்போட்டியில் கூட சோதிப்பதைக் கண்டிருப்பீர்கள்\n7.நோகடிக்கும், பிறரைக் குறை சொல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எல்லோரிடமும் குறையிருக்கும். இதைப் பெரிது படுத்தாதீர்கள். பெருந்தமையாக பாராட்டிப் பேசும் உள்ளத்தை எல்லோருக்கும் பிடிக்குமே\n8.உன்னால் முடியாது என்று சொல்லும் நபர்களைக் கண்டுகொள்ளாதீர்கள். திறம்பட செய்யமுடியும் என்ற நம்பிக்கை எண்ணமே உங்களைத் தனித்தன்மையுடன் காட்டும்.\n9.உங்கள் உள்ளேயே ஒரு குரல் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஒவ்வொரு சிறந்த செயல்பாட்டையும் அது தடுத்துவிடும். தள்ளிப்போடும். முடங்கிப்போய் இருப்பவர்கள் அழகாகக் காட்சியளிக்க முடியாது.\n10.பொறாமையை விட்டுத்தள்ளுங்கள். பிறருடைய திறமை, பணம், புகழ் ஆகியவற்றைப் பார்த்துப் பொறாமைப் படுவதைவிட உங்கள் வாழ்வை, செயல்களைத் திருப்திகரமாகச் செய்து பாருங்கள். உங்கள் உள்ளத்திருப்தி உங்கள் முகப் பொலிவைக் கூட்டிவிடும்.\n11.உங்களுக்கே உங்களைப் பிடிக்காமல் இருக்கலாம். உங்களிடம் உங்களுக்குப் பிடிக்காத பட்டியல் நிறைய இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுங்கள். உங்கள் முக அமைப்பையோ, நிறத்தை,உயரத்தைப் பற்றியெல்லாம் படும் கவலைகளை விட்டொழியுங்கள். உங்களை நீங்கள் விரும்புவதே உங்களை அழகாக்கும்.12.குறைந்த அளவான மேக்கப், பற்களை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல், நகங்கள், பாதங்களை சீராக வைத்துக்கொள்ளுதல், உடையில் கவனமாக இருத்தல், உடலில் மெல்லிய நல்ல நறுமணம் வீசும் வண்ணம் இருத்தல் ஆகியவை பொதுவாக அழகு சேர்க்கும் என்பது உங்களுக்கே தெரியும்.\nஉணவில் தயிர் சேர்த்து கொள்வது நல்லதா பால் பருகுவது நல்லது. ஆனால் தயிர் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். என்ன காரணம்\nதயிர் புளிப்பு சுவை கொண்டது. மலத்தைக் கட்டும். மா��்பில் சளியை உண்டாக்கும். உஷ்ண வீரியம் உடையது. உடலில் கொழுப்புச் சத்து, மலம், கபம், பித்தம், விந்து, ஜீரண சக்தி ஆகியவற்றை அதிகரிக்கும். உடலில் வீக்கத்தை உண்டுபண்ணும். தயிருக்கு சில மருத்துவ குணங்களும் உண்டு. சுவையிழந்த நாக்கிற்கு சுவை ஊட்டும். குளிருடன் கூடிய முறைக் காய்ச்சல், நீர்ச் சுருக்கு போன்ற நோய்களுக்கு தயிர் பயன்படும். தயிருக்கு இது போன்ற சில குணங்கள் இருந்தபோதிலும் அதைப் பயன் படுத்தும்போது நிறைய விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.\nஇரவில் தயிரைப் பருகக் கூடாது. சூடாக்கியும் பயன் படுத்தக்கூடாது. மழைக்காலங்களில் மட்டும் தான் தயிரைப் பயன்படுத்தலாம். தயிர் உஷ்ண வீரியம் உடையதால் உஷ்ண பருவங்களில் தயிரை பருகக் கூடாது. \"தயிர் மிகவும் குளிர்ச்சி. கோடைக் காலத்தில் அவசியம் தயிர் பருக வேண்டும்\" என்று தவறான கருத்தில் இதைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், குளிர் காலத்தில் கூட பகலில் மட்டும், பாசிப் பயிறு, தேன்(Honey), நெய்(Ghee), சர்க்கரை(Sugar), நெல்லிக்கனி போன்ற ஏதாவது ஒன்றுடன் சேர்த்துத் தான் பருக வேண்டும். தனியாகப் பயன்படுத்தக் கூடாது.\nகுளிர் காலத்தில் தயிரை தினந்தோறும் பயன்படுத்துவது உடலுக்கு கெடுதலை விளைவிக்கும். சரியாக தோயாத அல்லது அரைகுறையாக மூன்று, நான்கு மணி நேரங்களில் தோய்ந்த தயிரைப் பருகுவது பெரும் கெடுதலை விளைவிக்கும். இந்த விதிமுறைகளை மீறி தினமும் தயிர் சாப்பிட்டால், காய்ச்சல், ரத்தபித்தம், அக்கி, தோல் நோய்கள், சோகை, தலைசுற்றல், உடல் வீக்கம், பெரும்பாடு போன்ற கொடிய நோய்கள் தோன்றும். உடல் நலத்தில் அக்கறை உள்ளவர்கள் தினமும் தயிர்(Curd) சாப்பிடும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டியது மிக மிக அவசியம்\nBeauty Tips புதிய பதிவுகளை ஈமெயிலில் இலவசமாக பெற\nதேவையற்ற கொழுப்பைக் கரைக்கும் பூண்டு\nஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய மார்பகம் குறித்து முழுமை...\nமுடி உதிர்வதைத் தடுக்க வேண்டுமா\nமுடி உதிர்தலும் அவற்றைத் தடுத்தலும்\nஇளமையாகவே இருக்க இனிய மருந்து\n - எது ஆரோக்கியப் பா...\nஅல்சரை போக்கும் பச்சை வாழைப்பழம்\nமன அழு‌த்த‌ம் குறைய துணைவரை க‌ட்டி‌பிடியு‌ங்க‌ள்\nஅழகுக்கு தேவையான காலை உணவ\nபழுத்தத் தக்காளியை தூக்கி வீசாதீங்க\nமார்பகங்களின் வளர்ச்சி குறைவாக இருப்பதற்கு என்ன கா...\nகுழந்தைகள் டீன் ஏஜ் வயதை அடையும் போது கவனிக்க வேண்...\nஇனிப்பு சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா\nகண் பார்வை குறைபாட்டை நீக்க புதிய வழி\nகுழந்தை பிறப்பை தள்ளிப் போடுறீங்களா..\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்க…\nகருவளையம் மறைய… நீங்களும் அழகு ராணி தான்\nமுகப்பரு நீங்க பத்து யோசனைகள்\nஅழகிய இரவு (அழகுக் குறிப்புகள்)\nதேவையில்லாத சதைகளைக் குறைக்க சில வழிகள்\nஇளம் வயதில் முகத்தில் சுருக்கம் இதோ சில குறிப்புகள...\nஉடல் ஆரோக்கியமாக இருந்தால்தான், தலைமுடியும் ஆரோக்க...\nஆண்மையும், பீர், வைன், கடலை இன்னபிறவும்\nகுண்டாக இருபவர்களே, இது உங்களுக்கே\nஸிலிம்மாக முடியலியே என ஏங்கித் தவிப்பவரா\nதலைவலிக்கு தேன் சிறந்த மருந்து: ஆய்வில் தகவல்\nதிராட்சைப் பழத்தின் மருத்துவ குணம்\nதொப்பை பிரச்னை இனி இல்லை\nஅன்னாசி பழத்தின் மருத்துவ குணங்கள்\nசிவப்பு ஒயின் குடித்தால் செக்ஸ் ஆசை அதிகரிக்கும்; ...\nக‌ண்களை சு‌த்த‌ம் செ‌ய்வது எது தெரியுமா\nபுகை பிடித்தலும், இருதயமும் – சில உண்மைகள்\nமா‌‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை இ‌னி‌‌க்கு‌ம்\nதாய்ப்பாலை, \"பிரிஜ்'ஜில் வைத்து பயன்படுத்தலாமா\nஉடல் பருமனி−ருந்து விடுதலை பெற...\nசருமம் வறட்சி அடைவதற்கான சில காரணங்கள்\nவிந்தணு உற்பத்தியை பாதிக்கும் காரணிகள்\nமுகப்பரு மற்றும் பரு தழும்பு நீங்க:\nஅதிகம் சாப்பிட்டால் ஞாபகம் குறையும் எச்சரிக்கை தகவல்\nதொப்பை குறைய மிகச்சிறந்த யோகா\nகறுப்பழகி சிவப்பழகியாக மாற வேண்டுமா\nகர்ப்ப பையில் இரத்தக்கட்டிகளை உருவாக்கும் சிக்கன் விங்ஸ்\nஉருளைக்கிழங்கு - மருத்துவப் பயன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mukundamma.blogspot.com/2016/04/blog-post_21.html", "date_download": "2018-07-21T09:34:36Z", "digest": "sha1:YAZCAIF2SNB7DLMZHQAQUHU62CHFIFN4", "length": 21055, "nlines": 146, "source_domain": "mukundamma.blogspot.com", "title": "முகுந்த்அம்மா: குறையும் கச்சா எண்ணெய் விலையும், மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இந்தியர்கள் நிலையும் !", "raw_content": "\nகுறையும் கச்சா எண்ணெய் விலையும், மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இந்தியர்கள் நிலையும் \nகடந்த இரண்டு மாதங்களில் மட்டுமே எனக்கு தெரிந்து நிறைய மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் இந்தியர்கள் வேலை வாய்ப்பை இழந்து இருக்கிறார்கள். இது வரும் என்று முன்கூட்டியே தெரிந்து தானோ என்னவோ தெரியவில்லை சிலர் வேறு துறைக்கு அல்லது வெளிநாட்டுக்கு குடி பெயர்ந்து இருகிறார்கள். வேலையில் இருப்பவர்களும் எப்பொழுதும் ,என்ன நடக்குமோ என்று ஒரு கிலியில் இருப்பதாக பேசிய போது சொன்னார்கள். இதனை சார்ந்த பல செய்திகள் பார்க்க படிக்க நேர்ந்தது.\nஎண்ணெய் வளம் என்ற ஒன்றை மற்றும் நம்பி கொண்டு எதிர்காலத்தை நடத்த முடியாது என்று நினைத்ததாலோ என்னவோ, UAE, குவைத், ஓமன் போன்ற நாடுகள் மற்ற துறைகளில் காசை முதலீடு செய்கிறார்கள். துபாய் நகரம் முழுதும் கட்டமைப்பு மற்றும் பொருளாதாரம் சார்ந்த தொழில் முனைவோருக்கு என்று நிறைய வாய்ப்புகள் வழங்குகிறார்கள்.\nஎண்ணெய் வளம் மட்டுமே வைத்து நம்பி கொண்டு இருந்த சவுதி தற்போது உள்ள உள்நாட்டு பற்றாக்குறையை சமாளிக்க என்று தன்னுடைய வெளிநாட்டு சேமிப்பில் இருந்து 70 பில்லியன் டாலர் வரை எடுத்து இருப்பதாக சில செய்திகளையும் படிக்க நேர்ந்தது.\nசரி, என்ன நடக்கிறது, யார் மத்திய கிழக்கு நாடுகளில் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிக்கிறார்கள் என்பது குறித்த \"Who controls Middle East Oil Prices\" என்ற Forbes கட்டுரை ஒன்று வாசிக்க நேர்ந்தது. அதில் எனக்கு புரிந்த சில விடயங்கள் இங்கே.\nபல வருடங்களாக கச்சா எண்ணெய் ஒரு ஆயுதமாக பயன்படுத்த பட்டு வந்து இருக்கிறது. சவூதி அரசாங்கம் எண்ணைவளத்தை அமெரிக்காவுடன் உறவு ஏற்படுத்தி கொள்ள ஒரு பாலமாக பயன்படுத்தி வந்திருக்கின்றனர். உனக்கு எண்ணெய் குறைந்த விலையில் தருகிறேன், எனக்கு எந்த எதிரியும் தாக்காமல் எனக்கு உன் ஆயுத பலம், என்று மறைமுக டீல் இருந்திருக்கிறது . இதனை வைத்து அமெரிக்கா, உலக மார்கெட்டில் கச்சா எண்ணெய் விலை $100 ஐ தாண்டினாலும் அமெரிக்காவுக்கு குறைந்த விலையில் சப்ளை செய்து வந்திருகின்றனர்.\nஎண்ணெய் தேவையை சமாளிக்க என்று அமெரிக்கா, மின்சாரத்தில் இயங்கும் பாட்டரி கார், சூரிய ஒளியில் இயங்கும் கார் போன்றவை ஒரு பக்கம் உருவாக்கி புழக்கத்தில் விட்டது. கடந்த வருடங்களில் நிறைய நிசான் கம்பனி \"லீப் Leaf\" எனப்படும் பாட்டரி கார் ஒன்றை புழக்கத்தில் விட, அதனை வாங்கினால் நிறைய டாக்ஸ் பெனிபிட் என்று ஒபாமா அறிவிக்க, எங்கும் எங்கெங்கும் நிஸ்ஸான் லீப் கார்கள் பார்க்க நேர்ந்தது. அதுவும் நிறைய இந்தியர்கள் வீட்டுக்கு ஒரு நிஸ்ஸான் லீப் வைத்திருந்ததை பார்க்க நேர்ந்தது.\nஇது ஒரு புறம் இருக்க, \"hydraulically fractured oil\" எனப்படும் பாறைகளை உடைத்து சேத���ரங்களை தவிர்த்து எண்ணெய் எடுக்கும் தொழில் நுட்பத்தை அமெரிக்கா வளர்க்க என்று எல்லாபுரமும் தனது என்னை தேவையை சமாளிக்க என்று நிறைய காய்களை நகர்த்த ஆரம்பித்தது. விளைவாக, எனக்கு உங்களின் எண்ணெய் வேண்டாம் என்று மறைமுகமாக சொல்ல/காய்களை நகர்த்த..தேவை இல்லாமல் நிறைய எடுத்து என்ன செய்வது என்று மறைமுகமாக நிறைய சப்பளை அதிகரித்து டிமான்ட் குறைய ஆரம்பித்தது.\nNYSC இல் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சரிவு நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. முடிவு, எதற்கு நிறைய எண்ணெய் எடுக்க வேண்டும், பேசாமல் ப்ரொடக்சன் பிளான்ட் ஐ நிறுத்தி விடுவோம் அல்லது குறைத்து விடுவோம் என்று நிறைய மத்திய கிழக்கு நாடுகள் முடிவு செய்து ஆள்குறைப்பு செய்து வருகின்றனர். அதோடு, தற்பொழுது டாக்ஸ் ம் வரப்போகிறது என்றெல்லாம் பேச்சாக இருப்பதால், நிறைய எண்ணெய் வளத்தை நம்பி அங்கு வேலைக்கு சென்ற இந்தியர்கள் தங்கள் குடும்பங்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவதாக அறிய முடிகிறது.\nஇதனால் இந்தியர்களுக்கு மட்டும் என்று இல்லை, இந்திய பொருளாதாரத்திற்கும் நிறைய பாதிப்புகள் வரலாம் என்று போர்பஸ் இன் மற்றொரு செய்தி. தெரிவிக்கிறது. எப்படி, என்றால், உலகின் பல மூலைகளில் இருந்து பணம் அனுப்புபுபவர்களில் வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் பெரும் பங்கு வகிக்கிறார்கள். இந்தியா நம்பர் ஒன் நாடாக இப்படி பணம் பெறுவதில் இருக்கிறது. UAE இல் இருந்து மட்டுமே கிட்டத்தட்ட $15 பில்லியன் டாலர்கள் இந்தியாவிற்கு 2012 இல் அனுப்ப பட்டு இருப்பதாக அது தெரிவிக்கிறது. இது US இல் இருந்து அனுப்படும் பணத்தை விட 4 பில்லியன் அதிகம் ஆகும்.\nவேலை இழப்புகள், இது போன்ற பண வரவு இழப்பை ஏற்படுத்தலாம். கிட்டத்தட்ட 7 மில்லியன் இந்தியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கிறார்கள், அவர்களின் நிலை என்னவாகும். இது ஒரு தொக்கி நிற்கும் கேள்வியே..காலம் தான் இதற்க்கு பதில் சொல்ல வேண்டும்.\nஇது நான் வாசித்ததை, கேட்டதை வைத்து எழுதியது, ஏதேனும் தவறுகள் இருப்பின் தெரிவிக்கவும்.\nLabels: இந்தியா, சமூகம், பொருளாதாரம்\nபொதுவாக இந்தியர்கள் ஆசியர்களும் சுற்புறத்துக்கு தீமை செய்யாதது, பாட்டரியில் இயங்கும் கார்கள் சூரிய ஒளியில் இயங்கும் கார்கள் போன்றவை விரும்ப மாட்டார்கள். ஆடம்பரம் தான் அவர்களுக்கு முக்கியம். அப்படியிருக்க அமெரிக்காவில் நிறைய இந்தியர்கள் வீட்டுக்கு ஒரு நிஸ்ஸான் லீப் வைத்திருந்ததை பார்க்க நேர்ந்தது என்று நீங்க சொன்னது வியப்பை அளித்தது\nசவுதியில் இன்னும் 18 ஆண்டுகளில் எண்ணெய் தீர்ந்துவிடுமா\nசகோதரன் சார்வாகன் 2012 வருடம் எழதிய தமிழ் பதிவு\nகுறையும் கச்சா எண்ணெய் விலையும், மத்திய கிழக்கு நா...\n\"கில்லியும்\",\"தெறியும்\", ஆங்கரி யங் மேனும்\nஇல்லத்தரசிகள் தற்கொலை: இந்தியாவை பிடித்தாட்டும் தொ...\nஇன்டர்நெட்டால் ஒருவரின் தனித்தன்மை பறிபோகிறதா\nவாழ்வதற்கு எவ்வளவு பணம் தேவை\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nரசித்தது : அம்மா, அப்பா, ஊரில் இருந்து சொந்தங்கள் வந்தால், இங்கே வந்து செட்டில் ஆன தேசி பிள்ளைகள் அழைத்து செல்வதற்கு என்று ஒரு டெம்ப...\nஅமெரிக்க வாழ்க்கை, அரபு நாட்டு வாழ்கை, என் பார்வையில்\nசமீபத்தில் இந்தியா சென்று திரும்பும் வழியில் துபாய் மற்றும் அபுதாபி சென்று தங்கி வந்தோம். என்னுடைய பார்வையில் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்க...\nஎதற்க்காக திடீரென்ற, \"புகழ், திமிர், கோவம்\" பற்றிய ஆராய்ச்சி. ஒரு புது டிபார்ட்மெண்ட் செல்ல நேர்ந்தது. அங்கு செல்லும் முன்பு ச...\nஉங்களின் மாதவிடாய் உங்கள் உடல் நலத்தை பற்றி என்ன தெரிவிக்கிறது\nPhoto courtesy Google images இது பெண்களுக்கான பதிவு என்றாலும், ஆண்களும் அறிந்து கொள்ள வேண்டிது. கடந்த வாரம் என்னுடன் வேலை பார்க்கும்...\nஅறிவாளி குழந்தை தயாரிப்பது எப்படி\nதேவையான பொருள்கள் 2-3 வயது குழந்தை பாட அட்டவணை - பல பாட புத்தகங்கள் (1- 5 ஆம் வகுப்பு புத்தகங்கள் நலம்) அறிவியல் புத்தகம் - பல வான...\nBt கத்தரிக்காய் (1) communism (1) fashion (1) Hollywood movie (3) India (1) J.R.R.Tolkien (2) Lord of the Rings (3) Research (2) Scam (1) SETI (1) Social media marketing (1) students (1) அமெரிக்கா (28) அரசியல் (10) அவலம் (3) அறிவியல் (11) அனுபவம் (163) ஆட்டோ கிராப் (1) ஆண் பெண் பாகுபாடு (6) இந்திய வரலாறு (1) இந்தியா (11) இந்தியா பயணம் (9) இளைய இந்தியா (2) இளையராஜா (1) இறைச்சி (2) உடல் நலம் (7) உணவு (2) உண்மைக்கதை (3) உலக சினிமா (3) உலக தண்ணீர் தினம் (1) உலகம் (5) ஊழல் (2) எந்திரன் (1) கடவுள் (1) கடுப்பு (1) கலாச்சாரம் (4) கல்வி (3) கவிதை (1) காதல் தோல்வி (1) காமெடி (1) காய்ச்சல் (1) குடி (1) குழந்தை வளர்ப்பு (8) குழந்தைகள் பாடம் (2) குழந்தையின்மை சிகிச்சை (5) கொசுவர்த்தி (2) கொடுமை (1) சகுனங்கள் (1) சமூக வலைதளம். (1) சமூகம் (189) சமூகம் (1) சமையல் (2) சாதி (3) சாப்பாடு (1) சில பெண்கள் (2) சினிமா (1) சுயசொறிதல் (2) செய்திகள் (2) டி.என்.ஏ (1) டி.வி (2) தமிழர் பண்பாடு (1) தமிழர் விளையாட்டு (1) தமிழ் திரைப்படம் (2) தமிழ் பாசுரங்கள் (1) தமிழ்ப்படம் (1) தன்னம்பிக்கை மனிதர்கள் (1) திரைப்படம் (5) தெலுங்கு திரைப்படம் (1) தேவதை (1) தொடர் பதிவு (2) தொடர்பதிவு (3) நகைச்சுவை (6) நாட்டுநடப்பு (3) நாலாயிர திவ்ய பிரபந்தம் (1) நிறவெறி (1) நிஜம் (1) நேரு (1) நோய்கள் (4) படிப்பு (2) பதிவர்கள் (1) பயணங்கள் (1) பரிணாமம் (1) பிட் போட்டி (1) பிரெஞ்சு படம் (1) பீதொவேன் (1) புகைப்படம் (1) புதிர் (1) புதிர் விடை (1) புத்தகங்கள் (1) புத்தகம் (4) புரளி (1) புற்றுநோய் (1) பூமி தினம் (1) பெண்கள் (14) பொருளாதாரம் (1) மக்கள் (35) மதுரை (2) மருத்துவ உலகம் (3) மருத்துவம் (5) மருந்து (1) மனித மனங்கள் (1) மாணவர்கள் (2) முந்தய இந்தியா (1) மொக்கை (7) மொழி (2) யூத்புல் விகடன் (1) ரஷ்யா (1) வரலாறு (1) வலையுலகம் (4) வாசிப்பனுபவம் (24) வாழ்க்கை (2) வியாபாரம் (4) விருது (1) விழிப்புணர்வு (7) விளம்பரம் (2) வெளி நாட்டு வாழ்க்கை (1) ஜப்பான் (1) ஜீனியஸ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pavithulikal.blogspot.com/2010/09/blog-post_9175.html", "date_download": "2018-07-21T09:45:31Z", "digest": "sha1:R4Y5FHXDRIV44K4SNO4NPII6NYCOB5YE", "length": 14014, "nlines": 163, "source_domain": "pavithulikal.blogspot.com", "title": "இது பவியின் தளம் .............துளிகள்.: இளையராஜாவுக்கு தேசிய விருது", "raw_content": "இது பவியின் தளம் .............துளிகள்.\nஎன் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல்\nஇசையமைப்பாளர் இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது . நான்காவது முறையாக இசைக்காக தேசிய விருது பெற்றுள்ளார் இளையராஜா. மலையாளத்தில் வெளியான பழசிராஜா படத்திற்காக சிறந்த பின்னணி இசையமைப்பாளர் விருது இளையராஜாவுக்குக் கிடைத்துள்ளது.\nநல்ல இசைக்குக் கிடைத்த அங்கீகாரமாகவே தேசிய விருதைக் கருதுகிறேன் என்று இசைஞானி இளையராஜா கூறியுள்ளார்.நான் எப்போதுமே விருதை எதிர்பார்த்து வேலை செய்வதில்லை. எப்போதும் போலவே பணியாற்றுகிறேன். பழசிராஜா படத்துக்காக கூட நான் கடுமையாக வேலை செய்யவில்லை. கதையைக் கேட்டதும் 2 நாள் டைம் கொடுங்கள் என்று மட்டுமே கேட்டேன். அந்தப் படத்துக்கு என்ன இசை வேண்டுமோ அதை மட்டுமே கொடுத்தேன் என்று எப்போதுமே அவருக்கு உரித்தான தன்னடக்கத்துடன் கூறுகிறார் இளையராஜா .\nபடத்தில் சரத்குமாரும், மம்முட்டியும் சிறப்பாக நடித்திருந்தார்கள். மிகப் பொறுமையாக அதில் நடித்த நடிகர், நடிகைகளை இயக்குநர் நடிக்க வைத்திருந்தார். எனக்கு இப்போது கிடைத்திருக்கும் விருது, நல்ல இசைக்கு கிடைத்துள்ள விருதாகவே கருதுகிறேன். இதற்காக படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன் என்கிறார் இளையராஜா .\nஇசையால் வசமாக இதயமெது.... பதிவுக்கு நன்றிகள்...\nராஜா... ராஜாதி ராஜன் இந்த ராஜா....\nநேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் அவர் ராஜா..\nஇசை ராஜாவுக்கு வாழ்த்துக்கள் பதிவுக்கும் சேர்த்து.\nவட இந்தியாவிலும் இங்கிலிஸ் இசையிலும் இயைந்திருந்த தென்னிந்திய மக்களை தமிழிசைக்கு மாற்றிய வல்லனுக்கு வாழ்த்துக்கள்\nதாய், தந்தையரை மதித்து நடக்க வேண்டும்\nநாம் எல்லோரும் நமது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் . நம்மை பெற்று , வளர்த்து, ஆளாக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தவர்கள் . அவர்களை எத்தனை ...\nநீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா \nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம்...\nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமானதும் , எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியதும் தான் இந்த சிக்கனமும் , சேமிப்பும் .சிக்கனமாக இருந்தால் தான் வாழ்...\nபெண்களை அதிகம் கவர்ந்த சுடிதார்கள்\nபெண்களை அதிகம் கவர்ந்த உடைகளில் ஒன்றாகி விட்டது சுடிதார்கள் . சுடிதாரை பஞ்சாபி அல்லது சல்வார் என்றும் கூட அழைக்கிறார்கள் . எல்லோருக்கும் அழ...\nஎல்லோரும் உடல் பருமனை நாங்க குறைக்க வேண்டும் . தேவையில்லாத நோய்கள் எல்லாம் வந்து விடும் . மெலிய வேண்டும் . உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க வேண...\nஎல்லோரும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் ........\nபழங்கள் எல்லோருக்கும் நல்லது . எல்லோரும் விரும்பி உண்பார்கள் . விட்டமின்கள் நிறைந்தவை . ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை . அதுபோல தான் பழங்களில் ...\nஇன்றைய அவசர உலகில் ஒருவர் இன்னொருவருடன் மனம் விட்டு பேசக் கூட நேரமில்லை . சொந்த பந்தங்களுடன் கூட நல்லது , கேட்டது என்று ஒன்றும் பேச முடிய...\nஇன்றைய தமிழ் சினிமாவின் நம்பர் 1 நாயகி ஆகவும் வெற்றி நாயகியாகவும் வலம் வந்து கொண்டு இருக்கின்றார் தமன்னா . அழகு தோற்றம் , அழகான நடிப்பு...\nஉன் தலையில் ...... நீ தலையில் சூடிய பின்பு தான் எனக்கு விளங்கியது மல்லிகையின் வாசனை - உன் தலையில் இருக்கும் போது தான் எனக்கும் ம��்...\nஇப்போதெல்லாம் ஆண்களின் சிகை அலங்காரங்களை கண்டு மயங்கும் பெண்கள் அதிகம் . ஆண்களின் மீசை , கம்பீரம் என்பவற்றை ரசித்த பெண்கள் இப்போது அவர்களின...\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமிரட்டப் போகும் இணையக் கட்டணம் [FAQ]\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nஎனக்கு தெரிந்த விடயங்களை ஏனையோர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆவல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajkanss.blogspot.com/2010_06_14_archive.html", "date_download": "2018-07-21T09:32:00Z", "digest": "sha1:D2Y4XVZWZW3QVI2FJ3TJGU4ZKPD3SRBA", "length": 7808, "nlines": 283, "source_domain": "rajkanss.blogspot.com", "title": "சிவசைலம்: Monday, June 14, 2010", "raw_content": "\nயூத் பதிவரை கருப்பு வெள்ளையில் காட்டி பழி வாங்கிய சீரியல்\nஅந்த பிரபல பதிவர் தன்னை எப்போதும் யூத்- ஆக காட்டிக்கொள்வதிலே ரொம்ப முனைப்பாக இருப்பார்....அவர் பதிவுக்கு போனாலும் சரி அவர் எழுதிய புத்தகம் ஆனாலும் தன்னுடைய எழுத்தின் மூலம் யூத் ஆகவே காட்டியிருப்பார்......45+ஆக இருக்கும் அவர்........\nபோன வாரம் அவர் நடித்த சீரியல் ஒரு தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகியது......மிகவும் ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பித்தேன்....... நம்ம யூத் பதிவர் அந்த சீரியலில் 20 நிமிடம் நடித்திருந்தார் அப்படினு சொல்ல முடியாது...... 50ரூபாய்க்கு நடிக்க சொன்னா அவரு 500ரூபாய்க்கு நடிச்சு கொடுத்திருந்தார்....அந்த அளவுக்கு ஒரு இது... மீசையே இல்லாத அவருக்கு கன கச்சிதமான ஒட்டு மீசை+முன் வழுக்கையை மறைக்கும் விக் என நம்மாளு களைக்கட்டியிருந்தார்...........\nஎன்ன ஒரே கவலை அவர் வந்த காட்சி எல்லாம் கருப்பு வெள்ளையிலே காண���பிச்சிட்டாங்க.......அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......................\nஇது அவர் போன வருடம் அம்மா டிவியில் நடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்\nLabels: அனுபவம், சினிமா, தொலைக்காட்சி, நையாண்டி\nபிறந்தது திருநெல்வேலி பொதிகை மலைச் சாரல் வேலைக்காக சென்னையில்\nயோகி இணைய ஒலி 24x7\nயூத் பதிவரை கருப்பு வெள்ளையில் காட்டி பழி வாங்கிய ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://sowndharyalahari.blogspot.com/2009/09/89-90.html", "date_download": "2018-07-21T09:42:33Z", "digest": "sha1:H4WHD33KONUFURWPR6NGKIWRGPL2ZIQX", "length": 15333, "nlines": 113, "source_domain": "sowndharyalahari.blogspot.com", "title": "செளந்தர்யலஹரி: செளந்தர்யலஹரி 89 & 90", "raw_content": "\nசெளந்தர்யலஹரி 89 & 90\nநகைர் நாகத்ரீணாம் கரகமலஸங்கோச சசிபி:\nதரூணாம் திவ்யானாம் ஹஸத இவ தே சண்டி சரணெள\nபலாநி ஸ்வஸ்த்தேப்ய: கிஸலயகராக்ரேண தததாம்\nதரித்ரேப்யோ பத்ராம் ச்ரியமநிசம் அன்ஹாய தததெள\n, தேவலோகத்தில் உள்ள கற்பகம் முதலான வ்ருக்ஷங்கள்/மரங்கள் தங்களுடைய துளிராகிய கைகளினால் ஸ்வர்கலோகத்தில் சகல சம்பத்துடன் இருக்கும் தேவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுக்கின்றன. உன்னுடைய பாதங்களோ தரித்ரர்களுக்கும் சிறந்த ஐஸ்வர்யத்தை அளிக்கவல்லது. இதனாதானோ உன்னுடைய பாதங்களில் இருக்கும் நகங்களது ஒளி தேவ-தாருக்களைப் பரிஹாசிப்பது போன்று தெரிகிறது. உன் பாத நகங்களின் ஒளியானது சந்திரனது ஒளிபோல தோன்றுவதால் தானோ தேவலோக ஸ்த்ரீகளது தாமரைப் பூ போன்ற கரங்கள், (சந்திரன் கண்ட தாமரை கூம்பிக் கொள்வது போல) உனது பாதம் கண்டதும் கூப்பிய கைகளுடன் வணங்குன்றனர். உன் பாத நகங்களின் ஒளியானது சந்திரனது ஒளிபோல தோன்றுவதால் தானோ தேவலோக ஸ்த்ரீகளது தாமரைப் பூ போன்ற கரங்கள், (சந்திரன் கண்ட தாமரை கூம்பிக் கொள்வது போல) உனது பாதம் கண்டதும் கூப்பிய கைகளுடன் வணங்குன்றனர்\nஅன்னை சண்ட-முண்டர்களை வதைத்த சண்டி ரூபமாக விளிக்கிறார் இப்பாடலில். அவளது சரணங்களை ஸ்வர்க்க லோகத்தில் இருக்கும் கல்பக விருக்ஷத்திற்கு (கேட்டவற்றை எல்லாம் கொடுக்குமாம் கற்பகமரம்) ஒப்பாகச் சொல்லி, அந்த கற்பக மரமாவது தேவர்களுக்கு மட்டுமே எல்லாம் தரும், ஆனால் அன்னையின் சரணங்கள், சாதாரணர்கள் கேட்பதை விட அதிகமாக எல்லாம் தரும் என்கிறார். இவ்வாறு அன்னையின் சரணங்கள் கற்பக மரங்களைவிட சிறப்பாக இருப்பதால் அம்மரங்களை அன்னையில் பாதங்களில் இருக்கும் நகங்கள் பரிஹ���சம் செய்கிறதாம்.\nகிஸலய - துளிர்களாகிய; கராக்ரேண - கை நுனிகளால்; ஸ்வஸ்த்தேப்ய: - ஸ்வர்கத்தில் வசிக்கும் தேவர்களுக்கு; பலாநி தததாம் - பலன்களைக் கொடுக்கும்; திவ்யானாம் தரூணாம் - தேவலோகத்தில் இருக்கும் சிறந்த மரங்கள் (கற்பகம் போன்றவை); தரித்ரேப்ய: - தரித்திரர்களுக்கும் கூட; பத்ராம் ச்ரியம் - சிறப்பான ஐச்வர்யத்தை; அநிசம் - எப்போதும்; அந்ஹாய - சீக்ரமாக;தததெள - கொடுக்கிற; தே சரணெள - உன் பாதங்கள்; நாகஸ்த்ரீணாம் - தேவலோக ஸ்த்ரீகளுடைய; கரகமல - கைகளாகிய தாமரைப் பூக்களை; ஸங்கோச சசிபி: - சந்திர ஒளியால் கூப்பிய; நகை: - நகங்களால்; ஹஸத: இவ - பரிஹாசம் செய்வது போல.\nஅற்ற வர்க்கருள் செய்யும் மம்மைநின்\nஉற்ற வர்க்கருள் பொற்ற ருத்தர\nமுற்று பொற்பர மாதர் கைத்தல\nநற்றிற் றத்தொடு நாடி நாடிந\nததானே தீநேப்ய: ச்ரியமநிசம் ஆசாநுஸத்ருசீம்\nஅமந்தம் ஸெளந்தர்ய ப்ரகர மகரந்தம் விகிரதி\nதவாஸ்மிந் மந்தாரஸ்தபமஸுபதே யாது சரணே\nநிமஜ்ஜந் மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம்\n, எளியவர்களுக்கும்கூட ஆசைப்ப்பட்ட அளவு ஸம்பத்தை/செல்வத்தை எப்போதும் கொடுப்பதும், லாவண்யம் மிகுந்த கற்பக விருக்ஷங்களின் மகரந்தம் நிறைந்த பூக்களாலான பூங்கொத்துப் போன்ற அழகான உனது பாதங்களைச் சுற்றிவரும் வண்டாக எனது ஆத்மா இருக்க வேண்டுகிறேன்.\nமகரந்தம் நிறைந்த மலர்களை வண்டுகள் சுற்றிவருவது சகஜம். அம்பிகையின் பாதங்களானது தேவலோக மலர்க் கொத்துப் போல இருப்பதாகச் சொல்லி, அதைச் சுற்றும் வண்டாக தன்னை ஏற்கவேண்டும் என்று கூறுகிறார் ஆசார்யார். வண்டுகளுக்கு ஆறு கால்கள் இருப்பதால் அதை 'ஷட்-சரணம்' என்று கூறுவார்கள். இங்கே தனது ஆத்மாவை வண்டாகச் சொல்லிக் கொள்வதன் மூலம் ஜீவனுக்கு உண்டான ஆறு கரணங்களை (பஞ்சேந்திரியங்கள் ஐந்தும் + மனஸ்) சரணங்களாகச் சொல்லி வண்டாகச் சொன்ன உதாரணத்தை விளக்குகிறார் தேதியூரார்.\nதீநேப்ய: - எளியவர்கள்; ஆசானு ஸத்ருசீம் - அவர்கள் கோரியபடி; ச்ரியம் - செல்வத்தை; அநிசம் ததாநே - எப்போதும் கொடுப்பது; அமந்தம் - அதிகமான; ஸெளந்தர்ய ப்ரகரமகரந்தம் - லாவண்யமான/அழகான மகரந்தம்; விகிரதி - இறைக்கிறதும்; மந்தாரஸ்தபக ஸுபகே - கற்பக மரத்துப் மலர்களின் கொத்துப் போன்று அழகான; அஸ்மிந் தவ சரணே - உன்னுடைய இந்த பாத கமலங்களில்;நிமஜ்ஜந் - நன்கு மூழ்கினதான; கர சரண: - கரணங்களே கால்களாக உடைய; ஷட் சரணதாம் வண்டாக இருக்கும் தன்மையை; மஜ்ஜீவ: - என்னுடைய ஆத்மா; யாது - அடையட்டும்.\nஅன்பினர்இ ரப்பதின் இரட்டியருள் செய்யும்\nநின்பதத ருத்துணர்நி றைந்தொளிர்வ னப்பாம்\nஇன்பமுறு தேன்முழுகு மென்னியத வண்டின்\nதன்புளக மெய்க்களி தழைக்கவருள் தாயே.\nPosted by மெளலி (மதுரையம்பதி) at\n//லாவண்யம் மிகுந்த கற்பக விருக்ஷங்களின் மகரந்தம் நிறைந்த பூக்களாலான பூங்கொத்துப் போன்ற அழகான உனது பாதங்களைச் சுற்றிவரும் வண்டாக எனது ஆத்மா இருக்க வேண்டுகிறேன்.//\nஎப்போதும் போல தவறாமல் வந்தமைக்கு நன்றிக்கா.\nஅற்றவர்க்கு அருள் செய்யும் அம்மை நின்\nஅற்புதப் பதுமம் பொன் நாடு\nஉற்றவர்க்கு அருள் பொற்றரு தர\nமுற்று பொற் பரமாதர் கைத்தல\nநகைக்க வாள் உகிர் என்பரே\n பொருள் அற்றவர்க்கு அருள் செய்யும் உனது அற்புதப் பதுமபாதங்கள். பொன்னாடாம் சுவர்க்கத்திற்குச் சென்றவர்களுக்கு அருள்பவை பொன் மரங்களான கற்பகத் தருக்கள். அவை முத்துகள் போல் ஒளி வீசுகின்றன. பொன் போல் விளங்கும் தேவமாதர்களின் கைத்தலம் என்னும் தாமரையைக் குவியச் செய்யும் வெண்ணிலா ஒன்று இருக்கிறது. கற்பகத் தருக்கள் என்னும் நித்திலத்தைக் கண்டு அந்த வெண்ணிலா நகைக்கின்றது. நாடிப் பார்த்தால் அந்த வெண்ணிலா உன் ஒளி வீசும் நகங்கள் என்று சொல்கிறார்கள்.\nஅன்பினர் இரப்பதின் இரட்டி அருள் செய்யும்\nநின் பதத் தருத்துணர் நிறைந்தொளிர் வனப்பாம்\nஇன்பம் உறு தேன் முழுகும் என் இதய வண்டின்\nதன் புளகம் மெய்க்களி தழைக்க அருள் தாயே.\nஅன்புடன் இரப்பவர்களுக்கு அவர்கள் வேண்டியதை விட இரட்டிப்பாக அருளும் நின் பாதத் தாமரையின் இனிமையான தேனில் முழுகும் என் இதய வண்டின் மெய்சிலிர்ப்பு என்றும் தழைத்திருக்க அருள்வாய் தாயே.\nவருகைக்கும், பொருளுக்கும் நன்றி குமரன் ஐயா. :)\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -6\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -5\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -4\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -3\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -2\nஅன்னைக்கு 64 உபசாரங்கள்... பாகம் -1\nசெளந்தர்யலஹரி 99 & 100\nசெளந்தர்யலஹரி 97 & 98\nசெளந்தர்யலஹரி 95 & 96\nசெளந்தர்யலஹரி 93 & 94\nசெளந்தர்யலஹரி 91 & 92\nசெளந்தர்யலஹரி 89 & 90\nசெளந்தர்யலஹரி 87 & 88\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tntcwutr.blogspot.com/2016/10/blog-post_63.html", "date_download": "2018-07-21T09:19:49Z", "digest": "sha1:TE2ZVUXDLPMCV5L6SCIUMQZMF7JNB7OQ", "length": 8328, "nlines": 58, "source_domain": "tntcwutr.blogspot.com", "title": "தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கம் திருச்சிராப்பள்ளி VDR/278", "raw_content": "\n<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>\nஉலக தொழிற்சங்க சம்மேளன மாநாடு உற்சாகமாக துவங்கியது\nஉலக தொழிற்சங்கங்களின் சம்மேளன 17வது மாநாடு தென்ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் புதனன்று கோலாகலமாக துவங்கியது. சிஐடியுவின் அகில இந்திய துணைத் தலைவர்களில் ஒருவரான டாக்டர் கே. ஹேமலதா மற்றும் ஏஐடியுசி அகில இந்திய துணைத் தலைவர் அமர்ஜித்கவுர் உள்ளிட்ட 45 தலைவர்களை கொண்ட தலைமைக்குழு அமைக்கப்பட்டு அவர்களின் வழிகாட்டுதலுடன் மாநாடு நடைபெற்று வருகிறது.தென்ஆப்பிரிக்க தொழிற்சங்கங்களின் கூட்டமைப் பின் தலைவர் மாநாட்டில் பங்கேற்ற 1500 பிரதிநிதிகளை வரவேற்றார். தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். உலகமய கொள்கைகளினால் தென் ஆப்பிரிக்கத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் சவால்கள் பற்றி விவரித்தார். மேலும் பிற நாடுகளுக்கு புலம் பெயரும் தொழிலாளர்களின் நிலைமைகள் மற்றும்வளர்ந்த நாடுகள் இந்த தொழிலாளர்களை நடத்தும் விதத்தை பற்றியும், உலகம் முழுவதும் உள்ள போரா டும் தொழிலாளர்களுக்கு தனது ஆதரவையும் உலக தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் - இழப்பதற்கு அடிமைச் சங்கிலியை தவிர என்ற மாமேதை மார்க்சின்முழக்கத்துடன் மாநாட்டை துவக்கி வைத்தார். இதையடுத்து உலகத் தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பொதுச்செயலாளர் ஜார்ஜ் மாவ்ரிகோஸ் அறிக்கை சமர்பித்தார். அவர் இணைக்கப்பட்ட சங்கங்களின் நடவடிக்கைகளை, குறிப்பாக, இந்திய நாட்டின்தொழிலாளி வர்க்கம் நடத்திய வரலாறு சிறப்புமிக்க அகிலஇந்திய வேலைநிறுத்தங்கள் உள்ளிட்ட போராட்டங் களை பாராட்டினார். தொழிலாளர் மற்றும் விவசாயி களின் ஒற்றுமையின் அவசியத்தை விளக்கினார்.அதே போன்று உலகத்தில் உள்ள அனைத்து இளம் பெண்கள்மற்றும் இளம் தொழிலாளர்களைத் திரட்டுவதில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.112 நாடுகள், 132 தொழிற்சங்கங்களிலிருந்து 340 பெண் பிரதிநிதிகள் உள்பட 1500 பிரதிநிதிகள்கலந்து கொண்டுள்ளனர். உலக சம்மேளனத்தின் துணைபொதுச் செயலாளர் ஸ்வதேஷ் தேவ்ராய்,கே.ஹேமலதா, ஆர்.சிங்க��ரவேலு, ஆர். முத்து சுந்தரம், ஏ.ஆர்.சிந்து, தீபக்தாஸ்குப்தா, எலமாரம்கரீம், கே.கே.திவாகரன், எஸ்.வரலட்சுமி, பி.என்.சௌத்ரி, அமிதவ குஹா, தீபஞ்சன் சக்ரவர்த்தி, கிரிராஜ் சிங், எஸ்.என்.ரெட்டி, எம்.எஸ்.ராஜா ஸ்ரீகுமார், நாகன், சூயி, பூஷன் படேல், அபிமன்யூ ஆகிய சிஐடியு தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.\nநன்றி தீக்கதிர் 07-10-2016 மதுரைபதிப்பு பக்கம் 6\n1 இனி ‘டைப்’ செய்ய வேண்டாம்\n4வேர்ட்: எளிதாகப் பயன்படுத்த வழிகள்\nBSNLCCWF அகில இந்திய மாநாட்டின் பத்திரிகை செய்தி\nநமது சங்கத்தின் ஊறுப்பினர் படிவம்\n2016 ஒப்பந்த ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள்\nபுதிய சட்டம் தொழிலாளர்களைக் காக்குமா\nமாநில நிர்வாகிக‌ள் & மாவட்டசெயலர்கள்களும் அவர்களின் தொடர்பு எண்களும்\nவலைப்பதிவாக்கம் TNTCWU , திருச்சி மாவட்டசங்கம் ,. தொடர்புக்கு 9488619622 (விஸ்வநாதன்.k). Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/09/blog-post_182.html", "date_download": "2018-07-21T09:37:14Z", "digest": "sha1:BVJ7LCVFGCIDXN43JAEIQ3OC2CVCJ7BE", "length": 11721, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "காதலியுடன் செக்ஸ் ; நேரடியாக பேஸ்புக்கில் ஒளிபரப்பிய காதலன் - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled காதலியுடன் செக்ஸ் ; நேரடியாக பேஸ்புக்கில் ஒளிபரப்பிய காதலன்\nகாதலியுடன் செக்ஸ் ; நேரடியாக பேஸ்புக்கில் ஒளிபரப்பிய காதலன்\nகாதலியுடன் உல்லாசமாக இருந்த காட்சியை முகநூலில் ஒளிபரப்பியதாக கேரளாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில், ஒரு ஆணும், பெண்ணும் உல்லாமாக இருக்கும் லைவ் (நேரடி) வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த அடிமாலி காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.\nஜவுளிக்கடையில் வேலை செய்யும் அந்த பெண், தன்னுடைய காதலன் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, கட்டாயப்படுத்தி தன்னுடன் பாலியல் உறவு கொண்டதாகவும், அதை தனக்கு தெரியாமல் பேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பி விட்டதாகவும் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், நெடுங்கூடம் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் லினு(23) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில்,\nஅந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பதும் கடந்த சில மாதங்களாக அவர் வாலிபர் லினுவுடன் தொடர்பில் இருந்ததும் தெரியவந்துள்ளது. அதேபோல், அந்த பெண்ணுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, அவரை பழிவாங்கவே வீடியோ எடுத்ததாகவும்,\nஆனால், அதை பேஸ்புக்கில் லைவ் வீடியோவாக வெளியிடவில்லை எனவும் லினு மறுப்பு தெரிவித்துள்ளார். அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்த போது, அந்த பெண்ணும், லினுவும் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் அதில் இருந்தன. இதையடுத்து, தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் லினுவை, காவலில் எடுத்து போலீசார் விசாரிக்கவுள்ளனர்.\nகாதலியுடன் செக்ஸ் ; நேரடியாக பேஸ்புக்கில் ஒளிபரப்பிய காதலன் Reviewed by Man one on Sunday, September 17, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அ���ி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/?ref=home-jvpnews", "date_download": "2018-07-21T10:01:11Z", "digest": "sha1:WDS3OZ6ILBHSMK76E76WHBP5J7OOINU2", "length": 17503, "nlines": 224, "source_domain": "www.cineulagam.com", "title": "Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபிரபல தொகுப்பாளினி அர்ச்சனா என்ன இப்படி மாறிவிட்டார்- சொந்தமாக அவர் செய்யும் தொழில் என்ன தெரியுமா\nஸ்ரீரெட்டி சொல்றது உண்மை தான் ஆதரவு கொடுக்கும் சர்ச்சை நடிகை\nநான் பாலியல் ரீதியாக தாக்கப்பட்டேன் - பிக்பாஸ் மமதியின் இப்படியொரு மறுபக்கம்\nநடிகர் சிவகார்த்திகேயனின் சீமராஜா ஆடியோ வெளியீட்டுக்கு படக்குழு மாஸ் பிளான்- இதுவே அதிரடியா இருக்கே\nபிக்பாஸில் கண்கலங்க வைத்த குழந்தைகளை கலக்கல் ஆட்டம் போட வைத்த அஜித் பாடல்\nபிரபல தொகுப்பாளினி அர்ச்சனா என்ன இப்படி மாறிவிட்டார்- சொந்தமாக அவர் செய்யும் தொழில் என்ன தெரியுமா\nஹிட் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கும் ரஜினி- இப்போதே பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள், ஏன்னா படம் அப்படி\nவிசுவாசம் படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரே- கசிந்த தகவல்\nசர்வதேச அளவில் கொடிகட்டி பறக்கும் விஜய்யின் புகழ்- இதற்கு தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம் போட்டே ஆகனும்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\nதமிழ் மக்களுக்காக கவர்ச்சி புயல் சன்னி லியோன் செய்த வேலையை பார்த்தீர்களா\nஉடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா\nப்ப்பா.. என்னா குத்து குத்துறாங்க குடும்ப பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க குடும்ப பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க\nபின்னழகை பெரிதாக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்: தலைமறைவான மருத்துவர்\nசெய்திகள் வீடியோக்கள் போட்டோக்கள் திரைவிமர்சனம் திரைப்படங்கள் பேட்டிகள் நிகழ்வுகள்\nஅப்பாவுடன் சேர வேண்டும் ஆசையில் போஷிகா மறுக்கும் நித்யா\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\nகவர்ச்சி இருக்கலாம் அதற்காக இப்படியா- பார்ப்போரை திணறடிக்குமளவுக்கு கவர்ச்சி காட்டும் எமி ஜாக்சன் வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nஉடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா\nஅடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் பிரபலங்கள் நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி\nஒற்றை கண்ணால் உலகை கவர்ந்த அழகிகள்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\n3 சகோதரிகள்.. 5 பேர்.. பல மாதங்களாக சீரழிக்கப்பட்ட கொடூரம்\n இப்போது இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nபிக்பாஸில் கண்கலங்க வைத்த குழந்தைகளை கலக்கல் ஆட்டம் போட வைத்த அஜித் பாடல்\nசாக்லேட் பாயாக வலம் வரும் துல்கர் படைக்க இருக்கும் புதிய சாதனை\nபிக்பாஸில் ஜனனியை பிடிக்க இதுதான் காரணமா\nபிரபல தொகுப்பாளினி அர்ச்சனா என்ன இப்படி மாறிவிட்டார்- சொந்தமாக அவர் செய்யும் தொழில் என்ன தெரியுமா\nஹிட் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கும் ரஜினி- இப்போதே பார்க்க வேண்டும் என்��� ஆசையில் ரசிகர்கள், ஏன்னா படம் அப்படி\nவிசுவாசம் படத்திற்கு பிறகு அஜித்தின் அடுத்த பட இயக்குனர் இவரே- கசிந்த தகவல்\nதமிழ் மக்களுக்காக கவர்ச்சி புயல் சன்னி லியோன் செய்த வேலையை பார்த்தீர்களா\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nசர்வதேச அளவில் கொடிகட்டி பறக்கும் விஜய்யின் புகழ்- இதற்கு தளபதி ரசிகர்கள் கொண்டாட்டம் போட்டே ஆகனும்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\nபுற்றுநோய் தனக்கு என்றதும் மகன் என்ன செய்தார்- நடிகையின் உருக்கமான பதிவு\nதிருமணத்திற்கு பிறகு தன் தோற்றத்தை அப்படியே மாற்றிவிட்ட ஸ்ரேயா\nவிஜய்யின் படங்களில் அந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும் அழகான இளம் நடிகை ஓபன் டாக்\nரஜினிகாந்தின் படத்தை அடுத்து சிறப்பான இடத்தை பெற்றது இந்த நடிகரின் படம் தானாம்\nஅமைதியான நேரத்தில் அஜித் ரசிகர்களின் மறக்க முடியா நினைவுகள்\nஇந்த விசயத்தில் சக நடிகைகளை பின்னுக்கு தள்ளிய நடிகை\nதன்னம்பிக்கையை விதைத்து புதிய நம்பிக்கையை உள்ளத்தில் கட்டியெழுப்பும் புதிய பாடல்\nவிஸ்வாசத்தில் மரண லோக்கலாக வர இருக்கும் அஜித்- ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சிரியங்கள் காத்திருக்கின்றன\nஎஸ்.ஏ.சந்திரசேகரை காப்பியடிக்கிறாரா கார்த்திக் சுப்புராஜ் சிம்ரன் ரசிகர்களுக்கும் காத்திருக்கும் அதிர்ச்சி\nசூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் அழகான மகளை பார்த்திருக்கிறீர்களா\nதனது திருமண அறிவிப்பை வெளியிட்டிருக்கும் ஸ்ரீரெட்டி\nசிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த சூப்பர் சிங்கர் பிரபலம் இவர் தானாம் \nமொத்த விஜய் ரசிகர்களும் கொண்டாடும் ஒரு ஸ்பெஷல்\nபிஜிலி ரமேஷ், மனோகர் நடிக்கும் கோலமாவு கோகிலா படத்தின் கபிக்ஷா பாடல் ப்ரோமோ வீடியோ\nதல இத்தனை வயசுலயும் கெத்து காட்டுறார் - ராஜா ராணி செம்பா ஓபன்டாக்\nபொண்ண தூக்கிருவோம்.. நமக்கென்ன புதுசா.. நாடோடிகள் 2 படத்தின் லேட்டஸ்ட் டீசர்\nஆபாசமான உடையை அணியும் பிக்பாஸ் போட்டியாளர்கள்\nSmoking Room இல் குடியிருக்கும் ஐஸ்வர்யா, யாஷிகா |\nபொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நடிகை கஸ்தூரி- ரசிகர்கள் கொந்தளிப்பு\nஸ்ரீரெட்டியின் இந்த அதிரடியான செயல்கள் எல்லாம் எப்படி துவங்கியது தெரியுமா\nபச்சிளம் குழந்தையை கொடுமைப்படுத்திய நடிக��- ஆத்திரமடைந்த ரசிகர்கள்\nநான் கிளாமர் துறையை சேர்ந்தவள் இந்த தொழிலை தான் செய்வேன் - ஸ்ரீரெட்டியின் ஓபன் டாக்\nமுதல் படத்திலேயே அதிரடி செய்யும் ஸ்ரீதேவி மகள்- இனி சரவெடி தான்\nகவர்ச்சி இருக்கலாம் அதற்காக இப்படியா- பார்ப்போரை திணறடிக்குமளவுக்கு கவர்ச்சி காட்டும் எமி ஜாக்சன் வீடியோ\n இப்போது இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\nசூர்யாவின் 37வது படத்திலிருந்து திடீரென விலகிய பிரபல நடிகர்- வருந்தும் ரசிகர்கள்\nகுழந்தைகள் முன்பு அத்தனை பேரும் நடித்தார்களா\nவிஜய்-அட்லீ இணையும் புதிய படத்தின் சூப்பர் தகவல்- அட தளபதி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE?page=4", "date_download": "2018-07-21T09:38:15Z", "digest": "sha1:YCXAG3UGEHKIFEMJZ3YMZJ6AXNYH2V67", "length": 10374, "nlines": 144, "source_domain": "www.cauverynews.tv", "title": " சினிமா | Page 5 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 64 ஆயிரத்து 595 கன அடியாக அதிகரிப்பு\nராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த சுமார் 750 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\nமகான்களின் ஞான பூமியாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்\nநடிகர் சிவாஜி கணேசனின்17வது நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து நடிகர்கள் மரியாதை\nகடலூர் அருகே கிணற்றில் விழுந்து உயிரிழந்த அரசுப் பள்ளி மாணவர் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியல்\nமதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கைது\nதாம்பரம் அருகே அ.தி.மு.க நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை\nவிவசாயிகளின் நலன்காக்க கிஷான் கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nமாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் - அமைச்சர் ஜெயக்குமார்\n‘அண்ணனுக்கு ஜே’ ஆகஸ்ட் 17ம் தேதி வெளியீடு\nஅட்டக்கத்தி படம் மூலம் பிரபலமான தினேஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘அண்ணனுக்கு ஜே’ திரைப்படம் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியாக இருக்கிறது.\nவைரலாகும் அஜித்தின் விசுவாசம் கெட்டப்\nஇயக்குனர் சிவா இப்பொழுது இயக்கி வரும் படம் த��ன் விசுவாசம், இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறர், இந்த படத்தின் அஜித்தின் கெட்டப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது\nபெயான்ஸின் 'EVERYTHING IS LOVE' ஆல்பத்தின் முதலாவது பாடல் வெளியீடு\nஇசை பிரியர்களின் பலத்த எதிர்பாப்புகளுக்கு மத்தியில், பெயான்ஸின் (Beyonce) 'EVERYTHING IS LOVE' ஆல்பத்தின் முதலாவது பாடல் வெளியாகியுள்ளது.\nநடிகை கஸ்தூரி மீது மதுரை காவல் ஆணையரிடம் புகார்\nதிருநங்கைகளை இழிவுபடுத்தும் விதமாக சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்ததாக கூறி திரைப்பட நடிகை கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை காவல் ஆணையாளரிடம் திராவிட கழகத்தினர் புகார் தெரிவித்துள்ளார்.\nதமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சிம்பு ஆகியோர் படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் தன நடிகர் மஹத்,இவர் தற்போது கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\nவன்முறை விவகாரங்களில் பிரதமர் அவரது மௌனத்தை கலைக்க வேண்டும் - ஷஷி தரூர்\nஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nமேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇலங்கை இறுதிகட்ட போரின் போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்\nஅமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்- ஜெயக்குமார்\nபுலியாக இருக்க வேண்டிய அமைப்பு எலியாக உள்ளது - ராமதாஸ்\nமாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுலுக்கு அழைப்பு\nதமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nகனமழை எதிரொலி...மும்பை சாலைகளில் வெள்ளபெருக்கு...\nமும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் - மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/09/blog-post_463.html", "date_download": "2018-07-21T09:55:43Z", "digest": "sha1:SMMMKGEK4QBXYCJCKKYSW4FWI5WEOKRI", "length": 15023, "nlines": 122, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "உயிரணு குறைபாடுகளை போக்கும் முருங்கை", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஉயிரணு குறைபாடுகளை போக்கும் முருங்கை\nஉயிரணு குறைபாடுகளை போக்கும் முருங்கை\nஆண்களுக்கு உயிரணுக்கள் குறைபாடு ஏற்படுவதால் குழந்தை இல்லாமல் போகிறது. இப்ப��ரச்னையை சரிசெய்வது குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் பார்க்கலாம். முருங்கை பூவை பயன்படுத்தி உயிரணுக்களை அதிகரிக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பசு நெய், முருங்கை பூ, பால், பனங்கற்கண்டு. ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் நெய் விடவும். இதனுடன் ஒரு கைப்பிடி அளவு முருங்கைப் பூ சேர்த்து வதக்கவும். பால் சேர்த்து நன்றாக வேகவைக்கவும். சுவைக்காக பனங்கற்கண்டு சேர்க்கவும். இதை சாப்பிட்டுவர உயிரணுக்கள் அதிகரிக்கும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் முருங்கை பிசினை வாங்கி புளியங்கொட்டை அளவுக்கு எடுத்து அரை டம்ளர் நீரில் இரவில் ஊறவைக்கவும். காலையில் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வர உயிரணு குறைபாடு நீங்கும். ஆண்களுக்கு ஏற்படும் உயிரணு குறைபாடுகளை போக்கும் தன்மை முருங்கைக்கு உண்டு. முருங்கை பூ, காய், இலை ஆகியவை உயிரிணுக்கள் அதிகரிக்க பயன்படுகிறது. ஆவாரம் பூவை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பசு நெய், ஆவாரம் பூ, பாதாம், பால், பனங்கற்கண்டு. பாத்திரத்தில் நெய் விடவும். இதனுடன் ஆவாரம் பூ சேர்த்து வதக்கவும். அரை ஸ்பூன் பாதாம் பருப்பு பொடி சேர்க்கவும். பின்னர், பால் ஊற்றி வேக வைத்து பனங்கற்கண்டு சேர்க்கவும். சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டு சேர்க்க தேவையில்லை. இதை காலை வேளையில் சுமார் 3 மாதங்களுக்கு எடுத்துவர உயிரணுக்களின் எண்ணிக்கை, பயணத் தன்மை அதிகரிக்கும். ஆவாரம் காய், இலை, பூ ஆகியவை மருந்தாகிறது.அமுக்ரா சூரணத்தை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பாதாம், அமுக்ரா சூரணம், பனங்கற்கண்டு, பால். அரை ஸ்பூன் பாதாம் பருப்பு பொடியுடன், ஒரு ஸ்பூன் அமுக்ரா சூரணம், சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். இதில், நீர்விட்டு கொதிக்க வைக்கவும். பின்னர், காய்ச்சிய பால் சேர்த்து கலக்கவும். இரவு தூங்கபோகும் முன்பு இதை குடித்துவர உயிரணு குறைபாடு நீங்கும். உடலுக்கு நல்ல பலம் கொடுக்கும். நாட்டு மருந்து கடைகளில் அமுக்ரா சூரணம் கிடைக்கும்.குழந்தைகளுக்கு நெஞ்சக சளியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். 5 முதல் 10 மில்லி அளவுக்கு வெற்றிலை சாறு எடுக்கவும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அரிசி திப்பிலியை வாங்கி பொடித்து ஒரு சிட்டிகை அளவு எடுத்து, வெற்றிலை சாறுடன் கலந்து கொடுத்துவர நெஞ்சக சளி கரையும். சுவாச கோளாறுகள், இருமல் குணமாகிறது.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/rohit-sharma-recalls-the-time-he-wanted-to-punch-ravindra-jadeja-during-south-africa-tour/", "date_download": "2018-07-21T09:49:20Z", "digest": "sha1:MTE52U5JDIQGFYJX4D4SH42HWGHTUNVB", "length": 23187, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Rohit Sharma recalls the time he wanted to punch Ravindra Jadeja during South Africa tour - ஜடேஜாவை அங்கேயே அடிக்கலாம் என கை பரபரத்தது; கட்டுப்படுத்திக் கொண்டேன்! - கோபத்தை வெளியிட்ட ரோஹித் ஷர்மா", "raw_content": "\nமுட்டாளைத் தேடினால் ட்ரெம்ப்பை கைக்காட்டும் கூகுள்\nமாடுகளை கடத்த வந்தவர்கள் என்று நினைத்து இருவரை தாக்கிய கிராம மக்கள்\nஜடேஜாவை அங்கேயே அடிக்கலாம் என கை பரபரத்தது; கட்டுப்படுத்திக் கொண்டேன் – கோபத்தை வெளியிட்ட ரோஹித் ஷர்மா\nஜடேஜாவை அங்கேயே அடிக்கலாம் என கை பரபரத்தது; கட்டுப்படுத்திக் கொண்டேன் - கோபத்தை வெளியிட்ட ரோஹித் ஷர்மா\nஇப்போதும் அந்தச் சம்பவத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது\nஇந்திய அணியில் ‘ஹிட்மேன்’ என்று அழைக்கப்படுபவர் ரோஹித் ஷர்மா. சமீபத்தில் நடந்த ஐபிஎல்-லில் இவரது தலைமையின் கீழ் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது. ஆரம்பத்தில் பேட்டிங்கில் ரோஹித் தடுமாற, மும்பையும் தடுமாறியது. தொடர் தோல்விகள். அதன்பின், பேட்டிங்கில் ரோஹித் கியரை மாற்ற, மும்பையும் வெற்றிகளை அடுத்தடுத்து வசமாக்கியது. இருப்பினும், வாழ்வா சாவா ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால், தொடரை விட்டு வெளியேற நேரிட்டது. இதனால் மிகுந்த அதிருப்தியில் இருந���தார் கேப்டன் ரோஹித். ரசிகர்கள் அவரது பேட்டிங்கையும் விமர்சனம் செய்தனர்.\nஅதேபோன்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 7 கோடி ரூபாய்க்கு தக்க வைக்கப்பட்டவர் ரவீந்திர ஜடேஜா. ஏன்பா இவரை டீமில் எடுத்தீங்க-னு ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு தொடக்க போட்டிகளில் மெகா சொதப்பல் வேட்டை நடத்தினார் ஜடேஜா. சிஎஸ்கே ஆடிய முதல் 9 போட்டியிலும் விளையாடிய ஜடேஜா அடித்த மொத்த ரன்கள் 59. வீழ்த்திய மொத்த விக்கெட்டுகள் 3. இதனால் அவர் மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், அதன்பிறகு, மீதமிருந்த போட்டிகளில் ஜடேஜாவின் பவுலிங் பாராட்டும்படியே அமைந்து இருந்தது. குறிப்பாக, பெங்களூரு அணிக்கு எதிரான 2வது லீக் போட்டியில், கேப்டன் கோலியை போல்டு ஆக்கிவிட்டு, அதைக் கொண்டாடாமல் அமைதியாக இருந்தது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கோலி மட்டுமின்றி, அந்தப் போட்டியில் மற்ற வீரர்களை அவர் அவுட்டாக்கிய போதும் எதையுமே கொண்டாடாமல், உணர்ச்சியற்றவர் போலவே இருந்தார். அப்போது பரிசளிப்பு நிகழ்வில், ‘ஏன் விராட் கோலி விக்கெட்டுக்கு கொண்டாடவில்லை-னு ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு தொடக்க போட்டிகளில் மெகா சொதப்பல் வேட்டை நடத்தினார் ஜடேஜா. சிஎஸ்கே ஆடிய முதல் 9 போட்டியிலும் விளையாடிய ஜடேஜா அடித்த மொத்த ரன்கள் 59. வீழ்த்திய மொத்த விக்கெட்டுகள் 3. இதனால் அவர் மீது கடுமையாக விமர்சனங்கள் எழுந்தது. ஆனால், அதன்பிறகு, மீதமிருந்த போட்டிகளில் ஜடேஜாவின் பவுலிங் பாராட்டும்படியே அமைந்து இருந்தது. குறிப்பாக, பெங்களூரு அணிக்கு எதிரான 2வது லீக் போட்டியில், கேப்டன் கோலியை போல்டு ஆக்கிவிட்டு, அதைக் கொண்டாடாமல் அமைதியாக இருந்தது ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கோலி மட்டுமின்றி, அந்தப் போட்டியில் மற்ற வீரர்களை அவர் அவுட்டாக்கிய போதும் எதையுமே கொண்டாடாமல், உணர்ச்சியற்றவர் போலவே இருந்தார். அப்போது பரிசளிப்பு நிகழ்வில், ‘ஏன் விராட் கோலி விக்கெட்டுக்கு கொண்டாடவில்லை’ என கேள்வி கேட்டதற்கு பதிலளித்த ஜடேஜா, ‘நான் அப்போது தான் முதல் பந்தை வீசியிருந்தேன். இதனால், விக்கெட்டை கொண்டாடும் மனநிலையில் இல்லை’ என்று பதிலளித்தார்.\nஇதனால், ரசிகர்கள் ‘இவர் என்ன சைக்கோவா’ என்று கிண்டலடிக்க தொடங்கிவிட்டனர். இறுதியில் சிஎஸ்கே கோப்பையைக் கை��்பற்றியது.\nஇந்நிலையில், விக்ரம் சத்யே நடத்தும் ‘வாட் த டக்’ எனும் ஆன்லைன் சாட் ஷோவில் ரோஹித் ஷர்மாவும், அஜின்கியா ரஹானேவும் கலந்து கொண்டனர். அப்போது, ரவீந்திர ஜடேஜா, தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் காட்டிய உயிர் பயம் குறித்து அதே பயத்துடன் பேசியுள்ளனர். அப்போது பேசிய ரோஹித், “ஜடேஜாவை அப்போதே முகத்தில் ஓங்கி குத்தலாம் போல என்று இருந்தது” என தெரிவித்துள்ளார்.\nஅப்படி என்ன செய்தார் ஜடேஜா\nரோஹித் கூறுகையில், “இந்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, நாங்கள் எங்கள் குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் சென்றிருந்தோம். ஒருநாள் நான் என்னுடைய மனைவி, ரஹானே, ஜடேஜா மற்றும் அவரது மனைவி ஆகியோர் காட்டில் சஃபாரி பயணம் செல்ல முடிவு செய்தோம். நாங்கள் எல்லோரும் ஒரு ஜீப்பில் அமர்ந்து தென் ஆப்பிரிக்க காட்டுக்குள் பயணித்துக் கொண்டிருந்தோம். அனைத்து மிருகங்களையும் அமைதியான முறையில் ரசித்து வந்தோம்.\nபயணத்தை தொடங்கும் போதே நிர்வாகிகள், மிருகங்களைச் சீண்டக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கை செய்து எங்களை அனுப்பிவைத்தார்கள். அதனால், மிக மிக எச்சரிக்கையுடன் பயணம் செய்தோம். பயமும் எங்களை ஆட்கொண்டிருந்தது. ஏனெனில், ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிறைய மிருகங்கள் அங்கு சுற்றி திரிந்து கொண்டிருந்தன. அப்போது, ஒரு இடத்தில் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கி நடந்தோம். அங்கு, சாலையில் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு 3 சிறுத்தைப்புலிகள் நடந்து சென்றன.\nஅதைப் பின்பற்றியே நாங்களும் சத்தம் போடாமல் நடந்து சென்றோம். எங்களின் மனைவிகளும் அமைதியாக பயத்துடனேயே வந்தனர். அடுத்த வினாடி என்ன நடக்கப்போகிறது என்பது எங்களுக்குத் தெரியாது என்ற பயத்துடனே நடந்தோம். அப்போது, நான், ரஹானே மனைவி ராதிகா, என் மனைவி ரித்திகா, ஜடேஜா ஆகியோர் காட்டின் நடுவே அடைந்துவிட்டோம். வாகனத்தைவிட்டு நீண்டதொலைவு வந்துவிட்டோம் என எங்களுக்கு தெரிந்தது. எனவே, வந்தது போதும்… மீண்டும் ஜீப்பிற்கு செல்லலாம் என முடிவெடுத்த போது, இரு சிறுத்தைப்புலிகள் ஏதோ இரையை வாயில் கவ்வியபடி இருந்ததைப் பார்த்தோம்.\nஅப்போது திடீரென ஜடேஜா வித்தியாசமான ஒலி ஒன்றை எழுப்பினார். உடனே, அந்தச் சிறுத்தைப்புலிகள் எங்களைத் திரும்பிப் பார்த்தன. ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டோம். பின் மீண்டும் அமைதியாகச் சென்ற சிறுத்தைப்புலிகளை, மீண்டும் ஜடேஜா சிறு சத்திமிட்டு, வித்தியாசமாக ஊளையிட்டுக் கத்தி அழைத்தார். இந்த சத்தத்தைக் கேட்ட சிறுத்தைப்புலிகள் அதுவரை அமைதியாக இருந்த நிலையில் அதன்பின் எங்களை பார்த்து லேசாக உறுமத் தொடங்கியன.\nஉடனே நான் ஜடேஜாவைப் பார்த்து, ‘என்ன செய்கிறாய். நாம் அனைவரும் காட்டுக்குள் இருக்கிறோம் மறந்துவிட்டாயா. நாம் அனைவரும் காட்டுக்குள் இருக்கிறோம் மறந்துவிட்டாயா. சிறுத்தைப்புலிகள் நம்மைப் பார்த்தால் என்ன ஆகும் தெரியுமா. சிறுத்தைப்புலிகள் நம்மைப் பார்த்தால் என்ன ஆகும் தெரியுமா. அவை இரையை வைத்து இருக்கின்றன. பசியோடு இருக்கின்றன. அமைதியாக இரு’ என்று கோபமாகக் கூறினேன். அந்த அனுபவம் எனக்கு மறக்க முடியாதது.\nமறுபடியும் ஜடேஜா சத்தமிட்டதும், சிறுத்தைப்புலிகள் மீண்டும் எங்களை நோக்கி கோபத்துடன் திரும்பின. இதைப் பார்த்ததும், எனக்கு ஜடேஜா மீது கடும் கோபம் ஏற்பட்டது. ஏனென்றால், எங்களுடன் எங்களின் மனைவிகளும் இருக்கிறார்கள், அவர்களின் நிலையை நினைத்துப் பார்க்காமல் கத்திய ஜடேஜாவைப் பார்க்க ஆத்திரமாக வந்தது. அவரை ஓங்கி முகத்தில் குத்திவிடலாம், கன்னத்தில் அறைந்துவிடலாம் எனத் தோன்றியது. ஆனால், எல்லை மீறி ஏதும் செய்துவிடக்கூடாது என்பதால், என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன். இல்லையெனில், அப்போதே அவரை அறைந்திருப்பேன். இப்போதும் அந்தச் சம்பவத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது” ரோகித் ஷர்மா தெரிவித்தார்.\nஜடேஜாவை பற்றி ரோஹித் இவ்வாறு கூறியிருப்பது சமூக தளங்களில் ரசிகர்கள் இடையே அதிகம் பகிரப்பட்டு வருகிறது. (மரண பயத்தை காட்டிட்டான் பரமா\nசிஎஸ்கே அணி வீரரின் மனைவியை தாக்கிய போலீஸ் அதிகாரி\n 7 கோடி ரூபாய் பாரத்தை சுமக்கும் மகேந்திர சிங் தோனி\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி டேர் டெவில்ஸ் Live Cricket Score Card\nவைரலாகும் வீடியோ: ஐபிஎல் வீரர்களின் ”எப்படி இருந்த நாங்கள் இப்படி ஆயிட்டோம்”\nதொடர்ந்து வாய்ப்பு வழங்கும்பட்சத்தில் ஜடேஜா நன்றாக வருவார்: தோனி நம்பிக்கை பேச்சு\nசுருக்கமான பதில் இல்லை… ஆனா சுருக்குனு கிப்ஸுக்கு பதில் தந்த அஷ்வின்\nஇந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20: தென்னாப்பிரிக்க மகளிர் அணி வெற���றி\nவெற்றியின் ரகசியம்: ‘கில்லி’ விஜய்யை நினைவுப்படுத்திய விராட் கோலி\nஒருநாள் தொடரை பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி\nஏன் ஸ்லெட்ஜிங் செய்யாமல் இருக்க வேண்டும் – ஆஸ்திரேலிய புதிய கோச் ஜஸ்டின் லாங்கர்\nகுரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கு: போலீஸ் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம்\n கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து நீர் திறப்பு\nகாவிரி நதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி கரையோரப் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அணைகளில் இருந்து கூடுதல் நீர் திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கபினி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பி வழிகிறது. எனவே காவிரியில் இருந்து 90 ஆயிரம் கனஅடி உபரிநீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. இந்த நீர் இன்று மாலைக்குள் ஒகேனக்கல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து […]\nகிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 20000 கன அடி நீர் திறப்பு: பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nநீர் மட்டம் கிடுகிடு என உயர்வதைக் கண்டு டெல்டா பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.\nஉங்கள் ஃபேவரட் ஹீரோ ஹீரோயின்களை பற்றி உங்களுக்கு தெரியாத ரகசியங்கள்\nசூர்யா படத்தின் டைட்டில் எப்போது ரிலீஸ் தெரியுமா\nமுட்டாளைத் தேடினால் ட்ரெம்ப்பை கைக்காட்டும் கூகுள்\nமாடுகளை கடத்த வந்தவர்கள் என்று நினைத்து இருவரை தாக்கிய கிராம மக்கள்\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nகல்யாண வீட்டில் டான்ஸ் ஆடிய அம்மா- மகள்.. சிரித்துக்கொண்டே ரசித்த தோனி\nஅமித்ஷா கேட்டதால், மோடி அரசை ஆதரித்து வாக்களித்தோம்: செல்லூர் ராஜூ\nமுட்டாளைத் தேடினால் ட்ரெம்ப்பை கைக்காட்டும் கூகுள்\nமாடுகளை கடத்த வந்தவர்கள் என்று நினைத்து இருவரை தாக்கிய கிராம மக்கள்\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\nஐஇதமிழ் என்பது இந்தியாவி���் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00260.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/prasanna/", "date_download": "2018-07-21T10:04:27Z", "digest": "sha1:NG5SIROKUGANYE23YYOZROPXKKSRNTOF", "length": 9837, "nlines": 192, "source_domain": "newtamilcinema.in", "title": "prasanna Archives - New Tamil Cinema", "raw_content": "\nகனடா வரும் இசை ஞானிக்கு ஒரு திறந்த மடல்.\nநான் மிஷ்கினை விலைக்கு வாங்கி விட்டேன்\nநிபுணன் ஒரு சராசரி த்ரில்லர் படம் இல்லை – பிரசன்னா\n32 வருஷத்திற்கு பிறகும் அதே பாடி ஷேப்\nதனுஷ் மேல செம காண்டு\nமீண்டும் ஆபாசத்தை நோக்கி… பெரிய கம்பெனியின் சிறிய நோக்கம்\nபரங்கி மலை ஜோதி தியேட்டரே கூட திருந்தி ரஜினி பட ரிலீஸ் சென்ட்டர்களில் ஒன்றாகி விட்டது. ஆனால் படமெடுக்கும் சில சினிமா கம்பெனிகள் போடும் ரிவர்ஸ் கியர், சினிமாவை ஆதிக் ரவிச்சந்திரன் லெவலுக்கு கொண்டு போய் கொண்டிருப்பதுதான் ஐயகோ\nபுன்னகை இளவரசி சினேகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது\nகடந்த 2012 ம் வருடம் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சினேகா. தமிழ்சினிமாவில் அழகான சிரிப்புக்கு அத்தாரிடி என்று எடுத்துக் கொண்டால், அந்த காலத்தில் கே.ஆர்.விஜயா. இந்த காலத்தில் சினேகா என்கிற அளவுக்கு புன்னகை அரசி.…\nஎலி வலைக்குள் புலி தலையை விட்ட மாதிரி எல்லாவிதமான அவஸ்தைகளையும் அனுபவித்து வருகிறது தமிழ்சினிமா. ஓடுவது ஒரு படம் என்றால், தியேட்டரை விட்டு ஓடுவது ஏராளமான படங்கள். டிக்கெட் விலை, கேன்ட்டீன் கிலி, பார்க்கிங் பகீர் எல்லாவற்றையும் தாண்டி…\nகம்பெனி நல்லா வரணும்… பாபா முன் பிரசன்னா-சினேகா\nதமிழ்சினிமாவில் பாதிக்கு மேற்பட்டோர் ஷிர்டி சாய்பாபாவின் பக்தர்களாக இருக்கிறார்கள். நல்லதோ, கெட்டதோ, அவரது பாதம் பணியாமல் இவர்கள் எந்த வேலையையும் தொடங்குவதேயில்லை. அப்படி வணங்குகிறவர்களுக்கு சில நேரங்களில் சோதனையும் கொடுத்து வருகிறார்…\nஇளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ\nஅடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா\n அந்த கம்பீர மீசை எங்கே��்க\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\nத்ரிஷாவின் ஆசையில் மீண்டும் மண்\nவிஜய்யை சுற்றி புகை மூட்டம்\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nமிஸ்டர் சந்திரமவுலி / விமர்சனம்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vibacharam-panlam-ithuku-msks-director-warning-reviewers/", "date_download": "2018-07-21T09:59:07Z", "digest": "sha1:OZAADSUMNNRXNJ6ZNMGP4WX6YSVD54X5", "length": 6887, "nlines": 167, "source_domain": "newtamilcinema.in", "title": "\"Vibacharam Panlam Ithuku-MSKS Director Warning To Reviewers\" - New Tamil Cinema", "raw_content": "\n“சினிமா மேடையில் ஒரு திருக்குறள் முனியம்மா\nஎழுந்து வா… நீ இழந்தது போதும் விஷால் அணியின் தேர்தல் பாட்டு\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nTamizh Padam 2 | தமிழ்ப்படம் 2 | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ\nஅடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா\n அந்த கம்பீர மீசை எங்கேங்க\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\nத்ரிஷாவின் ஆசையில் மீண்டும் மண்\nவிஜய்யை சுற்றி புகை மூட்டம்\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nமிஸ்டர் சந்திரமவுலி / விமர்சனம்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2010/01/blog-post_27.html", "date_download": "2018-07-21T10:03:48Z", "digest": "sha1:IJ5NYBMV7OVOE5GA2SNWAL6HQXAPO7ZI", "length": 13244, "nlines": 219, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: கற்பகம் ஸ்ரீராம் - எப்படிங்க இப்படி?", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nகற்பகம் ஸ்ரீராம் - எப்படிங்க இப்படி\nGoodnewindia மற்ற���ம் PointReturn பற்றியெல்லாம் நான் ஏற்கனவே பதிந்திருக்கிறேன்.\nசுருக்கச் சொல்லணும்னா, ஸ்ரீதரன் என்பவர், இந்தியாவின் பலப் பல மூலைகளுக்குச் சென்று, பிரபல ஊடகங்கள் முன் நிறுத்தாத, 'வெற்றியாளர்கள்' பலரை goodnewsindia.com தளத்தின் வழியாக நமக்கு அறிமுகப்ப்டுத்தினார். வெறும் அறிமுகத்தோடு மட்டுமல்லாமல், அந்த வெற்றியாளர்களின், குட்டிச் சுயசரிதையையும், அவர்கள் செய்த நல்ல விஷயங்களையும் முழு விவரங்களுடன் அழகாக பதிந்து வந்தார். தளத்தை படிச்சுப் பாருங்க, உங்களுக்கே மேட்டர் புரியும்.\nசில வருஷங்களுக்கு முன், ஒரு புதிய முயற்சியை தொடங்கியிருந்தார் ஸ்ரீதரன். ஜமீன் எண்டதூர் என்ற கிராமத்துக்கு அருகில் உள்ள 17 ஏக்கர் வரண்ட பூமியை வாங்கி, அதில், காடு வளர்க்க முற்பட்டுள்ளார். அதாவது, அந்த நிலத்தில் குளம் அமைத்து, மரம் நட்டு, பராமரித்து, வரண்ட ப்ரதேசத்தை பச்சை மயமாக்கி, இயற்கைக்கே திருப்பித் தரும் ஒரு உன்னதப் பணியை துவங்கினார்.\nஅவரின் தளத்தையும், ட்வீட்டுகளையும் அடிக்கடி பார்ப்பதுண்டு.\n68 வயதான ஸ்ரீதரன் அவ்வப்பொழுது, 'புலம்புவது', இவர் ஒரு வேகத்தில் துவங்கி நடத்திக் கொண்டிருக்கும் விஷயம், தொடர்ந்து, தான் திட்டமிட்டபடி நடந்து முடியுமா என்பது.\nகிட்டத்தட்ட, தனி ஆளாக, சொந்தப் பணத்தில் இப்படி அகலக் கால் வைத்ததும், தனக்கு வயதாகிறது என்ற யதார்த்தமும், எளிதில், தன்னார்வலர்கள் இந்த மாதிரி விஷயங்களுக்குக் கிட்டாத நிலையும் அவரிடமிருந்து இந்த மாதிரி கவலைகள் வரக் காரணமாயிருந்திருக்கும்.\nஅவர் தளத்தில் இன்று கண்ட நல்ல செய்தி, மும்பையைச் சேர்ந்த கற்பகமும், ஸ்ரீராமும், இவருக்கு உருதுணையாக இருந்து, PointReturnல் காடு வளர்க்க, முழுநேரமும் தங்களை இணைத்துக் கொள்கிறார்களாம்.\nபடித்ததும், வாவ்வ்வ்வ்வ்னு உள்மனது சொன்னது.\nமேலும் படித்தால், இருவரும் முப்பதுகளில் இருப்பர்வர்கள்.\nஐஐடி யில் முதுகலைப் பட்டம் பெற்று, கன்னாபின்னா என்று சம்பளம் பெற்றுக் கொண்டிருந்தவர்கள்.\nஅத்தனையும் விட்டு, இயற்கையின் மேல் இருக்கும் ஒரு ஈர்ப்பில், இப்படி வாழ்க்கை முறையையும் எதிர்காலத்தையும் தலை கீழாக புரட்டிப் போட்டு மாற்றிக் கொள்ள முடிகிறதே இவர்களால். எப்படிங்க இதெல்லாம்\nஒரு வேலை விட்டு இன்னொரு வேலைக்குப் போகவே, என்னமா அலசறோம்.\nஇப்படி, மத்தவங்களுக்காக, சொகுசு வாழ்க்கையை உதறித் தள்ளி, எளிமையான எதிர்பார்பற்ற வாழ்க்கை முறைக்கு மாற, எந்த கடைல அரிசி வாங்கணும்\nகண்டிப்பா இந்த மேட்டரை முழுசா படிங்க.\nநம்மாலான மானசீக வாழ்த்துக்களை மட்டும் தாராளமா அள்ளி வீசுவோம்.\nஎனக்குக் கேட்டு பழக்கமில்ல, கொடுத்துத்தான் பழக்கம். இருந்தாலும் கேக்கறேன்... :)\nதமிழ்மண டூல்பாரில், வாக்கினை குத்துங்கோ, அஞ்சு பத்து பேரு அதிகமா, கற்பகம் ஸ்ரீராமை தெரிஞ்சுக்கட்டும்.\nதமிழ்மணம் லோகோ ஏன் இம்புட்டி கேவலமாயிடுச்சு யாரும் சொல்லலியா\nஅப்புறம் முதல் ஓட்டு என்னுடையதுதான்\nநிதர்சனம் கடைசி வரிகள்.. :(\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nசிறுத்துப்போன ராஜாவும், கறுத்துப்போன வைரமுத்துவும்...\nகற்பகம் ஸ்ரீராம் - எப்படிங்க இப்படி\nஆயிரத்தில் ஒருவன் - செல்வராகவன் எப்படி எடுத்திருக்...\nஈஷாவுக்காக - இரண்டு நிமிஷமும் நாலரை கோடியும்\nஆயிரத்தில் ஒருத்தி - திரைப் பார்வை\nMatter இல்லாமல் Meter - தஞ்சை படங்கள்\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1938120", "date_download": "2018-07-21T09:50:28Z", "digest": "sha1:FTCQNPQ4HABSN6ITK4JVGTSUMFSC7NZN", "length": 17786, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "நீதித்துறை விவகாரத்தை அரசியலாக்காதீங்க.: ராகுலுக்கு பா.ஜ. அட்வைஸ்| Dinamalar", "raw_content": "\nநீதித்துறை விவகாரத்தை அரசியலாக்காதீங்க.: ராகுலுக்கு பா.ஜ. அட்வைஸ்\nபுதுடில்லி: நீதித்துறை பிரச்னையை அரசியலாக்க வேண்டாம் என காங்.தலைவர் ராகுலுக்கு பா.ஜ. அட்வைஸ் வழங்கியுள்ளது. நேற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இது குறித்து காங்.தலைவர் ராகுல் கூறியது, சக நீதிபதிகள் விடுத்துள்ள குற்றச்சாட்டு ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது நீதிபதிகளின் பிரச்னையை கவனமாக கையாள வேண்டும்,. சி.பி.ஐ. நீதிபதி லோயா மர்மசாவு குறித்து முறையான நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.\nஇதற்கு பா.ஜ. பதிலடிகொடுத்துள்ளது. பா.ஜ. செய்தி தொடர்பாளர் சமித் பத்ரா கூறியது, நீதித்துறைக்கு அப்பாற்ப்பட்டது அரசியல். நீதித்துறையின் உள்விவகாரங்களை காங்.தலைவர் ராகுல் அரசியலாக்குவது சரியல்ல. லோயா மர்மசாவு கோர்ட் விசாரணையில் இருப்பதால் இதனை எந்த அரசியல் கட்சியும் விமர்சிக்க கூடாது என்றார்.\nRelated Tags நீதித்துறை Judicial பா.ஜ BJP உச்சநீதிமன்ற நீதிபதிகள் Supreme Court Judges காங்கிரஸ் தலைவர் ராகுல் congress leader Rahul நீதிபதி தீபக் மிஸ்ரா Judge Deepak Mishra\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநீதிபதிகள் அரசியல் கட்சி தலைவர் களை சந்தித்து ஏன். ஏதோ சதி திட்டம் இருப்பது போல் தோண்றுகிறது.\nநீதித்துறை பி ஜெ பி , ஆர் எஸ் எஸ் அல்லக்கைகள் காலத்தில் நேர்மையாக இருக்கா. சதாசிவம் கவர்னர் முன்னால் நின்று நமக்கு பி ஜெ பி , மோடி யை நினைவு படுத்துகின்றார். தேச நேசனே பதில் சொல்லுங்கோ .\nஇப்போவுள்ள மூத்த நீதிபதிகள் அனைவரும் காங்கிரஸ் ஆட்சியில் நீதிபதியானவர்கள் தானே. பின்னர் ஏன் இந்தவிவகாரத்தில் ஆளும் கட்சியை குறை சொல்ல வேண்டும். நீதிபதிகள் அரசியல்வாதிகளை சந்த்தித்தால் அவர்களும் அரசியல் செய்வதாகாதா இந்த பிரச்சினையை அவர்கள் நாட்டின் முதல் குடிமகன் அவர்கள் பார்வைக்கு எடுத்து சென்றிருக்கலாம். மீடியாவுக்கு கொண்டுசென்றதன் மூலம் நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாகாதா இந்த பிரச்சினையை அவர்கள் நாட்டின் முதல் குடிமகன் அவர்கள் பார்வைக்கு எடுத்து சென்றிருக்கலாம். மீடியாவுக்கு கொண்டுசென்றதன் மூலம் நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாகாதா மீடியாவுக்கு கொண்டு சென்றதன் மூலம் அரசியல் செய்யலாம். ஒருபலனும் கிடைக்காது. அரசியல் தலைவர் ஒருவரையும் சந்தித்தவர்கள் ஏன் நீதிபதி பதவியை விட்டு விலகி அவர்களுக்கு பிடித்த அரசியல் கட்சியில் சேரக்கூடாது. புதிய அரசியல் கட்சிக்கூட தொடங்கலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்��ே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/kanchipuram/2014/may/11/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D-895036.html", "date_download": "2018-07-21T09:58:58Z", "digest": "sha1:A6GCDRSWP5E3RFQXUET6LHCRRKJUQRID", "length": 7640, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை பயிற்சி முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்\nபொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் துறை பயிற்சி முகாம்\nமதுராந்தகத்தை அடுத்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி இயந்திரவியல் துறை சார்பில், 5 நாள்கள் பயிற்சி முகாம் கல்லூரி இயந்திரவியல் துறை வளாகத்தில் கடந்த 5-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெற்றது.\nதகவல் கையகப்படுத்துதல் மற்றும் அளவீட்டு நுட்பங்கள் பயன்படுத்தும் லேப் வியூமுறையை தேசிய கருவிகள் நிறுவனமும், கல்லூரி இயந்திரவியல் துறையும் இணைந்து நடத்தியது.\nகல்லூரித் தாளாளர் கோ.ப.செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் வா.ராமசாமி, இயக்குநர் ஜெயஸ்ரீ, துணை முதல்வர் ராஜசேகரன், இயந்திரவியல் துறை தலைவர் ஆர்.செந்தில ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\n5 நாள்கள் நடைபெற்ற பயிற்சி முகாமில், தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட கல்லூரிப் பேராசிரியர்களுக்கு பெங்களூர் தேசிய கருவிகள் நிறுவனம் மூத்த கல்வி ஆலோசகர் ஜே.விஷ்வேஸ்வரன், இயக்குநர் ஈ.முரளிகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் அமைந்த குழுவினர் பயிற்சிகளை அளித்தனர். நிறைவு நாளான வெள்ளிக்கிழமை மாலை பயிற்சி பெற்ற பேராசிரியர்களுக்கு கல்லூரி துணை முதல்வர் ராஜசேகரன் நற்சான்றிதழ்களை வழங்கினார். இயந்திரவியல் துறை உதவிப் பேராசிரியர் க.தினகர்ராஜ் நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2016/dec/29/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2623468.html", "date_download": "2018-07-21T09:59:10Z", "digest": "sha1:6FBGXMKAMEHN7NYD7IQE5UEGMDRVPX3K", "length": 6141, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "கடல் பசு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nகடல் பசு பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்\nதிருவாடானை அருகே காரங்காடு கிராமத்தில் புதன்கிழமை கடல்பசு பாதுகாப்பு தன்னார்வலர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.\nஇங்குள்ள பாக். ஜலசந்தி கடல் பகுதியில் ஏராளமான கடற்பசுக்கள் உள்ளன. இவற்றை பாதுகாக்க 20 தன்னார்வாலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த முகாம் நடந்தது. முகாமில் தன்னார்வலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நடராஜன் சீருடைகளை வழங்கினார். மேலும் மாங்குரோஸ் காடுகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க வனச் சரகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 2 பைபர் படகுகளை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2014/dec/01/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95-1022681.html", "date_download": "2018-07-21T09:32:54Z", "digest": "sha1:HVIIWTPTRERGROMAS2J3GW4GORHWYRWV", "length": 8869, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "திருவாவடுதுறை ஆதீனத்தில் குரு பூஜை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nதிருவாவடுதுறை ஆதீனத்தில் குரு பூஜை\nதிருவாவடுதுறை ஆதீனத்தில் 23-வது ஆதீனம் ஸ்ரீ சிவப்பிரகாச தேசிக மூர்த்திகளின் 2-ம் ஆண்டு குருபூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nவிழாவில் \"திருவாசகத்தில் குருவருள்' எனும் தலைப்பில் மதுரை தியாகராஜர் கல்லுரி முன்னாள் முதல்வர் அருணகிரி சொற்பொழிவாற்றினார். திருவாவடுதுறை ஆதீனக் குருபரம்பரை விளக்கம் குறித்து ஆதீன புலவர் குஞ்சிதபாதம் அறிமுக உரையாற்றினார். சென்னை ஆட்சிலிங்கம் தான் தொகுத்து பதிப்பித்த அருள்மிகு அன்னையர் எழுவர் எனும் நூலில் கூறப்படும் சப்த மாதர் சிறப்புகள் குறித்து பேசினார்.\nதொடர்ந்து, சூரியனார்கோவில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சங்கரலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் சிவப்பிரகாச தேசிக மூர்த்திகள் குருமூர்த்தத்துக்கு 24-வது ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அபிஷேக, ஆராதனைகள் செய்தார்.\nவிழா நிறைவில் விக்கிரமசிங்கபுரம் சவுந்தராஜன் ஓதுவாருக்கு தெய்வத் தமிழிசைச் செல்வர் எனும் விருதும், கோவை செந்தில்குமாருக்கு திருக்கோயில் திருப்பணி தொண்டர் எனும் விருதும், கோவை ஆனைக்கட்டி ஆர்ஷ வித்யாலயா மகாலிங்கசுவாமி சேவா அறக்கட்டளை செயலர் மகேஷ் சர்மாவுக்கு திருப்பணித் திருத்தொண்டர் விருதும், மூன்று பேருக்கும் தலா ரூ. 5 ஆயிரம் பொற்கிழியையும் திருவாவடுதுறை ஆதீனம் வழங்கினார்.\nதொடர்ந்து \"திருவாவடுதுறை ஆதீனக் குருபரம்பரை விளக்கம்' எனம் நூலை திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட அதன் முதல் பிரதியை மதுரை தமிழ்ச் சங்கத் தலைவர் ராமநாதபுரம் ராஜா குமரன் சேதுபதி, சென்னை உயர்நீதிமன்ற மத்திய கூடுதல் சட்ட ஆலோசகர் ராஜகோபாலன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.\nஅருள்மிகு அன்னையர் எழுவர் எனும் நூலின் முதல் பிரதியை பேரூர் சைவ சித்தாந்த சபைத் தலைவர் பாலசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/07/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2628431.html", "date_download": "2018-07-21T09:58:50Z", "digest": "sha1:BC2MW2SKDONKIRBBWRF5WX6R2QVY5VBS", "length": 8973, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "தொழில் வளர்ச்சியில் தூத்துக்குடிக்கு 2ஆவது இடம்: ஆட்சியர் பெருமிதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதொழில் வளர்ச்சியில் தூத்துக்குடிக்கு 2ஆவது இடம்: ஆட்சியர் பெருமிதம்\nதூத்துக்குடி மாவட்டம் தொழில் வளர்ச்சியில் சென்னைக்கு அடுத்த இடத்தை வகிக்கிறது என்றார் மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார்.\n\"மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் தொழிற்சாலைகள் Z‌e‌r‌o​ D‌e‌f‌e​c‌t,​​ Z‌e‌r‌o​ E‌f‌f‌e​c‌t என்ற உலக அளவிலான உற்பத்தி சான்றிதழை பெற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நிறுவனம் சார்பில், தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கிவைத்து ஆட்சியர் மேலும் பேசியது:\nகடல், ரயில், சாலை, ஆகாயம் என நான்கு வழி போக்குவரத்து வசதிகளை கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகளுக்கு தேவையான வெளி கட்டமைப்புகளை உருவாக்கி தருவதற்காக மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளது.\nதற்போது தூத்துக்குடி முதல் மதுரை வழியாக இரட்டை ரயில் பாதை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. அதேபோல, பயண நேரத்தை குறைக்கும் வகையில் தூத்துக்குடி மீளவிட்டான் முதல் மேலமருதூர் வரை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்தப் பணிகள் முடிந்த பிறகு குளத்தூர் விளாத்திகுளம், அருப்புக்கோட்டை வழியாக மதுரைக்கு மற்றொரு பாதை அமைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் தொழிற் பூங்காவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்துக்கு சுங்கசாவடி கட்டணமின்றி சரக்குகளை கொண்டுவரும் வகையில் புதிய சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாக தொழில் வளர்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது என்றார் அவர்.\nநிகழ்ச்சியில், மத்திய அரசின் கூடுதல் தொழில் ஆலோசகர் சண்முகநாதன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் ராஜராஜன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் உதவி இயக்குநர் ஜெரினா பப்பி, துடிசியா தலைவர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2017/jan/17/%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-2633740.html", "date_download": "2018-07-21T09:58:30Z", "digest": "sha1:WCO7W6WHRVKF3K5SRKJQ7WOO3D6ZZ6XD", "length": 8577, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "ஏரல் ஸ்ரீசேர்மன் கோயிலில்தை அமாவாசைத் திருவிழா: நாளை கொடியேற்றம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nஏரல் ஸ்ரீசேர்மன் கோயிலில் தை அமாவாசைத் திருவிழா: நாளை கொடியேற்றம்\nதூத்துக்குடி மாவட்டம், ஏரல் ஸ்ரீசேர்மன் அருணாசல சுவாமி திருக்கோயிலில் தை அமாவாசைத் திருவிழா புதன்கிழமை (ஜன. 18) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இத்திருவிழா ஜன. 29ஆம் தேதி வரை 12 நாள்கள் நடைபெறும்.\nதிருவிழாவையொட்டி செவ்வாய்க்கிழமை (ஜன. 17) பிற்பகலில் பழையகாயல் அருகிலுள்ள சங்குமுகத்தில் தாமிரவருணி ஆறும், கடலும் கலக்குமிடத்தில் புனித தீர்த்தம் எடுத்து வருதல் நடைபெறுகிறது. 18ஆம் தேதி காலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. 2ஆம் திருநாள் முதல் 9ஆம் திருநாள் வரை காலை மற்றும் இரவு சுவாமி விசேஷ அலங்காரங்களுடன் எழுந்தருளி பவனி நடைபெறும்.\n27ஆம் தேதி தை அமாவாசை தினத்தில் பிற்பகல் ஒரு மணிக்கு சுவாமி உருகு பலகை தரிசனம் மற்றும் அபிஷேகம் நடைபெறும். மாலை 4 மணிக்கு இலாமிச்சவேர் சப்பரத்தில் ஸ்ரீசேர்மத் திருக்கோலக் காட்சியும், இரவு 10 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சிவப்பு சாத்தி தரிசனமும் நடைபெறும்.\n28ஆம் தேதி பதினோராம் திருநாள் காலை 5 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனமும், காலை 9 மணிக்கு பச்சை சாத்தி அபிஷேகம் மற்றும் பிற்பகல் ஒரு மணிக்கு பச்சை சாத்தி தரிசனமும் நடைபெறுகிறது.மாலையில் சவுக்கை முத்தாரம்மன் திருக்கோயில் பந்தலில் தாக சாந்தியும், இரவு 10.30-க்கு திருக்கோயில் மூலஸ்தானம் சேரும் ஆனந்தக்காட்சியும் நடைபெறும்.\n29ஆம் தேதி 12ஆம் திருநாள் காலை தாமிரவருணி ஆற்றில் சகல நோய் தீர்க்கும் திருத்துறையில் நீராடலும், பகல் 12.30-க்கு அன்னதானமும், மாலை 6 மணிக்கு ஊஞ்சல் சேவையும், இரவு ஆலிலைச் சயன தரிசனமும் நடைபெறும்.\nஏற்பாடுகளை கோயில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டிய நாடார் செய்து வருகிறார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/kavithaimani/2017/mar/13/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D-2665287.html", "date_download": "2018-07-21T09:32:10Z", "digest": "sha1:K7CHHJNUKQ6ANOCT5TJIGAQCHOC3C3UZ", "length": 5854, "nlines": 130, "source_domain": "www.dinamani.com", "title": "வீர மங்கை: கோ. மன்றவாணன்- Dinamani", "raw_content": "\nவீர மங்கை: கோ. மன்றவாணன்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் அறிமுகம்\nஉலக எம்.ஜி.ஆர். பேரவை பிரதிநிதிகள் மாநாடு\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல��\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nகிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ - டிரைலர்\nதிருவையாறு ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-07-21T09:35:14Z", "digest": "sha1:LCI2PNMT2D24WC2DOTFCXNJQG5M2UWRT", "length": 12416, "nlines": 142, "source_domain": "www.techtamil.com", "title": "புரோகிராம்கள் திடீரென முடங்கிப் போனால் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nபுரோகிராம்கள் திடீரென முடங்கிப் போனால்\nபுரோகிராம்கள் திடீரென முடங்கிப் போனால்\nWindows இயங்குதளங்களில் பல வேளைகளில் programme-கள் திடீரென முடங்கிப் போகும். MS Office தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். உலாவிகள் முடங்கிப் போகும்.\nஇவற்றை மூட முயன்றால் Not responding என்ற பிழைச் செய்தி கிடைக்கும். பின்னர் Ctrl+Alt+Del கீகளை அழுத்தி Windows Task Manager பெற்று இவற்றை மூட முயற்சிப்போம்.\nசில வேளைகளில் இந்த வழியும் நமக்குக் கை கொடுக்காமல் பிரச்னைகளைத் தரும். இறுதியாக reboot button அழுத்தி Windows சிஸ்டத்தினை மறுபடியும் இயக்குவோம்.\nசில வேளைகளில் ஏதேனும் ஒரு புதிய programme ஒன்றினை install செய்திட முயற்சிக்கையில், அனைத்து programme-களையும் மூடிவிடவும் என்று ஒரு செய்தி கிடைக்கும். இயங்கிக் கொண்டிருக்கும் அனைத்து programme-களையும் ஒவ்வொன்றாக முறையாக மூட வேண்டியதிருக்கும்.\nஇது நேரம் எடுக்கும் செயலாகும். அவசரத்தில் சில programme-களை மூட முடியாமல் முடங்கிப் போய் தொடக்கத்தில் குறிப்பிட்ட பிரச்னையைச் சந்திக்க வேண்டியதிருக்கும்.\nஇது போன்ற வேளைகளில் உதவிட நமக்கு இணையம் ஓர் இலவச programme ஒன்றைத் தருகிறது. End it All என்ற இந்த programme ஒரு வேலையை நமக்காக எளிதாகவும் விரைவாகவும் நிறைவேற்றுகிறது.\nஅது இயங்கும் அனைத்து programme-களையும் மூடுவதுதான். இந்த programme install செய்து விட்டால், பின் இயங்கும் programme-கள் அனைத்தையும் ஒரே click-ல் மூடிவிடலாம்.\nஇதனை install செய்து இயக்கினால் கிடைக்கும் மெனு நமக்கு விரைவான செயல்பாட்டினை மேற்கொள்ள வழி தருகிறது. “x” பட்டனை அழுத்தினால் programme-கள் மூடப்படுகின்றன.\nஅபாய சின்னம் கொண்ட button அழுத்தினால் அனைத்து புரோகிராம்களும் கொல்லப்படுகின்றன.\nஇரண்டிற்கும் என்ன வேறுபாடு என்றால் ஒரு புரோகிராமினை மூடுகையில் முறையாக அது மூடப்படும்.\nஆனால் அது முறையாக மூடப்படாவிட்டால் அது இருந்தது இருந்த நிலையில் கொல்லப்படும். இருப்பினும் முதல் விருப்பத் தேர்வினை முதலில் மேற்கொள்வதே நல்லது.\nஇந்த End it All புரோகிராமினை http://enditall.en.softonic.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளுங்கள். அனைத்து windows பதிப்புகளிலும் இதனை நிறுவிக் கொள்ளலாம்.\nபுகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு...\nபுகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் தனி இன்பம். இந்த மென்பொருளில் நாம் புகைப்படத்தை கொடுத்தால் 19 வகையான கார்ட்டுன் மாடல்களை நமக்கு அளி...\nஇணையதளங்களில் பதிவேற்றப்படும் வீடியோக்களையும், தொலைக்காட்சி ஒளிபரப்புக்களையும் online-ல் பார்க்க முடியும். சிலர் அவற்றை தரவிறக்கம் செய்து கொள்ள விரும...\nஉங்களது கடவுச்சொற்கள் அனைத்தையும் சேமித்து வைத்துக...\nஇன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு மின்னஞ்சல் கணக்கிருக்கும் வெவ்வேறான கடவுச் சொல் கொடு...\nநம்மிடம் இருக்கும் வீடியோ கோப்பு ஒரு format-ல் இருந்து வேறு வகையான format-க்கு மாற்றுவதற்கு ஏராளமான மென்பொருட்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் தற்...\nகோணங்களை மாற்றி எடுக்கப்பட்ட வீடியோக்களை மாற்றுவதற...\nகைபேசியில் camera வசதி இருப்பவர்கள் எளிதாக வீடியோ எடுக்கலாம். ஒரு சில நேரங்களில் camera-வின் கோணங்களை மாற்றி அமைத்து வீடியோக்களை எடுத்து விடுவர். இப்ப...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nGoogle சேவைகள் அனைத்தும் ஒரே இடத்தில் சுலபமாக திறக்க\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇணையத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் முடக்கி வைப்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/vishal-sikka-resigns-as-md-and-ceo-of-infosys/", "date_download": "2018-07-21T09:16:06Z", "digest": "sha1:ADPUG7NM7GIHCWMIIUFXZMPKWOBUHRU3", "length": 13824, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தனிப்பட்ட தாக்குதல்களால் இன்ஃபோசிஸ் சி.இ.ஓ. பதவியை ராஜினாமா செய்தார் விஷால் சிக்கா-Vishal Sikka resigns as MD and CEO of Infosys", "raw_content": "\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nதனிப்பட்ட தாக்குதல்களால் இன்ஃபோசிஸ் சி.இ.ஓ. பதவியை ராஜினாமா செய்தார் விஷால் சிக்கா\nதனிப்பட்ட தாக்குதல்களால் இன்ஃபோசிஸ் சி.இ.ஓ. பதவியை ராஜினாமா செய்தார் விஷால் சிக்கா\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகளிலிருந்து விஷால் சிக்கா ராஜினாமா செய்தார். தனிப்பட்ட விமர்சனங்களால் ராஜினாமா.\nஇன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிகளிலிருந்து விஷால் சிக்கா ராஜினாமா செய்தார். தற்போதைக்கு பிரவீன் ராவ் தலைமை செயல் அலுவலராக நியமிக்கப்பட்டார்.\nஅவரது ராஜினாமா வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டதாக நிறுவன செயலர் ஏ.ஜி.எஸ். மணிகாந்தா தெரிவித்தார். தற்போதைக்கு விஷால் சிக்கா அந்நிறுவனத்தின் துணை செயல் தலைவராக மட்டும் பதவி வகிக்கிறார். புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர்களை நியமிக்கும் வரை அந்நிறுவனத்தில் விஷால் சிக்கா பனிபுரிவார் என இன்ஃபோசிஸ் நிறுவனம் தெரிவித்தது.\nவிஷால் சிக்கா ராஜினாமா செய்தி வெளியானதையடுத்து அந்நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம் வீழ்ச்சியடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nவிஷால் சிக்காவின் ராஜினாமா குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “மார்ச் 31, 2018-ஆம் ஆண்டுக்குள் புதிய தலைமை செயல் அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குநர் தேர்ந்தெடுக்கப்படுவர். அதுவரை விஷால் சிக்கா துணை செயல் தலைவராக இந்நிறுவனத்தில் தொடர்வார். வாடிக்கையாளர் உறவுகள், தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்டவற்றில் விகாஷ் சிக்கா கவனம் செலுத்துவார். தற்காலிகமாக யூ.பி.பிரவீன் ராவ் தற்காலிக தலைமை செயல் அலுவலராக பதவி வகிப்பார்”, என குறிப்பிடப்பட்டிருந்தது.\nதன் ராஜினாமா குறித்து விஷால் சிக்கா கூறியதாவது, “நான் இந்நிறுவனத்தில் தலைமை செயல் அலுவலராக என் பயணத்தை துவங்கினேன். மென்பொருள், செயற்கை அறிவு, புதுமை ஆகியவற்றில் எனது கவனத்தை செலுத்தினேன். இதனால் நான் பெருமை அடைந்திருக்கிறேன். என்னை ஊக்கப்படுத்தியதற்காக குறிப்பாக நான் இந்நிறுவனத்தின் தலைவருக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.”, என கூறினார்.\nராஜினாமா கடிதத்தில், இன்ஃபோசிஸ் நிறுவன குழு உறுப்பினர்கள் தன்மீது சுமத்தும் தனிப்பட்ட விமர்சனங்களை சுமத்தி வந்ததாகவும், தன் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என தொடர்ந்து நிரூபிக்கப்பட்டதாகவும், தன் மீது தாக்குதல்கள் அதிகரித்ததாகவும் விஷால் சிக்கா குறிப்பிட்டார்.\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\nஅரசியல் பள்ளி கூடத்தில் ராகுல் பட்டம் பெற்று விட்டார்.. சிவசேனா தலைவர் பாராட்டு\nநம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி: சந்திரபாபு நாயுடுவின் அடுத்த அட்டாக்\nராகுல் காந்தி: காரசார உரை, கட்டித் தழுவல் ஓ.கே.\nரஃபேல் போர் விமான ஒப்பந்தம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் பதில்\nவீடியோ: மக்களவையில் பிரதமர் மோடியை கட்டியணைத்த ராகுல் காந்தி\n‘பிரதமர் மோடி தனது சூட்-பூட் நண்பர்களுக்காகவே சேவை புரிகிறார்’\n‘கொடுத்த வாக்கை நிறைவேற்றாதவன் மனிதனே கிடையாது’: மோடியை விளாசிய எம்.பி\nபோயஸ் கார்டன் அரசுடமை : தீபா எதிர்ப்பு, தீபக் ஆதரவு\nமாஃபாய் வழியா, முனுசாமி பாதையா : இன்று மாலையில் முடிவை அறிவிக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்\n‘எஸ்.பி.கே.வின் அனைத்து டெண்டர்களையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’ – மு.க.ஸ்டாலின்\n\"பொது வாழ்வில்\" தூய்மை என்ற கோட்பாட்டின் குரல் வளையை நெறித்திருக்கிறது\nதூத்துக்குடி எம்.பி. தொகுதியில் 2 லட்சம் வாக்குகளில் ஜெயிக்க வைக்கிறோம்: கனிமொழிக்கு வந்த அழைப்பு\nகனிமொழிக்கான பிரசார பணிகளை சமூக ஊடகங்களில் இப்போதே முன்னெடுக்கவும் ஆரம்பித்துவிட்டனர்.\nசிவாஜி மணிமண்டபம் சர்ச்சைக்கு முடிவு : முதல்வரை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்த நடிகர் பிரபு\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nகல்யாண வீட்டில் டான்ஸ் ஆடிய அம்மா- மகள்.. சிரித்துக்கொண்டே ரசித்த தோனி\nஅமித்ஷா கேட்டதால், மோடி அரசை ஆதரித்து வாக்களித்தோம்: செல்லூர் ராஜூ\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி… முதல்வரை சாடிய மு.க.ஸ்டாலின்\nஅரசியல் பள்ளி கூடத்தில் ராகுல் பட்டம் பெற்று விட்டார்.. சிவசேனா தலைவர் பாராட்டு\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/35183", "date_download": "2018-07-21T09:41:14Z", "digest": "sha1:RNP3ZVMTZBIYD3TWIKOQHL22VF3HSTUV", "length": 13825, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\n« சுந்தர ராமசாமி, அசோகமித்திரன்\nதங்களுக்கே உரித்தான நகைச்சுவையுடன் கூடிய இந்தக் கட்டுரையை ரசித்துப் படித்தேன். கல்லூரி நாட்களில் இந்த அரண்மனைக்குச் சென்றிருக்கிறேன். மனதில் ஒருவகை இனம் புரியாத உணர்வுகளை உருவாக்கியது அதன் தோற்றமும் அதன் அலங்காரப் பொருட்களும். உடன் வந்த நண்பர் ஒருவர் ஒரு கோழி இறகைத் தலையில் சொருகிக்கொண்டு, ‘நான்தான் திருவிதாங்கூர் மகாராஜா’ என்று வலம் வந்தது இன்றும் நினவில் நிற்கிறது (இன்று அவர் ஒரு பெரிய தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறார்). முதல் மாடியில் இருக்கும் கருங்கல்லால் ஆன கழிவறையும் மற்றுமோர் ஆச்சரியம் (இரண்டுக்கும் தனித்தனி பாதைகள்\nமரம் நடுதல், குளம் வெட்டுதல் தவிர்த்து, மன்னர்களின் வாழ்க்கை முறை குறித்து ஏதேனும் நூல்கள் உள்ளனவா\nஉண்மையில்சென்ற சிலவருடங்களில் தமிழில் பல துறைகளிலும் முக்கியமான நூல்கள் பல வெளிவந்துள்ளன. ஆனால் மன்னர்கள், அரண்மனைகள் பற்றி ஆய்வுநோக்குடன் எழுதப்பட்ட நூல்கள் இல்லை என்றே தோன்றுகிறது\nகற்பழிப்பு என்பது பெண்கள் பொதுவெளிக்கு வருவது பிடிக்காத ஆணாதிக்க மனோபாவம் என்ற தொனியில் தங்கள் கட்டுரை இருக்கிறது. சுனிதா வில்லியம்ஸ் கூட ‘ஆணும் பெண்ணும் சமமாக நடத்தப்பட்டால் கற்பழிப்பு நடக்காது’ என்ற வகையில் கருத்து கூறி இருக்கிறார்.\n‘பெண்கள் அரைகுறை ஆடை அணிவதுதான் இதற்குக் காரணம்’ எனும் கூற்றுக்கு எதிர்க்கூற்று போலத்தான் இது தொனிக்கிறது.\nகற்ற்பழிப்பு என்பது அடிப்படையில் பாலியல் இச்சையை மையமாகக் கொண்டது (பழி வாங்கும் நோக்கில் நடக்கும் சில சம்பவங்கள் தவிர). பேருந்தில் உரசுவது, பெண்களைக் ‘கமெண்ட்’ அடிப்பதில் ஆரம்பித்து கற்பழிப்பு வரை மிகப் பெரும்பாலும் அது ஆணின் பாலியல் வக்கிரமே முதல் காரணம். இந்த வக்கிரம் பிடித்த ஆண்கள் பாலியல் சுகத்துக்காகப் பெண்களின் காலில் விழுந்து சேவை செய்யவும் தயாராகத்தான் இருப்பார்கள். பின் எங்கிருந்து வந்தது ஆணாதிக்கம்…\nஇதைக் குறைப்பதற்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது – துருப்பிடித்துக் கிடக்கும் நம் நீதி அமைப்பு முறையாக செயல்படுத்தப்பட வேண்டும். தெளிவான சாட்சியங்கள் இருந்தால் கூட பலப் பல வருடங்கள் வழக்கு இழுப்பதும், குற்றவாளிகள் விடுவிக்கப்படுவதும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் (வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இதற்காக சில முயற்சிகள் தொடங்கப்பட்டன; வழக்கம் போல் நம் வழக்கறிஞர்கள் கூட்டம் சேர்ந்து அதை நாசமாக்கிவிட்டது)…\n‘நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது’ என்ற வறட்டுத்தனமான சித்தாந்தத்தைத் தூக்கி எறிய வேண்டும். நூறு குற்றவாளிகள் தப்பித்தால், அங்கே ஆயிரம் அப்பாவிகள் பாதிக்கப்படுவார்கள் என்பது நம் புத்தியில் உறைக்கவேண்டும்.\nசட்டத்தை மாற்றுவது எளிது; நீதி அமைப்பை சீராக்குவது கடினம். நம் அரசியல்வாதிகளுக்கு இந்த சூத்திரம் தெரியும். அதனால்தான் சட்டத்தை மாற்றுகிறேன் பேர்வழி என்று கிளம்பி இ��ுக்கிறார்கள்.\nபாலியல் வன்முறை என்பது ஓர் அடிப்படை மானுட இயல்பின் வெளிப்பாடு. கொலைபோல, திருட்டுபோல. அதை இல்லாமலாக்க முடியாது. ஆனால் இன்று அதன்மீது சமூகம் ஏற்றிக்கொண்டிருக்கும் ஆணாதிக்கப்பசப்புகளை களைந்து அதைக் குற்றமாக மட்டுமே காணலாம் என்பதே என் எண்ணம்\nTags: கொச்சி மகாராஜாவின் கோவணம்\nகொற்றவை - திட்டமிடலும் தேர்ச்சியும் ஒருங்கிணைந்த எழுத்து - அ.ராமசாமி\nதஞ்சை தரிசனம் - 1\nஏழாம் உலகம்: மீண்டும் எதிர்வினைகள்\nசென்னை வெண்முரசு கலந்துரையாடல் பதிவு\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 27\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00261.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appache-1980.blogspot.com/2009/10/14.html", "date_download": "2018-07-21T09:21:52Z", "digest": "sha1:4EVZJERWK3JYLTSQJT7SPP5JB2S64KZT", "length": 22578, "nlines": 129, "source_domain": "appache-1980.blogspot.com", "title": "அம்பாள் அப்பச்சி: 14. தாடியினால் தங்கம் தந்த உரோமரிஷி", "raw_content": "\nஅம்பாள் அப்பச்சி கோவில், அகரபட்டி, புதுக்கோட்டைஅம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்அம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்\nசெவ்வாய், 6 அக்டோபர், 2009\n14. தாடியினால் தங்கம் தந்த உரோமரிஷி\nஅஷ்டமா சித்தி பெற்ற 18 சித்தர்களில் இவரும் ஒருவர். இவர் புசுண்ட மாமுனிவரின் சீடராவார். இவரின் உடல் முழுவதும் உரோமம் முளைத்திருந்தபடியால் உரோமமுனி என்று காரணப் பெயர் பெற்றார்.ஒரு பிரம்மா இறந்தால் இவருடைய மயிர் ஒன்று உதிரும். இவ்வாறு மூன்றரைக் கோடி பிரம்மாக்கள் இறந்தால் மட்டுமே இவருடைய வாழ்நாள் முடியும். ஒரு உரோமமுனி இறந்தால் அஷ்டகோண (8 கோண) முனிவருக்கு ஒரு கோணல் நிமிரும் என்று கூறுவர். இவர் கும்பகோணத்தை அடுத்த கூந்தலூரில் தங்கி தவம் செய்து வரும்போது தாடி வழியே பொன் வரவழைத்து அனைவருக்கும் கொடுத்து வந்தார்.ஒரு சமயம் தாடி வழியே பொன் வருவது நின்று விடவே அந்த தாடியை உடவே நீக்கிவிட்டு இறைவனை வழிபட நீராடாமல் திருக்கோயிலை அடைந்தார். நீராடாமல் இறைவனை தரிசிக்க வந்த உரோமமுனியை விநாயகரும் முருகனும் தடுத்தனர். இதைக் கண்ட சித்தர் கோவில் வாயிலிலேயே நின்றார்.புறத்தூய்மையை விட அகத்தூய்மையே சிறந்தது என்பதை மெய்பிக்கும் வண்ணம் இச்சித்தருக்கு கோவிலின் வெளியிலேயே இறைவன் தரிசனம் தந்ததாக கூறுவர். உரோமமுனி அற்புதமான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடல்களில் உவமை நயங்களும் சிலேடைகளும் அதிகம்.உரோமமுனி இயற்றிய நூல்கள்1. உரோமமுனி வைத்தியம் - 10002. உரோமமுனி சூத்திரம் - 10003. உரோமமுனி ஞானம் - 504. உரோமமுனி பெருநூல் - 5005. உரோமமுனி குறுநூல் - 506. உரோமமுனி காவியம் - 5007. உரோமமுனி மூப்பு சூத்திரம் – 308. உரோமமுனி இரண்டடி - 5009. உரோமமுனி சோதிட விளக்கம்10. நாகாரூடம்11. பகார சூத்திரம்12. சிங்கி வைப்பு13. உரோமமுனி வைத்திய சூத்திரம் ஆகியன.உரோமமுனி தியான செய்யுள்கனிந்த இதயம், மெலிந்த உருவம்,சொரிந்த கருணை, சொல்லில் அடங்குமோஅலையும் மனதை அடக்கிஅருள் அள்ளியே தருவாய்தாடியில் தங்கம் தந்த தெய்வமேதங்கள் திருவடி சரணம்.உரோமசித்தரின் பூசை முறைகள்தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன் மேல் உரோமரிஷி ஸ்ரீ கயிலாய கம்பளிச் சட்டைமுனி சித்தரின் படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி சாதிபுஷ்பம் அல்லது மல்லிகை புஷ்பம் அல்லது வில்வம் கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.பதினாறு போற்றிகள்1. கயிலாயத்தில் வசிப்பவரே போற்றிஅலையும் மனதை அடக்கிஅருள் அள்ளியே தருவாய்தாடியில் தங்கம் தந்த தெய்வமேதங்கள் திருவடி சரணம்.உரோமசித்தரின் பூசை முறைகள்தேக சுத்தியுடன் அழகிய சிறு பலகையில் மஞ்சளிட்டு மெழுகி, பக்தியுடன் கோலமிட்டு, அதன் மேல் உரோமரிஷி ஸ்ரீ கயிலாய கம்பளிச் சட்டைமுனி சித்தரின் படத்தை வைத்து அதற்கு முன் மஞ்சள், குங்குமம் இட்டு அலங்கரிக்கப்பட்ட குத்துவிளக்கில் தீபமேற்ற வேண்டும். முதலில் இந்த சித்தருக்காக குறிப்பிடப்பட்டிருக்கும் தியானச் செய்யுளை கண்மூடி மனமுருக கூறி சாதிபுஷ்பம் அல்லது மல்லிகை புஷ்பம் அல்லது வில்வம் கொண்டு பின்வரும் பதினாறு போற்றிகளை கூறி அர்ச்சனை செய்ய வேண்டும்.பதினாறு போற்றிகள்1. கயிலாயத்தில் வசிப்பவரே போற்றி2. ஜடாமுடிப் பிரியரே போற்றி2. ஜடாமுடிப் பிரியரே போற்றி3. சந்திரனை தரிசிப்பவரே போற்றி3. சந்திரனை தரிசிப்பவரே போற்றி4. சிவசக்தியாகத் தோன்றுபவரே போற்றி4. சிவசக்தியாகத் தோன்றுபவரே போற்றி5. நந்தி தேவரால் காப்பற்றப்படுபவரே போற்றி5. நந்தி தேவரால் காப்பற்றப்படுபவரே போற்றி6. சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி6. சிவதாண்டவத்தை தரிசிப்பவரே போற்றி7. சங்கீதப் பிரியரே போற்றி7. சங்கீதப் பிரியரே போற்றி8. தடைகளை நீக்குபவரே போற்றி8. தடைகளை நீக்குபவரே போற்றி9. காகபுஜண்டரால் பூஜிக்கப்படுபவரே போற்றி9. காகபுஜண்டரால் பூஜிக்கப்படுபவரே போற்றி10. மகாலக்ஷ்மியின் அருள் பெற்றவரே போற்றி10. மகாலக்ஷ்மியின் அருள் பெற்றவரே போற்றி11. முருகப் பெருமானை வணங்குபவரே போற்றி11. முருகப் பெருமானை வணங்குபவரே போற்றி12. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி12. உலகத்தைக் காப்பாற்றுபவரே போற்றி13. சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி13. சூரியன் போன்று காட்சி அளிப்பவரே போற்றி14. காலத்தைக் கடந்தவரே போற்றி14. காலத்தைக் கடந்தவரே போற்றி15. தெய்வீகச் சித்தரே போற்றி15. தெய்வீகச் சித்தரே போற்றி16. கைலாயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி16. கைலாயத்தில் வாசம் செய்யும் ஸ்ரீ உரோமரிஷி முனியே போற்றி போற்றிஇவ்வாறு பதினாறு போற்றிகளையும் கூறி அர்ச்சித்தபிறகு மூல மந்திரமான “ஓம் ஸ்ரீஉரோமரிஷி முனி சித்தர் சுவாமியே போற்றி” என்று 108 முறை ஜபிக்க வேண்டும்.பூசைக்கு நிவேதனமாக இஞ்சி இல்லாமல் மிளகு, சீரகம் கலந்து குழைவாக செய்த வெண் பொங்கல், பழங்கள், தண்ணீர் வைக்க வேண்டும். பின்பு உங்கள் பிரார்த்தனையை மனமுருகக் கூற வேண்டும். நிறைவாக தீபாராதனை செய்யவும்.உரோமரிஷி சித்தரின் பூஜா பலன்கள்இவர் சந்திர கிரகத்தைப் பிரதிபலிப்பவர். ஜாதகத்தில் உள்ள சந்திர கிரக தோஷங்களை நீக்குபவர். மனம் தெளிவாக இருந்து, மனோலயம் ஏற்பட வேண்டுமென்றால் மனோன்மணி சக்தி பெருக வேண்டுமென்றால் இச்சித்தரின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும். இவரை முறைப்படி வழிபட்டால்…1. மன வியாதி, மன அழுத்தம், மனப்புழுக்கம், மன சஞ்சலங்கள் அகன்று மன நிம்மதி கிடைக்கும்.2. எதிலும் முடிவெடுக்க முடியாமல் தவறான முடிவுகள் எடுப்பது நீங்கிடும்.3. சஞ்சல புத்தி நீங்கும்.4. படிப்பிலும், தொழிலிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கும் நிலை மாறிடும்.5. தாயார், மகன், மகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அகன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைகொள்ளும்.இவருக்கு வெள்ளை வஸ்திரம் அணிவித்து பூசித்தால் நினைத்த காரியம் நிறைவேறும். திங்கள் கிழமை இவருக்கு உகந்த நாள்.\nஇடுகையிட்டது appache நேரம் 9:06:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவம்சாவளி வம்சாவளியாக எங்களை காத்து நிற்கும் எங்கள் குலதெய்வம் அம்பாள்அப்பச்சி. இக் கோவில் புதுக்கோட்டை அருகாமையில் உள்ள அகரபட்டி என்கிற கிராமத்தில் உள்ளது.\nமிகமிக பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது இக் கோவில் பல இரகசியத்தையும் ... காத்துக் கொண்டிருக்கு .\nமூலவர் உருவம் இல்லை ஆயுதம் இரட்டை குழல் துப்பாக்கி வாகனம் வெள்ளை குதிரை சூட்சுமமாக தம்மை நாடி வருவோருக்கு அருள் செய்து வருகிறார்கள் அம்பாள்அப்பச்சி.\n\"பூமத்தான்பட்டி சாமியாடி வம்சாவளி'' சிதம்பரம்பிள்ளை அடைக்கலம்பிள்ளை அண்ணாமலைபிள்ளை (நமசு)என்கிற நமச்சிவாயம்பிள்ளை மற்றும் அண்ணாமலைபிள்ளை பேரக் குழந்தைகள் (சிதம்பரம்பிள்ளை என்கிற ..\n''வயலோகம் பூசாரி வம்சாவளி'' அடைக்கலம்பூசாரி, சுந்தரம்பூசாரி, அடைக்கலம்பூசாரி, (ஓம் சக்தி)தங்கவேலு பூசாரி, குணசேகரன் பூசாரி, அகரபட்டி மக்கள்.\nதன்னை அறியத் தனக்கொரு கேடில்லை; தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்; தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே .\nமனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா; மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே\nஎனது செயலின் அடிப்படையான நோக்கமே – எந்த ஒரு மார்க்கத்தை மக்கள் பின்பற்றினாலும் அது அடிப்படையில் மனிதகுல மேம்பாட்டுக்குத்தான் என்பதை பல வழிகளில் நினைவுபடுத்துவதாகும். மனிதன் உயர்ந்த நிலையை அடைவதற்குத்தான் ஆன்மிகமே தவிர, குறிப்பிட்ட சில நம்பிக்கைகளோடு தன்னை அடையாளம் காண அல்ல.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n108 திவ்ய தேசங்கள் (22)\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்\nபதினென் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி கு...\n18. யோக சூத்திரம் அருளிய ஸ்ரீ பதஞ்சலி முனிவர்\n16. நவக்கிரகங்களை இடம் மாற்றியமைத்த இடைக்காட்டுச் ...\n15. பிரளயங்களைக் கடந்த காகபுசுண்டர்\n14. தாடியினால் தங்கம் தந்த உரோமரிஷி\n13. சிவ சிவ என்ற சிவ வாக்கியர்\n12. குண்டலினி சித்தி பெற்ற பாம்பாட்டி சித்தர்\n11. சாம்பலில் அவதரித்த கோரக்கர் சித்தர்\n10. குறிப்பறிந்து செய்யும் தேரையர் சித்தர்\n9. காவேரி தந்த அகத்திய சித்தர்\n8. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்\n7. திருவரங்கனின் தரிசனம் கண்ட சட்டைமுனி சித்தர்\n4. குருவை மிஞ்சிய புலிப்பாணி சித்தர்\n3. வேறு கருவில் ஊராத கருவூரார்\n2. நவநாத சித்த தரிசனம் கண்ட போகர்\nகளப்பிரர் ஆட்சி(சுமார் கி.பி 300 - கி.பி 590)\nகிழவன் சேதுபதிக்கும் முந்திய கால வரலாறு\nசேதுபதிகளின் தானங்கள்- சில வரலாற்றுக்குறிப்புகள்\nராமநாதபுரம் அரண்மனையில் இன்றும் பாதுகாக்கப்படும் வ...\nஅழகிய மணவாளர் உறையூர், திருச்சி\nஅருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில்\nஅருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்\nஅருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில்\nஅருள்மிகு பக்தவத்ச�� பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு நீலமேக, சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில...\nஅருள்மிகு நீலமேகப்பெருமாள் (மாமணிக் திருக்கோயில்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/tag/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8B/", "date_download": "2018-07-21T09:29:17Z", "digest": "sha1:YEAXEWPCIQ4O66RLQ3XW2ZSC5GVSLAHD", "length": 22679, "nlines": 202, "source_domain": "athavannews.com", "title": "அப்பலோ | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஅதிகாரப் பகிர்வே வடக்கின் வன்முறைகளுக்கு தீர்வாக அமையும்: சுமந்திரன்\nகிம்-இன் வாக்குறுதி நிறைவேறும்வரை தடைகளை தளர்த்தக்கூடாது: அமெரிக்கா\nபுதிய வர்த்தக உடன்பாடு: அவுஸ்ரேலியாவுடன் பிரித்தானியா பேச்சு\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தொடர்ந்தும் கிடைக்குமா\nநம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றி கொண்டது பா.ஜ.க\nஅரசியலமைப்பை மீறி சி.வி. செயற்படுகிறார்: சந்திரசேன குற்றச்சா\nதந்தையின் மரணச்சடங்கில் அரசியல் கைதி- சோகத்தில் மூழ்கிய கிளிநொச்சி\nஅரசியலமைப்பு விடயத்தில் ஒளிவு மறைவில்லை: சுமந்திரன் - ஜயம்பதி கூட்டாக அறிவிப்பு\nபகிரங்க விவாதத்திற்கு வருமாறு சி.வி.க்கு தவராசா சவால்\nஅனந்தி சசிதரன் விவகாரம்: அஸ்மினிடம் பொலிஸார் விசாரணை\nநம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் மோடி கருத்து\nசிங்கப்பூர்-இந்திய வெளிவிவகார அமைச்சர்களுக்கிடையில் முக்கிய சந்திப்பு\nபுட்டினின் மிக மோசமான எதிரி நானே\nபேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தும் முயற்சியில் புதிய பிரெக்சிற் செயலாளர்\nபேர்லின் கொள்ளைச் சம்பவம்: 77 சொத்துடைமைகள் பறிமுதல்\nவரலாற்றில் விலை உயர்ந்த கோல் காப்பாளராக மாறுகின்றார் அலிசன் பெக்கர்\nபிரித்தானிய தமிழ் திரைப்படக் கலைஞர்களுக்கான ஒன்றுகூடல்\nஈழத்துக் கலைஞன் ஈழவேந்தனின் சத்தியயூகம்\nஈழத்துக் கலைஞனின் ‘சாலைப்பூக்கள்’ அடுத்தவாரம்\nபெப்ரவரி 23 முதல் ‘கோமாளி கிங்ஸ்’ முழு நீள இலங்கைத் தமிழ்த் திரைப்படம்\nஇசையால் கட்டிப்போட்ட சொல்லாமேலே பாடல்\nபல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரில் வலம்வந்த நாகபூசணி அம்மன்\nஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nமுன்னேஸ்வரம் ஆலய மஹா கும்பாபிஷேகம்\nமட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் சிவம் பாக்கியநாதனுக்கு கௌரவிப்பு\nகளுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீ���்த்தோற்சவம்\nஅம்பாறை வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பாற்குட பவனி\nஃபேஸ்புக்கில் நாம் செலவிடும் நேரத்தை அறியும் புதிய வசதி\nஉலகில் புதிய அம்சத்துடன் அறிமுமாகியுள்ள ஹொனர் ஹெட்போஃன்\nஐ போஃன்களில் கையெழுத்துக்களைப் புரிந்துகொள்ளும் புதிய வசதி\nஇன்டர்நெட் இல்லாமல் கூகுள் குரோமில் செய்திகளைப் படிக்கலாம் – எவ்வாறு தெரியுமா\nஎம்மைப் பின்தொடரும் ஃபேஸ்புக் – எவ்வாறு தெரியுமா\nமனித உடலில் புதிய உறுப்பு கண்டுபிடிப்பு\nமூளை புற்று நோய்: புதிய மருந்தை கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்\nஅழிவில்லா மனித குலத்தை உருவாக்க மூளைக்குள் ஓர் கருவி\nஜெயலலிதா மரணம் தொடர்பில் அப்பலோ வைத்தியர்களிடம் விசாரணை\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையகத்தில்,அப்பலோ வைத்தியர் ஜெயஸ்ரீகோபால் ஆஜராகி விளக்கமளித்தார். அப்பலோ வைத்தியசாலையை சேர்ந்த மூன்று வைத்தியர்களை விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்... More\nஜெயலலிதா மரண விவகாரம்: இரத்த மாதிரிகள் இல்லையென அப்பலோ பதில்\nதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரத்த மாதிரிகள் இல்லை என்று, சென்னை அப்பலோ மருத்துவமனை உயர்நீதிமன்றில் தெரிவித்துள்ளது. இதுதொடர்பிலான வழக்கு விசாரணைகள் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றபோதே மருத்துவமனை நிர்வாகம் இந்த பதிலை வழங்கி... More\nஜெயலலிதா விடயத்தில் அப்பலோ நிர்வாகம் தமது சிகிச்சையை நம்பியது : பன்னீர்செல்வம்\nமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அமெரிக்காவிற்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்க வேண்டும் எனக் கூறிய போது அப்பல்லோ நிர்வாகம் தங்களுடைய வைத்தியசாலை மீது நம்பிக்கையில்லையா என வினவியதாக, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்ற... More\nஜெயலலிதா மரணம் : ஆவணங்களைத் தாக்கல் செய்தது அப்பலோ\nஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை செய்தவரும் விசாரணை ஆணையத்தில், அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று (வெள்ளி) இரண்டு பெட்டிகள் நிறைய ஆவணங்களை நீதிபதி ஆறுமுகசாமியிடம் தாக்கல் செய்துள்ளது. அதில், ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாளிலிரு... More\nஅப்பலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியீடு\nதமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ம���ணத்தில் பல்வேறு மர்மங்கள் நிலவுவதாக கூறப்படுகின்ற நிலையில் அவருடைய சிகிச்சை வீடியோ இன்று வெளியிடப்பட்டுள்ளது. 20 விநாடிகளுக்கு பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோவை டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வ... More\nஜெயலலிதா கைப்பட எழுதிய தகவல் – கூடிய விரைவில் மரண மர்மம் அம்பலமாகும் வாய்ப்பு\nமறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட மறுதினம் சுயநினைவுடனேயே இருந்தார் என்ற தகவல்கள் வெளிவந்து பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா திடீர் உடல்நலக்குறைப்பாட்டினால் சுயநினைவு ந... More\nசதியின் வலையில் வீழ்ந்த ஜெயலலிதா – நெடுநாள் கடந்து வெளிவந்த உண்மை\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஏமாற்றி சசிகலா அதிகாரத்தினைக் கைப்பற்றினார் என அ.தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார். தமிழக ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அ... More\nஜெயலலிதாவின் மரணம் குறித்து வெளியான தகவல்கள் உண்மை: அப்பலோ\nஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்பட்டு இருப்பதை வரவேற்பதாகவும் இதுவரை தாங்கள் எந்த ஒரு விடயத்தையும் மறைக்கவில்லை என்றும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சைகளை மேற்கொண்ட அப்பலோ வைத்தியசாலை அறிவித்துள்ளது. இது குறித்து, நேற்று (பு... More\nமீண்டும் வெடிக்கும் ஜெயா மரண சர்ச்சை: 8 மாதத்தின் பின் வாய் திறக்கும் அப்பலோ\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அதற்கான ஆவணங்கள் பத்திரமாக உள்ளதாகவும் அப்பலோ குழுமத்தின் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். ஜெயலலிதா மரணமடைந்து 8 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவர் இது குறித்து த... More\nஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அறிக்கைகள் சமர்ப்பிப்பு\nஅப்பலோ வைத்தியசாலையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அறிக்கைகளை, அவருக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் வழங்கியுள்ளனர். குறித்த அறிக்கையை, தமிழக அரசின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் இன்று (திங்கட்கி... More\nஜெயலலிதா தொடர்பில் சசிகலாவிற்கு நன்றாக தெரியும்: அப்பலோ வைத்தியர்கள்\nஜெயலலிதா தன��னை பார்வையிடுவதற்கு குறித்த சிலரை மாத்திரம் சம்மதித்ததாகவும் குறிப்பாக சசிகலா அதிகமாக பார்வையிட வந்ததாகவும் அப்பலோ வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பு சென்னை நுங்கம்பாக்கத்தி... More\nகிம்-இன் வாக்குறுதி நிறைவேறும்வரை தடைகளை தளர்த்தக்கூடாது: அமெரிக்கா\nபுதிய வர்த்தக உடன்பாடு: அவுஸ்ரேலியாவுடன் பிரித்தானியா பேச்சு\nகாவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தொடர்ந்தும் கிடைக்குமா\nநம்பிக்கையில்லாத் தீர்மானத்தை வெற்றி கொண்டது பா.ஜ.க\nமத்திய அரசு நீதியை நிலைநாட்டத் தவறிவிட்டது: சந்திரபாபு நாயுடு\nதுப்பாக்கி வன்முறைகளை குறைக்க 44 மில்லியன் டொலர்கள் நிதி\nகாடுகளை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும் என கோரிக்கை\nகுடிநீர் விநியோகத்திற்காக வெட்டப்பட்ட குழியில் மனித எச்சங்கள்: யாழில் பரபரப்பு\nமெய்சிலீர்க்க வைக்கும் மீன் மழை\nகாதலன் காதலிக்கு கொடுக்கும் அதிர்ச்சி\nமெய்சிலீர்க்க வைக்கும் மீன் மழை\nகாதலன் காதலிக்கு கொடுக்கும் அதிர்ச்சி\nகழுதை மேல் சவாரி செய்த பெண்ணுக்கு நேர்ந்த கதி\nஇப்படியொரு சாகசம் தேவை தானா\nகோடை காலத்தில் நீச்சல் குளத்தில் விளையாடும் செல்லப் பிராணிகள்\nடினாலியின் உச்சத்தை தொட்ட சீன பிரஜை\nட்ரம்பின் குடியேற்றக் கொள்கையை விளக்கும் கலைஞனின் படைப்பு\nபிரித்தானியாவில் அந்தரத்தில் பறந்து திரிந்த ரிச்சாட் பிரவுனிங்\nஉலகில் அதிக சாதனைகளை படைத்தவரின் புதிய சாதனை\nசீன பொருட்களுக்கு மீண்டும் வரி: ட்ரம்ப் எச்சரிக்கை\nவணிகப் போரை நிறுத்துமாறு அமெரிக்காவிடம் கோாிக்கை\nமரக்கறி வகைகளின் விலை குறைவடையும் சாத்தியம்\nபெரும்போகத்திற்கு தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை\nசர்வதேச வர்த்தக இழுபறி பொருளாதார வளர்ச்சிக்கு சவால்- IMF\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2012/09/66.html", "date_download": "2018-07-21T09:59:45Z", "digest": "sha1:6PEFMJ65D2QWEKNSJLEJWGJQIWJGGGJR", "length": 8023, "nlines": 118, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): மாத்தி யோசி .. 66", "raw_content": "\nமாத்தி யோசி .. 66\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nஅடுத்தவங்களை முழுசா நம்பி அவங்க ஏமாற்றும் போது\nஏற்படும் வலியை விட,நான் என்னை மட்டும் நம்பி\nசில மாதங்கள் / வருடங்களில் விட்டுப்போயிட்டா\nபொண்ணுங்களுக்கு சில நிமிடங்கள் தான் தேவைப்படுது..\nபொண்ணுங்க எல்லாத்தையும் ரொம்ப நாளைக்கு ஞாபகம்\nவச்சிக்கிறது பசங்களுக்கு பிரச்சினை..பசங்க அடிக்கடி\nமறந்து போறது பொண்ணுங்களுக்கு ப்ளஸ்..\nவீம்புக்கு காதலிச்சு வீணாய்ப் போவதை விட..புத்திசாலி\nபேச்சுலராவே இருக்கலாம்..#காதலி கிடைக்காத காண்டு..\nகல்யாணம் பண்ணியும் பிரம்ச்சாரியா இருந்த விட்டுடுறீங்க..\nஆனா கல்யாணம் பண்ணாம சம்சாரியா இருந்தா\nதப்பா என்ன..#என்னாங்கடா உங்க நியாயம்…\nஉயிர் எப்போ போகும்னே தெரியாத இந்த வாழ்க்கையில்\nம__போச்சேன்னு கவலைப்பட்டு என்ன ஆகப் போகுது..\nஅழகான பொய்யாய் இருக்குறதை விட..நான் கொஞ்சம்\nவருத்தப்பட வைக்கும் உண்மையாவே வாழ்ந்துட்டு போறேன்..\nவிஸ்வரூபம் படத்தின் பெயர் உருது எழுத்துகள் போல உள்ளது.\nஇது கண்டிப்பா முஸ்லிம் தீவிரவாதிகள் பத்தின கதைதான்னு\nவிருப்பமில்லாம ஒண்ணை நல்லதுன்னு சொல்றதை விட,\nஅதை செய்வதில கிடைக்கும் திருப்தியும்,சந்தோஷமும்\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\nமாத்தி யோசி .. 67\nமாத்தி யோசி .. 66\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2006/05/blog-post_114724131268402201.html", "date_download": "2018-07-21T09:23:54Z", "digest": "sha1:BPM3BKNJQPKSRGURTUGP4FTWPKGOJWH3", "length": 42492, "nlines": 605, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: கலைகளின் உறைவிடம் ...", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nநம் நாட்டில் ஓவியர்கள் நிறைய பேர் ஒரு இருட்டு அறைக்குள்ளேயே திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள். சில ஓவியங்கள் குகை ஓவியங்கள் போல கோடுகளாக காணப்படும், முன்பெல்லாம் அருவருப்பாக பார்த்த ஓவியங்கள், பின்பு அதில் மறைந்துள்ள கலைதான் நினைவுக்கு வந்தது, இவர்களின் அறிவு மட்டும் நேராக இருந்தால் இவர்களால் நல்ல கார்டூனிஸ்டாக வரமுடியும் என்று நினைத்துக் கொள்வேன் அத்தகைய கருப்பு வெள்ளை ஓவியங்களை பொதுக்கழிப்பிடங்களுக்கு செல்லும் போது நீங்கள் பார்த்திருக்கலாம். சிலர் காமக்கவிதை எழுதுவதும், சிலர் தத்துவங்களை எழுதுவதும் இங்குதான்.\nநான் பார்த்ததில் மிகவும் சங்கடமாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் இடம் எது என்றால் சென்னை போன்ற மாநகரங்களில் கழிப்பிடத்திற்காக காலை நேரங்களில் வரிசையில் நின்றுகொண்டு இருப்பதுதான். பொறுமையை சோதிப்பது போல் உள்ளிருந்து நிதானமாக வெளியே வரும் சிகரெட் புகை, அந்த நேரத்தில் உள்ளே இருப்பவரை வெட்டிக் கொல்லாம் போல இருக்கும். தண்ணீரையும் ஊற்றாமல் ஏதோ சொத்து சுகங்களை பொதுமக்களுக்கு எழுதிவைத்தது போல், நிம்மதி பெருமூச்சுடன் சிலர் கம்பீரமாக வெளியே சென்று விடுவார்கள். அரசு மருத்துவமனைகளில் இருக்கும் கழிவரைகளுக்கு சென்றுவந்தால், நமக்கு நோயாளிகள் இங்கு எப்படித்தான் உயிரோடு இருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றும்.\nஅரசாங்கங்கள் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்க எடுக்கும் முயர்ச்சிகள் போல் நகர் புறங்களில் சுகாதாரமான நல்ல கழிவரையை கட்டிக் கொடுத்து தனியாருக்கு டெண்டர்விட்டு கண்காணித்தால் நல்லது. அரசு ஊழியர் பெரும்பாலும் மெத்தனமாக இருப்பதால் இத்தகைய பொது வசதிகளை தனியார் வசம் விடுவதுதான் நல்லது.\nகழிவறை விசயத்தில் பெரும் அவதிக்கு ஆளாகுபவர்கள் நகர்புறத்திலும், மாநகரிலும் பெண்களே. பெண்கள் அருகில் வருவதைக் கூட சட்டை செய்யாமல் சிலர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று நடத்துகிறார்கள், சிலர் மட்டும் ஏதாவது ட்ரான்ஸ்பாமர் தெரிகிறாதா என்று தேடி போய்விடுகிறார்கள். பெண்கள் அமைப்புகள் போராடும் போராட்டம் பெரும்பாலும் ஆண்வர���கத்திற்கு எதிராகவே போராடி தங்கள் சத்தி விரயமாவதாலா ஏனோ பெண்களுக்காக சுகாதார பொதுக் கழிப்பிடங்களை கட்டித்தரவேண்டும் என்று அவர்கள் போராடுவதில்லை.\nஅறுசுவையான உணவு எங்கே கிடைக்கும் என்றால், சரவணபவன், ரெத்னாபவன், முனியாண்டி, செட்டினாடு என நாம் ஆயிரம் இடங்களை காட்ட முடிகிறது. சுத்தமான கழிப்பிடம் ஒன்றையும் நம்மால் காட்ட இயலாமல் போவது நம்மூடைய சமூக ஒழுங்கீனத்தின் அடையாளம்.\nவெளிநாடுகளில் பொதுச் சுகாதர இயக்கங்களும், ஹேப்பி டாய்லட் அசோசியேசன், தன்னார்வ தொண்டு நிறுவணங்களும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி சுகாதாரங்களை வழியுறுத்துகின்றன. நம் நாட்டில் இளைஞர்கள் நடிகர்களுக்கு ரசிகராக இருப்பதிலும், கட்சிக்கு தொண்டனாக இருப்பதிலும் பெருமையாக நினைக்கிறார்கள். பொதுசுகாதார தொண்டூழிய அமைப்பை ஏற்படுத்துவதற்கோ, அத்தகை அமைப்புகளில் பங்குகொள்வதற்கோ யாரும் முன்வருவதில்லை என்பது நம் பொறுப்பின்மையை காட்டுகிறது.\nதற்போதைக்கு நன்றாக இழுத்து மூச்சை விடுங்கள்.\nசுகாதாரம் மீண்டும் தொடரும் ...\nபதிவர்: கோவி.கண்ணன் at 5/10/2006 01:45:00 பிற்பகல்\nநல்ல பதிவு. நியாயமான கேள்விகள். கண்டிப்பாக ஒரு விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும். நான் பார்த்தவரை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் சிறிது பரவாயில்லை. பராமரிப்பு நன்றாக இருக்கிறது. அதுபோல அனைத்து இடங்களிலும் செயல்படுத்த வேண்டும்.\nசரி நம்ம விசயத்துக்கு வருவோம், பணக்கார பிள்ளையார் இல்ல சொல்லுறதுக்கு பதிலா தில்லையில் ஆடுவனின் பெயர் கொண்ட பள்ளிக்கு அருகில் எனக் கூறி இருந்தால் பளிச்சுனு புரிஞ்சு இருக்கும். உங்களை பற்றி எனக்கு தனி மடல் இட்டால் நன்றாக இருக்கும்.\nபுதன், 10 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 4:12:00 GMT+8\nதமிழ் நாட்டில் தான் இந்த நிலை என்று நினைக்கிறேன். நான் போன மாதம் தென் கர்நாடகா சுற்றுப் ப்யணம் போயிருந்தபோது இந்தத் தொல்லை இல்லை. பொது மக்களும் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். வட நாட்டில் எல்லாம் எனக்குத் தெரிந்து பல வருடங்களாக வசதிகள் உண்டு.\nபுதன், 10 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 5:22:00 GMT+8\n//கண்டிப்பாக ஒரு விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட வேண்டும்.//\nசிவா,ஆதங்கங்கள் இருந்தாலும் எதுவும் செய்யமுடியவில்லை, எழுதால் ஏதாவது செய்யமுடியுமா என்று முயற்சி செய்கிறேன்.\nதமிழ் நாட்டில் தான் இந்த நிலை என்று நினைக்கிறேன். நான் போன மாதம் தென் //\nஉங்கள் கருத்துக்களுக்கும் வருகைக்கும் நன்றி\nபுதன், 10 மே, 2006 ’அன்று’ பிற்பகல் 11:19:00 GMT+8\nமனிதர்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கான சேவைகளில் கட்டணம் விதிப்பது நல்ல அரசாங்கத்துக்கு அழகல்ல. அவசரத்தில் செல்பவர்கள் சில்லரையும் கொண்டு வர வேண்டியுள்ளது.\nஇவ்விடயம் பற்றிய உங்கள் பதிவை நான் இதற்கு முன் நான் படிக்கவில்லை. சில பொதுவான விசயங்களில் ஒவ்வொருவரின் கண்ணோட்டமும் இப்படி சில நேரம் பொருந்தும்\nதிங்கள், 12 ஜூன், 2006 ’அன்று’ பிற்பகல் 2:52:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nவேண்டும் வேண்டும் இட ஒதுக்கீடு...\nதேவை நாய் பிடி வண்டிகள்\nபுதிய வலைப் பதிவாளர்களுக்கு வழிகாட்டி 1...\nஉதய சூரியன் சாமி ...\nஇரண்டு ரூபாய் தமிழ்முரசு 16 பக்கங்களாக குறைந்தது\nவிஜயகாந்த் தயவால் வெற்றி பெற்ற அதிமுக, மதிமுக\nவிஜயகாந்த் கட்சியால் வெற்றி பெற்ற திமுக\nயார் யாருக்கெல்லாம் வெற்றி ...\nமதிமுக சில எண்ணங்கள் ...\nமுன்னாள் பகுத்தறிவு வாதிகளின் பரிமாணம்\nபரிணாம வளர்ச்சி - ஸ்டாலின் மீது திடீர் பாசம்\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்��டுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nபடகுகளைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் எழும் எண்ணம், படகுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அலை கடலில் அலைக்கழிக்கப்படும் படகுகள், அம...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்க���யில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2008/11/blog-post_11.html", "date_download": "2018-07-21T09:44:07Z", "digest": "sha1:JTRLVNLZA5HPE3ZEXJXKPSM3WIWXZ7G3", "length": 63328, "nlines": 690, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: நாயும் மனிதனும் சுவர்க்கம் பற்றி கனவு கண்டால்...", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nநாயும் மனிதனும் சுவர்க்கம் பற்றி கனவு கண்டால்...\nமனிதர்களுக்கு மதம் சொல்லாவிடில் சொர்க்கம் / நரகம் பற்றி யாதொரு கனவும் வந்துவிடப் போவதில்லை. முன்பு எதோ ஒரு புத்தகத்தில் படித்து இருக்கிறேன், புத்தகத்தின் பெயர் நினைவு இல்லை. நாய் தனக்கு கடவுள் இருப்பதாக நினைத்து நல்ல நாய்களுக்கு சொர்க்கம் கொடுப்பதாகவும், கெட்ட நாய்களுக்கு (அப்படி ஒரு நாய் இருக்கா ) நரகமும் கொடுப்பதாக இருந்தால், நல்ல நாய் செல்லும் சொர்கத்தில் எலும்புத் துண்டுகளுக்கு பஞ்சமே இருக்காது, முடிவற்ற கார்த்திகை மாதங்களாகவே அதன் சொர்க்கம் நீடித்த சுகம் கொடுப்பவையாக இருக்கும், அது போல் நரகம் செல்லும் நாய்கள் முனிசிபல் காரர்களைப் போல் காக்கி யூனிபாரம் போட்டுக் கொண்டு இருப்பவரால் துறத்தி பிடித்து... கழுத்தில் இரும்புக் கம்பியை சுறுக்காகப் போட்டு தலையில் நச் நச் என்று அடித்துக் இழுத்துச் செல்வார், நாய்க்கு உயிர்போகும் வலி இருக்கும் ஆனால் நாய் சாகாது. இதுவே நாயின் சொர்க்கம் / நரகம் பற்றிய நாய் கடவுள் கோட்பாடாக இருக்கும்.\nஇதுபோல் ஆடு சொர்கம் செல்வதாக இருந்தால், வேலியே இல்லாத பரந்த வயல்வெளியில் பசுமையான பயிர்களின் நடுவில் தனக்கு மேய்ச்சல் கிடைக்கும், கடிக்க கடிக்க பயிர்கள் வளர்ந்து கொண்டே இருக்கும், நரகம் செல்லும் ஆடுகள் பட்டியில் அடைக்கப்பட்டு பட்டினிப் போடப்பட்டு சித்திரவதை செய்யப்படும் என்று நினைப்பதும் ஞாயம் தானே\nஅதாவது உடல் சார்ந்த சுகமும், நாவின் சுவையுமே சொர்க்கத்தின் மகிழ்ச்சியாக சித்தரிக்கப்படுகிறது, இதற்காகவா ஆசைப்படுகிறார்கள் இவர்கள் மதத்தின் பெயரால் அடித்துக் கொள்கிறார்கள் என்று நினைக்கையில் எரிச்சலை மீறிய வியப்பும் புன்னகையுமே மிஞ்சுகிறது.\nஇந்த மனித சொர்க்கக் கனவுகள் கூட மதத்திற்கு மதம் வேறுபடுவதும் வியப்பளிக்கிறது. இந்து மத சுவர்க்கம் கிட்டதட்ட இந்திர சபையைப் போலவே பெண்களால் இன்பம் கொடுப்பதாகச் சொல்லப்படுவது போலவே இஸ்லாம் / கிறித்துவ மதங்களிலும் அதையே சொல்கிறார்கள், எந்த மதத்திலும் பெண்களின் சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதற்கான வரையறையே இல்லை. சொர்கத்தில் இருப்பதாக சொல்லப்படும் இந்திரனே பெண் பித்தனாகவும் எப்போதும் ரம்பை - ஊர்வசி - மேனகை (ஒரே முகங்களைப் பார்க்க அலுக்காதா ) ஆட்டத்தை ரசித்துக் கொண்டு இருப்பவனாகவே கதைகள் சொல்லப்படும் போது அதனை பின்பற்றும் இந்து மதத்தினரின் சொர்க்கக் கனவுகள் இதைத் தாண்டியும் இருக்குமா ) ஆட்டத்தை ரசித்துக் கொண்டு இருப்பவனாகவே கதைகள் சொல்லப்படும் போது அதனை பின்பற்றும் இந்து மதத்தினரின் சொர்க்கக் கனவுகள் இதைத் தாண்டியும் இருக்குமா சொர்கத்தில் உறவு முறைகள் இருக்கிறதா சொர்கத்தில் உறவு முறைகள் இருக்கிறதா இந்து மதத்தை பொருத்து அப்படி இல்லை.\nஇந்திரனுக்கு மகிழ்வு தரும் ரம்பை அங்கு தற்காலிகமாக செல்லும் அவன் மகன் அர்சுனனையும் 'அழைக்கவே' தந்தை தொட்டவளை தனயன் தொடுவதா என்ற பூமியில் வாழும் வாழ்க்கை கலாச்சாரம் ஒழுக்கம் தடுக்கவே, அவன் மறுத்துவிடுகிறான் (இத்தனைக்கும் பஞ்சபாண்டவர்கள் ஐவருமே...சரி அதுவேண்டாம்) , 'நாங்கள் வெறும் சேவாதாரிகள், இங்கு வருபவர்களை மகிழ்விக்க வேண்டியது எங்களது கடமை... எங்களை உறவுகளாக கற்பனை செய்து பார்க்கக் முடியாது (பால் உறவு இ(ய)ந்திர) பொம்மைகள் என்ற பூமியில் வாழும் வாழ்க்கை கலாச்சாரம் ஒழுக்கம் தடுக்கவே, அவன் மறுத்துவிடுகிறான் (இத்தனைக்கும் பஞ்சபாண்டவர்கள் ஐவருமே...சரி அதுவேண்டாம்) , 'நாங்கள் வெறும் சேவாதாரிகள், இங்கு வருபவர்களை மகிழ்விக்க வேண்டியது எங்களது கடமை... எங்களை உறவுகளாக கற்பனை செய்து பார்க்கக் முடியாது (பால் உறவு இ(ய)ந்திர) பொம்மைகள்), அது தெரியாமல் என்னை அவமதித்துவிட்டாய்...இந்த பிடி சாபத்தை...இன்று முதல் நீ பெண்ணாகக் கடவது ...என்று ரம்பை அர்ஜுனனை சபிக்க...அப்பவும் 'தாயே' என்னை மன்னித்துவிடுங்கள்...என்று கெஞ்சினானாம் அர்ஜுனன், மகனின் சாபம�� தீர்க்கச் சொல்லி இந்திரனின் வேண்டுகோள் வைக்க... ரம்பை அதற்கு இணங்கி...சாபத்தில் தள்ளுபடி செய்து... கொடுத்த சாபத்தை மாற்ற முடியாது ஆனால் சாபம் பலிக்கும் ... நீ விரும்பும் போது ஓர் ஆண்டு பெண்ணாக ஆகுவாய்....என்று சொல்லப்பட்டதாம் (இந்திரன் மகன் என்பதால் சாபத்தில் சலுகை... இந்திரன் மகன் அர்ஜுனன் எப்படி சத்திரியன் ), அது தெரியாமல் என்னை அவமதித்துவிட்டாய்...இந்த பிடி சாபத்தை...இன்று முதல் நீ பெண்ணாகக் கடவது ...என்று ரம்பை அர்ஜுனனை சபிக்க...அப்பவும் 'தாயே' என்னை மன்னித்துவிடுங்கள்...என்று கெஞ்சினானாம் அர்ஜுனன், மகனின் சாபம் தீர்க்கச் சொல்லி இந்திரனின் வேண்டுகோள் வைக்க... ரம்பை அதற்கு இணங்கி...சாபத்தில் தள்ளுபடி செய்து... கொடுத்த சாபத்தை மாற்ற முடியாது ஆனால் சாபம் பலிக்கும் ... நீ விரும்பும் போது ஓர் ஆண்டு பெண்ணாக ஆகுவாய்....என்று சொல்லப்பட்டதாம் (இந்திரன் மகன் என்பதால் சாபத்தில் சலுகை... இந்திரன் மகன் அர்ஜுனன் எப்படி சத்திரியன் \nஅதன் பிறகு ஒருவருட அஞ்ஞாத வாசத்தில் மறைந்து வாழ வேண்டிய சூழலில் அர்ஜுனன் பிருகுநளை என்ற பெயரில் தன்னை பெண்ணாக மாற்றிக் கொள்வான்...இவனை பெண் என்று நினைத்து மயங்கும் கீசகனை வதம் செய்வதாக மகாபாரத கதை நீளும்' அனைத்து மதங்களிலுமே சுவர்கம் என்பது காமத்துடன் தொடர்புடையது குறிப்பாக அளவற்ற பெண் சுகம் கண்டிப்பாக உண்டு என்பதே. அனைத்து மதங்களுமே பெண்களின் காம இச்சையை கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை, அப்படி காம சுகம் தேவையை வெளிப்படையாக சொன்னப் பெண்களையெல்லாம் 'அரக்கி'கள் ஆக்கிவிட்டனர். அரக்கிகள் பற்றிய 'லட்சனமாக' புராணங்கள் காட்டுவது என்னவென்றால் அரக்கிகள் கட்டற்ற காமசுகம் நாடுபவள் என்பதாகவே...உதாரணம் சூர்பனகை.\nபெளத்தர், சமணர், சங்கரர் போன்ற சந்நியாசிகளின் மதக்கோட்பாடுகளில் இத்தகைய சொர்கம் கோட்பாடுகளில் சூனியவாதம், பரம்பிரம்மம் என்று சொல்லப்படுவதால் அதில் இந்த பெண் பித்துகள் சொல்லப்படுவதில்லை. அந்த கோட்பாடுகள் ஆன்மா, பேரான்மா என்ற தத்துவக் கோட்பாடுகளில் சென்றுவிடுவதால் உடல் சார்ந்த சுகமான காம இச்சைகளும் அது திகட்டாமல் கிடைப்பதே சுவர்க்கம் என்றெல்லாம் அவற்றில் சொல்வதில்லை. மாறாக கர்மா, மறுபிறப்பு என்று கொள்கைகளை வைத்திருக்கிறார்கள், செயலுக்கான எதிர்வினையும், நல்வினை���ும் இருந்தால் அதனை துய்க்க பிறவி எடுக்கவேண்டி இருக்கும், எந்த ஒரு பிறவியில் கர்மம் அற்ற தன்மை ஏற்படுகிறதோ அப்போது பிரம்மத்துடன் கலந்துவிடுவார்கள், பிரம்மம் ஆழ்ந்த அமைதியும் மகிழ்ச்சியுமாக இருக்கும், அதுவே சுவர்கம் என்கிறார்கள்.\nசுவர்கம் மண்ணில் இல்லை என்பதே அனைத்து மதங்களின் கோட்பாடாக இருக்கிறது. இதுதவிர எங்களது கொள்கையே உண்மையானது, எங்களது இறைவனே உண்மையானவன் என்கிற அறைகூவலும், மற்றவர்களெல்லாம் பேய் பிசாசுகளை வணங்குபவர்கள், தீவரவாதிகளை உறுவாக்கும் மதம் என்றெல்லாம் தங்களுக்குள் தூற்றிக் கொள்கிறார்கள்.\nமதம் இல்லாத நிலை இருந்தால் மண்ணில் என்றுமே சொர்க்கம் தான், அதை மனிதனாலேயே வாழும் போதே துய்க்க முடியும். அதுதவிர்த்த கற்பனை சுவர்க்கத்துக்கு, (பிறரின்) வாழும் வாழ்க்கை அழித்துக் கொல்வதும், பிறரின் வழிபாட்டுத் தலங்களையெல்லாம் இடித்துவிட்டு ஆவியாகிப் போனால் என்ன சொர்க்கம் கிடைக்கும் என்றே தெரியவில்லை.\nமதங்கள் மனிதர்களை இழுக்க அவர்களுக்கு தூண்டில் இரையாக பயன்படுத்துவது மனிதர்கள் நாட்டம் கொண்டுள்ள காமமும், பொருளாசையும் சுவர்கத்தில் அளவற்ற அளவாக கிடைப்பதாகச் சொல்வதுதான். பெண்ணாசையும், பொருளாசையும் மனிதனுக்கு என்னாளும் தேவையாக இருக்கிறது என்பதையே மதங்கள் தெரிந்து வைத்திருக்கின்றன.\nஇதெல்லாம் சுவர்க்கத்தில் கிடைக்காது என்று மதங்கள் சொல்லட்டுமே... பிறகு 90 விழுக்காடு மனிதர்கள் இறைமறுப்பாளர்கள் ஆகிவிடுவார்கள் :)\nமீண்டும் முதல் பத்தியை வாசிக்கவும்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 11/11/2008 09:23:00 முற்பகல் தொகுப்பு : ஆன்மீகம், கட்டுரைகள்\nசெவ்வாய், 11 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 9:55:00 GMT+8\nசெவ்வாய், 11 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 10:00:00 GMT+8\nமதம் இல்லாத நிலை இருந்தால் மண்ணில் என்றுமே சொர்க்கம் தான், அதை மனிதனாலேயே வாழும் போதே துய்க்க முடியும்\nசெவ்வாய், 11 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 10:12:00 GMT+8\n// முடிவற்ற கார்த்திகை மாதங்களாகவே அதன் சொர்க்கம் நீடித்த சுகம் கொடுப்பவையாக இருக்கும், //\nசெவ்வாய், 11 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 10:17:00 GMT+8\nஇதே மாதிரி ஒரு குழப்பமான பதிவை என் 50 வது பதிவாக இட்டுள்ளேன். வருகையும் நிறைய குறைவு.:)\nசெவ்வாய், 11 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 10:31:00 GMT+8\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nசெவ்வாய், 11 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 10:54:00 GMT+8\nசெவ்வாய், 11 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 11:08:00 GMT+8\n//இந்து மத சுவர்க்கம் கிட்டதட்ட இந்திர சபையைப் போலவே பெண்களால் இன்பம் கொடுப்பதாகச் சொல்லப்படுவது போலவே இஸ்லாம் / கிறித்துவ மதங்களிலும் அதையே சொல்கிறார்கள்// கிறிஸ்தவ மதத்தில் சுவர்க்கத்தில் பெண்களால் இன்பம் கொடுக்கப்படும் என்று சொல்லப்படவில்லை.\nசெவ்வாய், 11 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:12:00 GMT+8\n//மதம் இல்லாத நிலை இருந்தால் மண்ணில் என்றுமே சொர்க்கம் தான், அதை மனிதனாலேயே வாழும் போதே துய்க்க முடியும். // - தவறான கருத்து. மதங்கள் மனிதனை நல்வழிப்படுத்த உணடாக்கப்பட்டவை. மதங்களை தவறான வழியில் பயன்படுத்தினால். அது அப்படி செய்பவர்களின் குற்றம். மதங்கள் இல்லாத ரஷ்யாவில் சொர்க்காத்தை உண்டாக்க முடியாவில்லை மீண்டும் அவர்கள் மதத்திற்கே திரும்பிவிட்டார்கள்.\nசெவ்வாய், 11 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:13:00 GMT+8\n//மதங்கள் மனிதர்களை இழுக்க அவர்களுக்கு தூண்டில் இரையாக பயன்படுத்துவது மனிதர்கள் நாட்டம் கொண்டுள்ள காமமும், பொருளாசையும் சுவர்கத்தில் அளவற்ற அளவாக கிடைப்பதாகச் சொல்வதுதான். // காமமும் பொருளாசையும் இந்த உலகத்திற்கு உரிய விஷயங்கள். சொர்க்கத்தில் இதற்கு இடமில்லை.\n//இதெல்லாம் சுவர்க்கத்தில் கிடைக்காது என்று மதங்கள் சொல்லட்டுமே... பிறகு 90 விழுக்காடு மனிதர்கள் இறைமறுப்பாளர்கள் ஆகிவிடுவார்கள் :)// இதெல்லாம் சொர்க்கத்தில் கிடைக்காது என்றுதான் கிறிஸ்தவ மதம் சொல்கிறது. உடனே எல்லாரும் இறைமறுப்பாளர்கள் ஆகிவிட்டார்களா\nசெவ்வாய், 11 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:13:00 GMT+8\n//அர்ஜுனன் பிருகுநளை என்ற பெயரில் தன்னை பெண்ணாக மாற்றிக் கொள்வான்...இவனை பெண் என்று நினைத்து மயங்கும் கீசகனை வதம் செய்வதாக மகாபாரத கதை நீளும்' //\nகீசகன் ஆசைப்பட்டது திரெளபதியைப் பார்த்து..\nஏ.பி.நாகராஜன், மற்றும் விட்டலாசார்யா படம் பாத்திட்டு எழுத உட்க்கார்ந்தால் இப்படித்தான் மேலோட்டமா எழுத முடியும்..\nசெவ்வாய், 11 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:13:00 GMT+8\nகீசகன் ஆசைப்பட்டது திரெளபதியைப் பார்த்து..\nஏ.பி.நாகராஜன், மற்றும் விட்டலாசார்யா படம் பாத்திட்டு எழுத உட்க்கார்ந்தால் இப்படித்தான் மேலோட்டமா எழுத முடியும்..\nஅது எனக்கும் தெரியும். கீசகனை இரவில் சந்திப்பதாகக் கூறி ... தி��வுபதிக்கு பதிலாக கீசகனை இரவில் சந்திக்க பெண் வேடத்தில் செல்வது யார் \nநல்ல வேளை அர்சுனன் தண்டனை பெற்ற காரணத்தையாவது ஒப்புக் கொள்கிறீர்களே.\nசெவ்வாய், 11 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:25:00 GMT+8\nநோய்களும் பிரச்சனைகளும் நிறைந்த இந்த உலகில் சொர்க்கத்தை அனுபவிக்க முடியும் என்று கற்பிப்பது மடமை. சொர்க்கம் மற்றும் நரகம் உண்டு என்ற நம்பிக்கை இருப்பதால்தான் மனிதர்கள் பலரும் தவறு செய்ய பயப்படுகிறார்கள்.\nசெவ்வாய், 11 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:27:00 GMT+8\n//அது எனக்கும் தெரியும். கீசகனை இரவில் சந்திப்பதாகக் கூறி ... //\nஅப்படி சொன்னதும் திரெளபதிதான்.. சரி சரி விடுங்க மண் ஒட்டல.. :)\nசெவ்வாய், 11 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:45:00 GMT+8\n//ஏ.பி.நாகராஜன், மற்றும் விட்டலாசார்யா படம் பாத்திட்டு எழுத உட்க்கார்ந்தால் இப்படித்தான் மேலோட்டமா எழுத முடியும்..//\nவிட்டலாச்சாரியார் படத்தில் பேய்கள் அடுப்பில் காலை விட்டு எரிப்பது பற்றி எதுவும் நினைவுக்கு வரவில்லை. நமீதாவின் ஜெகன் மோகினையை எதிர்பார்த்து இருக்கிறேன். விட்டலாச்சாரியார் படக் கதையெல்லாம் ஞாபகம் வைத்து எழுதலாம் என்று சொல்லும் உங்கள் ஞாபக சக்தி வியக்கவைக்கிறது\nசெவ்வாய், 11 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:48:00 GMT+8\nநோய்களும் பிரச்சனைகளும் நிறைந்த இந்த உலகில் சொர்க்கத்தை அனுபவிக்க முடியும் என்று கற்பிப்பது மடமை. சொர்க்கம் மற்றும் நரகம் உண்டு என்ற நம்பிக்கை இருப்பதால்தான் மனிதர்கள் பலரும் தவறு செய்ய பயப்படுகிறார்கள்.\nநோய்களுக்கான முதன்மைக் காரணம் சுற்றுப்புறச் சூழலை, பருவ நிலையைக் கெடுத்தது, முன்பெல்லாம் 120 ஆண்டுகள் வரையிலும் கூட உயிரோடு இருந்திருக்கிறார்கள், பிரச்சனைகளுக்கு காரணம் மனிதன் பேராசைகள்.\nசெவ்வாய், 11 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:50:00 GMT+8\n//முன்பெல்லாம் 120 ஆண்டுகள் வரையிலும் கூட உயிரோடு இருந்திருக்கிறார்கள், பிரச்சனைகளுக்கு காரணம் மனிதன் பேராசைகள்.//\nஅதே போல் 2 வயதிலும், 10 வயதிலும் மற்றும் 30களிலும் மறைந்தவர்களும் மிகவும் அதிகம்.. avg mortality is around 55 years.. now it has increased to 65 - 70\nசெவ்வாய், 11 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:58:00 GMT+8\n//நோய்களுக்கான முதன்மைக் காரணம் சுற்றுப்புறச் சூழலை, பருவ நிலையைக் கெடுத்தது, முன்பெல்லாம் 120 ஆண்டுகள் வரையிலும் கூட உயிரோடு இருந்திருக்கிறார்கள், பிரச்சனைகளுக்கு ���ாரணம் மனிதன் பேராசைகள்.// முன்பை விட இப்போதுதான் மனிதனின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. பண்டைய காலத்திலும் நோய்கள் உண்டு. தற்போது புது புது நோய்கள் உருவாவதற்கு மனிதர்கள் செய்யும் தவறுகளும் காரணம்.\nசெவ்வாய், 11 நவம்பர், 2008 ’அன்று’ பிற்பகல் 12:59:00 GMT+8\n//எந்த மதத்திலும் பெண்களின் சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதற்கான வரையறையே இல்லை. //\nபுதன், 12 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:40:00 GMT+8\n//எந்த மதத்திலும் பெண்களின் சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதற்கான வரையறையே இல்லை. //\nஅதில் என்ன சந்தேகம், மதம், சமூகம் இவற்றை தன் கட்டுப்ப்பாட்டில் வைத்துக் கொள்ள விரும்புவது ஆண்களே... எனவே இவை குறித்து ஆண்களின் இலக்கியங்கள் தான் மிகுதியாக புனையப்பட்டு இருக்கிறது, மேலும் அன்றைய சமூகங்களில் பெண்களின் நிலையை மீறி அவர்களாலும் கதை கட்ட முடியவில்லை.\nபுதன், 12 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 8:42:00 GMT+8\nசுத்தமான இடம் தான் சொர்க்கம்.\nஅதைவிட, ஒரு மனிதன் உயிருடன் இருக்கும் போது தான் சொர்க்கத்தைப் பார்க்க முடியும்.(அவன் மனசைப் பொருத்தது) இறந்த பிறகு சொர்க்கத்துக்குச் செல்வதில் எல்லாம் எமக்கு உடன்பாடு இல்லை. இது நரகத்துக்கும் பொருந்தும்.\nபுதன், 12 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 9:40:00 GMT+8\nசனி, 5 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:41:00 GMT+8\nசனி, 5 நவம்பர், 2011 ’அன்று’ முற்பகல் 1:42:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nமும்பை தீவிரவாதம் (தற்காலிகமாக) முடிவுக்கு வந்துள்...\nஅமெரிக்காவிற்கு இருக்கும் வீரம் ஏன் இந்திய���வுக்கு ...\nதமிழில் தேசிய கீதம் - இராமகோபலன் ஆ'வேஷம் \nமூடநம்பிக்கையை விதைக்கும் பேய்கள் வெற்றியடைந்து வர...\nமுதியோர் இல்லங்கள் இனி பெருகுமா \nஇலக்கிய (இதழ்) வாசிப்பின் சுவையார்வம் \nஇன அழிப்புகள் உலக அளவில் வெற்றி பெற்றதில்லை \nஅப்பாடா.....இடது கையைப் பார்த்து சுடுங்க...\nவேணாம்டானு சொல்லி தலைப்பாடாக ...\nஎனக்கு தெரிந்த திருநங்கைகள் (அரவாணிகள்) \nமுதல்வர் பேச்சு - ஒரே குழப்பமைய்யா \nதிராவிடன், ஆரியன் என்று சொல்வது மிசனெறிகளின் சதி.....\nஉயர்சாதி நாயும் மற்ற சாதி நாய்களும் \nஇப்படி யாராவது குப்பைக் கொட்டி இருக்கிறார்களா \nஇவர்கள் பெயர் ஏன் அரிசியில் இல்லை \nநாயும் மனிதனும் சுவர்க்கம் பற்றி கனவு கண்டால்...\nமிர்தாதின் புத்தகம் - வெறும் நூல் அல்ல \nஓரின புணர்சியாளர்களின் திருமணக் கூத்து \nமு.கண்ணப்பனை மட்டும் தான் தூக்கில் இட வேண்டுமா \nதாய்குலங்களின் பேராதரவினால் OBAMA பெற்ற வெற்றி \nஆளும் வர்க்கம் என்றுமே வடிப்பது முதலைக் கண்ணீர்தான...\nபாவ புண்ணிய கணக்கு புண்ணாக்கு \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nபடகுகளைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் எழும் எண்ணம், படகுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அலை கடலில் அலைக்கழிக்கப்படும் படகுகள், அம...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூட���து என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/159968", "date_download": "2018-07-21T09:20:13Z", "digest": "sha1:767X5VNLWNQLYJTVTXR7WXOBTLQPTZ5F", "length": 7745, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "சோடாவுக்கு வரியா? – சுகாதார அமைச்சு மறுப்பு! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு சோடாவுக்கு வரியா – சுகாதார அமைச்சு மறுப்பு\n – சுகாதார அமைச்சு மறுப்பு\nகோலாலம்பூர் – தொற்று அல்லாத நோய்களைக் கட்டுப்படுத்த, குளிர்பானங்களுக்கு வரி விதிக்கப்படவிருப்பதாகக் கூறப்படும் தகவலை மலேசிய சுகாதார அமைச்ச்சு மறுத்திருக்கிறது.\n“நாங்கள் அது பற்றி விவாதிக்கவில்லை. அதனை நடைமுறைப்படுத்தும் திட்டமும் இல்லை” என சுகாதாரத்துறை பொது இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிசாம் அப்துல்லா கூறியிருப்பதாக மலாய் மெயில் தெரிவிக்கின்றது.\nஇது குறித்து கடந்த மாதம் என்எஸ்டி வெளியிட்ட செய்தியில், தொற்று அல்லாத நோய்கள் குறிப்பாக உயர் இரத்த அழுத்தம், இனிப்பு நீர் மற்றும் இருதயக் கோளாறுகள் போன்ற நோய்கள் காரணமாக, மலேசியாவில் 73 விழுக்காடு மரணங்கள் நிகழ்கின்றன என்றும், அதனைக் கட்டுப்படுத்த கூட்டரசு அரசாங்கம் சில கொள்கைகளைக் கொண்டு வரவிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.\nமேலும், இந்தத் தொற்று அல்லாத நோய்கள், புகைபிடிப்பது, ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் போதுமான உடற்பயிற்சி இல்லாமல் இருப்பது போன்ற மோசமான வாழ்க்கை முறை காரணமாகவும் தாக்குகின்றன.\nஇதனையடுத்து, அரசாங்கத்தின் புதிய கொள்கைகளில் குளிர்பானங்களில் கலக்கப்படும் சோடாவுக்கு வரி விரிப்பது, உணவகங்களில் விற்பனை நேரத்தை நள்ளிரவு வரை கட்டுப்படுத்துவது போன்ற திட்டங்களையும் அரசாங்கம் நடைமுறைப்படுத்த முயற்சி செய்து வருவதாகவும் அறிக்கைகள் தெரிவித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதேசிய முன்னணி தோல்வியடையக் கூடிய தொகுதிகள் (5) – தித்திவாங்சா\nNext articleஅன்வாரைச் சந்திக்க மகாதீருக்கு அனுமதி மறுப்பு ஏன் – நூர் ஜஸ்லான் விளக்கம்\nசீனாவில் இருந்து இறக்குமதியான சாடினில் புழுக்கள் – அதிகாரிகள் எச்சரிக்கை\nசுகாதார அமைச்சுப் பொறுப்பு ஒப்படைப்பு (படக் காட்சிகள்)\nஅரசு மருத்துவமனைகளில் ‘ஹெபடைட்டிஸ் சி’ சிகிச்சை இலவசம்\n“தமிழ்ப் பள்ளிகள், ஆலயங்கள் – சமுதாயத்தின் இரு கண்கள்” – சாமிநாதன் (நேர்காணல் -2)\n“மலாக்கா கடலை நோக்கிப் பார்க்கும் பிரம்மாண்ட சிவன் சிலை” – சாமிநாதனின் கனவு\nநஜிப் தலைமைத்துவத்தில் மஇகாவுக்கு 20 மில்லியன் வழங்கப்பட்டது\nநஜிப் மூலமாக ஐபிஎப் பெற்றது 10 இலட்சம் ரிங்கிட்\nமஇகாவுக்கான 20 மில்லியன் அரசியல் நிதி யாருக்கு வழங்கப்பட்டது\nயுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – பினாங்கு மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ அருணாசலம் வழங்கினார்\nசுங்கை காண்டிஸ்: மும்முனைப் போட்டிக்குத் தயாராகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://seeni-kavithaigal.blogspot.com/2013/02/8.html", "date_download": "2018-07-21T09:49:57Z", "digest": "sha1:F2ZYBY53P3XOXCGTEMUU4XS2UAHHY7WH", "length": 10703, "nlines": 269, "source_domain": "seeni-kavithaigal.blogspot.com", "title": "சீனி கவிதை....: ஹபீப்-குர்சியத்(8)", "raw_content": "சீனி கவிதைகள் சீரிய பதிவுகள்\nஅண்ணன் சீனி முசாபர் அவர்கள்\nமாமா சீனி மைதீன் அவர்கள்\n// ஜாமத்-அரபி சொல்லிற்கு குழு அல்லது கூட்டம் என்பார்கள்.\nநாட்டாமை/ அம்பலத்தார் என்பார்கள் இல்லையா அப்படியும்-\nகாசும் பணமும் வரும் போகும் இரவும் பகலும் வரும் போகும் குழந்தைத்தனமும் இளமைக்காலமும் வரும் போகும் கோடையும் மழையும் வரும் ...\nஉன் பார்வை தாழும் வரை என் போதை தெளியப் போவதில்லை .\n வருந்துவது- இன்று-ஏன் இப்படி முளைக்குது - என்று ---------------------- குறும்பு செய்ய - சொல்லுதாம்- அர...\nசாலையில- கை விட பட்ட- கால்நடைகள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில- \"கழட்டி\" விட பட்ட- பெற்றோர்கள்\n\"ம்ம்ம்மாஆ ...ம்ம்மா...\"என கத்தி கதறியது பசு மாடொன்று.அதன் கதறலில் ஒரு காரணமும் இருந்தது.\"தனக்குள்\"இருந்த மற்ற...\n காலை- வேளை- பள்ளி புள்ளைகளுக்கு அதுக்கு பின்னே - தாய் மார்களுக்கு அதுக்கு பின்னே - தாய் மார்களுக்கு முற்பகளுக்கு மேல்- காலை' ...\n அருகிலிருக்கும் சொந்தங்களுக்காக உதடுகள் சிரிக்கிறது ஆனால் காஸாவின் கதறலாலோ கழுத்து நெரிக்கப்படுகிறது ஆனால் காஸாவின் கதறலாலோ கழுத்து நெரிக்கப்படுகிறது\nஇரவு பத்தரை மணிப்போல்,சலீமின் கைப்பேசி கத்தியது.மதுரைக்குப் போயிட்டு வந்த அசதியில்,கொஞ்சம் நேரத்தோடு கண்ணயர்ந்தவன்,கைப்பேசியை ...\nஇன்றைய- சாதனையாளர்கள்- நேற்றைக்கு- சோம்பேறிகள்- இல்லை இன்றைய- சோம்பேறிகள்- நாளைக்கு- சாதிக்க- போவதில்லை\nசலனப்பட்ட மனசு வழிபாட்டுக்குரியதான அதிசயம் - அறிவோம் ஆலயம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஉங்கள் திருமணநாளில் பொங்கும் புது மண வாழ்வில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/nomadism", "date_download": "2018-07-21T09:26:44Z", "digest": "sha1:FOSNANBACMVAILC425BK6HM3JNBFHM52", "length": 13946, "nlines": 245, "source_domain": "ta.termwiki.com", "title": "nomadism – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஅழகால் உள்ள குறைபாடு நிரந்தர தீர்வு மற்றும் பொதுவாக cyclical இயக்கம், typified இருந்து இடம்-இடம், எந்த 8th நூற்றாண்டு கிமு எழுந்தது, மற்றும் 18வது நூற்றாண்டு AD வரை உலக வரலாற்றில் ஒரு முக்கிய படை தொடர்ந்தது. Hunter-gatherers பொதுவாக nomadic உள்ளன, ஆனால் பெரும்பா��ான nomads pastoralists, அவர்களின் herds-புதிய மேய்ச்சல் தேடி பற்றி நகரும் உள்ளன. அக்காலத்தில் நிரந்தர இல்லங்களில் இருக்கும் ஆனால் அவற்றை அவ்வப்போது விடவும் semi-nomadic இருக்க வேண்டும் என்று; அக்காலத்தில் seasonally நகர்த்த பயிற்சியில் transhumant pastoralism கூறப்படுகிறது. Nomadism, Eurasian steppes மற்றும் வட ஆப்ரிக்கா திரைப்பலகக் வருகிறது. Nomads காரணமாக கடுமையான அலார மேலும் settled செய்ய பெரிய குழுக்களின் திடீர் வருகை சங்கங்கள்.\nஒரு நபரை குழுக்களின் உணவு மற்றும் தண்ணீர் தேடி பற்றி இருந்து இடம் செய்ய இடம் seasonally நகர்த்த யார் இறந்தது. ...\nயார் ஒரே வாழ வைக்க நகர்த்து, ஆனால் அடிக்கடி seasonally, மேல் தரப்பட்ட விலங்குகள் graze செய்ய pasture வழங்கும். ...\nஉடன் nomads, யார் எந்த நிலையான இடத்தில் வாழ ஆனால் நகர்த்த உணவு அல்லது மேய்ச்சல் நிலத்தை, தங்கள் விலங்குகள்; தேடி பற்றி அறிவதற்கு ஒரு wandering வாழ்க்கை முறையில். ...\nவாகன பிராண்ட் ஒரு மைல்கல்லை கார்கள் 1955-57 மாதிரிகள் உள்ளன இவற்றில்.\nஇயக்கத்தின் நடைபெறுகின்றன, முழு அமையும் குழு (ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்) கொண்டு அவர்களின் விலங்குகள்; மேலும் பொதுவாக, இத்தகைய நிலையான இயக்கத்தின் அடைவதற்காக உபாய ஆதாரங்கள் ...\nபேர் நியூசிலாந்து, விரைவில் settlers, மாவோரிக்கு, அவை தெரிந்த-cannibalism ஆண்டில் தாக்குதலை வேதனை. அவர்கள் அவர்களது தலைவரின் மகன் கடுமையான சிகிச்சை revenge ஐரோப்பிய convict கப்பல் ...\nஇந்த 30 - எட்டாவது புறநோயாளி உள்ளது தென் மற்றும் வட கொரியா separates அட்சரேகை. வட கொரியா அது உருவாக்கப்பட்ட பிறகு இரண்டாம் உலகப் போரில் சோவியத் அரசு தலைமையிலான ஸ்டாலின் பெரிதும் ...\nஅவர் 1735 பிறந்தவர்கள், மற்றும் 9 ஆண்டுகள் கழித்து திருமணம். அவரது தந்தையின் hated அவரை ஒரு toddler தான் என்பதால், தாம் தனது சொந்த மகன் seventeen மற்றும் பிறகு அந்த வளர்ந்த அம்மை. ...\nKurgan stelae anthropomorphic கல் stelae, கல், இருந்து உருவங்கள் வெட்டு நிறுவப்படவில்லை எரிக்கப்பட்டதை, வரம்பிற்குள் அல்லது சுற்றி kurgans (அதாவது tumuli), kurgan cemeteries, ...\nஅறிவிப்பு செய்தது festive மரம்\nஇது ஒரு செயற்கை மரம் பூக்கள், பழங்கள், கப்பல், ரிப்பன்களைக் மற்றும் கால்நடை அல்லது கூட மனித எண்கள், beeswax அல்லது வண்ணமாக்கப்பட்ட காகித அறிவிப்பு செய்தது காலத்தில் circumcision ...\nஇரண்டாம் உலகப் போரின்போது Leningrad முற்றுகை இந்தியத் யார் சோவியத் குழந்தை diarist Tatiana Nikolayevna Savicheva (23 ஜனவரி 1930-1 ஜூலை 1944) இருந்தது. அவ���் தான் வயதிலேயே ஐந்து ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/09/blog-post_285.html", "date_download": "2018-07-21T09:53:50Z", "digest": "sha1:44S2GKIGOZAGHNS5IXK4Q4WFHDQNRNF2", "length": 17793, "nlines": 146, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "மரம் முழுவதும��� மருத்துவம்:", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஇந்திய திருநாட்டின் பாரம்பரிய மரங்களில் ஒன்று தான் வேம்பு. இதனை சக்தி என்றே அழைக்கின்றனர். சமய வழிபாட்டில் வேம்பு ஒரு பெண் தெய்வமாகவே போற்றி வணங்கப் படுகிறது. மருத்துவக் குணங்கள் கொண்ட வேம்பின் இலைகள் பற்றி நீண்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.\n* வேப்பிலையில் நார்ச்சத்து, மாவுச்சத்து மற்றும் புரதச் சத்து, 10 விதமான அமினோ அமிலங்கள் உள்ளன.\n* வேப்பிலையை நம்முடைய முன்னோர்கள் பலவிதமான ஆயுர்வேத சித்த மருந்துகளில் உபயோகப்படுத்தியுள்ளனர். வேப்பிலை சாறில் தொழுநோய், வயிற்றுப் புழுக்கள், சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாவதை அறிந்து இந்த நோய்களுக்கு உபயோகப் படுத்தியுள்ளனர்.\n* நாள்பட்ட தோல் வியாதிகளை எந்த விதமான பக்க விளைவுகளும் இன்றி குணப்படுத்தக் கூடிய ஒரு அற்புதம் வேப்பிலைக்கு உண்டு. சோரியாசிஸ், சாதாரண சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு நோய், மருக்கள் முதலியவை வேப்பிலையால் குணமாகக் கூடிய சரும நோய்கள்.\n* வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால் வெகு விரைவில் முகப்பரு மறைந்துவிடும்.\n* புத்தம் புதிதாக பறிக்கப்பட்ட இலைகளை பயன்படுத்த வேண்டும்.\n* வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து சுண்டக் காய்ச்சி, அதனுடைய அடர்த்தி அதிகமான நிலையில் உபயோகிப்பது.\n* வேப்பிலையை சாறு எடுத்து உபயோகிப்பது.\n* வேப்பிலையை அப்படியே அரைத்து சரும வியாதிகள் மேல் பூசலாம்.\n* சரும வியாதி உள்ளவர்கள் வெந்நீரில் வேப்பிலை போட்டு கொதிக்கவைத்து அந்த நீரில் குளித்து வரலாம்.\n* சின்னம்மை, தட்டம்மை போன்ற அம்மை நோய்களுக்கு கிருமி நாசினியாக பயன்படுத்தலாம்.\n* வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்.\n* வேப்பிலையை காலையில் டீயுடன் சேர்த்து அருந்தினால் சாதாரண சளி இருமல் குறையும்.\n* வேப்பிலையை அரைத்து வீக்கம் உள்ள இடங்கள், மூட்டுகள், வாத நோய் கண்ட இடங்களில் பூசலாம். முதுகுத்தண்டு வலி, தசைப்பிடிப்பு போன்றவற்றிற்கும் சிறந்த மருந்தாகும்.\n* விவசாயத் துறையில் பூச்சிக் கொல்லியாகவும், கிருமி நாசினியாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள முக்கிய வேதிப் பொருள் தற்போது நாம் உபயோகிக்கும உரங்களில் சேர்க்கப்படுகிறது.\n* அழகு சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அழகுக்காக உபயோகப்படுத்தும் கிரீம்கள், லோஷன்கள், சோப்பு மற்றும் கூந்தல் எண்ணெய்களில் வேப்பிலை பயன்படுத்தப்படுகிறது.\n* சூழ்நிலைக்கேற்ப உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நோய் வராமல் தடுக்கிறது.\n* ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் தன்மை வேப்பிலைச்சாறுக்கு உண்டு.\n* வயிற்றுப்புண்களை ஆற்றும் தன்மை மற்றும் வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தை மட்டுப்படுத்தும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.\n* மலேரியக் காய்ச்சலுக்கு குளோரோக்குவின் என்ற மருந்து கொடுக்கப்படும். இந்த மருந்துக்கு கட்டுப்படாமல் இருக்கும் காய்ச்சலை வேப்பிலை கொடுத்து கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும்.\n* காளான் நோய்களான டிரைக்கோபைட்டா மற்றும் பிற காளான் நோய்களையும் வேப்பிலையைக் கொண்டு தீர்க்க முடியும்.\n* பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும் பண்பு வேப்பிலைக்கு உண்டு. கிராம் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை வேப்பிலைக்கு உண்டு.\n* வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தி வேப்பிலைக்கு உண்டு. இதனை அம்மை நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்தாக நம் முன்னோர் காலத்திலிருந்து பின்பற்றப் படுகிறது.\n* புற்றுநோய் எதிர்ப்பு தன்மை வேப்பிலைக்கு உண்டு. இதனால் புற்றுநோய் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடிய மருந்துகளில் வேப்பிலை பெரும்பங்கு வகிக்கிறது.\nஎனவே, இந்த கற்பக மூலிகையின் பயனை அனுபவிக்க தவறாதீர்கள்.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசி��ர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.roserealdoll.com/ta/", "date_download": "2018-07-21T09:34:50Z", "digest": "sha1:YW3SA7HFZL4I5HUOVUPTXT6WJEWKBHDL", "length": 6916, "nlines": 194, "source_domain": "www.roserealdoll.com", "title": "செக்ஸ் பொம்மை, செக்ஸ் டாய்ஸ், வயது வந்தோர் டால்ஸ், சிறந்த ப்ளோ அப் டால், வாழ்வாதார வயது வந்தோர் டால்ஸ் - யுரேசிய", "raw_content": "\n158cm -168cm செக்ஸ் பொம்மை\nஎங்கள் நிறுவனம் நீங்போ சிட்டி, சீனாவில் அமைந்துள்ளது மற்றும் பாலியல் பொம்மைகள் மற்றும் பாலியல் பொம்மைகள் உற்பத்தி நிபுணத்துவம் உள்ளது. ஒரு அனுபவம் மற்றும் தொழில்முறை குழு உடன், நாங்கள் உலகம் முழுவதும் 100 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்கள், குறிப்பாக அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், ஆஸ்திரேலியா, Itlay மற்றும் ஸ்பெயின் எங்கள் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்து. இப்போது வரை, நாங்கள் இன்னும் அதிக agents.We தேடும் எப்போதும் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தரமான பொருட்கள் மற்றும் வேகமாக விநியோக மற்றும் மலிவான விலையை அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ITLAY, ஸ்பெயின் போன்றவை சில முகவர் வேண்டும்.\nஎங்கள் பத்திரிக்கை பெற புதிய கணக்கு துவங்கவும்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\nமுகவரி: No.54, Guanhai சாலை, Beilun, நீங்போ, ஜேஜியாங், சீனா\n* கேப்ட்சா: தேர்ந்தெடுக்கவும் ஹார்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.usa-casino-online.com/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-07-21T09:56:17Z", "digest": "sha1:QEK6EF4DXXXHEQKYVDUYSP2JQ3BT7ZEC", "length": 67404, "nlines": 1311, "source_domain": "ta.usa-casino-online.com", "title": "Video Slots Archives ⋆ USA-Casino-Online.com", "raw_content": "\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன��� கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nமாநிலம் ஒரு காசினோ கண்டறிய. அமெரிக்கா உள்ளூர் கேசினோவின் முழு வரைபடத்தையும் தேடுங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nகாசினோ போனஸ் காசினோ மூலம்\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\nUSA-Casino-Online.com > இலவச ஆன்லைன் விளையாட்டுகள் > வீடியோ இடங்கள்\nஇலவச ஆன்லைன் இடங்கள் - வேடிக்கைக்காக XX + ஸ்லாட் இயந்திரங்கள் விளையாட. யூஎஸ்ஏ- casino-online.com ஆன்லைன் சூதாட்ட விளையாட. அனைத்து புதிய வீரர்களுக்கும் மாதக் காசினோ இனங்களுடன் $ 9 இலவசம், 9% போனஸ் மற்றும் 9% காசினோ ரொக்கப் பெறுதல்.\nஸ்லாட்டோகாஷ் பேண்டஸி மிஷன் ஃபோர்ஸ்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஷாங்காய் விளக்குகள் SlotoCash ஸ்லாட்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nதங்கம் இலவச ஸ்லாட் வேலைநிறுத்தம்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஒரு மில்லியன் ரிம்ஸ் BC இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nபணம் மேஜிக் இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஜாம்பல் பணம் இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஓஸ் இலவச ஸ்லாட் உலக\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nகுளிர்கால அதிசயங்கள் இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nகாட்டு கார்னிவல் இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nபணம் இலவச ஸ்லாட் வீல்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nவேல் ஓ 'வென்றது இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nமேற்கு வனவிலங்கு இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nபார்ரி இலவச ஸ்லாட் பார்க்கவும்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nWacky திருமண இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nவிண்டேஜ் வேகாஸ் இலவச ஸ்லாட் விளையாட்டு\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nசுற்றுலா பிழை இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஸ்விங்கிங் ஸ்வீட்ஹார்ட்ஸ் இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nகோடை எளிதான இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஸ்பார்டன் வாரியர் இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஎனவே XXX இன் இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nவெள்ளி யூனிகார்ன் இலவச ஸ்லாட் விளையாட்டு\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஷாம்ராக் ஐல் இலவச ஸ்லாட் விளையாட்டு\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஇரகசிய கார்டன் இலவச ஸ்லாட் விளையாட்டு\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஸ்கேரி ரிச் XXX ஃப்ரீ ஸ்லாட் கேம்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஸ்கேரி ரிச் XXX ஃப்ரீ ஸ்லாட் கேம்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nபயங்கரமான பணக்கார ஸ்லாட் விளையாட்டு\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nபீரங்கிகளை இலவச ஸ்லாட் விளையாட்டு உருட்டவும்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nரீல் கட்சி பிளாட்டினம் இலவச ஸ்லாட் விளையாட்டு\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nரீல் கட்சி இலவச ஸ்லாட் விளையாட்டு\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nபார்ச்சூன் இலவச ஸ்லாட் விளையாட்டின் ரீல்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nபப் க்ராலர்ஸ் ஃப்ரீ ஸ்லாட் கேம்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஓபரா நைட் இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nகடல் புதையல் இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஅணு Fishin 'இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் ஆசிரிய��் கருத்து (0)\nமிஸ்டிக் ஓநாய் இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nமூன்லைட் மிஸ்டரி இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nமெட்டல் டிடெக்டர் இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nகாதல் மற்றும் பணம் இலவச ஸ்லாட்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nஅட்லாண்டிஸ் இலவச இடங்கள் இரகசியமான ரகசியம்\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nலயன்ஸ் ரோர் இலவச ஸ்லாட் விளையாட்டு\nவெளியிட்ட நாள் ஆசிரியர் கருத்து (0)\nStarburst இல் உள்ள இலவச ஸ்பின்னர்கள் ஜூலை 20, 2018\n$ 0 இலவச சில்லு ஜூலை 20, 2018\n30% போட்டி + ஜஸ்டிஸ் ஃப்ரீ ஸ்பின்ஸ் ஜூலை 20, 2018\nசில்வர் ஓக் - உன்னுடையது வரை 9% மடங்கு போனஸ் மற்றும் 9 இலவச ஸ்பின்ஸ் ஜூலை 20, 2018\n30% போனஸ் + இலவச ஸ்பின்ஸ் ஜூலை 20, 2018\n30% போனஸ் + இலவச ஸ்பின்ஸ் ஜூலை 20, 2018\nபேஸ்ட் தி பாங்க் ஆஃப் ஜஸ்ட் காஸினோ - ஜஸ்ட் காஸ்பினோ ஜூலை 20, 2018\nமேல் அமெரிக்க அமெரிக்க காசினோ தளங்கள்\nசிறந்த XXx இங்கிலாந்து காசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆஸ்திரேலிய காசினோ தளங்கள்\nசிறந்த X ஐரோப்பிய ஐரோப்பிய கேசினோ தளங்கள்\nசிறந்த 10 ஆன்லைன் கேசினோக்கள்\nமேல் வைப்பு இல்லை காசினோ போனஸ்\nசிறந்த 10 ரியல் பணம் இடங்கள்\nசிறந்த 10 ரியல் பணம் போக்கர்\nசிறந்த 10 உண்மையான பணம் பிளாக்ஜாக்\nசிறந்த 10 ரியல் பண ரூல்லெட்\nபக் & பட்லர் காசினோ\nஸ்க்ராட்சி 2 கேஷ் காசினோ\nஸ்லாட்ஸ் அண்ட் கேம்ஸ் காசினோ\nலாஸ் வேகாஸ் அமெரிக்கா கேசினோ\nஅனைத்து நீங்கள் சூதாட்ட காசினோ\nபக் மற்றும் பட்லர் காசினோ\nடீல் அல்லது டீல் ஸ்பின்ஸ்\nட்ரீம் ஜாக் போட் கேசினோ\nEotto ஸ்லீப் பந்தயம் காசினோ\nஜாக் போட் நைட்ஸ் கேசினோ\nஜாக் போட் லக் காசினோ\nஜாக் போட் மொபைல் கேசினோ\nமேஜிக் ஸ்டார் லைவ் காசினோ\nவிளையாட்டு 2 வான் காசினோ\nரியல் டீல் பேட் கேசினோ\nராயல் ஜாக் பாட் கேசினோ\nஸ்பின் மற்றும் வெற்றி காசினோ\nஸ்ட்ரைக் இட் லக்கி காசினோ\nவேகாஸ் 2 வெப் காசினோ\nமிகவும் வேகாஸ் மொபைல் கேசினோ\nஅர்ஜென்டினாவின் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆர்மேனிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஆஸ்திரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஅஜர்பைஜான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெல்ஜியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபெர்முடா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபொலிவிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரேசிலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபல்கேரியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசீன ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசெக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடேனிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nடச்சு ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஎஸ்தோனியா ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபின்னிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபிரஞ்சு ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஜோர்ஜிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜெர்மனி ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகிரேக்கம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஐஸ்லாண்டிக் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇந்திய ஆன்லைன் சூதாட்ட தளங்கள்\nஇந்தோனேசிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஇத்தாலிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஜப்பானிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nகொரிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nலேட்வியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமாஸிடோனியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nமலாய் ஆன்லைன் காசினோ தளங்கள்\nமால்டிஸ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nநார்வேஜியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nபோர்த்துகீசியம் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nரோமானியன் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nசேர்பிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்லோவாக் ஆன்லைன் காஸினோ தளங்கள்\nஸ்லோவேனியா ஆன்லைன் காஸினோ தளங்கள்\nதென் ஆப்பிரிக்க ஆன்லைன் காசினோ தளங்கள்\nஸ்பானிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஸ்வீடிஷ் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nஉஸ்பெகிஸ்தான் ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவியட்நாமிய ஆன்லைன் கேசினோ தளங்கள்\nவிளையாட்டு Mac / pc / app\nமாநிலம் ஒரு காசினோ கண்டறிய. அமெரிக்கா உள்ளூர் கேசினோவின் முழு வரைபடத்தையும் தேடுங்கள்\nகியூடிரி மூலம் ஆன்லைன் கேசினோ\nகாசினோ போனஸ் காசினோ மூலம்\nஉயர் ரோல்லர்ஸ் கேசினோ வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/prasanth-070409.html", "date_download": "2018-07-21T10:01:52Z", "digest": "sha1:XFURWWAD2IR4M22ASPZIZ3TAVKIG46MI", "length": 10441, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கலைஞர் வசனத்தில் பிரஷாந்த் | Prasanth in Karunanidhis film - Tamil Filmibeat", "raw_content": "\n» கலைஞர் வசனத்தில் பிரஷாந்த்\nகலைஞர் கதை, வசனத்தில் பேசி நடிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது. இப்போது அந்த பாக்கியம் பிரஷாந்த்துக்குக் கிடைத்துள்ளது.\nகலைஞரின் கதை, வசனத்தில் நடிக்க நடிகர்களுக்கிடையே பெரும் ஆர்வம் எப்போதும் இருக்கும். இருந்தாலும் அது அத்தனை பேருக்கும் கிடைத்து விடாது. சிலர்தான் கலைஞரின் வசனம் பேசி நடித்துள்ளனர்.\nரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் உள்ளிட்ட பல மு��்னணி நடிகர்கள் இதுவரை கலைஞரின் வசனம் பேசி நடித்ததில்லை. இந்த நிலையில் பிரஷாந்த்துக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.\nகலைஞர் எழுதிய பொன்னர் சங்கர் நாவல் திரைப்படமாகிறது. கொங்கு மண்டலத்தில் வாழ்ந்து மறைந்த வரலாற்று நாயகர்கள்தான் பொன்னர் சங்கர்.\nகலைஞருக்கு பல விருதுகளையும், பாராட்டுக்களையும் வாங்கிக் கொடுத்த நாவல் பொன்னர் சங்கர்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாவல், சென்னைத் தொலைக் காட்சியில் டெலி பிலிமாக வெளியானது.\nஇப்போது இந்த நாவலை படமாக்க பிரஷாந்த்தின் தந்தை தியாகராஜன் முடிவு செய்துள்ளார். இதற்கான ஒப்புதலையும் கலைஞரிடமிருந்து அவர் வாங்கி விட்டாராம். சமீபத்தில் தனது பிறந்தநாளையொட்டி கலைஞரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் பிரஷாந்த்.\nஅப்போது, பொன்னர் சங்கரின் திரைக்கதையை கலைஞரிடம் காட்டி ஒப்புதல் வாங்கினாராம் தியாகராஜன். இப்படத்தைத் தயாரித்து இயக்கவும் போகிறார் தியாகராஜன். ரூ. 15 கோடி பட்ஜெட்டில் படம் உருவாகவுள்ளதாம். விரைவில் படம் குறித்த அறிவிப்பை முறைப்படி வெளியிடவுள்ளார் தியாகராஜன்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nதமிழ் சினிமாவை கோலிவுட் என அழைக்காதீர்கள் - கமல்ஹாசன்\nகலைஞரின் அடுத்த ~~ரிலீஸ்~~: சிரிப்பொலி, சித்திரம்\nதிரைவடிவம் பெறும் ~~கலைஞர்~~ வரலாறு\nபாலச்சந்தர்- மனோரமாவுக்கு பாராட்டு விழா: முதல்வர் தலைமை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: கலைஞர் தியாகராஜன் பிரஷாந்த் பொன்னர் சங்கர் ponnar shankar prasanth thiyagarajan\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்\nஅடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்\nடிராபிக்கில் சிக்கிய கார்: சக்சஸ் மீட்டுக்கு ஆட்டோவில் சென்ற கார்த்தி\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00262.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2007/10/blog-post_10.html", "date_download": "2018-07-21T09:28:47Z", "digest": "sha1:6VWZX23KS56RGLUUBEXWDEQMDBBYUSYV", "length": 52710, "nlines": 648, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: நீதிபதிகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா ?", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nநீதிபதிகள் தீர்ப்பு வாசிப்பதென்பதோ சட்டம் என்ற அரசு விதிகளை ஒட்டித்தான் என்று சொல்லிக் கொள்கிறார்கள். பலவழக்குகள் கீழ்கோர்ட் 'நோ' சொல்ல மேல் கோர்டில் 'யெஸ்' சொல்லப்படுகிறது, அதற்கு சிறந்த உதாரணம் ஜெயலலிதாவின் 'டான்சி' வழக்கு. கீழ்கோர்டில் தண்டனை பெற்று தேர்தலில் நிற்கமுடியாமல் போனவர், மேல்கோர்ட் உத்தரவில் பன்னீருக்கு 'கல்தா' கொடுத்து மீண்டு(ம்) வந்தார். ஜெயலலிதா போன்ற செல்வாக்கு உள்ளவர்களால் பணம் செலவு பண்ண முடிகிறது. ஆனால் ஒரு சாமானியனால் டெல்லிக்கு அலைந்து கொண்டிருக்க முடியுமா \nஅண்மையில் ஒரே வழக்கிற்கு இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சில் இரு நீதிபதிகளும் வெவ்வேறு கருத்தை சொல்லி இருக்கிறார்கள். இருவரும் படித்தது ஒரே சட்ட புத்தகம் தானே பின்பு கருத்து வேற்றுமை எப்படி வரும் \nநீதிபதிகளோ, தீர்ப்போ விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்றால் ஒரு நீதிபதி லஞ்சம் பெற்றுக் கொண்டு ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு பிடிவாரண்ட் கொடுத்த கதையெல்லாம் நடந்தேறி இருக்கிறது. உச்சமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கும் கடவுளாக இருந்திருந்தால், பதவியை தவறாக பயன்பாடுத்தியதற்காக, நம்பிக்கை துரோகம் செய்ததாக லஞ்ச நீதிபதியை தூக்கில் போட பரிந்துரை செய்திருக்க வேண்டும் செய்தார்களா வேண்டுமென்றே இழுத்தடிக்கப்படும் பல வழக்குகளை ஒரு சில நீதிபதிகள் தவிர்த்து மற்றவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் வாய்தா கொடுத்து அனுப்பவதாகத் தான் சொல்லப்படுகிறது.\nநீதிமன்றங்கள் என்பது சட்ட விதிகளை மீறுவதாக எவரும் வழக்கு தொடுக்க வரும் போது அவற்றின் தரப்புகளை நன்கு கேட்டறிந்து ஆவணங்களை சரிபார்த்து தீர்ப்பு வழங்கும் அமைப்பு மட்டுமே. அந்த கல்வி தகுதி உள்ளவர்களே அந்த பதவிக்கு வரமுடியும். சுறுக்கமாக சொல்லப்போனால் நீதிபதிகளும் அரசு ஊழியர்களே. மக்கள் பிரதிநிதிகள் அல்ல.\nமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பை கலைக்கச் சொல்ல, பரிந்துரைக்க நீதிமன்றத்திற்கு, அங்குள்ள நீதிபதிகள் அவர்கள் தன்னிச்சையாக சொல்ல எந்த அதிகாரமும் இல்லை ��ன்றே நினைக்கிறேன். நீதிபதியாக பதவி வகிப்பவர் அத்தகைய்ய கருத்துக்களைச் சொல்ல விரும்பினால் நீதிமன்றத்துக்கு வெளியே பொதுமக்களில் ஒருவனாக, அரசியல் விமர்சகனாக சொல்ல உரிமை உண்டு, ஆனால் நீதிபதி என்ற இடத்தில் அமர்ந்து கொண்டு சொல்வது என்பது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது ஆகும் என்றே நினைக்கிறேன். இது அரசியல் சட்டத்தையே அவமதிக்கும் செயலாகும். நீதிபதிகளுக்குத் தான் கடமை இருப்பது போல் காட்டிக் கொண்டு ஜனாதிபதியின் அதிகாரத்தை பரிகாசம் செய்வது போன்ற செயலாகும் என்று கருதவேண்டி இருக்கிறது.\nசட்டத்தை மதிக்கிறோம் என்று சமூகமாக வாழும் ஒரு நாட்டின் குடிமகனாக இருப்பவருக்கு, சட்டவழி பெறப்படும் நீதிபதிகளின் தீர்ப்புகள் வேண்டுமானால் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம். ஆனால் அந்த நீதிபதிகள் மூன்றாம் தர அரசியல்வாதிகள், மேடை பேச்சாளர் போல் சட்டதிட்டதிற்கு அப்பாற்பட்டு உதிர்ப்பவற்றை விமர்சனம் செய்வதிலோ, கண்டனம் தெரிவிப்பதிலோ தவறு இருப்பதாக தெரியவில்லை என்று கருதுகிறேன். 'யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சவுக்கியமே \nபதிவர்: கோவி.கண்ணன் at 10/10/2007 09:12:00 முற்பகல் தொகுப்பு : கட்டுரைகள்\nஇவர்கள் எந்த வட்டத்துக்குள் இருக்கவேண்டும் என்று சட்டம் சொல்லுமே\nபிரபு ராஜதுரை போன்றோர் விளக்கினால் நன்றாக இருக்கும்.\n\"சோ\" வோட மின்னஞ்சல் முகவரி தெரியாது ,இருந்தால் அனுப்பி விளக்கம் கேட்கலாம்.\nஎனக்கென்னவோ துக்ளக்கில் இதைப்பற்றிய விளக்கம் சில வருடங்களுக்கு முன்பு வந்ததாக எண்ணம்.\nபுதன், 10 அக்டோபர், 2007 ’அன்று’ முற்பகல் 10:10:00 GMT+8\n//ஆனால் ஒரு சாமானியனால் டெல்லிக்கு அலைந்து கொண்டிருக்க முடியுமா \nநிச்சயமாக முடியும். டிராபிக் ராமசாமி அடிக்கடி supreme courtவரை சென்று கேஸ் போடுகின்றார்.\n//நீதிமன்றங்கள் என்பது சட்ட விதிகளை மீறுவதாக எவரும் வழக்கு தொடுக்க வரும் போது அவற்றின் தரப்புகளை நன்கு கேட்டறிந்து ஆவணங்களை சரிபார்த்து தீர்ப்பு வழங்கும் அமைப்பு மட்டுமே. //\nஇது உங்களின் வாதம். அரசாங்க முடிவை பாராளமன்றத்தில் விவாதிக்கும் முன்பு எங்களிடம் குடுக்க வேண்டும் என்று நீதிபதி சொல்கின்றார். So according to them - they are above everyone else.\n//மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பை கலைக்கச் சொல்ல, பரிந்துரைக்க நீதிமன்றத்திற்கு, அங்குள���ள நீதிபதிகள் அவர்கள் தன்னிச்சையாக சொல்ல எந்த அதிகாரமும் இல்லை என்றே நினைக்கிறேன்.//\nஇந்த நிகழ்ச்சியை விட மிக முக்கியமான நிகழ்வு mid-day வழக்கு. முன்னாள் தலைமை நீதிபதி மீது சுமத்தப்பட்ட ஊழல் வழக்கு. அதன் முடிவு என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.\nஎதற்கும் ஜாக்கிரதையாக இருக்கவும். உங்களின் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு என்று சில சட்ட வல்லுனர்கள் பின்னூட்டம் இடுவார்கள்.\nபுதன், 10 அக்டோபர், 2007 ’அன்று’ முற்பகல் 10:47:00 GMT+8\n//எதற்கும் ஜாக்கிரதையாக இருக்கவும். உங்களின் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு என்று சில சட்ட வல்லுனர்கள் பின்னூட்டம் இடுவார்கள்.//\nஇங்கு 'குறிப்பிட்டு' எதையும் விமர்சிக்கவில்லை. சட்டத்திற்கு அப்பாற்பட்டு வாய்மொழி உத்தரவு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா என்றுதான் இங்கும் விவாதிக்கிறோம். :)\nபுதன், 10 அக்டோபர், 2007 ’அன்று’ முற்பகல் 11:08:00 GMT+8\nமுதலில் உயர்நீதி, உச்சநீதி என்று நீதிக்கே வர்க்கம் பிரித்திருக்கும் முறையையே நான் வெறுக்கிறேன். உயர்நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட ஒருவர் உச்சநீதிமன்றத்தில் தண்டனை பெறுகிறார் என்று எடுத்துக் கொண்டால் உயர்நீதிமன்ற நீதிபதி பொட்டி வாங்கிவிட்டாரா அப்படி வாங்கியிருந்தால் அவர் மீதான நடவடிக்கை என்ன\nபுதன், 10 அக்டோபர், 2007 ’அன்று’ பிற்பகல் 1:45:00 GMT+8\nஜனநாயக நடைமுறையில் யாரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல.\n//நீதிபதிகளும் அரசு ஊழியர்களே. மக்கள் பிரதிநிதிகள் அல்ல.//\nசரியாக சொன்னீர்கள். பொதுவாக இறையாண்மை என்கிற சொல் கடவுள் பற்றிய அரசின் கோட்பாட்டிலிருந்துதான் வந்துள்ளது. அதனால் நீதி அரசர்கள் தங்களை அரசர்களாக அல்லது கடவுளாக எண்ணிக் கொள்வதால் வரும் விளைவு இவை.\nபல நீதிமன்றங்கள் இருப்பதின் அடிப்படையே நீதி என்பது நீதிபதியின் தற்சார்புடன் உறவுடையதாக இருப்பதால்தான். இத்தற்சார்புநிலை சமீப காலங்களில் மிக அதிகமாக உள்ளது என்பதே வருந்ததக்கது.\nவியாழன், 11 அக்டோபர், 2007 ’அன்று’ முற்பகல் 5:03:00 GMT+8\nநீதிபதிகளும் சரி , சட்டங்களும் சரி எதுவானாலும் மக்களால் மக்களின் உருமைகளை காப்பதற்கும், நல வாழ்வினை ஏற்படுதிக்கொடுக்கவும், சமூக அநீதிகளை ஒழித்துக்கட்டவுமே உச்ச வரம்பு அதிகாரங்களோடு ஏற்படுத்தபடுகின்றன. எப்போது சுநலமும், புரட்டும் சுரண்டலும் கலக்கின்றனவோ\nஅப்போதே எந்த அதிகாரங்களும் சட்டங்களும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை என்பதிலிருந்து மாறி உருவாக்கப்பட்ட குறிக்கோளை அடைவதர்கு மீண்டும் அவை சரிசெய்யப்படுதல் அவசியம். பிரச்சினை இப்படி மீளுருவாக்கலுக்கு சனநாயகத்தில் எளிமையான வழி ஒன்றை எப்போதும் ஏற்படுத்த முடியாது. அந்த முகமூடிகளின் அடியிலே இந்த சக்திகள் குளிர்காய்ந்து த‌த்தம் சுயரூபம் வெளிப்படாமல் சுரண்டலையும் ஆதிக்கத்தையும் நிலைநாட்டுகின்றன. :‍(((\nஅப்படியான உச்ச அதிகாரங்களை எவரும் ஏசுதல் கூடாது என்பதற்காக அவற்றினை பாதுகாக்கும் சட்டங்களும் (உதாரணமாக) இயற்றப்பட்டுள்ளன. ஆனால் அவ்வதிகாரங்களே தம்மை கேலிக்கூத்தாக்கி கொள்ளும் போதும் மக்கள் அதையே ஏற்றுக்கொள்ளவேண்டியுள்ளதே சனநாயக‌த்தின் பெரும் கேள்விக்குறி.\nவியாழன், 11 அக்டோபர், 2007 ’அன்று’ முற்பகல் 10:29:00 GMT+8\nஇப்படி ஒரேடியாகப் போட்டு கும்மினால், எப்படி பதில் சொல்வது...\nசில பொருமல்களுக்கு என்னுடைய பதிவில் பதில் உள்ளது,கலாமுக்கு வாரண்ட் அனுப்பிய விவகாரம் உட்பட\nஞாயிறு, 17 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 10:48:00 GMT+8\nஇப்படி ஒரேடியாகப் போட்டு கும்மினால், எப்படி பதில் சொல்வது...\nசில பொருமல்களுக்கு என்னுடைய பதிவில் பதில் உள்ளது,கலாமுக்கு வாரண்ட் அனுப்பிய விவகாரம் உட்பட\nஉங்களின் அந்த நடுநிலையான இடுகையைப் படித்தேன்.\nஞாயிறு, 17 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 10:57:00 GMT+8\nஇந்திய உச்ச நீதி மன்றத்திலே சாதி வெறியும் மத வெறியும் தாண்டவமாடுவதை மறைக்கவோ,மழுப்பவோ முயற்சிப்பது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போலத்தான்.\nசாமியார்கள் வழக்குகள் ஆனாலும் சரி,ஆசாமிகள் வழக்குகள் ஆனாலும் சரி இந்த வெறி வெட்ட வெளிச்சம்\nதிங்கள், 18 பிப்ரவரி, 2008 ’அன்று’ முற்பகல் 4:19:00 GMT+8\n//எதற்கும் ஜாக்கிரதையாக இருக்கவும். உங்களின் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு என்று சில சட்ட வல்லுனர்கள் பின்னூட்டம் இடுவார்கள்.//\nஇதையே சொல்லி சொல்லி மக்களை மடையர் ஆக்கியுள்ளீர்\nவெள்ளி, 20 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 2:54:00 GMT+8\nவெள்ளி, 20 மார்ச், 2009 ’அன்று’ முற்பகல் 2:56:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார���களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\n - தமிழக அரசின் அரசு விழாவா \nமோடியிசமும் - இந்திய மதச்சார்பின்மை முகமூடியும் \nப்ளாக்கர் பாஸ்வேர்டை திருடுவது சுலபம் \nஜிமெயில் / ப்ளாக்கர் பாஸ்வேர்டு திருடு போவது எப்பட...\nதீப ஆவலி - மற்றும் பெரியார் \nவிதிப்பயன் என்ற புண்ணாக்கு கான்செப்ட் \nசூடான இடுகைகளில் ஒரே குப்பை \nஉச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தன்னிச்சை செயல்பாடுகளுக...\nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \nவேழமுகத்து விநாயகன் அழுக்கு பிள்ளையார் \nஇயலாமை என்ன செய்ய முடியும் \nகுமாரசாமி பிஜேபிக்கு வைத்த ஆப்பு \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏ��்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nபடகுகளைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் எழும் எண்ணம், படகுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அலை கடலில் அலைக்கழிக்கப்படும் படகுகள், அம...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2009/02/blog-post_11.html", "date_download": "2018-07-21T09:29:12Z", "digest": "sha1:RKBSI65FW2OZFYIFOLCSSBMO3Y4M2YYO", "length": 71637, "nlines": 770, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: மதுரை திருக்காட்சி நிறைவு பகுதி ! ரத்னேஷ் சந்திப்பு !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nமதுரை திருக்காட்சி நிற��வு பகுதி \nபதிவர் அண்ணன் ரத்னேஷுடன் மின் அஞ்சல் தொடர்பில் இருந்து கொண்டு இருந்தாலும் இதுவரை புகைப்படத்தில் கூட பார்க்காத ஒருவரை நேரில் பார்க்கப் போகிறோம் என்கிற ஒருவித உணர்வு இருந்தது. எனது புகைப்படங்களை அவர் பார்த்திருப்பதால் தொலைவில் இருந்தே என்னை தெரிந்து கொண்டு கையசைத்தார். 6 அடிக்கு சற்று குறைவான உயரம், வட இந்தியாவில் இருப்பதால் என்னவோ.....மீசை மிஸ்ஸிங், நெற்றியில் புருவத்திற்கு சற்று மேலாக குங்குமம். நம் வடுவூர் குமார் அண்ணனை லேசாக நினைவு படுத்தும் தோற்றம். உயரத்திற்கேற்ற எடை. நான் கற்பனை செய்திருந்த உருவத்தில் பொருந்தவில்லை. நெருங்கி வந்ததும் கைகுலுக்கல் மற்றும் லேசனான தழுவல் அறிமுகம் ஆகிக் கொண்டோம்... அவரது அப்பாவையும் மனைவியையும் அறிமுகப்படுத்தினார். பெட்டிகளை தூக்கிக் கொண்டு நடந்தோம். நான் குட்டி ரத்னேஷை தூக்கிக் கொண்டேன். அன்னியர் என்ற உணர்வில்லாது என்னிடம் முரண்டு பிடிக்காமல் இருந்தான். அதன் பிறகு மேலே ஏறி, கீழே இறங்கி..\n'இங்கேயே சாப்பிட்டுவிட்டு போகலாம்' என்றார் இரயில் நிலைய வளாகத்திலேயே சாப்பிட்டோம், ஏற்கனவே சீனா ஐயாவின் கவனிப்பில் வயிறு நிறைந்திருந்த்தால் ஒரு தோசையுடன் முடித்துக் கொண்டேன். அதன் பிறகு 'கிளம்புறேன்.....' என்றேன்\n'வீட்டுக்கு வந்துட்டு போங்க...பக்கம் தான் பழங்காநத்தம்....' என்றார்\nஒரு ஆட்டோ போதவில்லை என்பதால் இரண்டு எடுத்து\nஒன்றில் அவரும்...அவர் மனைவியும் ஏறிக் கொள்ள\nஅடுத்ததில் நானும் அவரது அப்பாவும், குட்டி ரத்னேசும் ஏறிக் கொள்ள ஆட்டோ புறப்பட்டது......எங்கேயோ கடத்திக் கொண்டு போகிறார்கள் என்று நினைத்தானோ என்னவோ.....பொடியன்....'அப்பா அப்பா.....' என்று சினுங்க ஆரம்பித்தவன் வீடு போகும் வரை நிறுத்தவில்லை.\nஅவர்கள் வீட்டில் ஒரு 10 நிமிடம் இருந்தேன். புகைப்படங்கள் எடுத்தேன், அவரே எழுதிய புத்தகம் ஒன்றை பரிசளித்தார்.\n'அண்ணா உங்கப் படம் பதிவில் போடலாமா \n'வேணாங்க.....என்னை பார்க்க வருபவர்கள், நான் சந்திக்கிறவர்கள் நேரில் பார்த்தால் போதும்...அலுவலகத்தில் கூட நான் எழுதுவது யாருக்கும் தெரியாது...(குட்டி) ரத்னேஷ் படத்தைப் போடுங்க...' என்றார்.\nஅதன் பிறகு வீட்டில் இருந்து விடை பெற்றேன். இருங்க வருகிறேன் என்று சொல்லி பேருந்து ஏற்றிவிட வந்தவர் சுமார் 30 நிமிடங்கள் தனிப்பட���ட தகவல்களை என்னிடம் பேசிக் கொண்டு இருந்தார். இரவு 10:30 ஐ நெருங்கவே....விடைபெற்றேன். ஆட்டோவுகான பணத்தை ஓட்டுனரிடம் கொடுத்து\n'அங்க போய் மறுபடியும் இவரிடம் வாங்கிக்காதிங்க' என்று சொல்லி ஏற்றிவிட்டார். ஓட்டல் அறைக்கு வரும் போது இரவு 11 ஆகி இருந்தது. காலி செய்துவிட்டு பேருந்து நிலையம் சென்று புதுக்கோட்டை தஞ்சை வழியாக....நாகை வந்து சேர காலை 6 மணி ஆகிவிட்டது.\nஇவ்வளவு சிரமப் பட்டு காத்திருந்து சந்திக்க அப்படி என்ன தான் நடந்தது \nபதிவர் ரத்னேஷ் என்னுடன் ஒன்றரை ஆண்டுகளாக தொடர்பில் இருப்பவர், அவ்வப்போது மின் அஞ்சல் அனுப்பினால் எப்போதாவது அதற்கு பதில் எழுதி அனுப்புவார். மற்றபடி எங்களுக்குள் தொலைபேசி தொடர்புகள் கூட இருந்தது இல்லை. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பல நூல்களையும், பல்வேறு கட்டுரைகளையும் வேறு ஒரு புனைப் பெயரில் எழுதியவர் என்பது எனக்கு பின்னரே தெரியும். நம்மைப் போல் பதிவர் என்ற எண்ணத்திலேயே அவருடன் தொடர்பு கொண்டிருந்தேன். வாசகர்கள் கடிதம் அவருக்கு புதியதல்ல எனவே, தொடக்கத்தில் எனது தனிப்பட்ட தொடர்புகளை அவர் விரும்பி இருக்கவில்லை என்று பின்னர் தெரிந்தது. 'எழுத்தாளனுக்கும் வாசகர்களுக்கும் நெருக்கம் வாசகர் கடிதம் தாண்டி இருக்க வேண்டியதில்லை' என்பதே அவரது சித்தாந்தம். மற்றவை போலித்தனமானது என்பார். முதல் மின் அஞ்சலுக்கும் பதில் அளிக்கும் விதமாக, எனது நட்சத்திரப் பதிவுகளைப் பாராட்டி எழுதியதுடன் வலையுலகம் வளர்ந்து கொண்டு இருப்பதையும், இப்படி ஒரு சார்பற்ற ஊடகம் இருப்பதையும் அறிந்து கொண்டதாக குறிப்பிட்டு, தனது இயற்பெயரையும் குறிப்பிட்டு இருந்தார்.\nஅவரது ஆரம்பகால இடுகைகளில் ஒன்றை முதன் முதலில் படிக்கும் பொழுதே நல்ல எழுத்தனுபவம், வாசிப்பு அனுபவம் இருப்பதாக உணர்ந்தேன். அதில் இருந்த சமூகம் குறித்த எண்ணங்களும், கடவுள் கொள்கை குறித்த கருத்துகளும் அவரைப் போல் நானும் எழுதி வந்ததால் அவரது எழுத்து படித்தவுடன் பிடித்து போய்விட்டது,\nபின்னூட்டத்தில் எனது மின் அஞ்சல் முகவரி கொடுத்து அவரது மின் அஞ்சல் முகவரி கேட்டிருந்தேன், சில நாட்கள் கழித்தே எனக்கு மின் அஞ்சல் செய்தார். மின் அஞ்சல் பரிமாற்றத்திலேயே அவரை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்று நினைத்து விருப்பத்தைக் கூறி இருந்தேன���. கண்டிப்பாக நல்ல மனிதராகத் தான் இருப்பார் என்று அவரது எழுத்துக்கள் சொல்லியதால். அவரைப் பற்றி எதுவும் தெரியாமலேயே எழுத்தை வைத்து நான் மற்றும் எனது மனைவி மகள் படங்களை எனது இரண்டாவது மின் அஞ்சலில் அனுப்பி என்னைப் பற்றிய முழு அறிமுகம் கொடுத்து இருந்தேன். உங்களை நேரில் பார்க்கும் வரை உங்கள் புகைப்படம் அனுப்பாதீர்கள் என்று சொல்லி இருந்தேன். அதை ஏற்று மனைவி, மகன் படங்களை மட்டும் அனுப்பினார். அவர் எப்போதாவது தான் தமிழ்நாட்டு பக்கம் வருவார். மற்ற நாட்களில் வட இந்தியவில் அஸ்ஸாமில் வேலை. கடந்த ஜூனில் சென்னை சென்ற போது 'முடிந்தால் அஸ்ஸாம் வந்து சந்திக்கிறேன்' என்று மின் அஞ்சல் செய்திருந்தேன், 'அஸ்ஸாம் உல்பா பிரச்சனை எப்ப யாரை கடத்திக் கொண்டு போவார்கள் என்று தெரியாது...ரிஸ்க் எடுக்காதிங்க...இங்கே நண்பர்களை வரவழைப்பதை நானும் விரும்பவில்லை' என்றார். அதன் பிறகு சுமார் நான்கு மாதங்களுக்கும் மேலாக இருவருக்கும் தொடர்பில்லை.\nஒருமுறை முகவை இராம் டார்ஜிலிங் செல்ல ஆயத்தமான போது ரத்னேஷ் முகவரி கொடுங்க பார்த்து வருகிறேன் என்றார். முகவரியா என்னிடம் மின் அஞ்சல் தவிர்த்து எதுவும் இல்லை, அஸ்ஸாமுக்கு சென்று பார்பதை அவரும் விரும்பவில்லை என்றேன். அதன் பிறகு இராம் செல்வதைப் பற்றி மின் அஞ்சல் அனுப்பியதும், 'முகவை ராம் டார்ஜிலிங் என்னிக்கு போறார்னு கேட்டு சொல்லுங்க அங்கேயே சென்று பார்த்து வருகிறேன் என்று மின்னஞ்சல் செய்திருந்தார். அதற்குள் முகவை ராம் இந்தியா தொடர்பு எண்ணைக் கொடுக்காமல் சென்றதால் என்னால் தகவலை சொல்ல முடியாமல் போய்விட்டது. இருவரும் சந்திக்கவில்லை\nஅதனுடன் அவரும் பதிவு எழுதுவதை இணைய இணைப்பு காரணமாக தற்காலிகமாக நிறுத்திவிட்டார். நான் சென்னை கிளம்பும் மூன்று நாளைக்கு முன்பு முதன் முறையாக சிங்கையில் இருந்த என்னை அலைபேசியில் அழைத்து பேசினார். நான் சென்னை வருகிறேன். உங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டேன். நான் அடுத்த மாதம் தான் சென்னை வருகிறேன். எதற்கும் முயற்சி செய்கிறேன் என்று சொன்னார். நான் சென்னையை விட்டு சொந்த ஊருக்கு கிளம்பிய மறுநாள் அவர் சென்னை வந்தார், அதனால் அங்கும் பார்க்க முடியவில்லை. 'சென்னை...காரைக்கால், நாகை... மதுரை இங்கே எங்காவது நாம எப்படியும் ச��்திப்போம்' என்றார். எனக்கு நம்பிக்கை இல்லை 'எங்கே சந்திப்பது என்று எனக்கும் குழப்பம் ஆகிவிட்டது' ஏனெனில் மற்ற நண்பர்களுக்கு நான் இந்தந்த தேதிகளில் அவர்களைப் பார்க்க வருவதாக தகவல் சொல்லிவிட்டேன். அதன் படி பயணத்திலலிருந்தேன்.\nஒருவழியாக நான் மதுரையில் இருந்த அன்று (ஜென / 29 / 2009) காலை அலைபேசியில் தொடர்பு கொண்டு சென்னையில் இருந்து இரவு 8:30க்கு மதுரை வருவதை தெரிவித்ததும், அவருடைய ஊரிலேயே அவரைப் பார்ப்பது என்று முடிவு செய்து இரவு 8:30 வரை காத்திருந்து பார்த்து வந்தேன். எனக்காகவே முன்கூட்டி அஸ்ஸாமிலிருந்து கிளம்பி வந்தவரை அவருடைய ஊரிலேயே பார்த்தது எனக்கும் மகிழ்ச்சியையும், நிறைவையும் கொடுத்தது.\nதற்பொழுது இணைய இணைப்பு சரியாக கிடைக்கவில்லை என்பதால் அதில் போராடுவதை கைவிட்டு, வரும் ஏப்ரலுக்கு மேல் பணி மாற்றம் கிடைக்கும் போது திரும்ப எழுதுவதாக சொன்னார்.\nஅவருடைய இயற்பெயர் என்ன, எந்த பதிப்பகத்தின் வழியாக, எந்த பெயரில் புத்தகங்களை வெளி இட்டு வருகிறார் \nஇதையெல்லாம் அவரே எப்போதாவது சொல்லுவார் என்று நினைக்கிறேன்.\nஅவரை சந்தித்தப் பிறகுதான் அவர் ஒரு எழுத்தாளர், பதிவர் வட்டத்திற்குள் வந்திருக்கிறார், எழுத்து அவருக்கு புதியதல்ல என்று தெரிந்தது, பதிவரை பதிவராக சந்திக்கச் சென்று எழுத்தாள பதிவரை சந்தித்து வந்தேன்.\nபதிவர்: கோவி.கண்ணன் at 2/11/2009 11:09:00 பிற்பகல் தொகுப்பு : பதிவர் வட்டம்\nஆஹா, ரத்தனேஷ் இம்முட்டு பெரிய ஆளா \nபுதன், 11 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 11:42:00 GMT+8\nஆஹா, ரத்தனேஷ் இம்முட்டு பெரிய ஆளா \nஉஷா மேடம், அதுக்குள்ளே படிச்சிட்டிங்களா, வெளி இட்டு 2 நிமிடம் கூட ஆகல :)\nபுதன், 11 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 11:44:00 GMT+8\nநான் கோவையில் ஆரம்பித்து, திருப்பூர், மதுரை என்று தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தேன்.\nநீங்க அந்த நேரம் கடைசி அத்தியாயம் போட்டிருக்கணும்.\nஹூம், பதிவாளர் ரத்னேஷ் அவர்களை ரொம்ப மிஸ் செய்கிறேன் :-)\nபுதன், 11 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 11:50:00 GMT+8\nநான் கோவையில் ஆரம்பித்து, திருப்பூர், மதுரை என்று தொடர்ந்து படித்துக் கொண்டிருந்தேன்.\nநீங்க அந்த நேரம் கடைசி அத்தியாயம் போட்டிருக்கணும்.\nஹூம், பதிவாளர் ரத்னேஷ் அவர்களை ரொம்ப மிஸ் செய்கிறேன் :-)\nமீண்டும் ஏப்ரலுக்கு பிறகு எழுதப்போவதாக உறுதி அளித்திருக்கிறார், அனேகம���க ஆந்திரமாநிலத்திற்கு மாற்றல் ஆகி வருவாராம்\nபுதன், 11 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 11:54:00 GMT+8\nஆச்சர்யமான ப்ளாஷ்பேக்.. நெகிழ்வான சந்திப்பு.. என்னை ரொம்ப ஆச்சர்யப்படுத்துறீங்க கோவி..\nவியாழன், 12 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 12:07:00 GMT+8\n//ஆச்சர்யமான ப்ளாஷ்பேக்.. நெகிழ்வான சந்திப்பு.. என்னை ரொம்ப ஆச்சர்யப்படுத்துறீங்க கோவி.//\nவியாழன், 12 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 12:13:00 GMT+8\n//மீண்டும் ஏப்ரலுக்கு பிறகு எழுதப்போவதாக உறுதி அளித்திருக்கிறார், அனேகமாக ஆந்திரமாநிலத்திற்கு மாற்றல் ஆகி வருவாராம்//\nமீண்டும் சூடு பறக்கும் என்று சொல்லுங்கள்\nவியாழன், 12 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 12:47:00 GMT+8\nவரிசையா பதிவு எழுதிக்கிட்டிருந்தவர் அந்த ரஜனி பதிவுக்கப்புறம் எழுதலையேன்னு யோசிச்சுக்கிட்டிருந்தேன்..\nஇதுதான் அவர் எழுதாதற்கு காரணமா...\nவியாழன், 12 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 1:04:00 GMT+8\n\"காலம்\" பதிவு இனிமையான நினைவு.\nவியாழன், 12 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 3:35:00 GMT+8\nநல்ல பண்பட்ட எழுத்து என்பது அவர் பதிவுகளில் தெரிஞ்சது.\nஆனாலும் இப்போ அவர் எழுதாமல் இருப்பது என்னவோபோலதான் இருக்கு.\nசந்திப்பு அருமை. சந்திக்கவேண்டிய நபர்தான் சீனியர்.\nவியாழன், 12 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 8:39:00 GMT+8\nஇதில் சில விவரங்கள் எனக்குத் தெரியும். மேலும் விவரங்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி கண்ணன். எப்ரலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். கீதை மட்டுமில்லாமல் அவரது இடுகைகள் அனைத்துமே மிக நன்றாக இருக்கும்.\nவியாழன், 12 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 10:19:00 GMT+8\nஉங்களுடைய மதுரை சந்திப்பு புகைப்படங்கள் ஊர் ஞாபகத்தை ஏற்படுத்துகிறது.\nமதுரை சென்றால் எனக்கு அங்குள்ள மினாட்சி அம்மன் கோவில் அதனருகே உள்ள ரமணஸ்ரமம் அப்புறம் பாண்டிகோவில் சென்றுதான் வருவேன். (ஓரே கலவையா இருக்குள்ள)\nவியாழன், 12 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 10:57:00 GMT+8\nஆச்சர்யமான ப்ளாஷ்பேக்.. நெகிழ்வான சந்திப்பு.. என்னை ரொம்ப ஆச்சர்யப்படுத்துறீங்க கோவி..\nசென்னை சந்திப்பு பற்றிய பதிவில் உங்களைப் பற்றி குறிப்பிட்டு இருந்தேன்\nவியாழன், 12 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 10:57:00 GMT+8\n//ஆச்சர்யமான ப்ளாஷ்பேக்.. நெகிழ்வான சந்திப்பு.. என்னை ரொம்ப ஆச்சர்யப்படுத்துறீங்க கோவி.//\nவியாழன், 12 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 10:58:00 GMT+8\n//மீண்டும் ஏப்ரலுக்கு பிறகு எழுதப்போவதாக உறுதி அளித்திருக்கிறார், அனேகமாக ஆந்திரமாநிலத்திற்கு மாற்றல் ஆகி வருவாராம்//\nமீண்டும் சூடு பறக்கும் என்று சொல்லுங்கள்\nவியாழன், 12 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 10:58:00 GMT+8\nவரிசையா பதிவு எழுதிக்கிட்டிருந்தவர் அந்த ரஜனி பதிவுக்கப்புறம் எழுதலையேன்னு யோசிச்சுக்கிட்டிருந்தேன்..\nஇதுதான் அவர் எழுதாதற்கு காரணமா...\nமுன்பு ஒரு பதிவில் கூட அவர் பதிவு நிற்பதன் காரணம் சொல்லி இருந்தேன்.\nவியாழன், 12 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:02:00 GMT+8\n\"காலம்\" பதிவு இனிமையான நினைவு.\nவியாழன், 12 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:02:00 GMT+8\nநல்ல பண்பட்ட எழுத்து என்பது அவர் பதிவுகளில் தெரிஞ்சது.\nஆனாலும் இப்போ அவர் எழுதாமல் இருப்பது என்னவோபோலதான் இருக்கு.\nசந்திப்பு அருமை. சந்திக்கவேண்டிய நபர்தான் சீனியர்.\nவியாழன், 12 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:03:00 GMT+8\nஇதில் சில விவரங்கள் எனக்குத் தெரியும். மேலும் விவரங்களைத் தெரிந்து கொண்டேன். நன்றி கண்ணன். எப்ரலை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறேன். கீதை மட்டுமில்லாமல் அவரது இடுகைகள் அனைத்துமே மிக நன்றாக இருக்கும்.\nவியாழன், 12 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:04:00 GMT+8\nஉங்களுடைய மதுரை சந்திப்பு புகைப்படங்கள் ஊர் ஞாபகத்தை ஏற்படுத்துகிறது.\nஅப்படியா.....பெயரே பாண்டித்துரை தானே .... இருக்கும் இருக்கும் \n//மதுரை சென்றால் எனக்கு அங்குள்ள மினாட்சி அம்மன் கோவில் அதனருகே உள்ள ரமணஸ்ரமம் அப்புறம் பாண்டிகோவில் சென்றுதான் வருவேன். (ஓரே கலவையா இருக்குள்ள)\nவியாழன், 12 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 11:05:00 GMT+8\n//எழுத்தாளனுக்கும் வாசகர்களுக்கும் நெருக்கம் வாசகர் கடிதம் தாண்டி இருக்க வேண்டியதில்லை' என்பதே அவரது சித்தாந்தம். மற்றவை போலித்தனமானது என்பார்.//\nஇது போலவே எல்லாரும் இருந்துவிட்டால் வலையில் சுவாரிசயமே இருக்காதே ஆனால் இவரது பாலிஸி எனக்கு பிடித்திருக்கிறது ஆனால் இவரது பாலிஸி எனக்கு பிடித்திருக்கிறது வாசகர்களிடம் பணம் பறிக்கும் எழுத்தாளர்கள் மத்தியில் உங்களுக்கு ஆட்டோக்கு பணம் கொடுத்து அனுப்பியிருக்கார்.\nவியாழன், 12 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 2:58:00 GMT+8\nநான் மதுரை வரும் போது ரத்னேஷ் அண்ணாச்சியை சந்திக்கவேண்டுமே\nவியாழன், 12 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 2:59:00 GMT+8\nஇப்போதுதான் வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உங்கள் பயணக்குறிப்புகள் மிக அருமையான தொகுப்பு. தொடரட்டும் உங்கள் பணி.\nவலையுலகம் மூலம் நல்ல தொடர்புகள் உண்டாவது வளர்வது மிக்க மகிழ்ச்சியே.\nவியாழன், 12 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 3:53:00 GMT+8\nஇருக்கட்டும், எங்காவது சந்திக்க நேரிடலாம்.\nவியாழன், 12 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 6:55:00 GMT+8\n//நம் வடுவூர் குமார் அண்ணனை லேசாக நினைவு படுத்தும் தோற்றம். உயரத்திற்கேற்ற எடை. நான் கற்பனை செய்திருந்த உருவத்தில் பொருந்தவில்லை. நெருங்கி வந்ததும் கைகுலுக்கல் மற்றும் லேசனான தழுவல் அறிமுகம் ஆகிக் கொண்டோம்... அவரது அப்பாவையும் மனைவியையும் அறிமுகப்படுத்தினார்.//\nகவிஞர்களுக்கு கவிதையில் மட்டுமே கற்பனை வேலைக்கு ஆகும்.\nஅருமையான பதிவர், எழுதவில்லை என்பது கவலை அளிக்கும் விடயம்.\nஜூனியர் இரத்தினேஷ் என்ன சொன்னார் சீனியர் இரத்தினேஷ் அவர்களின் படத்தையும் போட்டிருக்கலாமே\nபதிவர்களை இணைத்து வலை பின்னும் வலைஞர், சிலந்தி மனிதர்(ஸ்பைடர் மேன்) கோவியார் அப்படின்னு சொல்லலாம்\n*அஞ்சா நெஞ்சனை சந்தித்து போர்நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்வீர்கள் என்று எதிர் பார்த்தேன். ஆனா நீங்கள் செய்யவில்லை. அது எனக்கு எப்பவுமே வருத்தம் தான். :P|\nவியாழன், 12 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 9:21:00 GMT+8\nஒரு வாரத்துக்கு குறைந்தது இருபது பதிவு, ஓரு பயணத்தில் குறைந்தது இருபது பதிவர் சந்திப்பு. ஆச்சர்யமான சூப்பர் பதிவர்.\nவெள்ளி, 13 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 3:37:00 GMT+8\nகோவி, அருமையான சந்திப்புகள் - பதிவுகள் - நல்ல நினைவாற்றல் - துரு துரு என்று படம் பிடிக்கத் துடிக்கும் கைகள் - கட்டிப்பிடி வைத்தியம் அறிந்தவர் - எளிமை - எல்லாமே பிடிச்சிருக்கு கோவி\nவெள்ளி, 13 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 8:51:00 GMT+8\n//வரும் ஏப்ரலுக்கு மேல் பணி மாற்றம் கிடைக்கும் போது திரும்ப எழுதுவதாக சொன்னார்.//\nஅவரின் இடுகைகளுக்காக (இயன்றால் நேரில் சந்திக்கவும்)ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.\nவெள்ளி, 13 பிப்ரவரி, 2009 ’அன்று’ முற்பகல் 9:00:00 GMT+8\nஅட... அட... அட...... இதை மிஸ் பண்ணிட்டேன்... இப்ப தான் பார்கிறேன். எனி ஹவ், மை பெஸ்டு விஷஸ் டு யு அண்ட் மிஸ்டர். ரத்னேஷ்.\nவெள்ளி, 13 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 2:37:00 GMT+8\nஇன்றுதான் இப்பதிவு படித்தேன்...மீண்டும் ஏப்ரலில் எழுத ஆரம்பிப்பார் என்பதில் மிக்க சந்தோஷம்...\nஊரில் எங்கள் பகுதிக்கு மிக அருக���ல் இருக்கும் ஓர் எழுத்தாளரின் அடையாளம் சீக்கிரம் தெரிய வேண்டுமே என்ற ஆவல் அதிகமாக உள்ளது..\nசெவ்வாய், 17 பிப்ரவரி, 2009 ’அன்று’ பிற்பகல் 8:31:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nஅப்பாவி சிங்களர்களை(யும்) காங்கிரஸ் காக்க வேண்டும்...\nஆஸ்கார் வென்ற இசைப்புயலுக்கு வாழ்த்துகள் \nதகவல் அறியும் சட்டம் ... என்ன சொல்லுது \nநாளை உலகப் பெரும் புகழடையப் போகும் தமிழனுக்கு வாழ்...\nஅபி அப்பாவிடம் \"பத்து\" கேள்வி \nசோனியா, கருணாநிதி, இராமதாஸ் ஆகியோருக்கு இவர்கள் நன...\nஸ்வாமி ஓம்கார் இடுகைக்கு எதிர்வினை \nகோக் பெப்ஸிக்கு போட்டியாக மாட்டு சிறுநீர் :\nநாளையை நினைத்த இவரு பாவம்...இந்நாளே நன்னாள் \nஇராம் சேனா நடத்தி வைத்த திருமணம் \nஅகோரி VS அந்நியன் :)\nமதுரை திருக்காட்சி நிறைவு பகுதி \nமதுரை திருக்காட்சி பகுதி 3\nமதுரை திருக்காட்சி பகுதி 2\nமதுரை திருக்காட்சி பகுதி 1\n(நான்) கடவுள் பாதி மிருகம் பாதி \nதமிழர்களை உயிரினும் மேலாக நேசிக்கும் காங்கிரஸ் ஆ(ட...\nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான��� முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nபடகுகளைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் எழும் எண்ணம், படகுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அலை கடலில் அலைக்கழிக்கப்படும் படகுகள், அம...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேம��ப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாள��க்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/category/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T09:20:21Z", "digest": "sha1:QUC3EWZBAPLQBSX3J3TE2HRDLRZX2QES", "length": 113972, "nlines": 304, "source_domain": "maatru.net", "title": " நுட்பம்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nசிலேட்டுக் கணினி - என் அனுபவம்\nசென்ற வாரக் கடைசியில் நான் ஆர்டர் செய்திருந்த சிலேட்டுக் கணினி வந்துசேர்ந்தது. நான் ஆர்டர் செய்தது Ebay-யில், game_mastr என்ற வியாபாரியிடமிருந்து. முன்னர் பெயர் குறிப்பிடாததன் காரணம், பொருள் எப்படி இருக்கும், கைக்கு வந்து சேருமா என்று தெரியாததால். வந்து சேர்ந்ததனால், இப்போது சுட்டி... குறிப்பிட்ட காலத்துக்கு முன்னமேயே வந்து சேர்ந்தது. இது ஒரு சீனத் தயாரிப்பு. விலை ரூ. 6,990/- தபால்...தொடர்ந்து படிக்கவும் »\nபிபிசி தமிழோசை: தமிழ் ஒருங்குறியில் கிரந்தமா\nஆக்கம்: மணி மு. மணிவண்ணன் | October 28, 2010, 9:17 pm | தலைப்புப் பக்கம்\nகடந்த சில நாட்களாகத் தமிழ் இணையத்தில் பரபரப்பாக இருந்து வந்த ஒரு செய்தி, இன்று காலை திராவிடர் கழகத்தலைவரும், விடுதலை ஏட்டின் ஆசிரியருமான வீரமணி அவர்களின் அறிக்கையால் பெரிதாக வெடித்துள்ளது.மாண்புமிகு வீரமணி அவர்களின் அறிக்கை பற்றிய செய்திகள் இதோ:சமஸ்கிருத ஊடுருவலை தடுக்க வேண்டும்: வீரமணிhttp://www.nakkheeran.in/users/frmNews.aspx\nயூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணை\nஇன்று தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழா நடந்தது . அப்போது பேசிய தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலர் பி.டபிள்யூ.சி.டேவிதார், இ.ஆ.ப, யூனிகோட் பற்றிய தமிழக அரசின் ஆணையை அறிவித்தார். இந்த ஆணை சென்ற வாரம் சனிக்கிழமை அன்று தமிழக முதல்வருடைய கையொப்பத்தைப் பெற்றுள்ளது. அதன் சுருக்கம்:1. இனி தமிழக அரசு நிறுவனங்கள், அதன் நிதி உதவி பெறும் அமைப்புகள் ஆகியவை TAM, TAB மற்றும் பிற...தொடர்ந்து படிக்கவும் »\nஉலகம் தட்டையானது (The World is flat)\nஆக்கம்: முகுந்த் அம்மா | April 20, 2010, 6:50 pm | தலைப்புப் பக்கம்\nசில நாட்களுக்கு முன் தாமஸ் எல். பிரீட்மான் எழுதிய \"The World is flat - உலகம் தட்டையானது \", புத்தகம் படிக்க நேர்ந்தது. சுமார் இருபது வருடங்களுக்கு முன் நாம் வாழ்ந்த காலத்திலிருந்து இப்போது இருக்கும் information age எனப்படும் அதி நவீன காலத்திற்கு நம்மை இட்டுச்சென்ற முக்கிய காரணிகளை பற்றி இந்த புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.தொண்ணூறுகளின் ஆரம்பம் வரை தபால், கடிதம், செய்திதாள்கள்,...தொடர்ந்து படிக்கவும் »\n3G ஃபோனில் அயித்தானும் நானும்...\nஆக்கம்: கண்மணி/kanmani | March 27, 2010, 7:43 am | தலைப்புப் பக்கம்\nவந்தே விட்டதுங்க Bsnl ன் 3G தொழில் நுட்ப சேவை.இதோ அதோன்னு இருந்தது முதலில் தமிழகத்தின் பத்து பெரிய நகரங்களுக்கு செயல்படுத்தியிருக்காங்க.பதினொன்றாவது பெரிய நகரமாக நெல்லை நேற்றைய முந்தினம் தேர்ந்தெடுக்கப்பட ஆறு மாதத்துக்கு முன்பே இரட்டைக் காமிரா N97 மாடல்3.5G போனோடு காத்திருந்த எங்க அயித்தான் செம குஷியாகி என்னிடம் சொல்ல உடனடியாக 2G சேவையிலிருந்து 3G சேவைக்கு மாத்துங்கன்னு Sms...தொடர்ந்து படிக்கவும் »\nஆக்கம்: ஆயில்யன் | March 26, 2010, 6:19 am | தலைப்புப் பக்கம்\nடிஸ்கி:- நாலு பேருக்கு நாலு விசயம் போய் சேரணும்னா இந்த மாதிரி பதிவு போடறதுல தப்பேயில்லஎந்தவொரு முக்கியமான அதாவது தமிழ்ல சொல்லணும்ன்னா இம்பார்டெண்ட் டெசிசன்ஸ் எடுக்கறச்ச எல்லாருமே கொஞ்சம் சைலண்ட் கீப் அப் செஞ்சு ஒரு எதிர்பார்ப்பினை உண்டாக்கிதான் செய்வாங்கஎந்தவொரு முக்கியமான அதாவது தமிழ்ல சொல்லணும்ன்னா இம்பார்டெண்ட் டெசிசன்ஸ் எடுக்கறச்ச எல்லாருமே கொஞ்சம் சைலண்ட் கீப் அப் செஞ்சு ஒரு எதிர்பார்ப்பினை உண்டாக்கிதான் செய்வாங்க அதாங்க ஸ்லோமோஷன். சினிமாவுலே நாம கத்துக்கிட்டோமா அல்லது நம்மகிட்டர்ந்து சினிமா சுட்டுக்கிச்சான்னு...தொடர்ந்து படிக்கவும் »\nஎச்டிஎம்எல் கோடிங்கை அப்படியே வலைப்பதிவில் காட்டுவதற்கு\nப்ளாக்கரில் பதிவிடும் நண்பர்களுக்காக.ஒரு முக்கியமான பதிவில் ஏதேனும் ஒரு ஜாவாஸ்க்ரிப்ட்டையோ, அல்லது எச்டி.எம்.எல். கோடிங்கை அப்படியே காட்சிப்படுத்த முயற்சிக்கிறீர்கள். அதற்காக அந்த கோடிங்கை ப்ளாக்கரின் HTML எடிட்டரில் பேஸ்ட் செய்து பதிவை Save செய்து, இந்த post ஐ, உலவியின் வழியாக பார்க்கிறீர்கள். ஆனால் பேஸ்ட் செய்யப்பட்ட கோடிங் ஆனது உலவியில் அப்படியே காட்சியளிக்காது. வேறு...தொடர்ந்து படிக்கவும் »\nஇந்திய மொழியில் மின்-புத்தகப் படிப்பான்கள் (E-reader devices)\nஎப்போதோ சோனி ஆரம்பித்துவைத்தது. இலியட் முதற்கொண்டு சில கருவிகள் வந்தன. ஆனால் பயன் ஏதும் இல்லை. பிறகு அமேசான் தன் கிண்டில் கருவியை அறிமுகப்படுத்தியது. அங்குதான் மாற்றம் ஆரம்பித்தது.கிண்டில் வெறும் படிப்பான் மட்டும் அல்ல; அதன்மூலம் புத்தகங்களை வாங்கமுடியும், வான் வழியாகப் பெறவும் முடியும். அதுதான் பெரிய மாற்றமே. அதன் விளைவாக மின் புத்தகங்களை வாங்கிப் படிப்போரின்...தொடர்ந்து படிக்கவும் »\nஇணையதளங்களின் கட்டாய பதிவில் இருந்து தப்பிக்க\nஆக்கம்: டிவிஎஸ்50 | February 6, 2010, 4:42 pm | தலைப்புப் பக்கம்\nசில இணையதளங்கள் தனது மேலதிக சேவைகளை பெறுவதற்கு பதிவு செய்வதனை கட்டாயமாக்கி இருக்கும். சில தளங்கள் பதிவு செய்கிற மின்னஞ்சலை ஆக்டிவேட் செய்ய சொல்லி பொறுமையை சோதிக்கும். அந்த தளங்களில் பதிவு செய்வதற்குள் அந்த தளத்தை காணும் ஆர்வமே போய் விடும். அவசரத்தில் ஒரு தகவலை தேடும் நமக்கு இது பெரும் சோதனைதான். இப்படி நாம் செல்லும் பதிவை கட்டாயமாக்கும் தளங்களின் சங்கடங்களில்...தொடர்ந்து படிக்கவும் »\nஇலவச பிடிஎஃப் கோப்பு மாற்றி\nஇலவச பிடிஎஃப் கோப்பு மாற்றிPDF என்பது நம்மிடையே கோப்புகளைப் பகிர்வதில் ஒரு மிக இலகுவான வழியாக உருவெடுத்துள்ளது. அடோப் அக்ரோபாட் என்கிற மென்பொருளைப் பயன்படுத்து பிடிஎஃப் கோப்புகளை உருவாக்கலாம். ஆனால் அது வணிக ரீதியான மென்பொருள்.அடோப் அக்ரோபாட்டிற்கு எதிராக ஏராளமான இலவச மென்பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன. இலவச ஆன்லைன் சேவையாகவும் இவை இணையத்தில்...தொடர்ந்து படிக்கவும் »\nமின்னஞ்சல் வழியாக ஃபேக்ஸ்நம்மில் சிலர் அடிக்கடி ஃபேக்ஸ் அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். ஆனால் பழங்கால ஃபேக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது இன்றைக்கும் சற்று செலவு வைக்கக் கூடிய ஒன்றே. இன்றைய இணைய யுகத்தில் மின்னஞ்சல் ஊடாக ஃபேக்ஸ் அனுப்புவது என்பது சாத்தியப்படுவதுடன், அதிக செலவு வைக்காத சிக்கன நடவடிக்கையாக உருவெடுத்துள்ளது.சுட்டிகள் : Email...தொடர்ந்து படிக்கவும் »\nகோப்பு பகிர்தலை எளிமையாக்கும் டோரன்ட் நுட்பம்\nஆக்கம்: டிவிஎஸ்50 | February 2, 2010, 10:05 am | தலைப்புப் பக்கம்\nஇணையத்தில் உலவுபவர்களுக்கு நல்ல பரிட்சயமான வார்த்தை 'டோரன்ட்'. பெரும்பாலான வீடியோ பகிர்ந்து கொள்ளும் தளங்களில் கோப்புகளை டோரன்ட் வடிவில் வழங்குவதை நீங்கள் கண்டிருக்கலாம். ���ந்த கோப்புகளை தரவிறக்கினால் அவை மிகச்சிறிய அளவிலேயே இருக்கும். அதனை திறக்கும் போது வீடியோ ஓட வில்லையே என்று பலர் திகைப்பதுண்டு. டோரன்ட் மூலம் வீடியோக்களை / பெரிய கோப்புகளை தரவிறக்குவது எப்படி\nஜனவரி 15 அன்று வளையல் சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் தென்படும் என்ற தகவலுடன் பேரா. அனந்தன் அழைத்தார். ‘கன்யாகுமரியில் தெரியும். அங்கே போகவேண்டும். அழைத்துக்கொண்டு போவாயா’ என்று கேட்டார்.மிகக் குறைந்த நேரமே இருந்தது. ரயிலில் சீட்டு கிடைக்குமா என்று தெரியாது. பிறகு கலந்தாலோசித்துவிட்டு ராமேஸ்வரம் போகலாம் என்று முடிவெடுத்தேன். கன்யாகுமரி, ராமேஸ்வரம் ஆகிய இரு இடங்களில்...தொடர்ந்து படிக்கவும் »\nதமிழ் விக்கிப்பீடியா விக்கிபீடியாவில் கூகிள் மொழிபெயர்ப்பு கருவி கொண்ட...\nவிக்கிபீடியாவில் ஆங்கில பக்கங்களை தமிழில் மொழிப்பெயர்த்து எழுதுவோர்க்கான பதிவு . தற்போது கூகிள் நிறுவனம் மொழிபெயர்ப்பு செய்வதற்கான ஒரு மென்பொருள் தன்னை வெளியிட்டு உள்ளது . இது பெரும்பாலோனோருக்கு தெரிந்தது தான் . இந்த மொழிபெயர்ப்பு கருவிஇன உதவியுடன் முதலில் தமிழ் விக்கிபீடியாவில் எழுதியவர் திரு.wikitrans . அவ்வாறு இந்த மொழிபெயர்ப்பு கருவியை அனைவரும் பயன்படுத்த...தொடர்ந்து படிக்கவும் »\nஆறாவது உணர்வு-ஆச்சரிய பட வைக்கும் தொழில் நுட்பம் -வீடியோ\nஆக்கம்: சின்னக்குட்டி | November 19, 2009, 10:28 pm | தலைப்புப் பக்கம்\nGoogle Wave இல் அலையடித்த அனுபவங்கள்\nஆக்கம்: உதய தாரகை | October 11, 2009, 7:50 pm | தலைப்புப் பக்கம்\nகடந்த மாதம் இறுதி நாளின் காலை நேரம் எங்கும் அமைதியாகவே விடிந்தது. விடிந்தது என்றே நம்புகிறேன். ஆனால், இணையவெளி எல்லாமே ஒரே ஆரவாரம், கும்மாளம், ஆரவாரிப்பு, ஆவல், காத்திருப்பு என எல்லாமே பரந்து விரிந்து கிடந்தன. காரணங்கள் எதுவுமே இல்லாமல், எந்த விடயங்களும் நடப்பதில்லை. அப்படித்தான் அன்றைய பொழுதின் இணைய ஆரவாரங்களுக்கும் காரணமிருந்தது. Google Wave என்ற கூகிளின் மிகப்புதிய...தொடர்ந்து படிக்கவும் »\nபல வீடியோ கோப்புகளை ஒன்றிணைக்க..\nஆக்கம்: முனைவர்.இரா.குணசீலன் | October 9, 2009, 11:12 am | தலைப்புப் பக்கம்\nஇன்றைய சூழலில் பல தொழில்நுட்பத் தகவல்களையும் வீடியோ வாயிலாக விளக்குவது பெருவழக்காக உள்ளது. அவ்வடிப்படையில் யூடியூப் (http://www.youtube.com/) என்னும் தளம் சிறந்து விளங்குகிறது. பல தொழில்நுட்ப விளக��கங்களும் இத்தளத்தில் விளக்கப் படங்களாகவே காண முடிகிறது. தொழில்நுட்பச் செய்திகளை கூகுள் தேடுபொறியில் தேடிய காலம் சென்று இப்போது யூடியூப் தளத்தில் வீடியோ வடிவில் தேடுவதே பரவலாக...தொடர்ந்து படிக்கவும் »\nஇணையம் வழி தமிழ் தொலைக்காட்சிகள் [#505]\nஆக்கம்: மாயவரத்தான்.... | September 22, 2009, 7:45 am | தலைப்புப் பக்கம்\nதமிழ் சேட்டிலைட் சானல்கள் அனைத்துமே இலவசமாக பல இணைய தளங்களில் காணக் கிடைக்கின்றன. அவற்றை தொலைக்காட்சியில் பார்க்க விரும்பினால் லாப்-டாப்பிலிருந்து ஆடியோ-விடியோ எடுத்து தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைத்து பார்க்க முடிகிறது. இது தவிர வேறு எதுவும் வழியில் பார்க்க இயலுமா Dreambox என்றெல்லாம் சிலர் சொன்னார்கள். விபரம் தெரிந்த புண்ணியவான்ஸ் அது குறித்து தகவல்...தொடர்ந்து படிக்கவும் »\nஆக்கம்: மாலன் | September 21, 2009, 1:48 am | தலைப்புப் பக்கம்\nகணினியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதை வாசித்துக் காட்டும் மென்பொருள்களை நாம் அறிவோம். நம்மில் சிலர் அதனைப் பயன்படுத்தியிருக்கவும் கூடும். நான் தில்லியில் பணிபுரிந்த போது எங்கள் அலுவலகத்தில் பார்வைத் திறன் குன்றிய ஒருவர் தொலைபேசித் தொடர்பாளராகப் பணியாற்றி வந்தார். அவ்ரை இது போன்ற ஒரு மென்பொருளைக் கையாளப் பயிற்சி தந்தோம். தொலைபேசி எண்களைக் குறித்துக்...தொடர்ந்து படிக்கவும் »\nஅமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் இறங்கிய இடத்தில் பெரிய வளையம்- கண்டுபி...\nபெங்களூர்: கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் அமெரிக்காவின் அப்பல்லோ 15 விண்கலம் இறங்கிய இடத்தைச் சுற்றி பெரிய வளையம் காணப்படுவதை சந்திரயான்-1 விண்கலம் புகைப்படம் எடுத்துள்ளது. சந்திரயான்-1 விண்கலத்தில் இருந்த டெரைன் மேப்பிங் கேமரா இந்த படத்தை எடுத்து அனுப்பி வைத்துள்ளது. இந்தப் பெரிய வளையத்திற்குக் காரணம், நிலவின் தரைத்தளத்தில் மனிதர்கள் நடமாடியதே...தொடர்ந்து படிக்கவும் »\nஆக்கம்: பிரேம்ஜி | September 4, 2009, 3:39 am | தலைப்புப் பக்கம்\nநான்கு சக்கரங்களில் கார் ஓட்டுவதே சிலருக்கு சாதனையாக இருக்கும் போது இங்கு Renault கார் குழு இரண்டே இரண்டு சக்கரங்களில் அதுவும் 16 கார்கள் ஒருசேர ஒரே சமயத்தில் ஒட்டி கின்னஸ் சாதனை புரிந்துள்ளனர். இந்த சாதனை சில வருடங்களுக்கு முன்பே செய்யப்பட்டுவிட்டாலும் இப்போதும் பார்க்க...தொடர்ந்து படிக்கவும் »\nகிளவுட் கம்ப்யூட்டிங் குறித்த குரல் அரட்டை\nஆக்கம்: அண்ணாகண்ணன் | August 20, 2009, 8:23 am | தலைப்புப் பக்கம்\nகிளவுட் கம்ப்யூட்டிங் அல்லது மேகக் கணிமை என்ற புதிய தொழில்நுட்பம், இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. கணினியில் ஆற்றக்கூடிய அனைத்தையும் இணையத்திலேயே ஆற்றலாம்; அனைத்துத் தரவுகளையும் இணையத்திலேயே சேமித்து வைக்கலாம்; இதன் மூலம் எந்த ஊரில், எந்த நாட்டில் இருந்தாலும் நம் கணினியில் உள்ள தரவுகளை நாம் அடையலாம்; மென்பொருள் வடிவமைப்பாளர் முதல் தனி நபர் வரையிலும்...தொடர்ந்து படிக்கவும் »\nகேமராவை சுத்தம் செய்வது எப்படி\nஒரு அழகான புகைப்படம் எடுத்து அதை மெருகேத்தி யாருக்காவது காமிச்சீங்கன்னா, அவங்க கேக்கர முதல் கேள்வி, \"என்ன கேமரால எடுத்தது\"ன்னுதான் இருக்கும்.கேக்கரவங்க நெனப்பு என்னென்னா, காஸ்ட்லியான காமெரால எடுக்கர படம்தான் ப்ரம்மாதமா இருக்குங்கரது.ஆனா, உண்மை என்னென்னா, நல்ல படம் எடுக்க, உயர்தர கேமராவெல்லாம் இரண்டாம் பட்சம். டிஜிட்டல் யுகத்தில், எல்லாத்தையும் மெருகேத்தி பாலிஷ்...தொடர்ந்து படிக்கவும் »\nஉங்கள் வலைப்பதிவு திருடப்படுவதை தடுப்பது எப்படி\nவலைப்பதிவர்கள் எல்லோருக்கும் உள்ள ஒரே பிரச்சினை எதுவென்றால் அதுதான் இந்த வலைப்பதிவுதிருட்டு அல்லது பதிவை காப்பியடித்தல் ஆகும். இத்தனை முற்றாக தடுத்து விட முடியாது ஆனால் குறைத்துக்கொள்ள முடியும்.காப்பி அடிப்பவர்கள் இரண்டு வழிகளில் காப்பி செய்வார்கள் . முதலாவது மவுஸ் கர்சரால் எல்லாவற்றையும் செலக்ட் செய்து பின்னர் ரைட் கிளிக் செய்து Copy , Past செய்வார்கள் . இரண்டாவது Ctrl+C...தொடர்ந்து படிக்கவும் »\nதமிழில் டொமைன் பெற்ற முதல் வலைப்பதிவில் தமிழில் டொமைன் பெறுவது எப்படி...\nஆக்கம்: புருனோ Bruno | June 29, 2009, 12:14 pm | தலைப்புப் பக்கம்\nபயணங்கள் வலைப்பதிவிற்கு வருவதற்கு நீங்கள் www.payanangal.in என்ற முகவரியை உள்ளீட்டு வருவதை போல் இனி www.பயணங்கள்.com என்ற முகவரியை உள்ளிட்டாலும் சரியாக இந்த தளத்திற்கு வந்து விடுவீர்கள் இந்த வசதியை பெற விரும்பினால் 10 டாலருடன் https://www.dynadot.com என்ற தளத்திற்கு செல்லவும் :) :) அதிலுள்ள Search for a International Domain Name (IDN) என்ற சுட்டியை சுட்டவும் அதிலுள்ள www. வெற்றிடத்தில் உங்களுக்கு தேவையான பெயரை எழுதி search...தொடர்ந்து படிக்கவும் »\nவிண் டோஸ் 7 அக்டோபர் 22 வெளியாகிறது\nஇதோ ��தோ என்று கூறப்பட்டு எதிர் பார்க்கப்பட்டு வந்த மைக்ரோசாப்டின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண் டோஸ் 7 வரும் அக்டோபர் 22ல் வெளி யாக இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறு வனத்தால் உறுதி செய்யப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் காலண்டரில் அந்த நாளை ஒதுக்கித் தயாராய் இருந்தால் அன்றே அதனை விலைக்கு வாங்கி இன்ஸ்டால் செய்து கம்ப்யூட்டரில் புதிய அனுபவம் ஒன்றுக்குத் தயாராய் இருக்கலாம்....தொடர்ந்து படிக்கவும் »\nபுதுசு புதுசா புதுப் புது வழிகளை கண்டுபிடித்து நம்மாட்கள் VOIP செய்வதும் அதை எப்படியாவது blog அல்லது forum-களை நோண்டி கண்டுபிடித்து அந்த VOIP இணையதளங்களையும் போர்ட்களையும் தடைசெய்வதும் வளைகுடாநாடுகளில் ISP அட்மின்களுக்கும் எக்ஸ்பேட்களுக்கும் இடையே நடக்கும் ஒரு மவுனப் போராட்டம். அள்ளிக்கொண்டு வரும் வெள்ளத்தை பிஞ்சு கைகள் கொண்டு தடை செய்ய முயல்வது போல பெருக்கெடுத்து வரும்...தொடர்ந்து படிக்கவும் »\nஆக்கம்: மருதநாயகம் | June 4, 2009, 6:58 pm | தலைப்புப் பக்கம்\nகூகிள் ஏற்கனவே தேடுதல் சேவையில் கொடி கட்டி பறக்கிறது. இந்த துறையில் நெடுங்காலமாக கால் ஊன்ற நினைத்தது மைக்ரோசாஃப்ட். இதற்காகவே அது யாஹூவை வாங்குவதற்கு முயற்சியும் செய்தது. அந்த முயற்சி கைகூடாமல் போகவே தொடர்ந்து சோர்ந்துவிடாமல் தேடுதல் சந்தையில் முதலீடு செய்து வந்தது. அதன் பலனாக இப்போது ஓரளவுக்கு புகழ் பெற தொடங்கி இருக்கிறது. இந்த இரண்டு சேவைகளையும் ஒரு சேர...தொடர்ந்து படிக்கவும் »\nஆக்கம்: சாத்தான் | May 28, 2009, 12:19 pm | தலைப்புப் பக்கம்\nஒரு வழியாக செல்பேசியில் தமிழ் வலைப்பக்கங்களைப் பார்க்க முடிகிறது. Skyfire என்ற புதிய செல்பேசி உலாவி பற்றிய இந்தத் தகவல் ட்விட்டரில் விக்கியும் பிரபு ஃபெராரியும் போட்ட ட்வீட்களில் கிடைத்தது. இந்த உலாவி விண்டோஸ் மொபைல் 5, 6, நோக்கியா என் சீரீஸ், இ சீரிஸ் ஆகியவற்றுக்குக் கிடைக்கிறது. இணையத்தில் ஆளுக்கொரு தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்திக்கொண்டிருந்த காலத்தில் சிலர் தமிழ்...தொடர்ந்து படிக்கவும் »\nஉங்கள் வாக்குச் சாவடி எங்கே உள்ளது\nசில நாள்களுக்கு முன் தமிழகத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவல்களை ஆராய்ந்துகொண்டிருந்தோம். இவை அனைத்தும் தமிழில் உள்ளன. ஆனால் யூனிகோடில் இல்லாமல் ஏதோ ஓர் என்கோடிங்கில் உள்ளன. கூகிளில் தேடி, உங்களது பெயர் எந்த���் தொகுதியில் உள்ளது; உங்களது பெயர் உள்ளதா, இல்லையா; உங்களது வாக்குச் சாவடி எங்கே உள்ளது என எதையுமே கண்டுபிடிக்க முடியாது. ஆக மொத்தத்தில், தகவல்கள் உள்ளன;...தொடர்ந்து படிக்கவும் »\nவிண்டோஸ் 7.0ல் தமிழ் ஓம் எழுத்து\nஆக்கம்: நா. கணேசன் | May 7, 2009, 12:55 pm | தலைப்புப் பக்கம்\nசென்ற மாதம் புதிதாய் விஸ்டாவில் இயங்கும் ஒரு கணினி வாங்கினேன். அதில் தமிழ் ஓம் (U+0BD0) காணவில்லை. ஏனென்று மைக்ரோஸாப்ட் நிறுவனத்தாரை வினவினேன். ஆண்ட்ரூ கிலாஸ் (இவர் தமிழ் பிரமி உட்பட அசோகச் சக்கிரவர்த்தியின் பிராமி எழுத்துக்களை யூனிகோடில் சேர்த்தவர்) எழுதிய பதிலில் விண்டோஸ் 7.0லிருந்து தமிழ் ஓம் இலங்கும் என்று அறிவித்தார்: \"Vista was released before Unicode 5.1 and the version of the...தொடர்ந்து படிக்கவும் »\nகண்ணுக்குக் குளிர்ச்சியான கணினித்திரையைப் பெற\nஆக்கம்: தமிழ்நெஞ்சம் | April 18, 2009, 12:13 am | தலைப்புப் பக்கம்\nநள்ளிரவு வரை கணினியே கதியென்று இருப்பவர்கள் தங்களது கண்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக, கணினித்திரையின் ஒளியின் அளவை அவ்வப்போது கூட்டி / குறைக்கும் வழக்கமுடையவர்களாக இருப்போம்.Contrast, Brightness என்று சொல்வார்கள். அந்த விசைகளை கணினித் திரையான LCD / CRT Monitor ல் அவ்வப்போது சரிசெய்வோம்.பல நேரங்களில் வேலையின் ஆதிக்கத்தில் மெய்மறந்து கண் எக்கேடு கெட்டால் எனக்கென்ன இந்த நிரலை...தொடர்ந்து படிக்கவும் »\nநேரடி ஒளிபரப்புச் செய்ய புதிய தளம்\nஆக்கம்: தமிழ்பித்தன் | April 16, 2009, 9:56 am | தலைப்புப் பக்கம்\nstream video க்குப் பெயர் பெற்ற Mogulus இதைப் பயன் படுத்தியே பல இணையத் தொலைக்காட்சிகள் இயக்கப் படுகின்றன. இதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக நேரடியாக ஒளிபரப்புச் செய்வதற்காக procaster என்ற தளத்தை அமைத்திருக்கிறது.இதன் மூலம்Broadcast Your CameraBroadcast Your ScreenBroadcast Your Gameபோன்றவற்றை மேற்கொள்ளலாம்.அடுத்துபார்வையாளர்கள் எந்தவகையான மென் பொருளையும் நிறுத்தேவையில்லைஅதுயுயர் தரம் (HQ)இதனுடன் twitter வகை அரட்டையிலும்...தொடர்ந்து படிக்கவும் »\nகட்டற்ற மென்பொருள் கருத்தரங்கு - திருக்கோணமலை\nஆக்கம்: மு.மயூரன் | April 16, 2009, 6:54 am | தலைப்புப் பக்கம்\nகடந்த மார்ச் மாதம் 28ம் நாள் திருக்கோணமலை லியோ கழகத்தினதும் (Leo club of Trinco new city) MIC Computers நிறுவனத்தினதும் அனுசரணையில் கோணேஸ்வரா இந்துக்கல்லூரியின் சம்பந்தர் மண்டபத்தில் கட்டற்ற மென்பொருள் தொடர்பான அறிமுகக் கருத்தரங்கு நடைபெற்றது.நிகழ்ச்சியின் உள்ளடக்கங்களை இங்கே பார்க்கவும்.நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இக்கருந்தரங்கில் கலந்துகொண்டதும் இறுதிவரை ஆர்வத்துடன்...தொடர்ந்து படிக்கவும் »\nபோன பதிவில் MySQL பற்றி பார்த்தோம், இந்த பதிவில் MySQL அடிநிலை queries பற்றி பார்ப்போம். நீங்கள் Wamp server நிறுவியிருந்தால் இதை இயக்குவது சுலபம் start--> Wampserver --> Start Wampserver என்று திறந்தால் போதும். உங்களின் system trayயில் ஒரு புதிய நிரல் ஓடிக்கொண்டிருக்கும் அதை சொடுக்கினால் போதும் உங்களுக்கான MySQL முனயத்தை (console) தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.உள்ளிருப்பால் (By Default) MySQL user name : root Password is set to blank, MySQL முனையத்தை திறந்தவுடன்...தொடர்ந்து படிக்கவும் »\nதகவல்தளம் பயன்களும் MySQLலின் தேவையும்\nDatabase என்று சொல்லப்படும் தகவல்தளத்தின் மூலமாக ஒரு தகவலை பதிவு செய்து அதை மீண்டும் நம் தேவைக்கு ஏற்ப சேமித்த தகவலை மீண்டும் தேடி நாம் அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.MySQL Database : பொதுவாக பல்வேறு தகவல்தளங்கள் கிடைக்கின்றன ஆனால் ஏன் MySQL தகவல்தளத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்ற ஒரு கேள்வி உங்களுக்குள்ளே தோன்றும். இதோ அதற்கான பதில்கள்MySQL தகவல்தளம் ஒரு திறந்தவெளி ஆதாரம்(Open...தொடர்ந்து படிக்கவும் »\nஅன்பு வாசகர்களுக்கு கடந்த மாதங்களில் ஒரு பதிவும் செய்யவில்லை, இருந்தாலும் வாசகர்களின் எண்னிக்கை அதிகரித்துள்ளது எனவே தொடர்ந்து எழுதலாம் என முடிவு செய்துள்ளேன். அது மட்டும் இல்லாமல் இனிமேல் http://tamilphp.blogspot.com என்ற முகவரியில் இருந்து http://ria.tamiltech.info என்று மாற்றியுள்ளேன்.சரி இன்று Wamp வழங்கியல் பற்றி பார்ப்போம். நாம் ஏற்கனவே Xampp வழங்கியல் பற்றி பார்த்திருந்தோம் ஆனால் அதை விட...தொடர்ந்து படிக்கவும் »\nஆக்கம்: தமிழ்நெஞ்சம் | April 13, 2009, 8:44 am | தலைப்புப் பக்கம்\nநம் வீட்டுக்கணினிகளில் நமது குழந்தைகளை விளையாட அனுமதிக்கலமாரகசியத் தகவல்கள் அடங்கிய கோப்புகள், ஆவணங்கள் எல்லாவற்றையும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் இயங்குதளத்தில் குறிப்பாக விண்டோஸ், லினக்ஸ் போன்றவற்றில் பதிந்திருப்போம்.இதே கணினியை குழந்தைகள் விளையாடுவதற்கு அனுமதித்தால் அவர்களது குறும்புத்தனத்தால் நமது கோப்புகளுக்கு ஏதேனும் ஆபத்து நிகழலாம்.அவர்களது...தொடர்ந்து படிக்கவும் »\ntwitter வைரஸ் தாக்கத்துக்கு உள்ளானது.\nஆக்கம்: தமிழ்பித்தன் | April 12, 2009, 11:14 pm | தலைப்புப் பக்கம்\nசில மணித்தியாலங்கள் முன்னதாக twitter ஐ ஒரு வகை வைரஸ் தாக்கியது. வைரஸை உருவாக்கியவரது twitter கணக்கை (profile) அணுகியதை தொடர்ந்து அவர்களது கணக்கும் மாற்றமடைய தொடங்கியது. அவர்களுடைய கணக்கும் StalkDaily.com ஏற்றவாறு மாற்றடைய தொடங்கியது. twitter நிர்வாகிகள் துரிதமாக செயற்பட்டு நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர் தற்பொது வழமை போல் இயங்க ஆரம்பித்து விட்டது. இந்த தாக்கத்துடன் சம்பந்தமான...தொடர்ந்து படிக்கவும் »\nஎனது பாஸ்வேர்டு திருட்டு தவறான மின்னஞ்சல்கள் அனுப்பி குழப்பம்\nஆக்கம்: இரா.சுகுமாரன் | April 12, 2009, 6:29 pm | தலைப்புப் பக்கம்\nநான் நேற்று இணையத்தில் இருந்தேன் அப்போது எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. என் முகவரிக்கே ஒரு மின்னஞ்சல் வேறு சிலருக்கும் அந்த மின்னஞ்சல் அனுப்பபட்டிருந்தது. என பின்னர் அறிந்தேன் சமீப காலமாக சில இவ்வாறு விளையாடுவது எனக்கு தெரியவந்துள்ளது. நான் பொதுவாக 4 பாஸ்வேர்களை உபயோகிப்பேன். வேறு சில தளத்தில் உபயோகித்த பாஸ்வேடும் எனது மின்னஞ்சல் பாஸ்வேர்டும் ஒன்று தான் அனவே...தொடர்ந்து படிக்கவும் »\nஆக்கம்: ஹாலிவுட் பாலா | April 4, 2009, 9:33 pm | தலைப்புப் பக்கம்\nஇந்த மாதிரி ஸ்டேண்டர்கள் உருவாக்குற சில குழுக்களில் நாம பார்க்கப்போகும் கோடக்களின் (CoDec: Coder-Decoder), ஸ்டேண்டர்களை உருவாக்கியிருக்கறது மொத்தம் மூணு க்ரூப்.MPEG = Moving Pictures Experts GroupITU-T = International Telecommunication Union (Telecommunication Sector)SMPTE = Society of Motion Picture and Television Engineersஇதில் MPEG நாம வருசக்கணக்கா கேள்விப்பட்டதுதான். அவங்க Mpeg-1, Mpeg-2, Mpeg-4 (அடுத்தது Mpge-7)-ன்னு ரிலீஸ் பண்ணியிருக்காங்க. நாம இதையெல்லாம் போன பதிவுலயே பார்த்துட்டோம்....தொடர்ந்து படிக்கவும் »\nபதிவிறக்க தளங்களில் காத்திருப்புக்கள் எதற்கு\nஆக்கம்: தமிழ்பித்தன் | April 2, 2009, 11:56 pm | தலைப்புப் பக்கம்\nMegaupload Rapidshare போன்ற பதிவிறக்க தளங்களில் கட்டண கணக்கு இல்லாதோர், பாதுகாப்பு எழுத்துக்களை பதிந்து விட்டும் 40Sec கள் முதல் 60Sec கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். அதை நிவர்த்திசெய்ய இந்த (https://addons.mozilla.org/en-US/firefox/addon/11243) செருகியை உங்கள் நெருப்பு நரி உலாவியில் (firefox plugin ) நிறுவினால்; கீழ்கண்ட பதிவிறக்க தளங்களுக்கான தரவிறக்க காத்திருப்பு நேரத்தை மீதப்படுத்தலாம். நீங்கள் பாதுகாப்பு...தொடர்ந்து படிக்கவும் »\nVoIP - இணையத் தொலைபேசி\nஆக்கம்: தமிழ்நெஞ்சம் | April 2, 2009, 5:24 am | தலைப்புப் பக்கம்\nமிகக் குறைந்த செலவில் எண்ணிக்கையில் அடங்காத அளவில் சர்வதேச நகரங்களுக்கு தொலைபேசுவதற்கு VoIP எனப்படும் நவீனத் தொழில்நுட்பம் உதவுகிறது.இடையூறு இல்லாத நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் இது சாத்தியமாகிறது.VoIP என்பதன் விரிவு - Voice Over Internet Protocolபழைய நுட்பத்தில் ஒலியை கம்பி வழியாகக் கடத்தினார்கள், சிலகாலத்திற்கு முன்பு செல்பேசி (cellphone) வந்தது. இப்போது VoIP தொலைபேசி.VoIP நுட்பத்தில் ஒலியை...தொடர்ந்து படிக்கவும் »\nஆக்கம்: அருண் நரசிம்மன் | April 1, 2009, 12:02 pm | தலைப்புப் பக்கம்\nவலையில் அறிவியல் பக்கங்களில் அவ்வப்போது அகழ்ந்து கொண்டிருந்தீர்களென்றால் நானோ திரவங்கள் அல்லது நானோ ஃப்லூயிட்ஸ் (nanofluids) என்று ஒரு விஷயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். என்ன என்று சற்று விரிவாக தமிழில் பார்ப்போம். நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் ஒன்றின் கீழ் நூறு கோடி பாகம். ஒப்புமைக்காக பார்த்தால், ஒரு அனுவின் அளவு ஒரு மீட்டரில் ஒன்றின் கீழ் ஆயிரம் கோடி பாகம்....தொடர்ந்து படிக்கவும் »\nநாசாவிற்கு சவால் விட்ட நான்கு ஸ்பானிஷ் மாணவர்கள்\nஆக்கம்: பிரேம்ஜி | March 25, 2009, 2:27 am | தலைப்புப் பக்கம்\nஸ்பெயின் நாட்டில் உள்ள கேடலோனியா(Catalonia)என்னும் ஊரில் உள்ள பள்ளியில் படிக்கும் ஜெரார்ட்(Gerard),செர்ஜி(Serji),மார்ட்டா(Marta),ஜெவும்(Jaume)என்னும் நான்கு மாணவர்கள் தங்கள் ஆசிரியரோடு இணைந்து தங்கள் பள்ளிக்கூட அறிவியல் திட்டத்திற்காகவும்(Project),கால நிலை,புவி மண்டல மாறுபாடுகளை அறிவதற்காகவும் ஒரு பலூனை சாதாரண காமெராவோடு வானில் அனுப்பி அசத்தலான புகைப்படங்கள் எடுத்து வர...தொடர்ந்து படிக்கவும் »\nலண்டன் டைம்ஸ் நாளிதழில் தமிழ்நெஞ்சம்\nஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 23, 2009, 5:56 pm | தலைப்புப் பக்கம்\nஇணையத்தில் உலவிக்கொண்டிருந்தபோது ஒரு வித்தியாசமான தளத்தைப் பார்த்தேன்.தள முகவரி : http://www.fodey.com/generators/newspaper/snippet.aspThe Newspaper Clipping Generator என்கிற சிறிய நிரலை இணைத்திருக்கிறார்கள். அதில் செய்தித்தாளின் பெயர், தேதி, தலைப்புச்செய்தி, தகவலின் சுருக்கம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் தந்து Generate அழுத்தினால் அச்சு அசலாக செய்தித்தாளில் இடம்பெற்ற தகவலைப் போன்றே ஒரு சிறிய .jpg கோப்பு ஒன்று கிடைக்கும்.அதை...தொடர்ந்து படிக்கவும் »\nசர்வதேச நாடுகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்புவதற்கு ( இலவசமாக )\nஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 23, 2009, 8:12 am | தலைப்புப் பக்கம்\nஇந்தியாவில் இருந்தபடி தேசிய அளவில் (national) குறுஞ்செய்தித் தகவல்களை நண்பர்களுக்கும், உறவினர்களூக்கும் இலவசமாக அனுப்புவதற்குhttp://www.160by2.comhttp://www.way2sms.comதளங்களைப் பயன்படுத்துகிறோம்.அதேபோல சர்வதேச (international) அளவில் வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கும் தோழர் பெருமக்களுக்கும் SMS செய்திகளை இலவசமாக அனுப்ப உதவும் தளங்களை கீழே காண்போம்.நாம் யார், யாருக்கெல்லாம் குறுஞ்செய்தி...தொடர்ந்து படிக்கவும் »\nபிடிஎஃப் கோப்புகளை உருவாக்க 4 இலவச மென்பொருட்கள்\nஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 23, 2009, 4:20 am | தலைப்புப் பக்கம்\nநம்மிடம் இருக்கும் எழுத்து வடிவிலான(text), பட வடிவிலான(picture) கோப்புகளை பிடிஎஃப் கோப்பு வகைக்கு மாற்றுவதற்கு உதவும் இலவச மென்பொருட்கள் நான்கினை இங்கே காண்போம்.இந்த சேவையை வழங்கும் மென்பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை வணிகரீதியிலானவையாகவும் இலவசம் அல்லாதவையாகவும் இருக்கும். இலவசமாக இருந்தால் அவற்றில் ஏதேனும் வரையறை இருக்கும்.மிகுந்த திறன்...தொடர்ந்து படிக்கவும் »\nஆக்கம்: பத்மா அர்விந்த் | March 22, 2009, 3:45 pm | தலைப்புப் பக்கம்\nகணவனின் வன்முறை தாங்க முடியாமல் மனைவி கொலை செய்வது ஒன்றும் புதிய செய்தி இல்லை. ஆனால் சமீபத்தில் வந்த ஒரு 911 தொலைபேசி அழைப்பை ஏற்று சென்ற காவலர்கள் முதலில் இதுவும் ஒரு வீட்டு வன்முறை வழக்கு, அது தொடர்ச்சியாக கொலையில் முடிந்திருக்கிறது என்று தான் நினைத்தார்கள். ஆனால் அந்த வீட்டின் சோதனையில் படிப்படியாக பல விஷயங்கள் தெரிய வந்திருக்கின்றன. சமீபகாலமாக எங்கள் துறையில்...தொடர்ந்து படிக்கவும் »\nஇலவச டொமைன்கள் வேண்டவே வேண்டாம் - ஏன்\nநம்மில் வலைப்பதிவு (blog / web sites) வைத்திருப்போர்கள் சிலர் .tk மற்றும் .co.cc போன்ற இலவச domain சேவைகளை வழங்குவோர்கள் பக்கம் மாறியிருப்போம். Free Domain அவர்களது சேவையைப் பற்றிய சில உண்மைகள் : Major Problems in free domains 1) அவர்களிடம் நீங்கள் இலவசமாக வாங்கிய domain பெயரானது எப்போதுமே உங்களுக்கே உங்களுக்கான சொந்தமாக இருக்கப் போவதில்லை. 2) எந்த domain பெயரை நீங்கள் பதிவு செய்து இலவசமாகப் பயன்படுத்துகிறீர்களோ - அதே...தொடர்ந்து படிக்கவும் »\nநெருப்பு நரி உலவியில் தரவிறக்க வேகத்தை அதிகரிக்க\nஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 19, 2009, 4:11 pm | தலைப்புப் பக்கம்\nஇணைய உலவிச் சந்தையில் நெருப்பு நரி என செல்லமாக அழைக்கப்படும் Firefox அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.வேகமாக இயங்குவதுடன் ஏராளமான நீட்சிகளை (addon) உடையதாகவும் இருப்பதால் இது உலகமெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.ஏதேனும் கோப்புகளை இணையத்தின் ஊடாகத் தரவிறக்கம் / இணையிறக்கம் (download) செய்யும்போது மட்டும் பிற முடுக்கிகளின் (accelerator) அளவிற்கு இதன் வேகம் இருப்பதில்லை...தொடர்ந்து படிக்கவும் »\nIE8 (இன்ரநேற் எக்ஸ்புளேலர் 8) இன்று வெளியாகியது\nஆக்கம்: தமிழ்பித்தன் | March 19, 2009, 1:39 pm | தலைப்புப் பக்கம்\nஇன்று மைக்ரோ சாப்ட் நிறுவனம் எக்ஸ்புளோரர் 8 ஐ வெளியிட்டது. உலாவிகளிலே Internet explorer , fire fox (open souse) ,safari (apple) , chrome( google) ஆகியன முதன்மையாக இருக்கின்றன. அண்மையில் இவற்றுக்கிடையிலே பலத்த போட்டி நிலவுவதை அவதானிக்க முடிகிறது. சபரி தனது 4 பதிப்பை ஓரிரு வாரங்களுக்கு முன் அறிமுகப் படுத்தியதை அறிந்திருப்பீர்கள். பயர் பாக்ஸ் தொடர்ந்து மேம்படுத்திய வண்ணமே உள்ளது. கூகிளும் தனது உலாவியை...தொடர்ந்து படிக்கவும் »\nஇணைய வீடியோ - தரவிறக்கம் செய்ய 10 சிறப்பு தளங்கள்\nஆக்கம்: தமிழ்நெஞ்சம் | March 18, 2009, 10:48 am | தலைப்புப் பக்கம்\nஇன்றைய இணைய உலகில் நம்மில் பெரும்பாலானவர்கள் எல்லோரும் யூடியூப், கூகிள்வீடியோ, மெட்டாகஃபே, டெய்லிமோசன், ப்ரேக் (Youtube, Google Video, Metacafe, Dailymotion, Break) எனப் பலவிதமான வீடியோத் தளங்களை தினமும் பார்வையிடுகிறோம்.மேலும் இத்தனை தளங்களிலும் உள்ள வீடியோக்களில் பிடித்தமானவற்றைத் தரவிறக்கவும் செய்கிறோம்.இணையிறக்கம் (Download) செய்த வீடியோக்கோப்புகளை இணைய இணைப்பில்லாமல் கையடக்கக் கருவிகளில் (iPod,...தொடர்ந்து படிக்கவும் »\nட்விட்டரும், நானும், ஒரு சிறுகதையும்.\nஆக்கம்: சத்யராஜ்குமார் | March 16, 2009, 10:26 am | தலைப்புப் பக்கம்\nட்விட்டர் என்ற இணைய சாதனம் முளை விட்ட காலத்தில் Usability & User experience பற்றி வலைப் பதிந்து வரும் உமேஷ் கோபிநாத் மூலமாக எனக்கு அறிமுகமாயிற்று. அந்த சமயத்தில் அவ்வளவாய் ஈர்க்கவில்லை. இது எதற்கு ஆபிஸ் போவதையும் டாய்லெட் போவதையும் பற்றி எல்லோருக்கும் அறிவித்துக்கொண்டிருக்க வேண்டும் அதை பத்து பேர் பின் தொடர வேண்டும் என்பதாய் அதன் பின்நவீனத்துவம் விளங்காதவனாய்...தொடர்ந்து படிக்கவும் »\nநனோ தொழில்நுட்பம் மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை.\nசத்திர சிகிச்சை மூலமாகக் கூட குணப்படுத்த முடியாத புற்றுநோய் தாக்கத்தை நனோ தொழில்நுட்பத்தை பாவித்து குணப்படுத்த வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.எலிகளில் வெற்றியளித்துள்ள இந்த பரிசோதனையின் போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கலங்களுக்குள் நனோ மூலக்கூறுகள் மூலம் குறிப்பிட்ட சில மரபணு அலகுகளை கட்டி வைத்து செலுத்தி அவை உருவாக்கும் புரதங்கள்...தொடர்ந்து படிக்கவும் »\nஇந்தப் ”புகை”ப் படங்களை பார்த்து இருப்பீர்கள்.பல வண்ணப்புகை எப்படி என்று பலர் கேட்டு இருந்தார்கள். கிம்ப்பில் செய்வது பற்றி இங்கே.முதலில் கருப்பு பின்னணியில் வெள்ளைப்புகையை படமெடுத்துக் கொள்ளுங்கள். கிம்பில் படத்தை திறந்து Colors -> Invert செய்தால்வெள்ளைப் பின்னணியில் கருப்பு புகையாக மாறிவிடும்.ஒரு Transparent லெயரை உருவாக்கிக் கொள்ளுங்கள்.இனி Gradient Blend Tool யை தேர்வு செய்து, shape:Radial...தொடர்ந்து படிக்கவும் »\nDRM: காப்புரிமை எவர் உரிமை\nஆக்கம்: மு.மயூரன் | March 13, 2009, 3:07 pm | தலைப்புப் பக்கம்\n[காப்புரிமை, புலமைச்சொத்து, DRM (Digital Rights Management) பற்றிய மாற்று அறிமுகம்]-மு.மயூரன் \"இருக்கிறம்\" சஞ்சிகை (15-02-09)உண்மையான கலையுழைப்பைச் செலுத்தும் கலைஞரை ஊக்குவிக்காதவரை, நசிவுப்பண்டங்களை ஒதுக்கி தரமான படைப்புக்கள் வருவதை உறுதிப்படுத்தாதவரை, ஆபாசப்பண்டங்கள் உண்மையன கலைப்படைப்புக்களை ஒதுக்கிதள்ளும் நிலையை மாற்ற முடியாதவரை, படைப்பொன்றின் மொத்த பயனும் படைப்பாளிக்கும்,...தொடர்ந்து படிக்கவும் »\nஆக்கம்: வெட்டிப்பயல் | March 11, 2009, 4:12 pm | தலைப்புப் பக்கம்\nசில சமயம் நாம பார்த்து ரொம்ப ஏங்கிய பொருட்கள், கிடைத்த சில நாட்களில் அதன் மேல் இருக்கும் மோகம் குறைந்து வெறுத்துப் போவது உண்டு. அப்படி நான் வெறுத்துப் போன சில விஷயங்களை பற்றிய பதிவு தான் இது.ஏரோப்ளேன் பயணம்:சின்ன வயசுல இருந்து ஏரோப்ளேன்னா அவ்வளவு ஆசை. எப்ப ஏரோப்ளேன் சத்தம் கேட்டாலும் வானத்தைப் பார்க்க பெரிய கூட்டமே இருப்போம். வகுப்பறைல‌ உட்கார்ந்திருக்கும் போது...தொடர்ந்து படிக்கவும் »\nபைக்குகளைப் பற்றிய எனது கண்ணோட்டம்\nஆக்கம்: நந்தா | March 10, 2009, 7:10 am | தலைப்புப் பக்கம்\nஇரண்டரை வருடங்களாய் உபயோகித்துக் கொண்டிருந்த என்னுடைய Splendor plus வண்டியை உடன் பிறப்புக்கு கொடுத்து விட்டு வேறொரு வண்டி வாங்கலாம் என்று முடிவு செய்ததிலிருந்து, நான் செய்த ஆராய்ச்சிகள் கொஞ்ச நஞ்சமில்லை. இப்போ நம்மகிட்ட வந்து எந்த பைக்குப்பா பெஸ்ட்டு என்று கேட்டால் உட்கார வைத்த�� அரை மணி நேரம் மொக்கையைப் போடும் அளவிற்கு அறிவு ஜீவியாகி விட்டேன்னா பார்த்துக்கோங்களேன்....தொடர்ந்து படிக்கவும் »\nWi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள்\n\"ஒயர்லெஸ் ஃபிடெலிடி\" என்ற தொழில் நுட்பம்தான் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. லோக்கல் ஏரியா நெட்வொர்க் (LAN)) என்று அழைக்கப்படும்நெட்வொர்க்குகளின் ஒரு சில வகைகள் Wi-Fi தொழில் நுட்பம் என்றுஅழைக்கப்படுகிறது. அதாவது நெட்வொர்க்குகளுக்கும், கணினி, இணையதளஇணைப்புகளுக்குமான கம்பிவட தொழில் நுட்பத்திற்கு அடுத்தகட்டமாக இந்தகம்பியற்ற இணைப்புத் தொழில்நுட்பம் தற்போது...தொடர்ந்து படிக்கவும் »\nPart 2 :: ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவி வாங்க போறீங்களா\nஆக்கம்: ஹாலிவுட் பாலா | March 6, 2009, 1:59 pm | தலைப்புப் பக்கம்\nஎல்.சி.டி========இப்ப எல்.சி.டி டீவி வாங்கறீங்கன்னா.. அதுலயும்.. நல்லது கெட்டது எல்லாம் நெறய இருக்குங்க.நல்லதுன்னு பார்த்தா...1. ‘பொசுக்கு’ன்னு அந்த காலத்து சிம்ரன் மாதிரி இருக்குங்க. என்னோட பானாசோனிக் ப்ளாஸ்மா டிவி 99 பவுண்ட் (45 கிலோ). ஆனா சாம்சங் டிவியோட எடை வெறும் 58 பவுண்ட்தான் (26.4 கிலோ). 2” சின்னதுனாலும்.. பெரிய எடை வித்தியாசம் இருக்கு.2. Pause பண்ணுறதுல எந்த பிரச்சனையும் இல்லீங்க....தொடர்ந்து படிக்கவும் »\nPart 1 :: ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவி வாங்க போறீங்களா\nஆக்கம்: ஹாலிவுட் பாலா | March 6, 2009, 1:44 am | தலைப்புப் பக்கம்\n‘என்னது.. தலைவர் படத்தை Blu-Ray-ல ரிலீஸ் பண்ண போறாங்களா அந்த டைம்ல நம்ம கிட்ட ஒரு ஃப்ளாட் ஸ்கீரீன் டிவி இல்லன்னா அப்புறம் தலைவருக்கு என்ன மரியாதை அந்த டைம்ல நம்ம கிட்ட ஒரு ஃப்ளாட் ஸ்கீரீன் டிவி இல்லன்னா அப்புறம் தலைவருக்கு என்ன மரியாதை’இப்படிதாங்க.. என்னோட ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவி வாங்கற கதை ஆரம்பிச்சது’இப்படிதாங்க.. என்னோட ஃப்ளாட் ஸ்க்ரீன் டிவி வாங்கற கதை ஆரம்பிச்சது நடந்தது 2007-ல். சரியான சமயத்துல ‘Thanks Giving Day' வந்துச்சி. Blu-Ray - HD-DVD சண்டை வேற அப்ப உச்சத்தில இருந்தது. எந்த கடைல போனாலும், டிவி-ப்ளூரே பேக்கேஜ்-ன்னு சொல்லி இஷ்டத்துக்கு விலை...தொடர்ந்து படிக்கவும் »\nஐமேக்ஸ் தமிழ்சினிமாவுக்கு சாத்தியமா – பகுதி -3\nஆக்கம்: முரளிகண்ணன் | March 4, 2009, 9:38 am | தலைப்புப் பக்கம்\nஐமேக்ஸ்க்கு முன்னாடியாக கருதப்படுவது சினிராமா என்னும் தொழில்நுட்பம். இது சினிமாஸ்கோப் வருவதற்க்கு முன் அகலத்திரையில் பட��் காண்பிக்க உபயோகப் படுத்தப்படுத்தப் பட்டது. இந்த முறைப்படி ஒரு குறிப்பிட்ட காட்சியை மூன்று 35 எம் எம் பிலிம் உள்ள கேமிராக்கள் கொண்டு படம் எடுத்து பின் மூன்று புரஜெக்டர்களின் மூலம் அதை திரையில் காட்டுவது.எடுத்துக்காட்டுக்கு வல்லவன் படத்தில்...தொடர்ந்து படிக்கவும் »\nஆக்கம்: முரளிகண்ணன் | February 28, 2009, 10:16 am | தலைப்புப் பக்கம்\nதற்போது இந்தியாவில் மும்பை,ஹைதராபாத்,அஹமதாபாத், கல்கத்தா ஆகிய இடங்களில் ஐமேக்ஸ் திரையரங்கங்கள் உள்ளன. ஐமேக்ஸ் (இமேஜ் மாக்ஸிமம்) திரையரங்கில் உபயோகப் படுத்தப்படும் திரையானது குறைந்தபட்சம் 72 அடி அகலமும், 53 அடி உயரமும் கொண்டிருக்கும். பெரும்பாலும் இதைவிட அதிகமான அளவிலேயே தற்போது ஐமேக்ஸ் திரை செய்யப்படுகிறது. 2010க்குள் சென்னையிலும், பெங்களூருவிலும் தலா ஒரு ஐமேக்ஸ்...தொடர்ந்து படிக்கவும் »\nஇன்டர்நெட் விழிப்புணர்வு-தமிழகத்தை கலக்கும் கூகுள்\nசென்னை: தமிழகத்தில் இன்டர்நெட் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில் 'கூகுள் பஸ்' மூலம் தனது பிரசாரத்தை மேற்கொண்டுள்ளது கூகுள் நிறுவனம். இந்த டெமோ பஸ்சுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மேற்கத்திய நாடுகளில் இன்டர்நெட் படு சாதாரணமான விஷயம். மூச்சுக் காற்றுக்கு சமமாக அங்கு இன்டர்நெட் பயன்பாடு உள்ளது.ஆனால் உலகின் பிற பகுதிகளில் அப்படிப்பட்ட நிலை இல்லை என்பதே...தொடர்ந்து படிக்கவும் »\nPHP ஒப்படைப்பு வினைக்குறி பற்றி பார்ப்போம் அதாவது Assignment Operators.ஒப்படைப்பு வினைக்குறிவினைக்குறி எடுத்துக்காட்டு எடுத்துக்காட்டின் விளக்கம் = x=y x=y += x+=y x=x+y -= x-=y x=x-y *= x*=y x=x*y /= x/=y x=x/y .= x.=y x=x.y %= x%=y x=x%yமேலே உள்ள வினைக்குறிகளுக்கு எடுத்துக்காட்டுகள் பார்ப்போம் . = வினைக்குறிX=Y இதன் பொருள் X என்ற மாறியில் உள்ள தகவலை Y என்ற மாறிக்கு ஒப்படைக்கிறோம் அதனாலேயே ஒப்படைப்பு வினைக்குறி...தொடர்ந்து படிக்கவும் »\nகூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதை\nகூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு.\" நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க\" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் \"நாங்க ஜாலியா கம்பனி ஆரம்ம்பிக்கிறோம் \" என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.அந்த கம்பனிதான் இண���ய உலகில் ஒரு...தொடர்ந்து படிக்கவும் »\nகணனியில் செய்யப்படும் வேலைகளுக்கான 101 ரன் கட்டளைகள்.\nகியூப மக்களின் கருத்தியலுக்கு மிக அருகாமையில் கட்டற்ற மென்பொருள் இயக்க...\nஆக்கம்: மு.மயூரன் | February 13, 2009, 9:54 pm | தலைப்புப் பக்கம்\nஇவ்வாரம் கியூபா (கூபா) நாடு தன் க்னூ/லினக்ஸ் வழங்கலான \"நோவா\" வினை வெளியிட்ட செய்தி ஊடகங்களை பற்றிகொண்டுவிட்டது.நோவா:இது பிரபலமான ஜென்ட்டூ லினக்ஸ் இனை அடிப்படையாகக் கொண்ட வழங்கல். அதனால் மற்றைய (எடுத்துக்காட்டாக உபுண்டு) வழங்கல்கள் போன்று இருமக்கோப்புகளிலிருந்தல்லாது மூல நிரலிலிருந்து மென்பொருட்களை நிறுவிக்கொள்ளும்.சீனா, வெனிசுவேலா, பிறேசில், ஆகிய நாடுகள் தமக்கென...தொடர்ந்து படிக்கவும் »\nகணினி இணைப்பில்லாமல் இணைய வானொலி\nஆக்கம்: தமிழ்நெஞ்சம் | February 11, 2009, 3:02 pm | தலைப்புப் பக்கம்\nLogitech Squeezebox ன் மூலம் உங்கள் கணினியில் உள்ள பாடல், இசையை கேட்டு மகிழலாம். Wi-Fi தொழில்நுட்பம் மூலம் இது சாத்தியப்பட்டுள்ளது.உங்கள் பகுதிகளில் Wi-Fi எனப்படும் கம்பியில்லா சேவை (Wireless network) இல்லாதிருப்பின் நீங்கள் cables பயன்படுத்தி இந்தக் கருவியை இயக்கலாம்.கணினியின் இசைத்தொகுப்புகளைக் கேட்டுக்கேட்டு வெறுமையடைந்தவர்களுக்கு (bored) கணக்கிலடங்காத இணைய வானொலிகளின் (Internet Streaming Radio) அலைவரிசையைக்...தொடர்ந்து படிக்கவும் »\nஆக்கம்: மயூரேசன் | February 11, 2009, 2:19 am | தலைப்புப் பக்கம்\nவேர்ட்பிரஸ் 2.7.1 வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 68 டிக்கட்டுகள் மூலம் எழுப்பப்பட்ட பிரைச்சனைகளை தீர்த்துள்ளார்கள். தரம் உயர்த்த நீங்கள் வேர்ட்பிரஸ்.org அல்லது Tools -> Upgrade என்ற முறையில் தானியக்கமாகவும் தரமுயர்த்தலாம். எல்லாரும் கொஞ்சம் பொறுங்க கேள்விப்பட்டதும் ரவி உடனடியாக தரமுயர்த்துவார். அவருக்குப் பிரைச்சனை இல்லாட்டி நாங்களும் தரமுயர்த்தலாம் Enjoyed my post.. then buy me...தொடர்ந்து படிக்கவும் »\nகூகுளின் SMS Channel-இலவச சேவை\nகூகுள் இலவச SMS Channel சேவை இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Mytoday போன்ற SMS சேவைக்குப் பிறகு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.நீங்களாகவே ஒரு புதிய SMS சேனலை உருவாக்க முடியும்.அதன் பின் அதற்குரிய இணைய முகவரியைப் பெற்று நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களையும் இணையச் செய்யலாம். நாம் SMS சேனலுக்கு அனுப்பும் SMS ஆனது அதில் இணைந்துள்ள அனைவரின் அலைபேசியையும் இலவசமாகச் சென்றடையும். உதாரணமா��,...தொடர்ந்து படிக்கவும் »\nஇந்த நாஸாவின் படத்தில் என்ன தவறு\nஆக்கம்: அருண் நரசிம்மன் | February 4, 2009, 3:24 am | தலைப்புப் பக்கம்\nகீழே உள்ள அட்லாண்டிஸ் எனும் நாஸா விண்வெளி ஊர்த்தியிலுள்ள (space shuttle) ஓட்டுநர் அறையின் (cockpit) புகைப்படத்தை பாருங்கள். படம் மார்ச் 2000த்தில் நாஸாவின் வலைத்தளத்தில் வெளியானது. இப்படத்தில் என்ன தவறு இருக்கிறது என்று பார்த்தவுடன் சட்டென்று உங்களால் கூற முடியுமா ஓட்டுநர் அறையில் பளீரென்று விளக்குகள் எரிகிறது. அப்படியெனில் படம் பிடித்த காமிரா மிகத்துரிதமாக திறந்துமூடும்...தொடர்ந்து படிக்கவும் »\nஆக்‌ஷன் படங்கள் எடுப்பது எப்படி\nவணக்கம் மக்களே, இந்த மாதத்திற்கான போட்டி தலைப்பு ”ஆக்‌ஷன் படங்கள்” என்று உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.பதிவில் இருக்கற உதாரண படங்கள் பாத்துட்டு ஆக்‌ஷன் படங்கள் எப்படி எடுக்கலாம் என்று நீங்கள் எல்லாம் யோசித்துக்கொண்டிருக்கலாம். உங்களுக்கு உதவக்கூடிய சில குறிப்புகள் இதோ.... TV Mode: ஆக்‌ஷன் படங்கள் என்றவுடனே கண்டிப்பாக அதிவேக ஷட்டர் ஸ்பீடு தேவைப்படும் என்று நீங்களே...தொடர்ந்து படிக்கவும் »\nபிளாக்கர் பதிவர்களுக்கு:ஜி-மெயில் , கூகிள் கணக்கு பாதுகாப்பு செயல்முற...\nபிளாக்கர் வலைப்பூக்கள் திருடப்படுவது தமிழ் வலைப்பதிவுகள் வரை வந்த்துவிட்டது . எனவே உங்கள் ஈ-மெயில் கணக்குகளையும் கூகிள் கணக்குகளையும் பாதுகாப்பாக வைத்திருப்பது முக்கியமாகும்.கூகிள் கணக்கு அல்லது ஜி-மெயில் பயன்படுத்துபவர்கள் கீழே கூறப்பட்ட பாதுகாப்பு செயல்முறைகளை செய்து கொள்ளுங்கள் .இதன்மூலம் உங்ககள் கூகிள் கணக்கு திருடப்படுவதை கூடியளவு தவிர்த்துக்...தொடர்ந்து படிக்கவும் »\nஉலகிலே சிறந்த 300 இலவச மென்பொருட்கள்....\nநாம் பல கடைகளில் தேடிப்பிடித்து ஒவ்வொன்றாக வாங்கும் பொருட்கள் அனைத்தும் ஒரே கடையில் இருந்தால் எப்பிடி இருக்கும். அதுபோலத்தான் மென்பொருட்களும், நாமில் பலருக்கு எது நல்ல மென்பொருட்கள் எதற்காக பயன்படுகின்றன என்று தெரியாமலேயே கணனியில் தரவிறக்கிகொள்வோம். பின்னர் ஹர்ட்டிஸ்கில் இடம் இல்லாமல் கணனி ஆமை ஊர்ந்தது போல் மெதுவாகிவிடும். அதற்காக தான் உங்களுக்காக இந்த இலவச 300+...தொடர்ந்து படிக்கவும் »\nஆக்கம்: முரளிகண்ணன் | January 22, 2009, 5:10 pm | தலைப்புப் பக்கம்\nபாலிமர் அடிப்படைக்கட்டு(Matrix) காம்போசிட் ��ற்போது உலகில் அதிக அளவு உபயோகப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பது இந்தவகை காம்போசிட்களே. வாகனங்கள், விளையாட்டு உபகரணங்கள், மீன் பிடி தூண்டில்கள், தலை கவசம் (ஹெல்மெட்) என இவை இல்லாத இடமே இப்போது இல்லை எனலாம். வெயிலுக்கு மறைப்பாக போடப்படும் கூரைகளுக்கு இப்போது இவ்வகை காம்போசிட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறன. பாலிமரில் இரண்டு...தொடர்ந்து படிக்கவும் »\nஆக்கம்: முரளிகண்ணன் | January 22, 2009, 7:59 am | தலைப்புப் பக்கம்\nகாம்போசிட் என்ற வார்த்தையை இப்போது நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டுக் கொண்டிருப்பீர்கள். காம்போசிட் என்பது என்ன இரண்டு அல்லது அதற்க்கு மேற்பட்ட வேறு வேறு பண்புகளை கொண்ட பொருட்கள் இணைந்து உருவாக்கும் முற்றிலும் புதிய பண்பு கொண்ட பொருளே காம்போசிட் எனப்படும். எடுத்துக் காட்டாக, நமது வீடுகளில் உள்ள கான்கிரீட்டை எடுத்துக் கொள்வோம். சிமெண்ட்,மணல்,தண்ணீர் கொண்ட...தொடர்ந்து படிக்கவும் »\nசின்ன விஷயங்களை பெரிசு படுத்தறது எப்படி (MACRO Photography)\nஆக்கம்: சந்தி(ப்)பிழை | January 17, 2009, 10:57 pm | தலைப்புப் பக்கம்\nமேக்ரோ அப்படிங்கிற ஒரு ஐட்டம் சின்ன பசங்க வைச்சிருக்க கேமரால கூட இருக்கே, அந்த பூ போட்ட பொத்தானை அமுக்கிட்டு படம் எடுக்கறதுல என்ன பெருசா சொல்ல வந்திட்டான்னு நினைச்சீங்கன்னா நீங்க கண்டிப்பா படிக்க வேண்டிய பதிவு(blog) இது.SLR கேமராக்கள்ல மேக்ரோ’ன்னு அந்த சின்ன பூ போட்ட பட்டன் இருக்காது. கொஞ்சம் விசாரிச்சு பாத்தீங்கன்னா, அதுக்கு தனியா லென்ஸ் இருக்காம்லன்னு...தொடர்ந்து படிக்கவும் »", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/tamil-news/india/19/2/2018/seal-punjab-national-banks-mcp-pratty-house-branch", "date_download": "2018-07-21T09:44:45Z", "digest": "sha1:7QAUPY3KW5POMAPIFLZB66BLBBIFU3TT", "length": 10115, "nlines": 79, "source_domain": "ns7.tv", "title": " பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை எம்சிபி பிரேடி ஹவுஸ் கிளைக்கு சீல் | Seal for the Punjab National Bank's MCP Pratty House Branch | News7 Tamil Bank fraud: Case Against Diamond Trader Nirav Modi | India News", "raw_content": "\nஇந்தியா ஒரு திருக்கோயில் என்றால் அதில் இறைவன் நிறைந்திருக்கும் இடம்தான் தமிழ்நாடு:தமிழக முதல்வர்\nமும்பையில் இருந்து சென்னை வந்த விமானம் ஓடுதளத்திலேயே நின்றதால் பரபரப்பு; பயணிகள் பத்திரமாக மீட்பு.\n“நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து ராகுல்காந்தி நடத்திய நாடகத்தை யாரும் நம்பமாட்டார்கள்\nஎஸ்பிகே நிறுவர் செய்யாதுரையின் மகனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று விசாரணை.\n12 மணி நேரம் நடந்த விவாதத்திற்குப் பின் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி.\nபஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை எம்சிபி பிரேடி ஹவுஸ் கிளைக்கு சீல்\nவைர வியாபாரி நீரவ் மோடிக்கு முறைகேடாக பண பரிமாற்றம் செய்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை எம்சிபி பிரேடி ஹவுஸ் கிளைக்கு சீல் வைத்து சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.\n11,400 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நீரவ் மோடி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் சிபிஐ சார்பில் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்கு தப்பியோடிய நீரவ் மோடியை இண்டர்போல் உதவியுடன் இந்தியா அழைத்துவந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.\nமோசடியில் நீரவ் மோடிக்கு உதவிய முன்னாள் வங்கி அதிகாரிகள் உட்பட பலரை கைது செய்து விசாரித்து வருகிறது. முறைகேடாக பணபரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து நீரவ் மோடிக்கு சொந்தமான 5,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட நகை, சொத்துகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.\nஇந்நிலையில், நீரவ் மோடி முறைகேடாக பண பரிமாற்றம் செய்ய உதவிய பஞ்சாப் நேஷனல் வங்கியின் எம்சிபி பிரேடி ஹவுஸ் கிளைக்கு சிபிஐ சீல் வைத்துள்ளது.\n​பால் பருகுவதால் ஏற்படும் நன்மைகள்\nதினமும் பால் குடித்தால் உடல் ஆரோக்கியமானதாக இருக்கும்\n​இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து நிர்வாண படமெடுத்த கும்பல்\nஉத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி அருகே, இளம்பெண்ணை கடத்திச்\n​இந்தியாவில் எய்ட்ஸ் மரணம் குறைந்து வருவதாக ஐ.நா. அறிவிப்பு\nஇந்தியாவில் எய்ட்ஸ் நோயால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை\n​ புதிய 100 ரூபாய் நோட்டுகளை ATM-ல் பயன்படுத்தும் வகையில் மாற்ற ரூ. 100 கோடி தேவைப்படும் என தகவல்\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்களில் பயன்படுத்தும்\n​உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி\nசென்னை உயர்நீதிமன்றத்திற்கு மீண்டும் பெண் தலைமை நீதிபதி\nபல ஆண்டுகளாக அலுவலக வாடகை பாக்கியை செலுத்தாத காங்கிரஸ்\n​“பெண்களுக்கு பாதுகாப்பான நாடு அல்ல”: சென்னை ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்ற ஸ்விட்சர்லாந்து வீராங்கனைக்கு தட���\n​புதிய 2018 Navi ஸ்கூட்டரை அறிமுகம் செய்த Honda நிறுவனம்\nதற்போதைய செய்திகள் Jul 21\nஇந்தியா ஒரு திருக்கோயில் என்றால் அதில் இறைவன் நிறைந்திருக்கும் இடம்தான் தமிழ்நாடு:தமிழக முதல்வர்\nமும்பையில் இருந்து சென்னை வந்த விமானம் ஓடுதளத்திலேயே நின்றதால் பரபரப்பு; பயணிகள் பத்திரமாக மீட்பு.\n“மத்தியில் ஆளும் பாஜக அரசை அதிமுக ஆதரிக்க வேண்டிய நேரத்தில் ஆதரிக்கும் , எதிர்க்க வேண்டிய நேரத்தில் எதிர்க்கும்\n“நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை கட்டிப்பிடித்து ராகுல்காந்தி நடத்திய நாடகத்தை யாரும் நம்பமாட்டார்கள்\nகூடலூர் நகர பகுதியில் கருரில் இருந்து மசினகுடி சென்ற டீசல் டேங்கர் லாரியில் தீ பிடித்ததால் பரபரப்பு.\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\n​“பெண்களுக்கு பாதுகாப்பான நாடு அல்ல”: சென்னை ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்ற ஸ்விட்சர்லாந்து வீராங்கனைக்கு தடை\n​அயனாவரம் சிறுமி விவகாரத்தை பிரதிபலித்த மைசூரு அக்கா - தங்கைகள் பாலியல்வன்கொடுமை சம்பவம்\nராகுல் காந்தி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர பாஜக முடிவு\nபல ஆண்டுகளாக அலுவலக வாடகை பாக்கியை செலுத்தாத காங்கிரஸ்\n​புதிய 2018 Navi ஸ்கூட்டரை அறிமுகம் செய்த Honda நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimangai.blogspot.com/2013/10/blog-post.html", "date_download": "2018-07-21T09:47:39Z", "digest": "sha1:F5VRPLU6J7IZB5JOZAYEHXID6BKNJHKI", "length": 12665, "nlines": 140, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: காந்தள் விரலும் கண்டுகொள்ளாத பெண்ணும்", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nகாந்தள் விரலும் கண்டுகொள்ளாத பெண்ணும்\nஆறு மணிக்குள்ளே ஆபீஸ் விட்டுக் கிளம்பியிருக்கணும். கொஞ்சம் கதைபேசி நின்றதில் போக்குவரத்து நெரிசலில் மாட்டியாகிவிட்டது. காரின் இரு புறமும் ஈக்களாய்ப் பறந்துபோகும் மோட்டார்சைக்கிள்கள். சர்ரக் என உரசிவிட்டு, லேசாகத் திரும்பி, ஹெல்மெட்டின் ப்ளாஸ்டிக் முகத் திரையை உயர்த்தி விட்டு யாருக்கும் கேட்காத குரலில் ‘சாரி’ என்றுவிட்டு சென்றுவிடுவார்கள். டெண்ட் எடுக்கவும், டச் அப் செய்யவும், பாஷா பாய் வீட்டையே எழுதிவைக்கச் சொல்லுவான்.\nஇரு மோட்டார்சைக்கிள்கள். ஒன்று என் வலதுபுறம், மற்றது இடதுபுறம்- நேராக என் ஜன்னல்கள் அருகே. சிக்னல் போஸ்ட்டில் பச்சை எல் இடி தப்புத் தப்பாக நொடிகளைக்காட்டியது. இதுவும் நெரிசலுக்குக் காரணம் போலும்.\nகண்ணாடியை இறக்கிவிட்டபோதுதான் கவனித்தேன். வலப்புறம் இருந்த மோட்டார்சைக்கிளின் பில்லியனில் ஒரு பெண், மடியில் ஒரு குழந்தையை வைத்திருந்தாள். அதன் கன்னத்தை விடப் பெரிசாக கருப்புப் பொட்டு கன்னத்தில் ஈஷியிருக்க, நெற்றியில் பவுடர் திட்டுத் திட்டாக அப்பியிருந்தது. சிறு உருளைகளாகக் கைகள், அதன் விரல் முட்டிகளில் சிறு பள்ளங்கள், மெத்து மெத்தென உப்பிய புறங்கைகள். லேசாகக் கிள்ளவேண்டும் போல இருந்தது.\nதிடீரென அது என்னைப் பார்த்து “அய்ங்” என்று பொக்கைவாய் காட்டிச் சிரித்தது. ஹலோ என்றேன். அது சற்றும் மிரளாமல், மீண்டும் ஒரு சிரிப்பு. கையை சம்பந்தமில்லாமல் மேலும் கீழும் ஆட்டி, ஒரு நொடியில் என்னை விட்டுவிட்டு சாலையில் இருந்த கல்லைப் பார்க்க ஆரம்பித்தது. பத்து செகண்ட்களில் மீண்டும் என்னைப் பார்த்தது. அதே சிரிப்பு., அதோடு ’நங்கா மிங்கா’ என ஒரு குழறல். “சே கழுதை. என்ன சிரிப்பு” என்றேன். இப்படிக் கூர்ந்து பார்க்கிற அளவுக்கு நம்ம மூஞ்சி அவ்வளவு பிரகாசமாக இருக்காதே என்ற சந்தேகத்தோடு, குழந்தை பார்த்த திசையில் திரும்பிப் பார்த்தேன். நினைத்தது சரிதான். என்னைத் தாண்டி, இடப்புறம் இருந்த மோட்டார்சைக்கிளில் பில்லியனில் இருந்த பொண்ணைப் பார்த்து ஜொள்ளு விட்டுக்கொண்டிருக்கிறது.\nவண்டிகள் மெல்ல நகரத் தொடங்கியிருந்தன. இரு மோட்டார்சைக்கிள்களும் நகர்ந்து முன்னே என் வண்டியின் முன்னே பைலட் போலச் சென்றிருந்தன. இரு வண்டிகளும் மிக அருகில். நானும் காரை மெல்ல நகர்த்தினேன்.அந்தப் பெண் பக்கவாட்டில் திரும்பி குழந்தை தன்னைப் பார்ப்பதையும், குழறுவதையும் கவனித்துவிட்டாள். குழந்தை அவளை நோக்கிக் கையை நீட்டி, இரு விரல்கள் வானை நோக்க, இரு விரல்கள் அவளை நோக்க, கட்டைவிரல் எங்கேயோ நோக்க, அகல விரித்து , அம்மாவின் மடியில் துள்ளியது. அவள் தன்னிச்சையாக அதனை இறுகப் பிடிப்பது தெரிந்தது. இந்தப் பெண் என்ன செய்யப் போகிறாள் என்று என்னுள் சிறு குறுகுறுப்பு. கையை நீட்டி அதன் கன்னத்தைக் கிள்ளுவாளோ என்று என்னுள் சிறு குறுகுறுப்பு. கையை நீட்டி அதன் கன்னத்தைக் கிள்ளுவாளோ கொஞ்சமாய்த்தான் அகலம். சற்றே பக்கவாட்டில் குனிந்து அதன் குஞ்சுக்கைகளை முத்தமிடலாம்.\nஅவள் வெடுக்கெனத் தலையை மறுபுறம் ��ிருப்பினாள். பார்க்க விரும்பாதவளைப் போலே. ட்ராஃபிக் போலீஸ் ஒருவர் வியர்க்க வியர்க்க, வேகமாக கையை அசைத்து அனைவரையும் முன்னே போகச் சொல்லிக்கொண்டிருந்தார். இரு மோட்டார் சைக்கிள்களும் பாதையில் விரிந்து விரைந்தன.\nஒரு கோபம் என்னுள் விரிந்துகொண்டிருந்தது. சட்டென இறங்கி, அந்தப் பெண்ணைப் பிடித்து “ஏவுட்டி, ஒரு குழந்தை உன்னைப் பார்த்துச் சிரிக்கிறது. அதை அலட்சியம் செயயுமளவுக்கு, அப்படியென்ன திமிரு” என்று ஒரு வார்த்தை வாங்கலாம் என்று தோன்றியது.\nஇயலாமையில் கியரும் , கிளட்ச்சும் ஒரு சேராமல் வண்டி “வய்ய்ங்க்” எனத் திமிறி , சில நொடிகளின் பின் சீரானது. குழந்தைகளை அனைவருக்கும் பிடிக்கும் ( என்னைத் தவிர. அவை அழுதால் டென்ஷனாகிவிடுவேன்.) அதுவும் பெண்கள் குழந்தைகளை வெறுக்க சான்ஸே இல்லை. முன்னே போனது ஒரு பெண்ணில்லை. அன்பென்னும் சுவை அறியாத மிருகம்..\nமெல்லக் குறள் ஒன்று மனதுள் எழுந்தது.\nகாந்தள் விரல்நீட் டுமின்பறியா ளொத்தாளே\nகவி - குரங்கு காந்தள் - விரல் போலிருக்கும் மலர்\nஸ்ரீவரமங்கை ,”அந்தப் பெண்ணுக்கு என்ன ப்ரச்சனைன்னு நமக்குத் தெரியுமா. அதை ஏன் போய்த் திட்டணும். அதை ஏன் போய்த் திட்டணும் இதான், மெல்லிய உணர்வுகளைக்கூட உங்களுக்கெல்லாம் வல்லியதாகத்தான் சொல்லத் தெரிகிறது” என்றாள். இது என் பழைய blunderகளை வெளிக்கொணரும் அபாயமிருப்பதால், அத்தோடு நிறுத்திக்கொண்டேன்.\nதி லஞ்ச் பாக்ஸ்- திரைப்பட விமர்சனம்\nகைசிக நாடகம் - பெண்கள் பங்களிப்பு\nகாந்தள் விரலும் கண்டுகொள்ளாத பெண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimangai.blogspot.com/2016/02/blog-post.html", "date_download": "2018-07-21T10:02:41Z", "digest": "sha1:2MSMBKTZAU3YF6OMVF4FB6F3VG4TU4PQ", "length": 10670, "nlines": 144, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: கர்ம யோகி", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\n”யா யா ஸாஹேப்,” வாஙக, வாங்க,”\nஇது ஏதோ டை கட்டின , கோட் போட்ட மராட்டிய சேஸ்ல் மேனேஜரோ, லிப்ஸ்டிக் மிளிரும் ரிசப்ஷனிஸ்ட்டோ இல்லை..\nகோகுல்தாம் மெடிக்கல் செண்ட்டர் என்ற பகல்வேளை மருத்துவமனையில்,வருபவர்களின் செருப்புகளை கூண்டுகளில் எடுத்து வைத்து, டோக்கன் தருகின்ற சந்திரகாந்த் கோட்டியன் என்கிற மனிதர்.\nபலவருடங்களாக நான் வியந்ததுண்டு. இத்தொழிலில் என்ன உற்சாகம் இருப்பதாக இவர் இப்படி புன்ன��ையுடன் கூடிய முகத்தோடு அனைவரையும் வரவேற்கிறார் அதுவும் வருபவர்கள் முக்காவாசிப் பேர், வலியில் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு, அவர் சொல்வதைக் கேட்காமலேயே, பதிலுக்கு முகமன் கூறாமலேயே செருப்பைக் கழட்டிப் போட்டுவிட்டு படியேறுவார்கள். கோட்டியன், ஒரு வார்த்தை முணுமுணுக்காமல், பொறுமையாக அவற்றை கூண்டுகளில் எடுத்துவைத்து, அவர்களுக்கு டோக்கனை கொடுப்பார்.\nமுந்தாநாள்தான் , இத்தனை வருடங்கள் கழித்து, அவரிடம் பெயர் கேட்கத் துணிந்தேன். பெயரைச் சொல்லிவிட்டு, சட்டென ஒதுங்கிவிட்டார். பேச விருப்பமில்லாதவரைப் போல. எனக்கு அது புதிராக இருந்தது.. மருத்துவரின் அறைக்கு வெளியே, நீண்ட வரிசை... காத்திருக்கும் வேளையில், மெல்ல வாசலுக்கு வந்து, அவரை , அவர் அறியாமல் கவனித்தேன்.\nஇந்த உபசரிப்பு செயற்கையாக இருக்குமானால், அவரது முகபாவங்கள் , ஆட்கள் வராத போது மாறவேண்டும். மருத்துவமனையின் பிற தொழிலாளிகளிடமும், சிரித்த முகத்தோடே பேசினார். சிறு குழ்ந்தைகள் வீறிட்டு அலற அலற , விரைந்து கொண்டுவருபவர்களை முதலில் அனுப்பினார். “செருப்பை கீழே போட்டுட்டுப் போங்க.. வர்றப்போ நான் பாத்துக்கறேன்”.\nபின்னஃபோர் யூனிஃபார்மில், அம்மாவின் கையைப் பிடித்துக்கொண்டு அழுதபடி வந்த குண்டு சிறுமியைப் பார்த்து,\n“அட்டே, பேட்டியா, எதுக்கு அழறே நல்ல பிள்ளையில்ல நீ” என்றவர், அதன் அம்மாவைப்பார்த்து “காய் ஜாலா( என்ன ஆச்சு\n“புக்கார்...( காய்ச்சல்)” என்றபடி அந்தம்மா உள்ளே விரைந்தாள். அடுத்து வந்த ஒரு பணக்காரக் கிழவர், சிடுசிசு முகத்தோடு, செருப்பை உதறி, ஒரு வார்த்தை கேட்காமல் மேலே படியேறினார். சந்திரகாந்த் , புன்னகையுடன் செருப்பை ஒரு கூண்டில் வைத்துவிட்டு “ ஓ சாகேப், 74 டோக்கன். ஞாபகம் வச்சுக்குங்க” என்றார். அவரும் கேட்டதாகத் தெரியவில்லை, இவரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அடுத்து வந்த இளம் தம்பதியினரின் கையில் சிறு குழந்தை டவலில் புதைந்து வைத்திருந்ததைக் கண்டு,\nசெருப்பை விட்டுட்டுப் போங்க. நான் பாத்து எடுத்து வச்சுக்கறேன்”..\nஎன் மகன் பலமுறை வியந்து போய் அவரைப் பற்றிச் சொல்லியிருக்கிறான். ஸ்கூலில் ‘நான் கண்ட நல்ல மனிதர்‘ என்பதாக அவரைப் பற்றிச் சொன்னதாக ஒரு முறை சொன்னான்.\nமருந்துகளை வாங்கி வரும்வழியில் சாலையோரம் இஸ்க்கான் மக்கள் ஹ��ே ராமா ஹரே க்ருஷ்ணா என்று டேப் ஒலித்துக்கொண்டிருக்க, சிறு டேபிளில் பகவத் கீதையை மலிவு விலையில் கொடுத்துக்கொண்டிருந்தனர். மகனுக்கு ‘கீதை ஒரு அறிமுகம்’ என்ற புத்தகத்தை வாங்கிக்கொடுத்தேன். அவன் படித்திருக்கிறான் என்றாலும், பலதரப்பட்ட கண்ணோட்டங்கள் செறிவை உண்டாக்கும்.\nஅங்கிருந்த மூதாட்டி ஒருவர் அவனிடம் ‘கர்ம யோகம், கர்ம யோகி ‘ பற்றி சிறிது விரித்துரைத்தார்.\n\"வலி, இன்பம், லாபம், நஷ்டம், வெற்றி, தோல்வி இவை அனைத்தையும் சமமாக வைத்து, போரினில், போரின் நிமித்தம் மட்டும் கருதிப் போரிடுவாய். இவ்வாறு செய்தால் பாபம் ஏற்படாது”\nநன்றி சொல்லி மீண்டும் நடந்தபோது அவன் கேட்டான் “ கர்ம யோகி-ன்னு நாம யாரைச் சொல்லலாம்பா\nஇருவரின் மனதிலும் இருந்த பெயர் ஒன்றுதான்.\nஓடுவதென்பது ஒரு அடி மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usha-srikumar.blogspot.com/2017/10/blog-post_11.html", "date_download": "2018-07-21T09:34:31Z", "digest": "sha1:XF4SXFSYB57N3COTE5PWAVFRBEDEQVHM", "length": 6597, "nlines": 147, "source_domain": "usha-srikumar.blogspot.com", "title": "உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: இறைவா.... இது என்ன நியாயம்????", "raw_content": "\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nஇறைவா.... இது என்ன நியாயம்\nபக்தனுக்கு தூரத்திலும்..... காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா...... இது என்ன நியாயம்..... \" என்று கேட்டான் பக்தன் இறைவனிடம் ,,,\n\"தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லை;\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லை;\nதூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் நீங்கள் நம்பவில்லை;\nஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன் நீங்கள் செய்யவில்லை;\nஎனக்கான இடத்தை, எனக்கான நேரத்தை, எனக்கான விழாக்களை, என்னை வணங்கும் முறையை எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள்.....\nஇப்போது எனக்குக் கட்டணத்தையும் வைத்து என்னை காட்சிப்பொருளாக்கி விட்டு என்னையே கேட்பது என்ன நியாயம்.....\nநம்முடைய வசதிக்கு ஏற்றார்போல் ஒவ்வொன்றும் மாற்றியமைத்துக் கொண்டு.......\nகுறையை மட்டும் கடவுளின் மேல் சுமத்தினால் கடவுள் எழுந்து வந்து பேசப்போவதில்லை என்ற துணிச்சல் தானே.....\nLabels: ஆன்மிகம், கருத்து, படித்ததில் பிடித்தது\nகருவுக்கும் கடவுளுக்கும் ஒரு உரையாடல்...\nபணம் சார்ந்த பழமொழிகள் மற்றும் அனுபவ மொழிகள் \nமஹிஷாஸுர மர்தினி ஸ்தோத்திரம்.... அயிகிரி நந்தினி ந...\nஷீரடி சாய் பாபாவின் உதியின் மஹிமை ...\nஸ்ரீ கிருஷ்ணன் ...ஒரு சிறிய ஸ்லைடு ஷோ\nமழைக்காலம் வருகிறது -- சில முன்னெச்சரிக்கை நடவடிக...\nஇறைவா.... இது என்ன நியாயம்\nஆடி மாத சிறப்புகள் ...\nபட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன \nபச்சை பயறு தரும் நன்மைகள்...\nநன்மைகள் தரும் பாதாம் பருப்பு\nசெக்கு எண்ணெயும்,மனிதனின் சிறப்பான தேக ஆரோக்யமும்\nதிருவண்ணாமலை கிரிவலம் தரும் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ulagathamizharmaiyam.blogspot.com/2015/03/blog-post_4.html", "date_download": "2018-07-21T10:02:07Z", "digest": "sha1:EPDC3VB2KLEDLWHEIKU3SOBODVHO7IIR", "length": 37566, "nlines": 343, "source_domain": "ulagathamizharmaiyam.blogspot.com", "title": "உலகத் தமிழர் மையம்: அறியாமையின் விளம்பரம்!", "raw_content": "\nஉலகத் தமிழர்களின் உறவுப் பாலம் < :: > நிறுவனர்:கிருஷ்ணன்பாலா\nதமிழ் உணர்வாளர்களைத் ’தட்டி’ () எழுப்பும் கவிஞர் தாமரையின் பேனர்\nஎந்தத் தமிழால் பேர் பெற்றாரோ, அந்தத் ‘தமிழால் வாழ்வில் கெட்டேன்’\nஎன்று தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கும் பெண் கவிஞரின் வாழ்க்கையை எள்ளி நகையாடுவதல்ல, இக்கட்டுரையின் நோக்கம்.\n’தனது இன்றைய அவலநிலைக்குக் காரணம்’ என்று ’தமிழ் நேசிப்பை’க் கேவலப்படுத்தும் தாமரை அவர்களின் விபரீதமான, அறியாமையைக் கிள்ளி எறியவும் தமிழை நுனிப்புல் மேய்ந்து கொண்டு ’கவிஞர் என்றும் அறிஞர் என்றும் சுய தம்பட்டம் அடித்துக் கொள்கின்றவர்கள் இவர்போல் இன்றைய இளம் சமுதாயத்துக்குத தவறான வழியைக் காட்டுகின்ற அதர்ம வழியை எச்சரித்து இடித்துரைக்கவும்தான் இதை எழுதக் காரணம் என்பதை முன் அறிவித்துக் கொள்கின்றேன்\n”தமிழை நேசித்தேன்; தெருவுக்கு வந்து விட்டேன்” என்ற மிகப்பெரும் பழியைத் தமிழ் மொழி மீது சுமத்தி, விசித்திரமானதொரு போராட்டத்தை, தெருவில் இறங்கி, நடத்திக் கொண்டிருக்கிறார் கவிதாயினி தாமரை அவர்கள்.\nசினிமாவில் சில நாட்கள் பாட்டெழுதி ‘கவிஞர்’ என்று சுயபட்டம்\nபுனைந்து கொண்டு, தமிழ்த் தேசியம் பேசி அரசியல் நடத்தி வந்த தோழர் தியாகுவைக் கைத்தலம் பற்றியவர் இவர்.\nஇவர் தனது குடும்ப வாழ்வை அமைந்துக் கொண்ட விதமே தமிழ்கூறும்\nஅது ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பது அடிமுட்டாள்தனம்.\nபெண்மைக்கும் சேர்த்தே அதைப் பெருமைப் படுத்திப் பார்க்க வேண்டும்.\nமனைவியோடு வாழ்ந்து கொண்டிருக்கிற ஒரு��ன்பால் காமுற்று, அதன் மயக்கத்தில் அவனுடைய மனைவிக்குத் துரோகம் இழைத்து அவனைத்\nதன் பக்கத்தில் இழுத்துக் கொள்ளும் ஒருத்திக்கு இச் சமூகம் தரும் பேர், ‘இரண்டாம் தாரம்’ என்பதுடன் ;இரண்டாம் தரப் பெண்’ என்ற தகுதிச் சான்றுரையும்தான்.\nதமிழைத் தரம் தாழ்த்திப் பேசினால் அது மூன்றாம்தரப் பண்புள்ளோர் குணம்’’என்றே சான்றோர் சபை சபிக்கும்.\nஅந்தச் சாபத்தைச் செய்யும் பாவத்தைக் கவிஞர் தாமரை அவர்கள் சற்றும் சிந்திக்காமல் செய்வது நமக்கெல்லாம் சினத்தை ஏற்படுத்துகிறது\n‘நீதி நெறி பிறழா நேர்மையைக் குணத்தை உருவாக்கும் தெய்வத்\nதமிழுக்கு ‘அறத் தமிழ்’ என்றும்; உயிர் போகின்ற நிலையிலும்\nகுன்றா வீரத்தையும் குறையா விவேகத்தையும் கொப்பளிக்கச் செய்யும்\nதமிழுக்கு ‘மறத்தமிழ்’ என்றும் இருவகைக் காரணப் பெயர்கள் உண்டு.\n‘சிலர் தங்கள் தனிப்பட்ட காதல் வாழ்க்கைக்காக, அதைப் பயன் படுத்திக் காணும் சுகத்தினால் அது ’காமத் தமிழ் ஆகி விடாது; அந்தக் காதல் வாழ்க்கை தோற்றுப் போனதால் பாவத் தமிழும் ஆகி விடாது.\n‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முன் தோன்றி மூத்த தமிழை,’\nசங்கப் புலவர்கள் போற்றிப் பணிந்த சாகாத் தமிழை, புராண, இதிகாச\nகாலங்களையும் கடந்து நிற்கும் முப்பெரும் தமிழை தனது நெறிகெட்ட\nவாழ்க்கையின் வீழ்ச்சிக்குக் காரணம்’ எனக் காட்டிக் கவிஞர் தாமரை அவர்கள் அனுதாபம் தேடுகின்ற அவலத்தை இடித்துரைக்காமலும் , எதிர்க்காமலும் இருப்பது தமிழ் உணர்வுடையோருக்கும் தமிழ்ச் சான்றோருக்கும் அவமானம்.\nநமக்கெல்லாம் தாமரை அவர்களின் தற்குறித்தனமான அறிவிக்கை தன்மானத்தைக் கிளர்ந்தெழச் செய்கின்றது. தற்குறித்தனம்\nபடித்தவர்களிடையே இருப்பது அந்த மொழியின் சீர்மரபுக்கே இழுக்கு.\n”யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும்\nகாணோம்’ என்று தலை நிமிர்ந்து முரசறைந்தவன் நமது பாட்டன்\nஏதோ தமிழை மட்டுமே கற்றுக் கொண்டு அதன் போதையில் ஊறிப் போய், அவன் அப்படிப் புகலவில்லை; தமிழைப் புகழவில்லை.\nஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி, வங்கம், மராத்தி முதலான\nபல மொழிகளிலும் வித்தகம் பெற்ற மகாகவி அவன்.\nஉலக மொழிகளில் ஒப்பற்ற மொழி, தமிழ்தான் என்று பன் பொழிகளிலும் புலமை பெற்ற மகாகவி பாரதி சொன்னதுதான் மிகச் சரியான உண்மை; உலக மொழி ஆய்வாளர்கள் எல்லோரும் ஆமோதிக்கின்ற பேருண்மை.\nஉலகோர் வியக்கும் பண்பு நெறிகளைக் கற்பிக்கும் அந்த உன்னதத் கவிஞர் தாமரை கற்றுக் கொள்ளவும் இல்லை; நேசிக்கவும் இல்லை.\n’தான் தெருவுக்கு வந்த அவலநிலை’க்குத் தமிழை நேசித்ததன் விளைவே காரணம்’ என்று அவர் கழிவிரக்கம் கொண்டு, கதை எழுதித் ’தட்டி’\n(பேனர்) வைத்திருக்க மாட்டார். மாறாகத் தன் நாவைக் கட்டி வைத்திருப்பார்.\nசினிமாவில் எழுதிப் பேர் வாங்கி விட்டதால், தன் வாழ்க்கையை ஒரு சினிமாபோல் சிந்தித்துக் கொண்டு ஏதோ ஒருவகையில் தனக்கு அனுதாபத்தையும் ஆதரவையும் தமிழ் உணர்வாளர்கள் குவிக்க வேண்டும்’ என்று எதிர்பார்க்கும் அவருடைய முதிர்ச்சியின்மையானது, தமிழுக்கு அவமானத்தை ஏற்படுத்துகிற ஆபத்து மிக்கது.\nபெற்ற அன்னைக்கும் மேலான தமிழை, தனது தவறான வாழ்க்கைப் பாதையின் வினை எச்சமாகக் கண்டு அதன் வேதனைக்கு விளக்கம் தருவதற்காக தமிழ் மீது பழி சுமத்தும் இழிவை, உண்மைத் தமிழ் உணர்வுடையோர் உதைக்காமல் விடமாட்டார்கள்\nதவறான எண்ணங்களோடு தமிழைப் படித்துக் கொண்டு ’கவிஞர்’ என்று\nகதைத்துக் கொண்டு, தமிழ்த் தேசியத்தில் பற்றுக் கொண்ட தோழர் தியாகு அவர்களுடன் கொள்கை இணக்கமும் கூடல் இணக்கமும் கொண்டு குடும்பம் அமைத்துக் கொண்டவர் தாமரை அவர்கள்.\nசில ஆண்டுகளுக்கு முன்பு, தனது மண வாழ்வின் மன முறிவு பற்றியும் கணவர் தோழர் தியாகு மீது அவர் நெறிபிறழ்ந்த பாதை பற்றியும் தாமரை அவர்கள் கண்ணீர் மல்க ஊடகங்களுக்கு பேட்டி தந்ததை நாம்\nஅதைப் பல்வேறு ஊடகங்களும் பலபட எழுதி, தோழர் தியாகு-\nகவிஞர் தாமரை இவர்கள் இருவரின் முரண்பாடுகளையும் முட்டல் மோதல்களையும் தமிழ் மக்களிடையே முழுமையாகத் தந்து விட்டன\nஎன்பதையும் தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்த பழைய செய்திதான்.\n’இவ்விவகாரம் இந்த இருவருடைய சொந்த விஷயம்’ என்ற அளவில் பார்வையாளர்களாகிய நாம் அமைதியாக இருந்து விட்டோம்.\nமறுபடியும் இப்போது இவர்களுக்குள் பிணக்கு ஏற்பட்டு விவகாரம் தெருவுக்கு வந்து விட்டது.\nஇதில் ’உண்மையாக யார் மீது குற்றம் எதனால் குற்றம்’ என்றெல்லாம் நாம் ஆராய்ச்சி செய்து தீர்ப்புக் கூறுவதற்காக இங்கு நாம் தலைப்படவில்லை.\nஆனால், கவிஞர் தாமரை, தன் துன்பத்துக்கான\nகுற்றத்தைத் தமிழ்மீது போட்டு, ‘அது உங்களுக்குச் சம்மதம்தானா\nஎன்று, தம���ழை நேசிக்கின்ற, வாசிக்கின்ற, சுவாசிக்கின்ற தமிழ் உணர்வாளர்களை எல்லாம் தட்டிக் கேட்கின்றாரே\nஅதற்கு நாம் பதில் சொல்லித்தானே ஆக வேண்டும்\n‘தனது கணவர் காணாமல் போய் விட்டார்’ என்றும் ’தன்னைக் கைவிட்டு விட்டு இரண்டு முறை வீட்டை வீட்டு ஓடிப் போனவர்’ என்றும் ’கடந்த சில நாட்களாக அவரைக் காணவில்லை’ என்றும் இவர் ஊடங்கள் முன்னிலையில் பேசி வருவதும் அப்படிப் பேசி வரும்போது அவர் வேறு பெண்களுடன் ‘கூடா நட்பில்’ இருக்கிறவர்’ என்று பட்டியல் போட்டுப் பேசுவதும் கண்கூடான நிலை.\nஇவ்வாறு,’தன்னோடு கணவனாக வாழ்ந்த ஒருவரை, இன்று கடுமையான குற்றச்சாட்டுக்களில் பேசி, ஏசி வருவதானது, ‘அவர் (தியாகு) இப்படிப்\nபழிகளைச் சுமப்பதற்கு அஞ்சி மீண்டும் தன்னோடு சமாதானத்துக்கு வந்து சேர்ந்து வாழ வேண்டும்’ என்ற எண்ணத்தினாலா அல்லது அவராக விரும்பினாலும் இனி வந்து தன்னோடு சேர்ந்துவிடக் கூடாது’ என்பதன் நோக்கத்தினாலா அல்லது அவராக விரும்பினாலும் இனி வந்து தன்னோடு சேர்ந்துவிடக் கூடாது’ என்பதன் நோக்கத்தினாலா என்றெல்லாம் கேள்விகளை எழவைக்கும் தாமரை அவர்களின் செயலும் சிந்தனையும் எத்தகைய அவலத்துக்கும் அறியாமைக்கும் உரியது என்றெல்லாம் கேள்விகளை எழவைக்கும் தாமரை அவர்களின் செயலும் சிந்தனையும் எத்தகைய அவலத்துக்கும் அறியாமைக்கும் உரியது’ என்பதைத் தமிழ்ச் சமுதாயத்துக்கு எடுத்துக் காட்டியிருக்கிறது.\nவளர்ந்து கொண்டிருக்கிற ஆண் பிள்ளைக்குத் தாயாகி, ஓரளவுக்குக் ‘கவிஞர் தாமரை’ என்ற பெயருடன் பிரபலமாகி இருக்கும் இப்பெண்மணி\nஇப்போது தட்டி வைத்துக் கொண்டு முதிர்ச்சியும் தன்மானமும் இல்லாத தனது பலகீனமான அறிவை, ஊரறிய,உலகறிய விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்,\nஇவரது தனிப்பட்ட வாழ்வு தரம் கெட்டுப் போனதிலும் அதனால் இவரது பிள்ளையின் எதிர்காலம் தடுமாறும் நிலையில் இருப்பதிலும் எனக்கு\nமிகமிக வருத்தம் உண்டு; இரக்கமும் உண்டு.\n‘எப்படியோ, இவரது குடும்ப வாழ்வில் அமைதியும் நிம்மதியும் சீக்கிரமே சேரட்டும்’ என்று என் மனம் எண்ணுகிறபோதும் –\nதட்டி (பேனர்) வைத்து, எம் போன்றோரைத் தட்டி எழுப்புகிற சிறுமை கண்டு,விசனம் கொள்ளவும் சினம் விமர்சிக்கவும் நேர்ந்திருக்கிறது.\n‘தமிழ், தன்னைப் பயின்றவனின் வயிற்றை நிரப்புகிறது’ என்பத���விடவும் ‘தன்னைக் கற்றவனின் வாழ்வை உன்னதமாக நிரப்புகிறது’ என்பதே சத்தியம்.\nஇந்த உன்னதத் தமிழை நேசிப்பவர்களும் வாசிப்பவர்களும்தான் சமுதாயத்தில் பண்பு மிக்க வாழ்வின் பயனாளிகள்; முளைக்கின்ற\nஇளம்பயிர்களுக்கு முன் ஏர் பிடிக்கும் தகுதியாளர்கள்; சான்றோர்கள் சபையை அலங்கரிக்கின்றவர்கள்.\nஅந்தத் தமிழையா, இப்பெண் கவிஞர் தாமரை நேசித்தார்\nதமிழை நேசித்தோர், தரம் தாழ்ந்து போவதில்லை; தரம் தாழ்ந்து போனவர் தமிழை நேசித்ததில்லை.\nதமிழை அரைகுறையாகக் கற்றுக் கொண்டு பிழைப்புக்காகவும் பிழைபட்ட வாழ்வுக்காகவும் தவறான சித்தாந்தந்தங்களை சினிமாவில் அரைகுறைகள் ரசிக்க எழுதிப் பேர் வாங்கிய கையோடு, தனக்குத் தானே ’கவிஞர்’ என்று தம்பட்டம் கட்டிக் கொண்டு பரபரத்தவர்களின் வாழ்க்கை, சுழற் காற்றில் அகப்பட்ட பட்டம்போல் ஆகி விடும்’ என்பதற்கு உதாரணம் ஆகி விட்டவர், இவர்..\n‘தமிழை நேசித்தேன்; அதனால் தெருவுக்கு வந்து விட்டேன்; தமிழ்\n என்று தட்டி வைத்துத் தனது அறியாமைக்கு விளம்பரம் தேடிக் கொண்டிருக்கும் இவருக்கு நாலுபேர் கூடி, உச்சுக் கொட்டவும் ஆதரவு கூட்டவும் இருக்கத்தான் செய்கின்றார்கள்’ என்பதில் தமிழன்னை வெட்கித் தலை குனிகின்றாள்.\n‘தமிழை நேசித்ததால் தெருவுக்கு வந்து விட்டேன் ‘என்கிறாயே அப்படியானால் நீ தெருவுக்கு வந்ததற்கு உன்னைக் கைவிட்டவன் காரணமில்லையா அப்படியானால் நீ தெருவுக்கு வந்ததற்கு உன்னைக் கைவிட்டவன் காரணமில்லையா அல்லது உன்னைக் கைவிட்டவனைத்தான் ‘தமிழ்’ என்கிறாயா\n‘உன்னைப் போன்ற ஒரு பெண்ணின் வாழ்க்கையில் குறுக்கிட்டு,\nஅவள் கணவனை நீ பறித்துக் கொண்டபோது, அதே கணவன்,\nதனது மனைவியைக் கை விட்டு விட்டானே அப்போது கைவிடப்பட்ட அவனது முதல் மனைவியின் மனம் எவ்வளவு கதறியிருக்கும்\nஅந்தப் பெண் உன்னையும் அவனையும் எப்படியெல்லாம் சுட்டிக் காட்டி அழுதிருப்பாள் அவமானப்பட்டுக் குமைந்து குமைந்து சபித்திருப்பாள்\nஅப்போது, அந்த அபலையின் அவலத்தை, அவர் விட்ட கண்ணீரின்\nஉனது பருவக் கிளர்ச்சிக்கு அவனை அடைய அன்று உதவிய தமிழ்,\nஇப்போது உதவவில்லை’ என்பதற்காக, அன்னையினும் மேலான அந்தத் தமிழை இழிவு படுத்துகிறாயே\n‘இன்னாசெய்யாமை’ குறித்து எழுதிய வள்ளுவனின் அறத் தமிழை நீ நேசித்திருப்பது உண்மையானால், இன்று உனது முற்பகல் வினைகளின் வேதனைதான் இது” என்ற உண்மை உனக்கு விளங்கியிருக்க வேண்டும்’\nஎன்று நீங்கள் இடித்துரைத்துக் கேட்க வேண்டாமா\nதமிழைக் கீழ்மைப்படுத்தும் எவரையும் எதிர்த்து நிற்கும் அறத்தமிழும் மறத்தமிழும் உங்கள் உணர்வுகளில் ஆர்த்தெழ வேண்டாமோ\nதமிழை உண்மையாகவே கற்றுக் கொள்ளாது அதை ஊனப்படுத்தும்\nவிதமாக, அன்னைத் தமிழைத் தனது பிழைபட்ட வாழ்வுக்கு காரணம்’ என்று ’தட்டி’ வைக்கின்ற இந்தப் பெண் கவிஞரைத் தட்டிக் கேட்கும் தமிழ் உணர்வாளர்களைத்தான் இங்கு தேடிக் கொண்டிருக்கிறேன்.\n(இலக்கியத் தேனீக்களின் ஏகாந்த வனம்)\nமண்டைக் கிறுக்கை மாற்றிக் கொள்க\nநல்ல மனதின் நட்புத் தேடி,\nபாரதி பாடல்: சிறு பாடபேதம்\nஅருமை நண்பர்களே, பாரதியின் பக்தர்களே வணக்கம். இன்று மகாகவி பிறந்த நாள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று அவன் பாடியதற்கேற்ப, அவனைப் ...\nநண்பர்களே , ” எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் , வேறொன்றறியேன் பராபரமே ” என்றார் தாயுமானவர் . இதன் பொருள் : த...\nஅ றிவார்ந்த நண்பர்களே , வணக்கம். தர்மபுரி ’திவ்யா - இழ ’ வரசன்’ காதல் விவகாரத்துக்குப் பிறகு ஊடகங்களில் அதிகம் அலசப்பட...\nநண்பர்களே, தமிழ் அமுதச் சுவையை,அருளோடும் பொருளோடும் அள்ளித் தந்து விட்டுச் சென்ற அருளாளர்களில் அவ்வை நமக்குத் தலையாயவள். ஆத்திச்ச...\nமதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்\nஅறிவார்ந்த நண்பர்களே, தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று மதுரை ஆதீனம். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டு சைவமும் தமிழும...\nந ண்பர்களே, ‘POKE' என்று முக நூலில் ( Facebook) ஒரு ‘ சொடுக்கி ’ இருக்கிறது . அதன் பொருள் எ ன...\nகவிச் சூரியன் உதித்த நாள்\nபாரதி என்னும் பாட்டன் (பிறப்பு: 11.12.1882) -------------------------------------- அறிவார்ந்த நண்பர்களே , வணக்கம் . “ தேடி...\nகாதல் என்னும் காமத் தீ\nஅ றிவார்ந்த நண்பர்களே, காதல் என்னும் காமத் தீயானது தருமபுரி மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட குடிசைகளை எரித்திருக்கிறது . ...\nமோடி : ஒரு பார்வை.\nகா ங்கிரஸின் எதிர்ப்பைவிட , முஸ்லீம் தீவிரவாதிகளின் பித்தலாட்டப் பிரசாரங்களில் சிக்கியவர்களின் எதிர்ப்பை விட , பி...\nமறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சி\nஅ றிவார்ந்த நண்பர்களே, வணக்கம். உலகிற்கெல்லாம் இறைஞானத்தையும் இலக்கிய ஞானத்தையும் எடுத்தோதிய நாடு நமது பாரதம்தான். பிரிட்டிஷ் ராஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/152171?ref=magazine", "date_download": "2018-07-21T10:00:08Z", "digest": "sha1:LFBIWZBCGBVO45B56YGBPTUEBHA6CWZG", "length": 6686, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "காலா படத்தை இத்தனை கோடி கொடுத்து வாங்கியதா லைகா? ரிலீஸுக்கு முன்பே தனுஷுக்கு கிடைத்த பிரம்மாண்ட லாபம் - Cineulagam", "raw_content": "\nஅப்பாவுடன் சேர வேண்டும் ஆசையில் போஷிகா மறுக்கும் நித்யா\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\nகவர்ச்சி இருக்கலாம் அதற்காக இப்படியா- பார்ப்போரை திணறடிக்குமளவுக்கு கவர்ச்சி காட்டும் எமி ஜாக்சன் வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nஉடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா\nஅடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் பிரபலங்கள் நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி\nஒற்றை கண்ணால் உலகை கவர்ந்த அழகிகள்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\n3 சகோதரிகள்.. 5 பேர்.. பல மாதங்களாக சீரழிக்கப்பட்ட கொடூரம்\n இப்போது இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nகாலா படத்தை இத்தனை கோடி கொடுத்து வாங்கியதா லைகா ரிலீஸுக்கு முன்பே தனுஷுக்கு கிடைத்த பிரம்மாண்ட லாபம்\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படம் அடுத்த மாதம் 27ம் தேதி தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரித்துள்ளார்.\nசமீபத்தில் வெளியான டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது காலா படத்தின் ரிலீஸ் உரிமையை லைகா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 75 கோடி பட்ஜெட்டில் உருவான காலா படத்தை லைகா நிறுவனம் 125 கோடி ருபாய்க்கு வாங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.\nச��ப்பர்ஸ்டார் நடித்துள்ள மற்றொரு படமான 2.0 வை தயாரித்துள்ளதும் லைகா நிறுவனம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/11/2-3-15-500.html", "date_download": "2018-07-21T09:30:49Z", "digest": "sha1:MCE7ZARISJJ65A74QNHJSDPUHZTVBKN3", "length": 12665, "nlines": 122, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "டிசம்பர் 2 வரை சுங்கக் கட்டணம் ரத்து டிச. 3 முதல் 15 வரை பழைய ரூ.500 நோட்டுகளை செலுத்தலாம்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nடிசம்பர் 2 வரை சுங்கக் கட்டணம் ரத்து டிச. 3 முதல் 15 வரை பழைய ரூ.500 நோட்டுகளை செலுத்தலாம்\nடிசம்பர் 2 வரை சுங்கக் கட்டணம் ரத்து டிச. 3 முதல் 15 வரை பழைய ரூ.500 நோட்டுகளை செலுத்தலாம் | நாடு முழுவதும் 500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் மோடி அறிவிவித்தார். இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். சில்லறை தட்டுப்பாடு காரணமாக, அனைத்து சுங்கச்சாவடிகளிலும் நவம்பர் 11-ம் தேதி வரை கட்டணம் ரத்து செய்யப்பட்டது. பின்னர் வாகன ஓட்டிகளின் கோரிக்கையை ஏற்று, இந்தச் சலுகை 24-ம் தேதி (நேற்று) வரை நீட்டிக்கப்பட்டது. சில்லறை தட்டுப்பாடு இன்னும் சீரடையாததால், கட்டண ரத்து சலுகை டிசம்பர் 2-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நெடுஞ்சாலைத்துறை வெளியிட்ட அறிவிப்பில், 'அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் மக்கள் பிரச்சினை இன்றி பயணம் செய்யும் வகையில் டிசம்பர் 2-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையில் கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்படுகிறது. இதேபோல, சுங்கச் சாவடிகளின் அருகில் உள்ள வாகன நிறுத்தங்களிலும் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான இழப்பை மத்திய அரசே ஏற்கும். டிசம்பர் 3 முதல் 15-ம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் பழைய ரூ.500 நோட்டை கொடுத்து கட்டணம் செலுத்தலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆ���ிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக��கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://beyouths1.blogspot.com/2009/08/", "date_download": "2018-07-21T09:22:30Z", "digest": "sha1:XZQVHT53RWSUPN2GDNWG33JOANRJMRB2", "length": 6237, "nlines": 81, "source_domain": "beyouths1.blogspot.com", "title": "manithan: August 2009", "raw_content": "\n♥ குண்டு விழுந்த பூமியிலிருந்து...\nடாக்டர் படம் கொடுத்தவன நடுரோடில ஓட..ஓட... விட்டு...\nதுணை முதல்வர் ஸ்டாலின் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவேன் என்றார்.\nபுதிதாக சென்னையில் கட்டி முடிக்கப்பட்ட பாலங்களில் வாகனங்கள் ஓட்ட. நீங்கள் சர்க்கஸ் வித்தைக்காரர்களாக இருக்க வேண்டும்... சென்னையில் கால் மணிநேரம் மழை பெய்தால் முழங்கால் அளவுக்கு சாலையில் நீர் ஓடும்...\nபைக் ஆசாமிகள் இந்த தண்ணீரைக் கண்டால் மகிழ்ச்சி சாக்கடை நீர் போல் பொங்கி வரும்,எருமைப் பாய்ச்சல் தான், போங்க திருவாளர் பொது சனம் மழையில் நடக்கவென்று ஒரு நடையே வைத்திருக்கிறார். கிழிந்த குடையை கையில் பிடித்து, பார்த்துத் பார்த்து கால் வைக்கும் அழகே அழகு தான் திருவாளர் பொது சனம் மழையில் நடக்கவென்று ஒரு நடையே வைத்திருக்கிறார். கிழிந்த குடையை கையில் பிடித்து, பார்த்துத் பார்த்து கால் வைக்கும் அழகே அழகு தான் இந்த இலட்சணத்தில் சமீபத்தில் டாக்டர் பட்டம் வேறு நம்ம ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி கவுரவித்திருக்கிறது. இப்படி டாக்டர் பட்டம் கொடுக்கிற ஆள தர தரன்னு இழுத்து வந்து நடுரோட்டில் ஓட ஓட விட்டு.... வேற ஓன்னும், தப்பான ஆசை எல்லாம் கெடையாதுங்க...\nமுகத்தில சேற வாரி அடிக்க (ஆசை)ணும்...\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\n என் இனிய இணைய இளைய தமிழகமே...\nஇந்திய அரசே, இலங்கைத் தமிழர்களைக் கொல்லாதே....\nஇ மெயில் குழு முகவரியில் இருந்து வரும் தானியங்கி மின்னஞ்சல்களின் திரட்டி இது ....\nஉடனடி மொபைல் இமெயில் பதிலுக்கு...\nமின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...\nமின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்\n\"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது\" -சார்லி சாப்ளின்\nநான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை\nமின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2014/07/", "date_download": "2018-07-21T09:44:31Z", "digest": "sha1:CNZPYMVDXH3QS2ZCYHOEJQYNHGFVJWHJ", "length": 25968, "nlines": 200, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "July | 2014 | ஒத்திசைவு...", "raw_content": "\n|| ​…செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், ஆங்கில மூலக் கட்டுரை, இதுதாண்டா தமிழ் இளைஞன், கல்வி, கவலைகள், மூளைக்குடைச்சல், வேலையற்றவேலை, protestwallahs\nஅந்த்ரெய் தார்கொவ்ஸ்கி – ஸொலாரிஸ் (1972) ஆஹா\nஇது திரைப்பட விமர்சனம் அல்ல. பயப்படாதீர்கள்.\nவிமர்சனங்களுக்கும், கட்டுடைப்புகளுக்கும், பின் நவீனத்துவக் குண்டூசிக் குத்தல்களுக்கும், பின்னில்லா அரதப் பழசுமொண்ணைகளுக்கும், மண்வெட்டிதாச அகழ்வாராய்ச்சிகளுக்கும், வெட்டியொட்டும் மாண்புக்கும், போருரைகளுக்கும் நிறைய பேர்கள், இந்தத் தமிழைக் கூறு போடும் நல்லுலகில் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்.\nஇது திரைப்பட அறிமுகமும் கிடையாது. ஏனெனில் இந்தப் படம் பொதுவாகவே ஓரளவு பிரபலமான படம்தான்.\nபயமே வேண்டாம் – நான் எழுதப் போவது என் எண்ணங்களை மட்டுமே. அதுவும் அதிகமாக எழுதி உங்களுக்கு மூளைக் குடைச்சல் கொடுக்கும் முனைப்பு இல்லை. Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\nFiled in அனுபவம், அறிவியல், அலறும் நினைவுகள், ஆஹா, இசை, நகரும் பிம்பங்கள், யாம் பெற்ற பேறு....\nபுத்தகங்களை தானம் கொடுப்பது எப்படி\nபுத்தகங்களைப் பிரிவது எனும் சோகம் (அல்லது மகிழ்ச்���ி) எனும் முந்தைய பதிவிற்குப் பின் கீழே (அல்லது மேலே) படித்தால் நலம்.\nமந்தஹாசப் புன்னகையுடன் குட்டி கொர்-ஆன் படித்துக் கொண்டிருக்கும் பர்மாக்கார சந்தன புத்தர் – அவருடைய இடது காது மடலின் கீழ்ப்பகுதி கீழ் நோக்கி இருக்கவேண்டுமோ\n… இந்த மாதிரி, புத்தகங்களை நான் சேமித்து வைத்துக்கொள்ளக் கூடாது, தேடித்தேடி வாங்கி பெரும்பாலும் ரசிக்கப் பட்டவையாக இருந்தாலும், அவற்றைப் போர்த்திப் போர்த்தி என்னிடமே பாதுகாப்பாக வைத்துக்கொள்ளக்கூடாது, அது சரியான தர்மமல்ல – புத்தகங்கள் தங்களைப் படிப்பவர்களுக்காகவே காத்திருக்கின்றன – ஆகவே, முடிந்தவைகளையெல்லாம் தானமாகத் தந்துவிடவேண்டும் என்பதற்கும் பல காரணங்கள்: Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், அலறும் நினைவுகள், ஆஹா, இலக்கியம்-அலக்கியம், கல்வி, படித்தல்-கேட்டல், புத்தகம், மூளைக்குடைச்சல், யாம் பெற்ற பேறு...., வேலையற்றவேலை\nபுத்தகங்களைப் பிரிவது எனும் சோகம் (அல்லது மகிழ்ச்சி\nபுத்தகாயண சூத்திரம்(*) – பாகம் 1\n… சுமார் ஐந்து வயதிலிருந்து பலவகையான புத்தகங்களைத் தொடர்ந்து படித்துக்கொண்டிருந்தாலும், சுமார் 35 வருடங்களாகத்தான் நான் புத்தகங்களை சொந்தப் பைசாவைக் கொடுத்து வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன்.\nமேலும், பல நூலகங்களிலிருந்தும் கடன்வாங்கிப் பல அழகான புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறேன் – முக்கியமாக சென்னையில் இன்றும் உள்ள, பழவந்தாங்கல் வட்டார, இந்தியத் தொழில்நுட்பக் கழக, சென்னை மாவட்ட மத்திய (=தேவனேயப் பாவாணர்), கன்னிமரா, சென்னை பல்கலைக்கழக, ஏலூர் (பெங்களூர்+சென்னை) போன்ற நூலகங்களுக்கு நான் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்.\nஇதைத் தவிர பல ஊர்களின் பல பழைய புத்தகக் கடைகளிலும் – பெங்களூர், லக்னோ, கொல்கொத்தா, தில்லி, நாக்பூர் என, சில பிற நாடுகளிலும் – மயிலாப்பூர் தேசத்தின் பிரசித்தி பெற்ற ஆழ்வார் கடை உட்பட — எண்ணற்ற மணி நேரங்களை முதலீடு செய்திருக்கிறேன்.\n… பலவிதமான அற்புத அனுபவங்களில், அண்டவெளிகளில் இப்புத்தகப் பக்கங்களினூடே சஞ்சரித்திருக்கிறேன். கனவா நனவா எனத் தெரியாத எண்ணப் பரப்புகளில் நீந்தியிருக்கிறேன். இத்தனைக்கும் தமிழிலும் ஆங்கிலத்திலும் மட்டுமேதான் என்னுடைய பெரும்பாலான படிப்புகள்/புரிதல்கள். மற்றமொழிகளில், நான் ஒரு நிரக்ஷர���ுக்ஷிதான். :-(\nஇத்தனைக்கும், என்னுடைய தற்கால நிலைமையான – ஸம்ஸ்க்ருதத்தை, க்ரேக்கத்தை எழுத்துகூட்டி வாசித்துப் புரிந்துகொள்வதிலிருந்து, புரிந்து கொள்வதிலிருந்து நான் வெகுவாக முன்னேறியிருக்கவேண்டும். ஆனால் செய்யவில்லை – இதற்கான பல காரணங்களில் ஒரு முக்கிய காரணம், மரியாதைக்குரிய ஆசான்கள்/குருக்கள் கிடைப்பது (கிடைத்தாலும்கூட அவர்களைக் கண்டுகொண்டு காலடியில் படிப்பது) எனக்கு அரிதாகிவிட்டிருக்கிறது; இந்த நிலைமையின் முக்கிய காரணங்களில், என் அகங்காரம் வகிக்கும் பங்கு அதிகம். ஆனாலும், குருவே வேண்டாமென்றாலும்கூட, இன்னொரு முக்கியமான முட்டுச் சந்துக் காரணம் – என்னுடைய நேர மேலாண்மையின்மை. (பாருங்கள், இப்படியே எழுதிக் கொண்டிருப்பதற்கு பதிலாக, நான் விழையும் மற்றகாரியங்களின் மேல் கவனம் கொள்ளலாம் அல்லவா வலைப் பதிவெழுதும் ஆர்வத்தையும் மீறி அதனைக் கடைந்தேறி மேலே செல்லவேண்டும் அல்லவா வலைப் பதிவெழுதும் ஆர்வத்தையும் மீறி அதனைக் கடைந்தேறி மேலே செல்லவேண்டும் அல்லவா\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், அலறும் நினைவுகள், ஆஹா, இலக்கியம்-அலக்கியம், கல்வி, ஜே ஜே: சில குறிப்புகள், படித்தல்-கேட்டல், புத்தகம், மூளைக்குடைச்சல், யாம் பெற்ற பேறு...., வேலையற்றவேலை\nPosted by வெ. ராமசாமி\n, அறிவிப்பு, ஆங்கில மூலக் கட்டுரை, கல்வி, தத்துவம்\nகழித்தல்கள் + கூட்டல்கள் = மேலும் கழித்தல்கள்\nஇந்தச் சமன்பாட்டை இப்பதிவு நிரூபிக்கப் போகிறது. (பாவம் நீங்கள்\n… வழக்கமாக இந்த ஒத்திசைவானது, புளகாங்கிதத்துடன் சிலந்தியோட்டிக்கொண்டிருக்கும் ஒரு அசுவாரசியமான அக்கப்போர் மூளைக்குடைச்சல் வலைதளம்தான்; ஆனால் எப்போதாவது பத்ரி சேஷாத்ரி, ஜெயமோகன் போன்றவர்கள் தேவைமெனெக்கெட்டு சுட்டியைப் பரிந்துரைத்தால், ஆயிரத்துக்குப் பக்கத்தில் பக்கப் பார்வைகள் கூடி விடும். ஆக – அடுத்த நாள் என்னுடைய சாலைப் பயணங்களில், என் அருகில் வரும் ஆட்டோக்களை கொஞ்சம் சந்தேகத்துடன் பார்க்கவேண்டியிருக்கும்; என் புடம் போடப்பட்ட அனுபவங்கள் ஆட்டோமெடிக்காக இப்படிச் செய்யவைக்கும். :-)\nஇதிலிருந்து நான் தெரிந்துகொண்டது: சில ஆயிரம் தமிழ் படிக்கத் தெரிந்த (அல்லது தமிழ்ச்சுட்டிகளின் மேல் க்ளிக் செய்யக்கூடியவர்கள்) அனாமதேய நபர்கள், காலையில் பல்தேய்த்த பின் (வாய்கூடக் கொப்���ளிக்காமல்) முதலில் ஆஜர் கொடுப்பது இந்தத் தளங்களில்தான் என்பது. இந்த ஆயிரம் பேர்களும் நிச்சயம், வீட்டுவேலைகளில் மனைவிக்கு உதவாத, உதவாக்கரை ஆண்களாகத் தான் இருக்கவேண்டும் என்பதும் என் துணிபு. Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், அலறும் நினைவுகள், ஆரோக்கியம், இதுதாண்டா தமிழ் இளைஞன், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், ரசக்குறைவான நகைச்சுவை, வேலையற்றவேலை\nட்விட்டர் பரி ‘சோதனை’ முயற்சி (பாவம், நீங்கள்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nKannan on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nSwami on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nA.Seshagiri on ஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nசாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம் 20/07/2018\nஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nசெருப்பு முன்னேற்றக் கழகம் 15/07/2018\n இதுவரை, உங்களுக்கு விருது ஒன்றுமே கிடைக்கவில்லையா\nசுடச்சுட ‘வாழ்நாள் வாழ்நாளாளர்’ விருது அப்டியே அள்ளிக்குங்க\nவெ. ராமசாமிக்கு வாழ்த்துகள் (ஏன், உங்களுக்குமேகூட\nஅத்வைதத் தேடலினூடே நுண்ணுணர்வுடன் ஓடுவது அன்றி உயிர்தரிப்பது எப்படி 02/07/2018\nஅறிய வாய்ப்பு: சிலபல புத்தகங்கள், சஞ்சிகைகள் (= ‘சிறு பத்திரிகைகள்’) ஓசியில் வேண்டுமா\nகனிமொழியின் புத்தம்புது செல்லக் கழுதையைப் புரிந்துகொள்வது எப்படி\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nமகாமகோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் விஞ்ஞானிகளுக்கு வெகுவாக நம்பிக்கை தரும் விஷயம்தான்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-21T09:44:27Z", "digest": "sha1:RBATWKMLKF37HAXKVARJVQ22WTFUDVDL", "length": 14747, "nlines": 220, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "ஆஸ்கார் விருதிற்குப் பரிந்துரைக்கப்பட்ட இந்தியத் திரைப்படங்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்திய அரசாங்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட குழுவொன்றினால் ஆராயப்பட்டு பின்னர் ஆஸ்கார் விருது பெறத் தகுதி பெற்ற திரைப்படங்கள் வேற்று மொழிகளில் சிறந்த திரைப்படங்களிற்கான ஆஸ்கார் விருது வழங்கப்படும் திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவிடம் பரிந்துரைக்கப்படுகின்றன.\n(30ஆவது) மதர் இந்தியா (Mother India) मदर इंडिया (இந்தி) மெகபூப் கான் பரிந்துரைக்கப்பட்டது\n(68th) குருதிப்புனல் (திரைப்படம்) குருதிப்புனல் (தமிழ்) Sreeram, P.C.P.C. Sreeram Not Nominated\n(89th) விசாரணை விசாரணை தமிழ் வெற்றிமாறன் Pending[10]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2016, 03:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/velmurugan-condemns-government-action-over-threatening-the-employees-to-return-to-job-307774.html", "date_download": "2018-07-21T09:55:44Z", "digest": "sha1:CFS5JVWPWIZJPKSFFF2JSE6C4AB6DHOZ", "length": 19899, "nlines": 175, "source_domain": "tamil.oneindia.com", "title": "பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் எச்சரிப்பதா?... அரசுக்கு வேல்முருகன் கண்டனம்! | Velmurugan condemns government action over threatening the employees to return to job - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் எச்சரிப்பதா... அரசுக்கு வேல்முருகன் கண்டனம்\n... அரசுக்கு வேல்முருகன் கண்டனம்\n21-07-2018இன்றைய ராசி பலன் வீடியோ\n144 தடை இல்லாதபோதும் சீமானை கைது செய்தது ஏன் தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம்\nதமிழ்-தமிழர்-தமிழ்நாடு என்கிற வரலாற்று அடையாளத்தை அழிப்பதுதான் பசுமை வழிச்சாலை.. வேல்முருகன்\nஒரே நேரத்தில் பொதுத்தேர்தலா.. ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டும் வேலை.. கொந்தளிக்கும் வேல்முருகன்\nநான் தீ வைக்கல.. முன்ஜாமீன் கோரி வேல்முருகன் உயர்நீதிமன்ற கிளையில் மனு\nதமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை\nவேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்.. நாகர்கோவில் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட ஹைகோர்ட் உத்தரவு\nதமிழக அரசு போக்குவரத்து நஷ்டத்தில் இயங்க என்ன காரணம் போராட்டம் எதனால் \nசென்னை: தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் நீதிமன்றத் தீர்ப்பை வைத்துக் கொண்டு அரசு ஊழியர்களை மிரட்டுவதற்கு தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று தொடர்வதால் மக்கள் படும் அவதிக்கு அளவில்லை. ஆனால் இதற்குக் காரணம் அதிமுக அரசுதானே தவிர வஞ்சிக்கப்பட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் இல்லை. கடந்த 7 ஆண்டுகளாக நியாயமான அவர்களின் முறையீடுகள் எதுவும் கண்டுகொள்ளப்படாததன் விளைவே இந்த வேலைநிறுத்தப் போராட்டம்.\nமூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அவர்களின் ஊதிய ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் அதாவது மறுவரையறை செய்யப்படும். ஆனால் அவர்களின் 12ஆவது ஊதிய ஒப்பந்தம் கடந்த 2016 ஆகஸ்ட் மாதத்தோடு முடிவுக்கு வந்து 16 மாதங்கள் கடந்த நிலையிலும் 13ஆவது ஊதிய ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகவில்லை. பல முறை நடந்த பேச்சுவார்த்தைகளில் கடைசியாக போக்குவரத்துத் தொழிலாளர்கள் கேட்ட 2.57 சதவீத ஊதிய உயர்வு மறுக்கப்பட்டது. 2.44 சதவீதம்தான் வழங்க முடியும் என்றது அரசு. வேறு வழியில்லாமல் போராட்டத்திற்குத் தள்ளப்பட்டனர் தொழிலாளர்கள். ஆனால் இது மட்டுமே பிரச்சனை இல்லை.\nபோக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்திலிருந்து மாதந்தோறும் தொழிலாளர் வைப்புநிதி, சிக்கன நாணயச்சங்கம், இன்சூரன்ஸ், பணிக்கொடை என்றெல்லாம் பிடிக்கப்படும் தொகைகள் அந்தந்த இடங்களுக்குச் செலுத்தப்படாமல் கடந்த 10 ஆண்டுகளாகவே இருந்துவந்துள்ளது. அந்த வகையில் 7,000 கோடி ரூபாய் போக்குவரத்துக் கழகங்கள் ஊழியர்களுக்குத் தரவேண்டியுள்ளது. இதில் 1,700 கோடி ரூபாய் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கானது. 64,000 ஓய்வூதியர்கள் உள்ளனர். மாதம்தோறும் அவர்களுக்கு 74 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அதையும் முறையாக வழங்குவதில்லை.\nஇப்படி எதற்குமே தீர்வு கிடைக்காமல் பேச்சுவார்த்தை முறிந்த நிலையில்தான் ஏற்கனவே அறிவித்திருந்தபடி வேலைநிறுத்தத்தில் இறங்கியிருக்கின்றனர். 95 விழுக்காடு பேருந்துகள் ஓடாமல் மக்கள் அல்லல்படுவதைப் பார்த்த பின்னும் போக்குவரத்துத் தொழிலாளர்களை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை அரசு. மாறாக அது சென்னை உயர் நீதிமன்றத்திற்குத்தான் போனது.\nநீதிமன்றமோ போராட்டத்துக்கு தடை விதித்து; ஊழியர்கள் உடனே பணிக்குத் திரும்ப வேண்டும், பணிக்குத் திரும்பாதவர்கள் மீது பணிநீக்கம், நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தது. ஆனால் தொழிலாளர்களோ இதனை ஏற்க மறுத்ததுடன், சட்டப்படி அதனை எதிர்கொள்வோம் என்றனர். உடனே போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்து, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nபேச்சுவார்த்தைக்கு அழைத்தால் உடனடியாக அதை ஏற்போமே தவிர இந்த மிரட்டல் எல்லாம் எங்களைக் கட்டுப்படுத்தாது என போராட்டத்தைத் தொடர்கின்றனர் தொழிலாளர்கள். அரசோ, பயிற்சி இல்லாதவர்களையும் கட்சிக்காரர்களையும் கொண்டு பேருந்தை ஓட்ட முயற்சித்து, ஒரு 5 விழுக்காடு பேருந்துகளுக்கு மேல் ஓட்ட முடியவில்லை. தமிழ்நாட்டில் மொத்தம் எட்டு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள். தினமும் 23,028 பேருந்துகளை இயக்குகின்றன. இதில் 10,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் நகரப் பகுதிகளிலும், மீதி புறநகர் பகுதிகளிலும் ஓடுகின்றன. சிறு சிறு ஊர்களுக்கும்கூட பேருந்து போகிறது. சேவைதான் பொதுப் போக்குவரத்துத் துறையின் நோக்கம் என்பதால் வருவாய் இழப்பு ஏற்படுவது பிரச்சனை இல்லை. நிதி நெருக்கடி ஏற்படுவதுதான் வேலைநிறுத்தத்திற்கு வழிவகுத்திருக்கிறது என்று சொன்னாலும் அந்த நிதி நெருக்கடிக்கு நிர்வாகச் சீர்கேடு மற்றும் முறைகேடுதான் முக்கியமான காரணம்\nநிதி நெருக்கடியைச் சமாளிக்க பல வழிகள் உள்ளன. பேருந்துகளுக்கான டீசலை லிட்டர் 41 ரூபாய் விலையில் அரசே வழங்கும் என்று சொன்னபடி முழுமையாக அதனை நிறைவேற்ற வேண்டும்; இன்னும் மானியத்தை அதிகப்படுத்த வேண்டும். மோட்டார் வாகன வரி விலக்கு அளிக்கப்பட வேண்டும்; ஒரு பேருந்துக்கே ஒரு லட்சம் வரை வரி செலுத்தவேண்டியுள்ளது. சுங்க வரியினின்றும் விலக்கு வேண்டும்; ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் வரை போக்குவரத்துக் கழகங்கள் சுங்க வரி கட்டவேண்டியுள்ளது.\nமாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் தொகையை (மாரிட்டோரியம்) அரசு சரிவரச் செலுத்த வேண்டும். இப்படி பல காரியங்கள் உள்ளன; அவற்றையெல்லாம் செய்யத் தவறுவதால்தான் போக்குவரத்துக் கழகங்களில் தொடர்ந்து நஷ்டம் மற்றும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் போராட்டத்தையே சட்டவிரோதம் என நீதிமன்றத்தின் மூலம் அறிவிக்கச் செய்து, நடவடிக்கை பாயும் என அரசு மிரட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் போராட்டத்தையே சட்டவிரோதம் என நீதிமன்றத்தின் மூலம் அறிவிக்கச் செய்து, நடவடிக்கை பாயும் என அரசு மிரட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் தொழிலாளர்களை அழைத்துப் பேசி, வேலைநிறுத்தத்தை விலக்கிக்கொள்ளச் செய்து, அவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் இன்னலைத் தீர்க்க வேண்டும் என அரசை வலியுறுத்துவதாக வேல்முருகன் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvelmurugan strike chennai வேல்முருகன் வேலைநிறுத்தம் சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00263.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koodalbala.blogspot.com/2011/09/", "date_download": "2018-07-21T09:45:24Z", "digest": "sha1:DZDJIJ67OH7NAFDLCAJBV4IBJSA3XC6C", "length": 47942, "nlines": 299, "source_domain": "koodalbala.blogspot.com", "title": "கூடல் பாலா: September 2011", "raw_content": "\nமீண்டு (ம்) வருவேன் ....\n11 நாள் உண்ணாவிரதத்தின் பின் விளைவுகளிலிருந்து மீண்டு (ம்) வருவேன் ....\nPosted by கூடல் பாலா at 9:36 முற்பகல் 22 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாலவரையற்ற உண்ணாவிரதம் நிறைவு -போராட்டம் தொடர்கிறது\nகூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் நடைபெற்று வந்த 127 பேரின் காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று காலை 11 மணியளவில் நிறைவு பெற்றது .எனினும் சாதகமான சூழ்நிலை வரும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப் பட்டுள்ளது .\nகடந்த 11 நாட்களாக இடிந்தகரையில் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தோம் .நேற்று முதல்வருடன் நடந்த பேச்சு வார்த்தையில் அணு உலைக்கெதிராக அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றவிருப்பதாக முதல்வர் அறிவித்ததைத் தொடர்ந்து உண்ணாவிரதம் வாபஸ் பெறப்படுவதாக போராட்டக்குழு அறிவித்தது .\nஅதன்படி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த 127 பேரின் உண்ணாவிரதத்தை தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் திரு இவான் அம்புரோஸ் அவர்கள் பழச்சாறு கொடுத்து நிறைவு செய்தார் .எனினும் எஞ்சியுள்ள பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தை தொடர்கின்றனர் .\nஇப்போதிலிருந்து நடைபெறுகின்ற போராட்டங்கள் முற்றிலும் மத்திய அரசுக்கெதிராக அணு உலையை மூடக்கோரும் போராட்டமாக அமையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .\nஎனது உடல்நிலை சாதாரணமாகவே உள்ளது .\nஅணு உலையை மூடும் வரையில் தமிழர்கள் அனைவரும் குரல் கொடுப்போம் .\nPosted by கூடல் பாலா at 2:24 பிற்பகல் 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெற்றி : விரைவில் முடிவுக்கு வருகிறது உண்ணாவிரதம்\nகூடங்குளம் அணு உலையை மூடக்கோரி 11 வது நாளாக உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது .\nஇந்நிலையில் தமிழக முதல்வரின் அழைப்பை ஏற்று போராட்டக்குழுவினர் நேற்று இரவு சென்னைக்கு பேச்சு வார்த்தைக்கு புறப்பட்டுச் சென்றனர் .\nஇன்று முதல்வருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது .அப்போது அணு உலையை தற்காலிகமாக மூட நாளை அமைச்சரவையைக்கூட்டி தீர்மானம் நிறைவேற்ற முதல்வர் முடிவு செய்த��ள்ளார் .மேலும் நிரந்தரமாக மூட மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தடையாக இருக்கப்போவதில்லை எனவும் முதல்வர் உறுதியளித்துள்ளார் .\nஎனவே உண்ணாவிரதத்தை வாபஸ் பெற போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.\nகூடிய விரைவில் உண்ணாவிரதம் முறைப்படி முடிவுக்கு வரும் .\nபோராட்டம் வெற்றி பெற உழைத்த மக்களுக்கும் உலக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பதிவுலக சொந்தங்களுக்கும் மிக்க நன்றி \nPosted by கூடல் பாலா at 3:22 பிற்பகல் 30 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅணு உலை போராட்டக்குழு அலைக்கழிப்பு -பேச்சு வார்த்தைகள் ரத்து\nகூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் 127 பேரின் காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று பத்தாவது நாளாக நடைபெறுகிறது. போராட்டத்துக்கு ஆதரவாக நெல்லை மாவட்டத்தில் கடையடைப்பு நடத்தி வணிகர்கள் ஆதரவளித்தனர் .\nஇந்நிலையில் போராட்டக் குழுவினரிடம் பேச்சு வார்த்தை நடத்த இடிந்தகரை வருவதாக மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார் .ஆனால் இன்று மாலை வரை வரவில்லை .\nதிடீரென மாலை 4 -25 மணிக்கு ராதாபுரம் தாலுகா அலுவலகத்திலுள்ள தலையாரி இடிந்தகரை வந்து 4 -30 மணிக்கு அமைச்சரை சந்திக்க வரவேண்டும் என அழைப்பு விடுத்தார் .இடிந்தகரையில் இருந்து ராதாபுரம் செல்வதற்கு 30 நிமிடங்கள் ஆகும் அப்படியிருக்கையில் இந்த அழைப்பு போராட்டக் குழுவினரை அவமதிக்கும் செயல் எனக் கருதப் பட்டதால் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்த 15 000 க்கும் அதிகமான மக்கள் அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் .\nஇந்நிலையில் 16 பேர் கொண்ட குழு நாளை தமிழக முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யபட்டிருந்தது .ஆனால் முதல்வர் அலுவலகத்தால் இப்பட்டியல் திருத்தியமைக்கப் பட்டது .பட்டியலிலிருந்து போராட்டத்திற்கு பேராதரவு அளித்து வரும் சட்டமன்ற உறுப்பினர் மைக்கேல் ராயப்பன் பெயர் நீக்கப்பட்டது .குழுவின் உறுப்பினர்கள் எண்ணிக்கையும் 10 ஆக குறைக்க கேட்டுக்கொள்ள பட்டது .இதற்கும் போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் .இதன் காரணமாக முதலமைச்சருடனான பேச்சு வார்த்தையும் ரத்து செய்யப்பட்டது .\nஇன்று உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டவர்கள்\nமேலும் தமிழக முதலமைச்சருக்கு ஒரு கோரிக்கை விடப்பட்டுள்ளது .அதில் அணு உலை பிரச்சினையில் நேற்று முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் அதே நேரத்தில் அமைச்சரவையைக்கூட்டி கூடங்குளம் அணு உலைக்கெதிராக தீர்மானம் நிறைவேற்றினால் போராட்டம் கைவிடப்படும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது .\nபோராட்டம் 11 நாளை நோக்கி .....\nசற்று முன் : மத்திய அமைச்சர் நாராயண சாமி தற்போது உண்ணாவிரதத்தை பார்வையிட்டு சென்றார் .பேச்சு வார்த்தை எதுவும் நடைபெறவில்லை .\nPosted by கூடல் பாலா at 5:25 பிற்பகல் 14 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇது நாட்டை காக்கும் போராட்டம் :மேதா பட்கர்\nகூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி தொடர்ந்து 10 வது நாளாக 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறோம் .\nகூடங்குளம் பகுதியைச் சார்ந்த பள்ளி ,கல்லூரி மாணவ மாணவிகள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு போராட்டத்தில் பங்கெடுத்து வருகின்றனர் .வியாபாரிகள் தொடர்ந்து கடையடைப்பு நடத்தி வருகின்றனர் .தினமும் பத்தாயிரக் கணக்கான மக்கள் உண்ணாவிரதப் பந்தலில் அமர்ந்து வருகிறார்கள் .\nஇந்த மாபெரும் போராட்டத்தை மீனவர்களின் போராட்டம் என சிலர் திசை திருப்ப முயன்றனர் .ஆனால் அது முறியடிக்கப் பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதி மக்களும் இது தமிழகத்திற்கான போராட்டம் என்றுணர்ந்து தங்கள் ஆதரவை இப்போராட்டத்திற்கு வழங்கி வருகிறார்கள் .\nநேற்று உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட மக்கள்\nஇந்நிலையில் நேற்று இப்போராட்டத்தில் நேரில் கலந்துகொண்ட மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் மேதா பட்கர் இப்போராட்டம் மீனவர்களுக்கு மட்டுமோ அல்லது தமிழகத்திற்கு மட்டுமோ அல்ல ,இது நம் தேசத்தை காக்கும் போராட்டம் என உணர்ச்சி பொங்க கூறினார் .\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் என்ன தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டாலும் அதன் கதிரியக்கத்தை யாராலும் தடுக்க முடியாது .இதிலிருந்து மக்களைக் காக்க அரசுகள் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை .மக்கள் எழுச்சி மூலமாகத்தான் இதைத் தடுக்க முடியும் .அதுதான் இங்கே நடக்கிறது என்றும் அவர் கூறினார்.\nகாலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கும் 127 பேரில் இது வரை 40 பேருக்கும் மேலானோர் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளது .இவர்களுக்கு மருத்துவ ��சதியை போராட்டக் குழுவே செய்து வருகிறது .\nஇன்று மத்திய அமைச்சர் நாராயண சாமி எங்களை சந்திக்க வருவதாக தகவல் வந்துள்ளது .\nஎனக்கு கைகொடுத்த சமூக சேவகி மேதா பட்கர்\nஎனது உடல்நிலை சீராக இருந்து வருகிறது .எடை மட்டும் ஏழு கிலோ குறைந்துள்ளது .\nதொடர்ந்து பதிவின் வாயிலாகவும் ,தொலைப்பேசி வாயிலாகவும் ஆதரவு தெரிவித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கு நன்றி \nPosted by கூடல் பாலா at 11:09 முற்பகல் 15 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை நிறுத்தவேண்டும் : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதாகடிதம்\nகூடங்குளம் பிரச்னை தீர்க்கப்படும் வரை அணுமின் நிலையப் பணிகள் தொடரக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.\nஇப்பிரச்னையில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.\nPosted by கூடல் பாலா at 3:46 பிற்பகல் 25 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த கடுமையான போராட்டம் ஏன்\nஉண்ணாவிரதத்தின் முதல் நாளில் நான் (ஆரஞ்சு T-SHIRT)\nதிருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி 127 பேர் இடிந்தகரையில் இன்று 9 வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடு பட்டுள்ளோம் .\nPosted by கூடல் பாலா at 9:40 முற்பகல் 27 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்\nதமிழகத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றும் முயற்சியான கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி 127 பேர் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று 7 வது நாளை எட்டியுள்ளது .\nஒவ்வொரு நாளும் 20000 க்கும் அதிகமான தமிழ் மக்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு எங்களை ஊக்கப் படுத்தி வருகிறார்கள் .\nஎங்களில் பலருடைய உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளபோதிலும் எப்பாடு பட்டேனும் அணு உலையை மூட வழி கிடைத்தால் மட்டுமே பட்டினிப் போரை முடிவுக்கு கொண்டு வருவதென்பதில் உறுதியாக உள்ளோம் .\nஎங்களின் இந்த முயற்சிக்கு பதிவுலகம் மிகப் பெரிய அளவில் ஆதரவளித்து வருவது மிகவும் உற்சாகமளித்து வருகிறது .ஆதரவளித்து வரும் சக பதிவர்கள் அனைவருக்கும் எண்ணிலடங்கா நன்றிகள் .\nஅலைப்பேசியில் பல பதிவர்கள் தொடர்புகொண்டு வாழ்த்தியது ஆனந்தமளித்தது .\nவிடமாட��டோம் போராட்டத்தை வெற்றி கிட்டும் வரை \nபேருந்துகள் நிறுத்தப்பட்டதால் வேறு ஊர்களிலிருந்து நடந்துவரும் மக்கள்\nபோராட்டத்தை ஆதரித்த புரட்சிப் புயல்\nசெண்டிமேன்டாகப் பேசி அழ வைத்த பள்ளி மாணவி\nஅணி திரண்ட பள்ளி மாணவர்கள்\nPosted by கூடல் பாலா at 8:47 முற்பகல் 43 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசாகும் வரை உண்ணாவிரதம் day-4\nதமிழகத்தை அழிவிலிருந்து காக்க 127 பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளோம் .\nஇன்று நான்காவது நாளை எட்டியுள்ளது .\nஉண்ணாவிரதத்தின் மூன்றாம் நாள் படங்கள் கீழே .\nஆதரவளித்து வரும் பதிவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி .\nPosted by கூடல் பாலா at 7:03 முற்பகல் 28 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழர்களே இந்த 127 உயிர்களை காப்பாற்றுங்கள்\nஅன்புள்ளம் கொண்ட தமிழ் உடன்பிறப்புகளே\nதென் தமிழகத்தை அழிவிலிருந்து காக்கும்பொருட்டு கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி திருநெல்வேலி மாவட்டத்திலே 20 பெண்கள் உட்பட 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறோம் .\nஎங்களுக்கு ஆதவராக தினமும் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் எங்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .\nநேற்று புரட்ச்சிப்புயல் வைகோ உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டார் .\nநாளை செந்தமிழர் சீமான் கலந்துகொள்கிறார் .\nஎனினும் இன்று எங்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மூன்று நாட்களை கடக்கின்ற நிலையிலும் தமிழகஅரசு சார்பாகவோ மத்திய அரசு சார்பாகவோ யாரும் எங்களை அணுகவில்லை .\nஒருவேளை அணு உலையை காப்பாற்றுவதற்காக இந்த 127 பேரும் இறந்தாலும் பரவாயில்லை என்றிந்த அரசுகள் நினைக்கிறதோ என்று எண்ணுகிறோம் .\nஎனவே தமிழுணர்வாளர்கள் அனைவரும் எவ்வாறாவது அரசுக்கு இப்பிரச்சினையை கொண்டு செல்லுமாறு வணக்கத்துடன் கேட்டுக்கொள்கிறேன் .\nஇப்போராடத்திற்கு ஊக்கமளித்துக் கொண்டிருக்கும் பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி .\nஉண்ணாவிரத மேடையிலிருந்து கூடல்பாலா .\nPosted by கூடல் பாலா at 4:56 பிற்பகல் 16 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nPosted by கூடல் பாலா at 2:09 முற்பகல் 6 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக் கோரி 10000 பேர் உண்ணாவிரதம் .\nகூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி நேற்று (11 -9 -2011 ) முதல் நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் . மேலும் 200 க்கும் அதிகமானோர் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடு பட்டுள்ளனர் . அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தை விட பெரிதாக தமிழகத்தில் நடக்கும் இந்த உண்ணாவிரதத்திற்கு தமிழ் உள்ளங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறேன் . சாகும் வரை உண்ணாவிரதத்தில் நானும் ஈடுபட்டுள்ளேன் .உங்கள் ஆதரவு இருந்தால் எங்கள் கோரிக்கை எளிதாக நிறைவேறும் . இயன்றால் மீண்டும் சந்திப்போம் நண்பர்களே .\nPosted by கூடல் பாலா at 8:05 முற்பகல் 20 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமின்னல் வேக பூட்டிங் : விண்டோஸ் 8\nமைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தின் அடுத்த பதிப்பான விண்டோஸ் 8 விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர் பார்க்கப் படுகிறது .\nஇதனிடையே அதுகுறித்த ஆச்சரியமூட்டும் தகவல்களும் வந்தவண்ணம் உள்ளது .அவற்றில் முக்கியமானது கணினி உபயோகிப்பாளர்களால் பெரிதும் எதிர் பார்க்கப் படும் அதிவிரைவான பூட்டிங் .\nPosted by கூடல் பாலா at 7:19 பிற்பகல் 22 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅணு உலைகளின் ஆபத்தை உணர்ந்து மக்கள் உயிருக்கு மதிப்பளிக்கும் நாடுகள் அனைத்தும் அணு உலைகளை மூடிவரும் நிலையில் இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் இடம் கொடுக்க முன் வராததால் தமிழ் நாட்டில் மக்கள் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தென் தமிழகத்தை அணு உலைக்களமாக மத்திய அரசு மாற்றி வருகிறது .\nPosted by கூடல் பாலா at 10:48 முற்பகல் 29 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிருநெல்வேலி கலெக்டர் : பரபரப்பு \nநெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் இரண்டு அணு உலைகள் கட்டப்பட்டு விரைவில் செயல் பாட்டுக்கு வரும் நிலையில் உள்ளது .மேலும் புதிதாக 6 அணு உலைகளை கட்டவும் மத்திய அரசு தீர்மானித்துள்ளது .\nகூடங்குளத்தில் அணு உலை அமையும் பகுதியிலிருந்து 30 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் 400 ஊர்களில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர் .சமீபத்தில் ஜப்பான் நிகழ்ந்ததைப் போன்றதொரு அணு உலை விபத்து நிகழ்ந்தால் மக்களை காப்பாற்றுவதற்கு அரசிடம் எந்த திட்டமும் இல்லை .இதன் காரணமாக அணு உலைகளை மூட வலியுறுத்தி இப்பகுதி மக்கள் அகிம்சை வழியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள் .\nPosted by கூடல் பாலா at 9:17 பிற்பகல் 17 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அரசியல், சுற்றுசூழல், நகைச்சுவை\nஉலகப் பணக்காரர்களான மாப்பிள்ளை பெஞ்ச் மாணவர்கள் :வீடியோ\nபொதுவாக பள்ளிக்கூடங்களில் சரியாக படிப்பு வராத மாணவர்களையும், சேட்டைகள் செய்யும் மாணவர்களையும் ஆசிரியர்கள் கடைசி பெஞ்சில் அமர வைப்பது வழக்கம் .\nகடைசி பெஞ்சை மாப்பிள்ளை பெஞ்ச் என்றும் அழைப்பது உண்டு .ஆனால் பிற்காலங்களில் இந்த மாப்பிள்ளை பெஞ்ச் மாணவர்கள் பலர் வாழ்க்கையில் சிகரத்தைத் தொட்டு அவர்கள் ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தியதுண்டு .\nஅவ்வாறு வியப்பில் ஆழ்த்திய மாணவர்களில் முக்கியமானவர்கள் காணொளியில் கண்டு மகிழுங்கள் .\nPosted by கூடல் பாலா at 11:49 முற்பகல் 39 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வாரீங்களா \nவாருங்கள் நண்பர்களே .இப்போது நான் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப் போகிறேன் .விருப்பமுள்ளவர்கள் என்னுடன் வரலாம் .செலவு முற்றிலும் இலவசம் .\nஅட்லாண்டிஸ் விண்வெளி ஓடத்தில் ஏறிட்டோம்\nPosted by கூடல் பாலா at 7:56 பிற்பகல் 21 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அறிவியல், தகவல்கள், நகைச்சுவை\nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த 5 தளங்கள் \nகணினி பயன்பாட்டுக்கு மென்பொருட்கள் மிகவும் அவசியமானவை.மென்பொருட்களை பதிவிறக்க பல்வேறு தளங்கள் உள்ளன .இவற்றில் சிறந்த ஐந்து தளங்களை இங்கே பகிர்கின்றேன் .\nஇந்த தளம் 14 ஆண்டு பழமையானது .லட்சக்கணக்கான இலவச மற்றும் முயற்சி மென்பொருட்களை கொண்டுள்ளது .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள் .\nஇதுவும் ஒரு மிகச்சிறந்த தளம் .இத்தளத்தில் தொழில் நுட்ப செய்திகளும் உண்டு இலவச ,பகிர்மான ,முயற்சி மென்பொருட்களை வகை பிரித்து கொடுத்திருப்பது அருமை .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள்\nஇது ஒரு பிரபலமான இலவச மென்பொருள் தளம் .மென்பொருட்களை அப்டேட் செய்யவும் இங்கே வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டவும் .\nஇது ஒரு மிகப் பெரிய மென்பொருள் களஞ்சியம் .இங்கு கணினி மற்றும் மொபைல் போன்களுக்கான இலவச மற்றும் முயற்சி மென்பொருட்கள் வகை வகையாக கிடைக்கின்���ன .தளத்திற்கு செல்ல இங்கே சுட்டுங்கள்\nமேலே குறிப்பிட்டுள்ளவைகளைப் போல் இதுவும் ஒரு சிறந்த தளம்தான் .இங்கே சுட்டி தளத்திற்கு செல்லுங்கள் .\nPosted by கூடல் பாலா at 3:47 பிற்பகல் 41 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகூடங்குளம் அணுமின் நிலையம் :பில்டிங் வீக் ,பேஸ்மென்ட் அதைவிட வீக் \nஜப்பானில் சமீபத்தில் நிகழ்ந்த அணு உலை விபத்தின் காரணமாக லட்ச்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடங்களை இழந்துள்ளார்கள் .இதன் காரணமாக வளர்ச்சியடைந்த நாடுகள் பலவும் தங்கள் அணு உலைத் திட்டங்களை மறு பரிசீலனை செய்யத் தொடங்கியுள்ளன .மாறாக இந்தியப் பிரதமர் பல அணு உலைகள் அமைப்பதில் தீவிரமாக உள்ளார் .\nஇதனிடையே தென் தமிழகத்திற்கு அச்சுறுத்தலாகி வரும் கூடங்குளம் அணு உலையைப் பற்றிய சில அதிர்ச்சிகரமான உண்மைகள் வெளியாகியுள்ளன .\nஇந்த அணு உலைகள் மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ளதால் விபத்துக் காலங்களில் கடும் நெருக்கடியை சமாளிக்கவேண்டிய சூழ் நிலையில் இருக்கின்ற வேளையில் அணு உலையின் பாதுகாப்பு குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளது .\nகூடங்குளம் அணு உலை 2001 ம் ஆண்டு கட்டத் தொடங்கப் பட்டது .\nதொடங்கப் பட்ட சில நாட்களிலேயே அணு உலை கட்டுமானத்திற்கு பயன்படுத்தப் படும் மணலில் கடல் மண் கலக்கப் படுவதாக சர்ச்சை எழுந்தது.\nஅப்போது தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அப்பாவு அவர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் இது குறித்து புகார் தெரிவித்தார்.பின்னர் இது பற்றிய விளக்கங்கள் எதுவும் பொது மக்களுக்கு தெரியப் படுத்தப் படவில்லை .\nPosted by கூடல் பாலா at 4:55 பிற்பகல் 18 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அணு உலை, சுற்றுசூழல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபெண்கள் தமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி\nபா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா\nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nசமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் இலவச டவுன்லோடு \nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nமே தினம் உருவானது எப்படி\nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்\nமீண்டு (ம்) வருவேன் ....\nகாலவரையற்ற உண்ணாவிரதம் நிறைவு -போராட்டம் தொடர்கிற...\nவெற்றி : விரைவில் முடிவுக்கு வருகிறது உண்ணாவிரதம்\nஅணு உலை போராட்டக்குழு அலைக்கழிப்பு -பேச்சு வார்த்த...\nஇது நாட்டை காக்கும் போராட்டம் :மேதா பட்கர்\nகூடங்குளம் அணுமின் நிலையப் பணிகளை நிறுத்தவேண்டும் ...\nஇந்த கடுமையான போராட்டம் ஏன்\nவெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்\nசாகும் வரை உண்ணாவிரதம் day-4\nதமிழர்களே இந்த 127 உயிர்களை காப்பாற்றுங்கள்\nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக் கோரி 10000 பேர் உண்ண...\nமின்னல் வேக பூட்டிங் : விண்டோஸ் 8\nதிருநெல்வேலி கலெக்டர் : பரபரப்பு \nஉலகப் பணக்காரர்களான மாப்பிள்ளை பெஞ்ச் மாணவர்கள் :...\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வாரீங்களா \nஇலவசமாக மென்பொருட்கள் பதிவிறக்க சிறந்த 5 தளங்கள் \nகூடங்குளம் அணுமின் நிலையம் :பில்டிங் வீக் ,பேஸ்மென...\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/rana-becomes-brother-to-samnatha-117081200059_1.html", "date_download": "2018-07-21T09:46:09Z", "digest": "sha1:WZJLWSDR2JNUCAV4VICK5SLL33HUJFTF", "length": 9745, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "சமந்தாவின் சூப்பர் ஸ்டார் அண்ணன் யார் தெரியுமா?? | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநடிகை சமந்தா விரைவில் நாக சைதன்யாவை திருமணம் செய்யயுள்ளார். திருமணத்திற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்து வருகிறது.\nஇந்நிலையில் சமந்தா தனது இணைய தள பக்கத்தில் நடிகர் ராணாவின் பெரிய கட் அவுட் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.\nஇதுவரை ராணாவை பற்றி பேசாத சமந்தா அவரது கட் அவுட்டை வெளியிட்டது பலருக்கு ஆச்சர்யத்தை அளித்தது. மேலும், அத்துடன், இதுதான் எனது சூப்பர் ஸ்டார் அண்ணன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.\nநாக சைதன்யாவின் நெருங்கிய உறவினர் ராணா. அதனால்தான் அவர் ராணாவை அண்ணன் என்று உறவு முறை கொண்டாடி இருக்கிறார்.\nமறுபடியும் நயன்தாரா… அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்\nநடிகை சமந்தா திருமணத்தின்போது பழைய பட்டுப்புடவை உடுத்துகிறாரா\nவைரலாகும் சமந்தா நாக சைத்தன்யாவின் திருமண அழைப்பிதழ்\nபிக் பாஸ் வீட்டுக்குள் புகுந்த ராணா\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjai-seenu.blogspot.com/2010/11/blog-post_09.html", "date_download": "2018-07-21T10:00:48Z", "digest": "sha1:YQNABGPGMFJYEHA3HWNPUOD5IHWDOD5W", "length": 5813, "nlines": 139, "source_domain": "thanjai-seenu.blogspot.com", "title": "* * * தஞ்சை.வாசன் * *: முத்தமும்... உணர்வும்...", "raw_content": "என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...\nஒரு சில வரிகளிலேயே வெளிப்படுத்திய முத்தத்தின் அழகு ரசிக்க வைக்கிறது.\nமிக்க நன்றி... தங்களின் வருகைக்கும் மற்றும் அழகிய பின்னூட்டத்திற்கும்...\nமுத்தத்தை பெறும் சமயம் கண்களை மூடியதனால்... என்னையும் மறந்து வார்த்தைகளையும் குறைத்து... முத்தத்தின் சுவையை நினைத்து, ரசித்துக்கொண்டு...\nவிருது வழங்கிய சிநேகிதிக்கு என் மனமார்ந்த நன்றி\nமுரண்பாடு: நான் கவிஞன் அல்ல - ஆனால் காதலிக்கின்றேன் கவிதைகளை. உங்களையும்...\nநான் ரெடி நீங்க ரெடியா\nஎன்னை பின்பற்ற / தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thileep-in-pathivu.blogspot.com/2012/07/recycle.html", "date_download": "2018-07-21T09:55:13Z", "digest": "sha1:XKDCTVUKZEMLNHHFANI5HPQ3B7KUVU63", "length": 6958, "nlines": 126, "source_domain": "thileep-in-pathivu.blogspot.com", "title": "THILEEP-IN-PATHIVU: Recycle பின்லிருந்து செய்த கோப்புகளை எப்படி மீட்டெடுப்பது??", "raw_content": "\nஎன் பதிவும் வலையில் படித்தவையும்\nRecycle பின்லிருந்து செய்த கோப்புகளை எப்படி மீட்டெடுப்பது\nநாம் பயன்படுத்தும் கணினியில் சில சமயம் சில கோப்புகளை தவறுதலாக செய்து விடுவோம்.பிறகு அந்த கோப்புகளை Recycle Binக்கு சென்று எடுத்து கொள்வோம்.Recycle binலிருந்தும் நீங்கள் தவறுதலாக கோப்புகளை delete செய்து விட்டால் எப்படி அந்த கோப்புகளை மீட்டெடுப்பதுஒரு சின்ன மென்பொருளை டவுன்லோட் செய்து நாம் இழந்த கோப்புகளை பெற்றுக்கொள்ளலாம்.\nகீழே இருக்கும் வலைதளத்திற்கு சென்று டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.\nகீழே இருக்கும் படத்தைபோல் எந்த போல்டரில் நீங்கள் மீட்க போகும் கோப்பு இருந்ததோ அதை தந்து கிளிக் செய்தால் உங்களது கோப்பு ஒரு சின்ன பச்சை ஐகானுடன் வரும். இப்படி வந்தால் உங்களது கோப்பை(File) திரும்ப எடுக்க முடியும் என்று அர்த்தம். பிறகு வலது ஓரம் இருக்கும் Recover கிளிக் செய்தால் உங்களது கோப்பு திரும்ப கிடைத்துவிடும்.\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 10:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nஅன்பால் நாம் புரியும் புன்னகைக்கு எந்த விலையும் கொடுக்க முடியாது.\nகைதாகிறார் \"போதை' ராகுல் சர்மா\nஜிமெயிலில் ஒரு சூப்பர் வசதி\nஷங்கர் படத்தில் பவர் ஸ்டார்\nRecycle பின்லிருந்து செய்த கோப்புகளை எப்படி மீட்டெ...\nSkype வீடியோ கோல்களை பதிந்து கொள்ள இலவச மென்பொருள்...\nகணனிக்கான இலவச ரீக்கவ்ரி போர்ட்டபிள் மென்பொருள்\nசினிமா தொடர்பான லேட்டஸ்ட் நிகழ்ச்சிகள் ,நடிகர் ,நடிகைகள், மற்றும் இயற்கை காட்சி படங்களை பெற இங்கே க்கிளிக் செய்யவும். WWW.CENIMAGALLARY.BLOGSPOT.COM\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=03-25-13", "date_download": "2018-07-21T09:23:09Z", "digest": "sha1:F6NCPVH4H265RYY5KLIJVJWNBUU3YUDM", "length": 13614, "nlines": 230, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From மார்ச் 25,2013 To மார்ச் 31,2013 )\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம் ஜூலை 21,2018\n எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்தது பா.ஜ., ஜூலை 21,2018\nமத்திய அரசுக்கு எதிராக மக்கள் போராடனும் : சந்திரபாபு நாயுடு ஜூலை 21,2018\nரூ.2 லட்சம், 'டிபாசிட்' கேட்ட சி.பி.எஸ்.இ., பள்ளி ஜூலை 21,2018\nபிரதமர் பதவிக்கு வர அவ்வளவு அவசரமா காங்., தலைவர் ராகுலுக்கு நரேந்திர மோடி சவுக்கடி ஜூலை 21,2018\nவாரமலர் : இது உங்கள் இடம்\nசிறுவர் மலர் : பொய் சொல்லப்போய்...\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: இன்சூரன்ஸ் நிறுவனத்தில் 685 கிளார்க் பணியிடங்கள்\nவிவசாய மலர்: ஆடிப்பட்டத்தில் லாபம் கொழிக்கும் பயறு சாகுபடி\nநலம்: குண்டு மல்லி, கொஞ்சம் கேளு: எடை கூட்டும் பாக்டீரியா\n1. 21 கோடியே 80 லட்சம் மொபைல் விற்பனை\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2013 IST\nசென்ற 2012 ஆம் ஆண்டில், இந்தியாவில் விற்பனையான மொபைல் ப���ன்களின் எண்ணிக்கை 21.8 கோடி என அறிவிக்கப் பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 16 சதவீதம் கூடுதலாகும். ஆசிய கண்டத்தில் மொபைல் விற்பனையைக் கண்காணித்து வரும் ஐ.டி.சி. அமைப்பு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சென்ற ஆண்டில் ஸ்மார்ட் போன் விற்பனை, 1.10 கோடியிலிருந்து, 1.63 கோடியாக 48 சதவீதம் உயர்ந்துள்ளது. தொடர்ந்து இந்த ..\n2. சாம்சங் காலக்ஸி ஒய் ப்ளஸ்\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2013 IST\nஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில் எப்போதும் தான் மட்டுமே முதல் இடத்தில் இருக்க வேண்டும் என்ற இலக்கோடு, அனைவரும் வாங்கும் நிலையில், மத்திய விலையில் தொடர்ந்து பல மாடல்களை சாம்சங் வழங்கி வருகிறது. அந்த வரிசையில் தற்போது வர இருக்கும் ஸ்மார்ட் போன், காலக்ஸி ஒய் ப்ளஸ். இதன் விலை ரூ.7,200 க்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலக்ஸி ஒய் ப்ளஸ், ஒரு ..\n3. நோக்கியா லூமியா 620\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2013 IST\nஒருவழியாக, நோக்கியா நிறுவனம், தன் லூமியா வரிசையில் வடிவமைத்த நோக்கியா 620 மொபைல் போனை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 14,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. நடுநிலை விலையில், விண்டோஸ் 8 போனாக வெளிவந்துள்ள இந்த மொபைல் போன், சியான், பச்சை மற்றும் மெஜந்தா வண்ணங்களில் கிடைக்கிறது. இன்னும் சில மாதங்களில், மஞ்சள் மற்றும் கருப்பு வண்ணங்களில் வெளிவரும் ..\n4. குறைந்த விலையில் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்\nபதிவு செய்த நாள் : மார்ச் 25,2013 IST\nஐடியா செல்லுலர் நிறுவனம், ஸீல் (Zeal) என்ற பெயரில், புதிய மொபைல் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு சிம் இயக்கத்தில் செயல்படும் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் இது. ஆண்ட்ராய்ட் 2.3 ஜிஞ்சர் ப்ரெட் சிஸ்டம் இதில் இயங்குகிறது. சிறிய நகரங்களில் உள்ள 3ஜி வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு இது வெளியிடப் பட்டுள்ளது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்நாப் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2017/12/3_22.html", "date_download": "2018-07-21T09:44:27Z", "digest": "sha1:GTPUDL3NDBEYYVPT3DL4G6IYK526DKQB", "length": 11926, "nlines": 165, "source_domain": "www.kalvisolai.org", "title": "பொருத்தமான பொருளை தேர்வு செய்தல் - 3", "raw_content": "\nபொருத்தமான பொருளை தேர்வு செய்தல் - 3\nஊசலாடுற்றாள் - மனம் தடுமாறினாள்\nஊதம் - யானைக் கூட்டம்\nஊறு - புலன்களின் இயல்பு\nஎஃகு - உறுதியான படைக்கலம்\nஎண்பொருள் - இயல்பாய்க் கிடைக்கும் பொருள்\nஎண்வனப்பு - ஆராய்ச்சிக்கு அழகு\nஎம்பி - என் தம்பி\nஎழுத்து - இலக்கண இலக்கியங்கள்\nஎள்ளறு - இகழ்ச்சி இல்லாத\nஎனைத்தானும் - எவ்வளவு சிறிதாயினும்\nஎன்பணிந்த - எலும்பை மாலையாக அணிந்த\nஎன்பிலது - எலும்பு இல்லாதது\nஏமரா - பாதுகாவல் இல்லாத\nஒண்பொருள் - சிறந்த பொருள்\nஒழுகல் - நடத்தல், வாழ்தல்\nஒழுகுதல் - ஏற்று நடத்தல்\nஒற்றர் - வேவு பார்ப்பவர்\nஒன்றாக - ஒரு பொருட்டாக\nஓதின் - எதுவென்று சொல்லும்போது\nகடுமனீ ; - சுறா\nகடைமணி - அரண்மனை வாயில்மணி\nகடையத்தாள் - வாயிலின் முன்னிடத்தாள்\nகண்ணோட்டம் - இரக்கம் கொள்ளுதல்\nகண்ணோட்டம் - உயிர்களிடத்து இரக்கம்\nகருங்கோல் - கருமை நிறமுடைய கொம்பு\nகருவிகள் கோணி - சாக்கு\nகல்மிதப்பு - கல்லாகிய தெப்பம்\nகழல் - ஆண்கள் காலில் அணியும் அணிகலன்\nபொதுத்தமிழ் பொதுத்தமிழ் - பொருள் அறிதல்\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ஆந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரி��் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\n1325 SPECIAL TEACHERS STUDY MATERIALS DOWNLOAD | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.\n1325 SPECIAL TEACHERS | தையல், ஓவியம், இசை உள்ளிட்ட 1,325 சிறப்பாசிரியர் பணியிடத்தை நிரப்ப செப்டம்பர் 23-ம் தேதி எழுத்துத் தேர்வு | DOWNLOAD STUDY MATERIALS.| DOWNLOAD\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/07/unfriend-multiple-people-in-facebook.html", "date_download": "2018-07-21T09:23:22Z", "digest": "sha1:TRGDUD4UUPTEFOOJGETEMAZGN64WJOIG", "length": 16847, "nlines": 195, "source_domain": "www.karpom.com", "title": "Facebook-ல் நிறைய பேரை ஒரே பக்கத்தில் Unfriend செய்வது எப்படி? | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Facebook » தொழில்நுட்பம் » பேஸ்புக் » Facebook-ல் நிறைய பேரை ஒரே பக்கத்தில் Unfriend செய்வது எப்படி\nFacebook-ல் நிறைய பேரை ஒரே பக்கத்தில் Unfriend செய்வது எப்படி\nநிறைய பேர் பேஸ்புக்கில் ஆரம்பத்தில் நிறைய நண்பர்களை சேர்த்து விடுவார்கள். அதில் பலர் யார் என்றே நமக்கு தெரியாது. இதனால் முக்கியமான நண்பரை நமது நண்பராய் இணைக்க முடியாதது, முக்கியமானவர்களின் Status களை பார்க்க இயலாத நிலை வரலாம். அதற்கு நமக்கு தெரியாத நண்பர்களை நாம் நீக்குவது அவசியமாகிறது. அதை எப்படி எளிதாக செய்வது என்று பார்ப்போம்.\nமுதலில் உங்கள் Profile பக்கத்துக்கு(Timeline பக்கம்) வந்து அதில் Friends என்று உள்ளதை கிளிக் செய்யவும்.\nஇப்போது வரும் பக்கத்தில் உங்கள் நண்பர்கள் அனைவரும் இருப்பார்கள். அதில் குறிப்பிட்ட ஒரு நண்பரின் பெயர் மீது Cursor-ஐ கொண்டு செல்லவும். இப்போது அதில் Friends என்பது டிக் செய்யப்பட்டு இருக்கும். Friends க்கு உங்கள் Cursor-ஐ நகர்த்தவும். அதன் கீழே ஒரு மெனு தோன்றும். அதில் Unfriend என்பதை க்ளிக் ச��ய்து விடலாம்.\nஇவ்வாறு இல்லாமல் அவர் நண்பர் பட்டியலில் இருக்க வேண்டும், ஆனால் அவர் போடும் செய்திகள் எனக்கு வேண்டாம் என்று நினைத்தால் மேலே படத்தில் உள்ள \"Show in News Feed\" என்பதை Unclick செய்து விடவும்.\nஇரண்டில் எதை செய்ய விரும்புகிறீர்களோ அதை செய்து விடுங்கள்.\nLabels: Facebook, தொழில்நுட்பம், பேஸ்புக்\nபேஸ்புக் பயனாளர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்.\nகடைசி படம் \"தக தக\"வென்று மின்னுதே\nஹி ஹி ஹி. படத்துல தங்கமானவர் இருக்காரே ;-)\nபேஸ்புக்ல பெண்ணுகலோட..மொக்கைபோட்டுக்கிட்டு திரியிற கேங்... உங்களை வலை வீசி தேடுதாம்.. சட்டு புட்டுன்னு எங்கயாவது போய் தலைமறைவாகிருங்க ஹி ஹி ஹி\nதகவல் பகிர்வினிற்கு நன்றி பிரபு கிருஷ்ணா - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nமின்னுவதெல்லாம் பொன்னல்ல சும்மா ஒரு நக்கலு\nவிளக்கமான பதிவு... உங்கள் சேவைகள் தொடரட்டும்...\nபகிர்வுக்கு நன்றி... தொடர வாழ்த்துக்கள் \nதங்கத்தை விட மேலன்னு சொல்றாரோ\nஆயாளு மரிச்சு போயி :-)\nஒரு வேலை சிவப்பு முத்துன்னு சொல்றாரோ ஹி ஹி ஹி\nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nGmail Filters என்றால் என்ன\nபுதிய ஈமெயில்களை SMS -இல் பெறுவது எப்படி\n2012 ஒலிம்பிக் போட்டிகளை இணையத்தில் நேரடியாக காண\nட்விட்டர் உங்கள் கேள்விகளும் அதற்கு தீர்வுகளும்\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nஇரண்டு Chrome Browser-களை Sync செய்வது எப்படி\nஇணையம் மூலம் எளிதாக ரத்ததானம் செய்ய/பெற\nசோசியல் நெட்வொர்க்ஸ் - சில ஆச்சர்ய தகவல்கள் [Infog...\nகற்போம் பதிவுகளை மின்னஞ்சலில் பெறுவது எப்படி\nHTML 5 - பயனுள்ள முக்கிய குறிப்புகள் [Infographic]...\nMS Office 2013என்ன புதுசு\nவிண்டோஸ் உள்ள கணினியில் Ubuntuவை Pen Drive மூலம் இ...\nசட்டரீதியாக இலவச ஆங்கில மின்புத்தகங்கள் டவுன்லோட் ...\nவிளையாட்டு காட்டும் Google [Easter Eggs] - 2\nவிளையாட்டு காட்டும் Google [Easter Eggs] - 1\nஉங்கள் Yahoo Voice கணக்கு Hack செய்யப்பட்டுள்ளதா எ...\nCollage Maker என்றால் என்ன\nFacebook-ல் நிறைய பேரை ஒரே பக்கத்தில் Unfriend செய...\nPen Drive மூலம் OS இன்ஸ்டால் செய்வது எப்படி\n30 நாளில் இலவசமாக HTML & CSS கற்கலாம்\nபேஸ்புக்கில் குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் நாம் ...\nதண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி...\nFacebook Account Hack செய்யப்பட்டால் மீட்பது எப்பட...\nகற்போம் ஜூலை மாத இதழ் (Karpom July 2012)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/jayalalitha-coffin-is-a-ready-made-one.html", "date_download": "2018-07-21T09:50:06Z", "digest": "sha1:TIEEXHB52E3KTCQZO7TB7GQOL2CXEWYJ", "length": 7228, "nlines": 73, "source_domain": "www.news2.in", "title": "அம்மா படுத்துறங்குவது. சந்தன பேழை இல்லையா? தலை சுற்றும் உண்மை தகவல்கள்… - News2.in", "raw_content": "\nHome / அதிமுக / அரசியல் / சமாதி / தமிழகம் / நல்லடக்கம் / நினைவிடம் / ஜெயலலிதா / அம்மா படுத்துறங்குவது. சந்தன பேழை இல்லையா தலை சுற்றும் உண்மை தகவல்கள்…\nஅம்மா படுத்துறங்குவது. சந்தன பேழை இல்லையா தலை சுற்றும் உண்மை தகவல்கள்…\nFriday, December 09, 2016 அதிமுக , அரசியல் , சமாதி , தமிழகம் , நல்லடக்கம் , நினைவிடம் , ஜெயலலிதா\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மறைவை அடுத்து, அவரின் உடல் ராஜாஜி அரங்கில் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அதன் பின் எம்.ஜி.ஆரின் சமாதிக்கு பின்புறம் 40 அடியில் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.\nஅடக்கம் செய்யப்படுபவதற்கான பெட்டி சந்தன பேழை என்று சொல்லப்பட்டது. அதில் “புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா” என்று தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டு இருந்தது.\nஇப்போது , அந்த பெட்டி …சந்தணப்பெட்டி அல்ல. சாதாரண மரத்தில் செய்யப்பட்ட ரெடிமேட் பெட்டி. அதற்குள் சில மாற்றங்கள் செய்யப்பட்டு பெயர் பொறிக்கப்பட்டதாம்.\nவின்சென்ட் பார்க்கர் இறுதி ஊர்வல சேவை கம்பெனியின் பார்ட்னர் ஸ்டான்லி மைக்கேல் தான் அம்மாவிற்கான அந்த பெட்டியை தயாரித்துள்ளார். இவர்கள்தான், ராஜீவகாந்தி, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோருக்கும் பெட்டி தயார் செய்து தந்தவர்கள்.\nகாலை 3.30க்கு அவரை எழுப்பி விஷயத்தை சொல்லியுள்ளனர். மூணு நாள் ஆகவேண்டிய வேலையே சில மணி நேரங்களில் முடி���்க வேண்டி இருந்ததாம்.7 மணிக்கு 7,8 பேர்கள் சேர்ந்து, ரெடிமேடாக இருந்த ஒரு பெட்டியை தயார் படுத்தி உள்ளனர். கிட்டத்தட்ட 8 மணி நேரம் ஆச்சாம்.\nசாதாரண பெட்டி என்பதால் தான், இறுதி சடங்கின்போது சந்தன கட்டைகளை பெட்டிக்குள் போட்டார்களாம்.\nஅந்த பெட்டியின் விலை-இந்திய மதிப்பில் 75,000 ரூபாயாம். இதனை ஒரு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது .\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mia-khalifa-01-11-1739273.htm", "date_download": "2018-07-21T09:58:01Z", "digest": "sha1:I5ZGWN5GR5UWBXYT3VYI26UCBTEWY4NK", "length": 6916, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "நான் இந்தியாவில் கால் வைக்க மாட்டேன்! மலையாள படத்தில் நடிப்பது பற்றி மியா கலீபா - Mia Khalifa - மியா கலீபா | Tamilstar.com |", "raw_content": "\nநான் இந்தியாவில் கால் வைக்க மாட்டேன் மலையாள படத்தில் நடிப்பது பற்றி மியா கலீபா\nஒரு மலையாள படத்தில் உலக புகழ் பெற்ற ஆபாச பட நடிகை மியா கலீபா நடிக்கிறார் என நேற்று தகவல் வெளியானது.\nஅது உண்மையா என அவரின் மேனேஜரிடம் கேட்டபோது அந்த தகவல் உண்மையில்லை என்ற பதில் கிடைத்துள்ளது. \"இந்தியாவில் இருந்து எந்த இயக்குனரும் அணுகவில்லை\" என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.\nஇதற்கு முன் பலமுறை மியா இந்திய படத்தில் நடிக்கவுள்ளார் என செய்திகள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சில வருடங்களுக்கு முன் அப்படி தகவல் பரவிய போது \"நான் இந்தியாவில் கால் வைக்கவே மாட்டேன்\" என அவர் ட்விட்டரில் விளக்கமளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ நிர்வாணமாக கூட நடிப்பேன், ஆனால் - பி��பல நடிகை ஓபன் டாக்.\n▪ விஜய் கூட நடிச்சா தான் இதெல்லாம் நடக்குமா கொடுமை - பிரபல நடிகை ஆவேச பேச்சு.\n▪ கவர்ச்சி நடிகை மியா கலிபா எடுத்த அதிரடி முடிவு- அதிர்ச்சியில் ரசிகர்கள்\n▪ பட்ஜெட்டை விட மூன்று மடங்கு வசூல் செய்து பிரம்மாண்ட சாதனை படைத்த அவள்.\n▪ அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா\n▪ நேர்காணலில் ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசிய தொகுப்பாளருக்கு எதிர்ப்பு\n▪ தனுஷ், த்ரிஷா, டிடியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட சுசித்ரா – வைரலாகும் புகைப்படங்கள்\n▪ நடிகர் விஷாலுக்கு பிரபல நடிகையுடன் ரகசிய திருமணமா- சமூக வலைதளத்தில் பரவும் புகைப்படம்\n▪ வட சென்னையில் சேரி பெண்ணாக நடிக்கும் ஆண்ட்ரியா\n▪ மம்முட்டியுடன் இணையும் மியா ஜார்ஜ்\n• கார்த்திக் நரேனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனுராக் காஷ்யப்\n• பூமராங் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா\n• ரிலீஸ் தேதியில் இருந்து பின் வாங்கிய கஜினிகாந்த்\n• மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா\n• உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை\n• நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் திஷா பதானி\n• தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மிஸ் தென் இந்திய அழகி\n• 'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..\n• ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvabharathy.blogspot.com/2015/09/blog-post_18.html", "date_download": "2018-07-21T09:34:52Z", "digest": "sha1:3WMT75AEDGH5PLPP2KR36NUROSD54YV6", "length": 21335, "nlines": 53, "source_domain": "yuvabharathy.blogspot.com", "title": "யுவபாரதி: பிள்ளையாருக்குக் காது பெரிது", "raw_content": "\nகாலையில் சீர்காழி வந்து எழுப்பிவிட்டார். பல் தேய்த்து குளித்து வருவதற்குள் எல்.ஆர்.ஈசுவரி வந்து ஆட ஆரம்பித்தார். வீட்டில் வழிபாடு முடித்து வணங்கி எழுகையில் ரஜினி, கமல் தொடங்கி மதியம் வரை சிம்பு, தனுஷ் எல்லாம் கூட வந்து காதலும் வீரமும் பாடிக்கொண்டிருக்கிறார்கள். விடுமுறை நாள். வீட்டில் இருந்து ஒரு வேலை பார்க்கமுடியவில்லை. சற்று கண்ணயரலாம் என்றாலும் முடியாது.\nதெருவின் நடுமத்தியில் பெரிய பிள்ளையார் சிலை. அவர் பாதத்திலேயே ஒலிபெருக்கி வைத்து, பகலெல்லாம் மேற்சொன்ன சகலவிதப் பாடல்களோடும் வழிபடுகி���ார்கள். பராமரிப்பெல்லாம் பத்து-இருபது வயதுகளுக்குள் உள்ள பிள்ளைகள்.\n'வீட்டில் உட்கார முடியலே தம்பிகளா சத்தத்தைக் கொஞ்சம் குறைச்சு வைச்சுக் கேளுங்கப்பா' என இரண்டு முறை சென்று சொல்லும்படியானது. 'எதுக்குடா ஊர் வம்பு சத்தத்தைக் கொஞ்சம் குறைச்சு வைச்சுக் கேளுங்கப்பா' என இரண்டு முறை சென்று சொல்லும்படியானது. 'எதுக்குடா ஊர் வம்பு' என்று அம்மா சொன்னாலும், 'அந்தப் பசங்க சந்தோஷத்தைக் கொண்டாட வேணாம்னா சொல்றேன்' என்று அம்மா சொன்னாலும், 'அந்தப் பசங்க சந்தோஷத்தைக் கொண்டாட வேணாம்னா சொல்றேன் அடுத்தவங்க நிம்மதியைக் கெடுக்கக் கூடாதில்லேமா அடுத்தவங்க நிம்மதியைக் கெடுக்கக் கூடாதில்லேமா' என்று சொல்லிவிட்டுதான் சென்றேன்.\nபோய்ச் சொன்ன மரியாதைக்கு 'சரிங்கண்ணே' என்றபடி பாட்டை நிறுத்தினார்கள். 'ஐயையோ, உங்களைப் பாட்டே கேட்கவேணாம்னு சொல்லலையே, தெருவிலே இருக்குற மத்தவங்களுக்குத் தொந்தரவா இல்லாமக் கேளுங்கன்னுதானே சொல்றேன்' என்று பதறிச் சொன்னேன். அமைதியாக இருந்துவிட்டனர். எனக்குதான் 'அச்சோ பிள்ளைகளைக் காயப்படுத்திட்டமோ\nவீடு வந்த அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் 'சில்லரையாச் செதறிட்டேண்டி' என்று கொம்பன் முருங்கை மரம் ஏறிக் கதறத் தொடங்கிவிட்டார். இரண்டாவது முறையும் இப்படியே ஆனது. 'ம்கூம். இது சரிப்பட்டு வராது. கிளம்பிடவேண்டியதுதான். இரவு வரை வீடு திரும்பக்கூடாது' என்று தீர்மானித்துக்கொண்டு கிளம்பிவிட்டேன்.\nபுத்தகமும் கையுமாய்க் கிளம்பி, முக்கிலிருக்கும் பெரியவர் கடைக்குச் சென்றதும், 'மதுரைக்கா தம்பி' என்று பொதுவாகக் கேட்டார். மேலும் கீழுமாய்த் தலையசைத்துவிட்டு விசனம் சொன்னேன். 'போன வருசம் வரைக்கும் இங்கே இதுக்காக ஸ்பீக்கர் செட் எல்லாம் கிடையாது தம்பி. இந்த வருசம்தான் பசங்க இதுக்கும் சேர்த்தே பெரிய வசூல் பண்ணி இப்படிப் பண்றாங்க. சனிக்கிழமை வரைக்கும் இப்படித்தான் அலறவிடுவாங்க. ஒன்னும் கேட்கமுடியாது. மதிக்க மாட்டானுங்க' என்றார்.\nஅடடா. ஆமாம். பிள்ளையாரைக் கரைக்க மூன்று நாள் ஆகுமே. பிள்ளையாருக்குக் காது பெரிது. எவ்வளவு பெரிய சத்தமும் கேட்பார். நமக்கு அப்படியா\nயுவபாரதி மணிகண்டன் | Create your badge\nஅறிக்கை (5) ஈழம் (25) ஒலிப்பதிவு (21) கடிதம் (6) கட்டுரை (58) கவிதை (156) குறிப்புகள் (15) சிறுகதை (4) தகவல் (5) நிகழ்வு (19) நினைவுகள் (23) நூல் நயம் (22) மொழிபெயர்ப்புக் கவிதை (15)\nதமிழகத்தின் முற்பட்ட வகுப்பினர் பட்டியல்\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-1)\nஎங்கள் தெருவுக்கு டிவி வந்தது \nசென்னையில் அணு உலைக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் உண்ணாநிலைப் போராட்டம்\nகம்பன் சிந்தனை – 5 : வில்லின் செல்வன் மேகநாதன்\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-2)\nசெட்டி, பாலி – சில குறிப்புகள்\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-6)\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் - தொடர்\nAFSPA Dalit Dharmapuri Tomas Transtromer ULFA அ.மார்க்ஸ் அகதிகள் அசதா அசாமி அசாம் அச்சுதப்பர் அஞ்சலி அடி அணுஉலை அண்ணா அப்பா அமிர்தம் சூர்யா அமெரிக்கா அம்பேத்கர் அம்மா அயோத்தி அரசியல் அரசு அரபி அருணை இலக்கிய வட்டம் அருந்ததியர் அர்ஷியா அலை அறம் அறிக்கை அஜித் அஸ்தி ஆ.ராசா ஆசிரியர் ஆடு ஆடுகுதிரை ஆட்டிசம் ஆணவக் கொலை ஆணி ஆண்டிபட்டி ஆமாத்தியர் ஆயுதம் ஆய்லான் குர்தி ஆர்யா ஆனைமலை இச்சாதாரி இதயம் இத்தாலி இந்திரா கோஸ்வாமி இந்திராகாந்தி இ​​​மையம் இயேசு இரகுநாதர் இரத்தம் இரயில் இரவலன் இரவு இராவணன் இராஜேந்திர சோழன் இருப்பு இரும்பொறை இருள் இலக்கியக் களம் இலக்கியம் இலக்குவன் இலா.வின்​சென்ட் இளங்கோ கிருஷ்ணன் இளவரசன் இளையராஜா ஈராக் ஈழம் உசிலம்பட்டி உண்ணாப் போராட்டம் உண்மை அறியும் குழு உதயமூர்த்தி உமாஷக்தி உளவியல் உறக்கம் எண்ணெய் எம்ஜியார் எலக்ட்ரா எல்லை மீட்பு எல்லைப் போராட்டம் எழுத்து எறும்பு என்னை அறிந்தால் எஸ்.ராமகிருஷ்ணன் ஏசு ஏந்தல் கணா ஐரோம் ஷர்மிளா ஒட்டகம் ஒலிப்பதிவு ஓசை ஓவியம் க.நா.சு. க.விலக்கு கடல் கடல் உயிரி கடவுள் கடிதம் கடுகு கட்டுரை கணுப்பொடி கண் கண்ணகி கண்ணகி கோவில் கதவு கதை கத்தி கப்பல் கமல் கம்பணன் கம்பன் கம்யூனிசம் கயிறு கரகாட்டம் கரடி கரிக்குருவி கருணாநிதி கருநாடகம் கலாப்ரியா கலை கலை இலக்கியா கல் கல்வி கல்வெட்டு கவர்னர் பெத்தா கவிதை கவின்மலர் கழுகு கழுது கழுதை களவாணி கன்னடம் காகம் காஞ்சி காதல் காந்தி காலச்சுவடு காளி காற்று கிருஷ்ணதேவராயர் கிருஷ்ணாராவ் கிழக்குக் கடல் கிறிஸ்டி குடா யுத்தம் குடியுரிமை குட்டிமணி குட்டிரேவதி கும்பகருணன் குரல் குர்து குவாஹாத்தி. சமூகம் குழந்தை குளவி குறிப்புகள் குறும்படம் குற்றாலம் குஜராத்தி கூடங்குளம் கூத்து கேணி கேரளம் கே��்வி கை கொசு கொடுவாள் கொலை கொளிஞ்சிவாடி கொள்ளை கொற்றவை கோகுல்ராஜ் கோட்சே கோபுரம் கோப்பை கோல்பீட்டா சங்கர மடம் சந்தீபா நாயிக்கா சமணம் சமஸ்கிருதம் சமூகம் சம்புவராயர் சரவணன் சர்க்கஸ் சல்வா ஜுதும் சனநாயகம் சன்னல் சாகித்திய அகாடமி சாசனம் சாதி சாத்தப்பன் சாத்தனூர் அணை சாத்தன் சாவி சாவு சிங்கவரம் சிங்கள இனவாதம் சித்தாந்தன் சிபி சிரி-கதை சிரியா சிலப்பதிகாரம் சிலம்பு சிலுவை சிவகாமி சிவசங்கர் சிவன் சிறகு சிறுகதை சிறுத்தைகள் சிறை சிற்பி சினிமா சின்னமனூர் சீதான்ஷு யஷஸ்சந்திரா சீரங்கபுரம் சீனா சுகிர்தராணி சுதந்திரம் சுவர் சூரியன் செங்கம் செஞ்சி செட்டி செட்டிநாடு செந்தில்நாதன் செருப்பு செவ்வரளி சொல் சொற்கள் ஞாநி ஞானம் டச்சு டால்ஸ்டாய் டிராகன் டிவி டேனிஷ் தகவல் தங்ஜம் மனோரமா தஞ்சை தமிழரசுக் கழகம் தமிழன் தமிழன் குரல் தமிழ் தமிழ்ச்செல்வன் தமிழ்நதி தமுஎச தருமபுரி தருமன் தலித் தலைவர் தவம் தவளை தனிமை தன்மானம் தாத்தா தாமஸ் டிரான்ஸ்டிரோமர் தாள் தி.பரமேசுவரி திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் தியேட்டர் திராவிடம் திரிசங்கு திருப்புகழ் திருப்போரூர் திரும​லை திருமாவளவன் திருமாவேலன் திருவண்ணாமலை திருவில்லிப்புத்தூர் திருவோடு திரைப்படம் திரையுலகு திரௌபதி திலீபன் திலீப் சித்ரே திவ்யா தினக்குரல் தீவைப்பு துயரம் துர்க்கை தெலுங்கு தெனாலிராமன் தேர்தல் தேவி தேவிகுளம் தேனடை தொலைத் தொடர்புத் துறை நகராட்சி நக்சல் நஞ்சு நடப்பு நடிப்பு நதி நந்தி நம்பிக்கை நர்சரி நவ்வல் எல் ஸாதவி நள்ளிரவு நா.முத்துக்குமார் நாகப்பட்டினம் நாகன் நாக்கு நாஞ்சில்நாடன் நாம்தேவ் டசால் நாய​கே நாயக்கர் நாய் நாவல் நாள் நிகழ்வு நிலா நிழல் நினைவுகள் நீதிபதி சந்துரு நீர்வாசம் நூல் நயம் நூல் வெளியீட்டு விழா நெடுங்குன்றம் நெடுமாறன் நோபல் பரிசு பகல் பசல் அலி பசி படகு படுகொலை படையாட்சி பட்டம் பணிக்கர் பந்து பம்பரம் பயணம் பரமக்குடி பரீட்சித்து பலபர்த்தி இந்திராணி பலி பல்லி பவா பழங்குடி பழமொழி பழனிவேள் பள்ளி பறவை பன்முகம் பன்மொழிப் புலவர் பா.செயப்பிரகாசம் பா.ம.க. பாடல் பாட்டன் பாரதி பாரதி நிவேதன் பார்வதி அம்மாள் பாலச்சந்திரன் பாலா பாலி பாழி பாஸ்கர்சக்தி பிங்கல நிகண்டு பிணம் பித்தன் பிரகலாதன் பிரபாகரன் பிரவீண் கத��வி பிராகிருதம் பிள்ளை பிள்ளையார் பிற மொழியாளர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பீமன் புதிய காற்று புதிய தலைமுறை புத்தகச் சந்தை புத்தகம் புத்தர் புரட்சி புருஷன் புலி பூனை பெ.சு.மணி பெ.விஜயராஜ் காந்தி பெண் பெரியாறு பெருச்சாளி பென்னாத்தூர் பேய் ​​பேரறிவாளன் பொங்கல் பொய்கைக்கரைப்பட்டி பௌத்தம் ம.பொ.சி. மகாபாரதம் மணிகண்டன் மணிப்பூர் மண் மண்டோதரி மண்ணூறப் பெய்த மழை மதிவண்ணன் மதிவதனி மது மதுரை மம்மது மயிலை சீனி வேங்கடசாமி மரண தண்டனை மரணம் மரம் மராட்டி மருத்துவர் மலர் மலேசியா மலையாளம் மழு மழை மனஸா மஹர் மாடு மாணவர் மாதங்கி மாமொணி பாய்தேவ் மாரியம்மாள் மாவோயிஸ்டு மான் மிரட்சி மினர்வா மீரான் மைதீன் மீனா மீன் முகநூல் முகாம் முட்டை முத்துக்குமார் முருகன் முல்லை முல்லைப் பெரியாறு முள்முடி முறைகேடு முற்பட்ட வகுப்பினர் முஸ்தபா மூங்கில் மூணாறு மெக்சிகோ மேகநாதன் மேற்கு மலை மொழி மொழிபெயர்ப்புக் கவிதை மொழிப்பாடம் யவனிகா ஸ்ரீராம் யாழன் ஆதி யாழன்ஆதி யானை யுவபாரதி யூதாஸ் யெஸ்.பாலபாரதி ரகசியன் ரதம் ரவிக்குமார் ரஜினி ராமதாஸ் ராஜ் கௌதமன் ரெட் சன் ரேவதி முகில் லதா ராமகிருஷ்ணன் லிவிங் ஸ்மைல் வித்யா வடக்கிருத்தல் வடக்கு வாசல் வணிகம் வயல் வயிறு வரலாறு வலி வல்லரசு வன்முறை வன்னியர் வாத்து வாய்க்கால் வானம் வான்கோ வி.சி.க. விக்கிரமங்கலம் விசுவாசி விடியல் விரல் விளம்பரம் விஜயபானு விஜயராகவன் வீ. தனபால சிங்கம் வீடு வீணை வீரவநல்லூர் வெ. நாராயணன் வெள்ளெருக்கு வெறுமை வெற்றிடம் வேட்கையின் நிறம் வேதாந்தா வைகை வைகோ வௌவால் ஜடாசுரன் ஜல்லிக்கட்டு ஜெ.பாலசுப்பிரமணியம் ஜெயமோகன் ஜெயலலிதா ஜைனம் ஷைலஜா ஷோபா சக்தி ஸ்டாலின் ஸ்டாலின் ராஜாங்கம் ஸ்பெக்ட்ரம் ஸ்ரீமுஷ்ணம் ஸ்வீடன் ​ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/hcl-me-y2-tablet-now-in-snapdeal-com.html", "date_download": "2018-07-21T09:45:55Z", "digest": "sha1:PDQAZ676SNX4GYCC67DEVUTUFMD4HJO7", "length": 10786, "nlines": 144, "source_domain": "tamil.gizbot.com", "title": "HCL ME Y2 tablet now in Snapdeal.com | தள்ளுபடியுடன் ஆன்லைனில் புதிய எச்சிஎல் டேப்லெட் விற்பனை! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதள்ளுபடியுடன் ஆன்லைனில் புதிய எச்சிஎல் டேப்லெட் விற்பனை\nதள்ளுபடியுடன் ஆன்லைனில் புதிய எச்சிஎல் டேப்லெட் வ���ற்பனை\nநிலவில் ரியல் எஸ்டேட் : 4பேர் தங்கி வாழக்கூடும் வீடு ரெடி.\nமலிவான ரிமோட் டெக்ஸ்டாப் ப்ரோட்டோகால் சைபர் அட்டாக்கிற்கு வழிவகுக்கும்\nகம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களில் அழிந்து போன தகவல்களை மீட்பது எப்படி\nகூகுள் டிரைவ் ஃபைல்களை கம்ப்யூட்டர் மற்றும் ஆன்ட்ராய்டில் ஆஃப்லைனில் பயன்படுத்துவது எப்படி\nஎச்சிஎல் நிறுவனம் தனது புதிய எச்சிஎல் எம்இ ஒய்2 டேப்லெட்டை தற்போது இந்தியவில் விற்பனைக்கு வைத்திருக்கிறது. இந்தியாவில் இருப்பவர்கள் snapdeal.com என்ற இணைய தளம் மூலம் இந்த டேப்லெட்டை வாங்கிக் கொள்ளலாம். இந்த டேப்லெட்டின் விலை ரூ.14,999 ஆகும். ஆனால் ஆன் லைன் மூலம் வாங்குவோருக்கு ரூ.1000 தள்ளுபடி செய்யப்படும்.\nஇந்த ஒய்2 டேப்லெட்டை இந்தியாவில் பெருமளவில் விற்றுத் தீர்த்துவிட வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டிருக்கிறது. அதன் திட்டம் நிறவேறுமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஇந்த எச்சிஎல் டேப்லெட் பல நவீன தொழில் வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இயங்குவதால் இந்த டேப்லெட் மிக உறுதியாக இருக்கும். மேலும் இந்த டேப்லெட் 1ஜிஹெர்ட்ஸ் கோர்ட்டெக்ஸ் எ9 ப்ராசஸர் மற்றும் 1ஜிபி டிடிஆர்3 ரேம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் இது அசூர வேகத்தில் இயங்கும் என்பதி்ல் ஐயமில்லை.\n8ஜிபி மெமிரயுடன் வரும் இந்த லேப்ட்டின் மெமரியை மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் 32ஜிபி அளவுக்கு விரிவுபடுத்த முடியும். இந்த டேப்லெட்டின் 7 இன்ச் கப்பாசி்டடிவ் மல்டி டச் டிஸ்ப்ளை மிகத் துல்லியமாக இருக்கும்.\nஇந்த டேப்லெட் 2எம்பி பின்பக்க கேமரா மற்றும் 0.3எம்பி முகப்பு கேமரா ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் வீடியோ உரையாடல் மற்றும் போட்டோ எடுப்பதற்கு எந்தவித பிரச்சினையும் இருக்காது. அதோடு இந்த டேப்லெட் 1080பி எச்டி வீடியோ ப்ளேபேக்கையும் சப்போர்ட் செய்யும்.\nஇந்த டேப்லெட் ப்ளூடூத் மற்றும் மினி யுஎஸ்பி போன்ற இணைப்பு வசதிகளைக் கொண்டிப்பதால் மிக எளிதாக தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். அதோடு வீடியோ அவட்புட்டிற்காக மினி எச்டிஎம்ஐ போர்ட்டும் இந்த டேப்லெட்டி்ல உள்ளது. மேலும் இந்த டேப்லெட் 3ஜி வசதியையும் சப்போர்ட் செய்யும்.\nஇந்த ஒய்2 டேப்லெட்டில், எச்சிஎல் எம்இ ஸ்டோரிலிருந்து ஏராளமான அப்ளிகேசன்களை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். இந்த டேப்லெட் இந்திய வாடிக்கையாளர்களைத் தன் பக்கம் திரும்பி பார்க்க வைக்கும் என்று நம்பலாம்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவிரைவில்: பட்ஜெட் விலையில் களமிறங்கும் கேலக்ஸி டேப் எஸ்4.\nஜூலை 24: மிரட்டலான சியோமி மி ஏ2 லைட் அறிமுகம் (அம்சங்கள்).\nஜூலை 18: 5.86-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் நோக்கியா எக்ஸ்5 அறிமுகம் .\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/7-surprising-ways-opera-mini-is-better-than-uc-browser-smartphone-011785.html", "date_download": "2018-07-21T09:45:32Z", "digest": "sha1:4LENTT5O2CZJ3ZYJVXQDABFBAMJSSZ4H", "length": 14366, "nlines": 167, "source_domain": "tamil.gizbot.com", "title": "7 Surprising ways Opera Mini is better than UC browser for smartphone browsing - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒப்பேற்றப்பட்ட ஒபேரா மினி : அனைவருக்கும் ஒத்துழைக்கும் முக்கிய அம்சங்கள்\nஒப்பேற்றப்பட்ட ஒபேரா மினி : அனைவருக்கும் ஒத்துழைக்கும் முக்கிய அம்சங்கள்\nநிலவில் ரியல் எஸ்டேட் : 4பேர் தங்கி வாழக்கூடும் வீடு ரெடி.\nஐபோன் வாடிக்கையாளர்களுக்கு ஒபேரா மினி பிரவுசர் புது அப்டேட் அறிமுகம்\nஓபரா கிரிக்கெட்: ஐபிஎல் ஸ்கோர்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஓபரா மினியின் புதிய வசதி\nஓப்ரா மினி வெப் பிரவுசரில் ஃபேஸ்புக் பயன்படுத்துவது எப்படி\nபிரவுசர் டேப்களை மியூட் செய்ய அற்புத டிப்ஸ்.\nஓபரா ரீபார்ன் பிரெளசரை பயன்படுத்துவதால் ஏற்படும் புதிய அனுபவங்கள்\nஅது தெரியும், ஆனா இது என்ன புதுசா இருக்கு\nகூகுள் க்ரோம் மற்றும் ஆப்பிள் சஃபாரி பிரவுஸர்கள் இருந்தாலும் ஒபெரா எனும் மூன்றாம் தரப்பு பிரவுஸர் தான் இந்தியர்களுக்கு ஏற்ற ஒன்றாக இருக்கின்றது. இதனாலேயே இதன் பயன்பாடு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.\nஒபேரா பயன்படுத்தினால் மொபைல் டேட்டா அதிகளவு சேமிக்க முடியும் என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தும் ஒபேரா மினி பிரவுஸர் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த அப்டேட் மூலம் பிரவுஸர் பயன்பாடு முன்பை விட வேகமாக இருப்பதோடு 90 சதவீதம் வரை டேட்டா சேமிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஒபேரா மினி பிரவுஸர் மற்றும் யுசி பிரவுஸர் இடையே போட்டி நிலவுகின்றது. கூகுள் க்ரோம் மற்றும் ஃபயர்பாக்ஸ் போன்ற பிரவுஸர் தான் யுசி பிரவுஸர். வேகத்தை ஒப்பிடும் போது யுசி பிரவுஸரை விட ஒபேரா மினி சிறந்தது ஆகும்.\nஒபேரா மினி பிரவுஸர் கூகுள் க்ரோம் பிரவுஸரை விட 72 சதவீதமும் யுசி பிரவுஸரை விட 64 சதவீதம் வேகமாக இயங்குகின்றது. ஒபேரா மினி புதிய அப்டேட் மூலம் பல்வேறு பயனுள்ள புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. டேட்டா சேமிப்பு, விளம்பரங்களைத் தடுப்பது, வீடியோக்களை சிறப்பாக வழங்குவது போன்ற அம்சங்கள் புதிய அப்டேட் மூலம் சேர்க்கப்பட்டுள்ளன.\nஒபேரா மினி பிரவுஸரில் வழங்கப்பட்டுள்ள ஸ்பீடு டயல் அம்சம் மூலம் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் இணையதளங்களைப் பதிவு செய்து கொள்ள முடியும். பின் ஸ்பீடு டயல் மூலம் பதிவு செய்த தளத்தினை நேரடியாகவும், வேகமாகவும் ஓபன் செய்ய முடியும். இதில் எல்லையில்லா தளங்களை பதிவு செய்து கொள்ளலாம்.\nஆன்லைனில் வீடியோ பார்க்கும் போது குறைந்த இண்டர்நெட் வேகம் காரணமாக வீடியோ லோடு ஆகும். ஆனால் ஒபேரா மினியின் வீடியோ பூஸ்ட் அம்சம் வீடியோவின் அளவைக் குறைத்து லோடு ஆகாமல் வீடியோக்களை பார்க்க வழி செய்யும்.\nஒபேரா மினி பிரவுஸரில் இணையதள ஷார்ட்கட்களை ஹோம் ஸ்கிரீனில் பதிவு செய்ய முடியும், இதனால் ஹோம் ஸ்கீரினில் இருந்து நேரடியாகத் தளத்திற்கு செல்ல முடியும்.\nஆன்லைன் வீடியோக்களை நேரடியாகப் பார்ப்பதை தவிர்த்து பெரும்பாலானோரும் வீடியோக்களை டவுன்லோடு செய்யவே அதிகம் விரும்புவர். இதனாலேயே ஒபேரா பிரவுஸர் பிரத்தியேக மீடியா பிளேயர் ஒன்றை வழங்கியுள்ளது. இதைப் பயன்படுத்தி பிரபல சமூக வலைத்தளம் மற்றும் இணையதளங்களில் இருந்து வீடியோக்களை டவுன்லோடு செய்ய முடியும்.\nஇணையதளங்களைப் பயன்படுத்தும் போது கடுப்பேற்றுவதில் விளம்பரங்கள் முதன்மையானதாக விளங்குகின்றது. இதனைத் தவிர்க்கவே ஒபேரா பிரவுஸரில் ஆட் பிளாக்கர் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஎல்லோராலும் ஆங்கிலத்தை எளிதாகப் பயன்படுத்த முடியாது. இதனைத் தவிர்க்கவே ஒபேரா மினி பிரவுஸரில் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட 13 மொழிகளை வழங்கப்பட்டுள்ளது.\nஒபேரா புரவுஸர் இணையதளங்களின் டேட்டா அளவினை குறைத்து இணையப் பக்கங்களின் எடையைக் குறைப்பதால் டேட்டா வேகம் குறைந்தாலும் சீரான வேகத்தில் பி���வுஸிங் செய்ய முடியும்.\nபெரும்பாலானோரும் தூங்கும் முன் தான் கருவியை அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனாலேயே கருவியில் நைட் மோடு அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது இரவ நேரத்திலும் கண்களை பாதிக்காது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nவெறும் ரூ.199-/க்கு 78.4ஜிபி டேட்டா வழங்கிய வோடா: ஏர்டெல் இப்போ வாடா.\nமுகேஷ் அம்பானி நிக் நேம் உட்பட, ஜீரணிக்க முடியாத 7 உண்மைகள்.\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/02/14/how-can-mukesh-ambani-rule-india-20-days-010397.html", "date_download": "2018-07-21T09:42:17Z", "digest": "sha1:UDUOVZKPE4C4PIR3J46T3AEGA52RQK4E", "length": 21451, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முகேஷ் அம்பானியால் இந்தியாவை 20 நாள் வரை ஆட்சி செய்ய முடியும்.. எப்படி? | How can Mukesh Ambani rule India for 20 days? - Tamil Goodreturns", "raw_content": "\n» முகேஷ் அம்பானியால் இந்தியாவை 20 நாள் வரை ஆட்சி செய்ய முடியும்.. எப்படி\nமுகேஷ் அம்பானியால் இந்தியாவை 20 நாள் வரை ஆட்சி செய்ய முடியும்.. எப்படி\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஜியோ-வின் இலவசங்கள் ஜூன் 30 வரை தொடருமாம்..\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையினை விட்டு வெளியேற எச்டிசி முடிவு.\nஇந்திய ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு ஒரு நற்செய்தி.. இறக்குமதி வரி இரண்டு மடங்காக அதிகரிப்பு..\nஇந்திய பொருளாதாரத்திற்கு ஒரு சோக செய்தி..\n2019 தேர்தலில் மோடி வெற்றிபெறவில்லை என்றால் இந்தியாவின் வளர்ச்சிக்கு ஆபத்தாகிவிடும்: ஜான் சேம்பர்ஸ்\n4 ஆண்டுகளில் 4 நாடுகளைப் பின்னுக்குத் தள்ளிய இந்தியா... எதில் தெரியுமா..\nமும்பை: ஒரு நாள் முதல்வரை திரைப்படத்தில் பார்த்து இருப்பீர்கள். அதே போன்று ஒரு நாட்டின் கோடிஸ்வரர்களிடம் இருக்கும் சொத்துக்களை வைத்து எத்தனை நாட்கள் வரை ஆட்சி செய்ய முடியும் என்று ப்ளும்பெர்க் ஒரு ஆய்வறிக்கையினை வெளியிட்டுள்ளது.\nஇந்த அறிக்கை 49 நாடுகளின் அரசியல் சூழல் செலவுகள் மற்றும் அங்குள்ள கோடிஸ்வரர்களின் 2017 டிசம்பர் மாதம் வரையிலான சொத்து மதிப்பு போன்றவற்றை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இந்தப் பட்டிலில் இடம்பெற்றுள்ள முக்கிய நபர்கள் குறித்த விவரங்களை மட்டும் இங��குத் தொகுத்து வழங்குகின்றோம்.\nசீன அரசின் தினசரி செலவு என்பது 11,205.20 மில்லியன் டாலர். ஜிடிபி 13,118.70 பில்லியன்.\nஅலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா ஒரு சீன கோடிஸ்வரர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவருடைய சொத்து மதிப்பு 45.5 பில்லியன் டாலர்கள். இதனை வைத்து ஜாக் மாவால் சீனாவில் 4 நாட்கள் வரை ஆட்சி புரிய முடியும்.\nஉலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர் என்ற பெருமையினைப் பில்கேட்ஸ் இடம் இருந்து தட்டிப்பறித்த அமேசான் நிறுவன தலைவர் ஜெப் பிஸோஸ் தனது 99 பில்லியன் டாலர் சொத்துக்களை வைத்து 5 நாட்கள் வரை அமெரிக்காவை ஆட்சி செய்ய முடியும்.\nஅமெரிக்க அரசின் ஒரு நாள் செலவு 19,642.10 மில்லியன் டாலர். ஜிடிபி 20,200.00 பில்லியன் டாலர் ஆகும்.\nஜெர்மனியைச் சேர்ந்த டீட்டர் ஷ்வார்ட்ஸ் சூப்பர் மார்கெட் மற்றும் ஹைப்பர் மார்கெட் நிறுவனங்களை நடத்தி வருகிறார். உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர் ஆன டீட்டர் ஷ்வார்ட்ஸ் சொத்து மதிப்பு 24.3 பில்லியன் டாலர் ஆகும்.\nஜெர்மனி அரசின் ஒரு நாள் செலவு 4,507.90 மில்லியன் டாலர், ஜிடிபி 3,934.80 பில்லியன் டாலர். டீட்டர் ஷ்வார்ட்ஸ் ஜெர்மனியை 5 நாட்கள் வரை ஆட்சி செய்யலாம்.\nஸ்பெயின் நாட்டு கோடீஸ்வர் ஆன அமானியோ ஒர்டேகா ஆடை அணிகலன் ரீடெயில் நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார்.\nஇவருடைய சொத்து மதிப்பு 75.3 பில்லியன் டாலர். ஸ்பெயின் அரசின் ஒரு நாள் செலவு 1,583.60 மில்லியன் டாலர், ஜிடிபி 1,419.90 பில்லியன் டாலர். இவரால் ஸ்பெயினை 48 நாட்கள் வரை ஆட்சி செய்ய முடியும்.\nஹாங் காங்கின் மிகப் பெரிய கோடீஸ்வரர் லி கா-ஷிங் முதலீட்டு நிறுவனத்தினை நிர்வகித்து வருகிறார். இவரது சொத்து மதிப்பு 34.7 பில்லியன் டாலர்.\nஹாங் காங் அரசின் ஒரு நாள் செலவு 181.5 மில்லியன் டாலர், ஜிடிபி 344.8 பில்லியன் டாலர். லி கா-ஷிங் ஹாங் காங்கினை 191 நாட்கள் வரை ஆட்சி செய்ய முடியும்.\nசைப்ரஸ் நாட்டு கோடிஸ்வரர் ஆன ஜான் ஃப்ரெட்ரிக்ஸ் ஷிப்பிங், மீன் பிடி நிறுவனம் போன்றவற்றை நிர்வகித்து வருகிறார். டாப் 10 பட்டியலில் இவரால் தான் அதிக அளவில் தனது நாட்டினை அதிகபட்சமாக 441 நாட்கள் வரை ஆட்சி செய்ய முடியும். இவரது சொத்து மதிப்பு 10.4 பில்லியன் டாலர் ஆகும். சைப்ரஸ் அரசின் ஒரு நாள் செலவு 23.6 மில்லியன் டாலர், ஜிடிபி 23 பில்லியன் டாலர் ஆகும்.\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவரான முகேஷ் அம்பனியின் சொத்து மதி���்பு 40.3 பில்லியன் டாலர்.\nஇந்திய அரசின் ஒரு நாள் செலவு 1,987.20 மில்லியன் டாலர், ஜிடிபி 2,644.20 பில்லியன் டாலர்.\nமுகேஷ் அம்பானியால் இந்தியாவினை அதிகபட்சமாக 20 நாட்கள் வரை தனது சொத்துக்களை வைத்து செலவுகளை கவனித்துக்கொள்ள முடியும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகரும்பு மீதான குறைந்தபட்ச விலையைக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.20 ஏற்ற மத்திய அரசு முடிவு..\nவிரைவில் ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டு அறிமுகம்..\nமக்கள் பீதி அடைந்ததால் FRDI மசோதாவை அமலுக்கு கொண்டுவருவதில் ஜகா வாங்கிய மத்திய அரசு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00264.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://achimakan.blogspot.com/2004/11/blog-post_11.html", "date_download": "2018-07-21T09:57:08Z", "digest": "sha1:ZJQJNV7QUVWPIZ2PRLB7FJHVYSSU42V2", "length": 13198, "nlines": 62, "source_domain": "achimakan.blogspot.com", "title": "கற்றலின் இனிமை <$BlogRSDURL$>", "raw_content": "\n\"பதினைந்து நிமிடப் புகழுக்காக\" நாமெல்லாம் வலைப்பதிவு செய்வதாகப் பிரபலமான ஒருவர் எழுதிய வரிகளைக் கண்டு வலையுலகில் பலரும் கொதித்தெழுந்ததை நாம் கண்டோம். \"பிறரது பொருளற்ற கருத்துக்களைப் புறக்கணிப்பது தான் சரி\" என்ற நிலையை நான் உட்படப் பல வலைப்பதிவாளர்களும் மேற்கொண்டோம். இந்த வலைப்பதிவுகளால் ஏதாவது பயன் உள்ளதா என்று இப்போது ஓய்வாக நினைத்துப் பார்க்கிறேன்..\nநமது பிறப்பும் வளர்ப்பும் வாழும் சூழலும் பெற்றோர் ஆசிரியர் நண்பர்களின் தாக்கமும் நமது இளமைப் பருவம் வரை நமது சிந்தனைகளுக்குக் காரணமாக அமைந்தாலும் வளர்ந்த ஒரு மனிதனாக நமது வாழ்நாள் முழுவதும் ஊடகங்கள் தான் நமக்குள்ளே கருத்துக்களை உருவாக்குகின்றன. நமது எண்ணங்களை வடிவமைக்கின்றன.\nஆனால் அச்சு ஊடகங்கள் (இன்றைய நிலையில் தொலைக்காட்சியும்) சில தனிமனிதர்களின்.. சில பணம் படைத்த முதலாளிகளின் ..கைப்பாவைகள் என்றும் அவை தமது சுயநல நோக்கிற்காக நம்மைக் காலங்காலமாகத் தவறான திசையிலேயே அழைத்துச் செல்கின்றன என்பதும்..தான் வலைப்பதிவுகளின் தாக்கத்தால் எனக்குத் தோ��்றுவது.\nஇதற்குச் சான்றாகப் பெரியாரைப் பற்றி நான் கொண்டிருந்த கருத்துக்கள். சைவமும் தமிழும் இருகண்ணெனக் கருதும் குடும்பத்தில் பிறந்தவன் நான். தமிழனைக் காட்டுமிராண்டி என்று சொல்லிய ஒருவர் ஆன்மீகத்திற்கு எதிராகவும் இருந்தார் என்று தெரியவந்தால். அவரைப் பற்றியும் அவரது கருத்துக்கள் பற்றியும் அறிந்து கொள்ள என்ன ஆர்வம் இருக்கும் அவரைப் பற்றிய தவறான புரிதல் தான் மீண்டும் மீண்டும் பல வகைகளில் இந்த ஊடகங்கள் வாயிலாக நான் அறிய வந்தது.\nஅவர் வெள்ளையனை இந்த நாட்டை விட்டுப் போய்விடாதே என்று கெஞ்சியதாகவும் மிகுந்த கஞ்சத்தனத்தோடு பணம் சேர்ப்பதே குறிக்கோளாய் வாழந்ததாகவும் இந்த ஊடகங்கள் எனக்குள் ஒரு கருத்தை உருவாக்கி வைத்திருந்தன.\nவலைப்பதிவுகளில் தங்கமணி போன்றவர்களின் பதிவுகளைப் படிக்கும் போது இதன் மறுபக்கம் தெரிய வருகிறது. இன்னும் நிறையப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.\nஓசோவின் மீது இந்த ஊடகவியலாளர்கள் எத்தகைய சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருந்தார்கள் என்று நாம் அறிவோம். இன்று ஓசோவின் நுால்கள் எளிய தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுக் கடைகள் தோறும் விற்கப்படும் போது அவரது கூற்றுக்கள் எவ்வளவு உண்மையானவை என்றும் மறுக்க முடியாதவை என்றும் தெரிய வருகிறது. நம்மீது திணிக்கப் பட்ட பொய்மைகளை உடைக்க அவர் எவ்வளவு போராடி இருக்கிறார்.\nஒரு சாதாரண மனிதனை வாழ்வின் உண்மைகள் சென்றடைய இன்று வலைப்பதிவுகள் மிகுந்த பயனுடையதாக இருக்கின்றன. இவற்றின் தாக்கம் இன்னும் பரவ வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனின் சரியான சிந்தனையும் பிறர் யாவரையும் அடைய வேண்டும்.\nவலைப்பதிவுகள் சுயநலமற்று உருவாக்கப்படுகின்றன. அவற்றில் எழுதுவதால் நமது சமுதாயக் கடமையைச் செய்தோம் என்ற நிறைவு கிடைக்கிறது. பணத்தின் பின்னாலும் புகழின் பின்னாலும் ஓடிக் கொண்டிருப்பவர்களுக்கு இது புரியாது.\nவலையுலகில் உலா வந்ததன் பயனாக நான் படித்த, எனக்குப் பிடித்த சில பதிவுகளைப் பற்றிக் கூற விரும்புகிறேன்:\nஒரு தந்தையின் பாசத்தை இவரை விட நெகிழ்ச்சியாக யாரும் சொல்லிவிட முடியாது. குழந்தைகளைப் பற்றி இவர் பேசும் போதெல்லாம் அதைப் படிக்கும் நாமே உருகிப் போகிறோம். செல்வராஜின் பயணக்கதை\nகாலங்காலமாகத் தாளிகைகளும் நாளிதழ்களும் நமக்குள் ஏற்படுத்தி வைத்திருக்கும் மூடக்கருத்துக்களைத் தப்பெண்ணங்களைக் களைவதற்கு தங்கமணி போன்றவர்களின் எழுத்துக்களை நிறையப் படிக்க வேண்டும். இவரது ஆழமான கருத்துகள் அடங்கிய ஒவ்வொரு கட்டுரையையும் பலமுறை படித்து உள்வாங்கிக் கொள்ள முயல்கிறேன். இவரது பதிவிலிருந்து:\nவாழ்வின் முகம் - பாரதி-1\n\"சாத்திரம் கோடி வைத்தாள்; - அவை\nதம்மினும் உயர்ந்ததோர் ஞானம் வைத்தாள்;\nமீத்திடும் பொழுதினிலே - நான்\nகோத்த பொய் வேதங்களும் - மதக்\nமூத்தவர் பொய்நடையும் - இள\nமூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள் \"\nஅமெரிக்க நாட்டில் மரங்கள் நிறம் மாறினாலும் சரி, ஆப்பிள் தோட்டங்களுக்கோ திருவிழாக்களுக்கோ சென்று வந்தாலும் சரி, அல்லது பிரபஞ்சன் போன்ற பிரபலங்கள் அங்கே வருகை தந்தாலும் சரி அவற்றையெல்லாம் அழகிய தமிழில் எளிய நடையில் சுவைபடத் தருகிறார் சுந்தரவடிவேல். அருந்ததி ராயின் பேச்சை இவர் மொழி பெயர்த்து வழங்கியிருந்ததை பல முறை படித்துவிட்டேன்.\nஎளிமையான நடை பற்றி அழகான கருத்துக்களை சிவகுமார் சொல்கிறார். அது எப்படி பெரிய ஆராய்ச்சிக் கட்டுரை போல எதைப் பற்றி எழுதினாலும் பக்கம் பக்கமாக இவரால் எழுத முடிகிறது என்பது என் வியப்பு. சமையலும் எழுத்தும்\nவலைப்பதிவுகளில் நகைச்சுவைக்குப் பஞ்சமா என்ன இட்லி வடை, குசும்பன் தளங்களில் படித்துச் சுவைக்க நிறையவே உள்ளன நான் வயிறுவலிக்கச் சிரித்த ஒரு துணுக்கு: கணினி.\nஇவையெல்லாம் சில சான்றுகள் தான். இத்தகைய பல பதிவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டும்....\nசெல்வராஜ் - ஒரு தந்தையின் பாசத்தை இவரை விட நெகிழ்ச்சியாக யாரும் சொல்லிவிட முடியாது. குழந்தைகளைப் பற்றி இவர் பேசும் போதெல்லாம் அதைப் படிக்கும் நாமே உருகிப் போகிறோம்.சத்தியமான உண்மை... நானும் பலமுறை உருகியிருக்கிறேன். சிலமுறை என்னிடம் சிலகேள்விகள் எழுப்பி செல்லும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oviyaaruna.blogspot.com/2010/01/blog-post.html?showComment=1263476904955", "date_download": "2018-07-21T09:37:00Z", "digest": "sha1:DFSD3Z4DEZ7QMA7TJJYON3CNJ53N4OY2", "length": 4621, "nlines": 92, "source_domain": "oviyaaruna.blogspot.com", "title": "அருணோவியா: மீண்டும் சும்மாயிருக்கும் போது.......", "raw_content": "\nnice aruna... என்னைப் பார்த்து வரைஞ்சதா... =)).. சும்மா.. சும்மா... அடிக்க வராதீங்க...\nசித்திரம் கைப்பழக்கம்... முயற்சியை தொடருங்கள். இன்னும் க���வரப்பெறுவீர்கள். வாழ்த்துகள்.\nஅட...கொஞ்சம் உங்க முகச்சாயல் இருக்கோ\nவரைவு மிக அருமைங்க.... தங்களுக்க் பொங்கல் வாழ்த்துக்கள்\n/ வரைவு மிக அருமைங்க.... தங்களுக்க் பொங்கல் வாழ்த்துக்கள்/\nவாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றிங்க கருணாகரசு\nகோட்டோவியங்களை யூத்விகடனில் வரவேற்கிறார்களே. அனுப்பிப் பாருங்களேன் அருணா\n அதுவே என் பலமும் பலவீனமும்\nCheeta fight தீப்பெட்டி பார்த்து..........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnation.co/sathyam/east/thirumurai/thirumanthiram/mp009e.htm", "date_download": "2018-07-21T09:58:21Z", "digest": "sha1:WQXZW7S5CODBIYRKLBWOER5GWAE5POPS", "length": 51738, "nlines": 695, "source_domain": "tamilnation.co", "title": "tirumantiram of tirumUlar -verses 1-548 - திருமந்திரம் - திருமூலர் - ஆறாம் தந்திரம் (1573 - 1703)", "raw_content": "\n10ம் திருமறை - திருமூலர் அருளிய திருமந்திரம\nஆறாம் தந்திரம் (1573 - 1703)\nபத்திப் பணித்துப் பரவு மடிநல்கிச்\nசுத்த வுரையால் துரிசறச் சோதித்துச்\nசத்தும் அசத்துஞ் சதசத்துங் காட்டலாற்\nசித்தம் இறையே சிவகுரு வாமே. 1\nபாசத்தைக் கூட்டியே கட்டிப் பறித்திட்டு\nநேசித்த காயம் விடிவித்து நேர்நேரே\nகூசற்ற முத்தியிற் கூட்டலா நாட்டத்த\nதாசற்ற சற்குரு அம்பலமாமே. 2\nசித்திகள் எட்டோடுந் திண்சிவ மாக்கிய\nசுத்தியும் எண்சத்தித் தூய்மையும் யோகத்துச்\nபத்தியும் நாதன் அருளிற் பயிலுமே. 3\nஎல்லா உலகிற்கும் அப்பாலோன் இப்பாலாய்\nநல்லார் உள்ளத்து மிக்கருள் நல்கலால்\nஎல்லாரும் உய்யக்கொண் டிங்கே அளித்தலாற்\nசொல்லார்ந்த நற்குருச் சுத்த சிவமே. 4\nதேவனுஞ் சுத்த குருவும் உபாயத்துள்\nயாவையும் மூன்றா யுனக்கண் டுரையாலே\nமூவாப் பசுபாச மாற்றியே முத்திப்பால்\nயாவையும் நல்குங் குருபரன் அன்புற்றே. 5\nசுத்த சிவன்குரு வாய்வந்து தூய்மைசெய்\nதத்தனை நல்கருள் காணா அதிமூடர்\nபொய்த்தகு கண்ணான் நமரென்பர் புண்ணியர்\nஅத்தன் இவனென் றடிபணிவாரே. 6\nஉண்மையிற் பொய்மை ஒழித்தலும் உண்மைப்பார்\nதிண்மையும் ஒண்மைச் சிவமாய அவ்வரன்\nவண்மையும் எட்டெட்டுச் சித்தி மயக்கமும்\nஅண்ணல் அருளன்றி யாரறி வாரே. 7\nசிவனே சிவஞானி யாதலாற் சுத்த\nசிவனே யெனஅடி சேரவல் லார்க்கு\nநவமான தத்துவ நன்முத்தி நண்ணும்\nபவமான தின்றிப் பரலோக மாமே. 8\nகுருவே சிவமெனக் கூறினன் நந்தி\nகுருவே சிவமென் பதுகுறித் தோரார்\nகுருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்\nகுருவே யுரையுணர் வற்றதோர் கோவே. 9\nசித்த யாவையுஞ் சிந்தித் திருந்திடும்\nஅத்தம் உணர்த்துவ தாகும் அருளாலே\nசித்தம் யாவையுந் திண்சிவ மானக்கால்\nஅத்தனும் அவ்விடத் தேயமர்ந் தானே. 10\nதாநந்தி சீர்மையுட் சந்தித்த சீர்வைத்த\nகோனந்தி யெந்தை குறிப்பறி வாரில்லை\nவானந்தி யென்று மகிழும் ஒருவற்குத்\nதானந்தி யங்கித் தனிச்சுட ராமே. 11\nதிருவாய சித்தியும் முத்தியும் சீர்மை\nமருளா தருளும் மயக்கறும் வாய்மைப்\nபொருளாய வேதாந்த போதமும் நாதன்\nஉருவாய் அருளாவிடிலோர ஒண்ணாதே. 12\nபத்தியும் ஞானவை ராக்கிய மும்பர\nசித்திக்கு வித்தாஞ் சிவோகமெ சேர்தலான்\nமுத்தியின் ஞான முளைத்தலால் அம்முளை\nசத்தி யருள்தரில் தானெளி தாமே. 13\nபின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை\nமுன்எய்த வைத்த முதல்வனை எம்மிறை\nதன்எய்துங் காலத்துத் தானே வெளிப்படு\nமன்னெய்த வைத்த மனமது தானே. 14\nசிவமான ஞானந் தெளியவொண் சித்தி\nசிவமான ஞானந் தெளியவொண் முத்தி\nசிவமான ஞானஞ் சிவபரத்தே யேகச்\nசிவமான ஞானஞ் சிவானந்த நல்குமே. 15\nஅறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ்\nசெறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்\nமறந்தொழிந் தேன்மதி மாண்டவர் வாழ்க்கை\nபிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே. 16\nதரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவன்\nஇருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்\nபிரிக்கின்ற இந்தப் பிணக்கறுத் தெல்லாங்\nகருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண் டேனே. 17\nஇசைந்தெழும் அன்பில் எழுந்த படியே\nபசைந்தெழும் ஈசரைப் பாசத்துள் ஏகச்\nசிவந்த குருவந்து சென்னிகை வைக்க\nஉவந்த குருபதம் உள்ளத் துவந்ததே. 1\nதாடந்த போதே தலைதந்த எம்மிறை\nவாள்தந்த ஞான வலியையுந் தந்திட்டு\nவீடந்த மின்றியே யாள்கென விட்டருட்\nபாடின் முடிவைத்துப் பார்வந்து தந்ததே. 2\nதானவ னாகிச் சொரூபத் துவந்திட்டு\nஆன சொரூபங்கள் நான்கும் அகற்றின\nஏனைய முத்திரை ஈந்தாண்ட நன்நந்தி\nதானடி முற்சூட்டித் தாபித்த துண்மையே. 3\nஉரையற் றுணர்வற் றுயிர்பர மற்றுத்\nதிரையற்ற நீர்போல் சிவமாதல் தீர்த்துக்\nகரையற்ற சத்தாதி நான்குங் கடந்த\nசொரூபத் திருத்தனன் சொல்லிறந் தோமே. 4\nகுரவன் உயிர்முச் சொரூபமுங் கைக்கொண்\nடரிய பொருள்முத் திரையாகக் கொண்டு\nபெரிய பிரானடி நந்தி பேச்சற்\nறுருகிட என்னையங் குய்யக்கொண் டானே. 5\nபேச்சற்ற இன்பத்துப் பேரானந் தத்திலே\nமாச்சற்ற என்னைச் சிவமாக்கி மாள்வித்துக்\nகாச்சற்ற சோதி கடன்மூன்றுங் கைக்கொண்டு\nவாச்ச புகழ்மாளத் தாள்தந்து மன்னுமே. 6\nஇதயத்தும் நாட்டத்தும் என்றன் சிரத்தும்\nபதிவித்த பாதப் பராபரன் நந்தி\nகதிவைத்த வாறும் மெய்காட் டியவாறும்\nவிதிவைத்த வாறும் விளம்பவொண் ணாதே. 7\nதிருவடி வைத்தென் சிரத்துருள் நோக்கிப்\nபெருவடி வைத்தந்த பேர்நந்தி தன்னைக்\nகுருவடி விற்கண்ட கோனையெங் கோவைக்\nகருவழி வாற்றிடக் கண்டுகொண் டேனே. 8\nதிருவடி ஞானஞ் சிவமாக்கு விக்குந்\nதிருவடி ஞானஞ் சிவலோகஞ் சேர்க்குந்\nதிருவடி ஞானஞ் சிறைமல மீட்குந்\nதிருவடி ஞானமே திண்சித்தி முத்தியே. 9\nமேல்வைத்த வாறுசெய் யாவிடின் மேல்வினை\nமால்வைத்த சிந்தையை மாயம தாக்கிடும்\nபால்வைத்த சென்னிப் படரொளி வானவன்\nதாள்வைத்த வாறு தரிப்பித்த வாறே. 10\nகழலார் கமலத் திருவடி என்னும்\nநிழல்சேரப் பெற்றேன் நெடுமால் அறியா\nஅழல்சேரும் அங்கியுள் ஆதிப் பிரானுங்\nகுழல்சேரும் என்னுயிர்க் கூடுங் குலைத்தே. 11\nமுடிமன்ன ராகிமூ வுலகம தாள்வர்\nஅடிமன்னர் இன்பத் தளவில்லை கேட்கின்\nமுடிமன்ன ராய்நின்ற தேவர்கள் ஈசன்\nகுடிமன்ன ராய்க்குற்ற மற்றுநின் றாரே. 12\nவைத்தேன் அடிகள் மனத்தினுள் ளேநான்\nபொய்த்தே யெரியும் புலன்வழி போகாமல்\nஎய்த்தேன் உழலும் இருவினை மாற்றிட்டு\nமெய்த்தேன் அறிந்தே னவ்வேதத்தின் அந்தமே. 13\nஅடிசார லாம்அண்ண ல்பாத மிரண்டும்\nமுடிசார வைத்தனர் முன்னை முனிவர்\nபடிசார்ந்த இன்பப் பழவடி வெள்ளக்\nகுடிசார் நெறிகூடி நிற்பவர் கொள்கையே. 14\nதந்திர மாவதுந் தானங்க ளாவதுஞ்\nசுந்தர மாவதுந் தூய்நெறி யாவதும்\nஎந்தை பிரான்தன் இணையடி தானே. 15\n3. ஞாதுரு ஞான ஞேயம்\nநீங்காச் சிவானந்த ஞேயத்தே நின்றிடப்\nபாங்கான பாசம் படரா படரினும்\nஆங்கார நீங்கி யதநிலை நிற்கவே\nநீங்கா அமுத நிலைபெற லாமே. 1\nஞேயத்தே நின்றோர்க்கு ஞானாதி நின்றிடும்\nஞேயத்தின் ஞாதுரு ஞேயத்தில் வீடாகும்\nஞேயத்தின் ஞேயத்தை ஞேயத்தை யுற்றவர்\nஆயத்தில் நின்ற அறிவறி வாரே. 2\nதானென் றவனென் றிரண்டாகும் தத்துவந்\nதானென் றவனென் றிரண்டுந் தனிற்கண்டு\nதானென்ற பூவை யவனடி சாத்தினால்\nநானென் றவனென்கை நல்லதொன் றன்றே. 3\nமெச்சப் பரன்றன் வியாத்துவ மேலிட்டு\nநிச்சய மாக்கிச் சிவமாக்கி ஞேயத்தால்\nஅச்சங் கெடுத்தென்னை யாண்டனன் நந்தியே. 4\nபின்னை யறிவுஅறி யாமையைப் பேதித்தான்\nதன்aன யறியப் பரனாக்கித் தற்சிவத்���ு\nதென்னை யறிவித் திருந்தனன் நந்தியே. 5\nகாணாத கண்ணுடன் கேளாத கேள்வியுங்\nகோணாத போகமுங் கூடாத கூட்டமும்\nநாணாத நாணமும் நாதாந்த போதமுங்\nகாணா யெனவந்து காட்டினன் நந்தியே. 6\nமோனங்கை வந்தோர்க்கு முத்தியும் கைகூடும்\nமோனங்கை வந்தோர்க்குச் சித்தியும் முன்னிற்கும்\nமோனங்கை வந்தூமை யாமொழி முற்றுங்காண்\nமோனங்கை வந்தைந் கருமமும் முன்னுமே. 7\nமுத்திரை மூன்றின் முடிந்தது மூன்றன்பால்\nவைத்த கலைகால் நான்மடங் கால்மாற்றி\nஉய்த்தவத் தானந்தத் தொண்குரு பாதத்தே\nபெத்த மறுத்தோர் பிறந்திற வாரே. 8\nமேலைச் சொரூபங்கள் மூன்று மிகுசத்தி\nபாலித்த முத்திரை பற்றும் பரஞானி\nஆலித்த நட்டமே ஞேயம் புகுந்தற்ற\nமூலச் சொரூபன் மொழிஞா துருவனே. 9\nஇறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்\nதுறக்குந் தவங்கண்ட சோதிப் பிரானை\nமறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்\nகறப்பதி காட்டும் அமரர் பிரானே. 1\nபிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே\nமறந்து பலஇருள் நீங்க மறைந்து\nசிறந்த சிவனருள் சேர்பரு வத்துத்\nதுறந்த வுயிர்க்குச் சுடரொளி யாமே. 2\nஅறவன் பிறப்பிலி யாரும் இலாதான்\nஉறைவது காட்டகம் உண்பது பிச்சை\nதுறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்\nபிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே 3\nநெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்\nநெறியில் வழுவின் நெருஞ்சில் முட்பாயும்\nநெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு\nநெறியின் நெருஞ்சில்முட் பாயகி லாவே. 4\nகேடும் கடமையுங் கேட்டுவந் தைவரும்\nநாடி வளைந்தது நான்கட வேனலேன்\nஆடல் விடையுடை அண்ணல் திருவடி\nகூடுந் தவஞ்செய்த கொள்கையன் தானே. 5\nஉழவன் உழஉழ வானம் வழங்க\nஉழவன் உழவினிற் பூத்த குவளை\nஉழவன் உழத்தியர் கண்ணொக்கும் என்றிட்\nடுழவன் அதனை யுழவொழிந் தானே. 6\nமேல்துறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்\nநாள்துறந் தார்க்கவன் நண்ப னவாவிலி\nகார்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்\nபார்துறந் தார்க்கே பதஞ்செய லாமே. 7\nநாகமும் ஒன்று படம்ஐந்து நாலது\nபோகமுட் புற்றிற் பொருந்தி நிறைந்தது\nஆக மிரண்டும் படம்விரித் தாட்டொழிந்\nதேகப் படம்செய் துடம்பிட மாமே. 8\nஅகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும்\nஇவன்றா னெனநின் றெளியனும் அல்லன்\nசிவன்றாள் பலபல சீவனு மாகும்\nநயன்றான் வரும்வழி நாமறி யோமே. 9\nதூம்பு திறந்தன ஒன்பது வாய்தலும்\nஆம்பற் குழலியின் கஞ்சுளிப் ப��்டது\nவேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற்\nகூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே. 10\nஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம்\nநடுங்குவ தில்லை நமனுமங் கில்லை\nஇடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை\nபடும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே. 1\nஎம்மா ருயிரும் இருநிலத் தோற்றமுஞ்\nசெம்மா தவத்தின் செயலின் பெருமையும்\nஅம்மான் திருவருள் பெற்றவர்க் கல்லா(து)\nஇம்மா தவத்தின் இயல்பறி யாரே. 2\nபிறப்பறி யார்பல பிச்சைசெய் மாந்தர்\nசிறப்பொடு வேண்டிய செல்வம் பெறுவர்\nமறப்பில ராகிய மாதவஞ் செய்வார்\nபிறப்பினை நீக்கும் பெருமைபெற் றாரே. 3\nஇருந்து வருந்தி எழிறவஞ் செய்யும்\nபெருந்தன்மை யாளரைப் பேதிக்க வென்றே\nஇருந்திந் திரனே யெவரே வரினுந்\nதிருந்துந்தஞ் சிந்தை சிவனவன் பாலே. 4\nகரந்துங் கரந்திலன் கண்ணுக்குந் தோன்றான்\nபரந்த சடையன் பசும்பொன் நிறத்தன்\nஅருந்தவர்க் கல்லால் அணுகலு மாகான்\nவிரைந்து தொழப்படும் வெண்மதி யானே. 5\nபின்னெய்த வைத்ததோர் இன்பப் பிறப்பினை\nமுன்னெய்த வைத்த முதல்வனை எம்மிறை\nதன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படும்\nமன்னெய்த வைத்த மனமது தானே. 6\nஅமைச்சரும் ஆனைக் குழாமும் அரசும்\nபகைத்தெழும் பூசலுட் பட்டார் நடுவே\nஅமைத்ததோர் ஞானமும் ஆத்தமும் நோக்கி\nஇமைத்தழி யாதிருந் தார்தவத் தாரே. 7\nசாத்திரம் ஓதுஞ் சதுர்களை விட்டுநீர்\nமாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்\nபார்த்தவப் பார்வை பசுமரத் தாணிபோல்\nஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே. 8\nதவம்வேண்டு ஞானந் தலைபட வேண்டில்\nதவம்வேண்டா ஞான சமாதிகை கூடில்\nதவம்வேண்டா மச்ச கசமார்க்கத் தோர்க்கு\nதவம்வேண்டா மாற்றந் தனையறி யாரே. 9\nஓதலும் வேண்டாம் உயிர்க்குயி ருள்ளுற்றாற்\nகாதலும் வேண்டாமெய்க் காய மிடம்கண்டாற்\nசாதலும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற்\nபோதலும் வேண்டாம் புலன்வழி போகார்க்கே. 1\nகத்தவும் வேண்டாங் கருத்தறிந் தாறினாற்\nசத்தமும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற்\nசுத்தமும் வேண்டாந் துடக்கற்று நிற்றலாற்\nசித்தமும் வேண்டாஞ் செயலற்றிருக்கிலே. 2\nவிளைவறி வார்பண்டை மெய்த்தவஞ் செய்வார்\nவிளைவறி வார்பண்டை மெய்யுரை செய்வார்\nவிளைவறி வார்பண்டை மெய்யறஞ் செய்வார்\nவிளைவறி வார்விண்ணின் மண்ணின்மிக் காரே. 3\nகூடித் தவஞ்செய்து கண்டேன் குரைகழல்\nதேடித் தவஞ்செய்து கண்டேன் சிவகதி\nவாடித் தவஞ்செய்வ தேதவம் இவைகளைந்\nதூடிற் பலவுல கோரெத் தவரே. 4\nமனத்துரை மாகடல் ஏழுங் கைநீந்தித்\nதவத்திடை யாளர்தஞ் சார்வத்து வந்தார்\nபவத்திடை யாளர் அவர்பணி கேட்கின்\nமுகத்திடை நந்தியை முந்தலு மாமே. 5\nமனத்திடை நின்ற மதிவாள் உருவி\nஇனத்திடை நீக்கி இரண்டற வீர்த்துப்\nபுனத்திடை அஞ்சும் போகாமல் மறித்தால்\nதவத்திடை யாறொளி தன்னொளி யாமே. 6\nஒத்து மிகவு நின்றானை யுரைப்பது\nபத்தி கொடுக்கும் பணிந்தடி யார்தொழ\nமுத்தி கொடுக்கும் முனிவன் னெனும்பதஞ்\nசத்தான செய்வது தான்தவந் தானே. 7\nஇலைதொட்டுப் பூப்பறித் தெந்தைக்கென் றெண்ணி\nமலர்தொட்டுக் கொண்டேன் வரும்புனல் காணேன்\nதலைதொட்ட நூல்கண்டு தாழ்ந்ததென் உள்ளந்\nதலைதொட்டுக் கண்டேன் தவங்கொண்ட வாறே. 8\nபடர்சடை மாதவம் பற்றிய பத்தர்க்\nகிடரடை யாவண்ணம் ஈசன் அருளும்\nஇடரடை செய்தவர் மெய்த்தவ நோக்கில்\nஉடரடை செய்வ தொருமனத் தாமே. 9\nஆற்றிக் கிடந்த முதலைகண் டஞ்சிப்போய்\nஈற்றுக் கரடிக் கெதிர்ப்பட்ட தன்னொக்கும்\nநோற்றுத் தவஞ்செய்யார் நூலறி யாதவர்\nசோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே. 10\nபழுக்கின்ற வாறும் பழமுண்ணு மாறுங்\nகுழக்கன்று துள்ளியக் கோணியைப் பல்காற்\nகுழக்கன்று கொட்டிலிற் கட்டவல் லார்க்குள்\nஇழுக்காது நெஞ்சத் திடவொன்று மாமே. 11\nசித்தஞ் சிவமாகச் செய்தவம் வேண்டாவால்\nசித்தஞ் சிவானந்தஞ் சேர்ந்தோர் உறவுண்டால்\nசித்தஞ் சிவமாக வேசித்தி முத்தியாஞ்\nசித்தஞ் சிவமாதல் செய்தவப் பேறே. 12\n7. அருளுடைமையின் ஞானம் வருதல்\nபிரானருள் உண்டெனில் உண்டுநற் செல்வம்\nபிரானருள் உண்டெனில் உண்டுநன் ஞானம்\nபிரானரு ளிற்பெருந் தன்மையும் உண்டு\nபிரானரு ளிற்பெருந் தெய்வமு மாமே. 1\nதமிழ்மண் டலம்ஐந்துந் தாவிய ஞானம்\nஉமிழ்வது போல உலகந் திரிவார்\nதமிழ்மண் டலம்ஐந்துந் தத்துவ மாமே. 2\nபுண்ணிய பாவம் இரண்டுள பூமியில்\nநண்ணும் பொழுதறி வார்சில ஞானிகள்\nஎண்ணி இரண்டையும் வேர்அறத் தப்புறத்\nதண்ணல் இருப்பிடம் ஆய்ந்துகொள் வீரே. 3\nமுன்னின் றருளு முடிகின்ற காலத்து\nநன்னின் றுலகில் நடுவுயி ராய்நிற்கும்\nபின்னின் றருளும் பிறவியை நீக்கிடும்\nமுன்னின் றெனக்கொரு முத்திதந் தானே. 4\nசிவனரு ளாற்சிலர் தேவரு மாவர்\nசிவனரு ளாற்சிலர் தெய்வத்தோ டொப்பர்\nசிவனரு ளால்வினை சேரகி லாமை\nசிவனருள் கூடின்அச் சிவலோக மாமே. 5\nபுண்ணியன் எந்தை ��ுனிதன் இணையடி\nநண்ணி விளக்கென ஞானம் விளைந்தது\nமண்ணவ ராவதும் வானவர் ஆவதும்\nஅண்ணல் இறைவன் அருள்பெற்ற போதே. 6\nகாயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட\nமாயத்தே ரேறி மயங்கு மவையுணர்\nநேயத்தே ரேறி நிமலன் அருள்பெற்றால்\nஆயத்தே ரேறி யவனிவ னாமே. 7\nஅவ்வுல கத்தே பிறக்கில் உடலொடும்\nஅவ்வுல கத்தே யருந்தவர் நாடுவர்\nஅவ்வுல கத்தே யரனடி கூடுவர்\nஅவ்வுல கத்தே யருள்பெறு வாரே. 8\nகதிர்கண்ட காந்தங் கனலின் வடிவாம்\nமதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாஞ்\nசதிகொண்ட சாக்கி யெரியின் வடிவாம்\nஎரிகொண்ட ஈசன் எழில்வடி வாமே. 9\nநாடும் உறவும் கலந்தெங்கள் நந்தியைத்\nதேடுவன் தேடிச் சிவபெரு மான்என்று\nகூடுவன் கூடிக் குரைகழற் கேசெல்ல\nவீடும் அளவும் விடுகின் றிலெனே. 10\nஆடம் பரங்கொண் டடிசிலுண் பான்பயன்\nவேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்\nஆடியும் பாடியும் அழுதும் அரற்றியுந்\nதேடியுங் காணீர் சிவனவன் தாள்களே. 1\nஞானமில் லேர்வேடம் பூண்டிருந்த நாட்டிடை\nஈனம தேசெய் திரந்துண் டிருப்பினும்\nமான நலங்கெடும் வையகம் பஞ்ச்மாம்\nஈனவர் வேடங் கழிப்பித்தல் இன்பமே. 2\nஇன்பமும் துன்பமும் நாட்டா ரிடத்துள்ள\nநன்செயல் புன்செய லாலந்த நாட்டிற்காம்\nஎன்ப இறைநாடி நாடோறும் நாட்டினின்\nமன்பதை செப்பம் செயின்வையம் வாழுமே. 3\nஇழிகுலத் தோர்வேடம் பூண்பர்மே லெய்த\nவழிகுலத் தோர்வேடம் பூண்பர்தே வாகப்\nபழிகுலத் தாகிய பாழ்சண்ட ரானார்\nகழிகுலத் தோர்கள் களையப்பட் டோரே. 4\nபொய்த்தவஞ் செய்வார் புகுவர் நரகத்துப்\nபொய்த்தவஞ் செய்தவர் புண்ணிய ராகாரேற்\nசத்திய ஞானத்தால் தங்குந் தவங்களே. 5\nபொய்வேடம் பூண்பர் போசித்தல் பயனாக\nபொய்வேடம் மெய்வேடம் போலவே பூணினும்\nஉய்வேட மாகும் உணர்ந்தறிந் தோர்க்கே. 6\nதவமிக் கவரே தலையான வேடர்\nஅவமிக் கவரே யதிகொலை வேடர்\nஅவமிக் கவர்வேடத் தாகாரவ் வேடந்\nதவமிக் கவர்க்கன்றித் தாங்கவொண் ணாதே. 1\nபூதி யணிவது சாதன மாதியிற்\nகாதணி தாம்பிர குண்டலங் கண்டிகை\nஓதி யவர்க்கும் உருத்திர சாதனந்\nதீதில் சிவயோகி சாதனந் தேரிலே. 2\nயோகிக் கிடுமது வுட்கட்டுக் கஞ்சுளி\nதோகைக்குப் பாசத்துச் சுற்றுஞ் சடையதொன்று\nறாகத்து நீறனி யாங்கக் கபாலஞ்\nசீகந்த மாத்திரை தின்பிரம் பாகுமே. 3\nகாதணி குண்டலங் கண்டிகை நாதமும்\nஊதுநற் சங்கும் உயர்கட்டி கப்பரை\nஏதமில் பாதுகம் யோகாந்த மாதனம்\n��தமில் யோகபட் டந்தண்டம் ஈரைந்தே. 4\nநூலுஞ் சிகையும் உணரார்நின் மூடர்கள்\nநூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்\nபாலொன்றும் அந்தணர் பார்ப்பார் பரமுயிர்\nஓரொன் றிரண்டெனில் ஓங்காரம் ஓதிலே. 1\nகங்காளன் பூசுng கவசத் திருநீற்றை\nமங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்\nதங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி\nசிங்கார மான திருவடி சேர்வரே. 2\nஅரசுட னாலத்தி யாகும்அக் காரம்\nநிரவயன் நின்மலன் தாள்பெற்ற நீதர்\nஉருவம் பிரமன் உயர்குலம் ஆமே. 3\nஞானமி லார்வேடம் பூண்டும் நரகத்தர்\nஞானமுள வேட நண்ணிநிற் பாரே. 1\nபுன்ஞானத் தோர்வேடம் பூண்டும் பயனில்லை\nதுன்ஞானத் தோர்சம யத்துரி சுள்ளோர்\nபின்ஞானத் தோரொன்றும் பேசுகில்லாரே. 2\nசிவஞானி கட்குஞ் சிவயோகி கட்கும்\nஅவமான சாதனம் ஆகாது தேரில்\nஅவமா மவர்க்கது சாதன நான்கும்\nஉவமான மில்பொருள் உள்ளுற லாமே. 3\nசுத்தித் திரிவர் கழுவடி நாய்போற்\nகொத்தித் திரிவர் குரக்களி ஞானிகள்\nஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே\nசெத்துத் திரிவர் சிவஞானி யோர்களே. 4\nஅடியா ரவரே யடியா ரலாதார்\nஅடியாரு மாகார்அவ் வேடமு மாகார்\nஅடியார் சிவஞான மானது பெற்றோர்\nஅடியா ரலாதார் அடியார்கள் அன்றே. 5\nஞானிக்குச் சுந்தர வேடமும் நல்லவாந்\nதானுற்ற வேடமுந் தற்சிவ யோகமே\nஆனவவ் வேடம் அருண்ஞான சாதனம்\nஆனது மாமொன்றும் ஆகா தவனுக்கே. 6\nஞானத்தின் னாற்பத நண்ணுஞ் சிவஞானி\nதானத்தில் வைத்த தனியால யத்தனாம்\nமோனத்த னாதலின் முத்தனாஞ் சித்தனாம்\nஏனைத் தவசி இவனென லாகுமே. 7\nதானன்ற தன்மையுந் தானவ னாதலும்\nஏனைய வச்சிவ மான இயற்கையுந்\nதானுறு சாதக முத்திரை சாத்தலு\nமேனமும் நந்தி பதமுத்தி பெற்றதே. 8\nஅருளால் அரனுக் கடிமைய தாகிப்\nபொருளாந் தனதுடற் பொற்பதி நாடி\nஇருளான தின்றி யிருஞ்செயல் அற்றோர்\nதெருளாம் அடிமைச் சிவவேடத் தோரே. 1\nஉடலில் துவக்கிய வேடம் உயிர்க்காகா\nஉடல்கழன் றால்வேடம் உடனே கழலும்\nகடலில் அகல்பட்ட கட்டையொத் தாரே. 2\nமயலற் றிருளற்று மாமன மற்றுக்\nகயலுற்ற கண்ணியர் கையிணைக் கற்றுத்\nதயலற் றவரோடும் தாமே தாமாகிச்\nசெயலற் றிருப்பார் சிவவேடத் தாரே. 3\nஒடுங் குதிரைக் குசைதிண்ணம் பற்றுமின்\nநாடுமின் நந்தியை நம்பெரு மான்தன்னைத்\nதேடுமின் பப்பொருள் சென்றெய்த லாமே. 4\nகுருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்\nகுருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்\nகுருடுங் குர��டுங் குருட்டாட்டம் ஆடிக்\nகுருடுங் குருடுங் குழிவிழு மாறே. 1\nமனத்தில் எழுந்ததோர் மாயக்கண் ணாடி\nநினைப்பின் அதனின் நிழலையுங் காணார்\nவினைப்பயன் போக விளக்கியுங் கொள்ளார்\nபுறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே. 2\nஏயெனில் என்னென மாட்டார் பிரசைகள்\nவாய்முலை பெய்ய மதுரநின் றூறிடுந்\nதாய்முலை யாவ தறியார் தமருளோர்\nஊனிலை செய்யும் உருவிலி தானே. 3\nவாயென்று சொல்லி மனமொன்று சிந்தித்து\nநீயொன்று செய்யல் உறுதி நெடுந்தகாய்\nநீயென்றிங் குன்னைத் தெளிவன் தெளிந்தபின்\nபேயென்றிங் கென்னைப் பிறர்தெளி யாரே. 4\nபஞ்சத் துரோகத்திப் பாதகர் தம்மை\nயஞ்சச் சமயத்தோர் வேந்தன் அருந்தண்டம்\nவிஞ்சச்செய் திப்புவி வேறே விடாவிடிற்\nபஞ்சத்து ளாய்புவி முற்றும்பா ழாகுமே. 5\nதவத்திடை நின்றவர் தாமுண்ணும் கன்மஞ்\nசிவத்திடை நின்றது தேவர் அறியார்\nதவத்திடை நின்றறி யாதவர் எல்லாம்\nபவத்திடை நின்றதோர் பாடது வாமே. 6\nகன்றலுங் கருதலுங் கருமஞ் செய்தலும்\nபின்றலும் பிறங்கலும் பெருமை கூறலும்\nஎன்றிவை இறைபால் இயற்கை அல்லவே. 7\nவிடிவ தறியார் வெளிகாண மாட்டார்\nவிடியில் வெளியில் விழிக்கவு மாட்டார்\nகடியதோ ருண்ணிமை கட்டுமின் காண்மின்\nவிடியாமை காக்கும் விளக்கது வாமே. 8\nவைத்த பசுபாசம் மாற்று நெறிவைகிப்\nபெத்த மறமுத்த னாகிப் பிறழ்வுற்றுத்\nதத்துவ முன்னித் தலைப்படா தவ்வாறு\nபித்தான சீடனுக் கீயப் பெறாதானே. 9\nமன்னும் மலம்ஐந்தும் மாற்றும் வகையோரான்\nதுன்னிய காமாதி தோயும் தொழில்நீங்கான்\nபின்னிய பொய்யன் பிறப்பிறப் பஞ்சாதான்\nஅன்னிய னாவன் அசற்சீட னாமே. 10\nதொழுதறி வாளர் கருதிகண் ணாகப்\nவழியறி வார்நல் வழியறி வாளர்\nஅழிவறி வார்மற்றை யல்லா தவரே. 1\nபதைதொழிந் தேன்பர மாவுனை நாடி\nயதைத்தொழிந் தேன்இனி யாரொடுங் கூடேன்\nசிதைத்தடி யேன்வினை சிந்தனை தீர\nஉதைத்துடை யாயுகந் தாண்டரு ளாயே. 2\nபதைக்கின்ற போதே பரமென்னும் வித்தை\nவிதைக்கின்ற வித்தினை மேல்நின்று நோக்கிச்\nசிதைக்கின்ற சிந்தையைச் செவ்வே நிறுத்தி\nஇசைக்கின்ற அன்பருக் கீயலு மாமே. 3\nகொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக\nஉள்ள பொருளுடல் ஆவி யுடன்ஈக\nஎள்ளத் தனையும் இடைவிடா தேநின்று\nதெள்ளி யறியச் சிவபதந் தானே. 4\nசோதி விசாகந் தொடர்ந்திரு தேள்நண்டு\nஓதிய நாளே உணர்வது தானென்று\nநீதியுள் நேர்மை நினைந்தவர்க் கல்லத���\nஆதியும் ஏதும் அறியகி லானே. 5\nதொழிலார மாமணித் தூய்தான சிந்தை\nஎழிலால் இறைவன் இடங்கொண்ட போதே\nவிழலார் விறலாம் வினையது போகக்\nகழலார் திருவடி கண்டரு ளாமே. 6\nசாத்திக னாய்ப்பர தத்துவவந் தானுன்னி\nஆத்திக பேத நெறிதோற்ற மாகியே\nஆர்த்த பிறவியி னஞ்சி யறநெறி\nசாத்தவல் லானவன் சற்சீட னாமே. 7\nசத்தும் அசத்துமெவ் வாறெனத் தானுன்னிச்\nசித்தை யுருக்கிக் சிவனருள் கைகாட்டப்\nபத்தியின் ஞானம் பெறப்பணிந் தானந்தச்\nசத்தியில் இச்சை தகுவோன்சற் சீடனே. 8\nஅடிவைத் தருளுதி யாசானின் றுன்னா\nஅடிவைத்த மாமுடி மாயப் பிறவி\nஅடிவைத்த காய அருட்சத்தி யாலே\nஅடிபெற்ற ஞானத்த னாசற்று ளோனே. 9\nசீராரு ஞானத்தின் இச்சை செலச்செல்ல\nவாராத காதல் குருபரன் பாலாகச்\nசாராத சாதக நான்குந்தன் பாலுற்றோன்\nஆராயும் ஞானத்த னாமடி வைக்கவே. 10\nஉணர்த்து மதிபக் குவர்க்கே யுணர்த்தி\nஇணக்கிற் பராபரத் தெல்லையுள் இட்டுக்\nகுணக்கொடு தெற்குத் தரபச்சி மங்கொண்\nடுணர்த்துமி னாவுடை யாள்தன்னை யுன்னியே. 11\nஇறையடி தாழ்ந்தை வணக்கமும் எய்திக்\nகுறையது கூறிக் குணங்கொண்டு போற்றச்\nசிறையுடல் நீயறக் காட்டிச் சிவத்தோ\nடறிவுக் கறிவிப்போன் சன்மார்க்கி யாமே. 12\nவேட்கை விடுநெறி வேதாந்த மாதலால்\nவாழ்க்கைப் புனல்வழி மாற்றிச்சித் தாந்தத்து\nவேட்கை விடுமிக்க வேதாந்தி பாதமே\nதாழ்க்குந் தலையினோன் சற்சீட னாமே. 13\nசற்குணம் வாய்மை தயாவிவே கந்தண்மை\nசற்குரு பாதமே சாயைபோல் நீங்காமே\nசிற்பர ஞானந் தெளியத் தெளிவோர்தல்\nஅற்புத மேதோன்ற லாகுஞ்சற் சீடனே. 14\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2014/04/blog-post_19.html", "date_download": "2018-07-21T10:06:53Z", "digest": "sha1:ECX47NELN7Y3CB2GTQNSRUMJEPTH3R26", "length": 60406, "nlines": 744, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: உண்மையான ஜனநாயகத்தைப் பெற இந்த ஜனநாயகம் அவசியம் - பினாயக் சென்", "raw_content": "\nஉண்மையான ஜனநாயகத்தைப் பெற இந்த ஜனநாயகம் அவசியம் - பினாயக் சென்\nஇந்தியாவின் தாறுமாறான வளர்ச்சியின் கோரமான முகத்துக்குச் சரியான உதாரணம் மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர். தலைநகர் ராய்பூரின் பிரம்மாண்டமான மேக்னட்டோ மால் ஒரு முனை என்றால், சாலையில் ஐந்து ரூபாய்க்குச் சவாரி ஏற்றத் தயாராக இருக்கும் ரிக்‌ஷாக்கள் இன்னொரு முனை. சத்தீஸ்கரின் 41% நிலம் வனம். கனிம வளங்களை இந்தியப் பெருநிறுவனங்கள் வாரியணைத்து ���ள்ளுகின்றன. இந்தியாவின் மின் உற்பத்தி, இரும்பு உற்பத்தியின் மையம் இன்றைக்கு சத்தீஸ்கர்தான். ஆனால், மனிதவளக் குறியீட்டில் இந்தியாவிலேயே மோசமான மாநிலமும் இதுதான். படித்தவர்கள் எண்ணிக்கை தேசிய சராசரியைவிடக் குறைவு. சுகாதாரத்திலும் நாட்டிலேயே மோசம். ஊட்டச்சத்துப் பற்றாக்குறை, குழந்தைகள் இறப்புவிகிதம் இப்படி எந்த விஷயத்தில் ஒப்பிட்டாலும் மோசம். மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்க பூமியான சத்தீஸ்கரில் அவர்களின் கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்படும் பஸ்தாரும் தண்டேவாடாவும் மாநிலத்திலேயே கல்வியறிவு குறைவான மாவட்டங்கள் - வறுமை தாண்டவமாடும் பகுதிகள் என்பது இந்திய வரலாற்றின் மிகப் பெரிய உள்நாட்டுப் போருக்கான அடிப்படையை நாம் புரிந்துகொள்ள உதவும்.\nமனிதநேயம் மிக்க மருத்துவரான பினாயக் சென் சத்தீஸ்கரில் பணியாற்றச் சென்றபோது, அவருக்குள்ளிருந்த மனித உரிமைச் செயல்பாட்டாளர் வெளியே வந்தார். வறுமை யில் வாடிய சத்தீஸ்கர் மக்களிடையே கிராமம் கிராமமாகச் சென்று சேவையாற்றினர் சென்னும் அவருடைய மனைவி இலினாவும். தொழிலாளர்கள் அமைப்பால் நடத்தப்படும் சத்தீஸ்கர் முக்தி மோட்சா சாஹித் மருத்துவமனை கட்ட அவர் உதவினார். ஜன் ஸ்வஸ்த்யா ஸஹயோகின் அமைப்பின் ஆலோசகராக இருந்து பிலாஸ்பூர் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு நல்ல சிகிச்சைகள் கிடைக்க உதவினார். சென்னின் சேவைகள் மருத்துவ அமைப்புகளால் கொண்டாடப்பட்டன; சுகாதாரத்தை மேம்படுத்தும் அவருடைய சிந்தனைகள் இந்தியாவின் மிகச் சிறப்பு வாய்ந்த அறிவியலாளர்களில் ஒருவராக அவரை அடையாளப்படுத்தின. கூடவே, அடக்குமுறைக்கு எதிராக மனித உரிமைகளுக்காகவும் அவர் குரல் கொடுத்தபோது, சத்தீஸ்கர் அரசு மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்புபடுத்தி அவரைக் கைதுசெய்தது. அவர் தேசத் துரோகி ஆக்கப்பட்டார். சர்வதேச அளவில் அதிர்வுகளை உண்டாக்கிய இந்த வழக்கில் அமர்த்திய சென் முதல் நோம் சாம்ஸ்கி வரை சென்னுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பேரணிகள் நடந்தன. இதற்கு இடையிலேயே சென்னுக்கு உலகளாவிய சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஜொனாதன் மன் விருது அறிவிக்கப்பட்டது. ஆனாலும், அரசு பொருட்படுத்தவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அவருக்குப் பிணை மறுக்கப்பட்டது. இறு��ியாக உச்ச நீதிமன்றம் அவரைப் பிணையில் விடுவித்தது. சென் வெளியிலிருந்து இப்போது வழக்கை எதிர்கொள்கிறார். சத்தீஸ்கரைப் பற்றியும் ‘வளர்ச்சி'யைப் பற்றியும் சென்னிடம் பேசினேன்.\nகுழந்தைகள் நல மருத்துவரான உங்களை எது மனித உரிமைகள் செயல்பாட்டாளர் ஆக்கியதுமக்களுக்குச் சுத்தமான குடிநீர்கூடக் கிடைக்காதது, ஊட்டச்சத்துக் குறைபாடு, மோசமான கழிவு மேலாண்மை, தொற்றுநோய்களின் பரவல் போன்றவற்றுக்கும் சமூகத்தில் காணப்படும் ஒடுக்குமுறை, அநீதி போன்றவற்றுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது.\nசமத்துவம், சமூக நீதி, அமைதி போன்றவை இல்லாவிட்டால் சுகாதாரத்தைப் பொறுத்தவரை நீடித்த முன்னேற்றங்களை நாம் அடையவே முடியாது. இதை உணர்ந்தபோதுதான் சுகாதாரம், மருத்துவத் துறையில் நீடித்த மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு ஒரே வழி மனித உரிமைகளுக்காகப் போராடுவதுதான் என்பதையும் உணர்ந்தேன். இந்தியாவிலுள்ள மனித உரிமை அமைப்புகளிலேயே மூத்த அமைப்பான மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பி.யு.சி.எல்.) அமைப்பில் 1981 வாக்கில் சேர்ந்தேன்.\nஅதிகமாகப் பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ள மருத்துவத் துறையை விட்டுவிட்டு, ஏன் காடுகளில் மனித உரிமைகளுக்காகப் போராட வேண்டும் என்ற கேள்வி எழலாம். பதில்: பணத்தின் மீதான வெறுப்பு அல்ல; பிரச்சினைகள்குறித்த அக்கறைகள் சென்ற திசை அது என்பதே இதற்கான பதில்.\nசத்தீஸ்கர் மருத்துவப் பணி அனுபவம் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பின் விளிம்புநிலையை உங்களுக்கு நன்றாகவே உணர்த்தியிருக்கும். அதைப் பற்றி பகிர்ந்துகொள்ள முடியுமாஇந்தியா இயல்பாகவே ஏற்றத்தாழ்வு உடையது. இப்போது அது மேலும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. ஏற்றத்தாழ்வுதான் மிக அதிக அளவில் உலக மக்களைக் கொன்றுகொண்டிருக்கிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. நீங்கள் அடிப்படை வசதிகள்கூட மறுக்கப்பட்டவர்களைப் பாருங்கள்... பின்னணியில் ஒடுக்கப்பட்டிருக்கும் வெவ்வேறு பிரதேசங்கள், மதங்கள், சமூகங்கள் புலப்படும். நாடு முழுவதுமே இதுதான் நிலை. ஆனால், பெருகிவரும் வன்முறை, கட்டாய இடப்பெயர்ச்சி ஆகியவை சத்தீஸ்கரைக் கூடுதல் பாதிப்புக்குள்ளாக்குகின்றன.\nபழங்குடி மக்களுடன் நெருக்கமாகப் பழகியவர் என்ற வகையில், இந்தியப் பழங்குடிகளின் இன்றைய பெரும் பிரச்சினைகள��, சவால்களாக எதைக் கருதுகிறீர்கள்பழங்குடிகள் தங்கள் பிழைப்புக்கு வனத்தையே சார்ந்திருக்கிறார்கள். பெருநிறுவனங்களுக்கு இயற்கை வளங்களைத் தாரை வார்க்கும் அரசாங்கம் அவர்களுடைய இந்த வாழ்வுரிமைக்குத் தடையாக மாறும்போது அவர்கள் விக்கித்துப்போகிறார்கள். இதுதான் முக்கியமான பிரச்சினை, சவால் எல்லாம்.\nஎந்தக் காலகட்டத்தில் அரசுக்குப் பிடிக்காதவர் ஆகிப்போனீர்கள்மனித உரிமைச் செயல்பாட்டாளர் என்ற முறையில், ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக நான் எப்போதும் போராடிவந்திருக்கிறேன். சல்வா ஜுடூம் என்ற பெயரில் சத்தீஸ்கர் அரசே ஒரு வன்முறை அமைப்பை ஆரம்பித்தபோது, நாங்கள் எல்லோரும் அதற்கெதிராக நிலைப்பாடு எடுத்தோம். அரசுக்கும் எனக்கும் இடையே பிளவு ஏற்பட இதுதான் அடிப்படை. சல்வா ஜுடூம் சட்ட விரோதமானது என்று உச்ச நீதிமன்றமே பிற்பாடு தீர்ப்பளித்தது.\nகாலங்காலமாகக் காடுகளும் மலைகளும் கனிம வளங்களும் இருக்கின்றன. காலங்காலமாகப் பழங்குடிகளும் ஏழ்மையாகவேதான் இருக்கிறார்கள். சும்மா இருக்கும் வளங்களைப் பயன்படுத்திக்கொள்வதில் என்ன தவறுநான் முன்னரே குறிப்பிட்டதுபோல, பழங்குடிகள் தங்கள் பிழைப்புக்கு வனத்தையே சார்ந்திருக்கிறார்கள். நாம் வெளியிலிருந்து சும்மா கிடக்கும் வளங்களாகப் பார்ப்பவைதான் உண்மையில் பழங்குடிகளின் வாழ்வாதாரம். அதைத்தான் அரசும் பெருநிறுவனங்களும் நாசமாக்குகின்றன.\nபெருநிறுவனங்கள் எந்த வகையில் அந்த மக்களின் வாழ்வை நாசமாக்குவதாகக் குற்றஞ்சாட்டுகிறீர்கள்இந்தியாவிலும் சரி, உலகெங்கிலும் சரி, ஒடுக்கப்பட்ட மக்களுடைய வரலாறு சொல்வது இதைத்தான் - பெருநிறுவனங்களுக்காக இயற்கை வளங்கள் பெருமளவில் சூறையாடப்படுவது பெரும் எண்ணிக்கையிலான மக்களின் அழிவுக்கு - கிட்டத்தட்ட இனப்படுகொலை என்று சொல்லக்கூடிய அளவுக்குக் காரணமாகிறது.\nநீங்கள் ஒரு சிந்தனையாளரும் கட்டுரையாளரும்கூட. உங்கள் பார்வையில் சொல்லுங்களேன், சத்தீஸ்கர் போன்ற ஒரு ஏழ்மையான இந்திய மாநிலத்தில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வில் மாற்றங்களை எப்படிக் கொண்டுவருவதுதனியொருவருடைய யோசனையைக் கொண்டு மக்கள் அனைவருடைய வாழ்க்கையையும் முன்னேற்றிவிட முடியாது. தங்கள் விடியலுக்கான செயல்பாடுகளைத் தாங்களே மேற்கொள்வதன் மூலம் மக்கள் ஏற்றம் பெறலாம். இது சாத்தியமாவதற்காக வேண்டுமானால், நாம் அந்த மக்களுக்கு உறுதுணையாக இருந்து உதவலாம்.\nஇந்தியச் சுகாதாரத் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் என்று எவற்றைச் சொல்வீர்கள்இந்தியா முழுமைக்கும் மருத்துவ வசதியைக் கிடைக்கச் செய்வதற்காக ஒரு குழுவைத் திட்டக் குழு நியமித்தது. இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்தை மட்டுமே அரசாங்கம் மருத்துவத்துக்காகச் செலவிடுகிறது. இதை மூன்று சதவீதமாக உயர்த்தி, இலவச மருத்துவ வசதியும், அத்தியாவசியமான மருந்துப்பொருட்களும் அனைவருக்கும் கிடைக்க வழிவகைசெய்ய வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைகள் இந்திய மக்களுக்கான மருத்துவக் கட்டமைப்பில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடியவை.\nஆம் ஆத்மி கட்சியின் அரசியல் கொள்கை வகுப்புக் குழுவில் இடம்பெற்றிருக்கிறீர்கள். எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இருக்கிறதாஅப்படியெல்லாம் எந்தத் திட்டமும் எனக்கு இல்லை.\nஉங்கள் வழக்கின் எதிர்காலம் எப்படியிருக்கும் என்று நினைக்கிறீர்கள்மேல்முறையீட்டு நீதிமன்றங்கள்தான் அதை முடிவுசெய்ய வேண்டும்.\nஇந்திய ஜனநாயகத்தைப் பற்றியும் தேர்தல்களைப் பற்றியும் என்ன நினைக்கிறீர்கள்எப்போதுமே தேர்தல்களை நான் ஆதரிக்கிறேன். கடந்த காலங்களில் நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடைபெறுவதற்காக, வாக்குச்சாவடி முறைகேடுகளை விசாரிப்பதில் நான் உதவி யிருக்கிறேன். இல்லாத வாக்குச்சாவடிகளை இருப்பதாகக் காட்டிய முறைகேடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவர நான் உதவியிருக்கிறேன். இந்திய ஜனநாயகத்தில் நிறைய குறைகள் இருக்கின்றன. ஆனால், ஜனநாயகத்தின் உண்மையான மாற்று வடிவத்துக்காக மக்கள் அனைவரும் போராடுவதற்கு இப்போதைய ஜனநாயகம் அத்தியாவசியமானது. இந்தப் போராட்டம் நீண்டதாகவும் கடுமையானதாகவும் இருக்கும். ஆனால், நமக்கு அதைத் தவிர வேறு வழியே இல்லை.\nஏப்ரல் 2014, ‘தி இந்து’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: இந்தியாவின் வண்ணங்கள், சந்திப்புகள், சமஸ், பினாயக் சென் பேட்டி, பேட்டிகள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொ���ுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nதமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா\nஉலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப்...\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்\n1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்கள...\nநண்பரின் வீட்டுக்குப் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு பூங்கா திறந்திருக்கிறார்கள். திறந்த மறுநாளே ஆச்சரியம், பல நூறு பேர் காலையில் ...\nகடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக...\nகாவிரி தீர்ப்பு இந்தியாவெங்கும் உருவாக்கப்போகும் சேதம் என்ன\nஊரில் ‘ஆனது ஆகட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்று ஒரு சொலவடை உண்டு. அரை நூற்றாண்டு அலைக்கழிப்பின் தொடர்ச்சியாக காவிரி விவகாரத்தில...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்���ானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nகொஞ்சம் படிப்பு... நிறைய அரசியல்\nமோடி, குஜராத், வளர்ச்சி: கதவுகளில் கசியும் உண்மை\nமாற்று அரசியல் இடதுசாரிகளால்தான் சாத்தியம்: பிரகாஷ...\nஇந்தியாவுக்குத் தேவை மகிழ்ச்சிகரமான முதலாளித்துவம்...\nமோடிஜியைப் பற்றி நான் பேச விரும்பவில்லை: குதுபுதீன...\nஉண்மையான ஜனநாயகத்தைப் பெற இந்த ஜனநாயகம் அவசியம் - ...\nகடவுள் ஊரின் அரசியல் கலாச்சாரம்\nஇந்தியாவின் மிகப் பெரிய வாக்கு வங்கி\nஇந்தியா என்ன சொல்கிறது - வடக்கு\nஇந்தியா என்ன சொல்கிறது - கிழக்கு\nதேர்தல் களமும் போராட்டக் களம்தான்: சுப.உதயகுமார்\nஇந்த ஜனநாயகம்தான் நம் ஆதாரம்: கொடிக்கால் ஷேக் அப்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2015/dec/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0-1234741.html", "date_download": "2018-07-21T09:11:02Z", "digest": "sha1:3ALFDAYVKVXMQVR3AFEH7YDRGSYFJJWO", "length": 9541, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "சுப்பிரமணிய சிவா ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\nசுப்பிரமணிய சிவா ஆலையில் கரும்பு அரைவை தொடக்கம்\nஅரூரை அடுத்த கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சனிக்கிழமை முதல் கரும்பு அரைவைப் பணிகள் தொடங்கியது.\nபாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரம் சுப்பிரணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், சர்க்கரை ஆலையின் மேலாண் இயக்குநர் ச.கவிதா தலைமை வகித்தார்.\n2015-16-ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைவைப் பணிகளை தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தொடக்கிவைத்தார். நிகழாண்டில் கரும்பு அரைவைப் பருவத்தில் 5,662.10 ஏக்கர் கரும்பு அரைவைக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில் நிலவிய கடும் வறட்சி காரணமாக கரும்பு பயிரிடும் பரப்பளவு குறைந்துள்ளது.\nஇதன் காரணமாக வெளிமாவட்டங்களில் இருந்து கரும்பு கொண்டு வந்து அரைவை செய்ய ஆலை நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைப் பகுதியில் இருந்து 1.50 லட்சம் டன் கரும்புகளும், வெளி இடங்களில் இருந்து 75 ஆயிரம் டன் கரும்புகளும் பெறப்பட்டு, மொத்தம் 2.25 லட்சம் டன் கரும்புகளை அரைவை செய்ய இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nநிகழாண்டின் கரும்பு அரைவைப் பணிகள் டிச.5 முதல் 16.3.2016 வரையிலும் நடைபெறும். விவசாயத் தோட்டங்களில் இருந்து கரும்புகளை சர்க்கரை ஆலைக்கு எடுத்துவர 126 லாரிகள், 66 டிராக்டர்கள், 22 டிப்பர், 12 டயர் மாட்டு வண்டிகளும் ஈடுபடுத்தப்படவுள்ளன.\nவரும் 2016-ஆம் ஆண்டின் அரைவைப் பருவத்தில் 4.30 லட்சம் டன்கள் கரும்பு அரைவை செய்யும் வகையில், கரும்பு நடவு செய்வதற்கானப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன. நிகழாண்டில் 50 லட்சம் கரும்பு நாற்றுகள் வளர்க்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிழாவில் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவர் வளர்மதி முருகேசன், துணைத் தலைவர் ஆர்.பார்த்திபன், எம்எல்ஏ பி.டில்லிபாபு, தலைமை கரும்பு அலுவலர் (பொறுப்பு) குணசேகரன், சர்க்கரை ஆலை அலுவலக மேலாளர் விஜயன், ஒன்றியக் குழுத் தலைவர்கள் சி.தென்னரசு, பி.கே.முருகன், அதிமுக ஒன்றிய செயலர்கள் ஆர்.ஆர்.முருகன், வி.சி.கௌதமன், ஜி.எஸ்.குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/devotional/slogas/40652-mantra-of-the-day-vinayaka-praises-for-all-day.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2018-07-21T09:19:18Z", "digest": "sha1:2376PVUXHAFSQSRKN6XFFCBMKFHHGAGC", "length": 7119, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "எல்லா நாளும் இனிதாக அமைய விநாயகர் துதி! | mantra of the day - Vinayaka praises for all day", "raw_content": "\nசென்னை உ���ர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nஎல்லா நாளும் இனிதாக அமைய விநாயகர் துதி\nமுழு முதற் கடவுளான விநாயாக பெருமானை துதித்து ஒவ்வொரு நாளையும் துவங்கிட ஒரு அருமையான தமிழ் துதி.\nதிகட சக்கரச் செம்முகம் ஐந்துளான்\nசகட சக்கரத் தாமரை நாயகன்\nவிகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்\nகாசி - ராமேஸ்வரம் யாத்திரை – எங்கு தொடங்கி எப்படி முடிக்க வேண்டும்\nதேர்வில் அதிக மதிப்பெண் பெற வைப்பார் இந்த பெருமாள்\nஇறைவனுக்கு இப்படிப்பட்டஅபிஷேகம் தான் பிடிக்குமாம்\nதினம் ஒரு மந்திரம் –காரியத் தடைகளை நீக்கும் ஸ்ரீ ஹனுமத் சுலோகம்\nதினம் ஒரு மந்திரம் – அம்மை நோயில் இருந்து காக்கும் மாரி அம்மன் காயத்ரி மந்திரம்\nதினம் ஒரு மந்திரம் – திருவாதிரை நாயகன் ஆடல்வல்லானை போற்றும் மஹா மந்திரம்\nராசிக்கேற்ற மந்திரத்தை தெரிந்துக் கொள்ளுங்கள்\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அடச்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n5. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\n6. டப்ஸ்மாஷ் ஹீரோவுக்கு விஜய் டிவி சீரியல் வாய்ப்பு கிடைத்தது எப்படி\n7. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nஒரு போட்டி, 2 உலக சாதனைகள்: கலக்கிய தல தோனி\nசரஸ்வதி சமேதராக பிரம்மன் அருள்பாலிக்கும் திரிமூர்த்தி தலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/08/blog-post_8450.html", "date_download": "2018-07-21T09:36:06Z", "digest": "sha1:I5KRBV27IUTFAMQ7I36ZN2NOXYE2OFOG", "length": 23819, "nlines": 223, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: காமராஜ் - நாகூர் ரூமி", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜ�� லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nகாமராஜ் - நாகூர் ரூமி\nபுதுவை ஜீவானந்தம் ஸ்கூலில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் க்ளாஸ் மிஸ் ஒருநாள் வகுப்பில் எல்லோருக்கும் மிட்டாய்கள் விநியோகித்தார்.\n”இன்னைக்கு என்ன மிஸ் ஸ்பெஷல்”\n“இன்னைக்கு கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள்டா பசங்களா. அவரைப் போல நேர்மையான ஒரு தலைவர் அவருக்கு முன்னாலயும் உருவானதில்லை, அவருக்குப் பிறகும் உருவாகலை. நானெல்லாம் படிச்சி உங்க முன்னாடி ஆசிரியரா இருக்க அவர் கொண்டு வந்த கல்வித்திட்டம்தான் காரணம்”, என்றார்.\nகாமராஜர் முன்னாள் தமிழக முதல்வர் என்ற தகவல் மட்டுமே அன்றுவரை நான் அவர்பற்றி அறிந்திருந்த தகவல்.\nஅதன் பின் காமராஜர் வாழ்க்கை வரலாறின் சிற்சில பகுதிகளை ஆங்காங்கே வாசித்திருந்தாலும் அவர் குறித்த முழுமையான ஒரு புத்தகத்தை இதுவரை நான் வாசிக்காமலேயே இருந்திருக்கிறேன்.\nகிழக்கு பதிப்பக வெளியீடாக நாகூர் ரூமி எழுதி வெளிவந்திருக்கும் ”காமராஜ் ” புத்தகம் சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. இந்தத் தலைமுறை மக்கள் தமிழகம் கண்ட ஒரு மாபெரும் தலைவன் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களைக் கொண்ட ஒரு நல்ல அறிமுக நூல் இது எனலாம்.\nஇந்தப் புத்தகத்தை எழுதத் துவங்கிய போது நான் எட்டாம் வகுப்பில் அறிந்து வைத்திருந்த தகவலுக்கு எள்ளளவும் அதிகத் தகவல் நூல் ஆசிரியர் வசம் இல்லை. பத்திரிக்கைகள், நூல்கள், இணையம் என்று திரட்டிய தகவல்களைக் கொண்டே இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.\nநூற்று இருபதே பக்கங்களில் காமராஜரின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அந்தக் ”கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை”யை ஒரு கதை சொல்லியின் நேர்த்தியோடு சொல்லியிருக்கிறார் நாகூர் ரூமி.\nஇந்தியாவின் தென்கோடி ஊர் ஒன்றில் பிறந்த காமராஜர் எங்ஙனம் இருமுறை மத்தியில் ஆட்சி அமைய, பிரதமரைத் தேர்ந்தெடுக்க முக்கியக் காரணியாக அமைகிறார் என்ற தகவல் சொல்லும் ”கிங்மேக்கர்” பக்கங்கள் புத்தகத்தின் ஹைலைட்.\nகாமராஜரின் நேர்மை, அரசியல் தூய்மை, எளிமை போன்றவற்றை நம்மில் பலரும் அறிவோம். அவரின் நிர்வாகத் திறன் பற்றி நம்மில் எத்தனை பேர் அறிவோம் ஒன்பது ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்த காலத்தில் அவர் படைத்த சாதனைகளை நூல் ஆசிரியர் பட்டியலிடுகிறார். தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கெல்லாம் முதுகெலும்பாய் அமைந்த திட்டங்கள் அவை என்றால் அது மிகையில்லை.\nமன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட அணைகளுக்குப் பின் தமிழகத்தில் அமைக்கப்பட்ட அணைகளில் பெரும்பாலானவை காமராஜரின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ‘நீர்த்திட்டங்களின்” வாயிலாக அமைக்கப்பட்டவைதானாம்.\nகாமராஜர் ஆட்சி காலத்தில் 13000’த்திற்கும் மேற்பட்ட தமிழக கிராமங்களுக்கு மின்சார வசதி செய்து தரப்பட்டதாம். இன்றைய நவநாகரீக உலகிலும் மின் தட்டுப்பாட்டின் இடையே புழங்கி வரும் நமக்கு, ஐம்பதுகளில் 13000 கிராமங்களுக்கு ஒளியேற்றிய ஒருவனைப் பற்றி படிக்கையில் சிலிர்க்கத்தான் செய்கிறது.\nஇவை நான் குறிப்பிடும் இரண்டே விஷயங்கள். பட்டியல் மிகப் பெரியது.\n”காமராஜர் நீர் கொடுத்தார், நிலம் கொடுத்தார், தொழில் கொடுத்தார், தமிழ் கொடுத்தார், கல்வி ஒளி கொடுத்தார், மின்சார ஒளியும் கொடுத்தார். இதைவிட அதிகமாக ஒரு தனிமனிதனால் ஒரு சமுதாயத்துக்கு சேவை செய்துவிட முடியுமா என்ன\nநான் நேரில் சந்தித்த, படத்தில் (அ) திரையில் கண்டவர்களுள் காமராஜருக்கு இணையான கம்பீரத் தோற்றம் கொண்ட ஆண்மகன் யாருமில்லை என்பேன். கனகம்பீர உயரமும், முழுக்கைக் கதர் சட்டையும் ”கருப்புப் பேரழகன்” அவன்.\nஇறுதிவரை வாடகை வீட்டில் தங்கியிருந்த காமராஜர் மறைந்த போது அவரிடம் பத்து கதர் சட்டைகள், வேட்டிகள் மற்றும் பணமாக ரூபாய். 100 மட்டுமே இருந்ததாம்.\nஇன்றைய தலைவர்கள் நிலை நினைத்து நெஞ்சு விம்முகிறது. மறுபடியும் ஒரு காமராஜர் பிறக்கமாட்டாரா என மனம் ஏங்குகிறது.\nகாமராஜர் - நாகூர் ரூமி\nLabels: காமராஜ், கிரி ராமசுப்ரமணியன், நாகூர் ரூமி, வாழ்க்கை வரலாறு\nதிண்டுக்கல் தனபாலன் 15 August 2012 at 19:39\nதங்களின் பதிவு முடிவில் மனதை நெகிழ வைத்தது... நன்றி ஐயா...\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வ���லட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nகலகம், காதல், இசை - சாரு நிவேதிதா\nசிக்கவீர ராஜேந்திரன் – மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்\nராமானுஜ காவியம் - கவிஞர் வாலி\nசங்கச் சித்திரங்கள் - ஜெயமோகன்\nஜெயமோகனின் அந்தரங்கச் சமையலறை- \"மேற்குச்சாளரம் - ச...\nகல்யாண சமையல் சாதம் – ‘அறுசுவை அரசு’ நடராஜன்\nஇந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் -3\nபால்யகால சகி- வைக்கம் முகம்மது பஷீர்\nமாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் - சா....\nசீனா - விலகும் திரை\nஅதன் அர்த்தம் இது - ரா.கி.ரங்கராஜன்\nஎம்.ஜி.ஆர் கொலை வழக்கு – ஷோபா சக்தி\nதொடரும் நினைவுகளுக்கு எதிராக : சா கந்தசாமியின் \"வ...\nஇரண்டாவது காதல் கதை -சுஜாதா\nதுருவ நட்சத்திரம் - லலிதா ராம்\nமகாகவி பாரதியார் - வ.ரா\nகாமராஜ் - நாகூர் ரூமி\n\"வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் - ஒரு தொகுப்பு\"\nமகாத்மா காந்தி கொலை வழக்கு\nபெர்லின் இரவுகள் - பொ.கருணாகரமூர்த்தி\nஎட்றா வண்டியெ – வா.மு.கோமு\nஉருள் பெருந்தேர் - கலாப்ரியா\nமணற்கேணி - யுவன் சந்திரசேகர்\nசூடிய பூ சூடற்க - நாஞ்சில் நாடன்\nபரிசில் வாழ்க்கை - நாஞ்சில் நாடன்\nபாரதி நினைவுகள் - யதுகிரி அம்மாள்\nஇரவுக்கு முன் வருவது மாலை – ஆதவன்\nஇழந்த பின்னும் இருக்கும் உலகம் - சுகுமாரன்\nஎப்போதும் பெண் - சுஜாதா\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikhwanameer.blogspot.com/2015/07/blog-post_21.html", "date_download": "2018-07-21T09:36:43Z", "digest": "sha1:GE3RBPXISDP4LBA6NOVMSRTV73FESG76", "length": 30079, "nlines": 229, "source_domain": "ikhwanameer.blogspot.com", "title": "இக்வான் அமீர்: லென்ஸ் கண்ணாலே:001, அனுபவங்களின் பகிர்வின்றி அறிவின் ஊற்றல்ல!", "raw_content": "\nலென்ஸ் கண்ணாலே:001, அனுபவங்களின் பகிர்வின்றி அறிவின் ஊற்றல்ல\nஅன்பு சகோதர, சகோதரிகளே, நண்பர்களே\nஉங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக\n' - என்னும் இந்த ஒளிப்பட தொடர் மூலம் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சி.\nநான்காம் வகுப்பு படிக்கும்போது ஷேக்ஸ்பியரில் ஆரம்பித்த எனது வாசிப்பு, தினத்தந்தி சிந்துபாத் தொடர் என்று தொடர்ந்து அரசு கிளை நூலகத்தின் அத்தனை புத்தகங்களையும் வாசிக்க வைத்த அற்புதமான தருணங்களை கடந்து வந்த அனுபவத்தை வாழ்க்கை அளித்திருக்கிறது.\nஎனது பள்ளி தலைமை ஆசிரியை அவர்களின் வீட்டுப் பணிகளை செய்து தந்து, பள்ளி நூலகத்திலிருந்து சொற்ப தவணைக்குள் பெற்ற ஷேக்ஸ்பியருக்குள் நான் நுழைந்தது ஆச்சரியமாக உள்ளது.\nசிந்துபாத் தொடரை படிக்க சிகை அலங்காரம் செய்யும் கடையில் நீண்ட நேரம் காத்திருந்து ஒரு கட்டத்தில் ஆவலை அடக்க முடியாமல் படிப்பவரின் எதிரே தரையில் அமர்ந்து அந்த நான்கு படம், சில வரி வசனங்களை, வாசிக்க முயலும்போது, கழுத்தைப் பிடித்து வெளியே நெட்டித் தள்ளிய அந்த நாவித சகோதரர் இன்றும் மனக்கண்ணில் தெரிகிறார். இன்று சிகை அலங்காரம் செய்து கொள்ளும்போதெல்லாம் அந்த சம்பவம் நெஞ்சில் நிழலாடும்.\nஎத்தனைமுறை புத்தக அலமாரிகளுக்குள் பதுங்கிக் கொண்டு புத்தகம் வாசித்தாலும் அத்தனை முறையும் நூலகர் புத்தகங்களை நான் கலைத்துவிடுவேன் என்று மோப்பம் பிடித்து வந்து விடுவார். ஒருவித சிநேகித உணர்வுடன் “தம்பி, உனக்கு இன்னும் வயசாகலே” – என்று என்னை நூலகத்தைவிட்டு வெளியே அனுப்பி விடுவார். இன்று இறையருளால் வீட்டில், ஒரு தனி நூலகம் அமைத்திருக்கும் நான் அதே நூலகத்தை கடந்து செல்லும்போதெல்லாம் முக மலர்ச்சியுடன் கடக்கிறேன்.\nஇந்த அனுபவங்களை, வாசிப்புகளை உள்வாங்கி வளர்ந்து ஒரு கட்டத்தில் அவற்றை அடுத்தவர் வாசிக்க எத்தி வைக்கும் அனுபவத்தை அளித்த இறைவனுக்கே புகழனைத்தும்.\n1986 - களில் ஆரம்பித்து, இதுவரையிலும் ஓயாமல் அறப்போர் புரியும் எனது எழுத்தாணியின் பயணம் தமிழ் பேசும் நல்லுலகில் ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருக்கும் என்பதால் ஓராயிரம் சங்கடங்களுடன்தான் அறிமுகத்துக்காக இந்த சில அனுபவங்களை மட்டுமே இங்கே பகிர்ந்து கொண்டேன்.\nஒவ்வொருவரும், ஒரு வாசகராய், எழுத்தாளராய், ஒளிப்பதிவாளராய் இருக்கும் சமூக ஊடகமான இந்த வலைப்பூவில் நான் சொல்லவிருப்பது என்ன\nஅனுபவங்கள் அன்றி வேறில்லை சகோதர, சகோதரிகளே\nஇது அனுபவங்களின் ஒரு பகிர்வின்றி அறிவின் ஊற்றல��ல.\nமுகநூல் சிறகுகள் குழுமத்தின், சகோதரர் அஹ்மது கபீரும், அருமை சகோதரி உம்மு உமரும்தான் இந்த தொடருக்கான பிரதான மூல கர்த்தாக்கள் அவர்கள்தான் என்னை காமிரா சம்பந்தமாக எழுதத் தூண்டியவர்கள். அவர்களுக்கு எனது நன்றி. அதிலும் குறிப்பாக அற்புதமான முகப்பை உருவாக்கிய உம்மு உமரின் தோழி சகோதரி Sharmila Kasim - க்கும் எனது நன்றிகள் மற்றும் பிரார்த்தனைகள்.\nஅனுபவ எழுத்துக்களிலிருந்து ஒரு கட்டத்தில் அடைந்த பரிணாம வளர்ச்சிதான் எனது ஒளிப்பதிவுகள். இது எனது அறிவோட்டத்தை இன்னும் விசாலமாக்கியது.\nகோடானு கோடி கோள்கள் துணைக்கோள்கள் கொண்ட இந்த அண்ட வெளியின் சிறு துகள்… அதுவும் கடற்கரை மணற்பரப்பின் ஒரு சிறு மணல் துகளாம், பூமியில் எனக்கு கிடைக்கும் வாய்ப்பு வசதிகளை கொண்டு நான் ஒளிப்படங்களாய் பதிவு செய்து வருகிறேன்.\nஅழகியல், வாழ்வியல் கலந்த பார்வைதான் எனது சிறப்புக்குரிய களங்கள்.\nசிறப்பான படங்கள் என்று முற்றே இல்லாத ஒரு மகா சமுத்திரத்தின் ஒரு துளியாய் நான் கற்றதை பறிமாறும் ஒரு வாய்ப்புதான் இது.\nஅறிவைப் பெற்று அதை பரப்புவர்தான் உங்களில் சிறந்தவர் என்ற எனது உன்னத தலைவர் அண்ணல் நபியின் ஒரு பொன்னுரையை நிறைவேற்றிய பாக்கியசாலியாக மட்டுமே என்னைப் பார்த்துக் கொள்கிறேன்.\nஅண்மையில், ஒரு வெளிப்புற படப்பிடிப்புக்காக இரண்டு நாள் வெளியூர் செல்ல வேண்டி வந்தது. ‘இயற்கையோடு இயைந்து வாழ்தல்’ https://www.youtube.com/watchv=qxiYWukMdU0 https://www.youtube.com/watch\nசம்பந்தமான பயிற்சி பட்டறை நிகழ்ச்சிகளை ஆவணப்படமாக்க நண்பர் அழைத்திருந்தார். அவரது அழைப்பைத் தட்ட முடியவில்லை.\nநிகழ்ச்சியில், இரண்டு ஒளிப்பட நண்பர்களைக் கண்டேன். விலை உயர்ந்த வாகனங்களில், விலையுயர்ந்த ஒளிப்படக் கருவிகள், லென்ஸ்கள் மற்றும் ஒளிப்பட சாதனங்களுடன் அவர்கள் வந்திருந்தார்கள்.\nநானும் என்னுடைய மாணவர் மெஹர் அலியும் எடுத்துச் சென்றது வீடியோ படப்பிடிப்புக்கான சாதாரணமான இரண்டு காம் ரிகார்டர்கள், கனான் குயிக் ஷாட் கையடக்க காமிரா, கனான் ரிபேல் டி-3 என்றழைக்கப்படும் DSLR வகையில் அடிப்படை வசதிகள் மட்டும் கொண்ட EOS 1100D காமிரா மற்றும் எனது சாம்சங் காலக்ஸி எஸ் 2 செல்லிடைப் பேசி (அட்டகாசமாக படம் பிடிக்கும். வீடியோ எடுக்கும். https://www.youtube.com/watchv=ZG5YCVsU3Xw அதனால்தான் இதையும் எனது ஒளிப்பட சாதனங்களில் சேர்த்துக் ��ொண்டேன்.).\nவெளிப்புற படப்பிடிப்பின் அந்த இரண்டு நாளும், நிகழ்ச்சி நேரம் போக மற்ற நேரங்களில் இயற்கையின் அத்தனை அழகும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த அந்தப் பகுதிகள் முழுக்க நடந்து சென்று வயல்காடுகள், தோப்புத் துறவுகள். மனித வாழ்வியல் என்று அத்தனையையும் படம் பிடித்தேன்.\nஇதில் ஏற்கனவே நான் சொல்லியிருந்த நண்பரும் அடக்கம். சீருடை, தொப்பி சகிதமாக அவரது நீண்ட காமிராவையும் சேர்த்து படம் பிடித்தேன்.\nகடைசி நாள் அன்று அந்த நிகழ்வுக்கு வந்திருந்த அத்தனை பேரையும் நிற்க வைத்து படம் பிடிக்கும்படி நண்பர் கேட்டுக் கொண்டார்.\nசூரியன் உச்சியில் இருக்கும்போது, முகம் நிழலாய் கருத்து காணப்படும். இதற்கான பிரத்யேக ஒளிரும் சாதனங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும்.\nஅந்த இக்கட்டான நிலையில், மின்னணு ஒளிப்பட கருவியின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த நிகழ்வை சிறப்பாக படம் பிடித்தேன்.\nஆக ஒளிப்படங்களை தீர்மானிப்பவை விலையுயர்ந்த ஒளிப்பட சாதனங்களோ, பெரிய பெரிய லென்ஸ்களோ அல்லது நவீன ஃபில்டர்களோ மட்டும் அல்ல.\nஒரு சாதாரணமான ஒளிப்படக் கருவியையும் பயன்படுத்தி மிகச் சிறந்த ஒளிப்படத்தை எடுக்க முடியும் என்பதே அனுபவம்.\n- இறைவன் நாடினால்… பார்வை விரியும்\nLabels: காமிராவில் கலைவண்ணம்: லென்ஸ் கண்ணாலே\nஅண்ணல் நபியின் கன்னல் மொழி\nஎன் நாடு - என் மக்கள்\nகாமிராவில் கலைவண்ணம்: லென்ஸ் கண்ணாலே\nகுழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\nஅடியேன் இக்வான் அமீா். தமிழ் இலக்கியத்தில் இளநிலை மற்றும் முதுநிலை, இதழியலில் முதுநிலை, மனித உரிமைகள் மக்கள் கடமைகள் முதுநிலைப் பட்டதாரி. 1986-லிருந்து எழுத்துலகில் சஞ்சரிக்கும் மூத்த பத்திரிகையாளன். ஒளிப்பதிவாளன். குறும்பட தயாரிப்பாளன். அநேகமாக தமிழகத்தின் தேசிய பத்திரிகைகள் மற்றும் சிறுபத்திரிகைகள் என்று அரசியல், சமயம், அறிவியல், குழந்தை இலக்கியம், சிறுகதை மற்றும் கவிதைகள் என்று பன்முக கோணங்களில் தடம் பதித்தவன். நீதியின் கண் என்ற மாத இதழின் ஆசிரியராகவும், பல்வேறு வாரப் பத்திரிகைகளில் சிறப்பு நிருபராகவும் பணி புரிந்தவன். தற்போது தி இந்து தமிழில் எழுதிவருபவன். சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவன்.\nகுழந்தைகளுக்காக “மழலைப்பிரியன்“ என்னும் புனைப்பெயரில் எழுதிய 13 புத்தகங்கள் மணிமேகலைப் பிரசுரம், நேஷனல் பப்ளீஷா்ஸ், திண்ணைத் தோழா்கள் மற்றும் ஐஎஃப்டி போன்ற நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் சில புத்தகங்கள் அச்சேறும் நிலையில் உள்ளன. என்னுடைய சிறார் புத்தகங்கள் சிங்கள மொழியிலும் மொழிபெயா்ப்பாகி உள்ளன என்பது சிறப்புச் செய்தி.\nஅடியில் உள்ளவை தமிழுக்கும், இந்த மனித சமூகத்துக்கும் உலகில் எனது வருகையின் பங்களிப்பாக நான் காணுபவை. உங்களுக்குப் பிடித்தால் நீங்களும் அந்த இணைப்புகள் ஊடே பயணிக்கலாம்.\nதம்பட்டம் அல்ல. வெறும் அறிமுகத்துக்காகவே இதை சொல்ல வேண்டியானது. மன்னிக்கவும்.\nஅண்ணல் நபியின் கன்னல் மொழி\nஎன் நாடு - என் மக்கள்\nகாமிராவில் கலைவண்ணம்: லென்ஸ் கண்ணாலே\nகுழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\nஒரு தீயாய் எழு மகளே..\nமிகச் சுருக்கமாக சொல்லப்போனால், ஓர் ஆண் மகனுக்கு தாயான 34 வயதான கூட்டுக்குடும்பத்தில் வாழும், பெண்ணொருத்தி தனிக்குடித்தனம் போக வ...\nதான் வாழும் சமூகத்தில் தீமைகள் மிகைத்திடும்போது அல்லது நல்வழி தெரியாமல் மக்கள் தவிக்கும்போது, அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதும், நல்வழிக்...\nவைகறை நினைவுகள் 18, மறக்க முடியாத அந்த குட்டிச்சுவர்\nசாலையோரத்தில் பெருமளவு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டாலும், அந்தப் பக்கம் செல்லும்போதெல்லாம் என்னை அறியாமலேயே அந்தக் குட்டிச்சுவரை கண்கள் தே...\nஉலக பெண் குழந்தைகள் தினம்: சுவனத்தின் நுழைவுச் சீட்டுகள்\n”யார் மூன்று பெண் மக்கள் அல்லது சகோதரிகளுக்குப் பொறுப்பேற்று அவர்களுக்குக் கல்வி, ஒழுக்கத்தைப் புகட்டி, அவர்கள் வளர்ந்து ஆளாகும்...\nதிப்பு சுல்தான்: மதச்சார்பின்மையின் மகத்தான முன்னோடி\nஇன்று மாவீரர் திப்பு சுல்தான் பிறந்த தினம் .திப்புவின் மதச்சார்பின்மைக் குறித்து தி இந்து, (தமிழ்) ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. கட...\nசமூகம்: ஜப்பானியர்களின் அந்த உதாரணம்\nமேற்கத்திய கலாச்சாரத்தை கடுமையாக சாடும் நாம் நம்மை அறியாமலேயே அதற்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம். சமுதாயத்துக்காக எல்லாவற்றையும் ...\nசீமானின் தம்பிகளுக்கு ஒரு மடல்:\nசீமானின் தம்பிகளுக்கு, “உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக..” அன்பு தம்பிகளுக்கு இந்த மூத்...\nஇப்படி வாக்களித்த�� அதிகாரம் தந்த மக்களுக்கே எல்லா புகழும்.. இன்னும் அதிகார படுகொலைகள் தொடரும்.. இன்னும் அதிகார படுகொலைகள் தொடரும்..\n(தூக்கிலிடப்படுவதற்குமுன் பகத் சிங் கூறியது என்ன என்ற தலைப்பில் பிபிசி செய்தியாளர் ரெஹான் ஃபஸல், 23 மார்ச் 2018 அன்று ஒரு கட்டுரையை எ...\nஅகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 15: இருளில் வந்த வெளிச்சம்..\n செயல்பட மாட்டார்கள். இன்னும் சிலரோ தத்துவங்களாய் சமைப்பார்கள் அவை செயலுருவம் பெறாது. ஆனால், இந்தத் தலைவரோ...\nவைகறை நினைவுகள்: 8, யாகூப் மேமன் தண்டனை: கூனி குறு...\nவைகறை நினைவுகள் – 7, சுமக்க முடியாத பாரத்தை சுமத்த...\nலென்ஸ் கண்ணாலே:005, படமெடுக்க நினைப்பதை மட்டுமே பட...\nஅழைப்பது நம் கடமை - 2: ஒரு கிராமவாசியின் செயலும், ...\nயாகூப் மேமன்: நீங்காத நினைவுகளோடு சில ஆத்மாக்கள்\nஅந்த ஆத்மா எங்கிருந்து வந்ததோ\nவைகறை நினைவுகள் – 6, அதிபதியின் தர்பாரில் ஆஜரான, ஓ...\nலென்ஸ் கண்ணாலே:004, வாய்ப்பு என்பது ஒருமுறைதான்\nவைகறை நினைவுகள்: 5, மறக்க முடியாத அந்த இரவு\nஅழைப்பது நம் கடமை - 1: 'அந்தக் கடலோரக் கிராமத்தின்...\nமார்க்கம்: நான் புரிந்து கொண்ட இஸ்லாம்\nவைகறை நினைவுகள்: 4, நீண்ட தேடல்களின் அந்த முடிவில்...\nலென்ஸ் கண்ணாலே - 003. கையாள்வது எளிது; ஆனாலும் கடி...\nலென்ஸ் கண்ணாலே: 002, உங்களுக்கான காமிரா எது\nஇமைப்பொழுதும் என்னை கைவிடாதே.. இறைவா..\nலென்ஸ் கண்ணாலே... சங்கதி சொல்வோமே: கல்நண்டு\nலென்ஸ் கண்ணாலே:001, அனுபவங்களின் பகிர்வின்றி அறிவ...\nவைகறை நினைவுகள் - 3, நிழலாய் நின்ற அந்த இருவர்\nலென்ஸ் கண்ணாலே... சங்கதி சொல்வோமே\nவைகறை நினைவுகள் - 2, இந்நேரம்.. புதைச்ச இடத்தில் ப...\nலென்ஸ் கண்ணாலே.. சங்கதி சொல்வோமே..\nவைகறை நினைவுகள்: 1, “கருணையாளனான இறைவன், அவரது பாவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikhwanameer.blogspot.com/2015/09/blog-post.html", "date_download": "2018-07-21T09:38:16Z", "digest": "sha1:MHPWJRMGT6CMGSJ7XSZAXYIOJXMDM5VJ", "length": 22920, "nlines": 207, "source_domain": "ikhwanameer.blogspot.com", "title": "இக்வான் அமீர்: சாந்திவனத்து கதைகள்: 'எத்தனை காடுகள்?'", "raw_content": "\nசாந்திவனத்து கதைகள்: 'எத்தனை காடுகள்\nசாந்திவனத்தில் ஒரு சிங்கம் வசித்து வந்தது.\nஅதற்கு வயதாகிக் கொண்டே வந்ததால்... தனது பிள்ளைகளுக்கு வாழ்க்கை சம்பந்தமாக சில உண்மைகளைக் கற்றுக் கொடுக்க எண்ணியது.\nஅதில் முக்கியமானது, \"உணர்ச்சிவசப்பட்டு உடனுக்குடன் எந்த முடிவும் எடுக்கக்கூடாது\" - என்ற பாடம்.\nஒருநாள் சிங்கம் தனது நான்கு குட்டிகளையும் அருகில் அழைத்தது.\n\"குழந்தைகளே, நமது சாந்திவனத்துக்கு ரொம்பவும் தொலைவில் மற்றொரு காடு இருக்கிறது. அங்கு போவதற்கு பல மாதங்கள் ஆகும்.\nஅந்த காட்டுக்கு நீங்கள் சென்று காடு எப்படி இருக்கறிது அங்கு உள்ள நிலவரம் என்ன அங்கு உள்ள நிலவரம் என்ன என்பதை எல்லாம் அறிந்து வரவேண்டும். ஜாக்கிரத்தையாக சென்று வாருங்கள் என்பதை எல்லாம் அறிந்து வரவேண்டும். ஜாக்கிரத்தையாக சென்று வாருங்கள்\" - என்று கூறி அனுப்பி வைத்தது.\nசாந்திவனத்திலிருந்து நான்கு சிங்கக் குட்டிகளும் புறப்பட்டன. கரடு முரடான பாதை.. மலைச் சிகரங்கள்... சமவெளிகள் ... என்று பாதை நீண்டது.\nஉண்மையில் சிங்கம் சொன்ன காடு ரொம்ப. ரொம்ப தொலைவில்தான் இருந்தது.\nவழியில் சிங்கக் குட்டிகள் நான்கும் தனித்தனியாகப் பிரிந்து விட்டன.\nஒருவழியாக நான்கு குட்டிகளும் புதிய காட்டைப் பார்த்துவிட்டு சாந்திவனத்துக்கு திரும்பி வந்தன.\nசிங்கம் குட்டிகளை அழைத்து நடந்ததை விசாரித்தது.\nமுதல் குட்டி, \"நான் சென்று வந்த காடு முழுக்க பனிப்போர்வை படர்ந்திருந்தது. குளிர் தாங்க முடியவில்லை. அந்த குளிருக்கு அங்கு எந்த உயிரும் வாழ வாய்ப்பில்லை நான் உயிர் பிழைத்துத் திரும்பியதே பெரிய விஷயம் நான் உயிர் பிழைத்துத் திரும்பியதே பெரிய விஷயம்\nஅடுத்த குட்டி, \"அந்தக் காடு பச்சைப் பசேல் என்று செழித்து வளர்ந்திருந்தது. கண்ணைப் பறிக்கும் பூக்கள் பூத்து காடு முழுவதும் தோரணம் கட்டியிருந்தன.\nஅங்கேயே தங்கிவிடலாம் என்று தோன்றியது. நீ என்னடாவென்றால் என்னவோ சொல்கிறாயே\" - என்றது முதல் குட்டியைப் பார்த்தவாறு.\nமூன்றாவது குட்டி, \"சுட்டுப் பொசுக்கிடும் அளவுக்கு வெய்யில் தகித்த காட்டில் நான் வறுப்பட்டுப் போனேன். எங்கும் அனல் காற்றுதான் வீசியது. இனிமேல் அங்கிருந்தால் பொசிங்கிவிடுவேனோ என்று பயந்து ஓடிவந்துவிட்டேன்\nநான்காவது குட்டி அதன் பங்குக்கு சொல்ல ஆரம்பித்தது: \"ஆரம்பத்தில் எங்கும் மொட்டை மரங்களாக காட்சியளித்தன. பிறகு திடீரென்று எல்லா மரங்களும் பூவும், பிஞ்சுமாய் பூத்துக் குலங்கின\".\nஎல்லாவற்றையும் கேட்ட சிங்கம் தன் குட்டிகளின் முதுகில் தட்டிக் கொடுத்தது. எல்லா குட்டிகளையும் பாராட்டியது.\n\"நாங்கள் தனித்தனி காடுகளுக்குப் பிரிந்து போய்விட்டோமோ\" - என்றன நான்கு குட்டிகளும்.\nசிங்கம் சொன்னது: \"இல்லை பிள்ளைகளே நீங்கள் நால்வர் பார்த்ததும் ஒரே காடுதான். வழியில் நீங்கள் பிரிந்து போனதால்.. ஓர் ஆண்டின் நான்கு பருவங்களையும் அந்த காட்டில் பார்த்தீர்கள். அதாவது ஒரே காட்டில் குளிர்காலம், வசந்தகாலம், கோடைகாலம், இலையுதிர் காலம் என்று பார்த்தீர்கள்\"\n\" - குட்டிகள் நான்கும் வியப்புடன் வாய்ப்பிளந்தன.\n மரமானாலும், மனிதனானாலும் ஒரு சம்பவத்தை வைத்து நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது. பிரச்சினையின் எல்லா பக்கங்களையும், கோணங்களையும் ஆராய்ந்து பார்த்துதான் முடிவெடுக்க வேண்டும். அப்போதுதான் பிரச்சினைக்கு சரியான தீர்வு கிடைக்கும்\"- என்று சிங்கம் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தியது.\nசிங்கக் குட்டிகள் அந்த அறிவுரையைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தன.\nசிங்கத்தைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தன.\nLabels: குழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\nஅண்ணல் நபியின் கன்னல் மொழி\nஎன் நாடு - என் மக்கள்\nகாமிராவில் கலைவண்ணம்: லென்ஸ் கண்ணாலே\nகுழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\nஅடியேன் இக்வான் அமீா். தமிழ் இலக்கியத்தில் இளநிலை மற்றும் முதுநிலை, இதழியலில் முதுநிலை, மனித உரிமைகள் மக்கள் கடமைகள் முதுநிலைப் பட்டதாரி. 1986-லிருந்து எழுத்துலகில் சஞ்சரிக்கும் மூத்த பத்திரிகையாளன். ஒளிப்பதிவாளன். குறும்பட தயாரிப்பாளன். அநேகமாக தமிழகத்தின் தேசிய பத்திரிகைகள் மற்றும் சிறுபத்திரிகைகள் என்று அரசியல், சமயம், அறிவியல், குழந்தை இலக்கியம், சிறுகதை மற்றும் கவிதைகள் என்று பன்முக கோணங்களில் தடம் பதித்தவன். நீதியின் கண் என்ற மாத இதழின் ஆசிரியராகவும், பல்வேறு வாரப் பத்திரிகைகளில் சிறப்பு நிருபராகவும் பணி புரிந்தவன். தற்போது தி இந்து தமிழில் எழுதிவருபவன். சென்னை அசோக் லேலண்ட் நிறுவனத்தில் மூத்த அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவன்.\nகுழந்தைகளுக்காக “மழலைப்பிரியன்“ என்னும் புனைப்பெயரில் எழுதிய 13 புத்தகங்கள் மணிமேகலைப் பிரசுரம், நேஷனல் பப்ளீஷா்ஸ், திண்ணைத் தோழா்கள் மற்றும் ஐஎஃப்டி போன்ற நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. இன்னும் சில புத்தகங்கள் அச்சேறும் நிலையில் உள்ளன. என்னுடைய சிறார் புத்தகங்கள் சிங்கள மொழியிலும் மொழிபெயா்ப்பாகி உள்ளன என��பது சிறப்புச் செய்தி.\nஅடியில் உள்ளவை தமிழுக்கும், இந்த மனித சமூகத்துக்கும் உலகில் எனது வருகையின் பங்களிப்பாக நான் காணுபவை. உங்களுக்குப் பிடித்தால் நீங்களும் அந்த இணைப்புகள் ஊடே பயணிக்கலாம்.\nதம்பட்டம் அல்ல. வெறும் அறிமுகத்துக்காகவே இதை சொல்ல வேண்டியானது. மன்னிக்கவும்.\nஅண்ணல் நபியின் கன்னல் மொழி\nஎன் நாடு - என் மக்கள்\nகாமிராவில் கலைவண்ணம்: லென்ஸ் கண்ணாலே\nகுழந்தை இலக்கியம்: மழலைப்பிரியனாய் நான்\nஒரு தீயாய் எழு மகளே..\nமிகச் சுருக்கமாக சொல்லப்போனால், ஓர் ஆண் மகனுக்கு தாயான 34 வயதான கூட்டுக்குடும்பத்தில் வாழும், பெண்ணொருத்தி தனிக்குடித்தனம் போக வ...\nதான் வாழும் சமூகத்தில் தீமைகள் மிகைத்திடும்போது அல்லது நல்வழி தெரியாமல் மக்கள் தவிக்கும்போது, அவர்களை அச்சமூட்டி எச்சரிப்பதும், நல்வழிக்...\nவைகறை நினைவுகள் 18, மறக்க முடியாத அந்த குட்டிச்சுவர்\nசாலையோரத்தில் பெருமளவு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டாலும், அந்தப் பக்கம் செல்லும்போதெல்லாம் என்னை அறியாமலேயே அந்தக் குட்டிச்சுவரை கண்கள் தே...\nஉலக பெண் குழந்தைகள் தினம்: சுவனத்தின் நுழைவுச் சீட்டுகள்\n”யார் மூன்று பெண் மக்கள் அல்லது சகோதரிகளுக்குப் பொறுப்பேற்று அவர்களுக்குக் கல்வி, ஒழுக்கத்தைப் புகட்டி, அவர்கள் வளர்ந்து ஆளாகும்...\nதிப்பு சுல்தான்: மதச்சார்பின்மையின் மகத்தான முன்னோடி\nஇன்று மாவீரர் திப்பு சுல்தான் பிறந்த தினம் .திப்புவின் மதச்சார்பின்மைக் குறித்து தி இந்து, (தமிழ்) ஒரு கட்டுரையை வெளியிட்டிருந்தது. கட...\nசமூகம்: ஜப்பானியர்களின் அந்த உதாரணம்\nமேற்கத்திய கலாச்சாரத்தை கடுமையாக சாடும் நாம் நம்மை அறியாமலேயே அதற்கு அடிமைப்பட்டுக் கிடக்கின்றோம். சமுதாயத்துக்காக எல்லாவற்றையும் ...\nசீமானின் தம்பிகளுக்கு ஒரு மடல்:\nசீமானின் தம்பிகளுக்கு, “உங்கள் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் என்றென்றும் நிலவுவதாக..” அன்பு தம்பிகளுக்கு இந்த மூத்...\nஇப்படி வாக்களித்து அதிகாரம் தந்த மக்களுக்கே எல்லா புகழும்.. இன்னும் அதிகார படுகொலைகள் தொடரும்.. இன்னும் அதிகார படுகொலைகள் தொடரும்..\n(தூக்கிலிடப்படுவதற்குமுன் பகத் சிங் கூறியது என்ன என்ற தலைப்பில் பிபிசி செய்தியாளர் ரெஹான் ஃபஸல், 23 மார்ச் 2018 அன்று ஒரு கட்டுரையை எ...\nஅகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 15: இருளில் வந்த வெளிச்சம்..\n செயல்பட மாட்டார்கள். இன்னும் சிலரோ தத்துவங்களாய் சமைப்பார்கள் அவை செயலுருவம் பெறாது. ஆனால், இந்தத் தலைவரோ...\nவைகறை நினைவுகள்: 21: உள்நாட்டு அஞ்சல் பரிச்சயம் ச...\nசமூகம்: பாவக்கறைகளைப் போக்கும் பயணம்: தியாகத் திர...\nமுக்கிய செய்திகள்: இரு சக்கர வாகனத்துடன் 2 ஹெல்மட்...\nஅகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 6: அன்று கண்ட பிரேம...\nமுக்கிய செய்திகள்: 'டோல் கட்டணங்கள்': காலனி ஆதிக்க...\nஇஸ்லாம் வாழ்வியல்: எல்லாம் மறுமைக்காக\nஇஸ்லாம் வாழ்வியல்: சவாலை ஏற்ற சிறுவன்\nஅழைப்பது நம் கடமை - 12,'கடைநிலைக் காவலராய் ஒரு ஜனா...\nஅகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 5: 'ரொட்டித் துண்டு...\nலென்ஸ் கண்ணாலே:009- காமிரா எப்படி இயங்குகிறது\nவைகறை நினைவுகள் - 20: பாதுகாத்துவரும் அந்த இரண்டு ...\nவைகறை நினைவுகள் 19: அந்த இருபது ரூபாய்\nசிறுவர் கதை: 'ஆபத்தில் கலங்காதே\nஅழைப்பது நம் கடமை-11, ''அடிப்படை விஷயங்களும், அழைப...\nஅகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை - 4 : 'கடலில் மிதந்து...\nசாந்திவனத்து கதைகள்: 'எத்தனை காடுகள்\nவைகறை நினைவுகள் 18, மறக்க முடியாத அந்த குட்டிச்சுவ...\nஅகிலத்தார்க்கு ஓர் அருட்கொடை 3: 'குட்டி எறும்புகளு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2016/07/", "date_download": "2018-07-21T09:46:00Z", "digest": "sha1:2VOBMPSDHTKXYO56UNTDVB5LUSE7RMEG", "length": 21353, "nlines": 186, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "July | 2016 | ஒத்திசைவு...", "raw_content": "\n|| ​…செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\nபாரதத்துக்கான புதிய கல்விக் கொள்கை (2016) வரைவு/வடிவமைப்பு – சில குறிப்புகள், கோபங்கள்\nஎந்தவொரு விஷயத்திலுமே நான் ஒரு பெரிய மயிராண்டி சண்டியர் அல்லன் என்றாலும், என் பங்களிப்புகள்() கிறுக்குத்தனமான சுயமைதுன வகையறாவைக் சார்ந்தவை என எனக்கு நன்றாகவே தெரிந்தாலும் – என்னால் முடிந்தவரை என் காமாலைக்கண் கருத்துகளை() கிறுக்குத்தனமான சுயமைதுன வகையறாவைக் சார்ந்தவை என எனக்கு நன்றாகவே தெரிந்தாலும் – என்னால் முடிந்தவரை என் காமாலைக்கண் கருத்துகளை() – அழுத்தம்திருத்தமாக, துளிக்கூட வெட்கமோ மானமோ மனக்கிலேசமோ இல்லாமல் சொல்வதை – சிலபல விஷயங்களைத் தொடர்ந்து துளிக்கூடக் கவலையேயில்லாமல் செய்வதை – ஒரு பெருவியாதியாகவே கொண்டிருக்கிறேன். ஏடாகூடமான நகைச்சுவையுணர்ச்சி மட்டுமே என்னைக் கடைந்தேற்றும் என நம்புகிறேன். அற்பப் பெருமையடித்துக்கொள்ளல்களில் கிடைக்கும் இன்பம்ஸ் அலாதியானவைதான், அல்லவா\nPosted by வெ. ராமசாமி\n, உயர் கல்வி, கல்வி, கவலைகள், சமூகம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், யாம் பெற்ற பேறு...., வேலையற்றவேலை, JournalEntry\nபுதிய கல்விக்கொள்கை (2016), வாஸிம் மனெர் – மராட்டிய இளம் திரைப்படக்காரர்: சில கொறிப்புகள்\nசில சமயங்களில்தான் அத்திபூத்தாற்போல சிலவாய்ப்புகள் ஏற்படுகின்றன.\n…கல்வி மண்ணாங்கட்டி தெருப்புழுதி சமூகவியல் பல்கலைக்கிழங்கள், சொத்தைப் பல்செட்டுகள் என ஆனந்தமாகச் சுற்றிக்கொண்டிருக்கும் இக்காலங்களில் – வாரம் ஒருமுறை மும்பய் மாநகருக்குப் பயணம் செய்து, லேகிய வியாபாரிகள் பழநி லயன் டாக்டர் காளிமுத்து, சேலம் கவிராஜ் டாக்டர் சிவராஜ் வகையறாக்கள்போல பேச்சோதிபேச்சு பேசிக்கொண்டிருக்கும் தருணங்களில்…\nPosted by வெ. ராமசாமி\n, உயர் கல்வி, கல்வி, கவலைகள், குறுங்குறிப்புகள், படித்தல்-கேட்டல், யாம் பெற்ற பேறு...., ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry, tasteless nerdy humour - sorry\nநா. முத்துக்குமார், அரைகுறை, வில்லியம் பட்லர் யேட்ஸ், கவிதைகளைப் புரிந்துகொள்ளல், ஆத்மாநாம், #மற்றும், செந்தில்நாதன், கல்யாண்ராமன், மொழிபெயர்ப்பது எப்படி\n12ஜூலை. எனக்குப் பிடித்தமான பல கவிஞர்()களில் நா. முத்துக்குமார் அவர்களும் ஒருவர் என ஒரு இளம் பிரக்ருதி நினைத்திருக்கிறார். ஆகவே, மேதகு நாமு அவர்களுக்கு 12ஜூலை அன்று பிறாண்டும் நாள் எனும் கோலாகலமான செய்தியை, நான் அறிந்துகொண்டேன். ங்கொம்மாள, ரொம்ப முக்கியம். (இந்த அரிய அற்பச் செய்தியையும், அந்த மகாமகோ மனிதருடைய சினிமாக் கவிதையுளறல் ஒன்றையும், வெகுவாக நெகிழ்ந்து, தேவையற்ற ஆவலுடன் எனக்கு அனுப்பியுள்ள இளம் அரைகுறையின் மின்னஞ்சல் முகவரி, இன்று முதல் ஸ்பேம் ஃபில்டர் செய்யப்படுகிறது. ஸர்ட்டிஃபைட் அரைகுறை���ளுடன் எனக்கு ஒத்துவராது. நன்றி)களில் நா. முத்துக்குமார் அவர்களும் ஒருவர் என ஒரு இளம் பிரக்ருதி நினைத்திருக்கிறார். ஆகவே, மேதகு நாமு அவர்களுக்கு 12ஜூலை அன்று பிறாண்டும் நாள் எனும் கோலாகலமான செய்தியை, நான் அறிந்துகொண்டேன். ங்கொம்மாள, ரொம்ப முக்கியம். (இந்த அரிய அற்பச் செய்தியையும், அந்த மகாமகோ மனிதருடைய சினிமாக் கவிதையுளறல் ஒன்றையும், வெகுவாக நெகிழ்ந்து, தேவையற்ற ஆவலுடன் எனக்கு அனுப்பியுள்ள இளம் அரைகுறையின் மின்னஞ்சல் முகவரி, இன்று முதல் ஸ்பேம் ஃபில்டர் செய்யப்படுகிறது. ஸர்ட்டிஃபைட் அரைகுறைகளுடன் எனக்கு ஒத்துவராது. நன்றி என் நேரத்தை எப்படி வீணடிப்பது என்பது என் உரிமை. சர்வ நிச்சயமாக அரைகுறைகள் அதனை மீறமுடியாது. மிக்க நன்றி என் நேரத்தை எப்படி வீணடிப்பது என்பது என் உரிமை. சர்வ நிச்சயமாக அரைகுறைகள் அதனை மீறமுடியாது. மிக்க நன்றி\nஎச்சரிக்கை: இந்தப் பதிவில் சுமார் 1850 வார்த்தைகள் இருக்கின்றன. பாவம், நீங்கள்\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், இலக்கியம்-அலக்கியம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், இலக்கியம்-அலக்கியம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், படித்தல்-கேட்டல், மூளைக்குடைச்சல், மொழியியல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry, tasteless nerdy humour - sorry\nமுதலில் சிலபல விஷயங்களைத் தெளிவுபடுத்திவிடவேண்டும்: ஔரங்கசீப் எனப் பொதுவாக அறியப்படுபவர் மலினமான, சீப் உற்பத்தி சீனாக்கார சாமான்*.\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இலக்கியம்-அலக்கியம், தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், படித்தல்-கேட்டல், புத்தகம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, tasteless nerdy humour - sorry\nஇந்த #எஸ்ரா அவர்களை வைத்துக்கொண்டு என்னசெய்வது என்றே தெரியவில்லை :-(\nஎஸ்ராமகிருஷ்ணன் அவர்களுக்கு வேண்டுமானால், செங்கோமணமுதல்வாதம் பிடித்தமானதாக இருக்கலாம்; ரஷ்யர்கள் படுசெல்லமானவர்களாகவும், அவர்களது இலக்கியம் (கோமணமல்ல) தூக்கிப்பிடிக்கப்பட வேண்டியதாகவும் இருக்கலாம். ஆனால் பாவப்பட்ட ஃப்யோதோர் தோஸ்தோயேவ்ஸ்கி அவர்களை, அவர் பெயரில் ஆரம்பித்து, துல்லியமாகவும் முறையாகவும் கற்பழிப்பதை, அவர் தயவுசெய்து விட்டுவிடவேண்டும். Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், இதுதாண்டா தமிழ் இளைஞன், குறுங்குறிப்புகள், தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், குறுங்குறிப்புகள், தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, sorry\nஇவ்வண்டம் #க்குகளால் ஆக்கப்பட்டது. ஸர்வம் #மயம் ஜகத். Read the rest of this entry »\nPosted by வெ. ராமசாமி\n, அனுபவம், நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், யாம் பெற்ற பேறு...., ரசக்குறைவான நகைச்சுவை, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry\nட்விட்டர் பரி ‘சோதனை’ முயற்சி (பாவம், நீங்கள்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nKannan on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nSwami on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nA.Seshagiri on ஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nசாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம் 20/07/2018\nஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nசெருப்பு முன்னேற்றக் கழகம் 15/07/2018\n இதுவரை, உங்களுக்கு விருது ஒன்றுமே கிடைக்கவில்லையா\nசுடச்சுட ‘வாழ்நாள் வாழ்நாளாளர்’ விருது அப்டியே அள்ளிக்குங்க\nவெ. ராமசாமிக்கு வாழ்த்துகள் (ஏன், உங்களுக்குமேகூட\nஅத்வைதத் தேடலினூடே நுண்ணுணர்வுடன் ஓடுவது அன்றி உயிர்தரிப்பது எப்படி 02/07/2018\nஅறிய வாய்ப்பு: சிலபல புத்தகங்கள், சஞ்சிகைகள் (= ‘சிறு பத்திரிகைகள்’) ஓசியில் வேண்டுமா\nகனிமொழியின் புத்தம்புது செல்லக் கழுதையைப் புரிந்துகொள்வது எப்படி\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nமகாமகோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் விஞ்ஞானிகளுக்கு வெகுவாக நம்பிக்கை தரும் விஷயம்தான்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/what-about-actor-kamalhaasan-and-rajini-started-a-political-292596.html", "date_download": "2018-07-21T09:54:26Z", "digest": "sha1:ZJJCENDKB3LFD4TVLUMVFLRYTPPQPMQN", "length": 10259, "nlines": 160, "source_domain": "tamil.oneindia.com", "title": "விஷாலுக்கே இந்த அக்கப் போர்னா...கமல், ரஜினியெல்லாம் வந்தா என்னாகுமோ ?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nவிஷாலுக்கே இந்த அக்கப் போர்னா...கமல், ரஜினியெல்லாம் வந்தா என்னாகுமோ \nநடிகர் விஷால் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியதற்கே இத்தனை அக்கப்போர் நடந்துள்ளதே, அதிகாரப்பூர்வமாக கட்சி தொடங்கி அரசியல் களம் காண இருக்கும் நடிகர் கமல் தேர்தலில் போட்டியிடும் சூழல் வந்தால் என்னென்ன கூத்துகள் அரங்கேறும் என்பதே தற்போதைய ஹாட் டாபிக்காக உள்ளது.\nஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம், மக்களுக்கு நல்லது செய்வதற்காக ஆர்கே நகரில் போட்டியிடுகிறேன் என்று உரத்த குரலோடு களமிறங்கினார் நடிகர் விஷால். ஆனால் 3 நாள் தேர்தல் பரபரப்பு அவரை தலை கிறுகிறுக்க வைத்துள்ளது. என்ன நடக்குதுன்னே புரியலங்க என்று விஷாலை புலம்ப வைத்து விட்டார்கள் பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வாதிகள்.\nஎனக்கு நேர்ந்த அநியாயத்திற்கு நியாயம் கிடை��்க வேண்டும். வேட்பு மனுவை முன்மொழிந்தவரில் முதல் ஆளான சுமதி என்ற பெண்ணை வைத்தே விஷாலின் கண்ணை குத்த வைத்துள்ளனர். இதே போன்று தீபன் என்பவரும் பின்வாங்கியதால் தான் விஷாலின் வேட்பு மனுவிற்கு சிக்கல் வந்தது. மிரட்டப்பட்டதாக ஆடியோ ஆதாரம் உள்ளதாக சொன்ன விஷால், தேர்தல் அதிகாரி வேட்பு மனு ஏற்கப்பட்டதாக அறிவிக்கும் வீடியோவும் உள்ளதாக புலம்பி வருகிறார்.\nவிஷாலுக்கே இந்த அக்கப் போர்னா...கமல், ரஜினியெல்லாம் வந்தா என்னாகுமோ \nஅரசு பள்ளி அருகே கஞ்சா விற்பணை..அதிர்ச்சி தகவல்-வீடியோ\nலாரிகள் வேலை நிறுத்தம்...பல கோடி இழப்பு-வீடியோ\nகபடி போட்டி சென்னை அணிக்கு கோப்பை-வீடியோ\nபிரபல தனியார் தொலை காட்சி மீது புகார்-வீடியோ\nசிறையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை-வீடியோ\nசென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தஹில் ரமணி நியமனம்\nலாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் யார் ஆதரவு\nஇங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சஹா வெளியே ரிஷப் பந்த் உள்ளே-வீடியோ\nதமிழக மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க இடைக்கால தடை-வீடியோ\nமுழு கொள்ளளவை எட்டும் பெருஞ்சாணி அணை- வீடியோ\nஅருந்ததியர் சத்துணவு பணியாளர் சமைப்பதற்கு எதிர்ப்பு-வீடியோ\nகோமாவில் இருந்த மாணவன் ஆசிரியர் குரலை கேட்டு விழித்த அதிசய சம்பவம்- வீடியோ\nகட்சி தலைவர் கமல்ஹாசனை சந்திக்க மறுத்த ஆசிரியர் பகவான்-வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00265.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/02/blog-post_7.html", "date_download": "2018-07-21T09:38:37Z", "digest": "sha1:WNNX6ZO33RGURBXQDM4JJAV62ATHQ26J", "length": 26523, "nlines": 568, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: நாம் உணராத நமது புத்திசாலித்தனம்!!!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள��\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nநாம் உணராத நமது புத்திசாலித்தனம்\nநாம் உணராத நமது புத்திசாலித்தனம்\nவெளிநாட்டு வங்கியை அலற விட்ட இந்தியன், அவர் போன பின் பார்த்து சிரித்த அதிகாரிகள்..\nநியூயார்க் நகரில் இருக்கும் அந்த புகழ் பெற்ற பேங்கிற்குள் நுழைந்த அந்த இந்தியர் அங்கிருந்த ஆபிசரிடம் தனக்கு 5000 டாலர்கள் கடன் வேண்டும் என்றும். தற்போது தான், இந்தியாவிற்கு\nசெல்வதாகவும் திரும்பிவந்து கடன் பணத்தைக் கட்டிவிடுவதாகவும் சொன்னார்.*\n*அதற்கு அந்த ஆபிசர் , உங்களுக்கு கடன் கொடுக்கவேண்டுமெனில் நீங்கள் அதற்காக ஏதாவது\nஉத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று சொல்ல,*\n*இவரோ தனது புத்தம் புதிய ஃபெராரி கார் சாவியை அந்த ஆபிசரிடம் கொடுத்தார். கூடவே லைசென்ஸ் போன்ற பேப்பர்களையும் கொடுத்தார்..*\n*ஆபிசரோ இந்தியருக்கு அவர் கேட்ட கடனை கொடுத்தார். 250,000 டாலர் மதிப்புள்ள ஃபெராரி காரை வெறும் 5000 டாலர் கடன் வாங்க பயன்படுத்திய அந்த இந்தியரை நினைத்து வங்கியின்\nதலைவரும் மற்ற அதிகாரிகளும் அவர் சென்ற பின்பு சிரித்தனர்..*\n*இந்தியா சென்று ,திரும்பி வந்த இந்தியர் அந்த வங்கிக்கு சென்று தான் வாங்கிய 5000 டாலரையும் இரண்டு வாரத்திற்கான வட்டியாக 5.41 டாலரையும் திருப்பிக்கொடுத்தார்.*\n*அந்த ஆபிசர், சார், உங்களுடன் பிசினஸ் செய்ததில் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஒரே ஒரு விசயம்தான் எனக்கு இன்னும் புரியல,*\n*உங்களைப் பத்தி நாங்க வெளிய கேட்டோம், நீங்க ஒரு பெரிய கோடீஸ்வரர் என்று தெரிந்தது.*ஒரு பெரிய கோடீஸ்வரர் 5000 டாலர் கடன் வாங்குகிறாரே என்று எங்களுக்கு ஒரே குழப்பம்,*\n*எனக்கு இங்கு கார் நிறுத்தும் பார்கிங் வசதி இல்லை. பிறகு நான் யோசித்தேன்.. எங்கு கொண்டுப்போய் நான் எனது காரை நிறுத்தினால் பாதுகாப்பாக இருக்கும் என்று..*\n*அது மட்டுமின்றி பல இடத்தில விசாரித்தும் பல டாலர்கள் கேட்டாங்க..ஆனால் இங்கு 5.41 டாலர் தான்\nஆச்சு..*இப்போ சொல்லுங்க நான் செய்��து சரிதானே..\nஅந்த வங்கிக்காரர்கள் அவரின் புத்திசாலித் தனத்தை நினைத்து அசந்து போய்விட்டார்கள்\nபடித்து, வியந்ததை, உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.\nலேபிள்கள்: classroom, அனுபவம், படித்ததில் பிடித்தது\nநல்லது. நன்றி அவனாசி ரவி\nநல்லது. நன்றி கிருஷ்ணன் சார்\nநல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி செல்வா\nஎதை எப்படிச் சொன்னார் நாடி ஜோதிடர்\nஉங்கள் துயரங்களுக்கெல்லாம் மூல காரணம் எது\nதானத்திற்கும் தர்மத்திற்கும் என்ன வித்தியாசம்\nAstrology: ஜோதிடம்: 23-2-2018ம் தேதி புதிருக்கான வ...\nஅன்னையின் ஈமச் சடங்கில் பட்டினத்தடிகள் என்ன செய்தா...\nஉங்களின் செயல்பாடுகளை எப்படி மேம்படுத்துவது\nAstrology: ஜோதிடம்: 16-2-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nமனம் கலங்காதிருக்க...என்ன செய்ய வேண்டும்\nAstrology: எனக்கு ஜோதிடம் வருமா\nshort Story: சிறுகதை: பங்குதாரர்\nAstrology: ஜோதிடம்: 9-2-2018ம் தேதி புதிருக்கான வி...\nAstrology: ஜாதகம்: உங்களுக்குப் பொருத்தமான துணை வே...\nநாம் உணராத நமது புத்திசாலித்தனம்\nமனதை நெகிழ வைத்த கதை\nAstrology: ஜோதிடம்: 2-2-2018ம் தேதி புதிருக்கான வி...\nகடலில் பெய்யும் மழையும், பகலில் எரியும் தீபமும்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/04/blog-post_5.html", "date_download": "2018-07-21T09:39:24Z", "digest": "sha1:IIWETGRSQUAOSVJWNN5WGNCOFGVQBX2J", "length": 29986, "nlines": 535, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: ஏலக்காய்களின் மகத்துவம்", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nபலர் சூயிங்கம் சாப்பிடுவார்கள். இதனால் எந்த பலனும் இல்லை. ஆனால் அதற்கு பதிலாக ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம்.\nபசியே ஏற்படுவதில்லை, சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறுபவர்கள், தினமும் ஒரு ஏலக்காயை வாயில் போட்டு மென்றால், பசி எடுக்கும். ஜீரண உறுப்புகள் சீராக இயங்கும்.\nநெஞ்சில் சளி கட்டிக் கொண்டு மூச்சு விட சிரமப்படுபவர்களும், சளியால் இருமல் வந்து, அடிக்கடி இருமி வயிற்றுவலி வந்தவர்களுக்கும் கூட ஏலக்காய் நல்ல மருந்தாக அமையும். ஏலக்காயை மென்று சாப்பிட்டாலே, குத்திரும்பல், தொடர் இருமல் குறையும்.\nவாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கும் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினை தான் காரணம். எனவே வாய் துர்நாற்றத்தைப் போக்க ஏலக்காயை மென்று சாப்பி��்டு வரலாம்.\nசாப்பிடும் உணவு வகைகளில் சிறிது ஏலக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது.\nஏலக்காயை பொடியாக்கி தேனில் கலந்து சாபபிட்டால் நரம்பின் பலம் கூடும்,\nகண் பார்வை அதிகரிக்கும். ஏலக்காயை பொடியாக்கி துளசிச் சாற்றுடன் கலந்து உட்கொண்டால் வாந்தி நிற்கும். ஏலக்காய் 4, ஒரு துண்டு சுக்கு ஆகியவற்றை சேர்த்து அரைத்து நீர் விட்டு கொதிக்க வைத்து பருகினால் வறட்டு இருமல் தொண்டை வலி தீரும்.\n4 ஏலக்காய், ஒரு கைப்பிடி நாவல் இலை சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து சாப்பிட்டால் செரியாமை, சீதக்காதி தீரும்.\nஏலக்காய் 4, கிராம்பு 4, வெற்றிலைக்காம்பு ஆகியவை பால் விட்டு அரைத்து சூடாக்கி நெற்றியில் பத்து போல் போட்டால் தலைவலி, சளி விலகும்.\nவாசனைப் பொருட்களின் அரசி என்று வர்ணிக்கப்படுவது ஏலக்காய்.\nசமையலில் வாசனைக்காக சேர்க்கப்படும் ஏலக்காய் அசைவ உணவுகளுக்கு கூடுதல் சுவை சேர்க்கக்கூடியது.\nஏலக்காயில் காணப்படும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்களான போர்னியோல், கேம்பர், பைனின், ஹீயமுலீன், கெரியோ பில்லென்,\nகார்வோன், யூகேலிப்டோல், டெர்பினின், சேபினின் ஆகியவற்றின் காரணமாக அதில் அரிய மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன. அவை…\n* குழந்தைகளுக்கு வாந்தி ஏற்பட்டால் இரண்டு ஏலக்காய்களை பொடியாக்கி, அந்தப் பொடியை தேனில் குழைத்து குழந்தையின் நாக்கில் மூன்று வேளை தடவினாலே போதும். வாந்தி உடனே நின்று விடும்.\n* ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு மூக்கடைப்பில் அவதிப்படும் குழந்தைகளுக்கும் ஏலக்காய் தகுந்த நிவாரணம் தருகிறது. நான்கைந்து ஏலக்காய்களை நெருப்பில் போட்டு, அந்தப் புகையை குழந்தைகள் சுவாசித்தாலே மூக்கடைப்பு உடனே திறந்து கொள்ளும்.\n* மன அழுத்தப் பிரச்சினை உள்ளவர்கள், `ஏலக்காய் டீ’ குடித்தால் இயல்பு நிலைக்கு வருவார்கள். டீத் தூள் குறைவாகவும், ஏலக்காய் அதிகமாகவும் சேர்த்து டீ தயாரிக்கும்போது வெளிவரும் இனிமையான நறுமணத்தை நுகர்வதாலும், அந்த டீயைக் குடிப்பதால் ஏற்படும் புத்துணர்வை அனுபவிப்பதாலும் மன அழுத்தம் சட்டென்று குறைகிறது.\n* நா வறட்சி, வாயில் உமிழ்நீர் ஊறுதல், வெயிலில் அதிகம் வியர்ப்பதால் ஏற்படும் தலைவலி, வாந்தி, குமட்டல், நீர்ச்சுருக்கு, மார்புச்சளி, செரிமானக் கோளாறு ஆகிய பிரச்சினை��ளுக்கு ஏலக்காயை வாயில் போட்டு மென்றாலே நிவாரணம் பெற முடியும். அதேநேரம், ஏலக்காயை அதிகமாக, அடிக்கடி வாயில் போட்டு மெல்லுவது நல்லதல்ல.\n* வெயிலில் அதிகம் அலைந்தால் தலைசுற்றல், மயக்கம் ஏற்படும். இதற்கு நான்கைந்து ஏலக்காய்களை நசுக்கி, அரை டம்ளர் தண்ணீரில் போட்டு, கஷாயமாகக் காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் போட்டு குடித்தால் தலைசுற்றல் உடனே நீங்கும். மயக்கமும் மாயமாய் மறைந்துவிடும்.\n* விக்கலால் அவதிப்படுவோர் இரண்டு ஏலக்காய்களை நசுக்கி, அத்துடன் நான்கைந்து புதினா இலைகளைப் போட்டு, அரை டம்ளர் தண்ணீரில் நன்கு காய்ச்சி வடிகட்டி, மிதமான சூட்டில் இந்தக் கஷாயத்தைக் குடித்தாலே போதும்.\n* வாய்வுத் தொல்லையால் அவதிப்படுவோர் ஏலக்காயை நன்கு காய வைத்து பொடியாக்கி, அந்தப் பொடியில் அரை டீஸ்பூன் எடுத்து, அரை டம்ளர் தண்ணீரில் கொதிக்கவிட வேண்டும். உணவு உட்கொள்வதற்கு முன்பாக, இந்த ஏலக்காய் தண்ணீரைக் குடித்தால் வாய்வுத் தொல்லை உடனே நீங்கிவிடும்.\nமின்னஞ்சலில் வந்ததை உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்\nஒரு சிறு ஜோக்: உங்களுக்கும் தெரிந்திருக்கும். புத்தகம் பார்த்து பாயசம் செய்து கொண்டிருந்த பெண்மணி முடிவில் \"பாயசம்... பாயசம்... பாயசம்\" என்று சொல்லி விட்டு இறக்கி வைத்தாளாம். ஏனென்றால் புத்தகத்தில், 'இறக்கும் முன் ஏலம் போட்டு இறக்கவும்' என்று இருந்ததாம்\nபறவைகளுக்கு வானத்தில் சரியான திசையைக் காட்டுவது யா...\nAstrology: ஜோதிடம்: 27-4-2018ம் தேதி புதிருக்கான வ...\nCinema: துள்ளுவதோ இளமை பாடல் பிறந்த கதை\nகூடுதல் பலன் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nபணம் சேர என்ன செய்ய வேண்டும்\nAstrology: ஜோதிடம்: 20-4-2018ம் தேதி புதிருக்கான வ...\nCinema நெஞ்சைத் தொட்ட பாடல்\nவேப்பம் பூ என்னும் அரிய மருந்து\nகாவிரிக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nAstrology: ஜோதிடம்: 13-4-2018ம் தேதி புதிருக்கான வ...\nகோடைகாலத்தில் நாம் செய்ய வேண்டியவை\nAstrology: ஜோதிடம்: 6-4-2018ம் தேதி புதிருக்கான வி...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t51133-topic", "date_download": "2018-07-21T09:36:15Z", "digest": "sha1:IRLVBGNHZN4DBC3YBYXPZZHAEV2VT6FT", "length": 16060, "nlines": 291, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கெஞ்சும் விஜய்", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும��\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nஇடியப்பச் சிக்கலில் இருந்து ஒருவாறு விடுவித்துத் தனது காவலன் திரைப்படத்தைத் திரையரங்குகளிற்கு அனுப்பி வைத்த நடிகர் விஜய் அதனுடன் சேர்த்துத் தனது இரசிகப் பெருமக்களிற்கு கெஞ்சும் ஒளிப்பதிவினையும் அனுப்பித்துள்ளார்.\nஇங்கு இணைப்பில் இருக்கும் ஒளிப்பதிவில் நடிகர் விஜய் இரசிகர்களிற்கு அனுப்பிவைத்த ஒளிப்பதிவையும், வில்லுப் படம் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த வேளையில் பத்திரிகையாளர்களிற்கு அவர் வழங்கிய 'மதிப்பும்' கலவையாக்கப்பட்டுள்ளது. அவ்வொளிப்பதிவு உங்கள் பார்வைக்கு........\nஇந்த திரி அவசியமில்லை என்பது என் தாழ்மையான கருத்து.\nரஜினியே பத்திரிக்கைக்காரர்களை பகைச்சுண்டதில்லை.இந்த புள்ளண்டான்\nரொம்ப துள்ளுனான் அதுக்குதான் இப்ப வட்டியும் முதலுமா மன்னிப்பு கேட்டு அடக்கி வாசிக்கிறான். யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வராமயா போகும்\nகலை wrote: இந்த திரி அவசியமில்லை என்பது என் தாழ்மையான கருத்து.\nகண்டிப்பாக அண்ணே.... ஆனால் நீங்கள் தான் பல்சுவை தளம் என்ன்ட்ரு என்னிடம் கூறி விட்டீர்களே...\nசினிமா பகுதியில் வேறு என்ன செய்தியைப் பதிவிடுவ��ு\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nவேட்டை, சுறா அளவுக்கு, காவலன் எஸ் எம் எஸ் கலாய்த்தலில் கடிபடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது..\n@சிவா wrote: சினிமா பகுதியில் வேறு என்ன செய்தியைப் பதிவிடுவது\n[quote=\"சிவா\"]சினிமா பகுதியில் வேறு என்ன செய்தியைப் பதிவிடுவது\n@சிவா wrote: சினிமா பகுதியில் வேறு என்ன செய்தியைப் பதிவிடுவது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gilmaganesh.blogspot.com/2011/01/blog-post_12.html", "date_download": "2018-07-21T10:03:31Z", "digest": "sha1:YQKWOJCXDK6E4ZD5MYT4S7LWFBBAEQOC", "length": 9062, "nlines": 144, "source_domain": "gilmaganesh.blogspot.com", "title": "3 G ( Gorgeous Gilma Ganesh ): சுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...", "raw_content": "\nஅட இந்த உளறலை நீங்க வது ஆளா பார்க்குறீங்க\nஒருவரிடம் மற்ற சமயங்களை விட..\nதெளிவாக அவர் பேசுவதை விட..\nஉணர முடியாமலே பொய் விடும்..\nகொதிக்கும் நீரில் பிம்பம் தெரிவதில்லை.\nஎல்லா சரக்கும் போதை தரும்….\nஆனால் போதை தருபவை அனைத்தும்\n( ஆமா..அக்காக்களும் , ஆண்டிகளும்\nமனைவி கூட உன் கண்களுக்கு\nவாய் திறந்து குடிப்பதை விட…\nவருத்தம் மறந்து குடித்து பாருங்கள்..\nபோதை தெளிந்தாலும் ஹேங் ஓவர்\nஏக்கத்தில , மயக்கத்தில , தூக்கத்துல ,போதையிலனு நான் விதவிதமா உளறியது..\nஅடடே.. (6) அரசியல்... (16) அர்த்தம் தெரியுமா.. (18) அலு (ழு ) வலகம் (17) என்னமோ போ... (23) ஏன் இப்படி ... (100) கவுஜ.. (85) காலேஜ் கானா.. (4) கில்மா.. (25) குடும்ப உறவுகள் (10) சாமியார்கள் (6) சினிமா.. (14) தமாசு... (31) நம்ம மாப்ளே.. விஜய்... (23) நீதிக்கதைகள் (14) புத்திக்கெட்ட ராஜாவும் புண்ணாக்கு மந்திரியும்.. (1) புரிஞ்சவன் தான் பிஸ்தா.. (23) பெண்கள்... (3) போதைமொழிகள்... (73) மாத்தி யோசி .. (86) வாய்துக்கள்... (6) விளம்பரம்... (5) ஜில் ஜொள் டல் அனுபவங்கள் (22) ஜோக்கூ (65)\n(ஆபீஸில்) நேரத்தைக் கொல்ல 21 அட்டகாசமான வழிகள்\nஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்ப...\nகையாலாகாத தமிழனின் கதறல்கள்...பாகம் 3\nகையாலாகாத தமிழனின் கதறல்கள்...பாகம் 2\nகையாலாகாத தமிழனின் கதறல்கள்...பாகம் 1\nபுரிஞ்சவன் தான் பிஸ்தா..Part 12\nஜோக்கூ...Part 9 ( சரக்கு ஸ்பெஷல் 2 )\nசுவாமி சரக்கானந்தாவின் போதைமொழிகள்...Part 2\nஅன்பு ஆத்மாக்கள் அறிமுகமும்..AARVEE BAR RC யும் ஆன...\nஜோக்கூ...Part 8 ( பெண்கள் ஸ்பெஷல்..)\nஜோக்கூ...Part 7 ( சரக்கு ஸ்பெஷல்..2)\nஜோக்கூ...Part 6 ( சரக்கு ஸ்பெஷல்..)\nஜோக்கூ...Part 5 ( RC ஸ்பெஷல்..2)\nஜோக்கூ...Part 4 ( RC ஸ்பெஷல்.. )\nஎனக்குன்னு ஒரு இதயம் இருந்தது... அதை அவ சுக்கு நூறா உடைச்சிட்டு போயிட்டா... இப்ப அந்த நூறு பீசும் , அது அதுக்கு தேவையான பெண்ணை தேடி திரியுது... இந்த உலகம் என்னடானா ... என்னை PLAY BOY னு சொல்லுது... PLAY BOYS பிறக்குறது இல்ல... சில பெண்களால் காதல் என்னும் பெயரால் ஏமாற்றப்படும்போது தான் அவர்கள் உருவாக்க படுகிறார்கள்... வாழ்க்கை ஒரு வட்டம்னா என் வட்டத்தின் மையப்புள்ளியே மையல்கள் தான்.ஆமாங்க பெண்களை சுற்றியே என் வாழ்க்கை.. இந்த உலகத்துல எவனுமே நல்லவன் இல்லை... பொண்ணுங்க விஷயத்துல நான் இந்த கண்ணனோட பிள்ளை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koodalbala.blogspot.com/2013/09/", "date_download": "2018-07-21T09:46:33Z", "digest": "sha1:AJ2FVHJWKZGCJWQATBTY4GR2FYLCOXUB", "length": 8255, "nlines": 102, "source_domain": "koodalbala.blogspot.com", "title": "கூடல் பாலா: September 2013", "raw_content": "\nகடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணி அரசிடம் பெற்ற மோசமான அனுபவங்கள் கண்டிப்பாக அடுத்த தேர்தலில் ஆட்சி மாற்றம் செய்தே தீரவேண்டும் என்ற எண்ணத்திற்கு பெரும்பாலான மக்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக சமூக தளங்களில் இக்கருத்து மேலோங்கி இருப்பதை காண முடிகிறது.\nஆட்சி மாற்றம் வேண்டுமானால் அதற்கு நரேந்திர மோடியை பிரதமராக்குவதுதான் ஒரே வழி என்று ஒரு தரப்பினரும், ஆட்சி மாற்றம் வேண்டும்தான் ஆனால் அதற்காக நரேந்திர மோடியை பிரதமராக்கினால் நாட்டின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று ஒரு தரப்பினரும் கூறி வருகின்றனர்.\nநரேந்திர மோடியை ஆதரிப்பவர்கள் கூறும் காரணம், குஜராத்தில் மோடியின் அபார நிர்வாகத் திறமையால் அம்மாநிலம் அபார வளர்ச்சியடைந்துள்ளது அவரை பிரதமராக்கினால் இந்தியா முழுமையும் அதே நிலைமையை எட்டும் என்பது.\nமோடியை எதிர்ப்பவர்கள் கூறும் காரணம் குஜராத்தில் வளர்ச்சி என்று ஊடகங்கள் பொய் பிரச்சாரம் செய்கின்றன என்றும் குஜராத் கலவரம் மன்னிக்கமுடியாதது என்றும் கூறுகின்றனர். மூன்றாவது அணி மூலமாகத்தான் இந்தியாவிற்கு நல்லாட்சி கொடுக்க முடியும் என்பதும் இவர்களின் கருத்து.\nகாங்கிரசுக்கு எதிரானவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த கருத்து வேறுபாடு காங்கிரசுக்கு நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.\nகாரணம் பாஜக வை தவிர வேறு எந்த கட்சியையும் விலைக்கு வாங்கிவிடலாம் என்கிற தைரியம் காங்கிரசுக்கு உண்டு.\nகடந்த ஓரிரு ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றதில் கொண்டுவரும் தீர்மானங்களை தொடக்கத்தில் தீவிரமாக எதிர்க்கும் மாநிலக்கட்சிகள் ஓட்டெடுப்பு என்று வரும்போது காங்கிரசுக்கு ஆதரவாக சென்றுள்ளதைப் பார்த்திருக்கிறோம்.\nஇதன்மூலம் காங்கிரசைப் போன்றே பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும் மாநிலக் கட்சிகள் பலவற்றை காண முடியும்.\nஎனவே இந்த சுயநல மாநில கட்சிகளுக்கு ஓட்டளிப்பதும் காங்கிரசுக்கு ஓட்டளிப்பதும் ஒன்றுதான்.\n என்று என்னிடம் கேட்டால் அதற்கு நான் கூறும் பதில் \"நாயகன் கமல்\" கூறும் பதில்தான்.\nPosted by கூடல் பாலா at 11:14 முற்பகல் 12 கருத்துகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபெண்கள் தமிழக அரசின் திருமண உதவி தொகை பெறுவது எப்படி\nபா.ஜ.க வெற்றிக்கு காரணம் மோடி அலையா\nதமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .\nசமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் இலவச டவுன்லோடு \nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nமே தினம் உருவானது எப்படி\nஅட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2011/03/holi-uuli.html", "date_download": "2018-07-21T09:21:52Z", "digest": "sha1:OTKXHXHKVFZBZAO45XCAKSJVTUKTY2WV", "length": 19810, "nlines": 170, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: தமிழ் இலக்கியத்தின் ஊளி விழா - ஹோளி பண்டிகை", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nதமிழ் இலக்கியத்தின் ஊளி விழா - ஹோளி பண்டிகை\nநேற்று கூகுள் முகப்பில் இந்தியாவின் ஹோளி பண்டிகையைக் காட்டிக் கொண்டிருந்தது.\nஇந்திய மொழிகளின் பண்டைய தொடர்புகளுக்கு ஹோளி விழா முக்கியமானது.\nஇப்பண்டிகைப் பெயரில் முக்கியமான தமிழ் வினைச்சொல் இருக்கிறது. கொங்குநாட்டில், “நாய் உளைக்கிறது” என்ற வாக்கியத்தை எங்கும் பரவலாய் நாடோறும் கேட்கலாம். ’நாய் வித்த காசு உளைக்காது’, ‘உளைக்கிற நாய் கடிக்குமா’ எனும் பழமொழிகள் கேட்கலாம். நரி உளைத்து ஓச��� எழுப்பலை மணிமேகலைக் காப்பியம் “உலப்பில் இன்பமோடு உளைக்கும் ஓதையும்’ என்று குறிக்கிறது. பிங்கலந்தை நிகண்டில் உளை = எடுத்தல் ஓசை (High tone of voice) என்பது வரையறை. கவிச்சக்கரவர்த்தி கம்பர் வாலிவதைப் படலத்தில் பேரோசை எழும் இடத்தில், ’உளைத்த பூசல்’ என்கிறார்.\nவார்த்தை அன்னது ஆக, வான் இயங்கு தேரினான் மகன்,\nநீர்த் தரங்க வேலை அஞ்ச, நீல மேகம் நாணவே,\nவேர்த்து மண் உளோர் இரிந்து, விண் உளோர்கள் விம்ம, மேல்\nஆர்த்த ஓசை, ஈசன் உண்ட அண்டம் முற்றும் உண்டதே. 11\nஇடித்து, உரப்பி, 'வந்து போர் எதிர்த்தியேல் அடர்ப்பென்' என்று,\nஅடித்தலங்கள் கொட்டி, வாய் மடித்து, அடுத்து அலங்கு தோள்\nபுடைத்து நின்று, உளைத்த பூசல் புக்கது என்ப - மிக்கு இடம்\nதுடிப்ப, அங்கு, உறங்கு வாலி திண் செவித் துளைக்கணே. 12\n(வாலி வதைப் படலம், கம்பர்)\n“உளைத்தல்” என்ற வினைச்சொல் பிறப்பிக்கும் பெயர்ச்சொல் ஊளி (அல்லது) உள்ளி என்றாகும். ஊளி என்ற தமிழ்ச்சொல்லுக்கும் ஹோளி என்னும் வட இந்தியச் சொல்லுக்கும் உள்ள உறவுகள் சிலவற்றைப் பார்ப்போம். வளைந்து ஆடும் கூத்து வள்ளிக்கூத்து, அதுபோல் உளைந்து ஓசை எழுப்பிக் கொண்டாடும் விழா உள்ளிவிழா. உளைத்தல் என்ற கொங்கு நாட்டில் இன்றும் புழங்கிவரும் வினைச்சொல்லில் பிறக்கும் ’உள்ளி விழா’ என்னும் காமன் பண்டிகை சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது. “கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” (அகநானூறு 368).\nஉயிரெழுத்தில் தொடங்கும் சில வார்த்தைகளில் வகர மெய்யோ (உ-ம்: ஒக்கலிகர் > வொக்கலிகர் (Vokkaliga in Karnataka), அக்கா > வக்கா, உடையார் > வொடெயாரு (மைசூர் மன்னர்) ...), ஹகர மெய்யோ ஏறுதல் பேச்சு மொழி இயற்கை. எடுத்துக் காட்டாக, ஊளி > ஹூளி/ஹோளி, ஏலராஜா (வேளராஜா) > ஹேலராஜா, எருமை/எம்மெ (கன்னடம்) > ஹேரம்பம், ஆரத்தி (ஆலத்தி) > ஹாரத்தி. அப்பளம் > ஹப்பளம் எனச் சில கிளை மொழிகளில் ஆதலை பேரா. எமனோ காட்டியுள்ளார். திண்ணைப் பள்ளிகளில் முதலில் கற்றுத்தரப்படும் ஜைநர்களின் ’அரி நமோத்து சிந்தம்’ என்னும் மந்திரம் தரும் சொல் அரிச்சுவடி. அது சில இடங்களில் (உ-ம்: சென்னை மாநகர்) ஹரிச்சுவடி என்று திரிதலும் உண்டு. எச்சரிக்கை என்பது கர்நாடக சங்கீதத்தில் தியாகையரிடம் ஹெச்சரிக்கை ஆகிறது. ஒலிக் குறிப்புகளை ஊளி என்று தமிழரும், ஹூளி/ஹோளி மற்ற இனத்தவரும் ஆளுதற்கு சில ஒப்புமைகளைப் பார்க்கலாம். அம் சிறை பறவை = ஹம் என்று ஓசை எழுப்பும் சிறகுகளை உடைய பறவை. ஆழியான் ஊர்திப் புள்ளின் *அம் சிறகு ஒலியின்* நாகம் மாழ்கிப் பை அவிந்த வண்ணம் வள்ளல் தேர் முழக்கினானும் (சீவக சிந்தாமணி, 449). இதுபோலவே, உம் கொட்டுதலை > ஹும் கொட்டுதல் என்றும் சொல்கிறோம் [1].\nஊளி - பேரோசை, ஹோளி பண்டிகையின் ஆரவாரம் போல்.\nநாளும் எழநிலம் நீரும் எழவிண்ணும்\nகோளும் எழஎரி காலும் எழமலை\nதாளும் எழச்சுடர் தானும் எழஅப்பன்\nஊளி எழஉல கம்உண்ட ஊணே. 7.4.4\nஇப் பாசுரத்துக்கு ஈடு : நான்காம் பாட்டு. திருவரங்கத்தில் \"அடைய வளைந்தானுக்குள்ளே புகும்போது திருவாசலில் பிறக்கும் ஆரவாரம்போலே, திருவயிற்றிற் புகுகிறபோது பிராணிகளுக்கு உண்டான பரபரப்பான ஒலிகள் கிளர\" என்றும், \"இவற்றை உறிஞ்சுகிற போதை ஒலிகாண்\" என்றும் பேசுகிறது. மஹா பிரளயத்தில் காத்த பிரகாரத்தை அருளிச்செய்கிறார். அன்றிக்கே, இப்போது இருப்பது போன்று மார்க்கண்டேயன் திருவயிற்றுள் ஒன்றும் அழியாது இருக்கக் கண்டான் என்கிற புராணத்துக்குத் தகுதியாக அவாந்தர பிரளயத்தை இவ்விடத்தே அருளிச்செய்கிறாராகவுமாம் என்று அருளிச்செய்வர்.\nகாமவேள் விழவு: சங்க காலத்தில் காதலர் தினம்\n”அகநானூற்றில் “கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டோம். கொங்கு நாட்டில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது எனத் தெரிகிறது. இறையனார் களவியல் நூற்பா 16-17க்கான உரையில் ‘கருவூர் உள்ளிவிழாவே’ என்ற குறிப்பு காணப்படுகிறது. ஊளி விழவு என்பது பிரதியெடுப்போரால் உள்ளி விழவு என்று தவறாக எழுதப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. ஊளி என்ற சொல் பேரோசை என்ற பொருளில் நம்பிள்ளையின் ‘ஈடு’ முப்பத்தாறாயிரப்படி ஏழாம் பத்தில் (4:4) இடம்பெற்றுள்ளது. உளை, ஊளை என்ற சொல் வழக்குகளையும் இதனோடு தொடர்புபடுத்தலாம். சமஸ்கிருதத்தில் ஹுல ஹுலி என்ற சொல் மகளிர் மகிழ்ச்சியில் எழுப்பும் பொருளற்ற ஓசை எனப் பொருள்படும். இந்த அடிப்படையிலேயே காமன் பண்டிகை என்பது வட இந்தியாவில் ஹோலகா ஹோலிகா என்றும் ஹூளா ஹூளி என்றும் அழைக்கப்பட்டது. இவ்விழா நாளில் ஆடவரும் பெண்டிரும், குறிப்பாக இளைஞர்கள் ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக்கொண்டும், சாயப் பொடிகளை தூவிக்கொண்டும், மதுபானம் அருந்தி ஊளையிட்டுக்கொண���டும் குதித்துக்கொண்டும் சில வேளைகளில் இருபொருள்படும் கொச்சையான பாடல்களைப் பாடிக்கொண்டும் திரிவர். இதுவே தற்போது ஹோலி என்று வழங்கப்படுகிறது. கொங்கு நாட்டில் ஒலி எழுப்புகின்ற மணிகளைக் கோத்து இடுப்பில் கட்டிக்கொண்டு நடுத்தெருக்களில் ஆடிப்பாடிக்கொண்டு இவ்விழாவைக் கொண்டாடினர். உறையூரிலும் (திருச்சிராப்பள்ளி) திருவரங்கத்திலும் ஆற்றின் இடையே இருந்த மணல் திட்டுகளில் ஆடவரும் பெண்டிரும் தததமக்கு விருப்பமான இணைகளுடன் சேர்ந்துகொண்டு கூடிக் களிப்பது சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.”\n[1] உம் > ஹும் கொட்டுதல்.\n1/1/2003 பாரிஸ் பல்கலையின் ழான் - லூய்க் செவ்வியாருக்கு நான் எழுதிய மடல். இந்தக் காட்சி (16 வயதினிலே படம்) யுட்யூபில் கிடைக்கிறதா கொடுத்தால் முன்கூட்டின நன்றி உரித்தாகுக.\nபங்குனி உத்திரத்தின் போது மாரியம்மன் பண்டிகைகள் தமிழ் நாட்டில் சகஜம். மாரியம்மன் பண்டிகைகள் முடியும் போது நடக்கும் கம்பம் பிடிக்கும் விழாவில் மஞ்சள்நீராட்டு என்பது வட இந்திய ஹோலியின் மறு வடிவம். மாரியம்மன் பண்டிகையின் நோக்கமும் ஹோலியின் நோக்கமும் ஒன்றே. நோயிலிருந்து பாதுகாத்தல்.\nநீண்ட ஆய்வுடன் கூடிய இலக்கிய பகிர்வுக்கு நன்றி.\nநீண்ட ஆய்வுடன் கூடிய இலக்கிய பகிர்வுக்கு நன்றி.\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nகாமம் சான்ற ... தொல். கற்பியல் சூத்திரம் பற்றி தெ....\nதமிழ் இலக்கியத்தின் ஊளி விழா - ஹோளி பண்டிகை\nபுலிக்கொடி வரைந்த தமிழ்நாட்டு ஓவியர் நடராஜன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajmiarun.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-07-21T09:33:53Z", "digest": "sha1:THWNAXHNLIQR3PESVM3EICIUD7OMNFB5", "length": 17918, "nlines": 457, "source_domain": "rajmiarun.blogspot.com", "title": "முக்கிய குறிப்புகள்", "raw_content": "\nஆய கலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா\nஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்\nசபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)\n7,சர்வ ரோஹ ஹர சக்கரம்,\n8,சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்,\nஉடலின் நவ துவாரங்கள் :\nஉடலின் ஒன்பது சக்கரங்கள் :\n18 படிகள் என அனைத்தும்\n9-ன் மூலமாக தான் உள்ளன.\n108 முறை ஜபிக்க வேண்டும்.\nஇது வருடத்தின் 9-வது மாதம்\nஎப்படி வாழ வேண்டும் என\nநடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://usha-srikumar.blogspot.com/2016/11/blog-post.html", "date_download": "2018-07-21T09:26:42Z", "digest": "sha1:AFLL3HNVDEGF5WXTZP7FE7QD7XFW3IHH", "length": 7592, "nlines": 163, "source_domain": "usha-srikumar.blogspot.com", "title": "உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: வெற்றி!!! வெற்றி!!!!!!வெற்றி!!!!!!!!", "raw_content": "\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா\n*4 வயதில்*, தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி \n*8 வயதில்*, தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி \n*12 வயதில்*, நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி \n*18 வயதில்*, வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி \n*22 வயதில்*, பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி \n*25 வயதில்*, நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி \n*30 வயதில்*, தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி \n*35 வயதில்*, போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி \n*45 வயதில்*, இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி \n*50 வயதில்*, தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி \n*55 வயதில்*, நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி \n*60 வயதில்*, ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி \n*65 வயதில்*, நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி \n*70 வயதில்*, மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி \n*75 வயதில்*, பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி \n*80 வயதிற்கு மேல்* மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி \nLabels: படித்ததில் பிடித்தது, பயனுள்ளவை, பார்வைகள், வெற்றி\nஒவ்வொருவரையும் யோசிக்கவைக்கும் மிகவும் அருமையான + உண்மையான பகிர்வு. நன்றிகள்.\nஓம் ஸ்ரீ சாய் ராம் ...\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா ...ஒரு சிறிய யூ ட்யூப் தொகு...\nஓம் ஸாயீ நமோ நமஹா ...\nஸ்ரீ சாய் நாதாய நமஹா ....\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா.... (4)\nமனித உறவுகள் சீராக இருக்க..... A to Z tips....\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா....(3)\nஆடி மாத சிறப்புகள் ...\nபட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன \nபச்சை பயறு தரும் நன்மைகள்...\nநன்மைகள் தரும் பாதாம் பருப்பு\nசெக்கு எண்ணெயும்,மனிதன��ன் சிறப்பான தேக ஆரோக்யமும்\nதிருவண்ணாமலை கிரிவலம் தரும் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/12/kp.html", "date_download": "2018-07-21T09:25:13Z", "digest": "sha1:VVLKZNCRZNB5Z5DJMTLAXLCBLKS7YAEK", "length": 12375, "nlines": 97, "source_domain": "www.athirvu.com", "title": "KP வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி எங்கே செல்கிறார் என்று தெரியுமா ? மக்களே ... - ATHIRVU.COM", "raw_content": "\nHome BREAKING NEW KP வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி எங்கே செல்கிறார் என்று தெரியுமா \nKP வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி எங்கே செல்கிறார் என்று தெரியுமா \n2018ல் லண்டனில் நடைபெறவுள்ள ஒரு நிகழ்வில் KP கலந்து கொள்ள உள்ளாராம். இது போக அவரை வெளிநாடு செல்ல விடக் கூடாது என்று தொடுக்கப்பட்ட வழக்கும் தோல்வியில் முடிவடைந்துள்ளதை அதிர்வு இணையம் அறிகிறது. KP என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் வௌிநாடு செல்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.\nகுமரன் பத்மநாதனுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தாக்கல் செய்திருந்த மனுவை நிராகரித்து நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய KP-யை கைது செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு எழுத்தாணை கட்டளை பிறப்பிக்கக் கோரி விஜித ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார். எவ்வாறாயினும், விசாரணை நடத்தும் அளவிற்கு சட்ட அடிப்படை இல்லையெனத் தீர்மானித்து மேன் முறையீட்டு நீதிமன்றம் மனுவை நிராகரித்துள்ளது.\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு நிதி திரட்டிய குமரன் பத்மநாதனுக்கு எதிராக பயங்கரவாதிகளுக்கு பணம் வழங்குவதைத் தடுக்கும் சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.\nஎனினும், மனுதாரர் குறிப்பிட்ட அனைத்து குற்றச்செயல்களுடனும் பிரதிவாதியான குமரன் பத்மநாதனுக்கு தொடர்பில்லை என்பது பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆகியோர் சமர்ப்பித்துள்ள அறிக்கைகளினூடாகத் தௌிவாவதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நாவான நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nKP வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி எங்கே செல்கிறார் என்று தெரியுமா \nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்�� பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2012/05/iobit-uninstaller-uninstall-remove.html", "date_download": "2018-07-21T09:39:17Z", "digest": "sha1:GL677EIIRXWMZ5MNVH4AT4MXJY3F24WT", "length": 14196, "nlines": 145, "source_domain": "www.karpom.com", "title": "IOBit Uninstaller - Uninstall செய்ய முடியாத மென்பொருளை Remove செய்ய | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Computer Tricks » Softwares » கம்ப்யூட்டர் டிப்ஸ் » தொழில்நுட்பம் » மென்பொருள் » IOBit Uninstaller - Uninstall செய்ய முடியாத மென்பொருளை Remove செய்ய\nIOBit Uninstaller - Uninstall செய்ய முடியாத மென்பொருளை Remove செய்ய\nசில நேரங்களில் ஏதேனும் மென்பொருளை Uninstall செய்யும் போது ஏதேனும் பிரச்சினை வந்து அவை Uninstall ஆகமால் தகராறு செய்யும். அப்படி இடைஞ்சல் கொடுப்பவற்றை சாதாரண முறையில் Uninstall செய்ய இயலாது. எப்படி அவற்றை Uninstall செய்வது என்று பாப்போம்.\nமுதலில் IObit Uninstaller 2.2 என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும். இதனை கிளிக் செய்து RUN கொடுக்கவும், இப்போது இது ஓபன் ஆகும்.\nஇதில் நீங்கள் இன்ஸ்டால் செய்துள்ள மென்பொருட்கள் இருக்கும். குறிப்பிட்ட மென்பொருளை செலக்ட் செய்து Uninstall/Forced Uninstall என்பதை கிளிக் செய்யவும். இதில் Uninstall சாதரணமாக Uninstall செய்யும், Forced Uninstall குறிப்பிட்ட மென்பொருளின் அனைத்து தகவல்களையும் நீக்கி விடும். எனவே இதையே தெரிவு செய்யவும்.\nஇதை செய்ய எந்த மென்பொருளை Uninstall செய்ய வேண்டுமோ அதனை தெரிவு செய்து Forced Uninstall -ஐ கிளிக் செய்து வரும் புதிய குட்டி விண்டோவில் குறிப்பிட்ட மென்பொருளின் பெயரை கொடுத்து தேட வேண்டும். மென்பொருள் வந்தவுடன், அதை தெரிவு செய்து Next கொடுத்து Uninstall பக்கத்திற்கு வரவும்.\nஇப்போது Uninstall ஆகி விடும். இதில் உள்ள \"Powerful Scan\" என்ற வசதி, Uninstall மென்பொருளின் Registry பகுதி தகவல்களை நீக்கி விடும்.\nவிருப்பம் இருந்தால் அதை செய்து விடுங்கள். அவ்வளவு தான், இனி பிரச்சினை தீர்ந்தது.\nஇந்த மென்பொருள் ���ன்ஸ்டால் ஆகாத காரணத்தால், இதை Uninstall செய்யவேண்டிய தேவை ஏதும் இல்லை.\nLabels: Computer Tricks, Softwares, கம்ப்யூட்டர் டிப்ஸ், தொழில்நுட்பம், மென்பொருள்\nஉபயோகமான தகவல் நண்பரே .., பகிர்வுக்கு நன்றி ..\nஆஹா பயனுள்ள மென்பொருள் thanks prabu\nஉபயோகமான தகவல் நண்பரே .., பகிர்வுக்கு நன்றி ..\nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nInternet Speed ஐ எந்த சாப்ட்வேரும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nமௌஸை இடது கைப்பழக்கம் உள்ளவர்களுக்கு உகந்ததாக மாற்...\nபடங்களை வைத்து படம் காட்டுவது எப்படி\nவைரஸ் வந்த பென் டிரைவை Command Prompt மூலம் Format...\nகணினி மெதுவாக இயங்க காரணம் என்ன\nFunction Key-கள் எதற்கு பயன்படுகின்றன\nபுதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்...\nGmail Chat-இல் Block செய்தவர்களை Unblock செய்வது எ...\nதேவையற்றவர்கள் Gmail chat-இல் Add ஆவதை தடுப்பது எப...\nஎல்லோரும் அறிந்திருக்க வேண்டிய Basic Keyboard Shor...\nகற்போம் - மே மாத இதழ் (Karpom May 2012)\nபென்டிரைவை வேகமாக Remove செய்ய Quickly Remove வசதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.siruvarmalar.com/mulla-stories-127.html", "date_download": "2018-07-21T09:49:30Z", "digest": "sha1:AGYU7JYVP6VK5MQ22WPJA4BOAVNITFS6", "length": 4354, "nlines": 58, "source_domain": "www.siruvarmalar.com", "title": "முல்லாவின் கதைகள் - நாய் வால் - சிறுவர் மலர்", "raw_content": "\nஷிர்டி சாய் பாபா கதைகள்\nபகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கதைகள்\nமகாத்மா காந்தியின் சுய சரிதை\nமுல்லாவின் கதைகள் – நாய் வால்\nமுல்லாவின் கதைகள் – நாய் வால்\nமுல்லாவின் கதைகள் – நாய் வால்\nமுல்லா அவசரமாக ஒரு விலங்கு வைத்தியரிடம் வந்தார்.\nஅவருடன் அவருடைய நாயும் இருந்தது.\nவைத்தியர் முல்லாவிடம் நலம் விசாரித்து விட்டு நாய்க்கு உடல் நலம் இல்லையா எனக் கேட்டார்.\nமுல்லா, ”நாய் நன்றாகத்தான் இருக்���ிறது.\nஆனால் அதன் வாலை முழுமையாக நறுக்கி விட வேண்டும்,” என்றார்.\nமருத்துவருக்கு ஒன்றும் புரியவில்லை,’ ‘முல்லா, உன் நாய் அழகாக இருக்கிறது.\nஅதன் வாலை அறுத்தால் மிக அசிங்கமாக இருக்கும். ஏன் அதன் வாலை நறுக்க வேண்டும் என்கிறாய்\nதயவு செய்து அதன் வாலை நறுக்க வேண்டாம்,” என்றார்.\nமுல்லா வைத்தியரின் காதருகே குனிந்து, ”நமக்குள் இந்த ரகசியம் இருக்கட்டும், யாரிடமும் சொல்ல வேண்டாம்.\nநாளை என் வீட்டிற்கு என் மாமியார் வருகிறார்.\nஎனக்கு அவரைக் கொஞ்சமும் பிடிக்காது.\nஎனவே அவர் வரும்போது அவரை வரவேற்பதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லாதபடி ஏற்பாடு செய்து விட்டேன்.\nஆனால் இந்த நாய் மாட்டும் அவர் வரும்போது வாலை ஆட்டி வரவேற்பு தெரிவித்து விடும்.\nஅதற்காகத்தான் இந்த ஏற்பாடு,” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00266.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/canada/03/175840?ref=category-feed", "date_download": "2018-07-21T10:02:45Z", "digest": "sha1:7LH3HXCNWJ3ZII5K7Y66HDXCFJJEV5GH", "length": 6500, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "கனடியர்களின் கைப்பேசிகளில் அவசர எச்சரிக்கை! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடியர்களின் கைப்பேசிகளில் அவசர எச்சரிக்கை\nஅவசர எச்சரிக்கைகளை பெறுவதற்கு நேற்று முதல் கனடியர்கள் தொலைக்காட்சி அல்லது வானொலிகளிற்கு அருகில் அமர தேவையில்லை.\nஉயிருக்கு ஆபத்தான அவசர நிலை எச்சரிக்கைகள் மொபைல்களுக்கு அனுப்பப்படும்.\nஇந்த எச்சரிக்கை இரு மொழி உரை எச்சரிக்கையாக கைப்பேசிகளில் தோன்றும்.\nகாட்டு தீ, பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அல்லது காணாமல் போன குழந்தை குறித்த அம்பர் எச்சரிக்கை போன்ற நிலைமைகள் எச்சரிக்கைக்குள் அடங்கும்.\nகனடா ஒலிபரப்பு ஒழுங்கு முறைCRTC-கனடிய வானொலி தொலைக்காட்சி மற்றும் தொலைத்தொடர்பு கமிசன் மார்ச் 6-ல் இந்த அமைப்பு குறித்த பரீட்சார்த்த திட்டமொன்றை வயர்லஸ் கெரியர்கள் நடத்தும் என தெரிவித்துள்ளது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இண���யத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjai-seenu.blogspot.com/2010/10/blog-post_27.html", "date_download": "2018-07-21T10:02:05Z", "digest": "sha1:MECD3UQNUIS6FR3EBMEV2B6IDCYEID7M", "length": 6482, "nlines": 149, "source_domain": "thanjai-seenu.blogspot.com", "title": "* * * தஞ்சை.வாசன் * *: நிலாவின் இந்திய உலா....", "raw_content": "என்னிதயத்தில் எழும் எண்ணங்களின் ஒருபக்கம்... எழுத்தாய் இங்கே...\nவானத்தில் உலாவரும் நிலா எந்தன் காதலி\nமண்ணில் பிறந்திட்ட இந்தநிலா எந்தன் சகோதரி...\nபலபேருக்கு நீங்கள் உடன்பிறவா சகோதரிதான்\nஎனக்கோ நீங்கள் உடன்பிறந்த சகோதரியாய்\nஎன்றும் மங்காத மறையாத பெளர்ணமியாய்\nசந்தித்து கலந்துரையாடி மகிழ்ந்த இருமுறையும்\nமுழுநிலவினை காணாது பிறையை ரசித்தநாட்களாய்\nஇணையத்தின் வழியும் அலைபேசி வழியும்\nஇந்தியாவையும் எங்களையும் விட்டுபறந்து புகழோடு\nவானளவு உயர்ந்து லண்டன் பிரிந்துசென்றதும் - அமாவாசையாய்\nஉறவுகளின் பரிவிற்கு ஏங்கும் நெஞ்சம், அதன் பிரிவை தாங்க முடியாமல் போகின்றது...\nசகோதரியின் மனத்தின் அன்பைக்காட்டிலும்... தங்களின் அன்பில் நான் மனம் மகிழ்கிறேன்...\nவிருது வழங்கிய சிநேகிதிக்கு என் மனமார்ந்த நன்றி\nமுரண்பாடு: நான் கவிஞன் அல்ல - ஆனால் காதலிக்கின்றேன் கவிதைகளை. உங்களையும்...\nநான் ரெடி நீங்க ரெடியா\nசந்திப்பு (பழைய காதலன் காதலி)\nஇன்பம் - அவளும்... கனவும்...\nநீ என் நண்பேன் டா \nஎன்னை பின்பற்ற / தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://usha-srikumar.blogspot.com/2016/02/blog-post_11.html", "date_download": "2018-07-21T09:22:25Z", "digest": "sha1:BFMKUCKNKNZ2TAKSMXLMPHUCJIP3FLYI", "length": 8897, "nlines": 144, "source_domain": "usha-srikumar.blogspot.com", "title": "உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: இளநீர் இருக்க கோக் எதற்கு?", "raw_content": "\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nஇளநீர் இருக்க கோக் எதற்கு\nசுத்தமான, சுவையான, சத்தான பானம் இது.\nகுளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சர்க்கரைச் சத்துக்கள் இளநீரில் உள்ளன. இளநீரிலுள்ள குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் தேங்காய் முதிர்ச்சியடையும்போது சுக்ரோஸாக மாறிவிடுகிறது.\nஇளநீரில் பொட்டாஸியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவற்றில் பாதிக்கும் மேல் காணப்படுவது பொட்டாஸியம். இளநீரில் புரதச்சத்து குறைவாகவே உள்ளது.\n��ருப்பினும் இப்புரதச் சத்தின் தரம் பாலில் உள்ள புரதச்சத்தை விட உயர்வானது.\nஇளநீர் ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.\nஜீரணக் கோளாறுகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்தாகும். உடலில் ஏற்படும் நீர் நீக்கத்தை சரி செய்ய இளநீர் குடிப்பது நல்லது. வளர்ச்சியை அதிகரிக்கும்.\nஆற்றல் வாய்ந்த கரிமப் பொருட்கள் இளநீரில் உள்ளன. உடல் சூட்டை இளநீர் தணிக்கிறது. வேர்க்குரு, வேனற்கட்டி, அம்மை, தட்டம்மையினால் ஏற்படும் தடிப்புக்களைக் குணப்படுத்த இளநீரை உடம்பின் மீது பூசிக்கொள்ளலாம்.\nஇளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது.\nஇளநீரின் உப்புத்தன்மை, வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்லதொரு பானமாகும். ஊட்டச்சத்துக் குறைபாடுகளை சரி செய்கிறது. முதியர்களுக்கு இளநீர் சிறந்த டானிக் ஆகும்.\nசிறுநீர்ப் பெருக்கியாக இளநீர் செயல்படுகிறது. சிறுநீர்க் கற்களைக் கரைக்க உதவுகிறது. சிறுநீரக வியாதிகளைத் தடுக்க உதவுகிறது.\nஇளநீர் மிக சுத்தமானது. சிவப்பு இரத்த அணுக்களை அழிக்காது. இதனால்தான் இரத்தத்திலுள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப்பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. இளநீர் மருந்துகளை உடனடியாக உட்கிரகிக்க உதவுகிறது. இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப்பொருளை அகற்றவும் இளநீர் உதவுகிறது.\nஇப்போது சொல்லுங்கள் ...இவ்வளவு நன்மைகள் உள்ள இயற்க்கை தரும் கொடையான இளநீர் இருக்க நச்சுப்பொருட்கள் மிகுந்த பெப்சி ,கோக் போன்ற செயற்கை பானங்கள் (திரவங்கள் \n, ஆரோக்கியம், இளநீர், படித்ததில் பிடித்தது, பயனுள்ள கருத்துக்கள்\nசத்துள்ள இளநீர் போன்றே சுத்தமான சுவையான இனிமையான பயனுள்ள பகிர்வு. பகிர்வுக்கு நன்றிகள்.\nஒரு தந்தையின் கண்ணீர்....நடிகர் விவேக்கின் சோகம்\nமுருங்கைகீரை தரும் நன்மைகள் ...\nஇளநீர் இருக்க கோக் எதற்கு\nஎப்போதும் ஜெயிக்க 25 டிப்ஸ்\nஆடி மாத சிறப்புகள் ...\nபட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன \nபச்சை பயறு தரும் நன்மைகள்...\nநன்மைகள் தரும் பாதாம் பருப்பு\nசெக்கு எண்ணெயும்,மனிதனின் சிறப்பான தேக ஆரோக்யமும்\nதிருவண்ணாமலை கிரிவலம் தரும் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatnagaraj.blogspot.com/2013/12/5.html", "date_download": "2018-07-21T09:50:51Z", "digest": "sha1:VFZVZF57RTQYT3JXF2CRNSNKZLSJIO3P", "length": 51963, "nlines": 621, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஓவியக் கவிதை – 5 – கவியாழி கண்ணதாசன்", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஓவியக் கவிதை – 5 – கவியாழி கண்ணதாசன்\nடிசம்பர் மாதம் ஏழாம் தேதி “கவிதை எழுத வாருங்கள்” என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். வருகிற 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது ஐந்தாம் கவிதை.\nஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.\nஇந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய கவியாழி கண்ணதாசன் அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:\nகவியாழி எனும் வலைப்பூவில் கவிதைகள் படைத்து வரும் திரு கவியாழி கண்ணதாசன் அவர்கள் தனது வலைப்பூவில் வாரத்திற்கு நான்கைந்து கவிதைகளையாவது வெளியிடுகிறார். இவரை இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி நடைபெற்ற இரண்டாவது பதிவர் சந்திப்பில் தான் முதன் முறையாகச் சந்தித்தேன். சற்று நேரமே பேச முடிந்தாலும் மனதில் நின்றவர் தொடர்ந்து அவரது தளத்திலும், புத்தகங்களிலும் படைப்புகள் எழுதி புகழ் அடைந்திட எனது வாழ்த்துகள்.\nமேலே கொடுத்துள்ள ஓவியத்திற்கு கவியாழி கண்ணதாசன் அவர்கள் எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....\nஎன் அருகில் நீயும் வா\nநின் இதழ் எனக்குத் தா\nநிலையை மறந்த மகிழ்ச்சியைத் தா\nஎன்ன நண்பர்களே, கவிதை ரசித்தீர்களா இந்த ஓவியத்திற்கான ஐந்தாம் கவிதை இது. கவிதை படைத்த கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து\nவரும் 31-ஆம் தேதி வரை நேரமிருக்கிறது. அதாவது இந்த வருடத்தின் கடைசி நாள் இன்னும் சில நாட்களே இருக்கிறது வருடம் முடிய இன்னும் சில நாட்களே இருக்கிறது வருடம் முடிய கவிதை எழுத விருப்பம் இருப்பவர்கள் ஓவியத்திற்கான கவிதை எழுதி எனது மின்னஞ்சலில் [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைத்தால் கவிதை வந்த வரிசைப்படி ஒவ்வொன்றாய் எனது பக்கத்தில் வெளியிடுகிறேன். இங்கே வெளியிட்ட பிறகு உங்கள் பக்கத்திலும் வெளியிடலாம்.\nமீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கு���் வரை......\nஓவியக் கவிதை - 1 - திரு இ.சே. இராமன்\nஓவியக் கவிதை - 2 - திரு காரஞ்சன் [சேஷ்]\nஓவியக் கவிதை - 3 - திரு ரா. ஈ. பத்மநாபன்\nஓவியக் கவிதை - 4 - திருமதி பி. தமிழ் முகில் நீலமேகம்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.\nஅருமை... இனிய நண்பர் கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nமிக்க மகிழ்ச்சி நண்பரே .எனது கவிதைக்கும் இடம் கொடுத்து பகிர்ந்தமைக்கு நன்றி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.\nகவிதை மிகவும் அருமை ஐயா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ்முகில்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.\n - ஆமாம்..... ஒவ்வொருவருக்கும் வேறு வேறு பூங்கொத்து\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி\nமிக அருமையாக உள்ளது கவிதைகள் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.\nஅடுத்த மாதம்,படத்திற்கு ஜோக் எழுதச் சொல்வீர்கள் தானே \nஜோக் எழுதச் சொல்வீர்கள் தானே - அட அப்படி ஒரு ஐடியா இருந்தா நீங்க தான் நிறைய எழுதுவீங்க\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி\nகவிதையை பகிர்ந்தமைக்கு தங்களுக்கும் வாழ்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.\nவாவ் ... ஆர்ப்பரிக்கிறது கவிதை வரிகள் .. நெஞ்சம் குளிர்கிறது ....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரசன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காயத்ரி.\nதங்கள் கவிதையும் நன்றாகவே இருக்கின்றது......\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி\nமார்கழிப்பூவாய் மலர்ந்த பாடலுக்கு வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஜி\nகவிஞர் கவியாழி கண்ணதாசனுக்கு வாழ்த்துக்கள்\nபகிர்வினுக்கு உங்களுக்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ\nதங்களது வருகைக்க���ம் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.\nஅம்பாளடியாள் வலைத்தளம் December 28, 2013 at 4:10 PM\nசிறப்பான வரிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .மிக்க\nநன்றி சகோ பகிர்வுக்கு .\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.\nஅம்பாளடியாள் வலைத்தளம் December 28, 2013 at 5:04 PM\nஇதயம் மகிழும் ஒரு நாளாய்\nஎன் இனிய வாழ்த்துக்கள் சகோதரா ....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்.\nஅருமையான கவிதை. கவியாழி கண்ணதாசனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.\nஓவியம் கண்டதுமே வயசெல்லாம் குறைவாச்சு\nகவியாழி கவிதை கண்டு சூழ்நிலையை மறந்தாச்சு\nஉங்க கவிதை படிச்சதுமே அண்ணிக்கு ஃபோன் போட்டு சொல்லியாச்சு\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி....\nகவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.....\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.\nகவியாழி சார், காதல் ரசம் சொட்டுகிறது உங்கள் கவிதையில்\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.\nவிஷ்ணுவின் சங்கு கோலத்திற்கு எத்தனை புள்ளிகள்\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதம���ய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மாடம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில்...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸி���மேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் பிரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்புதுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்���ோர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயணம் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத்தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஓவியக் கவிதை – 6 – அம்பாளடியாள்\nஓவியக் கவிதை – 5 – கவியாழி கண்ணதாசன்\nஃப்ரூட் சாலட் – 73 – செவிலித்தாய் – முயற்சி – சிசு...\nஓவியக் கவிதை – 4 – திருமதி பி. தமிழ்முகில் நீலமேகம...\nஓவியக் கவிதை – 3 – திரு ரா.ஈ. பத்மநாபன்\nகல்லணை - சில காட்சிகள்\nஓவியக் கவிதை – 2 – திரு காரஞ்சன் [சேஷ்]\nஃப்ரூட் சாலட் – 72 – நால்வர் அணி – மார்கழி திங்கள்...\nஓவியக் கவிதை – 1 – திரு இ.சே. இராமன்\nபழம் போண்டாவும் பயணத்தின் முடிவும்\nபதிவர்கள் பார்வையில் எனது வலைப்பூ\nஃப்ரூட் சாலட் – 71 – காய்கறி வியாபாரம் – தேங்காய் ...\nசிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே\nஃப்ரூட் சாலட் – 70 – தண்ணீர் தரும் ATM - பொய் - சொ...\nதில்லி பேருந்தும் அருகில் அமர்ந்த பெண்ணும்\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2013/nov/30/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-792561.html", "date_download": "2018-07-21T10:03:12Z", "digest": "sha1:LWXA4URG24N6GAOCHDM37ODDR7P7HWX5", "length": 7000, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "போலி மருத்துவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதிருவண்ணாமலையில் முறையான மருத்துவம் படிக்காமல், அலோபதி மருத்துவம் பார்த்ததாக வெள்ளிக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டார்.\nத���ருவண்ணாமலை சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கே.ஆர்.ஜெயந்தி, நகராட்சி ஆணையர் பெ.விஜயலட்சுமி தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை-வேலூர் சாலையில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\nஅப்போது, சாலையோரம் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, முறையான மருத்துவம் படிக்காமல் ஒருவர் அலோபதி மருத்துவம் பார்ப்பதாக அப் பகுதி மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ராமலிங்கத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து குறிப்பிட்ட கிளினிக்கில் சோதனை நடத்தி பிரபு (40) என்பவரைப் பிடித்து திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.\nபோலீஸார் பிரபுவை கைது செய்தனர். அவரது கிளினிக்கில் இருந்து ஏராளமான மருந்து-மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2015/04/16/post-486/", "date_download": "2018-07-21T09:21:12Z", "digest": "sha1:BDS3VCFWURREJS327VSKMLP5SQDCH6BZ", "length": 29256, "nlines": 221, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "திராவிட முட்டைக்குழல் டுப்பாக்கி! அய்யய்யோ!! | ஒத்திசைவு...", "raw_content": "\n|| ​…செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்��ிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\nதிராவிட இயக்கம் என்றாலே, ஏகத்துக்கும் பணத்தைச் சுருட்டிச் ‘சுடுவது’ + வாய்ப்பேச்சுவீர பெருத்த ‘டுமீல்’ சப்தம் + புகைநாற்றம், தமிழகம் மாசுபடுதல் … … போன்றவைதான் பொதுமக்களுக்கு நினைவுக்கு வரும்\nஅயோக்கிய திராவிடப் பாவிகள், சாதா தமிழப் பொது மக்களுக்கும் ஊற்றிக் கொடுத்து, பிச்சை இலவசங்களை அளித்து, ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்து, ஒர் பெரும் மக்கள்திரளின் ஆன்மபலத்தையே ஒழித்துவிட்டார்கள் நாம் உருப்படுவோமா (படம் இங்கிருந்து) — (கவனிக்கவும் – மூன்று மந்திகளானவர்கள் தமிழ ஊழல்மந்தைகளைத் தான் சித்திரிக்கின்றனர் – பணம் கொடுப்பவர்கள் திராவிடத் தலைவர்கள். சரியா\nஆனால் – கடந்த பல தேர்தல்களினூடே தமிழகப் பொதுமக்களில் மிகப்பெரும்பாலோரும், வேறு வழியேயில்லாமல், மிக அற்பத்தனமாக, ஓட்டுக்கு-லஞ்சம்வாங்கிகளாகி விட்டதால் – ஆகவே அடிப்படையில் அயோக்கியர்களாகிவிட்டதனால் – அவர்களுக்கு இதைப் பற்றிப் பேசுவதற்கு, கொஞ்சம் கூச்சமாக இருக்கலாம். (பார்க்க: தேர்தல் ஜுரம் – சில குறிப்புகள் (23/04/2014))\n…ஆகவே, அவர்களுக்கு காரியார்த்தமாக இவை போன்றவற்றை நினைவுகூர முடியாவிட்டால், பாவம், உதவிக்குத் தான் என்னைப்போன்ற வேலையற்றவர்கள் இருக்கிறார்களே\nதிராவிட இயக்கத்தின் ஆதார சுருதியான இந்த ‘சுடும்’ தன்மையைத்தான் – இதனைக் கருத்தில் கொண்டுதான், முதுபெரும் திராவிடத் தலைவரும், லிமிடெட் தாலி மீல்ஸில் மாட்டுக்கறியை அவசரம்அவசரமாகச் சாப்பிட்ட – வேப்பேரி பெரியார்மட மகாசன்னிதானமுமான, தொழில்முறை ஆதீனகர்த்தர் மானமிகு ஸ்ரீலஸ்ரீ வீரமணியார் அவர்கள், தனக்கேயுரித்தான நகைச்சுவையுணர்ச்சியோடு இயம்பியிருக்கிறார்கள் – என எழுச்சித் தமிழனார் தொல்திருமாவளவனார் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.\n“…திராவிடர் கழகமும் திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழாய் துப்பாக்கி என அழைக்கப்படுவதுண்டு. … … தற்போது விடுதலைச் சிறுத்தைகளையும் சேர்ந்து மூன்று குழல் துப்பாக்கியானோம் என ஆசிரியர் வீரமணி அவர்கள் மிகுந்த பூரிப்போடு அறிவித்திருக்கிறார். …”\n(திரிபுவாத சக்திகளுக்கு எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் சாட்டையடி\nம். எனக்கு இதனைப் படிக்கப் படிக்க கொஞ்சம் ��ேவைக்கதிகமாகவே பூரிப்பாகவும், கொஞ்சம் கிழங்காகவும் இருக்கிறது. பசிக்கிறதோ\nமூன்று குழல் துப்பாக்கியேயானாலும் – ஒரே சமயத்திலா மூன்று குழல்களிலிருந்தும் குண்டுகள் சுடப்படும் அடுத்தடுத்துதானே நடக்கும் அது சுத்த அறிவிலித்தனமாக இருக்கிறதே இந்த உவமை. ஆக, முதலில், திமுக குழல் சுடும். மற்ற இரண்டு விசிகே திக குழல்களும் கைகட்டி வாய்பொத்தி, அடுத்த ஆணை வரும்வரை காத்திருக்குமோ ஆக – இவர்கள் அனைவருமே (கருணாநிதி + வீரமணி + தொ.தி) முன்னேபின்னே எந்தவொரு முட்டைக்குழல் டுப்பாக்கியையும் நேரில் பார்த்ததில்லை என்பது தெளிவுதான். சும்மனாச்சிக்கும் புல்லரிப்பு, ஆகவே சொறிந்துகொள்கிறார்கள் என்பதும் புரிகிறதுதான். இருந்தாலும்…\nதொ.தி அவர்கள் சொன்னதில் என்னுடைய தலையாய பிரச்சினை என்னவென்றால் – குழாயும், குழலும் ஒன்றா\nயாதவ குல கிருட்டிணன், குழாயை வாசித்தான் என்று எழுதினால், அதனைப் படிக்கக் கொஞ்சம் சங்கடமாக இருக்காதா\nகுழலினிது யாழினிது என்பதற்குப் பதிலாக குழாயினிது யாழாயினிது\nகழிவுநீர்க் குழாய் என்பதற்குப் பதிலாக கழிவுநீர்க் குழல்\nஇன்னொரு பிரச்சினை – இரண்டு குழல் துப்பாக்கி இரட்டைக்குழல் துப்பாக்கியானால், மூன்று குழல் துப்பாக்கியானது, இலக்கண/வழமைசுத்தமாக முட்டைக்குழல் என்றுதானே இருக்கவேண்டும்\nமேற்கண்ட இரு முக்கியமான பிரச்சினைகளைத் தவிர, பலப்பல கேள்விகள் உதித்தவண்ணம் இருக்கின்றன…\nஇவர்கள் இணைந்து யாரை, எதனைச் சுடப் போகிறார்கள் தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் கூட, வேண்டுமென்பதுக்கு அதிகமாகவே சுட்டாகி விட்டதே தமிழகத்திலும், அகில இந்திய அளவிலும் கூட, வேண்டுமென்பதுக்கு அதிகமாகவே சுட்டாகி விட்டதே 2ஜி, கலைஞர் டீவி, மேக்ஸிஸ், ‘சொந்த அரசு’ டெலிஃபோன் எக்ஸ்சேஞ்ச், உரத் தொழில் கமிஷன், நெடுஞ்சாலை கான்ட்ரேக்ட், துறைமுகப் பணிகள் என பலப்பல வகைகளில் லாபம் அள்ளியாகிவிட்டதே\nஒருவேளை – சுடப்படப்போவது பரிதாபத்துக்குரிய, இன்னமும் மிஞ்சியிருக்கும் லஞ்சம் வாங்காத சொற்ப தமிழகப் பொதுமக்களா\nயார் இந்த முட்டைக்குழல் டுப்பாக்கியை உபயோகப் படுத்துவார்கள் ஏனெனில், தமிழகத்தின் முப்பெரும்() சக்திகளும் வெறும் குழாய்களாகிவிட்டனவே\nயார் இந்த முட்டைக்குழலைச் சுடுவார்கள் முட்டைக்குழலுக்குப் பின்னார் ���ார் இருப்பார்கள்\n அய்யய்யோ, அவர் பார்ப்பனதாரி என நினைத்துக்கொண்டிருந்தோமே\nகுழாய்களில் யார் குடமுருட்டி குண்டுகளை அடைப்பார்கள்\nகுண்டுகளை அடைப்பவர்கள் குண்டர்கள் என்றால், அவர்களை, கனிமொழி அவர்களுக்குப் பிடிக்காதே (பார்க்க: கனிமொழி: “அழகிரி, தயாநிதி, ராசாத்தி – மேல் குண்டர் சட்டம் பாய வேண்டும் (பார்க்க: கனிமொழி: “அழகிரி, தயாநிதி, ராசாத்தி – மேல் குண்டர் சட்டம் பாய வேண்டும்\nமேலும்… இப்படியும் சொல்லியிருக்கிறார், தொ.தி அவர்கள்: (நீச்ச அவர்களின் ‘Thus Spake Zara-thushta…’ நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை. கொஞ்சம் வடமொழி/ஹிந்தி தெரிந்தால், இதன் சோகம் புரியும். :-()\n“… விடுதலைச் சிறுத்தைகளுக்கும் திராவிடர் கழகத்திற்கும் மற்றும் பிற பெரியார் இயக்கங்களுக்கும் இடையி லான நட்புறவை எவராலும் எக்காலத் திலும் சிதைக்க முடியாது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவும் அழுத்தமாகத் தெளிவுபடுத்த விரும்பு கிறது.”\nஇதுவரை – விசிக ஒரு சிறு கட்சியானாலும், படித்தவர்கள் சிலர் கட்சித் தலைமையில் இருக்கிறார்கள் (உண்மையில் ஒருவர்தான் – ‘எழுத்தாளர்’ரவிக்குமார் – அவர் கதையும் வரவர மிகமிகச் சோகமாகிக்கொண்டு வருகிறது; அண்மையில் ‘மர்ம ஆசாமிகளிடமிருந்து’ கல்லடி வேறு வாங்கியிருக்கிறார், பாவம். பொதுவாகவே, தமிழகத்தின் போக்கு என்பது வயிற்றுப்போக்குதானோ – அவர் கதையும் வரவர மிகமிகச் சோகமாகிக்கொண்டு வருகிறது; அண்மையில் ‘மர்ம ஆசாமிகளிடமிருந்து’ கல்லடி வேறு வாங்கியிருக்கிறார், பாவம். பொதுவாகவே, தமிழகத்தின் போக்கு என்பது வயிற்றுப்போக்குதானோ) – ஆகவே நீண்டகால நோக்கில் கட்சி உருப்படலாம் எனும் குழம்பிய பிரமையில், நம்பிக்கை கொண்டிருந்தேன்.\n… கட்சிக்குள் பலப்பல குடுமிப்பிடிச் சண்டைகள் இருந்தாலும், கொள்கைகள் துப்புரவாக நீர்க்கடிக்கப் பட்டாலும், ஊழல்கள் இருந்தாலும், சொல்லிக்கொள்ளும்படியாக இரண்டாம் வரிசைத் தலைவர்களே இல்லை எனும் நிலைமையானாலும், ஒரு உபஜாதிக் கட்சியானாலும், கட்சியின் பரந்துபட்ட வளர்ச்சிக்கான நீண்டகாலக் கொள்கை என ஒன்று இருக்கிறதா என்கிற கேள்விக்குறி பெரியதாக இருந்தாலும் – பொதுவாக இக்கட்சி மேலெழும்பி வரலாம் என நினைத்திருந்தேன்.\nஆனால் தொ.தி அவர்களுக்கு அந்த நம்பிக்கை இல்லை போலும். ஆகவேதான���, அழிவுப் பாதையில், முட்டியடி எதிர்வினைகளால் மட்டுமே, பரப்புரை முட்டுச் சந்தில் – சிறுத்தையை விரட்டிக்கொண்டு செல்லலாம் என நினைக்கிறாரோ\nதிராவிட இயக்கத்துக்கும் தலித் விடுதலைக்கும் – ஒரு சுக்குத் தொடர்புமில்லை என்பதை அறியாதவரா தொ.தி ஏன், இந்த திராவிடப் பொசுக்கும்தீயில், தமிழ் இனமானப் பொய்மைகளில் கலக்க முயற்சிக்கிறார்\n… எது எப்படியோ, இவருடைய இம்முயற்சிகள் – அவர் கட்சியினுடைய நீண்டகாலத் திட்டத்தின் அங்கங்களாக இல்லாமல் இருந்தால் சரி. :-(\nசரி, ரங்கராஜ் பாண்டே என்றால், தமிழில் பொருள் – திரிபுவாத சக்திகளா\nதிராவிடர் கழக மானமிகு வீரமணி அவர்களின் கருணையற்ற பொய்கள் 01/04/2015\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/04/2015 வரை\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், இதுதாண்டா தமிழ் இளைஞன், கல்வி, சமூகம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, சமூகம், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry\n3 Responses to “திராவிட முட்டைக்குழல் டுப்பாக்கி அய்யய்யோ\n//குழாய்களில் யார் குடமுருட்டி குண்டுகளை அடைப்பார்கள்\nஅதில் குண்டு என்றுமே இருந்ததில்லை ஐயா. வெறும் air gun , தப்பு தப்பு … வெற்றுக்குழல் தான். தேர்தல் நேரங்களில் இந்த துப்பாக்கி ” எட்டைக் குழலாக” வும் இருந்திருக்கிறது.\n« விடுதலை வீரமணி + பெண்விடுதலை = தாலி அகற்றல் + ப்ரா விளம்பரம் == திராவிட வக்கிரம்\nஉலகத்திலேயே படுவேகமாக ஓடுபவன், அஞ்சலியை முந்தித் தரும் தமிழ் எழுத்தாளச் சிகாமணிதான்\nட்விட்டர் பரி ‘சோதனை’ முயற்சி (பாவம், நீங்கள்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nKannan on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nSwami on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதி��ய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nA.Seshagiri on ஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nசாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம் 20/07/2018\nஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nசெருப்பு முன்னேற்றக் கழகம் 15/07/2018\n இதுவரை, உங்களுக்கு விருது ஒன்றுமே கிடைக்கவில்லையா\nசுடச்சுட ‘வாழ்நாள் வாழ்நாளாளர்’ விருது அப்டியே அள்ளிக்குங்க\nவெ. ராமசாமிக்கு வாழ்த்துகள் (ஏன், உங்களுக்குமேகூட\nஅத்வைதத் தேடலினூடே நுண்ணுணர்வுடன் ஓடுவது அன்றி உயிர்தரிப்பது எப்படி 02/07/2018\nஅறிய வாய்ப்பு: சிலபல புத்தகங்கள், சஞ்சிகைகள் (= ‘சிறு பத்திரிகைகள்’) ஓசியில் வேண்டுமா\nகனிமொழியின் புத்தம்புது செல்லக் கழுதையைப் புரிந்துகொள்வது எப்படி\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nமகாமகோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் விஞ்ஞானிகளுக்கு வெகுவாக நம்பிக்கை தரும் விஷயம்தான்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00267.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appache-1980.blogspot.com/2009/10/blog-post_1736.html", "date_download": "2018-07-21T09:14:10Z", "digest": "sha1:6SCFPEUMCS6T6KUW27RFCWVR3XQ3PSGI", "length": 34228, "nlines": 153, "source_domain": "appache-1980.blogspot.com", "title": "அம்பாள் அப்பச்சி: ரங்கநாத பெருமாள்", "raw_content": "\nஅம்பாள் அப்பச்சி கோவில், அகரபட்டி, புதுக்கோட்டைஅம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்அம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்\nசெவ்வாய், 20 அக்டோபர், 2009\nபச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண் அச்சுதா அமரேறே ஆயர் தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.\nரங்கநாதர், பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தருகிறார். நாபியில் பிரம்மா இல்லை. ஆனால், சூரிய உதயத்திற்கு சற்று முன்பு ரங்கநாதரை, அவர் பூஜிப்பதாக ஐதீகம்.\nகோயிலுக்குள் பாவம் தீர்க்கும் சந்திர தீர்த்தம் உள்ளது.\nவைகுண்ட ஏகாதசிக்கு அடுத்த 6 நாட்களும் சுவாமி, முத்தங்கி சேவை சாதிக்கிறார். இந்த வைபவம் இங்கு பிரசித்தி பெற்றது.\nதிருப்பாணாழ்வார் மீது அர்ச்சகர் ஒருவர் கல் எறிந்தபோது, சுவாமி தன் நெற்றியில் ரத்தம் வழிய நின்று, ஆழ்வாருக்கு மோட்சம் கொடுத்த தலம் இது.\nடில்லியை ஆட்சி செய்த மன்னனின் மகள், இத்தலத்து நம்பெருமாள் மீது தீராத அன்பு கொண்டிருந்தாள். இதன் அடிப்படையில் நம்பெருமாளுக்கு ஏகாதசி, அமாவாசை நாட்களில் லுங்கி அணிவித்து, ரொட்டி நைவேத்யம் படைக்கப்படுகிறது.\nதை, மாசி, சித்திரை ஆகிய மாதங்களில் பிரம்மோற்ஸவம் (3 முறை) நடைபெறும் தலம். புராணப்படி இக்கோயிலானது திருப்பாற்கடலினின்று தோன்றியதாகக் கூறப்படுகிறது.சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்று. சயன கோலத்தில் மூலவ பெருமாள் தெற்கு நோக்கியபடி உள்ளார். மூலவரின் விமானம் தங்கத்தால் வேயப்பெற்றது. மதுரகவி ஆழ்வார் தவிர அனைத்து ஆழ்வார்களும் பாடிய ஒரே திவ்யதேசம் ஸ்ரீரங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.ராமாவதாரம் முடிந்தபின்பு தோன்றிய பழமையான கோயில்.பெருமாளின் 108 திருப்பதிகளில் தெற்கு நோக்கி அமைந்த தலங்கள் இரண்டே இரண்டு தான். முதல் தலமான ஸ்ரீரங்கமும், 11வது தலமான திருச்சிறுபுலியூருமே அவை.\nமோட்ச ராமானுஜர் : இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம்அடைந்தார். அவரது உடலை, சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார். இவர் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.\nபெருமாளுக்கு 365 போர்வை : கார்த்திகை கைசிக ஏகாதசியன்று (வளர்பிறை ஏகாதசி) இரவில் நம்���ெருமாளுக்கு 365 போர்வைகளை ஒவ்வொன்றாக போர்த்தும் வைபவம் விடிய விடிய நடக்கிறது. சுவாமிக்கு தினசரி பூஜையில் அணிவிக்கும் வஸ்திரங்களில் குறைபாடு இருந்தால், அதை நிவர்த்தி செய்யும்விதமாக இந்த பரிகாரம் செய்கின்றனர். கார்த்திகை, மார்கழி குளிர்\nமாதங்கள் என்பதால், சுவாமியின் மீதான அன்பின் காரணமாகவும், போர்வை அணிவிப்பதாகச் சொல்வர்.\n : ஆனி கேட்டை நட்சத்திரத்தன்று அகில், சந்தனக்கலவையை சாத்தி ரங்கநாதருக்கு ஜேஷ் டாபிஷேகம் (தைலாபிஷேகம்) செய்கின்றனர். அன்றைய தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு (வைகுண்ட ஏகாதசியன்று பவனி வருபவர்) அணியப்பட்டுள்ள தங்கக்கவசம் களையப்பட்டு, 22 குடங்களில் காவிரித்தீர்த்தம் அபிஷேகம் செய்யப் படும். மற்ற நாட்களில் காப்பு அணிந்த நிலையிலேயே அபிஷேகம் நடக்கும். இந்த அபிஷேகத்தை காவிரியே செய்வதாக ஐதீகம்.\nஆடிப்பெருக்கு திருவிழா : ஆனி கேட்டையில் சுவாமிக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்த நாளில் இருந்து 48வது நாளில் \"ஆடிப் பெருக்கு' உற்சவம் கொண்டாடப்படுகிறது. சில ஆண்டுகளில் ஆடி 18ம் தேதியும், சில ஆண்டுகளில் ஆடி 28ம் தேதியும் இந்த விழா கொண்டாடப்படும். இவ்வாண்டு ஆடி 28ல் ஆடிப்பெருக்கு விழா ஸ்ரீரங்கத்தில் கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி அம்மா மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு காவிரித்தாய்க்கு அவர் சார்பில் பட்டுப்புடவை, வளையல், குங்குமம், வெற்றிலை ஆகிய பொருட்கள் சீதனமாக தரப்படும். இந்த பொருட்களை ஒரு யானையின் மீது வைத்து, ஆற்றிற்குள் சென்று மிதக்க விடுவார்கள்.\nகம்பருக்கு அருளிய நரசிம்மர் : கம்பராமாயணத்தை கம்பர் இங்கு அரங்கேற்றம் செய்தபோது, அதில் நரசிம்மரை பற்றி குறிப்பிட்டதை சுட்டிக்காட்டிய அறிஞர்கள், ராமாவதாரத்தில் நரசிம்மர் பற்றி சொல்லக்கூடாது என்றனர். கம்பர், \"அதை நரசிம்மரே சொல்லட்டும்' எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார். அப்போது நரசிம்மர், கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, \"கம்பரின் கூற்று உண்மை' எனச்சொல்லி நரசிம்மரிடம் வேண்டினார். அப்போது நரசிம்மர், கர்ஜனையுடன் தூணிலிருந்து வெளிப்பட்டு, \"கம்பரின் கூற்று உண்மை' என ஆமோதித்து தலையாட்டினார்.மேட்டழகிய சிங்கர் என்றழைக்கப்படும் இவர், தாயார் சன்னதி அருகில் தனிசன்னதியில் இருக்கிறார். கையில் சங்கு மட்டும் இருக்கிறது, கரம�� கிடையாது. சன்னதி எதிரில், கம்பராமாயண அரங்கேற்ற மண்டபம் உள்ளது.\nமூன்று பிரம்மோற்ஸவம் : சித்திரை, தை, பங்குனி ஆகிய மாதங்களில் இங்கு பிரம்மோற்ஸவம் நடக்கிறது.சத்தியலோகத்தில் ரங்கநாதருக்கு பிரம்மா நடத்திய விழா பங்குனியில் கொண்டாடப்படுகிறது. இதை, \"ஆதி பிரம்மோற்ஸவம்' என்கின்றனர். இவ்விழாவின் இடையே வரும் உத்திரம் நட்சத்திரத்தில் சுவாமி, ரங்கநாயகி தாயாருடன் சேர்த்தியாக காட்சி தருகிறார். ரங்கநாதருக்கு, அயோத்தியில் ராமர் கொண்டாடிய விழா, தை மாதம் நடக்கிறது. பூமாதேவியின் பதி ராமர் நடத்திய விழா என்பதால் இவ்விழா, \"பூபதி திருநாள்' என்றே அழைக்கப் படுகிறது. இதை ராமனே நடத்துவதாக ஐதீகம்.\nஅமுத கலச கருடாழ்வார் : கோயில் பிரகாரத்தில் அமுத கலசம் ஏந்திய கருடாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. அசுரர்களிடம் இருந்து வேதங்களை மீட்ட பெருமாள், அதனை கருடாழ் வாரிடம் ஒப்படைத்தார். இதன் அடிப்படையில் இவர் கையில், வேதங்களை வைத்திருக்கிறார். இவரது சிலை சாளக்ராமத்தால் ஆனது. கருடாழ்வாருக்கு பருப்பு, வெல்லம், கொழுக்கட்டை படைத்து, மல்லிகைப்பூ மாலை, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வேண்டிக்கொள்கிறார்கள். கருட பஞ்சமியன்று இவருக்கு விசேஷ பூஜை நடக்கும்.\nதானியலட்சுமி, அன்னப்பெருமாள் கோயில் பிரகாரத்தில் தானிய லட்சுமிக்கு சன்னதி இருக்கிறது. இவளுக்கு வலப்புறம் கிருஷ்ணர், இடதுபுறம் நரசிம்மர் இருப்பது வித்தியாசமான அமைப்பு. சுக்கிர கிரகத்தால் பாதிக்கப்படும் ஜாதகதாரர்கள் இவளுக்கு வெண்பட்டு, வெள்ளை மலர் அணிவித்து, வெண்மொச்சை தானியம் படைத்து வழிபடுகிறார்கள். பிரம்மோற்ஸவத்தின்போது பெருமாள், இவளது சன்னதி அருகில் எழுந்தருளி நெல் அளக்கும் வைபவம் காண்கிறார். அன்னத்திற்கு அதிபதியான அன்னப்பெருமாள் இக்கோயிலின் இரண்டாம் பிரகாரத்தில் இருக்கிறார். கைகளில் கலசம், தண்டம், மற்றும் அன்ன உருண்டை வைத்திருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொள்ள உணவிற்கு பஞ்சமில்லாத நிலை ஏற்படும் நம்பிக்கை. பெருமாளே அன்னப் பெருமாளாக அருள்பாலிப்பது சிறப்பு.\nகருடாழ்வாருக்கு 30 மீட்டர் வேஷ்டி : ரங்கநாதர் சன்னதி எதிரில், கருடாழ்வார் 25 அடி உயரத்தில் விஸ்வரூப காட்சி தருகிறார். அஷ்ட நாகாபரணம் அணிந்துள்ள இவர், இறகுகளை விரித்து கிளம்பத் தயாரான நிலையில் இருக்கிறார். இவருக்கு, 30 மீட்டர் நீளத்தில் வேட்டி அணிவிக்கின்றனர். அபிஷேகம் கிடையாது. வியாழக்கிழமைகளில் கொழுக்கட்டை பிரதானமாக படைக்கப்படுகிறது. இவரது சன்னதி முன்பு சுக்ரீவன், அங்கதன் இருவரும் துவார\nபாலகர்களாக இருப்பதும், மார்கழி திருவாதிரையில் இவருக்கு திருநட்சத்திர விழா எடுப்பதும் சிறப்பு.\nநோய் நீங்க விளக்கெண்ணெய் தீபம்: மருத்துவக்கடவுளான தன்வந்திரிக்கு இங்கு சன்னதி இருக்கிறது. மார்பில் மகாலட்சுமி, கைகளில் சங்கு, கரம், அமிர்த கலசம் மற்றும் அட்டைப்பூச்சியுடன் காட்சி தருகிறார் இவர். தீராத வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், இவருக்கு விளக்கெண்ணெயில் தீபம் ஏற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். வெள்ளிக்கிழமைகளில் ரங்கநாதருக்கு புனுகு சாத்தப்படுகிறது. தினமும் சுவாமிக்கு நைவேத்யத்துடன் சுக்கு, வெல்லக் கலவையையும் படைக்கின்றனர். சுவாமிக்கு ஜீரணமாவதற்காக, இந்த கலவையை தன்வந்திரியே கொடுப்பதாக ஐதீகம். பிரம்மோற்ஸவத்தின் ஏழாம் நாளில், சுவாமிக்கு சூர்ணத்தால் (மருந்துக்கலவை) அபிஷேகம் செய்யப்படுகிறது.\nஒரே சன்னதியில் மூன்று தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி இருவரும் பெருமாளுடன் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இங்குள்ள ரங்கநாயகி தாயார் சன்னதியில் தாயார் உற்சவராகவும், அவளுக்கு பின்புறம் ஸ்ரீதேவி, பூமாதேவி என வரிசையாகக் காட்சி தருகின்றனர். இத்தகைய அமைப்பில் தாயார்களை தரிசிப்பது அபூர்வம். தாயார் பூஜையில் தீபாராதனை செய்யும்போது மத்தளம், எக்காளம் என்னும் வாத்தியங்கள் இயகப்படுகின்றன.\nஇத்தல ரங்கநாதர் திருப்பாற்கடலினின்று தோன்றியவர். இவரை பிரம்மா நெடுங்காலமாக பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜை செய்ய சூரியனை நியமித்தார். சூரிய குலத்தின் வழித்தோன்றலான ராமபிரான் அயோத்தியில் இந்த ரங்கநாதரை வழிபாடு செய்து வந்தார். ராவணன் சீதையை கடத்தி சென்ற போது, அவனிடமிருந்து சீதையை மீட்க விபீஷணன் உதவினான். ராமரின் முடிசூட்டு விழாவை காண வந்த விபீஷணனுக்கு, தான் பூஜித்து வந்த ரங்கநாதரை அளித்தார் ராமர். விபீஷணன் அதை இலங்கைக்கு எடுத்து செல்லும் வழியில் காவிரி ஆற்றங்கரையில் வைத்து ஓய்வெடுத்துவிட்டு திரும்ப எடுக்கும்போது தரையை விட்டு வரவில்லை. அதுகண்டு கலங்கிய விபீஷணனுக்கு அப்பகுதி மன்னன் தர்��வர்மன் ஆறுதல் கூறினான். ரங்கநாதரும் காவிரிக்கரையிலேயேதங்கியிருக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார். விபீஷணனைத் தேற்றும் பொருட்டு அவர், தாம் விபீஷணன் இருக்கும் தென்திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மசோழனும் இவ்விடத்தில் கோயில் கட்டிவழிபட்டான். அக்கோயில் காலப்போக்கில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்துபோக, தர்ம சோழ மரபில் வந்த கிள்ளி வளவன் இக்கோயிலை சிறப்புற அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.\nஇடுகையிட்டது appache நேரம் 2:51:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: 108 திவ்ய தேசங்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவம்சாவளி வம்சாவளியாக எங்களை காத்து நிற்கும் எங்கள் குலதெய்வம் அம்பாள்அப்பச்சி. இக் கோவில் புதுக்கோட்டை அருகாமையில் உள்ள அகரபட்டி என்கிற கிராமத்தில் உள்ளது.\nமிகமிக பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது இக் கோவில் பல இரகசியத்தையும் ... காத்துக் கொண்டிருக்கு .\nமூலவர் உருவம் இல்லை ஆயுதம் இரட்டை குழல் துப்பாக்கி வாகனம் வெள்ளை குதிரை சூட்சுமமாக தம்மை நாடி வருவோருக்கு அருள் செய்து வருகிறார்கள் அம்பாள்அப்பச்சி.\n\"பூமத்தான்பட்டி சாமியாடி வம்சாவளி'' சிதம்பரம்பிள்ளை அடைக்கலம்பிள்ளை அண்ணாமலைபிள்ளை (நமசு)என்கிற நமச்சிவாயம்பிள்ளை மற்றும் அண்ணாமலைபிள்ளை பேரக் குழந்தைகள் (சிதம்பரம்பிள்ளை என்கிற ..\n''வயலோகம் பூசாரி வம்சாவளி'' அடைக்கலம்பூசாரி, சுந்தரம்பூசாரி, அடைக்கலம்பூசாரி, (ஓம் சக்தி)தங்கவேலு பூசாரி, குணசேகரன் பூசாரி, அகரபட்டி மக்கள்.\nதன்னை அறியத் தனக்கொரு கேடில்லை; தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்; தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே .\nமனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா; மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே\nஎனது செயலின் அடிப்படையான நோக்கமே – எந்த ஒரு மார்க்கத்தை மக்கள் பின்பற்றினாலும் அது அடிப்படையில் மனிதகுல மேம்பாட்டுக்குத்தான் என்பதை பல வழிகளில் நினைவுபடுத்துவதாகும். மனிதன் உயர்ந்த நிலையை அடைவதற்குத்தான் ஆன்மிகமே தவிர, குறிப்பிட்ட சில நம்பிக்கைகளோடு தன்னை அடையாளம் காண அல்ல.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n108 திவ்ய தேசங்கள் (22)\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்\nபதினென் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி கு...\n18. யோக சூத்திரம் அருளிய ஸ்ரீ பதஞ்சலி முனிவர்\n16. நவக்கிரகங்களை இடம் மாற்றியமைத்த இடைக்காட்டுச் ...\n15. பிரளயங்களைக் கடந்த காகபுசுண்டர்\n14. தாடியினால் தங்கம் தந்த உரோமரிஷி\n13. சிவ சிவ என்ற சிவ வாக்கியர்\n12. குண்டலினி சித்தி பெற்ற பாம்பாட்டி சித்தர்\n11. சாம்பலில் அவதரித்த கோரக்கர் சித்தர்\n10. குறிப்பறிந்து செய்யும் தேரையர் சித்தர்\n9. காவேரி தந்த அகத்திய சித்தர்\n8. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்\n7. திருவரங்கனின் தரிசனம் கண்ட சட்டைமுனி சித்தர்\n4. குருவை மிஞ்சிய புலிப்பாணி சித்தர்\n3. வேறு கருவில் ஊராத கருவூரார்\n2. நவநாத சித்த தரிசனம் கண்ட போகர்\nகளப்பிரர் ஆட்சி(சுமார் கி.பி 300 - கி.பி 590)\nகிழவன் சேதுபதிக்கும் முந்திய கால வரலாறு\nசேதுபதிகளின் தானங்கள்- சில வரலாற்றுக்குறிப்புகள்\nராமநாதபுரம் அரண்மனையில் இன்றும் பாதுகாக்கப்படும் வ...\nஅழகிய மணவாளர் உறையூர், திருச்சி\nஅருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில்\nஅருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்\nஅருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில்\nஅருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு நீலமேக, சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில...\nஅருள்மிகு நீலமேகப்பெருமாள் (மாமணிக் திருக்கோயில்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/16495", "date_download": "2018-07-21T10:27:00Z", "digest": "sha1:7XZLZSGZFWKDPBDPBSDCMJFKGHEPEM4X", "length": 4760, "nlines": 45, "source_domain": "globalrecordings.net", "title": "Sengo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: spk\nGRN மொழியின் எண்: 16495\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Sengo\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=8291&sid=b4a8a87f76f0cde4f52bbb80677ce009", "date_download": "2018-07-21T10:07:27Z", "digest": "sha1:P5AGBH6BAGZXFM6ANT4THZLWRXOHPYWA", "length": 33993, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தான�� கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்��� அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunduaeli.blogspot.com/2011/01/blog-post_16.html", "date_download": "2018-07-21T09:21:23Z", "digest": "sha1:LNGTNHPOPRXNVP3TEIXPMWY52B3VEYUU", "length": 10980, "nlines": 160, "source_domain": "sunduaeli.blogspot.com", "title": "சுண்டு+எலி: நமக்கு என்ன வேண்டும்", "raw_content": "\nகான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் தன் பொல்லாச்சிறகை விரித்தாடினாற் போன்றதே என் வலைத்தளம்\nஎனக்கு மட்டும் அன்றி எல்லோருக்கும் வேண்டும் பாடல்கள்\nகலையாத கல்வியும் குறையாத வயதுமோர்\nகன்றாத வளமையுங் குன்றாத இ­ளமையும்\nசலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்\nதாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்\nதொலையாத நிதியமும் கோணாத கோலும் ஒரு\nதுய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய\nஅலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே\nஅலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே\nஅமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி\nஅமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி\nதனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு அறியா\nமனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா\nஇனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே\nக்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே\nஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற\nஉள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்\nபெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும்பொய்மை\nபெருநெறி பிடித்தொழுக வேண்டும்மத மானபேய்\nமருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை\nமதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற\nதருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்\nதண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி\nநினைவு நல்லது வேண்டும்நெருங்கின பொருள் கை பட வேண்டும்\nகனவு மெய்ப்பட வேண்டும்கை வசமாவது விரைவில் வேண்டும்\nபெரிய கடவுள் காக்க வேண்டும்\nஉண்மை நின்றிட வேண்டும்ஓம் ஓம் ஓம்\nஅட நம்ம பசங்களுக்கு இதுதான் வேண்டுமாம்\nகேரம் போர்டு காயின் போல\nகண்ணு ரெண்டும் ஓட வேணும்\nகாதல் செஞ்சு ஜெயிச்சா நீயும்\nகாதல் செஞ்சு தோற்றா நீயும்\nஅடுத்த பொண்ண தேட வேணும்\nகாலேஜு போனா தலைய சீவ\nகண்ணாடி வச்ச சுடிதார் வேணும்\nலேடிஸ் ஹாஸ்டல் உள்ளே போக\nஏய் அழகு பொண்ணு பஞ்சமின்னா\nஐஸ்வர்யா ராய் க்ளோனிங் வேணும்\nதினம் ஒரு பங்கு வேணும்\nபீர் மழை பெய்ய வேணும்\nசிறையில் உள்ளே காவிரி ஆறு\nஏ ஸ்டாரு ஹாட்டல் போதும் போதும்\nபழச நீயும் நெனைக்க வேணும்\nகேட்ட உடனே வேலை கொடுக்கும்\nபுதிய கடவுள் பொறக்க வேணும்\nரப்பர் வச்சு வறுமை கோட்டை\nஅழிக்க தான் வேனும் ஹே\nஒன் வேயில் போக வேனும்\nஜன்னல் வச்ச ஜாக்கேட் எல்லாம்\nகதவு வச்சு மூட வேணும்\nகன்னி தமிழு மட்டும் தானே\nகல்லூரி பெண்கள் பேச வேண்டும்\n , -இல் இருந்து வந்திருக்கும் நல்ல உள்ளத்துக்கு நன்றி\nஉங்கள் குழந்தைகளுடன் தமிழிலேயே உரையாடுங்கள்\nஎன்னைப்பற்றி ( ரொம்ம்ம்ப முக்கியம்\nஅப்பா கூப்பிட பெயர் சுண்டு+ எலி பிறந்தது விருத்தாசலத்தில் வளர்ந்தது பாண்டிச்சேரியில் வாழ்வது அமெரிக்காவில்\nவருந்தாவகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து\nஇருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்கு\nபொருந்தாது ஒரு பொருள் இல்லை- விண் மேவும் புலவர்க்கு\nவிருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே\nஅட எனக்கும் பின்னூட்டம் போடறாங்களே((கொஞ்சம் திட்டியும் எழுதுறாங்க)\nஇதை நீங்கள் நம்ப வேண்டும்.\nசிறுத்தை -யூ டியு பில்\nசலீல் சௌத்ரியின் உன்னத இசை.\nஎங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்\nபுதுவை ராம்ஜி. பக்கம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkavinganlyrics.blogspot.com/2011/02/blog-post_1263.html", "date_download": "2018-07-21T09:56:52Z", "digest": "sha1:ZMBB5GN3KUQWP7Y2O27YZEA77HAG7ZZC", "length": 7369, "nlines": 110, "source_domain": "tamilkavinganlyrics.blogspot.com", "title": "தமிழ் ...!: மனிதா மனிதா இனி உன்", "raw_content": "\nவெள்ளி, 11 பிப்ரவரி, 2011\nமனிதா மனிதா இனி உன்\nமனிதா மனிதா இனி உன் விழிகள் சிவந்தால் உலகம் விடியும்\nகுறிப்புகள் : பாடல் இயற்றியவரின் பெயர்\nஇன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்.. இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருணகிரிநாதர் (1) இளையராஜா (1) உடுமலை நாராயணகவி (1) என்.எஸ். கிருஷ்ணன் (4) கண்ணதாசன் (126) கமல்ஹாசன் (10) கருணாநிதி (3) கா.மு. ஷெரிஃப் (4) கார்த்திக் நேத்தா (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) ச்நேஹன் (3) சீமான் (1) சுரதா (1) சுவிற்மிச்சி (1) தஞ்சை என். ராமையா தாஸ் (1) தாமரை (4) தேன் மொழிதாஸ் (1) நா.முத்துக்குமார் (9) நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (1) நெல்லை அருள்மணி (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19) பழநி பாரதி (2) பா விஜய் (8) பாடல் இயற்றியவரின் பெயர் (39) பாபநாசம் சிவன் (5) பாரதி (64) பாரதிதாசன் (10) பிறைசூடன் (1) புலமைப்பித்தன் (6) பெரியார் (1) பொன் மகாலிங்கம் (1) மருதகாசி (14) மனுஷ்யபுத்திரன் (1) முத்துக்கூத்தன் (1) யுகபாரதி (7) வள்ளுவன் (1) வாலி (42) வைரமுத்து (55)\nஅசோகன் (1) அர்ஜுன் (2) அரவிந்தசுவாமி (6) அஜித் (12) ஆரியா (6) எம்.ஆர்.ராதா (2) எம்.கே.தியாகராஜபாகவதர் (2) என்.எஸ். கிருஷ்ணன் (4) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (7) கமல் (28) கல��யாண்குமார் (2) கார்த்தி (4) கார்த்திக் (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) சந்திரபாபு (4) சரத் பாபு (1) சாம் (3) சிவகுமார் (4) சிவாஜிகணேசன் (52) சூர்யா (9) சேரன் (1) டி. ஆர். நடராஜன் (2) டி.ஆர். மஹாலிங்கம் (1) நாகேஷ் (3) ப்ரித்விராஜ் (4) பார்த்திபன் (1) பிரக்கஷ்ராஜ் (3) பிரபு (5) பிரபுதேவா (2) பிரஷாந்த் (1) மம்முட்டி (1) மாதவன் (2) முத்துராமன் (2) மோகன்லால் (3) ரகுமான் (2) ரஜினிகாந்த் (9) விக்ரம் (2) விஜய் (4) விஜய்காந்த் (2) ஜெமினிகணேசன் (6) ஜெய்சங்கர் (2) ஸ்ரீகாந்த் (1) M.G.R (67)\nமாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது.....\nமனிதா மனிதா இனி உன்\nபெத்த மனசு சுத்தத்திலும் சுத்தமடா\nஇரவு வரும் பகலும் வரும்\nதமிழா தமிழா நாளை நம் நாளே\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pas1&prabhandam_id=9&from=40&to=50", "date_download": "2018-07-21T09:51:47Z", "digest": "sha1:5ACPOJLU532DLNTUEYV5IKYITHZFDXTE", "length": 15470, "nlines": 243, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nமுகப்பு / பிரபந்தம் / திருமாலை\nமற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர்,\nகற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற\nமற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர்,\nகற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற\n நின்னைச்* சிந்தையுள் திகழ வைத்து,*\nமருவிய மனத்த ராகில்* மாநிலத் துயிர்க ளெல்லாம்,*\nவெருவரக் கொன்று சுட்டிட்* டீட்டிய வினைய ரேலும்,*\nஅருவினைப் பயன துய்யார்* அரங்கமா நகரு ளானே\nவானுளா ரறிய லாகா* வானவா\nதேனுலாந் துளப மாலைச்* சென்னியாய்\nஊனமா யினகள் செய்யும்* ஊனகா ரகர்க ளேலும்,*\nபோனகம் செய்த சேடம்* தருவரேல் புனித மன்றே\nபழுதிலா வொழுக லாற்றுப்* பலசதுப் பேதி மார்கள்,*\nஇழிகுலத் தவர்க ளேலும்* எம்மடி யார்க ளாகில்,*\n* என்றுநின் னோடு மொக்க,*\nவழிபட வருளி னாய்போன்ம்* மதிள்திரு வரங்கத் தானே\nஅமரவோ ரங்க மாறும்* வேதமோர் நான்கு மோதி,*\nதமர்களில் தலைவ ராய* சாதியந் தணர்க ளேலும்,*\nநுமர்களைப் பழிப்ப ராகில்* நொடிப்பதோ ரளவில்,* ஆங்கே-\nஅவர்கள்தாம் புலையர் போலும்* அரங்கமா நகரு ளானே\nபெண்ணுலாம் சடையி னானும்* பிரமனு முன்னைக் காண்பான்,*\nஎண்ணிலா வூழி யூழி* தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,*\nவிண்ணுளார் வியப்ப வந்து* ஆனைக்கன் றருளை யீந்த-\nகண்ணறா,* உன்னை யென்னோ* களைகணாக் கருது மாறே\nவளவெழும் தவள மாட* மதுரைமா நகரந் தன்னுள்,*\nகவளமால் யானை கொன்ற* கண்ணனை அரங்க மாலை,*\nதுவளத்தொண் டாய தொல்சீர்த்* தொண்டர டிப்பொ டிசொல்,*\nஇளையபுன் கவிதை யேலும்* எம்பிறார் கினிய வாறே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilmanithan.blogspot.com/2011/06/blog-post_30.html", "date_download": "2018-07-21T09:22:22Z", "digest": "sha1:MTW6TI6M7JASVFXINFSJW6BHCVZFRMDL", "length": 40530, "nlines": 406, "source_domain": "vanavilmanithan.blogspot.com", "title": "வானவில் மனிதன்: எனது நூறாவது பதிவு", "raw_content": "\nகவிதையே காதலாய்... கனவே வாழ்க்கையாய்... வானவில் மேல் கூடுகட்டி, கூவித்திரியும் குயில் நான்....\nவியாழன், ஜூன் 30, 2011\nஇன்றோடு நான் வலையுலகில் அடியெடுத்து வைத்து ஓராண்டு ஆகிறது. இன்றைய பதிவும் நூறாவது பதிவாய் மலர்கின்றது.\nஏதோ பெரிய சாதனைப் போல் சொல்கிறேனோ\nஉண்மையில் இன்னமும்கூட பதிவுகள் போட்டிருக்கலாம். அலுவலகம் வெகு தொலைவில் மாறிப் போனதால் பயணத்திலேயே நேரம் போய் விடுகிறது. நிறைய வெளியூர்ப் பயணங்கள் வேறு....\nஇனி நிலைமை கொஞ்சம் சீராகும் என நம்புகிறேன்.\nஇனிமேல் அதிகப் பதிவுகளை எதிர்பார்க்கலாம்.\nஇந்த ஓராண்டில் எத்தனை அன்பு நெஞ்சங்களை சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறேன்\nபின்னூட்டங்களில் வாழ்த்தியும், மின்னஞ்சலிலும் அலைபேசியிலும் அடிக்கடி தொடர்பு கொள்ளும் வலையுலக நண்பர்களுக்கும் என் அன்பும் நன்றியும்..\nஆண்டு நிறைவு, நூறு ஆயிரம் என எண்ணிக்கைத் தட்டுகள் தோறும் வாழ்த்துதலும் கொண்டாடுதலும் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளும் செயல் தானே\nஉண்மையில் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு சந்திப்பையும் ஒவ்வொரு சிரிப்பையும் கொண்டாடுவது தான் சரியானது.. அனைவருக்கும் அப்படிக் கொண்டாடும் மனமும் சூழலும் சீக்கிரம் உருவாக இறையருள் புரியட்டும்.\nஎங்கும் அன்பும் கருணையும் பெருகட்டும்.\nPosted by மோகன்ஜி at வியாழன், ஜூன் 30, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉண்மையில் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு சந்திப்பையும் ஒவ்வொரு சிரிப்பையும் கொண்டாடுவது தான் சரியானது.//\nஅர்த்தம் பொதிநத அருமையான வரிகளுக்கு வாழ்த்துக்கள்.\n100 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். 100 ஆவது பதிவு என்கிற ஒரு செய்தியை மட்டுமே ஒரு பதிவாகப்போட்டு முடித்துக்கொண்டு விட்டீர்கள். ஆனாலும் //உண்மையில் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு சந்திப்பையும் ஒவ்வொரு சிரிப்பையும் கொண்டாடுவது தான் சரியானது.// என்ற ஒரு நல்ல செய்தியைச்சொல்லியுள்ளீர்கள்.\nநூறு இடுகைகள் பலநூறு இடுகைகளாக மலர வாழ்த்துகிறேன்.\nஒரு வருடத்தில் நூறு பதிவுகள். ஒவ்வொன்றும் அபிராமி அந்தாதியின் 100 பாடல்கள் போல் காலத்தை வெல்பவை. . வாழ்த்துக்கள் அண்ணா\nமிக்க நன்றி பாரதசாரி சார் உங்கள் நட்புக்கு நன்றி.. அடிக்கடி சந்திப்போம்\n ஒரு பதிவைப் போடத்தான் எண்ணியிருந்தேன். பாதியில் நிற்கும் கதையை முடிக்க அமர்ந்த போது, வேறு முடிவு தோன்றியது.. ஆர அமர செய்வோம் என்று முழுமையான என் நன்றியை மட்டும் பதிவிட்டேன். எங்கள் நட்பை தந்த வலையுலகிற்கு நன்றி\n உன் அன்பிற்கு என்றும் நான் இனியவனே\nரத்தினங்கள், வைரங்கள், வைடூரியங்கள், முத்துக்கள், பவளங்கள் எல்லாம் தாங்கி உங்களுக்கு பரிசாக வழங்க என்னுடைய ஆட்கள் படைபடையாய் வந்து கொண்டிருக்கிறார்கள்\nநான் முன்னாடி ஓடி வந்து சொல்லிக்கறேன்... \"வாழ்த்துக்கள்\"\nசதமடித்த மோகன் அண்ணா வாழ்க\n[காதக் குடுங்க.. உங்கக் கிட்ட மட்டும் ஒரு கேள்வி -- தெ. நடிகை சௌக்கியமா\n பதிவுலகம் தான் உங்களைப் போன்ற முத்து,வைர, வைடூரியங்களை எனக்கு அளித்து வாழ்த்தியுள்ளதே\nநிற்க இப்போ தே.ந. இல்லை. 'க.ந'வாம். பத்து தான் சொல்லிக்கிட்டிருக்கார். நங்கெனு கொத்தில்லா \nபணிச் சுமை குடும்பப் பொறுப்பு இத்தனைக்கும் இடையில்\n100 பதிவிடுதல் என்பது உண்மையில் இமாலயச் சாதனைதான்\nவாழ்த்துக்கள் சகோ, தொடர்ந்தும் எங்களை உங்கள் எழுத்துக்களால் மகிழ்ச்சிப்படுத்த வேண்டுகிறேன்.\nநூறு பதிவுகள் பெரிய சாதனை ..அதிலும் முத்து முத்தாக கதைகள், கவிதைகள், எண்ணம், இலக்கியம், நகைச்சுவை, மேலாண்மை என எல்லாம் கலந்து தருவது என்பது உங்களால் தான் முடியும்...\nபல்லாண்டு காலம், பல்லாயிரம் பதிவுகள் என தொடர வணக்கமான வாழ்த்துக்கள்...\n//நங்கெனு கொத்தில்லா //கொத்து கொத்து என்று கொத்தவேண்டியது அப்புறம் கொத்தில்லா என சொன்னால் என்ன நியாயம் என கேட்டு விட்டு.... வாழ்த்த வருபவர்களுக்கு வழி விடுகிறேன்...\n( சும்மா ..சரத்தில் டென்சனாக இருக்கும் ஆர்.வி.எஸ்ஸை குஷிப்படுத்த... )\n உங்கள் வாழ்த்துக்கு நன்றி.. இனி கொஞ்சம் அதிகமாய் எழுத முயல்வேன்\n உங்களைஃப் பற்றி ஒருமுறை சொன்னது நினைவுக்கு வருகிறது..\nஉங்களைப் போன்ற நட்பு வட்டம் கிடைத்தது எனக்கு வலை தந்த கொடை\nஆமாங்க...நான் ஒரு பின்னூட்டம் போட்டாலே சுருண்டு படுத்திருவேன்.. பரபிரும்மந்தான் அவரு.... தண்டா...தண்டா பதிவுகளை அறிமுகப்படுத்துவதோடு ... எல்லோருக்கும் இருபுறமும் பதில் சொல்லி... முகப்புத்தகம் இன்ன பிற தளங்களில்லாம் கமெண்ட் போடும் இடத்தில் பெரிய கதையே எழுதி விடுகிறார்....\nஉலக உருண்டையில் ரசனைகள் ஒத்து,மொழி கொண்டு உறவாடி.... நட்போடு கூடிய இந்த வலைப்பூவுறவு உண்மையில் கொடைதான் தான்... அதிலும் எனக்கு இந்த வறண்ட பாலைவனத்தில் வரப்பிரசாதம்..\nஆர்.வீ.எஸ்ஸ பத்தி என்ன சொல்ல இருக்கு அவ்வளவு எழுதியும்,ஆர்வ மேலீட்டால அடுத்த வீட்டு சுவரெல்லாம் கூட எழுதி விடுகிறாராம். இவருக்கு என் தங்கச்சியைக் கட்டிக்குடுத்தேனே\n//அடுத்த வீட்டு சுவரெல்லாம் கூட எழுதி விடுகிறாராம்// அப்பாதுரையை காணமே..இதுக்கு ஒரு வெண்பாவே தீட்டி கொடுக்கிறேன்னு ஆர்.வி.எஸ் கிட்ட சொல்லியிருக்கிறார்....\n100 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.\nஆர்.வீ.எஸ்ஸ பத்தி என்ன சொல்ல இருக்கு அவ்வளவு எழுதியும்,ஆர்வ மேலீட்டால அடுத்த வீட்டு சுவரெல்லாம் கூட எழுதி விடுகிறாராம். இவருக்கு என் தங்கச்சியைக் கட்டிக்குடுத்தேனே என்னைச் சொல்லணும்\nமுதல் வருட பிறந்த நாளுக்கும், 100 வது பதிவுக்கும் என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டுமுங்க...\nகுழந்தைகளுக்கான நுண் அறிவு வளர்க்கும்(fine movement) இலகு கருவி (உள்ளுர் கண்டுபிடிப்பு)\nவானவில் என்றுமே மனித ரசனையின் மையமாக இருந்து வந்திருக்கிறது. வானவில் தோன்ற மழை வேண்டும். ஆகையால் வானவில் அடிக்கடி தோன்றி மக்களை மகிழ்விப்பதுடன், எங்களுக்கு மழையையும் பெற்றுத் தரவேண்டும் என்று வேண்டுகிறோம்\n நான் சொன்னது சரி தானே\n அவசியம் வானவில் அடிக்கடி வர்ணஜாலம் காட்டும் உங்கள் வாழ்த்துக்களுடன்...\n அருமையான் 100 இடுகைகள். அதொடு அப்பாதுரை,ஆர்.வி.எஸ் ,ஸ்ரீராம் ,பத்மநாபன் என்று பின்னுட்டமிட ஒரு Gang . வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்\nசதம் அடிச்சதுக்கு இனிய பாராட்டுகள். இது இன்னும் வளர்ந்து ஆயிரமாகட்டும் என வாழ்த்துகின்றேன்,\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஎனக்கு ஒரு ப்ரபலமான க்ரிக்கெட் ப்ளேயரோட பேட்டி ஞாபகம் வருது.ப்ளேயரை மறந்துபோய் விட்டேன்.\nஎப்படி இவ்வளவு நிறைய ரன்களை அலட்சியமாகக் குவித்து சதத்துக்கு மேல் சதமாய்க் குவிக்கமுடிகிறது என்ற கேள்விக்கு அவர் சொன்னார். நான் என்னவெல்லாம் பண்ணுகிறேன் என்பது உங்கள் பார்வைக்குப் பெரிதாய்த் தெரியலாம். என்னைப் பொறுத்தமட்டில் எதிரே வரும் ஒவ்வொரு பந்தும் ரன்னுக்கான வாய்ப்போடு வீசப்படுகிறது. என் மனதில் இரண்டே விஷயங்கள்தான் ஓடும். ஒன்று எக்காரணத்துக்கும் ஆட்டமிழக்கக் கூடாது. இரண்டு அந்தப்பந்தில் முடிந்தவரை ரன்களைக் குவிக்கவேண்டும். இந்த இரண்டுமே எப்படி சாத்தியமாகுமென்றால் நீங்கள் செய்வதை மிகவும் நேசிக்கும்போதுதான்.\nஉங்கள் ஆட்டமும் அப்படித்தான். எ��ுதிக்கொண்டே இருங்கள். எண்ணிக்கை முக்கியமில்லை. கிடைக்கும் நிறைவு எண்ணிக்கைக்கப்பாற்பட்டதும் எண்ணமுடியாததும்.\nமனம் நிறைகிறது உங்களை வாழ்த்தும்போது.\nவலைப்பூ உலகில் ஒரு வருடம்... இந்த ஒரு வருடத்தில் சரியாய் ஒரு நூறு பதிவுகள்.... வாழ்த்துகள் மோகன்ஜி தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தர வேண்டும் என்ற நேயர் விருப்பத்துடன்...\n//முகப்புத்தகம் இன்ன பிற தளங்களில்லாம் கமெண்ட் போடும் இடத்தில் பெரிய கதையே எழுதி விடுகிறார்.//\n பொண்ணுங்க... ஆம்பளைங்க வண்டியில உட்கார்ந்து போற ஸ்டைல் பற்றி போட்ட பிரியா கல்யாணராமன் போட்டதுக்கு நான் எழுதினதை சொல்றீங்களா அது நம்ம சப்ஜெக்ட் இல்லையா அது நம்ம சப்ஜெக்ட் இல்லையா\nகாஷ்யபன் சார் சொல்றது போல இது ஒரு கல கல கேங் கேங் லீடர்ஸ் மோகன்ஜி மற்றும் அப்பாதுரை... சரியா கேங் லீடர்ஸ் மோகன்ஜி மற்றும் அப்பாதுரை... சரியா\nவாழ்த்துக்கள் மோகன் ஜி. நேரமின்மையால் வலைப்பக்கம் கொஞ்ச நாளாய் வர முடியவில்லை. விட்டுப் போன பதிவுகளை விரைவில் படிக்கிறேன்.\n வானவில்லில் உங்கள் எழுத்து ஜாலங்களை தொடர்ந்து படிக்க ஆவல். அதனால் மேன்மேலும் உங்கள் எழுத்து பணி தொடர்ந்து, வளர்ந்து, சிறக்க வாழ்த்துக்கள்\nசதமடித்த தங்கள் பணி மேலும்\nவாழ்த்துக்கள். இன்னும் பலநூறு காண்க.\n(பதிவு போட்டிருக்க மாட்டீங்கனு நம்பிக்கையா இருந்தா போட்டுத் தள்ளியிருக்கீங்க:)\n இதே போல இன்னும் நிறையா தரமான posts நீங்க எழுத என்னோட best wishes உங்களுக்கு\nமோகண்ணா சின்னதா விடுமுறை எடுத்துவிட்டேன்.அதனால்தான் இத்தனை பிந்தின வாழ்த்து.அண்ணா நிறைய இன்னும் எழுதுங்கோ \n எனக்கு வந்த முதல் பின்னூட்டம் உங்களுடையது தான் இதை முறையாய் பதிவில் நான் சொல்லியிருக்க வேண்டும். விடுபட்டுப் போனதிற்கு மன்னிக்கவும். உங்கள் அன்பும் வாழ்த்தும்‌ ஆசீர்வாதமும் என்றும் எனக்குண்டு என்பதை அறிவேன். நன்றி சார்\nதுளசிகோபால் மேடம், வாழ்த்துக்கு நன்றி\nஅன்பின் சுந்தர்ஜி, உங்கள் அழகான வாழ்த்துக்கு நன்றி\nசென்னைப் பித்தன் சார் உங்கள் வாழ்த்துக்கு நன்றி\n/இது ஒரு கல கல கேங் கேங் லீடர்ஸ் மோகன்ஜி மற்றும் அப்பாதுரை... சரியா கேங் லீடர்ஸ் மோகன்ஜி மற்றும் அப்பாதுரை... சரியா\n.. கலகல பஸ்ஸுக்குக்கு நான் ஓட்டுனர்..\nநீங்க யாருன்னு நீங்க சொன்னாத்தான் சரியா இருக்கும் மச்சினரே\nஹேமா உங்களுக்கு என் அன்பும் நன்றியும்\nவாழ்த்துக்கள் அண்ணாச்சி. ரொம்ப லேட்டா வந்துட்டேன். மன்னிக்கவும்.\nரொம்ப கூட்டத்துக்கு நடுவுல எனக்கு யாரும் வழியே விடல.. அதான் பொறுமையா காத்திருந்து இப்ப சொல்றேன்..\n100 வது பதிவுக்கு நல் வாழ்த்துகள்.\n1000 மாவது பதிவுக்கு இப்பவே துண்டைப் போட்டுட்டு போறேன்..\n100 ஆவது பதிவுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.\n திவ்யாக் குட்டியின் அடுத்த கதை கேட்க ஆவலாய் உள்ளேன்.\n அடுத்த நூரில் அதகலாம் செய்ய உங்கள் ஊக்கம் எனைத் தயார் செய்யும்.\nநல்வாழ்த்துகள் மோகன்ஜி. ரசிக்கவைக்கும் பின்னூட்டங்கள் சிறப்பு சேர்க்க, இன்னும் பல அற்புதமான பதிவுகள் ஆயிரமாய்ப் பெருக என் அன்பான வாழ்த்துகள்.\n உங்கள் அழகான வாழ்த்துக்கு நன்றி \n திவ்யாக் குட்டியின் அடுத்த கதை கேட்க ஆவலாய் உள்ளேன்.//\nநலம்தான். எதுவும் புதுசா ரெக்கார்ட் பண்ணலை .\n100 வது பதிவுக்கு தாமதமாய் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் சார். மேலும் நல்ல பல கதைகளையும் பாடல்களையும் தர வேண்டும்.\n அவசியம் உங்கள் ஆவலைப் பூர்த்தி செய்வேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநானோர் வானவில் மனிதன். மேகங்களை அளைந்து கொண்டு.. ... சுற்றும் உலகின் மேல் என் நிழல் படர... கனவுகள் உதிர்ப்பவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎட்டுக்குடியார் வீட்டின் பரந்த திண்ணைகள் அந்தக் கோடைவிடுமுறையில் திமிலோகப்பட்டன. அந்த அகன்றவீட்டின் மொத்த அகலத்துக்குமாய் ஒரு தட்டை செ...\nகாமம்.. காமம்.. இரவுபகல் எந்நேரமும் பெண்ணுடலையே நச்சும் மனம். மோகவெறியில் பெரும்செல்வம் தொலைத்து பெருநோயும் பீடித்து அருணகிரி உழன்றகா...\nஜெயமோகனின் காடு நாவல் - சில எண்ணங்கள்\n2004ஆம் வருடம். கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு ரயிலில் பயணம். விடாத மழையில் விரைந்து கொண்டிருந்த ரயிலில்தான் முதன்முறையாக காடு நாவலைப் படித...\nதமிழிலக்கியக் காட்டில் கூவித்திரியும் கவிக்குயில்கள் பல. அந்தக் குயில்களுக்கு மத்தியில் தனித்து ஒலிக்கும் ஒரு கவிக்குரல். எளிமை அதன் ...\nஅம்மா யானையும் அப்பா யானையும்\nFlickr “ புள்ளயாடீ பெத்து வச்சிருக்கே தறுதல.. தறுதல... ” அப்பா யானை கோபத்துடன் அம்மா யானையிடம் எகிறிக் கொண்டிருந்தது. “ ...\n“ நான் இப்போ வயலூர் போகப்போறேன். வரியா ” “ உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க ” “ உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க இப்ப என்னத்துக்கு அலையணும்\n“ வரவர உன் அழிச்சியாட்டியம் தாங்க முடியல்லே. உன் அப்பாவும் தாத்தாவும் கொடுக்குற செல்லத்தில் கொட்டம் ஜாஸ்தியாயிடுத்து. இனிமே சங்கரை அடிப்...\nசீச்சீ... இதென்ன கருமம் அக்குள் புக்குள்ன்னு உவ்வே.... இது பற்றியெல்லாம் கூடவா எழுதுவது உவ்வே.... இது பற்றியெல்லாம் கூடவா எழுதுவதுபேசுவது கொஞ்சம் கூட நாகரீகமில்லாமல்.... தூ... ...\nகனாக் கண்டேனடி .. தோழி\nஅந்த நாள் ஞாபகம் (8)\nவானவில்லுக்கு வந்த வண்ணத்துப் பூச்சிகள்\nஇதில் வெளியாகும் என் படைப்புகளை என் முன் அனுமதியின்றி கையாள வேண்டாம். நன்றி.\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/12/blog-post_292.html", "date_download": "2018-07-21T09:21:27Z", "digest": "sha1:OSUTH5JTVLQEWPJNLAEEVUXNV42KFZOL", "length": 14753, "nlines": 103, "source_domain": "www.athirvu.com", "title": "கணவனின் வாயில் சூலத்தை குத்தி, இரத்தம் குடித்து கொன்ற கொடூர மனைவி! - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled கணவனின் வாயில் சூலத்தை குத்தி, இரத்தம் குடித்து கொன்ற கொடூர மனைவி\nகணவனின் வாயில் சூலத்தை குத்தி, இரத்தம் குடித்து கொன்ற கொடூர மனைவி\nஇன்னும் இந்தியாவில் சூனியம் வைக்கும் வழக்கம் இருக்கிறதா என சிலர் கருதலாம். முக்கியமாக படித்து முடித்து ஐ.டி வேலையில் இருப்பவர்களுக்கு இந்த சந்தேகம் அதிகமாகவே இருக்கும். ஆனால், இந்தியாவின் பல பகுதிகள் இன்னும் வளர்ச்சி அடையாமல் தான் இருக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு.\nஇந்த சம்பவம் கொஞ்சம் விசித்திரமாகவும், வினோதமாகவும் தான் இருக்கிறது. தினமும் ஏதோ சடங்கு என்ற பெயரில் தனது கணவரின் வாயில் சூலத்தை குத்தி இரத்தம் குடித்து வந்துள்ளார் சபித்திரி எனும் இந்த பெண்மணி.\nஆரம்பத்தில் திடீர் மரணமாக கருதப்பட்ட சபித்திரியின் கணவரின் மரணம். ஊர் மக்கள் மற்றும் உறவினரின் குற்றச்சாட்டுக்கு பிறகு போலீஸ் கைகளுக்கு சென்றுள்ளது. விசாரணை நடத்திய போலீசார் அச்சத்தில் உறைந்துபோயுள்ளனர்...\nசபித்திரி எனும் இந்த பெண்மணி பெங்காலின் பிர்பும் அருகே இருக்கும் சைரைபூர் எனும் பகுதியில் வசிப்பவர். இவரிடம் திடீரென இரத்தம் மீதான கவர்ச்சி அதிகமானது. அதனால், தனது கணவர் அபிஜித்தின் வாயில் இருந்து இரத்தம் குடித்து வந்துள்ளார்.\nஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சபித்திரி தனது கணவர் அபிஜித்தின் நாக்கில் திரிசூலத்தை குத்தி அவரது வாயில் இருந்து வரும் இரத்தத்தை குடித்து வந்துள்ளார். இதை இவர் ஒருவிதமான சடங்கு போல பின்பற்றி வந்துள்ளார்.\nசபித்திரியின் மாமியார், தனது மருமகள் ஒவ்வொரு நாளும் தன் மகனின் (அபிஜித்தின்) நெஞ்சின் மீது அமர்ந்து அவனது வாயில் இருந்து இரத்தத்தை உறுஞ்சி குடித்து வந்தாள் என்ற தகவலை கூறியுள்ளார்.\nசபித்திரியின் வீட்டருகே வசித்து வந்தவர்கள்,'இவர் எப்போதுமே சற்று விசித்திரமாக தான் நடந்துக் கொள்வார். அவரது ஒவ்வொரு செயலும் காண வித்தியாசமாக தான் இருக்கும். நாங்கள் அவரை சூனியக்காரி என்று தான் கருதினோம்.' என கூறியிள்ளனர். மேலும், சபித்திரியின் கணவரின் திடீர் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருந்ததாகவும் கூறியுள்ளார்.\nசபித்திரியின் இந்த விசித்திர பழக்கத்தால், இவரது கணவரின் உயிர் பிரிந்தது. அவருக்கு உடலில் இரத்த பற்றாக்குறை இருக்கிறது என அறியப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனை சென்று மூன்று பாட்டில் இரத்த ஏற்றியும் உள்ளனர்.\nஆனாலும், தொடர்ந்து சபித்திரி தினமும் அவரக்கு ஏதோ சடங்கு செய்து இரத்தம் குடித்து வந்ததால், அவர் உடலில் போதியளவு இரத்தம் இன்றி இறந்துள்ளார்.\nசபித்திரி எனும் இந்த பெண்ணின் கணவர் அபிஜித்தின் உறவினர், சபித்திரி சூனியம் வைப்பார் என்று கூறுகிறார்கள். ஆனால், சபித்திரியின் உறவினர்கள், அபிஜித் ஏதோ உடல்நலம் சரியில்லாமல் இறந்திருக்கிறார். அதை மறைக்கவும், எங்கள் மகளை சாடவும் இப்படி குற்றம் சாட்டுகிறார்கள் என கூறியுள்ளனர்.\nசபித்திரியின் வீட்டார் ஊருக்குள் வந்தபோது, ஊர் மக்கள் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் விரட்டியுள்ளனர்.\nகணவனின் வாயில் சூலத்தை குத்தி, இரத்தம் குடித்து கொன்ற கொடூர மனைவி\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி ���ாநாடு நடைபெற்று வருகி...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simran-vijay-13-11-1739447.htm", "date_download": "2018-07-21T09:58:36Z", "digest": "sha1:FFR5BVZ7NJTBRCOAAM6BPYF22PR62HUS", "length": 5221, "nlines": 108, "source_domain": "www.tamilstar.com", "title": "தளபதி விஜய்யையே நடனத்தால் அசர வைத்த பிரபல நடிகை - யார் தெரியுமா? - Simranvijay - தளபதி | Tamilstar.com |", "raw_content": "\nதளபதி விஜய்யையே நடனத்தால் அசர வைத்த பிரபல நடிகை - யார் தெரியுமா\nதளபதி விஜய் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார், இவர் ஆரம்பத்தில் திரையுலகில் அறிமுகமான போது இவருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர்களில் சிம்ரனும் ஒருவர். சிம்ரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு வேலைக்காரன் படத்தில் ரி-என்ட்ரி கொடுத்துள்ளார்.\nசிம்ரனும் நடனத்தில் மிக சிறந்த நடிகை, இவர் கதாநாயகியாக நடித்து கொண்டிருந்த போது ரசிகர்களை இவருடைய நடனத்தாலேயே கவர்ந்தார்.\nரசிகர்கள் மட்டுமில்லை தளபதி விஜயும் ஒரு படத்தில் சிம்ரனுடைய நடனத்தை பார்த்து அசந்து போய் விட்டாராம்.\n▪ விஜய் தயங்கியது இந்த நடிகையிடம் மட்டும் தான்\n▪ சிம்ரன், விஜயை சந்தித்தார் அம்மா வேடமாவது கொடுங்கள்\n• கார்த்திக் நரேனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனுராக் காஷ்யப்\n• பூமராங் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா\n• ரிலீஸ் தேதியில் இருந்து பின் வாங்கிய கஜினிகாந்த்\n• மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா\n• உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை\n• நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் திஷா பதானி\n• தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மிஸ் தென் இந்திய அழகி\n• 'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..\n• ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-thalapathy-07-11-1739358.htm", "date_download": "2018-07-21T09:57:01Z", "digest": "sha1:BJY4XY43MVIU7KYJPYM4FHIJPXGXTEPZ", "length": 6638, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "என்னது தளபதி 62-ல் விஜயின் கெட்டப் இது தானா? - கசிந்த தகவல்.! - VijayThalapathy - தளபதி | Tamilstar.com |", "raw_content": "\nஎன்னது தளபதி 62-ல் விஜயின் கெட்டப் இது தானா\nதளபதி விஜய் மெர்சல் படத்திற்கு அடுத்ததாக மூன்றாவது முறையாக ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையவுள்ளார், இந்த படமும் சமூக அக்கறையுள்ள கதை தான் என கூறப்படுகிறது.\nஇந்த படத்திலும் கத்தி படத்தை போலவே விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும் அதில் ஒரு கதாபாத்திரம் மாற்று திறனாளி கதாபாத்திரம் எனவும் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.\nஅப்படி தளபதி விஜய் மாற்று திறனாளியாக நடிக்க இருப்பது உறுதியானால் இது தான் அவருக்கு மாற்று திறனாளி கெட்டப் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ விஜய் பிறந்தநாளுக்காக பிரபல திரையரங்கம் செய்த மாஸ் பிளான்\n▪ விஜய் படத்தின் தலைப்பு இதுவா\n▪ படப்பிடிப்பை நடத்த தளபதி-62 படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதியா\n▪ லீக்கான தளபதி-62 பர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி\n▪ தளபதி-62 படத்தின் கதை பற்றி வெளிவந்த லேட்டஸ்ட் தகவல் - தெறிக்க விட தயாரா\n▪ விஷாலின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் உறைந்த தல தளபதி ரசிகர்கள்.\n▪ தன்னுடைய தீவிர ரசிகைக்காக தளபதி விஜய் செய்த உதவி - வெளிவந்த ரகசியம்.\n▪ தளபதி-63 படத்தில் பிக் பாஸ் ஜூலி நடிப்பது உண்மையா\n▪ தளபதி-62 பற்றிய முக்கிய அறிவிப்பு - உற்சாகத்தில் உச்சத்தில் ரசிகர்கள்.\n▪ மாஸ், கிளாஸ் நடிகர் என்றால் அது விஜய் மட்டும் தான் - பிரபல நடிகர் ஓபன் டாக்.\n• கார்த்திக் நரேனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனுராக் காஷ்யப்\n• பூமராங் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\n• வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஸ்ரீப்ரியங்கா\n• ரிலீஸ் தேதியில் இருந்து பின் வாங்கிய கஜினிகாந்த்\n• மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெறும் சீமராஜா இசை வெளியீட்டு விழா\n• உலகளவில் சிறந்த நடிகருக்கான விருது - நடிகர் விஜய் பெயர் பரிந்துரை\n• நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் திஷா பதானி\n• தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மிஸ் தென் இந்திய அழகி\n• 'போத' படத்தில் 'ஆண் பாலியல் தொழிலாளி'யாக நடித்த நாயகன் விக்கி..\n• ஜனனியின் உருவத்தை பற்றி மோசமாக பேசிய ஷாரிக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvabharathy.blogspot.com/2013/05/blog-post_9.html", "date_download": "2018-07-21T09:42:09Z", "digest": "sha1:ATZXTN47UAKJTASNNI7AGGHDLPRSSKBT", "length": 29734, "nlines": 59, "source_domain": "yuvabharathy.blogspot.com", "title": "யுவபாரதி: பிற்படுத்தப்பட்ட வகுப்பினரால் புறக்கணிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் செய்தி", "raw_content": "\nபிற்படுத்தப்பட்ட வகுப்பினரால் புறக்கணிக்கப்பட்ட டாக்டர் அம்பேத்கரின் செய்தி\n- டாக்டர் ஜமனாதாஸ் நன்றி www.ambedkar.org\n[[www.ambedkar.org என்ற தளத்தில் வெளியான டாக்டர் ஜமனாதாஸின் “A Neglected Message From Dr. Ambedkar TO OBCs” என்ற ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்]]\nபம்பாயிலிருந்து இயங்கிவருவதும், ‘மராட்டா மந்திர்’ என்று அழைக்கப்படுவதுமான மராட்டா வகுப்பினருக்கான அமைப்பின் நிறுவனத் தலைவர் பாபாசாகேப் கவாந்தே என்பவர். இவர் டாக்டர் அம்பேத்கரின் நெருங்கிய நண்பரும் கூட. 1947ல், அம்பேத்கர் நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்தபோது, ‘மராட்டா மந்திர்’ அமைப்பின் நினைவு மலரில் வெளியிடுவதற்காக, அம்பேத்கரிடம் ஒரு செய்திமடல் வழங்குமாறு கேட்டார். மராட்டாக்களின் அமைப்பிற்கும் தமக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லி செய்திமடல் வழங்க மறுத்தார் அம்பேத்கர். எனினும், கவாந்தேவின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக, அம்மலருக்குச் செய்திமடல் வழங்கினார் அம்பேத்கர். அச்செய்தி அம்மலரில் 23/03/1947 அன்று வெளியானது. அந்த முக்கியமான இதழ் மராட்டா மந்திர் அலுவலகத்தில் கிடைக்கப் பெறவில்லை. எனினும், ஸ்ரீ விஜய் சுர்வாதே என்பவரிடம் அவ்விதழ் பாதுகாப்பாக இருப்பது சமீபத்தில் தெரியவந்தது. ஆனாலும், இதுவரை அதுபற்றி எங்கும் பதிவு செய்யப்படவில்லை.\nஅம்மடலில் அம்பேத்கர் கூறுவதாவது :\n“இவ்விதி மராட்டாக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பொருந்தும். மற்றவர்களின் விரலசைவுக்குக் கட்டுப்பட்டு அடங்கியிருக்க விரும்பாதவர்கள் இரு விஷயங்களில் மிகவும் கவனம் செலுத்தவேண்டும். ஒன்று அரசியல். மற்றொன்று கல்வி.”\n“ஒன்றை நான் சொல்லவேண்டும். ஒரு சமூகம் கட்டுப்பாடு மிக்கதாகவும், ஆட்சியாளர்கள் மீது மறைமுக அழுத்தம் தரத்தக்கதாகவும் இருந்தால் மட்டுமே அமைதியாக வாழமுடியும். எண்ணிக்கையில் பலவீனமாக இருந்தாலும் கூட, அதனால் ஆட்சியாளர்கள் மீது உரிய அழுத்தம் தந்து அதிகாரம் செலுத்த முடியுமானால் போதும். உதாரணம் : இந்தியாவில் இன்றைய பிராமண சமூகம். இது போன்ற அழுத்தங்களைச் சரிவரப் பராமரிப்பது என்பது அரசுக்கு மிக முக்கியமானது. இல்லாவிடில், வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டிருக்கும் ஓர் அரசின் இலக்கும் திட்டங்களும் சரியான திசைவழியில் செல்லாது.”\n“அதே சமயம் முக்கியமான இன்னொன்றை மறக்கக்கூடாது. அது கல்வி. ஆரம்பக் கல்வியையல்ல. உயர்கல்வியைக் குறிப்பிடுகிறேன். பற்பல சமூகங்களுக்கு இடையிலான போட்டியில் அவரவ��்க்குரிய வளர்ச்சியை எட்டவும் தக்கவைக்கவும் உயர்கல்வியே மிக முக்கியமானது.”\n“என்னைப் பொருத்தவரை, உயர்கல்வியே கல்வி. அதனால் மட்டுமே அரசு நிர்வாகத்தில் வலுவான முக்கியப் பதவிகளை உங்களால் வென்றெடுக்கமுடியும். பிராமணர்கள் எத்தனையோ எதிர்ப்புகளையும் தடைகளையும் எதிர்கொள்ளவேண்டியிருந்தும், அவற்றைக் கடந்து முன்னேறி வருகின்றனர் (என்பதைக் காண்க).”\n“சமத்துவமின்மையாலும், கல்வியில் மலைக்கும் மடுவுக்குமாகவுள்ள வேறுபாட்டினாலுமே சாதியமைப்பு இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்துவருகிறது என்பதைப் பலரும் உணர்வதில்லை. இன்னும் சில நூற்றாண்டுகளேனும் இது தொடரும் என்பதையும் பலர் 'நினைப்பதில்லை. ஆனால், நான் மறக்கவில்லை. கல்வியில் பிராமணர்களுக்கும் பிராமணரல்லாதாருக்குமான இப்பெரும் வேறுபாடு என்பது வெறும் ஆரம்ப மற்றும் பள்ளியிறுதிக் கல்வியோடு மட்டும் முடிந்துபோவதில்லை.சமூக அந்தஸ்தோடு தொடர்புடைய இவ்வேறுபாட்டை உயர்கல்வியால் மட்டுமே குறைக்கமுடியும். நீண்டகாலம் பிராமணர்களின் தனியாதிக்கத்திற்கு உட்பட்டிருக்கும் (அரசுத் துறையின்) வலுவான முக்கியப் பதவிகளை பிராமணரல்லாதாரில் சிலரேனும் கட்டாயம் அடையவேண்டும். இது அரசின் கடமை என்றே நான் நினைக்கிறேன்.அரசாங்கத்தால் இதைச் செய்யமுடியவில்லையெனில் மராட்டா மந்திர் போன்ற அமைப்புகள் இதைச் செய்யவேண்டும்.”\n“முக்கியமான இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். இடைநிலை வகுப்பினர் உயர்கல்வி மற்றும அந்தஸ்தும் பெற்ற உயர்வகுப்பினரோடு தம்மை ஒப்பிட்டுக்கொள்ள முயல்கின்றனர். அதே தவறை அடித்தட்டு மக்களும் செய்கின்றனர். ஆனால், இடைநிலை வகுப்பினர் உயர்வகுப்பினர் போன்று சமூக சுதந்திரம் பெற்றவர்களல்ல, அதே சமயம் அடித்தட்டு மக்களின் கருத்துப்போக்கு கொண்டவர்களும் அல்ல. இவ்வேற்றுமை இடைநிலை வகுப்பினரை பிற இரு வகுப்பினருக்கும் பகையாக்கிவிடுகிறது. மகாராஷ்டிரத்தின் மராட்டாக்களுக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது. இவர்கள் முன் இரு வழிகளே உள்ளன. ஒன்று – உயர்வகுப்பினரோடு சேர்ந்துகொண்டு அடித்தட்டு மக்கள் மேலே வளரவிடாமல் தடுப்பது. மற்றொன்று – அடித்தட்டு மக்களோடு சேர்ந்துகொண்டு இருவகுப்பாரின் வளர்ச்சிக்கும் தடையாக உள்ள உயர்வகுப்பினரின் ��திக்கத்தை ஒழிப்பது. இடைநிலை வகுப்பினர் தம்மை அடித்தட்டு மக்களோடு அடையாளம் கண்டுகொண்ட ஒரு காலம் இருந்தது. ஆனால், இன்று அவர்கள் தம்மை உயர்வகுப்பாருடனே அடையாளம் காண்கின்றனர். அவர்கள் தொடர்ந்து செல்லவுள்ள வழி எது என்பதையே இது காட்டுகிறது. ஒட்டுமொத்த இந்திய மக்களின் எதிர்காலம் என்று அல்ல, தம் சொந்த வகுப்பு மக்களின் எதிர்காலமே கூட மராட்டா சமூகத் தலைவர்களின் தீர்மானத்தில் தங்கியிருக்கிறது. உண்மையில் இவையாவும் மராட்டா தலைவர்களின் அறிவுக்கும் திறனுக்கும் உட்பட்டது. ஆனால், அதுபோன்ற அறிவார்ந்த தலைமை மராட்டாக்களிடையே போதுமான அளவில் இல்லை என்றே கருதுகிறேன்.”\nடாக்டர் அம்பேத்கர் மராட்டக்களைப் பற்றி என்ன சொன்னாரோ, அது அனைத்து (இதர) பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் அரை நூற்றாண்டுகளுக்குப் பிறகும் அப்படியே பொருந்துகிறது. (இதர) பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அறிவூட்ட டாக்டர் அம்பேத்கர் நிறையவே எழுதியுள்ளார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மேன்மேலும் எழுச்சி பெற்றுவரும் இன்று மட்டுமல்ல, இந்நாட்டின் எதிர்காலமே கூட அவர்களையே சார்ந்துள்ளது என்பதை நிச்சயம் மறக்கக்கூடாது.\n(லோக்ஸத்தா நாளிதழ் சார்ந்த ஓர் உள்ளூர் மராட்டி இதழில் வெளிவந்த கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம் இது. மராட்டியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டது. - டாக்டர் ஜமனாதாஸ்)\nயுவபாரதி மணிகண்டன் | Create your badge\nஅறிக்கை (5) ஈழம் (25) ஒலிப்பதிவு (21) கடிதம் (6) கட்டுரை (58) கவிதை (156) குறிப்புகள் (15) சிறுகதை (4) தகவல் (5) நிகழ்வு (19) நினைவுகள் (23) நூல் நயம் (22) மொழிபெயர்ப்புக் கவிதை (15)\nதமிழகத்தின் முற்பட்ட வகுப்பினர் பட்டியல்\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-1)\nஎங்கள் தெருவுக்கு டிவி வந்தது \nசென்னையில் அணு உலைக்கு எதிரான எழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் உண்ணாநிலைப் போராட்டம்\nகம்பன் சிந்தனை – 5 : வில்லின் செல்வன் மேகநாதன்\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-2)\nசெட்டி, பாலி – சில குறிப்புகள்\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் (இடுகை-6)\nநாயக்கர் ஆட்சியில் தமிழகம் - தொடர்\nAFSPA Dalit Dharmapuri Tomas Transtromer ULFA அ.மார்க்ஸ் அகதிகள் அசதா அசாமி அசாம் அச்சுதப்பர் அஞ்சலி அடி அணுஉலை அண்ணா அப்பா அமிர்தம் சூர்யா அமெரிக்கா அம்பேத்கர் அம்மா அயோத்தி அரசியல் அரசு அரபி அருணை இலக்கிய வட்டம் அருந்ததியர் அர்ஷியா அலை அறம் அறிக்கை அஜித் அஸ்தி ஆ.ராசா ஆசிரியர் ஆடு ஆடுகுதிரை ஆட்டிசம் ஆணவக் கொலை ஆணி ஆண்டிபட்டி ஆமாத்தியர் ஆயுதம் ஆய்லான் குர்தி ஆர்யா ஆனைமலை இச்சாதாரி இதயம் இத்தாலி இந்திரா கோஸ்வாமி இந்திராகாந்தி இ​​​மையம் இயேசு இரகுநாதர் இரத்தம் இரயில் இரவலன் இரவு இராவணன் இராஜேந்திர சோழன் இருப்பு இரும்பொறை இருள் இலக்கியக் களம் இலக்கியம் இலக்குவன் இலா.வின்​சென்ட் இளங்கோ கிருஷ்ணன் இளவரசன் இளையராஜா ஈராக் ஈழம் உசிலம்பட்டி உண்ணாப் போராட்டம் உண்மை அறியும் குழு உதயமூர்த்தி உமாஷக்தி உளவியல் உறக்கம் எண்ணெய் எம்ஜியார் எலக்ட்ரா எல்லை மீட்பு எல்லைப் போராட்டம் எழுத்து எறும்பு என்னை அறிந்தால் எஸ்.ராமகிருஷ்ணன் ஏசு ஏந்தல் கணா ஐரோம் ஷர்மிளா ஒட்டகம் ஒலிப்பதிவு ஓசை ஓவியம் க.நா.சு. க.விலக்கு கடல் கடல் உயிரி கடவுள் கடிதம் கடுகு கட்டுரை கணுப்பொடி கண் கண்ணகி கண்ணகி கோவில் கதவு கதை கத்தி கப்பல் கமல் கம்பணன் கம்பன் கம்யூனிசம் கயிறு கரகாட்டம் கரடி கரிக்குருவி கருணாநிதி கருநாடகம் கலாப்ரியா கலை கலை இலக்கியா கல் கல்வி கல்வெட்டு கவர்னர் பெத்தா கவிதை கவின்மலர் கழுகு கழுது கழுதை களவாணி கன்னடம் காகம் காஞ்சி காதல் காந்தி காலச்சுவடு காளி காற்று கிருஷ்ணதேவராயர் கிருஷ்ணாராவ் கிழக்குக் கடல் கிறிஸ்டி குடா யுத்தம் குடியுரிமை குட்டிமணி குட்டிரேவதி கும்பகருணன் குரல் குர்து குவாஹாத்தி. சமூகம் குழந்தை குளவி குறிப்புகள் குறும்படம் குற்றாலம் குஜராத்தி கூடங்குளம் கூத்து கேணி கேரளம் கேள்வி கை கொசு கொடுவாள் கொலை கொளிஞ்சிவாடி கொள்ளை கொற்றவை கோகுல்ராஜ் கோட்சே கோபுரம் கோப்பை கோல்பீட்டா சங்கர மடம் சந்தீபா நாயிக்கா சமணம் சமஸ்கிருதம் சமூகம் சம்புவராயர் சரவணன் சர்க்கஸ் சல்வா ஜுதும் சனநாயகம் சன்னல் சாகித்திய அகாடமி சாசனம் சாதி சாத்தப்பன் சாத்தனூர் அணை சாத்தன் சாவி சாவு சிங்கவரம் சிங்கள இனவாதம் சித்தாந்தன் சிபி சிரி-கதை சிரியா சிலப்பதிகாரம் சிலம்பு சிலுவை சிவகாமி சிவசங்கர் சிவன் சிறகு சிறுகதை சிறுத்தைகள் சிறை சிற்பி சினிமா சின்னமனூர் சீதான்ஷு யஷஸ்சந்திரா சீரங்கபுரம் சீனா சுகிர்தராணி சுதந்திரம் சுவர் சூரியன் செங்கம் செஞ்சி செட்டி செட்டிநாடு செந்தில்நாதன் செருப்பு செவ்வரளி சொல் சொற்கள் ஞாநி ஞானம் டச்சு டால்ஸ்டாய் டிராகன் டிவி டேனிஷ் தகவல் தங்ஜம் மனோரமா தஞ்சை தமிழரசுக் கழகம் தமிழன் தமிழன் குரல் தமிழ் தமிழ்ச்செல்வன் தமிழ்நதி தமுஎச தருமபுரி தருமன் தலித் தலைவர் தவம் தவளை தனிமை தன்மானம் தாத்தா தாமஸ் டிரான்ஸ்டிரோமர் தாள் தி.பரமேசுவரி திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் தியேட்டர் திராவிடம் திரிசங்கு திருப்புகழ் திருப்போரூர் திரும​லை திருமாவளவன் திருமாவேலன் திருவண்ணாமலை திருவில்லிப்புத்தூர் திருவோடு திரைப்படம் திரையுலகு திரௌபதி திலீபன் திலீப் சித்ரே திவ்யா தினக்குரல் தீவைப்பு துயரம் துர்க்கை தெலுங்கு தெனாலிராமன் தேர்தல் தேவி தேவிகுளம் தேனடை தொலைத் தொடர்புத் துறை நகராட்சி நக்சல் நஞ்சு நடப்பு நடிப்பு நதி நந்தி நம்பிக்கை நர்சரி நவ்வல் எல் ஸாதவி நள்ளிரவு நா.முத்துக்குமார் நாகப்பட்டினம் நாகன் நாக்கு நாஞ்சில்நாடன் நாம்தேவ் டசால் நாய​கே நாயக்கர் நாய் நாவல் நாள் நிகழ்வு நிலா நிழல் நினைவுகள் நீதிபதி சந்துரு நீர்வாசம் நூல் நயம் நூல் வெளியீட்டு விழா நெடுங்குன்றம் நெடுமாறன் நோபல் பரிசு பகல் பசல் அலி பசி படகு படுகொலை படையாட்சி பட்டம் பணிக்கர் பந்து பம்பரம் பயணம் பரமக்குடி பரீட்சித்து பலபர்த்தி இந்திராணி பலி பல்லி பவா பழங்குடி பழமொழி பழனிவேள் பள்ளி பறவை பன்முகம் பன்மொழிப் புலவர் பா.செயப்பிரகாசம் பா.ம.க. பாடல் பாட்டன் பாரதி பாரதி நிவேதன் பார்வதி அம்மாள் பாலச்சந்திரன் பாலா பாலி பாழி பாஸ்கர்சக்தி பிங்கல நிகண்டு பிணம் பித்தன் பிரகலாதன் பிரபாகரன் பிரவீண் கதாவி பிராகிருதம் பிள்ளை பிள்ளையார் பிற மொழியாளர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பீமன் புதிய காற்று புதிய தலைமுறை புத்தகச் சந்தை புத்தகம் புத்தர் புரட்சி புருஷன் புலி பூனை பெ.சு.மணி பெ.விஜயராஜ் காந்தி பெண் பெரியாறு பெருச்சாளி பென்னாத்தூர் பேய் ​​பேரறிவாளன் பொங்கல் பொய்கைக்கரைப்பட்டி பௌத்தம் ம.பொ.சி. மகாபாரதம் மணிகண்டன் மணிப்பூர் மண் மண்டோதரி மண்ணூறப் பெய்த மழை மதிவண்ணன் மதிவதனி மது மதுரை மம்மது மயிலை சீனி வேங்கடசாமி மரண தண்டனை மரணம் மரம் மராட்டி மருத்துவர் மலர் மலேசியா மலையாளம் மழு மழை மனஸா மஹர் மாடு மாணவர் மாதங்கி மாமொணி பாய்தேவ் மாரியம்மாள் மாவோயிஸ்டு மான் மிரட்சி மினர்வா மீரான் மைதீன் மீனா மீன் முகநூல் முகாம் முட்டை முத்துக்குமார் முருகன் முல்லை முல்லைப் பெரியாறு முள்முடி முறைகேடு முற்பட்ட வகுப்பினர் முஸ்தபா மூங்கில் மூணாறு மெக்சிகோ மேகநாதன் மேற்கு மலை மொழி மொழிபெயர்ப்புக் கவிதை மொழிப்பாடம் யவனிகா ஸ்ரீராம் யாழன் ஆதி யாழன்ஆதி யானை யுவபாரதி யூதாஸ் யெஸ்.பாலபாரதி ரகசியன் ரதம் ரவிக்குமார் ரஜினி ராமதாஸ் ராஜ் கௌதமன் ரெட் சன் ரேவதி முகில் லதா ராமகிருஷ்ணன் லிவிங் ஸ்மைல் வித்யா வடக்கிருத்தல் வடக்கு வாசல் வணிகம் வயல் வயிறு வரலாறு வலி வல்லரசு வன்முறை வன்னியர் வாத்து வாய்க்கால் வானம் வான்கோ வி.சி.க. விக்கிரமங்கலம் விசுவாசி விடியல் விரல் விளம்பரம் விஜயபானு விஜயராகவன் வீ. தனபால சிங்கம் வீடு வீணை வீரவநல்லூர் வெ. நாராயணன் வெள்ளெருக்கு வெறுமை வெற்றிடம் வேட்கையின் நிறம் வேதாந்தா வைகை வைகோ வௌவால் ஜடாசுரன் ஜல்லிக்கட்டு ஜெ.பாலசுப்பிரமணியம் ஜெயமோகன் ஜெயலலிதா ஜைனம் ஷைலஜா ஷோபா சக்தி ஸ்டாலின் ஸ்டாலின் ராஜாங்கம் ஸ்பெக்ட்ரம் ஸ்ரீமுஷ்ணம் ஸ்வீடன் ​ஹைக்கூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagoori.wordpress.com/category/%E0%AE%B9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-07-21T09:40:01Z", "digest": "sha1:ZWNJAD5BJAKFVANPNHRZYBNMP6XIBI74", "length": 14446, "nlines": 282, "source_domain": "nagoori.wordpress.com", "title": "ஹந்திரி | நாகூர் மண்வாசனை", "raw_content": "\nஒரு சகாப்தம் கண் மூடியது\n ஹந்திரியைப் பத்தி ஏதாச்சும் எழுதுங்களேன்” என்று வாசகர் ஒருவர் அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார். அது என்னமோ தெரியவில்லை. நாகூர்க்காரர்கள் பெரும்பாலோர் “க” உச்சரிப்பை “ஹ”வாக்கி உச்சரிப்புக் கொலை செய்கிறார்கள்.\nஅப்படித்தான் “(அப்துல்) கையூம்” என்ற என் பெயரை “ஹையும்” ஆக்கியும் “கந்தூரி”யை “ஹந்திரி” ஆக்கியும் மனமகிழ்கிறார்கள்.\nஇருசாரார்களுக்கும் உகந்த பிள்ளையாய் இருப்பதை அறிந்த இந்த வாசகர் நம்மை வம்பில் மாட்டிவிடப் போகிறார் என்பது மட்டும் “மை” போட்டு பார்த்த மாதிரி தெளிவாகத் தெரிந்தது.\nஏற்கனவே நான் வெளியிட்ட சில பதிவுகள் இங்கே :\nநாகூர் – ஒரு வேடிக்கை உலகம்\nகவிஞர் ஜபருல்லாவின் கவிதை நண்பர் ஆபிதீனின் தளத்திலிருந்து:\nஇந்த ஆராவரங்களின் மத்தியில் கூட –\nஅகடம் பகடம் (Misc.) (30)\nஅந்த நாள் ஞாபகம் (1)\nஇயற்றமிழ் வளர்த்த நாகூர் (10)\nஉண்டிமே நியாஸ் டாலோ (1)\nஉமர் கய்யாமும் நாகூர்க்காரர்களும் (1)\nஒரு வரலாற்றுப் பா��்வை (4)\nகடலில் மூழ்கிய கப்பல் (1)\nகம்பன் அவன் காதலன் (9)\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் (1)\nகவிஞர் காதர் ஒலி (3)\nகவிஞர் நாகூர் சாதிக் (1)\nகாந்திஜி நாகூர் விசிட் (1)\nகுலாம் காதிறு நாவலர் (6)\nசுதந்திர போராட்டத்தில் நாகூரார் (1)\nடோனட் ஆன்ட்டி (சிறுகதை) (1)\nதுட்டுக்கு முட்டையிடும் பெட்டைக்கோழி (1)\nநாகூர் என்ற பெயர் (1)\nநாகூர் தமிழ்ச் சங்கம் (4)\nநாகூர் பாஷையில் திருக்குறள் (3)\nநாகூர் முஸ்லிம் சங்கம் (1)\nநாகூர் ரூமியும் நானும் (1)\nநாகூர் வட்டார மொழியாய்வு (5)\nநிறம் மாறா நாகூர் (1)\nநீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களின் அரிய புகைப்படங்கள் (1)\nபாடகர் நெளசாத் அலி (2)\nவண்ணக் களஞ்சியப் புலவர் (1)\nவிஸ்வரூபம் தந்த பாடம் (1)\nஒரு சகாப்தம் கண் மூடியது\nநாடகத்துறைக்கு காரை மு.சாயபு மரைக்காயரின் பங்களிப்பு\nநாகூரின் பிரசித்திப்பெற்ற உணவு பதார்த்தங்கள்\nபாடகர் கலைமாமணி நாகூர் குல் முகம்மது\nஎன் நூல்கள்: சாரு நிவேதிதா\nஸ்டண்ட் நடிகர் நாகூர் பரீது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2016/06/19/post-652/", "date_download": "2018-07-21T09:31:20Z", "digest": "sha1:E5XHEHXX7TDFKSCBZTK24IBM4KAPR4TV", "length": 50192, "nlines": 242, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "‘திராவிடத் திருமண மணமக்களை வாழ்த்துகிறேன்’ என்கிற பெயரில் கண்டதையும் கண்டமேனிக்கும் திட்டித் தீர்ப்பது எப்படி? (அல்லது) கருணாநிதியின் மொழிவெறி | ஒத்திசைவு...", "raw_content": "\n|| ​…செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\n‘திராவிடத் திருமண மணமக்களை வாழ்த்துகிறேன்’ என்கிற பெயரில் கண்டதையும் கண்டமேனிக்கும் திட்டித் தீர்ப்பது எப்படி\n(எச்சரிக்கை: இப்பதிவில் ஆபாசம் ததும்பும் / விரசமான சிலபல திராவிட வரிகள் இருக்கின்றன – ஏனெனில், இப்பதிவில் நடைமுறை திராவிடலைத்தனத்தின் ஒரு அங்கத்தைப் பற்றித்தான், அதுவும் பச்சைத் திராவிடர்கள் உபயோகித்த/உபயோகிக்கும் வார்த்தைகளை மட்டுமே எழுதியிருக்கிறேன், ஆகவே வேறுவழியேயில்லை. மன்னிக்கவும்.\nமேலும், இதனைப் படித்துவிட்டு முகத்தைச் சுளித்துக்கொள்ள வேண்டாம், புலம்பவேண்டாம், ‘கெட்ட() வார்த்தைகளை உபயோகிக்கவேண்டாமே‘ என எனக்கு ஒழுக்கவியல்101 அறிவுரைத்தனமான போதனைகளைத் தரவேண்டாம். அப்படிப்பட்ட அறிவுரைகளை எனக்கு நானே தந்துகொள்ளமுடியும்; எப்படியும் நான் திருந்துவதாகவும் இல்லை.\nஆகவே, இந்த எழவைப் படிக்கும்போது, துணைக்கு உங்கள் பெற்றோர்கள் கையையோ, துணைவி-துணைவனின் கையையோ பிடித்துக்கொண்டு ஆசுவாசம் பெறலாம். PG50; தாராளமாக, மேலே(=கீழே) படிக்காமலும் ஓடலாம்; உங்கள் விருப்பம். ஊதவேண்டிய சங்கை ஊதிவிட்டேன். நன்றி.)\nபடித்தீர்களா: மொழிவெறி, திராவிடம், கருணாநிதிகள் – சில குறிப்புகள் 17/06/2016\n…தீரா விட திராவிடத்தால் பீடிக்கப்பட்ட, பரிதாபத்துக்குரிய தமிழகத்தின் சாபக்கேடுகளில் ஒன்று – அரைகுறை அரசியல்வாத திராவிட மாக்களானவர்கள், மகிழ்ச்சிசூழ நடக்கும் பாவப்பட்ட திருமண வைபவங்களில் கலந்துகொண்டு கொடூரமான வார்த்தைகளை, வாழ்த்துகிறோம் என்கிற பெயரில் ஓக்காள வாந்தி எடுப்பது, அல்லது அதிகபட்சம், ஒரு மசுத்துக்கும் தொடர்பில்லாமல் உளறிக்கொட்டுவது என்பது… :-(\nஇதன் லேட்டஸ்ட் எடிஷன்: மேதகு டாக்டர்+டாக்டர் கருணாநிதி அவர்களின் லேட்டஸ்ட் உளறிக்கொட்டல். வெறுப்பு உமிழல்; புல்லரிக்கிறது, வேறென்ன சொல்ல\n…பொதுவாகவே, நான் திருமணங்களுக்குச் செல்வதை வெறுப்பவன் – இருந்தாலும் வேறுவழியேயில்லாமல் சிலமுறை இவைகளுக்குச் சென்று இறும்பூதடைந்ததுமுண்டு.\nஎது எப்படியோ – சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் முன்பாக, வேண்டாவெறுப்பாக இரண்டு திராவிடத் திருமண ‘வாழ்த்து’ நிகழ்ச்சிகளில் கலந்து()கொண்டிருக்கிறேன் என்கிற முறையில் சொல்கிறேன் – இம்மாதிரி கீழ்த்தரமான நிகழ்வுகள் நடப்பது என்பது திராவிடத்தின் உள்ளார்ந்த கல்யாண()கொண்டிருக்கிறேன் என்கிற முறையில் சொல்கிறேன் – இம்மாதிரி கீழ்த்தரமான நிகழ்வுகள் நடப்பது என்பது திராவிடத்தின் உள்ளார்ந்த கல்யாண()குணங்களின் ஒரு வெளிப்பாடு மட்டுமே\nஎனக்குத் தெரிந்த மட்டில் (=மட்டத்தில்) வேறெந்த பிரதேசத்துத் திருமண வைபவத்திலும் இம்மாதிரிக் கண்றாவி எழவுகள் நடப்பதேயில்லை. இது நம் தாய்த்திரு நாடாம் தமிழகத்தை மட்டும் அநியாயமாகப் பீடித்தி���ுக்கும் வியாதி, கோபம்கோபமாக வருகிறது…\nகடந்த 30-40 ஆண்டுகளாக, திருமணத்தை எழவாக, அசிங்கமாகத் திட்டும் வைபவமாக மாற்றும் திராவிட ரசவாதம் மாறவேயில்லை. வாழ்க\nபுதுமணத் தம்பதியினர் மேடையில் மாலையின் ஜிகினா எழவு கழுத்தில் அரிக்க, மாலையின் ரோஜாப் பூக்களுக்கு வந்த எறும்பு கடிக்க, ஒரு மூட்டைப்பூச்சித்திணை ஸோஃபா செட்டில் அமுக்கப்பட்டு பேஸ்தடித்துக்கொண்டு உட்கார்ந்துகொண்டிருப்பார்கள். அவர்கள் பின்னால் போஸ்டர் அலங்கார எழவுகள் இருக்கும்.\nஇவர்களைத் தேமேயென்று விட்டுவிட்டு, வந்த அரைகுறைத் தலைவர்களுக்கு மாலையணிவிக்கும் வைபவம் நடக்கும். கூடவே துண்டு / பொன்னாடை / பன்னாடை போர்த்தும் வரிசைமுறையும். குஞ்சான் குளுவான் என அனைவரும் உளறிக்கொட்டி, எதிர்க் கட்சிகளுக்குச் சவால் விட்டபின், கண்டமேனிக்கும் அசிங்கமாகப் பேசியபின் – பெருங்குடிமயக்கத்தில் இருக்கும் பெருந்தலைவர் எழுவார். சமயத்தில், கைத்தாங்கலாக இம்மனிதரை யாராவது பிடித்துக்கொள்ளவேண்டிவரும் கூட.\n…இந்த மனிதர், மைக்கைப் பிடித்து எச்சில் தெறிக்கச் சவால் விடுவார், படுமோசமான வசைகளால் எதிரிகளை எச்சரிப்பார். அசிங்கம் அசிங்கமாக வாய்க்கு வந்தாற் போலப் பேத்தித் தள்ளுவார். எல்லோரும் கைதட்டுவார்கள், சாப்பாட்டை எப்போது போடப் போகிறார்கள் என எட்டிப் பார்த்துக்கொண்டே…\nபாவம், புதுமணக்காரர்கள், அவர்களுக்கு அசதிவேறு – நெளிந்துகொண்டிருப்பார்கள். கண்ணைச் சுழற்றிக்கொண்டு தூக்கம் வந்துகொண்டிருக்கும்…\nஆனால், பெருந்தலைவர் தொடர்ந்து முழங்கிக்கொண்டேயிருப்பார்… கடைசியில் – ‘எதிரிகளை எச்சரிக்கிறேன், உங்களை நசுக்கி விடுவோம், ரத்த ஆறு ஓடும் என்று மணமக்களை பதினாறும் பெற்று பெருவாழ்வுவாழ வாழ்த்துகிறேன்‘ என்கிற ரீதியில் முடிப்பார். அப்பாடா\nஒரு வழியாக இம்மாதிரி எழவுகள் திருமணவைபவங்களாக அரங்கேறியபின், விட்டால்போதும் என்று வந்திருப்பவர்கள், திராவிட அடலேறுகள், முண்டியடித்துக்கொண்டு சாப்பாட்டை வெற்றிகொண்டு வீரவாகை சூடிக்கொள்வதற்காக சாப்பாட்டுக்கூடத்தை நோக்கி விருவிருவென்று விருமாண்டித்தனமாக வீர நடை போடுவார்கள். வெட்கமோ மானமோ அற்ற கழிசடைப் பிச்சைக்காரர்கள்…\nசரி – நான் சென்ற முதலாவது – ஒரு திராவிடத் திமுக திருமணம். இது என் நண்பன் வீட்டு��் திருமணம்; இவனைப் பற்றி முன்பொரு பதிவில் எழுதியிருக்கிறேன். நாயுடு வடுகன், திராவிடன். ;-) (இந்தப் பதிவில் உள்ள கழகக்கோழைத் தோழன் இவன்தான்\nஇதில், தலைமை ஏச்சாளர் – ஒரு குட்டி திமுக தலைவர் – ‘டேய் நடிகர் கட்சி சோமாறி —— (இது எங்கள் ஊர்க்காரரும் ராஜ்யசபா எம்பி ஆகவும் இருந்த இன்னொரு அஇஅதிமுக நாயுடு தலைவரைக் குறிப்பிட்டது), ஒம் பொண்டாட்டி கூதிய நாய் நரி ஓக்க‘ என மணமக்களை ஆசிர்வதித்தார். (அசிங்கமாக, அதாவது திமுகதனமாக வசைபாடப்பட்ட இதே எம்பியின் மகன், எனக்குப் பிற்காலத்தின் நண்பனானான், இவன் அருமையானவன் இவனைப் பற்றியும் முன்னமேயே ஒத்திசைவில் எழுதியிருக்கிறேன், ஆனால், எங்கு என நினைவில்லை…)\nநான் இரண்டாவதாகப் (=கடைசியாக) பங்கேற்ற திராவிட அலங்கோலம் – ஒரு அஇஅதிமுக திருமணம். அதுவும் மேற்கண்ட வகைதான்.\nகுட்டித் தலைவர்களில் ஒருவர், ஓசியில் துண்டு கிடைத்த உற்சாகமோ என்னவோ தெரியவில்லை. எல்லா திமுக தலைவர்களையும் சரமாரியாக ஒரு பிடிபிடித்தார். பட்டை சாராயத்தின் (அக்காலத்தில் அதனை ‘ஊறல்’ என்பார்கள்) பக்க விளைவுவேறு ‘டேய், வொங்க தலைவர் என்னடா பெருஸ்ஸா நெஞ்சுக்கு நீதி எள்திக்கிறாரு ‘டேய், வொங்க தலைவர் என்னடா பெருஸ்ஸா நெஞ்சுக்கு நீதி எள்திக்கிறாரு அவ்ரு, குஞ்சுக்கு கூதின்னிட்டு எள்தியிருந்தா அது உண்ம, அவ்ருக்கு அனுபவம்கீது, பரவால்ல, ஒத்துக்குவோம்… … இதெப்டி இருக்கு‘ என்று பதினாறு வயதினிலே ‘பரட்டை’ ரஜினி போல நடித்துக்காண்பித்துக் கண்ணைச் சிமிட்டினார்…\n…ஒர்ரே உற்சாக விசில்கள். சிரிப்புகள். கைதட்டல் ஓயவேயில்லை க்ரோம்பெட் வைஷ்ணவா கல்லூரி பிஎஸ்ஸி-யை நல்ல மதிப்பெண் வாங்கிக் கடந்திருந்த சூட்டிகையான மணப்பெண்ணுக்கு மயக்கம்வராத குறை, பாவம். மணமகருக்குத் தமிழ்தெரியாது, தப்பித்தார். (நான் பெண்வீட்டுக்காரனாக வேடிக்கை பார்க்கப் போயிருந்தேன்)\n…உண்மையைச் சொல்லவேண்டுமென்றல், நானும் முதலில் விக்கித்துப் போய்விட்டேன். அசிங்கமாக உணர்ந்தேன்.\nஆனால், எனக்கும் எதுகைமோனையும் அடுக்குமொழியும் அபரிமிதமாகப் பிடிக்கும், என்னவிருந்தாலும் நானும் ஒரு சோப்ளாங்கித் தமிழனல்லவா அடுக்குமொழிக்கும் பொறுக்கிநடைக்கும் மனதைப் பறிகொடுப்பவன் தானே அடுக்குமொழிக்கும் பொறுக்கிநடைக்கும் மனதைப் பறிகொடுப்பவன் தானே ஆகவே ��ுதாரித்துக்கொண்டு, நானும் அதை ஒரு கேளிக்கையாகவே கருதி விட்டுவிட்டேன்… நெஞ்சுக்கு நீதியின் வீச்சமே அலாதிதான்\n…என் வாழ் நாளில் மறக்க முடியாத விஷயங்களில் இந்தப் பேச்சும் (ஏச்சும்) ஒன்று கண்டகண்ட விஷயங்களைச் சேகரம் செய்து மண்டையை வீணடித்துக் கொள்வதற்குப் பதிலாக, நான் ஆக்க பூர்வமான வழிகளில் கவனத்தைச் செலுத்தவேண்டும், ஆனால் திராவிட தேசத்துக்காரனும் தன்மான இனமானத் தமிழனுமான எனக்கு, ஓக்கபூர்வமாக உழைப்பது மட்டும்தான் லபிக்கிறதோ என்ன எழவோ :-( – மன்னிக்கவும், மன்னிக்கவும் :-( – மன்னிக்கவும், மன்னிக்கவும் திராவிடம் என்றாலே விடலைச் சொல்லாடல் அதிகமாகிவிடுகிறதே திராவிடம் என்றாலே விடலைச் சொல்லாடல் அதிகமாகிவிடுகிறதே என்ன செய்ய, அய்யகோ\nசரி. குட்டித் தலைவர்களின் அணிவகுப்புக்குப் பின்னர் – பெருந்தலைவர், தன் வேட்டியவிழ்ந்துகொண்டிருப்பதையும் பொருட்படுத்தாமல், கொள்கை வெறியுடன் திமுகவினருக்கு எச்சரிக்கை செய்து – ‘டேய் என் பூள ஊம்ப வர்ரியா‘ என்று மரியாதையுடன் முடித்தார்.\nமணமக்களும் திருப்தியுடன் திருமணப் பயனை அனுபவித்தனர். நன்றி.\nகுறிப்பு: சிலமாதங்கள் முன் இதனைப் பற்றி நண்பர்களுடன் பேச நேர்ந்தபோது, அதாவது, உருண்டுவிழுந்து கண்ணீர்வரச் சிரித்துக்கொண்டிருந்தபோது, திராவிட அனுதாபி நண்பர் ஒருவர் சங்கடத்துடன் சொன்னார் – கீழ்மட்ட திராவிடக் கட்சி நிர்வாகிகள் இல்லத் திருவிழாக்களில் வேண்டுமானால் இப்படியெல்லாம் இருக்கலாம், நடக்கலாம். ஆனால் உயர்மட்டங்களில் இப்படி இருப்பதேயில்லை.\nநான் சொன்னேன் – அய்யா, கீழ்மட்டம் என்றால் அதற்கு எதிர்ப்பதம், மேல்மட்டமல்ல; திராவிட இயக்கங்களைப் பொறுத்தவரை அது படுமட்டம்தான். தலைவன் எவ்வழி அதே ஊர்மேயும் வழிதான் தொண்டனுடைய வழியும் கூட. நீங்கள் துரைமுருகன், டிஆர்பாலு போன்ற சான்றோர்களின் திருமண வாழ்த்துரைகளைக் கேட்டிருக்கிறீர்களா மணமக்கள் முன்னால் இரட்டை அர்த்தம் தொனிக்க எதிர்க்கட்சித் தலைவர்களை (குறிப்பாக, ஜெயலலிதாவை) ஏசும் பேச்சுகளைக் கேட்டதேயில்லையா மணமக்கள் முன்னால் இரட்டை அர்த்தம் தொனிக்க எதிர்க்கட்சித் தலைவர்களை (குறிப்பாக, ஜெயலலிதாவை) ஏசும் பேச்சுகளைக் கேட்டதேயில்லையா சுமார் பத்தாண்டுகள் முன்புகூட ஸ்டாலின் இசுடாலிர் பேசிய மணமேடை வக்கிரங்களை அறிந்ததேயில்லையா சுமார் பத்தாண்டுகள் முன்புகூட ஸ்டாலின் இசுடாலிர் பேசிய மணமேடை வக்கிரங்களை அறிந்ததேயில்லையா என்னய்யா சொல்லவருகிறீர் உங்கள் கட்சியில் ஒருவர் கூட உங்களைப் போன்ற ஒரு ஜென்டில்மன் அல்லர், இது கூடவா தெரியாது உங்களுக்கு\nஅவர் பாவம், ஒன்றுமே பேசவில்லை. அவர் மெய்யாலுமே ஒரு ஜென்டில்மன்தான்.\n… பாவம், கருணாநிதி அவர்கள், அவரைப் பார்த்தாலும் பரிதாபமாகத்தான் இருக்கிறது, கைக்கெட்டிய கேப்டன் பழம், வாய்க்குள் விழாமல், பாலுக்குள்ளும் விழாமல் பாவலா காட்டிவிட்டது. என்ன செய்வது சொல்லுங்கள். ச்சீ இந்தப் பழம் புளிக்கும்கதைதான்\nவேறுவழியேயில்லாமல் எத்தைத் தின்றால் பித்தம் (=அரசுப்பதவிகள் இல்லாமல், அபரிமிதமாகப் பணம் பண்ண முடியாமல் இருக்கும் கையறு நிலை) தெளியும் என்று அலைந்துகொண்டிருக்கிறார் அவர்… அவர் கஷ்டம் அவருக்கு.\nஇம்மாதிரி ‘கடலில் தத்தளிக்கும் கட்டுமரம்’ போல அவர் அல்லாடிக் கொண்டிருக்கையிலே, அவருக்குக் கிடைத்தய்யா இந்த மாய்மால ‘ஸம்ஸ்க்ருத ஆதிக்கம்’ மொழிவெறி கொலைவெறியென கூச்சமேயில்லாமல் தன் கயமையின் பாற்பட்ட அறியாமையை வெளிப்படுத்திவிட்டார்\nஉளறித் தள்ளிவிட்டார். பெனாத்திப் பெண்டெடுத்துவிட்டார். அதாவது, மணமக்களை மேற்கண்ட மகாமகோ திராவிடப் பாணியில் வாழ்த்தி விட்டார். திராவிடச் சிறுகுஞ்சாமணிகளின் மேற்கண்டதுபோன்ற ‘திருமண வாழ்த்து’ வகையறாக்களே வெட்கப்படும் படிக்கு மூச்சுமுட்ட அட்ச்சுவுட்டிருக்கிறார். வாழ்க\nஆக, நமக்கெல்லாம் கிடைத்த இன்பம்ஸ் வகையறாக்களுக்கு அளவேயில்லை, என்ன செய்வது சொல்லுங்கள்\nவாய்கூசாமல் பொய்பேசுவதை, இரட்டை வேடங்களுக்கு மேற்பட்டு திராவிட முட்டை வேடம் போடுவதை விட்டுவிட, இந்த 90த்திச் சொச்சம் வயதில் கூட அவருக்கு விவேகமோ அவசியமோ வரவில்லை என்பதை நினைத்தால், திராவிடத்தின் உச்சகட்ட அதலபாதாளங்களைப் பற்றிய பல திறப்புகள் ஏற்படுகின்றன…\n…பாவப்பட்ட ( கனிமொழி மெகாஊழல்கள் தொடர்பாக, கொஞ்சம்போல மாட்டிக்கொண்டவரும், ‘ஆலடி அருணா’வின் மகளுமான) ‘டாக்டர்’ பூங்கோதை அவர்களின் மகளுடைய திருமணத்தில்தான் – தன் அறியாமையையும், மொழிவெறியையும் பறைசாற்றியிருக்கிறார் நம் கருணாநிதி அவர்கள் வெறியை உமிழ்ந்தபின், மற்றவர்களை மொழிவெறிக்காகக் காரணம் காண்��ிக்கிறார். அவர் உண்மையிலேயே நடிகர்திலகம்தான்\nஇந்த உளறல்களின் சாராம்சம் / சில பகுதிகள்:\nபெருந்தகையார் புலம்புகிறார்: இதை முழுமையான சீர்திருத்தத் திருமணமாக, முழுமையான பகுத்தறிவு திருமணமாக நடத்த வேண்டும் என்பதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, இந்தியாவிலே எங்கோ ஒரு மூலையில் நம்முடைய மொழியை, நம்முடைய மொழிக் கொள்கையை வாட்டி வதைக்கின்ற அளவுக்கு சில நிகழ்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.\n(பகுத்தறிவுச் சீர்திருத்தத்திருமணத்தில் சீர்திருத்தத் தலைப்பாகையை அணிந்துகொண்டிருப்பவர் மணமகன்: கிரண்; சீர்திருத்தப் பட்டுப்புடவையையும், அமங்கலமான குங்குமத்தையும், ஒட்டியாணம் உட்பட சீர்திருத்தத் தங்க நகைகளையும் அணிந்திருக்கும் மணமகள்: சமந்தா (இரண்டுபேருக்கும் அழகான தமிழ்ப் பெயர்கள், மெச்சுகிறேன்\nமாட்டுக்காரவேலனார் விரட்டுகிறார்: சமஸ்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது, சமஸ்கிருதத்திற்கு தமிழ் நாட்டில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம்.\nஅய்யா, சரி. உங்கள் குடும்பத்திலேயே அழகான சுத்தத் தமிழ்ப்பெயர்கள் இருப்பதை மெச்சுகிறேன். கருணாநிதி, தயாளு, இசுடாலிர், அழகிரி, தயாநிதி, உதயநிதி, கலாநிதி, ஆதித்யா அரவிந்தன் (பெண்ணியக் கனிமொழி ஏன் இப்படி விட்டுக்கொடுத்துவிட்டார்) எனத் தொடரும் வரிசை இருக்கிறதே, ஏ அப்பா) எனத் தொடரும் வரிசை இருக்கிறதே, ஏ அப்பா ஆனால் ஒரு விஷயம் எனக்குப் புரியவில்லை: நீங்களே உங்கள் பெயர்களைத் திணித்துக்கொண்டு, உங்களையே எப்படி ஓடஓட விரட்டிக்கொள்ளப் போகிறீர்கள் ஆனால் ஒரு விஷயம் எனக்குப் புரியவில்லை: நீங்களே உங்கள் பெயர்களைத் திணித்துக்கொண்டு, உங்களையே எப்படி ஓடஓட விரட்டிக்கொள்ளப் போகிறீர்கள் கற்பனை செய்தாலே கொடூரமாக இருக்குமே அது\nஇழிய பெயர்கொண்ட கருணாநிதி பகர்கிறார்: சோம சுந்தர பாரதியார் சொல்வார் – ‘சமஸ்கிருதம்’ என்று கூடச் சொல்ல மாட்டார் – ‘சஞ்சிகிரதம்’ என்று தான் சொல்வார். அப்படி இழித்துரைக்கப்பட்ட ஒரு மொழி, சமஸ்கிருத மொழி – வட மொழி.\n சோமம் சுந்தரம் பாரதியென தன்பெயரில் அனைத்து வார்த்தைகளும் ஸம்ஸ்க்ருதமாக இருக்கும்போது அப்படி ஒருவர் உளறியிருக்கிறார், நீங்��ளும் அதனைப் பின்மொழிகிறீர்கள் உங்கள் பெயரிலும் அதே ஸம்ஸ்க்ருதம் இழிபட்டு இளித்துக்கொண்டிருக்கிறது. வெட்கமேயில்லையா\nசமச்சீரழிவுக்கல்வியைப் புகுத்திய கருணாநிதிச் சோழன் சவால் விடுகிறார்: மீண்டும் தமிழ்நாட்டில், இந்தியாவில் சமஸ்கிருதம் தலைதூக்குமா வடமொழி நம்மீது படையெடுக்குமா என்ற அந்தக் கேள்விக் குறி நமக்கு ஏற்பட்டுள்ள நேரத்தில் இங்கே நாம் குழுமியிருக்கிறோம் என்பதை மறந்து விடக்கூடாது. வட மொழிக்கு ஆதிக்கம், சமஸ்கிருதத்திற்கு ஆதிக்கம் என்றெல்லாம் பேசப்படுகின்ற காலம் ஏற்பட்டுள்ளது. தூய தமிழ் மொழிக்குத் தான் செல்வாக்கு, தூயத் தமிழ் மொழி தான் நம்முடைய வாழ்க்கையிலே இருக்க வேண்டும் என்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலத்தில் சமஸ்கிருதத்தை பாட மொழியிலே சேர்க்கிறோம் என்று சொல்கின்ற பைத்தியக்காரர்களும் நாட்டிலே இருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விடக் கூடாது.\nசமச்சீர்கல்வி எனும் அரைகுறை மோசடி பம்மாத்தினை தமிழகத்தின் பள்ளிச்சாலைகளில் உட்புகுத்திய கருணாநிதி, அந்தத் திட்டத்தின் பெயரில்கூட ஸம்ஸ்க்ருதத்தை உபயோகித்திருக்கும் நிலையில், எப்படித்தான் இப்படிப் பேசமுடிகிறதோ\nதிராவிடப்பாணியில் திட்டிவாழ்த்தும் கருணாநிதி அரைகூவலிடுகிறார்: மணவிழாவில் நாம் எடுத்துக் கொள்ளும் வீர சபதமாக வட மொழி ஆதிக்கத்திற்கு இடம் தர மாட்டோம், சமஸ்கிருதத்திற்கு தமிழ்நாட்டிலே இடம் கிடையாது, சமஸ்கிருதத்திற்கு தமிழ் நாட்டில் மாத்திரமல்ல; எந்த மொழி பேசுகின்ற மக்களிடமும் சமஸ்கிருதத்தை யார் திணித்தாலும் அதை ஓட ஓட விரட்டுவோம் என்ற அந்த உறுதியை இந்த மண விழாவிலே நாம் ஏற்றுக் கொண்டால் தான், ஆலடி அருணா வீட்டுத் திருமணத்திலே கலந்து கொண்டதற்கு அடையாளம் – அந்த அடையாளத்தை நீங்கள் பெற வேண்டும் என்று உங்களையெல்லாம் கேட்டுக் கொண்டு, மணமக்களை வாழ்க வாழ்க என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்\nசொல்லப்போனால், கீழ்மட்ட திராவிட உதிரிகளின் வாழ்த்துரைவசைகளுக்கும், மேற்கண்டபடியான படுமட்ட வசைகளுக்கும் எனக்கு ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. கொஞ்சம் யோசித்தால், கீழ்மட்டப் பேச்சாளர்கள், தங்கள் உள்ளார்ந்த ஆபாச விழைவுகளைத்தான் பட்டவர்த்தனமாகப் பேசுகிறார்கள். ஆனால் கருணாநிதிகளிடம் இந்த அடிப்படை நேர்மைகூ�� இல்லவேயில்லை. என்ன ஜென்மங்களோ\n…அகாலமாக இறந்துபோன ஆலடி அருணா என்கிற பெயரிலேயே ஸம்ஸ்க்ருதமிருக்கிறது. ஆகவே, அவருடைய பிசாசையும், ஆலடியின் பேத்தியின் கணவனாகிய கிரணையும் ஒருசேர ஓடஓடவிரட்டப்போகிறார் எனத்தான் நினைக்கிறேன்\nபாவம் மணமகன். அவர் இளைஞராகத் தான் தெரிகிறார். ஆகவே, அவர் நன்றாகவே தப்பி ஓடக்கூடும்.\nஎது எப்படியோ, இந்த திராவிடக் கொள்ளைக்குடும்பங்களின் வெறிக் கிடுக்கிப் பிடிகளிலிருந்து தப்பி, மேற்படி மணமக்கள் ஆரோக்கியமாகவும் மன அமைதியுடனும் வாழ என் வாழ்த்துகள்\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nPosted by வெ. ராமசாமி\n, ‘சாக்கடை ஆய்வாளர்கள்’, அ-அறிவியல் அ-சட்டுத்தனம் அ-யோக்கியம் அ-பத்தம் அ-புரிதல், அனுபவம், அலறும் நினைவுகள், இதுதாண்டா தமிழ் இளைஞன், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், கல்வி, கவலைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், மூளைக்குடைச்சல், ரசக்குறைவான நகைச்சுவை, வரலாறு, வெட்டி அரட்டை, வேலையற்றவேலை, JournalEntry, tasteless nerdy humour - sorry\n2 Responses to “‘திராவிடத் திருமண மணமக்களை வாழ்த்துகிறேன்’ என்கிற பெயரில் கண்டதையும் கண்டமேனிக்கும் திட்டித் தீர்ப்பது எப்படி\n(எழவை) படித்து விட்டு ஓடுவதா அல்லது உருண்டு விழுந்து சிரிப்பதா, ஒன்றுமே புரியவில்லையே\nஒரு பாட்டில் பினாயில் பார்சல்.. சுத்தமாக துடைத்து எடுப்பதற்கு\n« மொழிவெறி, திராவிடம், கருணாநிதிகள் – சில குறிப்புகள்\nஒரு கல்வித்தந்தையின் இறப்பு (good riddance too\nட்விட்டர் பரி ‘சோதனை’ முயற்சி (பாவம், நீங்கள்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nKannan on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nSwami on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாம�� on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nA.Seshagiri on ஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nசாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம் 20/07/2018\nஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nசெருப்பு முன்னேற்றக் கழகம் 15/07/2018\n இதுவரை, உங்களுக்கு விருது ஒன்றுமே கிடைக்கவில்லையா\nசுடச்சுட ‘வாழ்நாள் வாழ்நாளாளர்’ விருது அப்டியே அள்ளிக்குங்க\nவெ. ராமசாமிக்கு வாழ்த்துகள் (ஏன், உங்களுக்குமேகூட\nஅத்வைதத் தேடலினூடே நுண்ணுணர்வுடன் ஓடுவது அன்றி உயிர்தரிப்பது எப்படி 02/07/2018\nஅறிய வாய்ப்பு: சிலபல புத்தகங்கள், சஞ்சிகைகள் (= ‘சிறு பத்திரிகைகள்’) ஓசியில் வேண்டுமா\nகனிமொழியின் புத்தம்புது செல்லக் கழுதையைப் புரிந்துகொள்வது எப்படி\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nமகாமகோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் விஞ்ஞானிகளுக்கு வெகுவாக நம்பிக்கை தரும் விஷயம்தான்\nஇப்போது படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00268.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2017/02/blog-post_3.html", "date_download": "2018-07-21T09:34:14Z", "digest": "sha1:ZKIACUXBIR3EATQCQVDPRDQQTZ5YFQPG", "length": 46475, "nlines": 703, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: ஜென்மம் எடுத்ததற்கான உன்னத வரம் எது?", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nஜென்மம் எடுத்ததற்கான உன்னத வரம் எது\nஜென்மம் எடுத்ததற்கான உன்னத வரம் எது\nஎல்லோரும் வாழ்க்கையைப் பயணம் என்பார்கள். பயணத்திற்கு ஒரு துவக்கம் இருப்பதுபோல ஒரு முடிவும் இருக்கும். மரணம்தான் வாழ்க்கைப் பயணத்தின் முடிவு.\nகவியரசர் கண்ணதாசன் வாழ்க்கையை வேறு கண்ணோட்டத்தில் பார்த்தார். வாழ்க்கையை வியாபாரம் என்றார். வியாபாரத்தில் வரவும் இருக்கும்; செலவும் இருக்கும்.ஜனனத்தை அவர் வரவு வைக்கச் சொன்னார். மரணத்தைச் செலவு எழுதச்சொன்னார்.\nபூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா\nவந்தது தெரியும், போவது எங்கே\nவந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த\nவாழ்க்கை என்பது வியாபாரம் - அதில்\nஜனனம் என்பது வரவாகும் - வரும்\nஇரவல் தந்தவன் கேட்கின்றான் அதை\nகூக்குரலாலே கிடைக்காது - இது\nகோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்\nநமக்கும் மேலே ஒருவனடா - அவன்\nநாலும் தெரிந்த தலைவனடா - தினம்\nபோனால் போகட்டும் போடா, என்று சர்வ அலட்சியத்துடன் பாடலைத் துவக்கியவர், கூக்குரலாலே உயிர் திரும்பக் கிடைக்காது, கோர்ட்டுக்குப் போய் ரிட் பெட்டிஷன் போட்டாலும் ஜெயிக்காது, எமனின் கோட்டையில் நுழைந்தவர்கள் யாரும் திரும்ப முடியாது என்று யதார்த்த உண்மைகளைச் சொன்னவர், முத்தாய்ப்பாய், ஆறுதலாய், நமக்கும் மேலே ஒருவனடா என்று சொல்லிப் பாடலை நிறைவு செய்தார்\nஅதோடு கட்டுரை ஒன்றில் அவர் எழுதியிருந்தார்: “எமன் வந்து கூப்பிட்டால் அவனுடன் செல்வதற்கு நீ தயாராக இருக்கிறாயா இருந்தால், நீ அதிர்ஷ்டசாலி\nஅப்படி எத்தனை பேர்கள் இருக்கப்போகிறார்கள்\nநூற்றுக்கு ஒருவர் இருந்தால் ஆச்சரியமே\nஎமனிடம் தாவா செய்ய முடியுமா\nஎமன் வந்தவுடன், நம்மால் அவனிடம் இப்படிக் கேட்க முடியுமா\n“அப்பனே சற்று இரு; எல்லாவற்றையும் ஒழுங்கு பண்ணிவிட்டு வருகிறேன். என் மனைவி அப்பாவி. வீட்டுச் சாவிகளை எல்லாம் எங்கே வைத்திருக்கி றேன், ரேசன் கார்டை எங்கே வைத்திருக்கிறேன் என்கின்ற சிறு விஷயங்கள் கூட அவளுக்குத் தெரியாது. கொடுக்கல், வாங்கலில் யாராரிடம், எவ்வளவு பணம் வாங்கியிருக்கிறேன், யாராருக்கு எவ்வளவு பணம் கொடுக்க வேண்டும் என்பது போன்ற சிக்கலான விஷயங்களும் அவளுக்குத் தெரியாது. எனக்குப் பின்னால் என்னுடைய மகனும், மருமகளும் சேர்ந்து, அவளுக்கு உதவ மாட்டார்கள். அவள் தெருவில் நிற்கும்படியாகிவிடலாம் அதனால் உயில் எழுதிப் பதிய வேண்டும். அதையும் செய்து விடுகிறேன். எனக்கு ஒருவாரம் அவகாசம் கொடு அதனால் உயில் எழுதிப் பதிய வேண்டும். அதையும் செய்து விடுகிறேன். எனக்கு ஒருவாரம் அவகாசம் கொடு\nஇல்லை. கேட்டவுடன், அவர் கொடுக்கத்தான் போகிறாரா\nகண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் முடிந்துவிடும்\nமரணப் படுக்கையில் படுத்திருப்பவன்கூட, வைத்தியர் நம்மைக் காப்பாற்றி விடுவார், சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பிவிடலாம் என்கின்ற நம்பிக்கையோடுதான் படுத்திருப்பான்.\nஎந்த மனிதனுமே மரணத்தை எதிர்கொள்ள விரும்புவதில்லை\nஒரு குழந்தை பிறப்பதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. சுகப்பிரசவம். தாயின் வயிற்றைச் சற்றுக் கிழித்துக்கொண்டு சிசேரியன் செய்யப்பட்டுப் பிறக்கும் குழந்தை.\nமேலோட்டமாகப் பார்த்தால் மரணத்திலும் இரண்டுவகைதான். இயற்கையான மரணம் அல்லது துர் மரணம் (அகால மரணம்)\nஎன்ன வேண்டுமென்றாலும் சொல்லுங்கள் மரணம் மரணம்தான். இழப்பு இழப்புத்தான். சாதாரண இழப்பல்ல. ஒரு உயிரின் இழப்பு.\nதமிழில் மரணத்தை நாசுக்காகச் சொல்லும்போது, இறைவனடி சேர்ந்து விட்டார் என்போம். எங்கள் பகுதியில் சிவபதவி அடைந்துவிட்டார் என்று சொல்வார்கள். இயற்கை எய்திவிட்டார் என்றும் சொல்வார்கள். சிலர் மரணத்தை வைகுண்டப் பிராப்தி அடைந்துவிட்டார் என்பார்கள்\nஇதயம் துடிப்பது நின்றுவிட்டால் அதைத்தான் மரணம் என்று நாம் குறிப்பிடுவோம். ஆனால் மருத்துவ உலகம் என்ன சொல்கிறது\nஉடல் செல்களின் இயக்கம் நின்று போவதுதான் மரணம் என்கிறது மருத்துவம். இதயம் செயல்���டாமல் நின்று விட்ட பிறகும், மூளையானது இயங்கிக் கொண்டிருக்கும். சில நேரங்களில் 2 மணி நேரம் வரை கூட மூளை இயங்கிக் கொண்டிருப்பது உண்டு. இது கிளினிக்கல் டெத் என்று அழைக்கப்படுகிறது. பின்னர்தான் மூளையின் இயக்கமும் நின்று போகிறது. இதை செரிபரல் டெத் என்று குறிப்பிடுகிறார்கள்.\nஇப்போதுதான் ஒருவர் உண்மையிலேயே மரணம் அடைந்ததாக கருதப்படுகிறது.\nவிபத்தில் சிக்கி தலையில் காயம் அடைந்தவர்களுக்கு சில சமயங்களில் மூளை தனது இயக்கத்தை நிறுத்தியிருக்கும். ஆனால் இதயம் இயங்கிக் கொண்டிருக்கும். இப்படிப்பட்டவர்களது உடல்கள்தான் தானமாக அளிக்கப்படுகிறது. எனவே, மூளையும், இதயமும் தங்களது இயக்கத்தை நிறுத்துவதே மரணமாகும்.\nமரணத்தை விரிவாகச் சொல்வதற்குத்தான் எத்தனை சொற்கள் இருக்கின்றன\nDied - சாவு, மரணம்\nExpired - காலாவதியாகுதல். இறந்து போதல்\nkilled - put to death - கொல்லப்படுதல். பொதுவாக விபத்தில் இறப்பவர்களுக்கு இந்தச் சொல்லைப் பயன்படுத்துவார்கள்\nDeceased - a more formal word for dead - செத்துப்போனவரைக் குறிக்கும் யதார்த்தமான சொல்\nShot dead - சுடப்பட்டு இறத்தல்\nHanged - தூக்கில் இடப்பட்டு இறத்தல் அல்லது தூக்கில் தொங்கி இறத்தல்\nPoisoned to death - விஷம் வைத்து அல்லது கொடுத்துக் கொல்லப்படுதல்\nஇத்தனை வகைவகையான, விரிவான சொற்கள் பிறப்பிற்குக் கிடையாது. அதை மனதில் கொள்க\nசரி, சொல்ல வந்த விஷயத்திற்கு வருகிறேன்.\nஉரிய காலத்தில் வலியில்லாமல், நாம் அறியாமல் உயிர் நம்மைவிட்டுப் பிரியும் நிலை இருக்கிறதே, அதுதான் உன்னதமான வரம். ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த வரம் கிடைக்க வேண்டும். அந்த வரம் கிடைத்திருக் கிறதா அல்லது இல்லையா என்பதைச் சொல்லும் இடம்தான் எட்டாம் வீடு\n அதைச் சொன்ன ஞானியின் பெயருடனே அந்த வைர வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்\nஅதை நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்:\nமரணம்தான் மனிதனுக்குக் கிடைத்த உன்னதமான வரம்\nஇந்தக் கட்டுரையும், இதைத் தொடர்ந்து பத்துப் பகுதிகளாக எட்டாம் வீட்டைப் பற்றிய பாடங்களும் ‘வகுப்பறை ஜோதிடம் - பகுதி 2’ நூலில் வெளிவர உள்ளன. மேலும் பல பாடங்கள் வரவுள்ளன. புத்தகம் தொகுக்கும் வேலை அதாவது முறையாகப் படிப்பதற்கு வசதியாகத் தொகுக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அத்துடன் அச்சாக்கம் செய்ய வேண்டும், இரண்டும் முடிந்த பிறகு புத்தகம் உங்களுக்குக் க��டைக்கும்.\nஇந்த மாத இறுதிக்குள் வெளியிட எண்ணியுள்ளேன். முறையான அறிவிப்பு பதிவிலேயே வரும். அதுவரை அனைவரும் பொறுத்திருங்கள்\nலேபிள்கள்: Astrology, classroom, Lessons 971 - 980, அறிவிப்புக்கள், அனுபவம்\nகாத்திருப்பதே ஒரு சுகம்தான் ஐயா.\nஒரு கை பேசி அழைப்பு வந்தது. \"செய்தி தெரியுமா இன்னாருடைய மகன் 35 வயது; திருமணம் ஆகி ஒரு குழந்தையும், மீண்டும் மனைவி கருவுற்ற நிலை.\nஜிம் போய் விட்டு வந்து குளிக்கச் சென்றாராம். அங்கேயே மரண‌மாம்.\"\nஇந்தச்செய்தியைக் கேட்டு விட்டு உங்கள் பக்கத்திற்கு வந்தால் மரணத்தைப்பற்றி விலாவாரியாக எழுதியுள்ளீர்கள்.உண்மைதான் மரணத்தை வெல்ல முடியாது.\nவணக்கம் ஐயா,மனிதனின் துன்பங்களுக்கெல்லாம்காரணம் ஆசையும்,மரணத்தை பற்றிய பயமுமே என்கிறார் விவேகானந்தர்.அந்த பயத்தினால்தான் மனிதன் மரணத்தை எதிர்கொள்ள விரும்புவதில்லை.நீங்களும் சாக்ரட்டீசை மேற்க்கோள் காட்டி வரம் என்று கூறிவிட்டீர்கள்.வாங்கி வந்த வரம்பற்றி அறிய ஆவலாய் உள்ளோம்.நன்றி.\nபுதிய புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...\nகாத்திருப்பதே ஒரு சுகம்தான் ஐயா.//////\nநல்லது. நல்ல மனம் வாழ்க\nஒரு கை பேசி அழைப்பு வந்தது. \"செய்தி தெரியுமா இன்னாருடைய மகன் 35 வயது; திருமணம் ஆகி ஒரு குழந்தையும், மீண்டும் மனைவி கருவுற்ற நிலை.ஜிம் போய் விட்டு வந்து குளிக்கச் சென்றாராம். அங்கேயே மரண‌மாம்.\"\nஇந்தச்செய்தியைக் கேட்டு விட்டு உங்கள் பக்கத்திற்கு வந்தால் மரணத்தைப்பற்றி விலாவாரியாக எழுதியுள்ளீர்கள்.உண்மைதான் மரணத்தை வெல்ல முடியாது.//////\nமேலதிகத் தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்\nவணக்கம் ஐயா,மனிதனின் துன்பங்களுக்கெல்லாம்காரணம் ஆசையும்,மரணத்தை பற்றிய பயமுமே என்கிறார் விவேகானந்தர்.அந்த பயத்தினால்தான் மனிதன் மரணத்தை எதிர்கொள்ள விரும்புவதில்லை.நீங்களும் சாக்ரட்டீசை மேற்க்கோள் காட்டி வரம் என்று கூறிவிட்டீர்கள்.வாங்கி வந்த வரம்பற்றி அறிய ஆவலாய் உள்ளோம்.நன்றி.////\nஅறிந்து கொள்ளலாம். சற்றுப் பொறுமையாக இருங்கள். நன்றி ஆதித்தன்\nபுதிய புத்தகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...//////\nஎட்டாம் வீடு ஆயுள் ஸ்தானமல்லவா நல்ல உடல் நலத்திற்கு, லக்கினம் ஆறாம் வீடு, ஒன்பதாம் வீடு, உடல்காரன் என்று பல அமைப்புக்கள் உள்ளன\nஜோதிடம் பகுதி 2 , நல்ல படியாக வெளிவர எல்லா வல்ல இறைவனை வணங்குகிற��ன் .\n8ம் பாடம். விரிவாக தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்.\nநாம் என்ன அழைத்தாலும் அது காலதேவன் கட்டளைப்படிதான் நம்மிடம் வரும்\nஜோதிடம் பகுதி 2 , நல்ல படியாக வெளிவர எல்லா வல்ல இறைவனை வணங்குகிறேன் .\nஉப்க்களின் பிரார்த்தனை பலிக்கட்டும். நன்றி நண்பரே\n8ம் பாடம். விரிவாக தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்.\nஉண்மைதான். அடியவன் விரிவாகத்தான் அதை எழுதியுள்ளேன். புத்தகத்தில் அது மேலும் சிறப்பாக வரும். நன்றி நண்பரே\nAstrology: ஜோதிடம்: அலசல் பாடம்: மகிழ்ச்சி இல்லாத ...\nஇறைவன் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய விலை\nசீமைக் கருவேல மரங்கள் படுத்தும் பாடு\nAstrology: ஜோதிடம்: வாத்தியார் வேலைதான் கிடைக்கும்...\nநமது நிலைமை - சில உண்மைகள்\nஉங்களின் ஜாதகம் சரியா எழுதப் பெற்றுள்ளதா\nவாக்கிய பஞ்சாங்கமா அல்லது திருக்கணித பஞ்சாங்கமா - ...\nஎட்டுத் திசைகளிலும் எப்போது புகழ் கிடைக்கும்\nஓட்ஸ்ஸூம், நூடூல்ஸூம், பெப்சியும் எப்படி வந்தது\nஎடுத்துக் கொண்ட காலம் எத்தனை ஆண்டுகள்\nஜென்மம் எடுத்ததற்கான உன்னத வரம் எது\nசர்க்கரை நோய்க்கு ஒரு இயற்கை மருந்து\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://govikannan.blogspot.com/2008/07/blog-post_22.html", "date_download": "2018-07-21T09:32:22Z", "digest": "sha1:VAW6C72IBLX67BAJ6OGX4C3O7AO65LLA", "length": 51357, "nlines": 664, "source_domain": "govikannan.blogspot.com", "title": "காலம்: மரணத்தை வென்றவர்கள் !", "raw_content": "\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nஅந்த ஆய்வுக்கூட அறையில் உரையாற்றிக் கொண்டு இருந்தார் 125 வயது விஞ்ஞானி வெள்ளையன்.\n\"அறிவியல் வளர்ச்சியின் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக இதனைக் கருதுகிறோம்...\" 120 வயதிலும் சற்றும் பிசிறு இல்லாத கணீர் குறல்.\n\"மரணம் என்பது இயற்கையே... இன்றைக்கு செவ்வாயில் கோளில் உழுது பயிர்விளைவித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் மனித ஆற்றல் அளவிட முடியாது என்பது உறுதியாகிவிட்டது, நாட்டில் சாதாரண மக்களை விடுவோம், அறிவியல் அறிஞர்களை நீண்ட நாள் உயிர் வாழவைத்தால் அது ஒட்டு மொத்த மனித இனத்துகே நன்மை அளிக்கும்...எங்கள் ஆய்வுக்கூடத்து 70 ஆண்டுகள் ஆராய்ச்சியின் விளைவாக நான் இங்கே 120 ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பல்வேறு நாட்டு விஞ்ஞானிகள் இந்த ஆய்வுக்கூடத்தில் 140 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், இந்த இளமை மாறாத வாழ்கைக்கு ஆதாரமாக இருப்பது உடல் செல்கள்...உடல் செல்களை எப்போதும் புதுப்பித்துக் கொண்டிருக்க உதவுவது ஆன்டி ஆக்சிடென்ட் உணவு வகைகளே, காய்கறிகளின் மரபணுக்களில் மாற்றம் செய்து அதிகம் ஆன்டி ஆக்சிடென்ட் உற்பத்தி செய்யும் உணவு பயர்களை விளைவித்துள்ளோம்...அதனையே உண்டும் வருகிறோம்...ஆனால் ஒன்று இரத்தம், செல்கள் புதுபிக்கப்பட்டாலும், உடலில் உள்ள எலும்புத் தேய்மானத்தின் காரணமாக இங்கு நான் உட்பட யாரும் எழுந்து நடமாடாத நிலையிலேயே இருக்கிறோம். சிந்திக்கும் ஆற்றலில் எங்களுக்கு குறைவில்லை.\nவருங்காலத்தில் மனித இனத்தை 150 ஆண்டுகள் வரை வாழவைக்க எங்களது ஆராய்ச்சி உதவும் என்றே நினைக்கிறோம்\"\nமற்றொரு விஞ்ஞானி பழனியாண்டி உட்கார்ந்தே பேசினார்.\n\"எல்லாம் சரி...140 வயது ஆகும் எனக்கு சிந்தித்து செயல்படுவதில் குறைபாடு எதுவும் இல்லை...ஒரு இயந்திரத்தைப் போல் செயல��படுகிறேன். எனது கொள்ளுப் பேரனுக்கு பேரன் கூட மடிந்துவிட்டான், இவ்வளவு நாள் வாழ்வதால் எனக்கு தனிப்பட்ட பயன் என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. வாழ்கை என்பது நீண்ட நாள் வாழ்வது என்றே பலரும் நினைக்கிறார்கள். நீண்ட நாள் வாழ்வதைவிட இறந்து போவதே மேல். எனக்கான பொழுது போக்கு என்றால் கணணி திரையில் அமர்ந்து விளையாட்டுக்களைப் பார்ப்பது, உலக செய்திகளை அறிந்து கொள்வது தான், விளையாடும் அளவுக்கு உடலில் இருக்கும் எலும்புகள் அசைந்து கொடுத்து ஒத்துழைப்பது இல்லை. காவலாளி ஒருவன் அசையாது ஒரே இடத்தில் நின்று கொண்டு வருவேர் போவோரைப் பார்த்துக் கொண்டு இருப்பது போலவே உணர்கிறோம். கண்ணுக்கு முன்பு இளைஞர்கள் நன்றாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். மனதிற்குள் அது போன்று நாமும் வாழவேண்டும் என்று நினைத்தாலும், அதனைச் செயல்படுத்தும் ஆற்றல் உடலுக்குள் இல்லை. மொத்தத்தில் 80 வயதுக்குபிறகு நான் வாழ்ந்து கொண்டிருக்கும் 60 ஆண்டுகளில் எந்த சுவையும் இல்லை. உலகத்தில் அறிஞர்கள், அறிவியாளர்கள் மடிவது போலவே அங்கங்கே பிறப்பார்கள், ஒட்டுமொத்த அறிவியல் கண்டு பிடிப்பென்பது தனிப்பட்ட ஒருவரின் முயற்சி அல்ல, பல்வேறு காலங்களில் தோன்றியவர்களின் பங்களிப்பே. என்னைப் போன்ற விஞ்ஞானிகளின் மூளையை வாழவைக்கிறேன் என்ற பெயரில் நாங்கள் உயிரோடு இருப்பதைத் தான் இந்த ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன. இவை தேவையற்றது. இந்த வாழ்கை என் வயதை ஒத்த எவருக்குமே பிடிக்கவில்லை. வாழ்க்கை என்பது இயக்கத்துடன் இருந்து இயங்கும் போதே மடிவதுதான். அப்படி இல்லை என்றால் இயந்திரத்திற்கும் மனிதனுக்கும் வேறுபாடே இல்லை...இன்னும் எத்தனைக் காலம் இந்த ஆராய்ச்சிக் கூடத்திலேயே காலம் தள்ளப் போகிறோம் என்று நினைத்தால் வெறுப்பாகவே இருக்கிறது\" என்றார்\nஅடுத்து ஒருவர் பேச ஆயத்தமாகும் போதே.....\nஇந்த நிகழ்ச்சியின் இடர்பாடாக அங்கே உள்ள பெரிய திரையில்.... \"இன்னும் 10 வினாடிகளில் 10 ரிக்டர் அளவுகோளில் இங்கு பூகம்பம் நிகழ வாய்ப்புள்ளது.....உடனடியாக பாதுகாப்பான இடங்க...\" என்று ஓடிக் கொண்டிருந்த போதே அங்கு ஏற்பட்ட வெறும் 10 வினாடி நேரமே நீடித்த பயங்கர நில அதிர்வில் அந்த நிலப்பகுதியே தரைமட்டமாகி இருந்தது.\nபின்குறிப்பு : சிறில் அலெக்சின் அறிவியல் சிறுகதைப் போட்டிக்��ாக எழுதிய மற்றொரு சிறுகதை.\nகருப்பொருள் : மனிதன் எதிர்காலத்தில்... தன் வாழ்வை 150 ஆண்டுகள் வரை கூட நீட்டிக்க முடியும், ஆனால் பெரிதாக பயனில்லை என்பது என் எண்ணம்... மருத்துவ கண்டுபிடிப்புகள் தவிர்த்து ... இயற்கைக்கு மாறனவற்றில் மனிதன் எவ்வளவுதான் போராடி வெற்றிப் பெற்றாலும்... எதிர்பாராத இயற்கை நிகழ்வுகளுக்கு முன்னால் அவை தூசு.\nபதிவர்: கோவி.கண்ணன் at 7/22/2008 09:12:00 முற்பகல் தொகுப்பு : அறிவியல் சிறுகதை\nவாழும் முறையைப் பொறுத்தே, அதன் பயன் அமைகிறது.. ஒருவருக்கும் பிரயோசனம் இல்லாமல், 1000 ஆண்டுகள் வாழ்வதை விட, மற்றவர்க்கு உபயோகமாக குறுகிய காலம் வாழ்வதே மேல்..\nசெவ்வாய், 22 ஜூலை, 2008 ’அன்று’ முற்பகல் 10:39:00 GMT+8\nசெவ்வாய், 22 ஜூலை, 2008 ’அன்று’ முற்பகல் 10:53:00 GMT+8\n//1000 ஆண்டுகள் வாழ்வதை விட, மற்றவர்க்கு உபயோகமாக குறுகிய காலம் வாழ்வதே மேல்..//\nசெவ்வாய், 22 ஜூலை, 2008 ’அன்று’ முற்பகல் 11:01:00 GMT+8\n//இயற்கைக்கு மாறனவற்றில் மனிதன் எவ்வளவுதான் போராடி வெற்றிப் பெற்றாலும்... எதிர்பாராத இயற்கை நிகழ்வுகளுக்கு முன்னால் அவை தூசு.//\nசெவ்வாய், 22 ஜூலை, 2008 ’அன்று’ முற்பகல் 11:40:00 GMT+8\nகுவாலிட்டி ஆஃப் லைஃப்ன்னு சொல்லி அருமை பெருமையாக உடல்நலத்தைப் பாதுகாத்த பல பெரியவர்கள் 'சாவு வராதா'ன்னு ஏங்கிக்கிட்டு முதியோர் இல்லத்தில் நிறையபேர் இங்கிருக்காங்க.\nகைகால் நல்லா இருக்கும்போதே போவதைப்போல் ஒரு நற்பேறு இவ்வுலகில் வேறு உண்டோ\nசெவ்வாய், 22 ஜூலை, 2008 ’அன்று’ முற்பகல் 11:57:00 GMT+8\nநல்ல கதைக் கரு.. எத்தனை நாள் வாழ்ந்தோம் என்பதை விட எப்படி மற்றவர்களுக்கு உபயோகப்படும்படி வாழ்ந்தோம் என்பதே முக்கியம். சரியான கருத்து..\nசெவ்வாய், 22 ஜூலை, 2008 ’அன்று’ பிற்பகல் 12:57:00 GMT+8\nஇப்பவும் ஒரு கேள்வி : கதையின் கருப்பொருளை தனியாக சொல்வதென்றால் எதற்காக கதை எழுத வேண்டும்.\nபின்னூட்டத்தின் கருப்பொருள் : அதுதான் கதையிலேயே புரிகிறதே கருப்பொருள் தனியாக எழுத வேண்டிய அவசியமென்ன\nசெவ்வாய், 22 ஜூலை, 2008 ’அன்று’ பிற்பகல் 2:13:00 GMT+8\n கருப்பொருள் தனியாக எழுத வேண்டிய அவசியமென்ன\nசெவ்வாய், 22 ஜூலை, 2008 ’அன்று’ பிற்பகல் 2:34:00 GMT+8\nஇப்பவும் ஒரு கேள்வி : கதையின் கருப்பொருளை தனியாக சொல்வதென்றால் எதற்காக கதை எழுத வேண்டும்.\nபின்னூட்டத்தின் கருப்பொருள் : அதுதான் கதையிலேயே புரிகிறதே கருப்பொருள் தனியாக எழுத வேண்டிய அவசியமென்ன\nஒரு வேளை என்னை மாதி���ி அதிபுத்திசாலிகளுக்காக எழுதீருப்பீங்களோ\nசெவ்வாய், 22 ஜூலை, 2008 ’அன்று’ பிற்பகல் 2:35:00 GMT+8\nஇப்பவும் ஒரு கேள்வி : கதையின் கருப்பொருளை தனியாக சொல்வதென்றால் எதற்காக கதை எழுத வேண்டும்.\nபின்னூட்டத்தின் கருப்பொருள் : அதுதான் கதையிலேயே புரிகிறதே கருப்பொருள் தனியாக எழுத வேண்டிய அவசியமென்ன\nமீண்டும் மீண்டும் சிரிப்பில் கடைசியில் சொல்லுவது போல் மெசேஜ்.\nசெவ்வாய், 22 ஜூலை, 2008 ’அன்று’ பிற்பகல் 2:37:00 GMT+8\nஏதுமில்லாத சத்தற்ற ஒரு வாழ்க்கையை அறிவியலுக்காகவும் உலகுக்காகவும் நம்மால் வாழ ஏலுமா\nசெவ்வாய், 22 ஜூலை, 2008 ’அன்று’ பிற்பகல் 3:41:00 GMT+8\nபுதன், 23 ஜூலை, 2008 ’அன்று’ முற்பகல் 1:16:00 GMT+8\nஇரா. வசந்த குமார். சொன்னது…\nஒருவருக்கும் பிரயோசனம் இல்லாமல், நம்மால் வாழவே முடியாது. நம்மை நம்பி, நாம் உண்ணும் உணவை நம்பி கோடிக்கணக்கான பாக்டீரியாக்களும், ஆயிரக்கணக்கான நுண் புழுக்களும் நம் உடலில் வாழ்கின்றன. நாம் தான் அவற்றுக்கு ஒரே உணவாதாரம்.\nகருப்பொருளைக் கருதுகையில் 'வாழ்க்கை எதற்கு' என்று சிந்தித்துக் கொண்டே போனால், அது ஆயிரம் கேள்விகளை எழுப்பிக் கொண்டே வரும். எனவே கதையை ரசிப்போம், கருப்பொருளை ருசிப்போம்...;-)\nபுதன், 23 ஜூலை, 2008 ’அன்று’ முற்பகல் 2:42:00 GMT+8\nகதைக்கரு நல்லாத் தான் இருந்துச்சி கோவி அண்ணா\nஆனா சொன்ன விதம் தான் கொஞ்சம் சொதப்பல்\nஇரு விஞ்ஞானிகள் எழுந்து presentation செய்வது போல் இருந்ததே தவிர, கதை போல் பின்னப்படவில்லை\nபுதன், 23 ஜூலை, 2008 ’அன்று’ முற்பகல் 8:25:00 GMT+8\nஅறிவியலால் ஒன்றை கண்டுபிடிக்கும் போது, அதன் கூட இயத்துக்குமனவற்றை கண்டுபிடிக்கும்.\nவயதை அதிகபடுத்தும் அறிவியலால் எலும்புத் தேய்மானத்தை சரிபடுத்தவும், சிறந்த முறையில் எழுந்து நடமாடும் நிலையே அறிவியல் உருவக்கும்.\nநாளை இவை நடந்தாலும் நடக்கலாம்.\nஎந்த விதியும் இதற்குள் அடக்கம், விதிகள் காலத்தால் மாறும் \nபுதன், 23 ஜூலை, 2008 ’அன்று’ பிற்பகல் 1:44:00 GMT+8\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎந்த மதத்தை ஏற்றுக் கொண்ட() அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை\n\"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி\"\nஇறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி \nகடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை \nதூய உள்ளம், தொண்டு உள்ளம் \nஎனக்கு வள்ளலாரும், பெரியாரும் ஒன்றுதான்\n-: காலத் தடம் :-\nஎன்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்\nமருத்துவர் இராமதாஸ் ஐயாவின் பிரசவ வைராக்கியம் \nஆப்பு ரேசன் - பரிசல்காரன் வித் லதானந்த் \nபெண்டாட்டி கையில் அடிவாங்கியவர்கள் :)\nபோஃபர்ஸ் பணமெல்லாம் ஆட்சியை காத்துக் கொள்ளும் பேரத...\nமீண்டும் சிங்கைப் பதிவர்கள் சந்திப்பு \nஇனி தமிழ்மணம் செய்ய வேண்டியது என்ன \nசென்னையில் வீடுகட்ட பொருள் உதவி \n'நியூ இந்தியா 2051' - அறிவியல் சிறுகதைப் போட்டிக்...\nஉங்கள் பதிவு ஹிட் / ஹீட் ஆகனுமா \nதிருமணம் ஆன ஆண்களுக்கு மட்டும்...\nகாமராஜர், அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆட்சி \nஎனக்கு மகிழ்ச்சி ஏற்படுத்திய மின்னஞ்சல் \nதமிழகத்தில் கோட்சே பேரவை - அத்வானி, இல.கனேசன் ஆசிய...\nபரிசல்காரருக்கு கேள்வி, ஜெகதீசனுக்கு பதில் \nவயது++ இத்துடன் போதும் - அழகியுடன் நான் \nபெரிதாக எழுதாவிட்டாலும் பேசுற மாதிரி ...\nபோக்குவரத்து நிலவரம்... 2012 நிலவரம்...\nசுயதேடல், பகுத்தறிவு, ஆன்மீகம் பிரிவில் விருதுபெற்ற கட்டுரையை படிக்க மேலே படத்தின் மீது அழுத்துங்கள் \n30 நாட்களில் மிகுதியாக படிக்கப்பட்ட இடுகைகள்\nபேய் மாதம், சீனர் நம்பிக்கைகள் \nசீனர்களின் நாட்காட்டி படி அவர்களுடைய ஏழாம் மாதம் பேய் மாதம் என்று சொல்லப்படுகிறது. கிறித்துவ இஸ்லாமிய சீனர்கள் தவிர்த்து மற்ற சீனர்கள் அனைவர...\nஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு: ராசா தான் முழுப் பொறுப்பு: கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம் - என்றத் தகவலைப் படித்ததும், மனுநீதி சோழன்...\nகுழந்தைக்கு ஒரு வயதிற்குள் குலதெய்வம் அல்லது மிகவும் பிடித்த ஏதோ ஒரு கோவிலில் வைத்து மொட்டையடிப்பது தமிழர் வழக்கம், அதை விட்டால் ஒராண்டு ச...\nமுன்குறிப்பு : கட்டுரையில் இடம் பெற்றிருக்கும் தகவல் 18 வயதினருக்கு உட்பட்டது அல்ல, ஆகவே 18 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்ந்து படிப்பதைத் தவிர்க...\nஉலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படி���ிலைகள் தான் காரணம் என்றால...\nதமிழக தேர்தல் ஆணையம் தூங்கியதா \nஇந்தியாவில் தேர்தல் என்பது ஜனநாயகம் செத்ததன் நினைவு நாள் போலவும், அது நடப்பதற்கு சுபயோக சுபதினத்தில் நாள் குறித்து தரும் புரோகிதர் போலத்தான்...\nநஒக - நண்பனின் தங்கை...\nதேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது. &qu...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nநமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை...\nஇவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா \n'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய) ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா \nபடகுகளைப் பார்க்கும் போதெல்லாம் என்னுள் எழும் எண்ணம், படகுகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் அலை கடலில் அலைக்கழிக்கப்படும் படகுகள், அம...\nஒலக அரசியல் சாக்கடை (5)\nதகவல் தொழில் நுட்பம் (7)\nதமிழ்மணம் விருது 2008 (1)\nதமிழக சட்டமன்ற தேர்தல் 2011 (10)\nதுறை சார்ந்த பதிவுகள் (1)\nதேசிய மொழி பம்மாத்து (4)\nபட்டாம் பூச்சி விருது (1)\nபதிவர் சிங்கை வட்டம் (2)\nமாற்றுத் திறனாளிகள்; சமூகம் (1)\nமரங்கள் உதிர்ப்பது சருகுகள் அல்ல... தனக்கான எரு(உரம்) \nஉலகில் பயனற்றவை என்றால் அது நம் வீன் எண்ணங்கள் மட்டுமே \nநாலடியார் செய்யுள் மற்றும் விளக்கம்\nஎப்போதும் நின்றுவிடும் கார்:அழகிய ஆசைகளை வைத்துக்கொள்ளுங்கள் - *மெ*ய் வாழ்க்கையில், பணம்,முதலீடு என்ற பேச்சுகள் நண்பர்களுக்குள் வ‌ரும் போது, நான் மலங்க மலங்க விழிப்பேன்.பெரிய சேமிப்புகள் இல்லை என்னிடம். அமெரிக்க வாழ்க்...\nபிரித்து மேய்வது - கெட்டில் - வேலை செய்யாத ஒன்றை அப்படியே தூக்கி போடுவது சுலபம் என்றாலும் அது என் பழக்கம் அல்ல. உடைச்சி சுக்கு நூறாக்கி அது எப்படி வேலை செய்கிறது என்று தெரிந்துகொண்டு அ...\n வங்கக் கடல் கடைந்து * *சந்ததம் நல்லோர் தமிழமுதம் அருந்த * *சிந்தித்து இருந்தான் செல்வத் திருமால் * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை * *சிந்தை தவிர்த்தாள் பட்டர்பிரான் கோதை\n - *முன்பெல்லாம் சித்திரைத்திருநாள் என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல...\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள் - - வெளிநாட்டில் இருந்து நிதி வாங்கி மத மாற்ற முயற்சிக்கு படம் எடுக்கிறார் என்று இந்து முன்னனி எதிர்க்கலாம் - கிருத்தவர்களை பற்றி தவறாக காட்டி...\nபார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.\nசுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு\n : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.\nசமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.\nபுரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே \n(பதிவை எழுதுங்க இவர்களிடம் சேருங்க எல்லோருக்கும் போகும்)\nஆன்மீகத்தின் தொடர்பில் எழுதியவைகளில் சில...\nபிரம்ம ஞானம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்...\nஐந்து குருடர்களும் ஒரு கல் யானையும்...\nஎப்படி நினைக்கிறோமோ... அப்படியே ஆகிறோம் \n'நான் கடவுள்' - படவிமர்சனம் அல்ல \nநந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது \n... பழமை வாதங்கள் காலமாகட்டும் \nதமிழ் அளவைகள் (எண்ணியல்) ...\nஉலக எண்கள் தமிழ் எண்களாம்...\nநம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: konradlew. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pallisolai.blogspot.com/2012/11/blog-post_868.html", "date_download": "2018-07-21T09:56:44Z", "digest": "sha1:WD474N55QUY4C3FB2KR3Z2VRZY32JN5H", "length": 5708, "nlines": 106, "source_domain": "pallisolai.blogspot.com", "title": "தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: இணையதளத்தில் விண்ணப்பம் ~ பள்ளிச் சோலை", "raw_content": "\nகல்விச் செய்திகளை உடனுக்குடன் அறிய...\nதட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வு: இணையதளத்தில் விண்ணப்பம்\nபள்ளிச் சோலை கல்விச் செய்திகள் No comments\n2013, பிப்வரியில் நடக்கும் தட்டச்சு, சுருக்கெழுத்து தேர்வுக்கான விண்ணப்பங்களை ஆன்-லைனில் பெற்றுக் கொள்ளலாம் என, தொழில்நுட்ப கல்வித்துறை தெரிவித்துள்ளது.\nதொழில்நுட்ப கல்வி துறையால் நடத்தப்படும், தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகள் 2013, பிப்ரவரியில் நடைபெற உள்ளன. இதில் விண்ணப்பிக்க விரும்பும், அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகங்கள் மற்றும் தனி தேர்வர்கள், www.tndte.com, www.tndte.gov.in என்ற இணையதளத்திலிருந்தும், தொழில்நுட்ப கல்வி அலுவலகத்தில் இருந்தும் விண்ணப்ப படிவங்களை பெறலாம்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, தனி தேர்வர்கள், நேரிலோ அல்லது தபால் மூலமோ டிசம்பர் 11ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பயிலகங்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நேரிலோ அல்லது தபால் மூலமோ, டிசம்பர் 13ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் தகவல்களுக்கு, 044-2235 1018 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.\n2012 சமீப நிகழ்வுகள் (1)\nTET- கல்வி உளவியல் (1)\nTET- சமூக அறிவியல் (3)\nஆசிரியர் தகுதி தேர்வு (31)\nஆசிரியர் தகுதித் தேர்வில்(TET) வெற்றி பெறுபவர்கள் மட்டுமே பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்\nமூலிகை தாவரத்தின் தாவரவியல் பெயர்\nபொது அறிவு தகவல் வினா விடைகள் பாகம் 1\nTNPSC - பொதுஅறிவு வினா விடைகள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் உள்ள குழப்பங்கள் மற்றும் சந்தேகங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sowndharyalahari.blogspot.com/2007/08/", "date_download": "2018-07-21T09:12:42Z", "digest": "sha1:EHLXHYNSQQF3HZNFELICEHWHUCGRW7PJ", "length": 7367, "nlines": 57, "source_domain": "sowndharyalahari.blogspot.com", "title": "செளந்தர்யலஹரி: August 2007", "raw_content": "\nசெளந்தர்யலஹரி - கவிதை பிறந்த கதை-1\nகுமரன், கே.ஆர்.எஸ், கண்ணன் ஆகியோருக்கு எனது முதற்கண் நன்றிகள். அவர்களது ஊக்குவிப்பே இந்த வலைப்பூவுக்கு மூலம். அவர்களைப் போன்ற எழுத்தாற்றல் எனக்கு இல்லை எனினும், அவர்கள் அவ்வப்போது வந்து செம்மைப்படுத்துவார்கள் என்ற எதிர்பார்ப்புடனும், மற்ற ஆன்மிக பந்துக்களான கீதாம்மா, வல்லியம்மா, திராச போன்ற பெரியோர்கள் வழிகாட்டுதலும் கிடைக்கும் என்ற நினைவுடனே, இதனைத் தொடங்குகிறேன். குமரனின் சொல்படி இதனை தனி வலைப்பூவாக கொண்டு செல்ல இருக்கிறேன்.\nஇங்கு இந்த பதிவுகளுக்கு ஆதாரமாக ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்துப் பதிப்பாக திரு.அண்ணா அவர்கள் எழுதிய புத்தகமும், பாஸ்கர ராயரின் வழித்தொன்றலான கிருஷ்ண தீக்ஷதரின் புத்தகமும், பரமாச்சாரியாரின் மொழிகளும் எடுத்தாள உத்தேசித்துள்ளேன்.\nபிறைதவழும் எழில்தோன்றப் பிறங்குகதிர் வெண்கோட்டான்\nசெறிகதிர்செய் தடங்குடுமிச் செம்பொன்மால்வரை வாய்ப்ப\nமறைபுகழும் சவுந்தரிய லகரியினை வகுத்தெழுதும்\nவிறல்கெழுமு வேழமுகன் விரைமலர்த்தாளினை தொழுவாம்.\nஇங்கு நான் கவிதை பிறந்த கதை என்று இப்பதிவிற்கு பெயரிட்டாலும் செளந்தர்யலஹரி வெறும் கவிதையல்ல. இது சிறந்த மந்திர சாஸ்திரமாக நாடெங்கிலும் போற்றப்படுகிறது. லிங்க புராணத்தில்விநாயகர் வாழ்த்தில் இது மகாமேரு மலையில் விநாயகரால் எழுதப்பட்டதென்று கூறப்படுகிறது.\nமேருமலையில் எழுதிவைத்தவர் புஷ்பதந்தர் என்றும், ஆனால் அதற்கு முன்பே கையிலையில் சிவாலயத்தின் மதிற்சுவரில் எழுதப்பட்டிருந்ததாகவும் மேருமலையில் இருந்ததை கெளட பாதர்கிரகித்துப் பின்பு ஆதிசங்கரருக்கு உபதேசம் செய்ததாகவும் செளந்தர்ய லகரியினை தமிழாக்கிய வீரை கவிராஜ பண்டிதர் கூறியுள்ளார்.\nஆனால் இன்னுமொரு கருத்தென்னவென்றால், ஆதிசங்கரரே இதனை கைலாசத்திலிருந்து இதனை கொண்டு வந்தார் என்றும் ஆனால் அவருக்கு கிடைத்தது முதல் 41 ஸ்லோகங்கள் (ஆனந்த லஹரி)மட்டுமே என்றும், எஞ்சிய 59 ஸ்லோகங்களையும் சங்கரர் தாமே எழுதி பூர்த்தி செய்த்தாக சொல்வர். எப்படியாகினும், இது ஆதிசங்கரரால் உலகிற்கு தந்தருளப்பட்டதென்பதில் எந்த மாறுபட்ட கருத்துக்களும் இல்லை. இவ்வாறாக 41 ஸ்லோகங்களை கையிலை சங்கரனும், 59 ஸ்லோகங்களை காலடி சங்கரனும் தந்தமகோன்னதம் மிக்கது இந்த செளந்தர்யலஹரி.\nமுதல் 41 மந்திர சாஸ்த்திரீயமானது. இதனை கொஞ்சம் பேர்தான் ரொம்பவும் கடுமையான நியமங்களுடன்அனுஸந்தானம் செய்ய முடியும். இந்த 41ல் மந்திர யோகம், குண்டலினி யோகம், ஸ்ரீ சக்ர ஆராதனை போன்றவை தரப்பட்டுள்ளது. ஆனால் பாராயணம் செய்யும் போது இரண்டையும் சேர்த்து 100 ஸ்லோகங்களையும் செய்வதேமுறை.\nசரி, ஆச்சாரியாருக்கு இது எப்படிக்கிடைத்தது, ஏன் அவர் 59 ஸ்லோகங்களை தானே செய்ய வேண்டியதாயிற்று என்பதைஅடுத்த பதிவில் பார்க்கலாமா\nசெளந்தர்யலஹரி - கவிதை பிறந்த கதை-1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimangai.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-07-21T09:56:06Z", "digest": "sha1:SNXFPOZEEDJVTDRGTJEX234XSDFQKISC", "length": 9641, "nlines": 137, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: விபரீத விளையாட்டுத் தகடுகள்", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nவிளையாட்டு மின் தகடுகள் குறித்து எனக்குப் பெரிதாக மதிப்பு இருந்ததில்லை. வீட்டுக்கு வெளியே சென்று பல சிறுவர்களுடன் கூடி விளையாடுவதைக் கெடுத்ததில் இந்த விளையாட்டுத்தகடுகளுக்கு பெரும்பங்கு உண்டு என்பது கண்கூடு. இல்லாமை , இருப்பது குறித்தான ஏற்றத்தாழ்வுகளை சிறுவர்கள்/சிறுமிகள் மனத்தில் உண்டாக்குவதிலும் மறைமுகமாக இவற்றின் பங்கு உண்டு. பல உளவியல் வல்லுநர்களும் அதிகமான இவ்விளையாட்டுகளால் உண்டாகும் தீங்குகளைக் குறித்து அறிவித்தும், பெற்றோர்கள் “ எம்புள்ளைக்கு லேட்டஸ்ட் வாங்கிக்கொடுக்கவேண்டாமா நீ ஆடுடா செல்லம்” எனக் கூறுகெடுத்து வைத்திருப்பதைத் தடுத்துச் சொல்வது, செவிடர் காதில் ஊதிய சங்குதான்.\n”சரி, ஒழிகிறது. என்னமோ காலத்தின் கூத்து” என விலகி நிற்பவர்களும், ” எம்பெண்ணு நாற்பது தகடுகள் வைச்சிருக்கா. அவ கூட என்னாலயே ஆடி ஜெயிக்கமுடியாது” எனப் பெருமையடித்துக்கொண்டிருப்பவர்களும்,” அடுத்த பரீட்சையில கணக்குல நூத்துக்கு நூறு வாங்கினா புது விளையாட்டு சி.டி வாங்கித் தருவேன்” எனப் பேரம் பேசுபவர்களும் கவனிக்க..\nதனியாக மாட்டிக்கொள்ளும் ஒரு தாயையும் மகளையும் மானபங்கப் படுத்துவது எப்படி என்று ஒரு விளையாட்டுத் தகடு வந்திருக்கிறது. வந்து பலமாதங்களாகிவிட்டாலும், ”இப்போதுதான் ப்ரபலமடைந்து வருகிறது. கடைகளில் கிடைக்காவிட்டால் பிளாட்பாரத்தின் ஓரத்தில் கிடைத்துவிடும்..பலான தகடுகளுடன்..ஜோராக கறுப்புகலர் ப்ளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்துவிடுவார்கள்.\nஎன்னவென்றே தெரியாமல் வாங்கிவந்து பிறகு நெளிந்து கொண்டிருக்காமல் கவனமாக இருங்கள்.\n”என்னடா இதெல்லாம் ஒரு விளையாட்டா” என அதிர்பவர்கள் மேலும் அதிர வைக்கும் இந்த விளையாட்டு...ஒவ்வொரு லெவலிலும் மிகுந்துகொண்டே போகும் குரூரம்..\n” என வேதனையில் புலம்பவைக்கும் இத்தகடுகள் சிறுவர் சிறுமியர் கையில் கிடைத்தால் என்னவாகும்\nலுங்கியைக் கழுத்தில் கட்டிக்கொண்டு ” அப்பா, நான் சூப்பர்மேன் பாரு” எனக்கட்டிலிலிருந்து குதிக்கும் பயல்கள், அந்த சூப்பர்மேனாகவே தன்னை நினைத்துக்கொள்ளும்போது, இவ்விஷ விதைகள் மனத்தின் ஆழத்தில் விழுந்து முளைத்தால் என்னவாகத் தன்னை நினைத்துக்கொள்ளுவான்கள் பெண்களை மானபங்கப்படுத்துவது விளையாட்டு என வரும்போது, மனிதாபிமானம், பெண்ணுரிமை என்பதெல்லாம் மனத்தில் வளருமா\n என்றால் அங்குதான் நம் அரசின் கேணத்தனம். இது சைபர் குற்றப்பிரிவின் அடியில் வருகிறது. அவர்கள்தான் பிடிக்கமுடியும். நம்ம போலிஸ் வழக்கம்போல மாமூல் வாங்கிக்கொண்டு விட்டுவிடலாம். சட்டம் அவர்களைக் கட்டுப்படுத்தாது.\nதிருட்டு வி.சி.டி, டி.வி.டி குறித்து நடவடிக்கை எடுக்கும் அரசு இந்த விஷயத்தில் கண்டும் காணாது இருப்பது ஏன் சினிமாத்துறை, அரசியலுக்கு பைசா கொடுக்கும்..விளையாட்டு சி.டி விற்பவன் என்ன கொடுப்பான் சினிமாத்துறை, அரசியலுக்கு பைசா கொடுக்கும்..விளையாட்டு சி.டி விற்பவன் என்ன கொடுப்பான்\nசரி, பெண்ணுரிமைச் சங்கங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன\nசில கோபங்களும் அதன் பின்னணியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimangai.blogspot.com/2016/08/blog-post_27.html", "date_download": "2018-07-21T09:54:16Z", "digest": "sha1:VRUAFK7WU4XL3UCDJY7AYQGGELOINGFP", "length": 12824, "nlines": 153, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: பேசாதே..வாயுள்ள ஊமை நீ...", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nஒழுங்காகப் பேசுவதாக நினைத்து எசகுபிசகாக உளறி விட்டு, பேந்தப்பேந்த விழிப்பதென்பது சிலருக்கு வாழ்வியல் விதி. பெரும்பாலும் இதில் ஆண்களே மாட்டுவார்கள். மறதியோடு, விபரீதமாக வேறொரு நினைவைத் தொடர்புபடுத்திக் கொள்பவர்களுக்கு “ அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா”.\nஊர்ப்பக்கம் போனால் மிக ஜாக்கிரதையாக இருந்தாலும் ஏதோ உளறி மாட்டிக்கொள்வேன். மறதி அதிகமானதைக் காட்டிக்கொள்ளாமல் இருக்க ஒருபோலி தன்னம்பிக்கையுடன் ”அங் நீங்க செல்லமுத்துதானே” என்பேன். கேட்கப்பட்ட அன்வர் பாய் என்னை அடிக்க யாரை அழைக்கலாம் என்று தீவிரமாகச் சிந்தித்து அங்கிருந்து நகர்வார். அதன்பின் நிஜமான செல்லமுத்துவிற்கு ஞானஸ்நானம் அளித்து ’ டே, தொம்மையோட தம்பிதானே நீயி என்று தீவிரமாகச் சிந்தித்து அங்கிருந்து நகர்வார். அதன்பின் நிஜமான செல்லமுத்துவிற்கு ஞானஸ்நானம் அளித்து ’ டே, தொம்மையோட தம்பிதானே நீயி’ என்றிருப்பேன். விடுங்கள், இதெல்லாம் அதிகம் பாதிப்பில்லாதவை.\nசி���வருடங்கள் முன்பு ஒரு கலியாண மண்டபத்தில் வாயெல்லாம் சிரிப்பாய் வரவேற்ற ஒருவரிடம் “கங்க்ராஜுலேஷன்ஸ் பொண்ணுக்கு சீமந்தமாமே” என்றேன். அவர் , ஜாங்கிரியை வாயில் அடைக்கும்போது எதிரே வந்த மனைவியைக் கண்டு விழி பிதுங்கும் டயாபடீஸ்காரனைப் போல ஒரு முகபாவம் வைத்துக்கொண்டு அங்கிருந்து அவசரமாய் நகர்ந்தார்.\nஇருநிமிடங்களில் அங்கு விரைந்து வந்த மங்கை “ அவர்கிட்ட என்ன கேட்டுத் தொலைச்சீங்க\nன்னேன். போன மாசம் சீமந்தத்துக்குப் பத்திரிகை வந்ததே\n“நாசமாப் போச்சு. அது இவர் அண்ணன் பொண்ணுக்கு..”\n“அப்ப இவர் பொண்ணுக்கு எப்ப டெலிவரி\n“வாயை மூடுங்க. அதுக்கு இன்னும் கலியாணமே ஆகலை”\n”அண்ணன் தம்பிகளெல்லாம் பொண்களுக்கு ஒரே நேரத்தில் கலியாணம் செய்துவைக்க மாட்டார்களோ அல்லது இந்தப் பெண்கள்தான் ஒரே நேரத்தில் டெலிவரி வைச்சுக்கொள்ளாதுகளோ அல்லது இந்தப் பெண்கள்தான் ஒரே நேரத்தில் டெலிவரி வைச்சுக்கொள்ளாதுகளோ” என்று லாஜிக்கே இல்லாமல் உளறி, மேற்கொண்டு அவள் எதுவும் சொல்லுமுன் நகர்ந்துவிட்டேன்.\nஉறவுகள், ஒரே மாதிரியாக இருத்தல் என்பதில் வரும் சிக்கல்,. பெண்களுக்கு ஒரு சவாலாக இருப்பதில்லை. யாருடைய அத்தைபெண்ணை யாருடைய மூன்றாவது தம்பிக்கு எங்கே கலியாணம் செய்து கொடுத்தார்கள் என்பதிலிருந்து, இப்ப பிறந்த சிசுவரை கணக்கு கரெக்டாய் வைத்திருப்பார்கள்.\nஇந்த உறவுகள், உட்கணங்கள், சார்புகள் எளிதில் அவர்கள் அறிவதால்தான், கம்ப்யூட்டர் பொறியியல், கணக்கியல் போன்றவை அவர்களுக்கு எளிதில் வந்துவிடுகின்றன போலும். பசங்க, முட்டி முட்டிப் படிச்சுதான் ஜாவா, .நெட் , பைதான் கோட் எழுதுவான்கள்.\nAravindan Neelakandan பார்க்கும்போதெல்லாம் “ எளமையா இருக்கீங்களே”ன்னுவார். “தம்பி, எம் ஜி யார் கலர்ல சும்மா செவ செவன்னு இருக்கீங்களே”ன்னுவார். “தம்பி, எம் ஜி யார் கலர்ல சும்மா செவ செவன்னு இருக்கீங்களே”என்று கேட்கப்பட்ட வடிவேலு நினைவில் வந்துபோவார்.\nமுன்பொருமுறை, மிகக்கரிசனமாகக் கேட்பதாக நினைத்து “மாமா,, காடராக்ட் ஆபரேஷன்னு கேள்விப்பட்டேன். அரவிந்த் ஆஸ்பிட்டல்லயா வலது கண் சிகப்பா இருக்கே வலது கண் சிகப்பா இருக்கே” என்க , மாமா மேலும் கீழும் பார்த்து , தனது எம்.ஜி.ஆர் கூலிங்கிளாஸை எடுத்துவிட்டு, கோபத்தில் மேலும் சிவந்த விழிகளால் , செங்கட் சீயமாய் நோக��கி “ ஆபரேஷன், இடது கண்லடா, அறிவு கெட்டவனே” என்றார்.\nகொஞ்சம் சந்தேகமாக இருந்தாலே, இப்போதெல்லாம் ஒரு மந்தகாசப் புன்னகையுடன் அமைதியாக இருந்துவிடுகிறேன். “போனமாசம்தான் ஒரு ஹெர்னியா ஆபரேஷன்... அதான் மெதுவா டாக்ஸில வர்றேன். ஆட்டோ குலுங்கறது” என்றவரின் அண்ணன் அடுத்த திருமண மண்டபத்தில் ஆட்டோவில் வந்து இறங்குகையில் “ சார் பாத்து, ஆபரேஷன் ஆன இடம்” என்று ஏகக் கரிசனமாகச் சொல்லி , அவரிடம் இருப்பதை இல்லாமல் போக வைக்க விருப்பமில்லை.\nஇது புரியாமல் இன்னும் நண்பர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் நானும் ஜாதவ் என்பவரும் , எங்களது முந்திய கம்பெனி சக ஊழியரைச் சந்திக்க அவர் வீட்டிற்குப் போயிருந்தோம். ”பிள்ளைகளுக்கு வரன் பாத்துகிட்டிருக்கோம், இன்னும் அமையலை” என்றார் அவரது மனைவி மிகக்கவலையாக. உள்ளேயிருந்து வந்த ஆஜானுபாகுவான இளைய உருவம் ,குர்த்தாவை இழுத்துவிட்டுக்கொண்டு, எங்களை கால் தொட்டு வணங்கி, தலைமுடி சிலுப்பி, “பை அங்கிள்” என்று கனத்த தொண்டையில் சொல்லிவிட்டு வாசலில் விரைந்தது.\n“அட, இவ்வளவு ஹாண்ட்ஸம் ஆன, அடக்கமான பையனுக்கு பொண்ணு வரிசையில நிப்பாங்க. கவலையே படாதீங்க” என்றார் ஜாதவ், மிகக் கரிசனத்துடன். நண்பரின் மனைவி முகத்தில் ஒரு இறுக்கம்.. உள்ளே சென்றுவிட்டார்.\nகாரைக் கிளப்ப்பும்போது ”ஜாதவ்ஜி, என்ன சொன்னீங்க\n“நல்ல ஹான்ஸம்மான பையன்-ன்னேன் இல்லையா பின்னே\n“அது அவரோட மூத்த பொண்ணு”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilmanithan.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2018-07-21T09:34:08Z", "digest": "sha1:T3NPJH5JG7ZB2R5WLTVC5NWC6JWIUMNQ", "length": 78462, "nlines": 458, "source_domain": "vanavilmanithan.blogspot.com", "title": "வானவில் மனிதன்: எப்படி மனம் துணிந்தீரோ?", "raw_content": "\nகவிதையே காதலாய்... கனவே வாழ்க்கையாய்... வானவில் மேல் கூடுகட்டி, கூவித்திரியும் குயில் நான்....\nவியாழன், ஆகஸ்ட் 04, 2016\n எனக்காக ஏதோ ஒரு அபிநயம் பிடின்னு உன்னைக் கேட்டேன்... ‘எப்படி மனம் துணிந்தீரோ’ ன்னு, அது அருணாசல கவியோட சாகித்தியம் தானே’ ன்னு, அது அருணாசல கவியோட சாகித்தியம் தானே அப்படித்தான் இருக்கணும்.. அதுக்கு நீ ஆடினே...\nதான் மட்டும் காட்டுக்கு போறதா ஸ்ரீராமசந்த்ர பிரபு சீதாதேவிக்கு சொல்ற கட்டம். தான்மட்டும் சொகுசா அரண்மனையிலே இருக்க, தன் பர்த்தா தனியா காட்டுக்குப் போறதாங்கிற தவிப்பு சீதைக்கு. ராமர் தனிய�� காட்டுக்குப் போய் பலகஷ்டமும் பட்டு, அவர் மட்டும் நல்ல பேரு வாங்கிக்கவானுல்லாம் ஏதேதோ கேக்கிறா... ராமனோட நிழலா கூடவே போயிடணும்னு அவளுக்கு தவிப்பு. என்னென்னவோ உணர்ச்சிகள்....\nஎன்னமாடி அபிநயிச்சே என் செல்வமே திரும்பத் திரும்ப பாடின ஒரே வரிக்கு ஒவ்வொரு முறையும் எத்தனை தினுசா உன் கண்ணும் புருவமும்,கைகளும் விரல்களும் பேசினது திரும்பத் திரும்ப பாடின ஒரே வரிக்கு ஒவ்வொரு முறையும் எத்தனை தினுசா உன் கண்ணும் புருவமும்,கைகளும் விரல்களும் பேசினது உன் உடம்பை இயக்குவதெல்லாம் நரம்புகளா இல்லை மின்னல்கொடிகளா உன் உடம்பை இயக்குவதெல்லாம் நரம்புகளா இல்லை மின்னல்கொடிகளா என்ன சுருக்கு, என்ன லாவகம் என்ன சுருக்கு, என்ன லாவகம் கண்முன்னே காட்டையும், பட்சிகளையும், மிருகங்களையும் கொண்டு நிறுத்தினே கண்முன்னே காட்டையும், பட்சிகளையும், மிருகங்களையும் கொண்டு நிறுத்தினே\n கூட வா’ன்னு ராமன் ஒத்துகிட்டவுடன் அத்தனை ஆவேச அலம்பலையெல்லாம் விட்டு பூரிப்பும் நிறைவுமா நீ நகைகளை,மகுடத்தை, பட்டாடைகளை களைந்த வேகமென்ன மரவுரி தரித்து நாணத்துடன் ஸ்ரீராமன் சுண்டுவிரலை உன் சுண்டு விரலால் பற்றின பாந்தமென்ன மரவுரி தரித்து நாணத்துடன் ஸ்ரீராமன் சுண்டுவிரலை உன் சுண்டு விரலால் பற்றின பாந்தமென்ன நிமிஷமா அயோத்திக்கு என்னையும் கொண்டு சேர்த்தே. அந்த பத்து பதினைந்து நிமிஷத்துக்குள்ளே எனக்குள் என்னென்னவோ ஆனதே... நீ சீதையா பட்ட அவஸ்தையெல்லாம் என் அடிவயித்தைக் கலக்கிப் போட்டதே.... சீதையைப் பெத்த ஜனகனா தவிச்சேனே. ஜனகனுக்கு எது தவிப்பு நிமிஷமா அயோத்திக்கு என்னையும் கொண்டு சேர்த்தே. அந்த பத்து பதினைந்து நிமிஷத்துக்குள்ளே எனக்குள் என்னென்னவோ ஆனதே... நீ சீதையா பட்ட அவஸ்தையெல்லாம் என் அடிவயித்தைக் கலக்கிப் போட்டதே.... சீதையைப் பெத்த ஜனகனா தவிச்சேனே. ஜனகனுக்கு எது தவிப்பு உணர்ச்சிகளையெல்லாம் கடந்த ஆத்ம ஞானி அல்லவா அவர்...\nயாருக்கு வேணும் ஞானமும் ஆத்மனும். அந்தக் கலக்கமும் தவிப்பும் தானேடி எனக்கு நீ காட்டின ஞானம்.. என் கண்ணே.. என் கண்ணே...\nதோளை உலுக்கியபின் தான் ஹரிஹரன் சுயநினைவுக்கு வந்தார்.\n” என்றபடி நின்றிருந்தான் காலையில் அந்த மருத்துவமனை அக்கௌவுன்ட்சில் பார்த்த வாலிபன்.\nஅவனை வெற்றுப் பார்வை பார்த்தபடி நின்றார். இன்னமும��� ‘எப்படி மனம் துணிந்தீரோ’ கண்களுக்குள் சலனித்தபடி இருந்தது.\nமூன்றுநாட்கள் தூங்காத கண்கள். உகுக்க மறந்த கண்ணீர் உறைந்து கிடந்த கண்கள். ’’ம்’’....\n இன்னைக்கு பதினோரு மணிக்கு மும்பை ஸ்பெஷலிஸ்ட் லேண்ட் ஆயிடுவார். ராசியான கை சார் அவருது. எப்படியும் சரியாக்கிடுவார் சார்”\n“அவருக்கு பேமென்ட் கேஷா குடுக்கணும்னு பெரிய டாக்டர் சொல்லிகிட்டிருந்தார் சார். கொஞ்சம் ஏற்பாடு பண்ணிட்டீங்கன்னா தேவலை”\n“சாயங்காலம் ஆறு மணிக்குள்ளே சார். பேங்கு நாலுமணி வரை தான் சார்.”\n போய் டிரா பண்ணிக்கிட்டு வரேன்.”\n“தேங்க்ஸ் சார்... ஏதும் சாப்பிட்டீங்களா\nசின்னதொரு தலையாட்டல்.... ஆயிற்று என்றோ இல்லை என்றோ,கேட்டதற்கு நன்றி என்றோ அர்த்தம் பண்ணிக்கொள்ள இயலாத தலையாட்டல். மெல்ல ஐ.சி.யூ அறையின் சிறு கண்ணாடி வட்டத்தின் வழியே பார்த்தார். பாதங்கள் அசைவுகளின்றி வாடித் தெரிந்தன. வரும் டாக்டர் என்ன செய்வார் என்று தெரியவில்லை. நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்ளக்கூட பயமாய் இருந்தது. பேங்குக்கு போக திரும்பினார்.\nஎதிரே ஜூனியர் டாக்டரும் மூன்று போலீஸ் அதிகாரிகளும் வந்துகொண்டிருந்தார்கள்.\n போலீஸ் வாண்ட்ஸ் டு டாக் டு யூ”\n இந்த அறையில் உட்கார்ந்து பேசுங்கள். மைண்ட் சம் டீ\nபோலீஸ் அதிகாரி அவரை புன்னகையுடன் மறுத்தார்.\n“வெரி சாரி மிஸ்டர் ஹரிஹரன். பெரிய அதிர்ச்சி தான் இது.”\nஹரிஹரன் கண்களை மூடி ஆழமான பெருமூச்சு விட்டார்.\n என் பெயர் சார்லஸ். இந்த வழக்கைப் பற்றி உங்களுக்கு தெரிந்ததை எல்லாமும் சொல்லுங்கள்.”\n“ முந்தா நாளே கேட்டாங்களே...”\n“ இதுவும் தேவை கருதி தான். ப்ளீஸ் கோஆப்பரேட்”\n“ இந்தப் பெண் உங்கள் சொந்த மகளில்லை என்று சொன்னார்கள்.”\n“ ஆமாம். திருமணமாகி ஆறு ஆண்டுகளாகியும் எனக்கு குழந்தைப் பிறக்கவில்லை. என் தொழிற்சாலை போர்மேனும் அவன் மனைவியும் ஒரு சாலை விபத்தில் உயிரிழக்க, அவர்கள் இரண்டு வயது மகளை நானே.. நாங்களே வளர்க்க ஆரம்பித்தோம்.”\n“இந்தப் பெண் மஹிமாவுக்கு இது தெரியுமா\n“பத்து வயது ஆகும்போது தெரிவிக்க வேண்டி வந்தது. என் சொத்துக்களை உயில் எழுதிய தருணத்தில்”\n“அதற்கென்ன அவசியம் அப்போது நேர்ந்தது சார்\n அந்த சமயத்தில் என் மனைவிக்கும் எனக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டது. அவளுடைய சுற்றம் சரியில்லை. என் பணத்தை எனக்கு சொல்லாமலே ��வர்களுக்காக செலவு செய்ய ஆரம்பித்தாள். கேட்டபோது சண்டை. அழுகை.. அவள் அண்ணன் தம்பிகளால் எனக்கும், இந்தக் குழந்தைக்கும் ஏதும் ஆகிவிடுமோ என நினைத்தேன். மனைவியோடு விலகல் முற்றியது. என் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட ஆரம்பித்தாள். எங்கள் விவாகரத்தும் நடந்தது. அதற்குப் பிறகுதான்\nஉயில் எழுதினேன். இதையெல்லாம் அன்றே விவரமாகக் கேட்டார்களே மிஸ்டர் சார்லஸ். “\nஹரிஹரன் குரலில் அலுப்பு தெரிந்தது.\n நான் நேற்றுதான் மாற்றலாகி இங்கு வந்தேன். என்னை இந்த வழக்கிற்கு அதிகாரியாகப் போட்டிருக்கிறார்கள். நேர்பேச்சில் புதுத் தகவல்கள் கிடைக்குமா என்றுதான் உங்களை மீண்டும் தொந்தரவு செய்கிறேன். ப்ளீஸ் டோன்ட் மைண்ட்”\n“உங்கள் மனைவி... முன்னாள் மனைவி மேல் ஏதும் சந்கேகம் இருக்கிறதா\n“இவ்வளவு நாட்கள் கழித்து அவள் ஏன் ஏதும் செய்ய வேண்டும் அவளுக்கு மஹிமா மேல் அன்பிருந்தது. எனது ஆன்மீக நாட்டங்கள்தான் அவளை விவாகரத்து கேட்கும் அளவுக்கு கொண்டுசென்று விட்டது.. கடைசிவரை என்னிடம் மன்றாடிக்கொண்டே தானே இருந்தாள் அவளுக்கு மஹிமா மேல் அன்பிருந்தது. எனது ஆன்மீக நாட்டங்கள்தான் அவளை விவாகரத்து கேட்கும் அளவுக்கு கொண்டுசென்று விட்டது.. கடைசிவரை என்னிடம் மன்றாடிக்கொண்டே தானே இருந்தாள்\n அவர்களுக்கு கடவுள் நம்பிக்கைக் கிடையாதா\n“அவள் முருக பக்தை. விரதங்கள் கூட இருப்பாள். நான் ஒரு குருவை நாடிச் சென்றதும், அவளையும் அவர் சத்சங்கங்களில் கலந்து கொள்ள வற்புறுத்தியதும் தான் தவறாகப் போய்விட்டது.\nஒரு முறை குருவை சந்திக்க அவளை நிர்பந்தித்து கூப்பிட்டு சென்றேன். அவர் ஏதோ ஆசிபோல் சொல்லப்போக, இவள் கடுப்பாகி அவரை மிகவும் ஏசிவிட்டாள். அன்றுதான் முதல்முதலாய் அவளை கைநீட்டி அடித்தும் விட்டேன். அதுவே பிரிவுக்கு காரணமாகிப் போனது”\nஹரிஹரன் தன் வலது உள்ளங்கையைப் பார்த்துக் கொண்டார்.\nஅடித்த கை... அணைக்க முடியாத கை போலும்.\n“ஸோ... அவர்கள் மீது சந்தேகமில்லை\n அவளுக்கு தொடர்பிருக்க முடியாது. நேற்று பேப்பரில் படித்துவிட்டு, விசாரித்துக்கொண்டு வந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டாள். அவளை நான் இழந்திருக்கக் கூடாது. இவளையும் எப்போதைக்குமாக இழந்துவிடுவேனோ என்று பயமாய் இருக்கிறது சார்லஸ் சார்\nசப்தமில்லாமல் வாய்திறந்து அழுதார். கண்கள் பி���வாகமாயிற்று. ஒரு கேவல் வந்து அழுகை நின்றது.” சாரி சாரி\nசார்லஸ் அவர் கைகளை அழுந்தப் பற்றியது ஆறுதலாக இருந்தது.\n“மஹிமாவின் உடம்பில் மொத்தம் பதினொரு கத்திக் குத்துகள். பதற்றத்துடன் குத்தப்பட்டவை. அவற்றில் சில உடம்பில் அதிகம் ஊடுருவாமல் கிழித்திருக்கிறது. நான்கு இடத்தில் ஆழமான குத்துக்கள். அவள் சாகவேண்டும் என்ற அவசரத்துடன் செய்யப்பட்டிருக்கும் அன்ப்ரொஃபஷனல் அட்டெம்ப்ட்.”\n“மஹிமாவுக்கு ஏதும் காதல் இல்லை என்றும், உங்களுக்கு எதிரிகள் கிடையாது என்றும் சொல்லியிருக்கிறீர்கள். அப்படித்தானே\n குருவருளால் அந்தப்பிரச்னைகள் ஏதும் எனக்கும் மஹிமாவுக்கும் இல்லை.. குருநாதர் சொன்னதுபோல், இது பூர்வ ஜென்ம பாபம் தான்.”\nசார்லஸ் அவரைக் கூர்ந்து நோக்கினார். மஹிமாவுக்கு உங்கள் குருநாதர் பற்றி சொல்லியிருக்கிறீர்களா\n“இல்லை சார் .அவள் குழந்தை தானே மேலும் அவளுக்கும் அமுதா போல் அவரை பிடிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று அவர்பற்றி சொல்லவில்லை. மேலும் குருநாதர் பதிமூன்று ஆண்டுகாலம் இங்கில்லையே.”\nராமன் பதினான்காண்டுகள் காட்டுக்குப் போனார். என் குரு பதிமூன்றாண்டுகள்.. அவர் விருப்பமில்லாமல் அப்படி சிறைக்கு போயிருப்பாரா குருநாதா... எப்படி மனம் துணிந்தீரோ என் சுவாமி குருநாதா... எப்படி மனம் துணிந்தீரோ என் சுவாமி... ஹரிஹரன் மனதுக்குள் அரற்றினார்..\nசட்டென்று கவனம்திரும்பி, “என் மனைவி சார். முன்னாள் மனைவி.”என்றார் ஹரிஹரன்.\n“உங்கள் குரு இங்கில்லை என்றீர்கள். அவ்வளவு நாளும் எங்கிருந்தார்.\n“பக்தர்களின் பாவங்களை சுமந்து கொள்ளும் குருநாதர் அதை அனுபவித்துத் தானே ஆகவேண்டும் எங்கள் குரு ஒரு வட மாநிலத்திலும் பிரபலமாகி வந்த நாட்கள்... அமைச்சர்களும் தனவந்தர்களுமாய் அவரை எப்போதும் சுற்றி நின்றிருப்பார்கள். பெரும்பழிக்கு ஆளாகி, யாருடைய கொலையிலோ சம்பந்தப்படுத்தப்பட்டு அவரை அங்கே சிறையில் அடைத்து விட்டார்கள். அவருடைய சொத்துக்களை எல்லாமும் பறிமுதல் விட்டார்கள். நானும் இன்னுமிரு பக்தர்களும் ஆறுமாதத்துக்கொருமுறை சென்று பார்த்துவிட்டு வந்தபடி இருந்தோம்.\nபோன மாதம்தான் விடுதலையாகி, பஞ்சைப் பராரியாய் வந்து நின்றார். பளபள என ஜொலித்த என் ஸ்வாமி, வாடி வதங்கி வந்தார். அந்த நிலையில்கூட என் மனைவி பற்றியும், மஹிமா பற்றியும் கேட்டார் அவர்.\n“பாவம். அவர் இப்போது எங்கேயோ\n“என் வீட்டின் அவுட்ஹவுசிலேயே தங்கச் சொல்லிவிட்டேன். அதுவும் வசதியான இடம்தான். பாக்யமில்லையோ\nஎனக்கு வேலையிருக்கிறது சார்லஸ் சார்\n“கடைசியாக இரு கேள்வி. உங்கள் உயில் என்று சொன்னீர்களே... அது விவரம் சொல்ல முடியுமா\nஹரிஹரன் சொல்லத் தயங்கினார். “நான் என் வக்கீலைக் கேட்டுக் கொண்டுதான் சொல்ல முடியும். தப்பா நினைக்காதீங்க”\n உங்கள் நல்லதுக்குத் தான் கேட்கிறேன். இதை எங்கும் ரெகார்ட் செய்யவில்லை. ஏதும் க்ளூ கிடைக்குமா என்றுதான் கேட்கிறேன். உங்கள் முன்னாள் மனைவிக்கு உயில் விவரம் தெரியுமா\nதயக்கத்துடன் உடனிருந்த இரு போலீசாரையும் பார்த்தார். அவர்கள் பக்கம் சார்லஸ் திரும்ப, குறிப்பறிந்து ‘வெளியே இருக்கிறோம் சார் ‘ என்று நீங்கினார்கள்.\n“இப்போது சொல்லுங்கள் சார். நாமிருவர் மட்டுமே இருக்கிறோம்.”\n“என் உயில் விவரம் எனது வக்கீலுக்கும் எனக்கும், மஹிமாவுக்கும் மட்டுமே தெரியும். அண்மையில்தான் குருநாதர் காதிலும் போட்டு வைத்தேன்.”\n“என்னவாறு அந்த உயிலை எழுதியிருந்தீர்கள்.\n“என் சொத்துக்கள் நானே சம்பாதித்தவை. எனக்குப் பின்னால் அவை என் மகளுக்கு போய் சேர வேண்டும் என்றும், அவள் மேஜராகும் வரை குருநாதர் தான் அவளுக்கு கார்டியனாக இருக்க நியமித்தும், ஒருவேளை எனக்கும் மஹிமாவுக்கும் ஏதும் ஆகிவிட்டால், சொத்துக்களுக்கு குருநாதரே பாத்தியதை என்றும் உயில் எழுதியிருந்தேன்.\nகுருநாதர் வந்த பிறகே விவரத்தை அவருக்கும் சொல்லி ஆசி பெற்றேன். அடுத்த வாரம் மஹிமாவுக்கு பதினெட்டு முடிந்து பத்தொன்பது தொடங்குகிறது. குருநாதர் ஒரு ஹோமத்துக்கு ஏற்பாடு செய்வதாய்ச் சொன்னார்.”\n நல்லதே நடக்கட்டும். தேவைப்பட்டால் மீண்டும் வருவேன். போலீசுக்கு தெரிவிக்காமல் வெளியூர் எங்கும் போகவேண்டாம் ” என்று சார்லஸ் விடைபெற்றார்.\nசார்லஸ் ஹரிஹரன் வீடு நோக்கி சென்றார்.\nஹரிஹரன் வீட்டு அவுட்ஹவுசில் இருந்தபடி, மஹிமாவுக்கு வந்ததாய் ஒரு காதல் ரசம் சொட்டும் கடிதத்தை தயார் செய்துகொண்டிருந்த குரு, சார்லசை எதிர்பார்க்கவில்லை.\n(பின் குறிப்பு: இந்த கதையோட்டத்தில் ஒரு வித்தியாசம் அல்லது மாற்றம் ஒன்று இருக்கிறது. என்னவென்று கண்டு பிடிப்பவர்களுக்கு ஒரு பரிசு உண்டு.)\nPosted by மோகன்ஜி at வியாழன், ஆகஸ்ட் 04, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஹ..ஹ.. ஹா. 'குமுதம்' பாணியில் பின்குறிப்பா.. வாசிப்பவர் ஒரு எழுத்து விடாமல் வாசிக்க ஏற்பாடா.. வாசிப்பவர் ஒரு எழுத்து விடாமல் வாசிக்க ஏற்பாடா\nசின்ன எழுத்துப்பிழை எல்லாம் கணக்கில் வராது, தானே\nகீழிருந்து மேலெ 51-வது வரி. ஒரு சின்ன எழுத்து பிழை. தேவையில்லாமல் ஒரு 'ன்' டைப்பாகி இருக்கிறது. அதெல்லாம் வித்தியாசம், மாற்றம் இல்லை. பின்னே\n.. ஹரிஹரனே சொல்லிட்டார். நோ சான்ஸ்\nஹரிஹரன் குத்துக் கல்லாட்டம் இருக்கறச்சே, மஹிமா தீர்த்துக் கட்டி குருவுக்கு என்ன லாபம்\nகுருவின் மீது பழி போட ஹரிஹரன் ஏற்பாடோன்னோ நினைக்க முடிலே..\nஹரிஹரன் மஹிமாக்கு சொத்து வந்து சேர்ற மாதிரி உயில் எழுதினார்\n.. மஹிமா தான் உயிரோட இருக்காளே\nஇல்லே, உயிரோட இருக்கற மாதிரி காட்டினது தான்-- வித்தியாசம், மாற்றமா\nஆக, கீழே காணும் வரிகளும், பின்னால் ஹரிஹரன் கேஷ் டிரா பண்ண பேங்குக்குப் போவதாகச் சொன்னதும் தான் கதையில் நுழைத்த மாற்றம், அல்லது கதைக்கு வித்தியாசப்பட்டு இருப்பது.\n இன்னைக்கு பதினோரு மணிக்கு மும்பை ஸ்பெஷலிஸ்ட் லேண்ட் ஆயிடுவார். ராசியான கை சார் அவருது. எப்படியும் சரியாக்கிடுவார் சார்”\n“அவருக்கு பேமென்ட் கேஷா குடுக்கணும்னு பெரிய டாக்டர் சொல்லிகிட்டிருந்தார் சார். கொஞ்சம் ஏற்பாடு பண்ணிட்டீங்கன்னா தேவலை”\nசரி, அப்போ கடைசி வரி\nஹரிஹரன் வீட்டு அவுட்ஹவுசில் இருந்தபடி, மஹிமாவுக்கு வந்ததாய் ஒரு காதல் ரசம் சொட்டும் கடிதத்தை தயார் செய்துகொண்டிருந்த குரு, சார்லசை எதிர்பார்க்கவில்லை.\nஅந்த கடைசி வரி தான் மஹிமா உயிரோடு இல்லை என்று காட்டிக் கொடுத்த வரி..\nம்ம்ம்ம்ம், மஹிமாவை டாக்டர் வந்து பார்த்தாரா பிழைச்சாளா என்பதைச் சொல்லாமல் கடைசி வரியில் சொல்லி இருப்பது தான் மாற்றம் அல்லது வித்தியாசம். குருவைக் குற்றவாளி என்று சரியாக சார்லஸ் கண்டு பிடித்திருப்பது. செரியா பிழைச்சாளா என்பதைச் சொல்லாமல் கடைசி வரியில் சொல்லி இருப்பது தான் மாற்றம் அல்லது வித்தியாசம். குருவைக் குற்றவாளி என்று சரியாக சார்லஸ் கண்டு பிடித்திருப்பது. செரியா\nவேறே ஏதேனும் தோணினா மறுபடி வரேன்.\nகுரு சிறைக்குச் சென்றதாக போலீஸ் விசாரணையின் நடுவில் ஹரிஹரன் நினைக்கிறார். அப்போவே குரு தான் குற்றவாளி என்பது உறுதியாகத் தெரிகிறது.\n//நீ நகைகளை,மகுடத்தை, பட்டாடைகளை களைந்த வேகமென்ன மரவுரி தரித்து நாணத்துடன் ஸ்ரீராமன் சுண்டுவிரலை//\nஇந்த இடத்தில் ஒன்று சொல்லவேண்டும். வால்மீகி ராமாயணத்தில் சீதை மரவுரி தரித்து எல்லாம் செல்லவில்லை, பதினான்கு வருடங்களுக்கும் சேர்த்து ஏகப்பட்ட பட்டாடை, நகைகளுடன்தான் சென்றாள் என்று சமீபத்தில் ஒரு உபன்யாசகர் சொன்னார்.\n//தையைப் பெத்த ஜனகனா தவிச்சேனே.//\nசீதை ஜனகன் பெற்ற மகளா\nசரி, மெயின் கதைக்கு இதெல்லாம் வேண்டாத விவரங்கள். ஒரு சிக்கலில்லாத குற்றக் கதை. உயில் விஷயங்கள் குருவுக்குச் சொல்லப்பட்டதும் குற்றம் நடந்திருக்கிறது என்று தெரிந்ததுமே ஒரு சாதாரண போலீஸ்காரர் கூட இதை யூகிப்பார். ஆனால் குருவைக் குற்றவாளியாக்காமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். குருவின் மேல் மதிப்பு என்று இல்லை, ட்விஸ்ட்டுக்காய்\nகதையைப் படித்துக் கொண்டு வரும்போது மஹிமா இறந்தோ கொல்லப்பட்டொஇருப்பாள் என்று தெரிகிறது ஆனால் இறந்த மஹிமாவுக்கு சிகிச்சை அளிக்க டாக்டருக்கு காஷாகக் கொடுக்க வேண்டும் என்று கூறுவது வித்தியாசமாய்த் தோன்றியது. நானும் முன்பு ஒரு கதை எழுதி கதாபாத்திரத்தின் பெயரை ஓரிரு இடத்தில் வேண்டுமென்றே மாற்றி எழுதி வித்தியாசத்தைக் கண்டுபிடிக்க வேண்டி இருந்தேன்\nகதை படித்தால்/கண்டு பிடித்தால் பரிசு என்ற அறிவிப்புதான் புதுசு.\n//இந்த இடத்தில் ஒன்று சொல்லவேண்டும். வால்மீகி ராமாயணத்தில் சீதை மரவுரி தரித்து எல்லாம் செல்லவில்லை, பதினான்கு வருடங்களுக்கும் சேர்த்து ஏகப்பட்ட பட்டாடை, நகைகளுடன்தான் சென்றாள் என்று சமீபத்தில் ஒரு உபன்யாசகர் சொன்னார்.//\n எந்த ராமாயணத்தில் சொல்லி இருக்கிறது வால்மீகியிலா எனக்குத் தெரிந்து சீதை மரவுரி தரித்தே செல்கிறாள். காட்டில் தான் அத்ரி முனிவரின் ஆசிரமத்தில் அநசூயா தேவியால் ஆடை, ஆபரணங்களால் அலங்கரிக்கப் படுகிறாள். அநசூயா பின்னர் அவற்றை அவளுக்கே கொடுத்து விடுகிறாள். உபன்யாசகர் யார்\nமனைவி... முன்னால் மனைவி என்று சொன்ன ஹரிஹரன்....\nஅவளுக்குப் பிடிக்காதது போல் மஹிமாவுக்கும் குருவைப் பிடிக்காமல் போகலாம் என்கிறார்....\nமனைவி... முன்னால் மனைவி... என்றவர் அமுதா என்று சொல்கிறாரே அதுவா...\nஒரு சிறுகதையை எழுதும் போது, முதல் டிராப்ட்டில் தங்கு தடையின்றி மைய��்கருத்தை ஒட்டி தோன்றியதை மளமளவென எழுதிவிடுவதும், அதன்பின்னர் செதுக்கி செதுக்கி அதை மாற்றி முடிப்பதும் என் வழக்கம்.\nமுன்பு எப்போதோ இந்த மஹிமா கொலைமுயற்சியை கதையாக எழுதினேன்.எழுதிய முதல்டிராப்ட்டுடன் அப்படியே விட்டுவிட்டேன்.\nபோனமாதம் ஒரு புதுக்கதை எழுதத் தொடங்கினேன். ஒரு டான்ஸர் பெண்ணுக்கும் அவள் தகப்பனுக்கும்ஏற்படும் உறவுவிரிசல் பற்றிய கதை. ஒருபக்கம் தட்டச்சு செய்திருப்பேன்,. அதோடு விட்டுவிட்டேன். மீண்டும் தொடர எண்ணித் தேடியபோது அடித்து வைத்த பக்கத்தை லேப்டாப்பில் காணவில்லை.\nஎதையோ பிராய்ந்து கொண்டிருந்தபோது, மஹிமா கதைடிராப்ட்டின் முதல் பக்கமாக,நான் தேடிக் கொண்டிருந்த டான்ஸர் கதையின்பக்கம் இருந்தது.\nஅதையே முதல்பக்கம என வைத்து, மஹிமா கதை துவக்கத்தை அகற்றி, நடுவில் டச்அப்செய்து பதிவேற்றிவிட்டேன். கவனித்தால் கதையின் தொடக்கத்து நடையும், பிறகு தொடர்ந்த நடையிலும் வித்தியாசம் தெரியும்.\nநான் எண்ணியிருந்தது குருவை அதிகம் வெளிப்படுத்தாமல் அவர் குற்றவாளி என காட்டுவதே. ஆனாலும் கதைபோக்கில் open clue வாக குருவின் விவரம் அதிகமாகி இருந்தது. கொஞ்சம் பட்டி பார்த்திருக்க வேண்டியிருந்தது. இந்தப் போட்டியின் கவனச்சிதறலுக்காக,அப்படியே விட்டு வைத்தேன்.\nஆக, மாற்றம் துவக்கத்து நடையிலும், தொடர்ந்தகதையின் நடையிலும் இருக்கும் வேறுபாடே\nஏனோ பங்கேற்பு குறைவாகவே இருக்கிறது. 'போட்டி' என்றதால் இருக்குமோ\nநேர்ந்த ஒரு பிழையை விளையாட்டாக்கிப் பார்த்தேன். அவ்வளவே.\nகதையென்ற அளவில், இதை வெளியிட்டிருக்க மாட்டேன். நான் தரமுயலும் தரம் வேறு.\nஅனைவருக்குமான பரிசு, சில நாட்களில் தேடிவரும்.\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\n//சீதா, ஜனகன் பெற்ற மகளா// சரியான கேள்வி தான்.\nஎனினும் வளர்த்தவர் என்ற வகையில் மகளென்ற பந்தம் உண்டு தானே\nபெற்ற எனும் வார்த்தை நீக்கிவிடுகிறேன். சுட்டியதற்கு நன்றி\nஇந்த மரவுரி மேட்டர் நிறையமுறை விவாதங்களில் பார்த்திருக்கிறேன்.\nமரவுரி தரித்தாள் சீதை என்றால், ராவணன் அவளை கவர்ந்து சென்றபோது போன வழித்தடத்தின்\nஅடையாளமாக, எப்படி நகைகளை வீசியபடி சீதை சென்றிருக்கமுடியும் எனும் கேள்வி எழும்.\nகீதா அக்கா சொல்லியிருக்கும் கருத்தே சரி.\nகம்பராமாயணத்தில், சீதை மரவுரி தரித்தாள் என்பது, கீழ்வரும் பாடலிரண்டில் விளங்கும்:\nஅனைய வேலை, அகல்மனை எய்தினள்;\nபுனையும் சீரம் துணிந்து புனைந்தனள்;\nநினையும் வள்ளல் பின் வந்து, அயல் நின்றனள்,\nபனையின் நீள்கரம் பற்றிய கையினாள். 224\nசீரை சுற்றித் திருமகள் பின்செல,\nமூரி விற்கை இளையவன் முன்செல,\nகாரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ்\nஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ\nமரவுரி - இந்தத் தகவல்களை இப்பவும் சாமவேத சண்முகநாத சர்மா என்னும் உபந்யாசகர் பக்தி டீவியில் வால்மீகி ராமாயணம் என்னும் தலைப்பில் தெலுங்கில் நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறார். தினமும் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை. அகலிகை சாபம் பெறவில்லை ஒரு வகையில் அவள் கௌதம முனிவரிடம் பெற்றது வரம் வேண்டும் அந்தப் பாடல்களை சொல்லி விளக்கம் சொல்லியிருப்பதாக சுகுமார் ஒரு மாதத்துக்கு முன்தான் கொண்டிருந்தார்.\nபோட்டி என்றாலே இயல்பாகவே ஒரு தேடல் வந்து விடும். எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ என்கிற தேடல்.\nசரியானவற்றை தப்போ என்றும், தப்பானவற்றை சரியோ என்றும் மனம் சந்தேகிக்கும். அந்த தடுமாற்றம் நன்றாக உபயோகமாகியிருக்கிறது.\n... என்னதான் கரடியாகக் கத்தினாலும் பதிவுலகில் யாருமே அதற்காக அலட்டிக் கொள்வதில்லை.\nஆரம்பமும் தொடர்ந்த கதையும் இரண்டுமே வேறுபட்ட சமாச்சாரங்கள். ஆனால் அவை வேறுபட்டவை என்று புரியாதபடி சாமர்த்தியமாக இரண்டிற்கும் ஒரு பாலம் போட்டு இணைத்திருக்கிறீர்கள். அதற்காக வலிக்கும் வரை கை தட்டலாம்.\nஇப்பொழுது பாலத்தைத் தகர்த்ததால் தான் வேறுபட்டுத் தெரிகிறது. தகர்க்காமலேயே இப்பொழுதும் இதை ஒரு முழுக்கதை என்று தாராளமாகச் சொல்லலாம். மஹிமா வரும் இரண்டாவது பகுதியை மட்டும் கொஞ்சம் செப்பனிட வேண்டும். உங்கள் பாஷையில் பட்டி பார்க்க வேண்டும். 'அந்த கேஷாகவே கொடுக்க வேண்டும்' சமாச்சாரத்தில் ஏதோ குழறுபடி இருக்கிறதை கவனிக்க வேண்டும். அவ்வளவு தான். 'ஏ ஒன்' கதை ரெடியாகி விடும்.\nவிஷயம் தெரிந்தவர். சுதாஜி வரவேயில்லை. கவனித்தீர்களா.. இத்தனைக்கும் கதையின் தலைப்பும், அருணாசல கவிராயரும், சாஹித்திய விவரணைகளும், அந்த ஆரம்ப வேகமூம் அவர் ஏரியா. இருந்தும் வரவில்லை. பார்க்கவில்லையோ.. இத்தனைக்கும் கதையின் தலைப்பும், அருணாசல கவிராயரும், சாஹித்திய விவரணைகளும், அந்த ஆரம்ப வேகமூம் அவர் ஏரியா. இருந்தும் வரவில்லை. ப��ர்க்கவில்லையோ\nராமன் தனக்கு வேறு எதுவும் வேண்டாம், ஆயுதங்களை மட்டும் தரச்சொல்லி கேட்கிறான். வசிஷ்டர் ஆயுதங்களையும், மரவுரியையும் எடுத்துவரும்போது சீதைக்கும் சேர்த்தே மரவுரி எடுத்து வருகிறார். சீதை அதை அணிய முற்படுகையில் சரியாக வராமல் 'இந்த ரிஷி பத்தினிகள் எல்லாம் எப்படித்தான் இதை அணிகிறார்களோ' என்று நினைத்துக்கொண்டே தடுமாறுவதை பார்த்த தரசாதன் கண்களில் கண்ணீர்.\nவசிஷ்டர்தான் முதல் குரல் கொடுக்கிறாராம். \"ராமா.. இந்த வனவாசம் என்பது உனக்கு மட்டுமே விதிக்கப் பட்டிருக்கிறது. நீ மரவுரி தரிக்கலாம். சீதை தரிக்க வேண்டிய கடமை இல்லை. \" என்று சொல்கிறார். நல்ல உடைகளையும் சில நகைகளையும் எடுத்துத் தருகிறார்.\nஅந்த நகைகளையும், அத்திரி முனிவர் மனைவி அனுசுயா தரும் நகைகளையும்தான் சீதை ராவணனால் கடத்தப்படும்போது வழிகளில் போட்டுக் கொண்டே செல்கிறாளாம்.\nவால்மீகி ராமாயணத்தில் கைகேயி தானே மரவுரிகளை எடுத்து வந்து,ராமர்,லட்சுமணன், சீதை மூவருக்கும் தருகிறாள். அதை அணிந்து கொள்ள தடுமாறும் சீதைக்கு , ராமரே அவள் பட்டு வஸ்திரத்தின் மேல் உடுத்தி விடுகிறார் என்று தான் வரும்\nமொல்லு ராமாயணமு, ஶ்ரீரங்கநாத ராமாயணமு என்று இரு ராமாயணங்கள் தெலுங்கில் எழுதப்பட்டவை. சமீப காலத்தில், வால்மீகி ராமாயணத்தை தழுவியே 'ஶ்ரீமத் ராமாயண கல்பவ்ருக்ஷம்' என்று தெலுங்கு கவிசாம்ராட் விஸ்வநாத சத்யநாராயணா எழுதி முதல் ஞானபீடமும் பெற்றார். தெலுங்கு மொழியின் செறிவையும் இசைமிளிறும் வரிகளையும் சொல்லக்கேட்டு அனுபவித்திருக்கிறேன். சீதை மரவுரி அணியவில்லை என எந்த ராமாயணத்தில் உள்ளது என\nகேட்டுத்தான் அறியவேண்டும். செய்கிறேன் ஶ்ரீராம்.\nஆம் கைகேயிதான் எடுத்து வருகிறாள். மன்னிக்கவும் கேட்டு எழுதியதில் குழ(ம்)(ப்)பி விட்டேன். ராமர் அப்படி உடுத்தி விடும்போதுதான் வசிஷ்டர் குறுக்கிடுகிறார்.\n முன்பே சொன்னபடி, அந்தக் குழப்படியை படிப்பவர்களிடம் விட்டு வேடிக்கை பார்க்கவே இதைப் போட்டேன். ஶ்ரீராம் சொல்வது போல் இரண்டுமூன்று ட்விஸ்ட் வைத்தால் கதை கச்சிதமாகிவிடும் தான்.செய்கிறேன் ஜி\nசுதாவைக் காணவில்லை. குருவைப் பிடிக்கப் போய்விட்டாரோ என்னவோ\nசிறிது நேரத்திற்கு முன் தான், உங்கள் சிலம்பு எப்படி ஜதிகூட்டப் போகிறது என்று யோசித்தபடி இருந���தேன். நல்லிரவு சார்\nஆந்திரத்திலும், தெலுங்கானாவிலும் பலகாலம் வசித்து வருகிறேன்.மேலும்'மனவாடு' வேறு.\nஇங்கு நான் கண்டது என்னவெனில், சராசரி படிப்பறிவுள்ளவர்களும் கிராமவாசிகளும்கூட , நம் இதிகாசங்களில் நல்ல ஞானம் உள்ளவர்கள். குறிப்பாக, மஹாபாரத்த்தின் சிடுக்கான உட்கதைகளைக் கூட விவாதித்தபடி இருப்பார்கள். இந்த இரு இதிகாசங்களையும்வைத்தே நிறையவே திரைப்படங்கள் வந்துள்ளன. அவற்றில் ஓடாதது என எதுவுமே இல்லை. இந்தக் கலாச்சாரத்தின் அடிநாதம் இதிகாசங்கள். ஒப்பீட்டளவில் நம்மைவிட தெலுங்கர்கள் இதிகாசங்களில் ஆர்வமும் தேர்ச்சியும் உள்ளவர்கள் என சொல்ல இயலும்.\nஇறந்த மஹிமாவுக்கு சிகிச்சை அளிக்க டாக்டருக்கு காஷாகக் கொடுக்க வேண்டும் என்று கூறுவது வித்தியாசமாய்த் தோன்றியது\nஇந்தப் போட்டிக்கு தரும் பரிசை\nநான் கருத்து சொல்ல வர முடியுமா'\nபின் குத்தாத பின் குறிப்பு.\nகாட்டுக்கு சென்றபோது ராமன், சீதை எல்லா ஆபரணங்களையும் துறந்தே தான் சென்றார்கள்.\nஅப்படி இருக்கும்போது, ராமன் அடையாளத்துக்காக தன்னிடம் தந்தார் என்று அனுமன் சீதையிடம் அசோக வனத்தில் கொடுத்த அங்கூடி எங்கிருந்து வந்தது \n'எப்போ வருவாரோ' என்று காத்திருந்தவர் வந்தாரய்யா\nஅருணாசல கவிராயர், 'எப்படித் துணிந்தீரோ'-- பக்கம் அவர் கவனம் படிந்து\nககமான அனுபவங்களைப் பெறலாம் என்றால், இந்த ராமன்--சீதை லாவண்ய கச்ச்சேரியில் இறங்கி விட்டாரே\n//காட்டுக்கு சென்றபோது ராமன், சீதை எல்லா ஆபரணங்களையும் துறந்தே தான் சென்றார்கள்.\nஅப்படி இருக்கும்போது, ராமன் அடையாளத்துக்காக தன்னிடம் தந்தார் என்று அனுமன் சீதையிடம் அசோக வனத்தில் கொடுத்த அங்கூடி எங்கிருந்து வந்தது \nசு.தா. நீங்க ஏற்கெனவே இந்தக் கேள்வியைக் கேட்டு நான் பதிலும் சொல்லி இருக்கேன் மேற்கண்ட சுட்டியில். கெக்கேபிக்குணி கூட ஒரு சில சுட்டிகளின் மூலம் ஆதாரங்கள் கொடுத்திருக்கார். மேற்கண்ட சுட்டியில் பாருங்க\nகீதா மேடம் பார்வைக்கு இது அனுப்பப்படுகிறது.\nநீங்கள் சொல்லும் தொடர்பு ஒன்றும் அது போல் இல்லை என்று கூகில் ஆங்கிலத்தில் சொல்கிறது.\nஇருக்கட்டும். அதை நான் அப்போதே படித்துவிட்டேன்.\nகேள்வி: அனுமனிடம் மோதிரம் எப்படி வந்தது ராமன் தந்தது என்று சொல்கிறார்.\nவாலமீகி யிலோ கம்பனிலோ , ராமனுக்காக சீதையைத் தேட, ���னுமன் புறப்பட்டுப்போகும்போது ராமன் அனுமனிடம் மோதிரம் கொடுத்த தாக எந்த பாடலும் இல்லை.\nஅவர்கள் மரவுரி அணிந்து மட்டுமே கானகம் நோக்கி சென்றார்கள் என்று தான் வா, க, சொல்கிறது.\nநீங்கள் குறிப்பு கொடுத்தது எல்லாம் சால்ஜாப்புகள். இப்படி இருக்கலாம், அப்படி இருக்கலாம் என்றெல்லாம்.\nவானவில்லார் கிட்ட எதுனாச்சும் பதில் இருந்தா போட்டு உடைத்து விடுவார். பார்க்கலாம்.\nஇப்போப் பாருங்க, அந்தச் சுட்டிக்குப் போக முடியும், முன்னும் பின்னும் போட்ட // // எடுத்துவிட்டுச் சுட்டியைக் காப்பி, பேஸ்ட் செய்திருந்தால் நேரே அந்தப் பக்கம் போகுமே :) எனக்குச் சரியாகத் திறக்கிறது\nமுன்பே சொன்னதுபோல் திசைதிருப்பவே நீங்கள் குறிப்பிட்டதை சொல்லிவைத்தேன்\nகலந்து கிட்டாவே பரிசா... ஹைய்யா\nகியர் மாத்தி வேற ஸ்பீட்ல வண்டி ஓடறது புரியாம நிக்கற சின்னப்பிள்ளை நானாக்கும்.\nகதை படு வேகத்தில் சென்றது. குரு மீது ஆரம்பத்திலேயே சந்தேகம் வந்து விட்டது.\nஅமேசான் தமிழ் இது ஒரு ஆன்லைன் ஷாப்பிங் OFFERS மற்றும் COUPONS பற்றி தெரிவிக்கும் தளம்\nஆன்லைன் ஷாப்பிங் செய்யும் நண்பர்கள் இந்த தளத்தில் கிடைக்கும் கூப்பன் கோடுகளை பயன் படுத்தி, உங்களது பணத்தை மிச்சம் செய்யலாம்\nஆன்லைன் DATA ENTRY செய்து சம்பாதிக்க வேண்டுமா \nஆன்லைன் வேலை தேடி தேடி சலித்து ஏமாந்து போனவர்களுக்கு இந்த பதிவு ஒரு ஊக்கமாக இருக்கும்.அதிகப்படியான ஆசையே உங்கள் துன்பத்திற்கு காரணம் இங்கு நாங்கள் சொல்வதும் பார்த்ததும் அனுபவித்தும் இருக்கிறோம் .இப்பொழுது நாங்கள் ஏமாற்றம் என்ற நிலை இல்லாமல் அனைவர்க்கும் வாய்ப்பு அளித்து ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க வைக்க முடியும் என்று உறுதி கூறுகிறோம். போதும் என்ற மனம் உள்ளவர்கள் இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக தினமும் ரூபாய் 200 முதல் 500 வரை சம்பாதிக்க முடியும். கண்டிப்பாக உங்கள் உழைப்பு முக்கியம் மேற்குறித்த தகுதிகள் உள்ள நபர்கள் தொடர்பு கொண்டு பயன் பெறலாம் .நன்றி .\nஆன்லைன் வேலை மூலம் சம்பாதிக்க வேண்டுமா \n2.டைப்பிங் ஓரளவுக்கு தெரிந்து இருக்க வேண்டும்.\n3.பொறுமையாக கற்று கொள்ளும் குணம் .\n//அவளை நான் இழந்திருக்கக் கூடாது. இவளையும் எப்போதைக்குமாக இழந்துன் விடுவேனோ என்று பயமாய் இருக்கிறது சார்லஸ் சார்\nஇவர் மேல் சந்தேகம் வருகிறது.\nமனைவியும் பிரி��்து போய் விட்டாள், இப்போது மகளும் பிரிந்து போய் விடுவாளோ என்ற தவிப்பும்\nஅதிகபடியான பாசம் மகள் மேல் வைத்ததால் மகளின் காதல் தன்னையும், மகளையும் பிரித்து விடுமோ என்று நினைத்து இருக்கலாம் அதனல் ஏற்பட்ட அப்பா, மகள் மோதலில் வளர்ப்பு அப்பாவே அவளை வெட்டி இருப்பாரோ என்ற சந்தேகமும் வருகிறது.\nஅது குருவின் காதல் கடிதம் ஏற்படுத்திய விளைவோ என்ற சந்தேகம் வருகிறது.\n//ஹரிஹரன் வீட்டு அவுட்ஹவுசில் இருந்தபடி, மஹிமாவுக்கு வந்ததாய் ஒரு காதல் ரசம் சொட்டும் கடிதத்தை தயார் செய்துகொண்டிருந்த குரு,//\nஇதை படிக்கும் போது முன்பும் இது போல் தந்தை, மகளை பிரிக்க இது போல் காதல் கடிதங்கள் போட்டு அதனால் அப்பா, மகளுக்கு இடையில் தகராறு வந்து இருக்குமோ\n“மஹிமாவுக்கு ஏதும் காதல் இல்லை என்றும், உங்களுக்கு எதிரிகள் கிடையாது என்றும் சொல்லியிருக்கிறீர்கள். அப்படித்தானே\n குருவருளால் அந்தப்பிரச்னைகள் ஏதும் எனக்கும் மஹிமாவுக்கும் இல்லை.. குருநாதர் சொன்னதுபோல், இது பூர்வ ஜென்ம பாபம் தான்.”//\nஇந்த அறிக்கையைப் படிக்கும் போது பூர்வ ஜென்ம பாபம் என்று குருவால் மூளை சலவை செய்யபட்டவரோ என்ற குழப்பாய் இருக்கிறது.\nகுருவின் நோக்கம் இல்லாத காதலனை உருவகபடுத்தி அதனால் அப்பாவிற்கும்,மகளுக்கும்\nசண்டை ஏற்படுத்தி அப்பா மகளை கொன்று விட்டாள் சொத்துக்கள் தனக்கு வந்து விடும் என்ற நினைப்பா என்று எண்ணம் வருகிறது.\n//யாருடைய கொலையிலோ சம்பந்தப் படுத்தப்பட்டு அவரை அங்கே சிறையில் அடைத்து விட்டார்கள். அவருடைய சொத்துக்களை எல்லாமும் பறிமுதல் விட்டார்கள்//\nஇது இன்னும் குரு மேல் சந்தேகம் வலுக்கிறது.\nபார்ப்போம் நீங்கள் என்ன முடிவு வைத்து இருக்கிறீர்கள் என்று.\n அவளுக்கு தொடர்பிருக்க முடியாது. நேற்று பேப்பரில் படித்துவிட்டு, விசாரித்துக்கொண்டு வந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டாள்.///\nகொஞ்சம் அமுதா மேலும் சந்தேகம் வருகிறது.\nதருமி மாதிரி எது சரியாக இருக்கோ அதை எடுத்து கொண்டு பரிசை கொடுக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநானோர் வானவில் மனிதன். மேகங்களை அளைந்து கொண்டு.. ... சுற்றும் உலகின் மேல் என் நிழல் படர... கனவுகள் உதிர்ப்பவன்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n���ட்டுக்குடியார் வீட்டின் பரந்த திண்ணைகள் அந்தக் கோடைவிடுமுறையில் திமிலோகப்பட்டன. அந்த அகன்றவீட்டின் மொத்த அகலத்துக்குமாய் ஒரு தட்டை செ...\nகாமம்.. காமம்.. இரவுபகல் எந்நேரமும் பெண்ணுடலையே நச்சும் மனம். மோகவெறியில் பெரும்செல்வம் தொலைத்து பெருநோயும் பீடித்து அருணகிரி உழன்றகா...\nஜெயமோகனின் காடு நாவல் - சில எண்ணங்கள்\n2004ஆம் வருடம். கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு ரயிலில் பயணம். விடாத மழையில் விரைந்து கொண்டிருந்த ரயிலில்தான் முதன்முறையாக காடு நாவலைப் படித...\nதமிழிலக்கியக் காட்டில் கூவித்திரியும் கவிக்குயில்கள் பல. அந்தக் குயில்களுக்கு மத்தியில் தனித்து ஒலிக்கும் ஒரு கவிக்குரல். எளிமை அதன் ...\nஅம்மா யானையும் அப்பா யானையும்\nFlickr “ புள்ளயாடீ பெத்து வச்சிருக்கே தறுதல.. தறுதல... ” அப்பா யானை கோபத்துடன் அம்மா யானையிடம் எகிறிக் கொண்டிருந்தது. “ ...\n“ நான் இப்போ வயலூர் போகப்போறேன். வரியா ” “ உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க ” “ உடம்புக்கு சுகமில்லைன்னு தானே லீவு போட்டீங்க இப்ப என்னத்துக்கு அலையணும்\n“ வரவர உன் அழிச்சியாட்டியம் தாங்க முடியல்லே. உன் அப்பாவும் தாத்தாவும் கொடுக்குற செல்லத்தில் கொட்டம் ஜாஸ்தியாயிடுத்து. இனிமே சங்கரை அடிப்...\nசீச்சீ... இதென்ன கருமம் அக்குள் புக்குள்ன்னு உவ்வே.... இது பற்றியெல்லாம் கூடவா எழுதுவது உவ்வே.... இது பற்றியெல்லாம் கூடவா எழுதுவதுபேசுவது கொஞ்சம் கூட நாகரீகமில்லாமல்.... தூ... ...\nஅந்த நாள் ஞாபகம் (8)\nவானவில்லுக்கு வந்த வண்ணத்துப் பூச்சிகள்\nஇதில் வெளியாகும் என் படைப்புகளை என் முன் அனுமதியின்றி கையாள வேண்டாம். நன்றி.\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/2018-05-10", "date_download": "2018-07-21T09:53:00Z", "digest": "sha1:A5PFFN3WGCGTGQG7LE3N5PCQSETILQTW", "length": 12705, "nlines": 144, "source_domain": "www.cineulagam.com", "title": "10 May 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபொண்ண தூக்கிருவோம்.. நமக்கென்ன புதுசா.. நாடோடிகள் 2 படத்தின் லேட்டஸ்ட் டீசர்\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\nபொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நடிகை கஸ்தூரி- ரசிகர்கள் கொந்தளிப்பு\nகவர்ச்சி இருக்கலாம் அதற்காக இப்படியா- பார்ப்போரை திணறடிக்குமளவுக்கு கவர்ச்���ி காட்டும் எமி ஜாக்சன் வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nஹிட் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கும் ரஜினி- இப்போதே பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள், ஏன்னா படம் அப்படி\nப்ப்பா.. என்னா குத்து குத்துறாங்க குடும்ப பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க குடும்ப பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க\nஅடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் பிரபலங்கள் நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி\nதமிழில் மொழிபெயர்க்க அசிங்கமாக இருக்கும் வார்த்தையை சொல்லி பிரபல நடிகரை திட்டிய ஸ்ரீரெட்டி\nஉடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\n12 வயதிலிருந்து தங்கல் பட நடிகைக்கு இப்படி ஒரு வியாதியா - அதிர்ச்சி தகவல்\nவிசுவாசம் அஜித் கதாபாத்திரம் பற்றி கசிந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்\nயாரும் செய்ய முடியாத விஷயத்தை செய்ய போகிறாரா ஜுலி- பரபரப்பான வீடியோ\nகடைசி நேரத்தில் தயாரிப்பாளர் அதிர்ச்சி முடிவு - கோபத்தில் அரவிந்த் சாமி பதிவிட்ட ட்வீட்\nஜில்லாவை தொடர்ந்து முன்னணி தமிழ் ஹீரோவின் படத்தில் மோகன்லால் - அதிகாரப்பூர்வ தகவல்\nவிஜய் கூட நடிக்க 'ஐ அம் வெயிட்டிங்': இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை\nமொத்தம் இத்தனை தியேட்டரில் வெளியாகிறதா காலா - பிரம்மாண்டம்\nசின்ன வயதில் வீட்டில் வேலை செய்தவரால் வரலக்ஷ்மிக்கு நேர்ந்த துயரம் - அதிர்ச்சி தகவலை கூறிய நடிகை\nகாலா விழாவில் ரஜினி பேசியதை மிக மோசமாக விமர்சித்த அமைச்சர்\nவிஷ்னு விஷாலின் ராட்சசன் படத்தின் மோஷன் போஸ்டர்\nஎஸ் வி சேகரின் முன் ஜாமின் மனுவில் புதிய திருப்பம் \n10 வருடங்கள் சீரியலில் வில்லியாக மிரட்டிய பூஜா என்ன ஆனார் தெரியுமா\nநயன்தாராவை சந்தோஷத்தில் ஆழ்த்திய அஜித், எதற்காக தெரிய���மா\nபிரபல நடிகர் நீலு மரணம், அதிர்ச்சியில் திரையுலகம்\nகடைசியாக அஜித் படத்தை பார்த்த நடிகை சரோஜா தேவி- என்ன சொல்றாங்க பாருங்க\nமிரள வைக்கும் Jurassic World: Fallen Kingdom புதிய டீசர் இதோ\nநிர்வாகிகளை சந்தித்து முக்கிய முடிவுகள் - ரஜினிகாந்தின் அரசியல் வருகையின் அடுத்த கட்டம் \nசோனம் கபூர் திருமணம் இருக்கட்டும், ரகசிய திருமணம் செய்துகொண்ட மற்றொரு பிரபல நடிகை (புகைப்படம் இதோ)\nவிஜய்யின் சாதனையை நெருங்க முடியாத அஜித்- ஆதாரத்துடன் விவரம் இதோ\nநடிகை சினேகா-பிரசன்னா மகன் விஹானின் அழகிய கியூட் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக\nகொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரபல இளம் நடிகை புகைப்படம் உள்ளே - முக்கிய தகவல்\nதளபதியின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா இயக்குனரே கசியவிட்ட தகவல் இதோ\nகீர்த்தி சுரேஷின் மகாநதி முதல் நாள் வசூல் சாதனை\nஇது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி, டிடி உற்சாகம்\nநடிகை கௌசல்யாவை போல் 40 வயதில் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் பிரபல நாயகி- புகைப்படத்துடன் விவரம் இதோ\nAvengers: Infinity War தலையே சுற்றிப்போகும் வசூல், இத்தனை கோடிகளா, உலக அளவில் எத்தனையாவது இடம் தெரியுமா\nதிருமதி செல்வம் சீரியல் புகழ் அபிதாவுக்கு இவ்வளவு அழகான குழந்தைகளா முதன்முறையாக வெளியான அவரது குடும்ப புகைப்படம் உள்ளே\nஇந்த வார சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் வரும் சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா\nமாற்றான் படப்பிடிப்பில் காஜலுக்கு விலகிய சேலை- ஷாக் புகைப்படம் உள்ளே\nபடம் ரிலிஸான 6 நாட்களில் இத்தனை கோடி வசூலா, பெரும் சாதனை செய்த IAMK\nமேடையிலேயே சீமான், பாரதிராஜாவிற்கு பதிலடி கொடுத்த தனுஷ்- அரங்கமே அதிர்ந்தது\nஅஜித் சாதனையை முறியடித்து மாஸ் காட்டும் கீர்த்தி சுரேஷ்- மகாநதி வசூல் இவ்வளவா\nவிசுவாசம் படத்தின் மிகப்பெரிய சர்ப்ரைஸ் வெளிவந்தது, ரசிகர்கள் கொண்டாட்டம்\nசுசிலீக்ஸ் புகழ் சுசித்ராவின் முன்னாள் கணவருக்கு இப்படி ஒரு நோயா\nகாலா படத்தின் இசைவெளியீட்டு விழா - புகைப்படங்கள்\nரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/154557", "date_download": "2018-07-21T09:54:19Z", "digest": "sha1:KBKGQWXWOZ26JSDJJQYA2FDMDTO2RFJU", "length": 7007, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "தமிழ் சினிமாவில் இவர்கள் மட்டுமே பெரிய ஹீரோக்கள்- யாரை கூறினார் சிவகார்த்திகேயன் - Cineulagam", "raw_content": "\nஅப்பாவுடன் சேர வேண்டும் ஆசையில் போஷிகா மறுக்கும் நித்யா\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\nகவர்ச்சி இருக்கலாம் அதற்காக இப்படியா- பார்ப்போரை திணறடிக்குமளவுக்கு கவர்ச்சி காட்டும் எமி ஜாக்சன் வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nஉடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா\nஅடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் பிரபலங்கள் நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி\nஒற்றை கண்ணால் உலகை கவர்ந்த அழகிகள்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\n3 சகோதரிகள்.. 5 பேர்.. பல மாதங்களாக சீரழிக்கப்பட்ட கொடூரம்\n இப்போது இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nதமிழ் சினிமாவில் இவர்கள் மட்டுமே பெரிய ஹீரோக்கள்- யாரை கூறினார் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் தமிழ் சினிமா ரசிகர்களின் செல்ல நாயகனாக வலம் வருகிறார். அவரது படங்கள் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் அளவிற்கு மிகவும் ஜாலியாக சில படங்களில் கருத்தும் இருக்கும்.\nஇவர் இன்று நடைபெற்ற ஒரு குப்பக் கதை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். தினேஷ் மாஸ்டர் நடித்திருக்கும் இப்பட விழாவில் சிவகார்த்திகேயன் பேசும்போது, நான் சின்ன நடிகராக இருந்த போது தினேஷ் மாஸ்டர் அவர்கள் எனக்கு நடனம் அமைக்க ஒப்புக் கொண்டார்.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்னுடைய கடமை. நான் நடிக்க வரும்போது நான் ஹீரோ என்ற எண்ணம் இல்லை, ஒரு கதையின் லீட் நடிகர் என்பது மட்டும் தான் இருந்தது. அஜித், விஜய், ரஜினி மட்டுமே ஹீரோ என்ற இமேஜுக்கு தகுந்தவர்கள் என்று பேசியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/21/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95-805470.html", "date_download": "2018-07-21T09:48:51Z", "digest": "sha1:X4U2FX52QKANWUL7AUMKTJS6OMCG3OP2", "length": 9467, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "கிராம விளையாட்டுப் போட்டிகள்: 76 ஊராட்சிகளுக்கு ரூ.5 லட்சம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகிராம விளையாட்டுப் போட்டிகள்: 76 ஊராட்சிகளுக்கு ரூ.5 லட்சம்\nகிராம விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு, 76 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ரூ.5.01 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் வழங்கினார்.\nதமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஊராட்சிப் பகுதிகளில் கிராம விளையாட்டு போட்டிகள் 2014 ஜன.2 முதல் 13ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இதுதொடர்பாக அனைத்து ஊராட்சி ஒன்றியத் தலைவர்களுடன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்திற்கு மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மு.ச.பாண்டியராஜன் முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் பேசியது:\nகிராமப் போட்டிகளில், அந்தந்த ஊராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த, 30 வயதிற்குள்பட்டோர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர். கிராம விளையாட்டுத் திடல் அல்லது பள்ளி மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்.\nஅதில் 100, 200 மற்றும் 400 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், கைப்பந்து, கபடி, கால்பந்து ஆகிய போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே நடத்தப்படும். அதேபோல் மாற்றுத் திறனாளிகளுக்கும் போட்டிகள் நடைபெறும்.\nமுதல் கட்டமாக திண்டுக்கல் மாவட்டத்தில், 76 ஊராட்சிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்காக ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் தலா ரூ. 6,600 வீதம், ரூ.5.01 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 2,500க்கான விளையாட்டு உபகரணங்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர் மூலம் வழங்கப்படும்.\nமுதல் 3 இடங்களைப் பெறுவோருக்கு சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும். இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு, 99403 41504 என்ற எண்ணில் மாவட்ட விளையாட்டு அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தார். கூட்டத்தில் மகளிர் திட்ட அலுவலர் ��.பழனி, மாவட்ட விளையாட்டு அலுவலர் செ.ஜோசப்பாத்பிரிட்டன், உதவித் திட்ட அலுவலர்கள் மாணிக்கம், சுவர்ணப்பன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கவிதா, அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றியத் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2014/nov/06/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF-1007259.html", "date_download": "2018-07-21T09:49:16Z", "digest": "sha1:5W2LPI4LXWOD2QSCYWWPRNGML7UUWAA6", "length": 7058, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பெரம்பலூரில் இன்று திமுக ஆய்வுக் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு - Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nபெரம்பலூரில் இன்று திமுக ஆய்வுக் கூட்டம்: ஸ்டாலின் பங்கேற்பு\nபெரம்பலூர், அரியலூர் மாவட்ட திமுக கிளைப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் உணவகக் கூட்ட அரங்கில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை (நவ. 6) நடைபெறுகிறது.\nகாலை 9 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள், அடிப்படை உறுப்பினர்கள் என 98 பேரும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 88 பேரும் பங்கேற்கின்றனர். தொடர்ந்து, பாலக்கரையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் முகாம் அலுவலக வளாகத்தில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பொது உறுப்பினர்கள் கலந்துரையாடல் கூட்டத்தில் கட்சி செயல்பாடுகள் குறித்து ஸ்டாலின் பேசுகிறார்.\nகூட்டத்திற்கான ஏற்பாடுகளை கட்சியின் கொள்கை ப���ப்புச் செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா தலைமையில், மாவட்டச் செயலாளர்கள் பா. துரைசாமி (பெரம்பலூர்), எஸ்.எஸ். சிவசங்கர் ஆகியோர் செய்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/10/trb_9.html", "date_download": "2018-07-21T09:53:14Z", "digest": "sha1:ZUMP3VZLFGTCCSJOXRVMJTWXRBF7ZL7Z", "length": 10973, "nlines": 122, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "TRB:இன்ஜி., பேராசிரியர் தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nTRB:இன்ஜி., பேராசிரியர் தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.\nTRB:இன்ஜி., பேராசிரியர் தேர்வு 'ஹால் டிக்கெட்' வெளியீடு.\n'அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பணி தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'டை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.இதுகுறித்த வாரிய செய்திக்குறிப்பு: அரசு பொறியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்து தேர்வு, 22ல், நடைபெறுகிறது. தேர்வு அனுமதி சீட்டு, www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப எண் அல்லது பெயர் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து, அனுமதி சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறுஅதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/08/22/bhim-app-cashback-scheme-merchants-gets-extension-till-march-008723.html", "date_download": "2018-07-21T09:16:42Z", "digest": "sha1:Y6BXHORQX3HXQYIVA2FW7VBR6TBMWYRZ", "length": 18514, "nlines": 181, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வணிகர்களே உங்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. இதை செய்தால் மாதம் 1000 ரூபாய் கேஷ் பேக்..! | BHIM App: Cashback Scheme For Merchants Gets Extension Till March - Tamil Goodreturns", "raw_content": "\n» வணிகர்களே உங்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. இதை செய்தால் மாதம் 1000 ரூபாய் கேஷ் பேக்..\nவணிகர்களே உங்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. இதை செய்தால் மாதம் 1000 ரூபாய் கேஷ் பேக்..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nகைவரிசை காட்டிய நீரவ் மோடி - விழி பிதுங்கி நிற்கும் ஜூவல்லரி தொழில்..\nபிளிப்கார்ட்-வால்மார்ட் எதிராகப் போராடும் 10 லட்சம் வணிகர்கள்.. ஏன் தெரியுமா\nஜிஎஸ்டி ரீஃபண்டு.. 7,000 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.. வணிகர்கள் இதை எப்படிப் பெறுவது\nவணிகர்கள் மற்றும் தொழில் செய்பவர்களுக்கான புதிய ஐடிஆர் 4 படிவம் வெளியானது..\nபிளிப்கார்ட்-வால்மார்ட் டீல்.. இந்திய இளைஞர்கள், விவசாயிகள் & வணிகர்களுக்கு அடித்த ஜாக்பாட்\nபண தட்டுப்பாட்டில் இருந்து விடுபட கான்பூரில் ‘ஏடிஎம் தேவா’ பூஜை செய்த வணிகர்கள்..\nமத்திய அரசு பிம் ஆ பயன்படுத்தும் வணிகர்களுக்குக் கேஷ் பாக் ஆஃபரை வழங்கி வருகின்றது. மொபைல் போன் செயலியான பிம் மூலமாக வணிகர்கள் பணம் பெறும் போது இந்தக் கேஷ் பேக் 1000 ரூபாய் வரை ஊக்கத்தொகையாக வழங்கப்படுகின்றது.\nதற்போது பிம் செயலி இந்தக் கேஷ் பேக் திட்டத்தின் மூலம் வணிகர்களுக்கு அளித்து வரும் ஊக்கத்தொகை 2018 மார்ச் 31-ம் தேதி வரை வழங்கப்படும் என்று மத்திய எலக்டிரானிக்ஸ் மற்றும் ஐடி துறை அறிவித்துள்ளது.\nஏப்ரல் 14-ம் தேதி பிரதமர் மோடி அவர்களால் இந்த ஊக்கத்தொகை பிம் ஆ பயன்படுத்தும் வணிகர்களுக்கு 6 மாதம் வரை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\n1000 ரூபாய் கேஷ் பேக் எப்படி\nஇந்தத் திட்டத்தின் கீழ் வணிகர���கள் 20 முதல் 50 பரிவர்த்தனை வரை செய்யும் போது 50 ரூபாயும், அதன் பிறகு செய்யும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 950 ரூபாய் வரை 2 ரூபாய் எனக் கேஷ் பேக் வழங்கப்படும். ஒரு மாதத்திற்குக் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் வரை பிம் செயலி மூலம் வணிகர்கள் கேஷ் பேக் பெறலாம்.\nமேலும் வணிகர்கள் குறைந்தது 20 புதிய நபர்களிடம் இருந்து ஒவ்வொரு மாதமும் பிம் செயலியினைப் பயன்படுத்திப் பணத்தினைப் பெற்று இருக்க வேண்டும். அதிலும் குறைந்தபட்ச தொகையாக 25 ரூபாயினை ஒவ்வொரு பரிவர்த்தனையின் போதும் பெற்று இருக்க வேண்டும்.\nபிம் செயலி பயன்படுத்தும் பயனர்களுக்கு யூபிஐ ஐடி, வங்கி கணக்கு ஐஎப்எஸ்சி மற்றும் கணக்கு எண், QR குறியீடு போன்றவற்றை வைத்துப் பணத்தினை அனுப்ப முடியும், பெற முடியும்.\nமொபைல் வாலெட் போன்று இல்லாமல் பயனர்கள் பிம் செயலியில் பணத்தினை வைத்து இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. நேரடியாக வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்யப்படும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: வணிகர்கள் ஜாக்பாட் கேஷ் பேக் பிம் செயலி bhim app cashback scheme\nகரும்பு மீதான குறைந்தபட்ச விலையைக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.20 ஏற்ற மத்திய அரசு முடிவு..\nமோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையிலா தீர்மானம்.. சரிந்த பங்கு சந்தை..\nமக்கள் பீதி அடைந்ததால் FRDI மசோதாவை அமலுக்கு கொண்டுவருவதில் ஜகா வாங்கிய மத்திய அரசு..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamilit.wordpress.com/2006/10/02/26-tune-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-07-21T09:59:19Z", "digest": "sha1:AEJZT4FSNJ3COLTB3VJJYOCXJVZ7DFK3", "length": 26506, "nlines": 147, "source_domain": "tamilit.wordpress.com", "title": "26 : TUNE தமிழ் கணனியியலிற்கு வரமாகுமா??? சாபமாகுமா??? | தமிழில் நுட்பம்", "raw_content": "\nதமிழில் நுட்பம் சார் தகவல்கள்\n← 25 : வலைப்பதிவில் விளம்பரமிட்டு சம்பாதியுங்கள்\n26 : TUNE தமிழ் கணனியியலிற்கு வரமாகுமா\nPosted on ஒக்ரோபர் 2, 2006 | 17 பின்னூட்டங்கள்\nதமிழ் கணனியியலில் புதிய ய���னிக்கோட் முறை ஒன்று தற்போது பரீட்சாத்தமாகப் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதுவே TUNE (Tamil Unicode New Encoding) அல்லது TANE (TAmil New Encoding) என்று அறியப்படுகின்றது.அண்மையின் தமிழ் கணனியியல் ஆர்வலர் மாலன் மூலம் இதைப்பற்றி அறிந்து கொண்டேன். ஏன் அது ஆரம்பிக்கப்பட்டது இதனால் என்ன நன்மைகள் உண்டு என்று பார்ப்போம். இங்கே இது பற்றிய ஒரு சிறு குறிப்பைத்தருகின்றேன்.\nயுனிக்கோடு (Unicode) முறைமை யுனிக்கோடு கான்சட்டேரியம் (Unicode Consortium) எனும் நிலையத்தால் அமைக்கப்பட்டது. இந்த முறையில் உலகின் பிரதான மொழிகள் யாவும் அடக்கப்பட்டுள்ளன. தமிழ் இந்தி தொடக்கம் ஆங்கிலம் வரை முக்கிய மொழிகள் இதில் பயன்படுகின்றன. ஏன் இந்த வலைப்பதிவு கூட யுனிக்கோடு முறமையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கான்சட்டேரியத்தில் இந்திய அரசு மற்றும் தமிழக அரசு அத்துடன் உத்தமம் ஆகிய நிறுவனங்களும் பங்கு வகிக்கின்றன.\nIISCI முறைமையில் இருந்து யுனிக்கோடு முறைக்கு மாறும் போது மற்றய மொழிகளைப்போல இஸ்க்கி அமைப்பையே யுனிக்கோட் என்கோடிங்கில் தமிழ் பயன்படுத்தியது. இதன் காரணமாக Complex Script ஆக வரத்தேவையில்லாத தமிழ் மற்றய இந்திய மொழிகளைப்போல Complex Script ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nComplex Script பொதுவாக லெவல் இரண்டு மொழிகள் ஆகும். எ-கா ஹிந்தி, சீனம், ஜப்பானீஸ். தமிழும் லெவல் இரண்டு மொழிகளுள் இதனால் பட்டியலிடப்பட்டுள்ளது. ஆங்கிலம், ஜேர்மன், பிரஞ்சு போன்ற மொழிகள் லெவல் ஒன்று மொழிகள் ஆகும்.\nலெவல் ஒன்று மொழியாக இருப்பதனால் பல நன்மைகள் உள்ளன. அதாவது செயலி தயாரிப்பவரோ இயங்குதளமோ இதற்கான Core Level ஆதரவை வழங்க தேவையில்லை. இதன்காரணமாக சில குறைந்தளவு மென்பொருள்களிலேயே நாம் தமிழ் யுனிக்கோடைப் பயன்படுத்தக் கூடியதாக உள்ளது (MS Office, Open Office..etc). இது வருந்தத்தக்க விடயமாகும். Level one மொழியாக தமிழ் இருக்குமானால் ஆங்கிலம் பயன்படும் அனைத்து செயலியிலும் தமிழையும் பயன்படுத்த முடியும். இதன்காரணமாக தமிழ் கணனியியல் மிக வேகமாகப் பரவும் என்பதை மறுக்க முடியாது. மக் மற்றும் சில லினக்ஸ் (சில லினக்ஸ் இயங்கு தளங்கள் ஆதரவு வழங்குகின்றன) இயங்கு தளங்களில் (Operating System) இன்றும் தமிழ் யுனிக்கோடு ஆதரவு இல்லாமையைக் குறிப்பிட வேண்டும்.\nபோ என்ற எழுத்து உண்மையில் ஒரு தமிழ் எழுத்தாக இருந்தாலும் இது யுனிக்கோடு முறையில் 3 எழுத்துகளாக கணக்கெடுக்கப்படும்\nஆகவே ஆங்கிலத்தில் 3 எழுத்து சேமிக்கப்படும் இடத்தில் தமிழில் ஒரு எழுத்து சேமிக்கப்படுகின்றது. இதனால் தமிழில் கோப்புக்கள் சேமிக்கத்தேவையான சேமிப்பகம் அதிகமாகும்.\nஇவ் விடயத்தை தமிழ் இணையப் பல்கலைக்கழகம், கணித் தமிழ் சங்கம், INFITT ஆகியன இணைந்து புதிய என்கோடிங் முறமையைத் தீர்மாணித்தனர். இதைப் பல்வேறு இடங்களில் பரீட்சித்தும் பார்த்து இது வினைத்திறனானது என்ற முடிவு எடுக்கப்பட்டது. பின்பு இத்தகவல் தமிழக அரசூடாக மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சிற்கு அறிவிக்கப்பட்டது. அமைச்சு இத்தகவலை யுனிக்கோட் கொன்சட்டேரியத்திற்கு அறிவித்தது. ஆயினும் யுனிக்கோட் கான்சட்டோரியம் வினைத்திறனை கணக்கில் எடுப்பதில்லை அவர்கள் இதன் உறுதித் தன்மையை நன்கு ஆராயுமாறு கூறிவிட்டதுடன் ஒரு மாற்று வழியையும் பரிந்துரைத்தனர்.\nமாற்று வழியானது யுனிக்கோடில் தனிப்பட்ட பயனர் பிரதேசத்தில இட்டு பரீட்சித்துப் பார்ப்பதே (However the Unicode consortium suggested an alternate measure to put the proposed All Character scheme in Private Use Area (PUA) of the Unicode space to startwith). அவ்வாறே தற்போது 16 பிட் முறைமையில் தமிழ் புதிய என்கோடிங் அமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது பரீட்சாத்த முயற்சியில் உள்ளது.\nஇதை பயன்படுத்திப் பார்க்க தமிழ் கணனி ஆர்வலர்கள், தமிழ் கணனி செயலி வடிவமைப்பாளர்கள் போன்றவர்கள் வரவேற்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக இதில் உள்ள பிழைகள் தீர்க்கப்பட்டு புதிய யுனிக்கோடு முறமை தமிழிற்கு உருவாகும். இதன் மூலம் நாமும் ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளைப்போல தமிழையும் பயன்படுத்தலாம். தமிழ் மொழியின் பயன்பாடு தமிழில் தற்போது இருப்பதை விட மேலும் இலகுவாகும். மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கும் பயனர்களுக்கும் புதிய கதவுகள் திறந்து விடப்படும் ஆகவே நீங்கள் இந்த விடயத்தை மற்றவர்களுக்குப் பரப்புவதுடன் உங்களால் ஆன உதவியையும் வழங்குங்கள்.\nஇதற்கு தற்போது எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளதையும் மறுப்பதற்கில்லை. பல நிரலாளர்கள் இது குட்டையைக் குளப்பும் முயற்சி என்றும் மற்றய இந்திய மொழிகளில் இருந்து தமிழை இது தனியாக்கிவிடும் என்பதே அவர்கள் கருத்து. அதைவிட புதிய TUNE/TANE முறமைக்கு தமிழக அரசு தவிர இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற அரசுகளின் ஆதரவு பெறப்படவில்லை என்பது இவர்களின் வாதம்.\nஎது என்னவானாலும் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்று பொறுத்துத்தான் பார்ப்போமே\n← 25 : வலைப்பதிவில் விளம்பரமிட்டு சம்பாதியுங்கள்\n17 responses to “26 : TUNE தமிழ் கணனியியலிற்கு வரமாகுமா சாபமாகுமா\nதமிழ் முதல் நிலை மொழித்தகுதிக்குப் போவதுதான் நல்லது\nடியூனுக்கு நம் ஆதரவைத் தெரிவிப்போம்\n//டியூனுக்கு நம் ஆதரவைத் தெரிவிப்போம்\nதடைகள் பல தாண்டும் போதுதான் வெற்றி அதன் உன்னதத்தைப் பெறுகின்றது. இப்போது தமழ் கணனியியல் தடைகளைத் தாண்டுகின்றது விரைவில் இது உன்னதத்தைத் தொடும் அதில் தற்போதைக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம்.\nவினைத்திறனுடைய புதிய முறையை முன்னெடுத்துச் செல்வதற்கு நாம் எல்லோரும் ஆதரவு தர வேண்டும். தடைகளைத் தாண்டுவோம். வெற்றி பெறுவோம்.\n//எல்லோரும் ஆதரவு தர வேண்டும். தடைகளைத் தாண்டுவோம். வெற்றி பெறுவோம்//\nஉங்களைப்போன்ற அன்பர்கள் இருக்கயில் தமிழ் கணனியுலகிற்கேது பயம். தாம் தயாரித்த செயலிகள் இம்முறையினால் செயலிழக்கும் என்று பயப்படுபவர்கள்தான் இதை எதிர்க்கின்றார்கள். அவர்களது குறுகிய நோக்கத்திற்காக எதிர்கால தமிழ் கணனியியலை முடமாக்க விடலாமா\nதமிழக அரசிற்கும், உத்தமம் நிறுவனத்திற்கும் அரசியல் காரணிகளுக்கு அப்பால் தூரநோக்குடன் ஆதரவளிப்போம்..\nAnonymous | 5:52 முப இல் ஒக்ரோபர் 3, 2006 | மறுமொழி\nதமிழ் கணனி வல்லுனர்கள் வாழ்க..\nதமிழ் கணனி வல்லுனர்கள் வாழ்க..//\nநன்றி குமரன் உங்கள் ஆர்வம் புரிகின்றது….\nநல்ல பதிவு மயூரேசன், என்ன மாதிரி உதவி தேவைப்படும் இதற்கு\nதமிழ் வளர்க்க அனைவரும் முயற்சி செய்வோம்.\n//நல்ல பதிவு மயூரேசன், என்ன மாதிரி உதவி தேவைப்படும் இதற்கு\nநானும் மூலங்களை எடுத்து எனது கணனியில் பரீட்சித்துப் பார்க்க விரும்புகின்றேன். ஆயினும் தற்போது TUNE உத்தியோக பூர்வதளம் வேலை செய்யுதில்லை..\nஉங்கள் கருத்துக்களை இணையப் பல்கலைக்கழகத்திற்கு tune@tamilvu.org எனும் முகவரிக்கு அனுப்பலாம்.\nnayanan | 3:33 முப இல் ஒக்ரோபர் 4, 2006 | மறுமொழி\n// இது குட்டையைக் குளப்பும் முயற்சி என்றும் மற்றய இந்திய மொழிகளில் இருந்து தமிழை இது தனியாக்கிவிடும் என்பதே அவர்கள் கருத்து. அதைவிட புதிய TUNE/TANE முறமைக்கு தமிழக அரசு தவிர இலங்கை, சிங்கப்பூர், மலேசியா போன்ற அரசுகளின் ஆதரவு பெறப்படவில்லை என்பது இவர்களின் வாதம\nதிரு.மயூரேசன், அருமையான கட்டுரை ஒன்றுக்கு உங்களுக்குப் பாராட்டுக்கள்.\nஏறத்தாழ 4 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின் tane/tune முயற்சிகள் சிறிதளவு\nபயன் அளித்திருக்கின்றன. PUA ல் டஹ்ற்போது இருக்கும் தமிழ் நாம் அதனை நிறைய பயன்படுத்தும்போது, விரைவில் தனி இடம் கிடைத்துவிடும். நாம்தான் மாறவேண்டும்.\nஎதிர்ப்பவர்கள், ஏன் எதிர்க்கின்றார்கள் என்பதே புரியவில்லை. இந்த அறிவிப்பு வெளியான கூட்டத்திற்குப் போயிருந்தேன். எதிர்ப்பு வாதங்களைக் கேட்டு சிரித்து விட்டேன். அவ்வளவு மழலைத் தனமான வாதங்களை அங்கு சிலர் வைத்தனர்.\nநன்றி நாக இளங்கோவன் அவர்களே\nஇந்தத் தகவல் பற்றி பலர் அறியாமல் உள்ளனர். அவர்களிற்கு இது பற்றி அறிவித்து அவர்களை ஊக்குவிக்க வேண்டும். இச்செய்தியை காட்டுத்தீ போல பரவச்செய்ய வேண்டும்….\nமூலங்களைத் தரவிறக்க சுட்டியைப் பதிவில் புதிதாகச் சேர்த்துள்ளேன் தேவையானவர்கள் தரவிறக்கிப் பரீட்சித்துப் பாருங்கள்…\nCAPitalZ | 9:34 முப இல் ஒக்ரோபர் 6, 2006 | மறுமொழி\n– பிற மொழிகள் இடம்பெற்ற முறை\n– தமிழ் மொழிக்கு உள்ள இடம்\n– தமிழ் அறிஞர்கள் செய்யத் தவறிய செயல்\n– தமிழுக்கு உள்ள சிக்கல் / அதனால் தமிழுக்குரிய பாதிப்பு\n– தமிழுக்குக் கிடைக்க வேண்டிய இடம்\n– தமிழை உயர்த்த செய்ய வேண்டிய பணிகள்\n– போன்ற கருத்துகளுடன் நான் எடுத்துக் காட்ட விரும்பும் செயல் திட்டம் போன்றவற்றை பவர் பொய்ன்றில் கொடுத்துள்ளேன்.\nமேலே உள்ள சுட்டியை தட்டி பவர் பொய்ன்றை தரையிறக்கிக் கொள்ளவும்.\nநன்றி CAPital அவர்களே உங்கள் கருத்துக்களிற்கு நன்றி\nநிலா மகேன் | 7:13 முப இல் ஒக்ரோபர் 16, 2006 | மறுமொழி\nTANE குறியீட்டைப்பயன்படுத்தி ஒரு பரீட்சார்த்த பக்கம் ஒன்றைத் தயாரித்துள்ளேன். அத்துடன் TANE Writer மற்றும் Unicode to TANE Converter (online) பரீட்சார்த்த செயலிகளையும் அங்கு இணைத்திருக்கின்றேன். நீங்களும் பரிசோதனை செய்து பார்க்கலாம்.\nஅதியமான் எழுத்துரு மாற்றி்யைப் பயன்படுத்தி தேவையான TUNE எழுத்துருவை நிறுவாமலேயே TUNE வலைத்தளங்களை படிக்கலாம்.\nஇம்மாற்றியில் TUNE தகுதரத்தை பயன்படுத்தும் வலைத்தள முகவரியை (காட்டாக, http://ezilnila.com/tane ) இட்டு, “TUNE” மற்றும் “UNICODE”ஐ தெரிவு செய்து, “Convert”ஐத் தட்டினால் அந்த வலைத்தளம் ஒருங்குறிக்கு மாற்றப்பட்டு தெரியும்.\nதற்சமயம் உள்நுழைவு(login) தேவைப்படும் தளங்களை இந்த மாற்றியில் பார்க்க இயலாது.\nஅதியமான் எழுத்துரு மாற்றியின் சுட்டி: http://www.higopi.com/adhiyaman/\nஇன்னொரு ‘எதிர்ப்பவரின்’ கருத்துக்களை இங்கே காணலாம் 🙂\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதானே தமிழில் பரிந்துரைக்கும் கூகிள் தேடற்பொறி\nஇப்ப நாங்களும் ஹிந்தியில எழுதுவமில்ல\nFacebook மூலம் உங்கள் அடையாளத் திருட்டு\nஉலகின் சிறந்த 100 இணைய செயலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilit.wordpress.com/2008/03/20/readers-digest-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T09:59:56Z", "digest": "sha1:3E56GGZ3XIITPTXEWFPJBRVLDZ2JBMO2", "length": 2991, "nlines": 52, "source_domain": "tamilit.wordpress.com", "title": "Readers Digest இணையத்திலும் | தமிழில் நுட்பம்", "raw_content": "\nதமிழில் நுட்பம் சார் தகவல்கள்\n← விடைபெற்ற ஆதர் சி கிளார்க்\nSafari 3.1 வெளியானது →\nPosted on மார்ச் 20, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nஉலகில் பிரபலமான இதழான Readers Digest இப்போது இணையத்திலும் வாசிக்கலாம். வாசித்து மகிழுங்கள்.\n← விடைபெற்ற ஆதர் சி கிளார்க்\nSafari 3.1 வெளியானது →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதானே தமிழில் பரிந்துரைக்கும் கூகிள் தேடற்பொறி\nஇப்ப நாங்களும் ஹிந்தியில எழுதுவமில்ல\nFacebook மூலம் உங்கள் அடையாளத் திருட்டு\nஉலகின் சிறந்த 100 இணைய செயலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/122251-edappadi-palanisamy-participated-in-madurai-functiontamil-thai-vazhthu-was-not-played.html", "date_download": "2018-07-21T09:42:01Z", "digest": "sha1:XFEPXTJRBDMRHXHHKHXW2YSHYT2TPBC2", "length": 19673, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை; அவசர கதியில் கிளம்பிய முதல்வர்! - குழப்பத்தில் முடிந்த மதுரை விழா | Edappadi palanisamy participated in Madurai function;Tamil Thai Vazhthu was not played", "raw_content": "\nஆளில்லா விமானங்கள் மூலம் காவிரிக் கரைகளைக் கண்காணிக்கும் பணி தொடக்கம் மீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள் மீண்டும் உற்சாகமாக பணியில் பாப்பம்மாள் 29 மாணவர்கள் ஆப்சென்ட் சென்னையில் நடுரோட்டில் படுத்துறங்கிய இன்ஜினீயர்- மருந்துச் சீட்டால் கண்டுபிடிப்பு\nருவாண்டா அதிபருக்கு 200 பசுக்களைப் பரிசளிக்கும் மோடி பாம்பன் டு இலங்கை... இரவில் சிக்கிய ரூ.1.50 கோடி கடல் அட்டைகள் பாம்பன் டு இலங்கை... இரவில் சிக்கிய ரூ.1.50 கோடி கடல் அட்டைகள் நாடாளுமன்றத் தேர்தல்... 4 மாநில சட்டமன்றத் தேர்தல்... ராகுல் நாளை முக்கிய முடிவு\n`மோடிக்குக் கொடுத்த அதிர்ச்சி இது'- ராகுலின் கட்டிப்பிடி குறித்து சிவசேனா கருத்து தூத்துக்குடி கலவரம் வீடியோ காட்சிகள்; சைபர் க்ரைம் போலீஸார் ஆய்வு `மகன் தவறு செய்தால் கண்டிப்பது தாயின் கடமை'- ராகுல் கண்சிமிட்டல் விவகாரத்தில் சபாநாயகர் காட்டம்\nதமிழ்த்தாய் வாழ்த்து இல்லை; அவசர கதியில் கிளம்பிய முதல்வர் - குழப்பத்தில் முடிந்த மதுரை விழா\nமதுரையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படாததால் பெரும் சர்ச்சை கிளப்பியுள்ளது.\nமதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டிடங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வருகைதந்தனர்.\n27 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டடத்துக்கான பூமி பூஜையை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் மேடைக்கு வந்தனர்.\nஇந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளில் புறக்கணிக்கப்பட்டு வந்த அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா ஆகியோர் முதல்வர், துணை முதல்வருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்கள். வழக்கமாக அரசு நிகழ்ச்சி தொடங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது மரபு. ஆனால், முதல்வர் கலந்து கொண்ட இந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவில்லை. இது பலரையும் முணுமுணுக்க வைத்தது.\nகலெக்டர் வீரராகவராவ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அடுத்து, முதலமைச்சர் பேசுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் வழக்கமான டிரேட் மார்க் சிரிப்பை மட்டும் உதிர்த்து வணக்கம் போட்டுவிட்டு பேசாமல் கிளம்பினார் முதல்வர். இதனால் எல்லோரும் குழம்பிப் போனார்கள். முதல்வர் கிளம்பி விட்டார் என்று சொல்லப்பட்டது.\nஇதைப்பற்றி எந்த அறிவிப்பும் செய்யாததால் வந்திருந்த பொதுமக்கள் கலைந்து போகாமல் அமர்ந்திருந்தனர். அடுத்து திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு திண்டுக்கல் கிளம்பினார்.\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்த��� வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nசிறுமி பாலியல் வன்கொடுமை... அயனாவரம் குடியிருப்பின் தற்போதைய சூழல் என்ன\n180 கி.மீ சுற்றளவு, 23 லட்ச மக்கள்... 2022 உலகக்கோப்பையை நடத்தும் கத்தாரின் சவால்கள்\nநான் பப்புவாகத் தெரியலாம்; உங்கள் மீது எனக்குக் கோபம் இல்லை - மக்களவையில் விளாசிய ராகுல்\n``என் மீது நடவடிக்கை எடுங்கள் பார்க்கலாம்\"- அ.தி.மு.கவுக்கு சவால்விடும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ\nஜெயலலிதா முதல் எடப்பாடி வரை... அசரடித்த செல்லூராரின் `வாட்டே' புராணம்\nமிஸ்டர் கழுகு: நீடிக்காத ரெய்டு... நிதின் கட்கரி காரணமா\nஅற்புத லாபம் கொடுக்கும் ஆடு வளர்ப்பு\n‘தளபதி’ பாதி... ‘பாட்ஷா’ பாதி... - ரஜினி - சிம்ரன் புதுப்பட அப்டேட்ஸ்\n11 வயது சிறுமி... 17 மனித மிருகங்கள்\nதமிழ்த்தாய் வாழ்த்து இல்லை; அவசர கதியில் கிளம்பிய முதல்வர் - குழப்பத்தில் முடிந்த மதுரை விழா\nதோனி Vs அஷ்வின்... 'தல'யை தோற்கடிப்பாரா சிஷ்யன்\nமுட்டை மாஸ்.... மூன்று வகை ரெசிப்பி... ஐந்து வகை குழம்பு... அசத்தும் ருசி\n - 86 காயங்களுடன் மீட்கப்பட்ட 9 வயது சிறுமியின் உடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00269.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/01/blog-post_24.html", "date_download": "2018-07-21T09:43:43Z", "digest": "sha1:UFNKBYBQDCHGDGYQU3AI46PS2PSCTFE5", "length": 33195, "nlines": 605, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: முடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.\nமுன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பக���தி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nவாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா\nபகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன\nஇதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்\nபகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்\nமுடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்\nமுடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்\nஅமெரிக்காவில் கூட காய்ச்சல், சளி போன்றவை குழந்தைகளுக்கு வந்தால், உடனடி மருத்துவம் அளிப்பதில்லை... 3,4 நாட்களில் தானாக சரி ஆகும் ; அப்படி ஆகாவிட்டால் மட்டுமே டாக்டரைப் பார்க்க அனுமதி கிடைக்கும்...\nஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம், தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்\nஅதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.\nஉடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.\nஇரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி \"டொம்பெரிடன்\" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.\nஇன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.\nநான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.\nஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.\nஉடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.\nவயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.\nஅவரும் ஒரு \" லோபிரமைட் \" (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.\nஉடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.\nமூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.\nஅப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி \"இருமல் மருந்து\" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.\nநான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.\nசொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது \"தோல் மருந்து\" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.\nவெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.\nஉடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்���ை சேமிக்கும்.\nகொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.\nஅது \"மூளை கேன்சர் கட்டி\" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.\nஎமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.\nஉடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.\nவாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது.\nஉடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.\nகுளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.\nவெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.\nஇப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.\nபசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா\nஇதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்\nவயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.\nஇதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்\nசொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.\nகையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்\nஇவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை\nஇதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்\nஇவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது\nஇவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்\nஉடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,\nகழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,\nநோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்\n2 .3 நாட்கள் மருத்துவம் தவிருங்கள்\nஇயற்கையின் மொழிகள் புரிந்துவிடில், மனிதரின் மொழிகள் தேவையில்லை. இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை.\nவணக்கம் ஐயா,நாமே போட்டால்தான் லோப்பர்மைட்,டொம்பெரிடன்.அவர்கள் கொடுத்தால் ஆன்டி பயாட்டிக்,ஸ்டிராய்ட்,ஊசி இத்யாதி கொடுமைகள்.நன்றி.\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முககசுந்தரம்\nநல்லது. உங்களின் பின்��ூட்டத்திற்கு நன்றி ரவிச்சந்திரன்\nஇயற்கையின் மொழிகள் புரிந்துவிடில், மனிதரின் மொழிகள் தேவையில்லை. இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை./////\nநல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி செல்வராஜ்\nவணக்கம் ஐயா,நாமே போட்டால்தான் லோப்பர்மைட்,டொம்பெரிடன்.அவர்கள் கொடுத்தால் ஆன்டி பயாட்டிக்,ஸ்டிராய்ட்,ஊசி இத்யாதி கொடுமைகள்.நன்றி.////\nநல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி ஆதித்தன்\nஉண்மைதான். நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி செல்வா\nவேர்க்கடலை மிட்டாய் என்னும் புரத வங்கி\nமண் பானைத் தண்ணீரின் மகத்துவம்\nAstrology: ஜோதிடம்: 26-1-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nமுடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்\nநகைச்சுவை: மகாபாரதத்திற்கும், ராமாயணத்திற்கும் என்...\nAstrology: ஜோதிடம்: 19-1-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காணவேண்டிய காணொளிகள்\nநம் வாழ்க்கை அப்போது எப்படி இருந்தது\nநீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா\nஜோதிடத்தில் நமக்குத் தெரியாத உண்மைகள்\nAstrology: ஜோதிடம்: 12-1-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nஏழை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்த முத்தா...\nஆன்மிகம்: நோய்களைத் தீர்க்கும் திருக்கோவில்\nCinema: அதிகமாக பேசப்பெற்ற திரைப்பட நாயகி\nAstrology: ஜோதிடம்: 5-1-2018ம் தேதி புதிருக்கான வி...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nபெண் குழந்தைகளுக்கு அம்மாவைவிட அப்பாவை ஏன் அதிகம் ...\nShort Story: சிறுகதை: பணமும், பகையும்\nபுது வருடம் சிறக்க என்ன செய்ய வேண்டும்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்க�� இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t116511-topic", "date_download": "2018-07-21T09:53:54Z", "digest": "sha1:AI54Z3OB5OTHSHXNRP6VOGAKXCUYUUEZ", "length": 11258, "nlines": 218, "source_domain": "eegarai.darkbb.com", "title": "மீண்டும் நடிக்கிறார் நாகேஷ்...", "raw_content": "\nநாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்\nமனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 \nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்\nகல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை\nஇதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 \nமுத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...\nதமிழில் பெயர் மாற்றம் செய்ய\nசென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nஅவளுக்கு அறியாத வயசு ...\nஇந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி\nமனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்\n84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு\nவீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.\nவீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nபுத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்\nபுற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு\nகுறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்\nகட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...\nஇன்றைய செய்தித் தலைப்புகள் - சில….\nவந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்\nTNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)\nTNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட\nஇணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.\nவிளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி\nகோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு\nகற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை\nமின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது\nஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை\nஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது\nஉங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software\nஇந்த வார இதழ்கள் சில jul\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nRe: மீண்டும் நடிக்கிறார் நாகேஷ்...\nRe: மீண்டும் நடிக்கிறார் நாகேஷ்...\nRe: மீண்டும் நடிக்கிறார் நாகேஷ்...\nநல்ல நடிகர்.. பேரனோடும், மகனோடும் மீண்டும் ஆடினால் சுகமே.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: மீண்டும் நடிக்கிறார் நாகேஷ்...\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/05/chinese-egg-noodles-samayal-kurippu/", "date_download": "2018-07-21T09:57:36Z", "digest": "sha1:YSBUHFEEFV4NJCZBNVMVHJ3MQZWMDZY7", "length": 7412, "nlines": 157, "source_domain": "pattivaithiyam.net", "title": "சைனீஸ் எக் நூடுல்ஸ்|chinese egg noodles samayal kurippu |", "raw_content": "\nநூடுல்ஸ் – 1 பாக்கெட்\nமுட்டை – 3 – 4\nபூண்டு – 2 பெரிய பற்கள்\nநட்சத்திர சோம்பு – 1\nபச்சை மிளகாய் – 3 – 4\nநல்ல மிளகு தூள் – தேவையான அளவு\nவினிகர் – 1 தேக்கரண்டி\nஎண்ணெய் – தேவையான அளவு\nதேவைப்பட்டால் 1/2 கப் குடைமிளகாய் , 1-2 வெங்காயம், 1 காரட், சோயா சாஸ் அல்லது தக்காளி சாஸ் சேர்த்துக் கொள்ளலாம்\nமுதலில் 3 லிட்டர் நீர் விட்டு அதில் நூடுல்ஸைப் போட்டு கொதிக்க வைக்கவும்\nபின்பு அதனை வடிகட்டிக் கொள்ளவும்\nபின்பு அதனுடன் 1 தேக்கரண்டி எண்ணெய் விட்டு தனியே வைக்கவும்\nபின்பு கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் தீயை அதிகரித்து விட்டுஅதனுடன் பச்சை மிளகாய் பூண்டு நட்சத்திர சோம்பு போட்டு சிறிது நேரம் வதக்கவ��ம்.பின்பு அதனுடன் குடை மிளகாய் வெங்காயம் மற்றும் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு வதக்கவும்\nகாய்கறிகள் வதங்கியவுடன் காய்கறிகளை ஒரு ஓரமாக வைத்து விட்டு தீயைக் குறைத்து அதில் முட்டையை அடித்து ஊற்றவும்.\nமுட்டையை லேசாக கிளறி விடவும்\nமுட்டை வெந்தவுடன் வினிகர், நல்ல மிளகு தூள் மற்றும் ஏதாவது சாஸ் அல்லது மசாலா தூள் சேர்த்து நன்கு கிளறவும்.\nபின்பு நூடுல்ஸ், நல்ல மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும்\nபின்பு தீயை அதிகரித்து லேசாக கிளறி 2 நிமிடம் வேக வைக்கவும்\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான...\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai...\nபித்தக் கற்கள்,pitha pai kal...\nகுழந்தையை தத்து எடுப்பதற்கு தேவையான ஆவணங்கள் ,kulanthai thaadduppu tips in tamil\nகருப்பையை நீக்குவதால் ஏற்படும் பிரச்சனைகள்,karupai tips\nகர்ப்பமடைய முயற்சி செய்யும் போது தவிர்க்க வேண்டியவை\nகருக்கலைப்பும்.. கருகும் வாழ்க்கையும்,karukalippu problem in tamil\nஆந்திரா ஸ்டைல் நாட்டுக்கோழிக் குழம்பு,andhra country chicken recipe tamil\nஆயுர்வேதம் மூலம் கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு\nஉடல் பருமனை குறைக்க உணவுக் கட்டுப்பாடு\nகொழுப்பை கரைக்கும் சிறுதானிய கொள்ளு சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pavithulikal.blogspot.com/2010/04/blog-post_07.html", "date_download": "2018-07-21T09:34:16Z", "digest": "sha1:TPJA6US72575XULSKCV3SESIADE5F4YD", "length": 17168, "nlines": 228, "source_domain": "pavithulikal.blogspot.com", "title": "இது பவியின் தளம் .............துளிகள்.: எனக்கு பிடித்த வரிகள்", "raw_content": "இது பவியின் தளம் .............துளிகள்.\nஎன் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல்\nஓடும் வரையில் வெற்றி நமக்கு\nதேடும் வரையில் வாழ்க்கை நமக்கு\nவாழும் வரையில் பூமி நமக்கு\nசூரிய விளக்கில் சுடர்விடும் கிழக்கு\nசும்மா இருக்கும்படி சொன்னேன் நூறு முறை\nசொன்னாலும் கேட்பதில்லை கன்னி மனது\nபாடல் :நன்றி சொல்ல உனக்கு\nசெவ்விளனி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க\nசிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிர்தான்\nகள்ளிருக்கும் தாமரைய கையணைக்கும் வான்பிறைய\nஉள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிர்தான்\nஇனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன்\nவிழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்\nஉன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல\nதினந்தோறும் அர்ச்சனைதான் எனக்கு வேற வேலை இல்ல\nதாவணி நழுவினால் இதயமும் நழுவுதே\nஅசந்ததும் உ���் விழி அழகினைத் திருடுதே\nஓவியத்தைத் திரை மறைவில் ஒளித்துவைப்பதேனம்மா\nகாற்று மழைச் சாரலிலே நனையவிட்டால் நியாயமா\nரசிக்க வந்த ரசிகனின் விழியினை மூடாதே\nவிழியை மூடும்போதிலும் விரல்களாலே திருடாதே\nகாபூல் திராட்சை போன்ற கண்கள் பிடிக்கும்\nகாஷ்மீர் ஆப்பிள் போன்ற கன்னம் பிடிக்கும்\nரோஜா பூ போன்ற உன் தேகத்தை பிடிக்கும்\nரேஸ்காரை போன்ற உன் வேகத்தை பிடிக்கும்\nதந்தம் போல் இருக்கும் உன் தோலை பிடிக்கும்\nதங்கம் போல் மின்னிடும் உன் மார்பை பிடிக்கும்\nஉன்னோட பார்வை ஒவ்வொன்றும் பிடிக்கும்\nஉன்னோட வார்த்தைகள் எல்லாமே பிடிக்கும் .\nபாடல் :ஹேய் வா வா வா என் தலைவா\nஹே ஹிட்லர் வாழ்க்கையும் வேண்டாம்\nஉன்னை என்னை போல் வாழ்ந்தால்\nபோதும் உலகம் ரொம்ப அழகு\nரசிகன் ஆக இரு ஒவ்வொன்றும் ரசணையோடு பழகு\nஎன் இதயம் தீ பந்தா\nஉன் கையில் பூ பந்தா\nஉன் விழியில் தீ அம்பா\nவாய் மொழியில் சொல் அம்பா\nதலையணை வதை தீர மஞ்சத்தில் புதைந்தேன்\nநிலாவே வா வா வா\nநில்லாமல் வா வா வா\nஎன்னோடு குளிப்பது சுகம் அல்லவா\nஉன் கறையை சலவை செய்து விட வா\nபுறாவே வா வா வா\nபூவோடு வா வா வா\nஉன்னோட குளிருக்கு இடம் தரவா\nஎன் கூந்தலில் கூடு செய்து தரவா\nஇளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம்\nஇன்னும் இன்னும் வளர்த்து கொள்வேன்\nஇருபத்து ஒன்னு வயதுக்கு மேலே\nகாலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய்\n//இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன்\nவிழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன்//\n\"வாலிப கவி வாலி\" யின் இந்த வரிகளை காதல் வந்த போது நானும் சொல்லி இருக்கிறேன்.\nஎனக்கு மிகவும் பிடித்த வரிகள் நன்றி பவி நினைவுகளை மீட்டு தந்தமைக்கு\nஇளமையின் சின்னம் இளம்பட்டு வண்ணம்\nஇன்னும் இன்னும் வளர்த்து கொள்வேன்\nஇருபத்து ஒன்னு வயதுக்கு மேலே\nகாலத்தை நிறுத்தி வைப்பேன் ஹோய்\nபவி உன்னை போடனும் போல இருக்கு நான் என்ன செய்ய\nதாய், தந்தையரை மதித்து நடக்க வேண்டும்\nநாம் எல்லோரும் நமது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் . நம்மை பெற்று , வளர்த்து, ஆளாக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தவர்கள் . அவர்களை எத்தனை ...\nநீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா \nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம்...\nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமானதும் , எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியதும் தான் இந்த சிக்கனமும் , சேமிப்பும் .சிக்கனமாக இருந்தால் தான் வாழ்...\nபெண்களை அதிகம் கவர்ந்த சுடிதார்கள்\nபெண்களை அதிகம் கவர்ந்த உடைகளில் ஒன்றாகி விட்டது சுடிதார்கள் . சுடிதாரை பஞ்சாபி அல்லது சல்வார் என்றும் கூட அழைக்கிறார்கள் . எல்லோருக்கும் அழ...\nஎல்லோரும் உடல் பருமனை நாங்க குறைக்க வேண்டும் . தேவையில்லாத நோய்கள் எல்லாம் வந்து விடும் . மெலிய வேண்டும் . உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க வேண...\nஎல்லோரும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் ........\nபழங்கள் எல்லோருக்கும் நல்லது . எல்லோரும் விரும்பி உண்பார்கள் . விட்டமின்கள் நிறைந்தவை . ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை . அதுபோல தான் பழங்களில் ...\nஇன்றைய அவசர உலகில் ஒருவர் இன்னொருவருடன் மனம் விட்டு பேசக் கூட நேரமில்லை . சொந்த பந்தங்களுடன் கூட நல்லது , கேட்டது என்று ஒன்றும் பேச முடிய...\nஇன்றைய தமிழ் சினிமாவின் நம்பர் 1 நாயகி ஆகவும் வெற்றி நாயகியாகவும் வலம் வந்து கொண்டு இருக்கின்றார் தமன்னா . அழகு தோற்றம் , அழகான நடிப்பு...\nஉன் தலையில் ...... நீ தலையில் சூடிய பின்பு தான் எனக்கு விளங்கியது மல்லிகையின் வாசனை - உன் தலையில் இருக்கும் போது தான் எனக்கும் மல்...\nஇப்போதெல்லாம் ஆண்களின் சிகை அலங்காரங்களை கண்டு மயங்கும் பெண்கள் அதிகம் . ஆண்களின் மீசை , கம்பீரம் என்பவற்றை ரசித்த பெண்கள் இப்போது அவர்களின...\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமிரட்டப் போகும் இணையக் கட்டணம் [FAQ]\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nஎனக்கு தெரிந்த விடயங்களை ஏனையோர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆவல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sowndharyalahari.blogspot.com/2008/08/", "date_download": "2018-07-21T09:11:52Z", "digest": "sha1:ID4S62W3FT6TUQJEXU2PKP7UECJKGZJ4", "length": 23665, "nlines": 101, "source_domain": "sowndharyalahari.blogspot.com", "title": "செளந்தர்யலஹரி: August 2008", "raw_content": "\nஆனந்த லஹரி - 37 & 38\nவிசுத்தெள தே சுத்தஸ்படிக விசதம் வ்யோமஜநகம்\nசிவம் ஸேவே தேவீமபி சிவஸமாநவ்யவஸிதாம்\nயயோ: காந்த்யா யாந்த்யா: சசிகிரண ஸாரூப்யஸரணே:\nவிதூதாந்தர்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதீ\n, சுத்த ஸ்படிகம் போன்ற நிர்மலமானவரும், ஆகாச தத்துவத்தின் மூலமானவருமான பரமசிவனையும், அவரைப் போன்ற ரூப, தத்துவங்களையுடைய உன்னையும் என்னுடைய விசுத்தி சக்ரத்தில் தியானித்து வணங்குகிறேன். உங்களிருவரிடத்திருந்தும் வரும் வெண்ணிலா போன்ற ஒளியினால் அஜ்ஞான இருட்டானது அகன்று உலகம் சகோரபக்ஷி போன்று மகிழ்வுடன் இருக்கிறது.\nசகோர பக்ஷி என்பது ஒரு உவமை, அந்த பறவையானது நிலவின் ஒளியினை அருந்தி, அதில் மகிழ்ந்து உயிர் வாழ்வதாம். அதைப் போன்று, அன்னையை வணங்குபவர்கள், அம்மை-அப்பனிடமிருந்து ப்ரகாசிக்கும் நிலவொளி போன்ற குளிர்ந்த காந்தியால் அஜ்ஞானத்தை விலக்கி ஆனந்தம் அடைவராம்.\nதே விசுத்தெள - உன்னுடையதான விசுத்தி சக்ரத்தில்; சுத்தஸ்படிக விசதம் - சுத்தமான ஸ்படிகம் போன்ற நிர்மல ரூபமுடைய; வ்யோமஜநகம் சிவம் - ஆகாசதத்துவத்தை உண்டுபண்ணூம் சிவன்; சிவஸமாந வ்யவஸிதாம் - சிவனுக்கு சமமான; தேவீம் அபி ஸேவே- தேவியையும் வணங்குகிறேன்; யயோ: - எவரிடமிருந்து; சசி கிரண ஸாரூப்யஸரணே - சந்திர ஒளிக்கு சமமான; யாந்த்யா: காந்த்யா - வெளிவரும் காந்தி/ஒளி; ஜகதீ - ஜகம்/உலகம் முழுவதும்; விதூதாந்தர்த்வாந்தா - போக்கடிக்கும் அஜ்ஞானம் என்னும் உள்ளிருட்டு; சகோரீவ = சகோரீ இவ - சகோர பக்ஷி போல்; விலஸதி - விளங்குகிற\nபஜே ஹாம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மாநஸசரம்\nயதாதத்தே தோஷாத் குணமகிலம் அத்ப்ய: பய இவ:\nஇந்த ஸ்லோகத்தில் சிவ தம்பதிகளை ஹம்ஸ தம்பதிகளாக வர்ணித்திருக்கிறார் பகவத் பாதர். எந்த ஹம்ஸ ஜோடியானது அஷ்டாதச வித்தைகளுக்கு மூலமாக இருக்கிறதோ, அவை எப்படி நீரை விலக்கி பாலை மட்டும் குடிப்பது போல தோஷங்களை விலக்கி நல்ல குணங்களை ஏற்கிறதோ, அந்த ஹம்ஸ ஜோடி எப்படி மலர்ந்த (அனாஹத சக்ரம்) தாமரையின�� மகரந்தத்தில் அதிக நாட்டமுடையதாக இருக்கிறதோ, அவை எப்படி மஹான்களுடைய மனதில் எப்போதும் சஞ்சரிக்கிறத்தோ, அந்த வர்ணிக்க முடியாத ஹம்ஸ தம்பதிகளான உங்கள் இருவரையும் எனது அனாஹதத்தில் வைத்து தியானிக்கிறேன்.\nஹம்ஸ பக்ஷிகள் வசிக்குமிடத்தை மானஸ ஸரஸ் என்பர், அவ்விடத்துக்கு ஒப்பாக மஹான்களின் மனதையும் சிவதம்பதிகளை அங்கு வசிக்கும் ஹம்ஸ பக்ஷிகளாகவும் சொல்லியிருக்கிறார். ஹம்ஸ பக்ஷிகளின் கூவுதலுக்கு இணையாக அஷ்டாதச வித்தைகளை குறிப்பிட்டுள்ளார். \"நீர் ஒழிய பால் உண் குருகின் தெரிந்து\" என்று அன்னம் பாலை மட்டும் பிரித்து உண்ணுவது பற்றிச் சொல்வது போல, நல்ல குணங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு தவரானவற்றை தள்ளுவது சொல்லப்பட்டிருக்கிறது. அஷ்டாதச வித்தைகள் என்பது, 4 வேதங்கள், 6 வேதாங்கங்கள், 8 சாஸ்திரங்கள் ஆக பதினெட்டும் சேர்ந்தது அஷ்டாதச வித்தைகள், இவை எல்லாம் ஹம்ஸ தம்பதிகளான சிவ-சக்திகளின் ஆலாபத்தில் வந்ததாக சொல்லப்படுகிறது.\nமந்திரார்த்தமாகப் பார்த்தால் \"ஹம்ஸ:\" என்பதில் ஹம் என்பது புருஷனாகிய சிவனையும், ஸ: என்பது அம்பாளையும் குறிக்கும். எனவே ஹம்ஸ: என்பதே சிவசக்தி ஐக்கியத்தைக் குறிப்பதாக இருக்கிறது. ஆனால், ஹம்ஸத்வந்த்வம் என்பதில் ஜோடி ஹம்ஸங்கள் என்று தனித்தனியாக கூறியிருக்கிறார்.\nஆதத்தே - கிரஹிக்கின்ற; அத்ப்ய: பய இவ - நீரிலிருந்து பாலை போல்; குணமகிலம் - அகிலத்தின் குணம்; தோஷாத் - தோஷங்களை; யத் எந்த ஹம்ஸ ஜோடியானது; கிமபி - வர்ணிக்க முடியாத; அஷ்டாதசருணித வித்யாபரிணதி: - 18 வித வித்தைகளை குறிக்கும்; யதாலாபாத் - யதா+ ஆலாபாத் - எந்த ஹம்ஸ ஜோடியின் ஆலாபத்திலிருந்து; பஜே - நமஸ்கரிக்கிறேன்.\nLabels: Anahatham, Anandha Lahari, Visuthi, அனாஹதம், ஆனந்த லஹரி, விசுத்தி, ஸஹோர பக்ஷி, ஹம்ஸ பக்ஷி\nஆனந்த லஹரி - 35 & 36\nமநஸ்த்வம் வ்யோம த்வம் மருதஸி மருத்ஸாரதி-ரஸி\nத்வ-மாபஸ்-த்வம் பூமிஸ்-த்வயி பரிணதாயாம் ந ஹி பரம்\nத்வமேவ ஸாத்மாநம் பரிணமயிதும் விஸ்வ-வபுஷா\nசிதாநந்தாகாரம் ஸிவயுவதி பாவேந பிப்ருஷே\n, நீயே மனம், நீயே ஆகாசம், நீயே, சூர்யன், வாயு, அக்னி, பூமி, நீர் போன்றவற்றின் தத்வமாகிறாய். நீயே பிரபஞ்சமாக இருப்பதால் உனக்கு வேறான பொருள் இல்லை. நீயே உனது ரூபத்தை பிரபஞ்சமாக காண்பிப்பதற்காக பரமசிவனுடைய பத்னி என்பதான ஆனந்த சித் ரூபத்தை ஏற்கிறாய்.\nஇந்த ஸ்லோகத்தில் அன்னை��ின் அஷ்ட மூர்த்தி தத்வம் சொல்லப்படுகிறது. அதாவது மனத்தின் (மநஸ்த்வம்) அதிதேவதையான சந்திரனும், மருத்ஸாரதி: என்பதில் சூரியன் மற்றும் அக்னியும், பிருதிவி, அப்பு, வாயு, தேயு, ஆகாசம் ஆகிய எட்டு வடிவம்.\nத்வயி பரிணதாயாம் - நீயே பிரபஞ்சமாக பரிணமிக்கிறதால்; ந ஹி பரம் - வேறு பரம்பொருள் இல்லை; சிவ-யுவதி - சிவனது பத்னி; சிவானந்த ஆகாரம் - ஆன்ந்த சித்ருபத்தை; பிப்ருஷே - ஏற்கிறாய்.\nதவாஜ்ஞா-சக்ரஸ்த்தம் தபந-ஸசி கோடி த்யுதிதரம்\nபரம் ஸம்பும் வந்தே பரிமிலித பார்ஸ்வம் பரசிதா\nநிராலோகே-லோகே நிவஸதி ஹி பாலோக-புவநே\n, உன்னுடைய ஆக்ஞா சக்கரத்தில் (புருவங்களுக்கு மத்தியில்) ஒளிர்கின்றவனும், கோடி சூர்ய-சந்திரர்களின் காந்தியைத் தரிப்பவனும், ஸகுண-நிர்குண சக்திகளை தனது இடது பக்கத்தில் தாங்குபவனுமான காமேஸ்வரனை நான் வணங்குகிறேன். அந்த காமேஸ்வரனை தியானிப்பவன்\nசூரிய, சந்திர, அக்னி போன்றவர்களுக்கு பிரகாசத்தை அருளும் பரஞ்சோதி வடிவான உன்னுடைய சாயுஞ்ய பதவியில் வசிப்பான்.\nஇங்கே தவாஜ்ஞா என்பது ஸ்ரீ சக்ரத்தில் இருக்கும் நான்கு சிவ தளங்களை என்பது குறிக்கப்படுவதாக லக்ஷ்மிதரர் விளக்குகிறார். ஆனால் இது ஆஞ்யா சக்ரத்தில் இருக்கும் இருதளங்களைக் குறிப்பதாகவும் சொல்லப் படுகிறது.\nஇந்த இடத்தில் \"ந தத்ர ஸுர்யோ பாதி ந சந்த்ர தாரகம், நேமா வித்யுதோ பாந்தி குதோயமக்னி: தமேவ பாந்த மனு பாதி ஸர்வம், தஸ்ய பாஸா ஸர்வமிதம் விபாதி\" என்பதான கடோபநிஷதத்தை எடுத்துக் காட்டுகிறார் தேதியூரார். அதாவது, ஆக்ஞா சக்ரத்தில் வாசம் செய்யும் சங்கரனாலேயே சூரியன், சந்திரன், நக்ஷத்திரங்கள் பிரகாசமடைக்கிறது. ஸ்வயம்பிரகாசியான அவனது ஒளியால்தான் அக்னி, சூரியன், சந்திரன் போன்றவை பிரகாசம் அடைகிறது என்பது பொருள்.\nதவாஜ்ஞா-சக்ரஸ்த்தம் - தவ+ஆஞ்யா - உன் ஆஞ்யா சக்ரத்தில்; தபந-ஸசி கோடி த்யுதிதரம் - கோடி சூர்ய சந்திரர்களின் பிரகாசம் உடையவரும், பரசிதா - சகுண, நிர்குணங்கள் இரண்டும் இணைந்த சக்தி; பரிமிளித பார்ச்வம் - இருபக்கங்களிலும் அணைக்கப் பெற்ற; பரம் சம்பும் - பரமசிவனை; வந்தே - வணங்குகிறேன்; அவிஷயே - விளங்க வைக்க முடியாத; நிரா லோகே - கண்ணுக்குப் புலனாகாத; அலோகே - கண்களில் வேறுபடத் தெரியும்; பாலோக புவனே - ஜோதிவடிவான உலகில்; நிவஸதிஹி - வசிப்பான்.\nஆனந்த லஹரி - 33 & 34\nஸ்மரம் யோனீம் லக��ஷ்மீம் த்ரிதய-மித-மாதெள தவமனோ:\nபஜந்தி த்வாம் சிந்தாமணி-குண நிபத்தாக்ஷ-வலயா:\nசிவாக்னெள ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத தாராஹுதி-சதை:\n, புண்யவான்களாகிய யோகிகள், தமது கைகளில் தாமரை மணிமாலையைக் கையில் கொண்டு, முறையே காம, யோனி, மற்றும் லக்ஷ்மி பீஜாக்ஷரங்களை முன்னர் சொன்ன15 அக்ஷரங்களுடன் சேர்த்து த்ரிகோணாகாரமாகிய சிதக்னியில் பசு நெய்யினால் ஹோமம் செய்து உன்னை திருப்தி செய்விக்கிறார்கள்.\nபஞ்சதசீ என்னும் மந்திரம் பற்றி 32ஆம் ஸ்லோகத்தில் பார்த்தோம். பஞ்சதசீயில் வரும் அக்ஷரங்களுக்கான தேவதைகள் என்னென்ன என்று அங்கு பார்த்தோம். அவற்றுடன் காம, யோனி, மற்றும் லக்ஷ்மி அக்ஷரங்களை இணைத்து இங்கு சொல்கிறார். இவ்வாறாக இந்த மூன்றும் இணைத்தபின் வருவதை செளபாக்ய பஞ்சதசீ என்பர். அந்த மந்த்ரம் இங்கே மறைத்துக் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஸ்லோகத்தையே கைவல்யர் காதி வித்தை என்றும் முந்தைய ஸ்லோகத்தை ஹாதி வித்தை என்றும் கூறுகிறார்.\nநிரவதி மஹாபோக-ரஸிகா - இடைவிடாது மந்திர ஜபம் செய்து ரசிக்கிறவர்கள்; ஏகே - சிலர்; சிந்தாமணி-குண-நிபத்த-அக்ஷவலயா: - தொடர்ந்து சிந்தனையையே ஜபமாலையாக கொண்டு; சிவாக்னெள - சிவாக்னி எனப்படும் முக்கோண ஹோம-குண்டத்தில்; ஸுரபிக்ருத-தாரா - காமதேனு அளித்த நெய் தாரையை; ஆஹுதி - (அக்னிக்கு) அளித்தல்; ஜுஹ்வந்த: - செய்பவர்களாக; பஜந்தி - ஆராதித்தல்\nவீட்டில் செய்யப்படும் ஹோமங்கள் சதுரமான குண்டத்தில் செய்யப்பட்டாலும், கோவில்களில் பல ரூபங்களில் ஹோம குண்டங்கள் அமைத்திருப்பதை பார்த்திருக்கிறோம். ஒவ்வொரு தேவதைக்கும் ஒரு ரூபத்தில் ஹோம குண்டம் இருக்க வேண்டும். அதில் சிவனுக்கானது முக்கோண அமைப்பில் இருக்கும். இங்கே சிவோஹம் என்று பாவனையாக சிதக்னியில் ஹோமம் செய்ய வேண்டும் என்கிறார்.\nசரீரம் த்வம் சம்போ: சசி-மிஹிர-வக்ஷோருஹ-யுகம்\nதவாத்மானம் மன்யே பகவதி நவாத்மான மனகம்\nஸ்த்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ-பரானந்த-பரயோ:\n, சந்திர-சூரியர்களை நிகில்களாக கொண்ட நீ பரமசிவனுக்கு உடலாகவும், மாசற்ற ஒன்பது வ்யூக ஸ்வரூபியான சிவனது உடலானது உன்னுடையதாகவும் மனக்கண்ணால் காண்கிறேன். ஆகவே உடமை, உடையவர் என்ற பாகுபாடில்லாது உங்களது உறவு ஸமநிலையில், சேஷ-சேஷி பாவமாக (ஒருவர் சரீரமாகவும், இன்னொருவர் ஆன்மாவாகவும்) இருப்பது ஒப்புயர்வற்ற ஸச்சிதானந்தத்தை அளிப்பதாக இருக்கிறது.\nஸமரஸ பரானந்த பரயோ - சிவனும் சக்தியும் சமமாக இருப்பதால் சிவனுக்கு ஸமய: என்றும் சக்திக்கு ஸமயா என்றும் பெயருண்டு. நாம் சாதாரணமாக சிவ-சிவா என்று சொல்லும் போது முதலில் வரும் சிவ என்பது ஈசனையும் இரண்டாவதாக வரும் சிவா: அம்பிகையையும் குறிக்கும் என்பர். 32, 33 ஆகிய ஸ்லோகங்களில் மறைந்திருக்கும் மந்திரத்தின் ரிஷி ஈசன், அதனால் தான் இங்கே சம்போ என்று கூறி அவரை தியானிக்கும்படி அமைக்கப்படிருக்கிறதாக லக்ஷ்மிதரர் சொல்கிறார்.\nசசி-மிஹிர - சந்திர-சூர்யர்களை; வக்ஷோருஹ-யுகம் - நிகில்களாக கொண்ட; த்வம் - நீ; சரீரம் - உடல்; சம்போ - பரமசிவன்; நவாத்மானம் - (காலம், குலம், நாமம், ஞானம், சித்தம், நாதம், பிந்து, கலை, ஜீவன்) ஆகிய 9 விதமான வியூஹங்களை உடையவன். மன்யே - மனக்கண்; அத: -ஆகையால்; உபய ஸாதரணதயா - இருவருக்கும் ஸமமான; ஸ்தித: - நிலை பெற்ற;\nLabels: ஆனந்த லஹரி, பஞ்சதசாக்ஷரி\nஆனந்த லஹரி - 37 & 38\nஆனந்த லஹரி - 35 & 36\nஆனந்த லஹரி - 33 & 34\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimangai.blogspot.com/2016/01/blog-post_41.html", "date_download": "2018-07-21T09:54:03Z", "digest": "sha1:PEKIASJNCBMWH3TXUTCPPQXOZKAJYCGT", "length": 13886, "nlines": 158, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: பாட்டி சொன்ன பிரபந்தம்", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\n\"மார்கழின்னா திருப்பாவை, திருவெம்பாவைன்னு எல்லாச் சேனல்கள்லயும் காலேல காட்டறாங்க. கேக்கறப்ப புரியுது , ஆனா அப்புறம் மற்ந்து போவுது”\nகுருநாதன் என்னை விட சில வருடங்கள் இளையவன். ஆனாலும் வயது வித்தியாசம் பார்க்காமல் பழகிய நல்ல தோழன். இப்படி அவன் சொன்னதும் சற்றே வியந்துபோனேன்.\nஏனெனில், குருநாதன் படித்து வளர்ந்தது தமிழகச் சூழலிலல்ல. ஆந்திராவில் , அவனது அப்பா மின்சார உற்பத்தி ப்ராஜெக்டுகளில் பணி செய்தவர். அதன்பின் ஹைதராபாத் வாழ்க்கை. திருப்பாவையெல்லாம் கேட்டிருக்ககூட சாத்தியங்கள் குறைவு. எனவே, மண்ணின் கலாச்சாரம் பற்றிய உரைகளில் மெல்ல நகர்ந்து போய்விடுவான், தவிர்த்துவிடுவான்.\n“இல்ல, சரோஜா சொன்னா.. என்ன இப்படி ஒண்ணுமே தெரியாம இருக்கீங்க,பிள்ளைங்க நம்மப் பாத்து வளருதுங்க. அதுகளூக்கு வேர்ப்பற்று வரணும்னா நாமதான சொல்லணும்” சட்டுனு இந்த வார்த்த என்னமோ உள்ள அசைச்சிருச்சு, சுதாகர். நாம மேலோட்டமா, சினிமா, அரசியல், ட்விட்டர், பேஸ்புக்குனு வாழ்ந்து போறோமோ” சட்டுனு இந்த வார்த்த என்னமோ உள்ள அசைச்சிருச்சு, சுதாகர். நாம மேலோட்டமா, சினிமா, அரசியல், ட்விட்டர், பேஸ்புக்குனு வாழ்ந்து போறோமோ யோசிச்சுப் பாத்தா, வார விடுமுறை கழிக்கிற பழக்கங்கள்ல ஒரு வெறுமைதான் தெரியுது.”\nஅவன் தொடர்ந்தான். “நேத்தி ராத்திரி, பொண்ணுகிட்ட ஏன் வாட்ஸப்புல பழியாக் கிடக்கறன்னு குரல் உசத்திக் கேட்டுட்டேன் . நீயும்தான சாட்ல இருக்கேன்னு குரல் உசத்திக் கேட்டுட்டேன் . நீயும்தான சாட்ல இருக்கே-ங்கறா. சரோஜா அவள அதட்டப்போக.. அப்படி இப்படி விவாதம்.. அதுல வந்த உணர்வுதான் இது”\n“சரி. இதெல்லாம் படிக்க நாளாகும்ப்பா. மெதுவா ஒண்ணொண்ணா ஆரம்பிச்சுப் பாரு. பொறுமை வேணும் ஆனா”\n“எனக்குத் தமிழே படிக்க வராதே” அவனது இயலாமையின் அடித்தளம் புரிந்தது.\n“சரி, நிறைய சொற்பொழிவுகள், சி.டிலயே கிடைக்குது. இல்ல காலேல டி.வில வருது. கேட்டுப்பாரு. பிள்ளைங்களும் ஒரு பழக்கம் வர்றதுல கேட்டுப்பழகும்”\n“சி.ஏ இண்ட்டெருக்கு எப்படிப் படிக்கணும், மேத்ஸ் பேப்பருக்கு எப்படி தயார்பண்ணனும்ங்கற லெவல்லதான் நான் நிக்க முடியும். ஆனா, அதை ஒரு கோச்சிங் கிளாஸ்ல என்னை விட நல்லாச் சொல்லிக்கொடுத்துருவாங்க. எனக்கு...” நிறுத்தினான்.\n“ஒரு தகப்பனா, என்னால் மட்டும் காட்ட முடிகிற வாழ்க்கை, வேர்ப்பற்று எல்லாம் காட்டத் தவறிட்டேனோ இனிமே முடியுமா என்ன மரியாதை இருக்கும் என் பிள்ளைகளுக்கு எங்கிட்ட ஸ்கூலும், காலேஜும் அவங்களை வாழ்க்கைக்குத் தயார் பண்ணிடுது. ஆனா எப்படி வாழணும்ங்கறத நாமல்ல எடுத்துக்காட்டா நின்னு காட்டியிருக்கணும் ஸ்கூலும், காலேஜும் அவங்களை வாழ்க்கைக்குத் தயார் பண்ணிடுது. ஆனா எப்படி வாழணும்ங்கறத நாமல்ல எடுத்துக்காட்டா நின்னு காட்டியிருக்கணும் எனக்கு.. எனக்கு முதியோர் இல்லம்தான் சுதாகர். தெளிவா தெரியுது”\n“இல்லப்பா” என்றேன். என்ன சொல்வது எனத் தெரியவில்லை. ஒரு விரக்தியின் நீட்டலில் எதையோ சிந்திக்கிறான். நல்லதல்ல.\n“உனக்கு எதாவது பழைய செய்யுள், பாட்டுன்னு தெரியுமா அறஞ்செய விரும்பு,, ஆறுவது சினம்.. இந்த மாதிரி”\nஇல்லையெனத் தலையசைத்தான். மெதுவாக எழுந்து சோம்பல் முறித்தான். கை நீட்டி குலுக்கி “சரி பாப்போம்” என்று சொல்ல எத்தனித்தவன் எதையோ நினைத்து நின்றான்/\n“எங்க பாட்டி ஒரு பாட்டு சொல்லிக் கொடுத்தாங்க. ��மயபுரம் பக்கம் எங்க கிராமம். எப்பவாச்சும் பாக்கப் போவோம். பாட்டி உக்கார வைச்சு இந்த பாட்டு பாடுவாங்க..அம்ம்ம்.. “ நினைவு கூர்ந்து, பிறர் கேட்டுவிடாதவாறு வெட்கத்துடன் ஒரு புன்சிரிப்புடன் வரிகளைச் சொன்னான். சொன்னான் அல்ல, இழுத்துப் பாடினான். சொற்கள் அந்த ராகத்தில் மட்டுமே நினைவில் நின்றிருக்கின்றன.\n“கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே....ஏஏஏ\nஆற்றிடைக் கிடப்பதோர் ஐந்தலை அரவேஏஏ”\n“அப்புறம்.. மறந்துபோச்சே. வரிகள் கிடைச்சா மடமடன்னு ஞாபகம் வந்துரும். இத எங்கபோய்ப் பிடிக்க” என்றான் அயர்வுடன். எனக்கு அப்பாடல் வரிகள் பிடித்துப் போயின. பின்னாளில் பல சொற்கள் மறந்தும்போயின.இது நடந்து ஒரு வருடமாகிவிட்டது என்பதே மறந்து போனது.\nஅண்மையில் பேராசிரியர் சே.இராமானுஜம் அவர்களது புத்தக அலமாரியிலிருந்து எடுத்து வந்த அஷ்டப்பிரபந்தம் புத்தகத்தை கவனமாக இருநாள்முன் கையிலெடுத்தேன். 1957-ல் முர்ரே & கம்பெனி, ராஜம் அவர்களால் பதிப்பிக்கப் பட்ட புத்தகம்.. அங்கங்கே காகிதம் ஒடிந்து போயிருந்தது.\nஅதில் திருவரங்கக் கலம்பகம் பகுதியிற் புரட்டிக் கொண்டிருக்கையில் கண்ணில் பட்டது.\n”கரை பொருது ஒழுகும் காவிரி ஆறே....\nஆற்றிடைக் கிடப்பதோர் ஐந்தலை அரவே\nஅரவம் சுமப்பதோர் அஞ்சன மலையே\nஅம்மலை பூத்தது ஓர் அரவிந்த வனமே\nஅரவிந்த வனந்தொறும் அதிசயம் உளவே”\n”குரு” என்றேன் போனில் பதட்டமாக ““வாட்ஸப்ப்ல உனக்கு ஒரு போட்டோ அனுப்பறேன் உங்க பாட்டி சொல்லிக்கொடுத்த வரிகள். அத மட்டும் படிச்சுக்கோ. போதும். ”\n” என்றான் ஒரு வியப்புடன். ”இது என்ன திருப்பாவையா\n“அஷ்டப் பிரபந்தம். எதுவா இருந்தா என்ன இதப் பிடிச்சு , மெள்ள மெள்ள மேல ஏறிடலாம். “\n” என்றான் குரு. அவன் குரலில் ஒரு நம்பிக்கை தெரிந்தது.\nபாட்டிகள் இறந்தபின்னும், வேரைத் தேடிப்பிடிக்க துணை நிற்கிறார்கள். நாம கொஞ்சம் நினைவுகளை தோண்டி, நடப்பில் புத்தகங்களைப் புரட்டினால் போதும். அதைவிட.. அனுபவத்தைப் பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்.\nவேலை போம் வேளை -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pasuram1&username=&song_no=2102&thirumoli_id=&prabhandam_id=19&alwar_id=", "date_download": "2018-07-21T09:42:35Z", "digest": "sha1:26664XCV5V4HLGQMDNQE5ATPUKAY2T6D", "length": 14157, "nlines": 231, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nநின்று நிலம்அங்கை* நீர்ஏற்று மூவடியால்,*\nசென்று திசைஅளந்த செங்கண்மாற்கு,* - என்றும்-\nபடைஆழி புள்ஊர்தி* பாம்புஅணையான் பாதம்,*\nஊர்தி - வாஹனமா யிருப்பன்;\nஆழி நெஞ்சே - கம்பீரமான மனமே\nதம்முடைய திருவுள்ளத்தை நோக்கி எம்பெருமானுடைய ஸெளசீல்யகுணத்தை உரைக்கின்றார். முன்னடிகளில் உலகளந்த வரலாற்றை எடுத்துரைத்ததன் கருத்து – இப்படிப்பட்ட அவனது மேன்மையைப் பார்த்து நெஞ்சே நீ பின்வாங்கவேண்டா என்றவாறு. நம்முடைய விரோதிகளைத் தலைதுணிப்பதற்கு அப்பெருமான் க��யுந்திருவாழியுமாயிருப்பவன்;நாம் இடர்பட்டால் நம்முடைய கூக்குரல் கேட்டவுடனே சடக்கென ஓடிவந்து நம்மைக் காப்பதற்குப் பாங்காகப் பெரிய திருவடியை வாஹனமாகவுடையவன் என்கிறார் என்றும் படையாழி புள்ளுர்தி என்பதனால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pasuram1&username=&song_no=873&thirumoli_id=&prabhandam_id=9&alwar_id=", "date_download": "2018-07-21T09:48:48Z", "digest": "sha1:TZG2V2ZOQ6OIP7Y3AJOBAF3T2CVX72ZI", "length": 16199, "nlines": 234, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொ��ுப்புகள்\nபச்சை மாமலைபோல் மேனி* பவளவாய் கமலச் செங்கண்*\n* ஆயர் தம் கொழுந்தே\nஇச்சுவை தவிர யான்போய்* இந்திர லோகம் ஆளும்,*\nஅச்சுவை பெறினும் வேண்டேன்* அரங்கமா நகர் உளானே\nஅமரர்ஏறே - நித்யஸுரிகளுக்குத் தலைவனே\nஆயர்தம் கொழுந்தே - இடையர் குலத்தில் தோன்றிய இளக்குமாரனே\nவேண்டேன் - (அதனை) விரும்பமாட்டேன்.\nஇப்படி திருநாமங் கற்ற ஆழ்வாரை நோக்கிப் பெரியபெருமாள் “ஆழ்வீர் நம் பேர் சொன்னவர்களுக்கு நாம் கொடுப்பதொரு நாடு உண்டு; அதைத் தருகிறோம் கொள்ளும்.” என்ன; இவ்வுலகத்திலிருந்தபடியே திருநாமத்தைச் சொல்லி அதனால் பெறக்கூடிய இனிமைக்கு பரமபதத்திற் போய் அநுபவிக்கின்ற அந்த அனுபவித்தினால் தோன்றும் இனிமையும் ஈடாகாது; அது எனக்கு வேண்டா என்கிறார்.\nபசுமையான மரங்கள் சூழ்ந்த வனத்தை உடையவனாகையால் அவனை பச்சை மா மலை போன்ற மேனி என்கிறார். மரம் தண்ணிழல் கொடுத்து காப்பதோடு நிற்பதில்லை. \"ஆயர் தம் கொழுந்தே\" என்கிறார் ஆழ்வார். கொழுந்து மரத்தின் உச்சியில், தளிர்க்கும் கிளையில் இருப்பது. ஆயர் குலத் தலைவனான கண்ணனை கொழுந்து என்பது சரிதான். கொழுந்து மென்மையானது, மிருதுவானது, பார்க்க அழகுள்ளது - முல்லைத் தலைவனும் அப்படி என்பதும் பொருந்துகிறது. அதற்கும் மேலே, அடி வேரில் புண் என்றால் முதலில் வாடுவது கொழுந்துதான். மெய் பொருளின் காருண்ய கிருபையைக் காட்ட இதற்கு மேல் ஒரு உதாரணம் தர முடியுமா என்று தெரிய வில்லை. அடியார்களின் துன்பம் காண்கையில் முதலில் கண்ணீர் சிந்துபவன் கண்ணன் என்று வெகு அழகாக சொல்லி வைத்தனர் பண்டைத் தமிழர். இப்பாடலையும் முன்பு நம்மாழ்வார் உவமைப் படுத்திய \"தொன் மிகு பெரும் மரம்\" என்பதையும் சேர்த்து ரசிக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/cockscomb", "date_download": "2018-07-21T09:39:07Z", "digest": "sha1:ZHQMDWCENWGVVG5PQ5RYQ5KX7IYXCIBT", "length": 10839, "nlines": 233, "source_domain": "ta.termwiki.com", "title": "கோழிப்பூ – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nஎனவே, மலர் resembles ஒரு cock தலையின், cockscomb உள்ளதை வெப்பமண்டல உற்பத்தியான herbacious தாவரங்களின் ஏனெனில் பெயருள்ள. ஈரப்பதமான மற்றும் arid நிலை, மற்றும் அவர்களின் மலர்கள் சிறந்த முறையில் முடியும் கடைசி வரை 8 வாரங்கள்.\nபெயருள்ள இவ்வாறு இலங்கை சொந்த மலர் அறிந்திருந்தால் சமீபத்தில், நீல நீர் lily, அல்லது அமைந்திருக்கவில்லை manel, மலர்கள் 7 இல் இடையே 5 மணி. பெரும்பான்மையான originating இருந்து ...\nநறுமணம் கமழும், மாறாப்பசுமை கொண்ட வெப்பமண்டலத் தாவர வகை சார்ந்த இச்செடிகள் சைனாவில் இருந்து இங்கிலாந்து வரை தோட்டங்களில் மிகவும் பிரபலமானதாகும். ஆசியாவைப் பிறப்பிடமாகக் கொண்ட ...\nRose கலப்பினை அதன் பிங்க், fragrant மலர்கள், rose எண்ணெய், ரோஸ் நீர் அல்லது டீ தயாரிக்க பயன்படும் அறியப்பட்ட. ...\nஅமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் உள்ள எந்த விலிருந்து Solanaceae, குடும்ப, தாவரங்கள் பேரினத்தின் பெரும்பாலும் காணப்படவில்லை. அவை herbaceous, கீரைகள் annuals மற்றும் மறைந்து விடும் ...\nஎந்த பூக்கள் மட்டும் பிற்பகலில், அதே (மற்றும் உள்ள அதே மலர் கூட வேறு வண்ண பிறமலரின்) வேறு வண்ண மலர்கள் கொண்டு அடிக்கடி தொழிற்சாலையின். இது செய்ய பெரு மேடி ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ��ண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nமுன்னாள் இலினாய்ஸ் ஆளுநர், அறுக்கப்பட்டு Blagojevich தொடங்கும் ஊழல் குற்றச்சாட்டுகளில் தனது 14 ஆண்டு சிறை கால. அதிபர் ஒபாமா ஆட்சி மன்றம் தொகுதி, மற்ற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://usha-srikumar.blogspot.com/2015/01/blog-post_9.html", "date_download": "2018-07-21T09:36:11Z", "digest": "sha1:MIAJ5FE7HIFA5OGVSXPWFJHKTRLZRAON", "length": 7041, "nlines": 156, "source_domain": "usha-srikumar.blogspot.com", "title": "உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: ஆபிரகாம் லிங்கன்- இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்", "raw_content": "\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nஆபிரகாம் லிங்கன்- இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம்\nஇவரை விடவா உங்களுக்கு தோல்விகள் அதிகம் \n01. 1831 ல் வியாபாரத்தில் தோல்வி.\n02. 1832 ல் சட்டசபைத் தேர்தலில் தோல்வி.\n03. 1834 ல் வியாபாரத்தில் மீண்டும் தோல்வி.\n04. 1835 ல் அவரது காதலி மரணம்.\n05. 1836 ல் அவருக்கு நரம்பு நோய் வந்தது.\n06. 1838 ல் தேர்தலில் தோல்வி.\n07. 1843 ல் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.\n08. 1848 ல் மீண்டும் காங்கிரஸ் தேர்தலில் தோல்வி.\n09. 1855 ல் செனட் தேர்தலில் தோல்வி.\n10. 1856 ல் துணை அதிபர் தேர்தலில் தோல்வி.\n11. 1858 ல் செனட் தேர்தலில் மீண்டும் தோல்வி.\n1861 ல் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று அமெரிக்க ஜனாதிபதியானார்.இத்தனை தோல்விகளையும் சந்தித்தவர் வேறுயாருமில்லை.\nஉலகம் அறிந்த மிகவும் பிரபலமான அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்தான். அதிக தோல்விகள், அதிக பாடங்கள், இவையே வெற்றியின் இரகசியம்.\n, ஆபிரகாம் லிங்கன், படித்ததில் பிடித்தது, பயனுள்ளவை, பார்வைகள்\nதிண்டுக்கல் தனபாலன் 09/01/2015, 17:54\nஇன்னும் லிங்கனைப்பற்றி எண்ணற்ற விஷயங்கள் பேசலாம் . ஆனால் தங்களின் பதிவு சுருக்கமாகவும் 'சுருக்'காகவும் இருக்கின்றது \nதோல்விகளையே வெற்றியின் படிக்கட்டுகளாக மாற்றிக்கொண்டு, இறுதியில் வெற்றி பெற்றுள்ள லிங்கன் பற்றிய செய்திகள் அர���மை. பகிர்வுக்கு நன்றிகள்.\nசக்தி அளிக்கும் சௌ சௌ...\nமருந்து வாங்கும் போது கடைபிடிக்க வேண்டிய எச்சரிக்க...\nபச்சை பயறு தரும் நன்மைகள்...\nஆபிரகாம் லிங்கன்- இவரை விடவா உங்களுக்கு தோல்விகள் ...\nநுங்கு - மருத்துவ குணங்கள்\nஆடி மாத சிறப்புகள் ...\nபட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன \nபச்சை பயறு தரும் நன்மைகள்...\nநன்மைகள் தரும் பாதாம் பருப்பு\nசெக்கு எண்ணெயும்,மனிதனின் சிறப்பான தேக ஆரோக்யமும்\nதிருவண்ணாமலை கிரிவலம் தரும் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2011/01/", "date_download": "2018-07-21T09:57:09Z", "digest": "sha1:SD4ZGSM45W3VUPZU5LO3TAGHRLTT3AD7", "length": 26115, "nlines": 273, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header January 2011 - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nகல்வி விழிப்புணர்வு மாநாடு - நேரலை\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்... அஸ்ஸலாமு அலைக்கும், நாம் அனைவரும் மிக ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த அதிரை கல்வி விழிப்புணர்வு மாநாட்ட...\nகல்வி விழிப்புணர்வு மாநாட்டு நிகழ்ச்சி நிரல்\nஅல்லாஹ்வின் திருப்பெயரால்... அஸ்ஸலாமு அலைக்கும், வருகிற ஜனவரி 14, 15 தேதிகளில் நம்மூரில் கல்வி விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது, அதற்கா...\nமேலத்தெரு சர்க்கரை வீட்டைச் சார்ந்த மர்ஹூம் அலியார் அவர்களின் மகனும் செய்யது முஹமது, ஹாஜா அலாவுதீன், மர்ஹூம் மக்கா நூர் முஹமது ஆகியோரின் சகோ...\nடாடாவின் கனவுத் திட்டம் - நீராவியில் ஓடும் கார்\nஒரு லட்சம் ரூபாய்க்கு 'நானோ' காரை அறிமுகப்படுத��திய ரத்தன் டாடாவின் அடுத்த கனவுத்திட்டமாக நீராவியில் இயங்கும் கார் கண்டுபிடிக்க வேண்ட...\nமரபணு மாற்றத்தால் \"பாடும்' எலி:ஜப்பான் விஞ்ஞானிகள் சாதனை\nடோக்கியோ:மரபணு மாற்றம் மூலம் பறவைகள் போன்று குரல் எழுப்பும் எலியை, ஜப்பான் விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இதன் மூலம், \"மனி...\nஅஞ்சல் நிலையங்களில் ஓய்வூதியம், பிறப்பு/இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை\nநாட்டிலுள்ள்ள அஞ்சல் நிலையங்கள் மூலம் ஓய்வூதியம், பிறப்பு/இறப்பு சான்றிதழ்கள் வழங்க திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளா...\nமின்கட்டணம் செலுத்தும் வசதி மேலும் பல மாவடங்களுக்கு விரிவாக்கம்\nஅஞ்சல் அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தும் வசதி தமிழகத்தின் மேலும் பல மாவட்டங்களுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் ...\nமலையாளிகளால் அரபுகளுக்கு ஆபத்து : துபாய் காவல் துறை தலைவர் அதிரடி பேட்டி\nதுபாய் : வளைகுடாவில் நாள் தோறும் வேலை வாய்ப்புக்காக வரும் வெளிநாட்டவர்களால் வளைகுடாவின் மண்ணின் மைந்தர்களான அரபு மக்கள் ஒதுக்கப்படும் அபாயம்...\nஜனவரி 7ஆம் தேதி முதல் பாகிஸ்தான் வெங்காயம்\nஇந்தியாவின் வெங்காயப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய முடிவு செய்யப்பட்ட வெங்காயம் ஜனவரி 7ஆம் தேதி முதல் வ...\nவிரைவில் தெளிவான தொலைத் தொடர்புக் கொள்கை: கபில் சிபல்\nதொலைத் தொடர்புத்துறையின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கும் வகையில் விரைவில் \"தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை 2011\" என்ற பெயரி...\nஇஸ்லாமிய பங்கு வர்த்தகம் - மும்பையில் அறிமுகம்\nமும்பை: மும்பை பங்கு சந்தையில் இஸ்லாமிய முறையிலான பங்கு வர்த்தகம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான வசதியை தக்வா அட்வைசரி & சரீஅத் சொல...\nபூஸ்டர் தொடர்பு துண்டிப்பே ஜிஎஸ்எல்வி தோல்விக்கு காரணம்: இஸ்ரோ\nதிட்டமிட்ட நேரத்திற்கு முன்னராகவே பூஸ்டர்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டதால்தான் ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவுதல் தோல்வி அடைந்ததாக முதல் கட்ட ஆய்வில்...\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர��கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nவெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 18ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கைப்பந்து இன்று தொடங்கியது\nஇளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தி வரும் மேலத்தெ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு: குற்றவாளிகள் பிடிப்பட்டது எவ்வாறு\nபிராண்டட் ஸ்போர்ட்ஸ் ஷூவால் பிடிபட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு குற்றவாளி சிக்கலான பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியை அடையாளம்...\nசிறுமி பாலியல் பலாத்காரம்:நம்முடைய குழந்தைகளை காக்க இந்த தேசமே ஒன்றுதிரள வேண்டும்- ராகுல்காந்தி அழைப்பு\nமத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை அடையாளம் தெரியாத மர்மநபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இ...\nதாஜ்மகாலை புனரமையுங்கள், அல்லது நாங்கள் மூடுகிறோம்: அரசை ���டுமையாக சாடிய உச்ச நீதிமன்றம்\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஆக்ராவில் உள்ளது. பளிங்கு மாளிகையன தாஜ்மகாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர...\nமகளுடன் தூங்கிய அவரது தோழியை ஃபுல் மப்பில் மிரட்டி பலாத்காரம் செய்த தொழிலதிபர்.. டெல்லியில் கொடூரம்\nடெல்லியில் மகளின் தோழியை மதுபோதையில் தொழிலதிபர் ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி: மக...\nபதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்\nதமிழகத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பைக் கண்காணிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பணி பெண்கள் ஆன்-லைன...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-07-21T09:48:32Z", "digest": "sha1:YNGPOR6V2QCW5QMQXAVMQNWG2GAMSLSU", "length": 7097, "nlines": 71, "source_domain": "www.cauverynews.tv", "title": " உணவின்றி பட்டினி கிடப்போர் பட்டியல்: போரால் சீரழிந்த ஈராக்கை விட இந்தியா பின்தங்கியுள்ளது..! | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமுகப்புஉணவின்றி பட்டினி கிடப்போர் பட்டியல்: போரால் சீரழிந்த ஈராக்கை விட இந்தியா பின்தங்கியுள்ளது..\nஉணவின்றி பட்டினி கிடப்போர் பட்டியல்: போரால் சீரழிந்த ஈராக்கை விட இந்தியா பின்தங்கியுள்ளது..\nஉணவின்றி பட்டினி கிடப்போர் அதிகம் உள்ள நாடுகள் பட்டியலில் போரால் சீரழிந்த ஈராக்கை விட இந்தியா பின்தங்கி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nசர்வதேச உணவுக் கொள்கை மற்றும் ஆராய்ச்சி அமைப்பு நடத்திய ஆய்வில், கடந்த ஆண்டு இந்தியா 97-வது இடத்தில��� இருந்த நிலையில் இந்த ஆண்டு 3 இடங்கள் பின்தங்கி 100வது இடத்திற்கு வந்துள்ளது. மொத்தம் 119 நாடுகள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் 106 மற்றும் 107வது இடங்களில், இந்தியாவை காட்டிலும் பின்தங்கிய நிலையில் உள்ளன.\nஅதே நேரம் போரால் சீரழிந்த ஈராக் மற்றும் வங்கதேசம் இந்தியாவை விட பட்டினியை ஒழிப்பதில் முனைப்பு காட்டி முன்னேற்றமடைந்திருப்பதாக அந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\nவன்முறை விவகாரங்களில் பிரதமர் அவரது மௌனத்தை கலைக்க வேண்டும் - ஷஷி தரூர்\nஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nமேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇலங்கை இறுதிகட்ட போரின் போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்\nஅமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்- ஜெயக்குமார்\nபுலியாக இருக்க வேண்டிய அமைப்பு எலியாக உள்ளது - ராமதாஸ்\nமாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுலுக்கு அழைப்பு\nதமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nகனமழை எதிரொலி...மும்பை சாலைகளில் வெள்ளபெருக்கு...\nமும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் - மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudi.wordpress.com/2014/11/17/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9-4/", "date_download": "2018-07-21T09:13:03Z", "digest": "sha1:RC65GDE4KR2HZQW2TOOJMN5YBM44GIL5", "length": 31263, "nlines": 100, "source_domain": "kattankudi.wordpress.com", "title": "குருக்கள்மடத்துப் பையன் (5) – காத்தான்குடி.இன்போ", "raw_content": "\nYou are here: Home / News / குருக்கள்மடத்துப் பையன் (5)\nநல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் முதன்முதலில் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவினரை தொடர்பு கொண்டனர் என்று சொல்லப்படுகிறது. ஆணைக்குழுவில் கடத்தப்பட்டோர் புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்படும் இடங்களை அடையாளம் கண்டு தோண்ட வேண்டும் என்றும் , அவ்வாறு தோண்டப்பட்ட மனித எச்சங்ககளை அடையாளம் கண்டதன் பின்னர் (மரபணு பரிசோதனை மூலம்) அம்மனித எச்சங்களை உறவினர்களிடம் மார���க்க கிரிகைகளை நிறைவேற்றி மீளடக்கம் செய்ய வழங்கப்பட வேண்டும், குற்றமிழைத்தோரை நீதியின் முன் நிறுத்த வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பதெல்லாம் அவர்களின் கோரிக்கையாக இருந்தது.\nஅவ்வாறுதான் ஸ்ரீ.ல.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், காத்தான்குடியின் நகரசபை உறுப்பினர் ரவூப் ஏ மஜீதும் குருக்கள் மட மனித புதை குழிகளை தோண்டுவதில் முதலில் தனது உறவினரின் சார்பில் போலீஸ் முறைப்பாட்டை செய்தவராகும். சென்ற கட்டுரை தொடரில் ரெதிதென்ன எனும் இடத்தில் உள்ள விவசாய கால்நடைபன்னையில் குருக்கள் மட புதைகுழி தொடர்பில் இடங்களை அடையாளம் கட்டக் கூடிய உத்தியோகபூர்வமாக தன்னை வெளிப்படுத்தாத காத்தான்குடி வணிகரும் நல்லாட்சிக்கான இயக்க பிரமுகர்களும் சந்தித்து விருந்து உண்டது பற்றி இக்கட்டுரையாளர் குறிப்பிட்டு இருந்தார். அந்த நிகழவில் இன்னுமொரு பிரபல காத்தான்குடி வணிகரும் அரசியல்வாதியும் கலந்து கொண்டிருந்தார். அவர் வேறு யாருமல்ல நகைக்கடை நடத்தும் ஸ்ரீ.ல.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர், காத்தான்குடியின் நகரசபை உறுப்பினர் ரவூப் ஏ மஜீத் என்று தகவல்கள் கிடைத்துள்ளன.\nமொத்தத்தில் முதன் முதலில் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஒரு சமூக செயற்பாட்டு இயக்கம் என்ற வகையில் (அரசியல் இயக்கம் என்ற தோரணையில் அல்லாமல்) பொத்தாம் பொதுவாக காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடு ஒன்றினை செய்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினரும், குருக்கள்மடம் மனித புதைகுழிகள் தொடர்பில் தன்னை தகுந்த சாட்சியத்துடன் இதுவரை எந்தவிதத்திலும் பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் புதைகுழி இடங்களை அடையாளம் கண்டவர் எனப்படுபவரும், காணாமல் போன குடும்பத்தினருக்காக முதன் முதலில் போலீசில் முறைப்பாட்டை செய்தவர், இடங்களை அடையாளம் காட்டியவர் என பெருமிதம் கொள்ளும் ரவூப் ஏ மஜீதும் குருக்கள்மடம் தொடர்பில் எப்படி செயற்பட்டு இருக்கிறார்கள் என்ற கேள்விக்கான விடையை இப்பொழுது வெளிப்படையாகவே காணக் கூடியதாக உள்ளது.\nஇவர்களில் குறிப்பாக ஸ்ரீ.ல.சு.கட்சிக் கெதிராகவும், குறிப்பாக இன்றைய மஹிந்த அரசுக் கெதிராக வெளிப்படையாக செயற்படும், தமிழர் தேசியக் கூட்டமைப்புடன் அரசியல் கூட்டும் வைத்துள்ள ஒர��� அரசியல் இயக்கமாக செயற்படும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலுடன்,ஸ்ரீ.ல.சு.கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஆக உள்ள ரவூப் ஏ மஜீத் என்னவிதமான உறவினைப் பேணி ரெதிதன்னவில் நடைபெற்ற அவர்களின் உயர்மட்ட (சூரா) இயக்க (கட்சி) விருந்துபசார கலந்துரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார் என்ற கேள்வி எழுகிறது. இந்த வேளையில் குருக்கள்மடபடுகொலைகளை முன்னின்று நடத்திய புலி லெப்டினன்ட் மணியின் சொந்த ஊரான கொம்மாதுறையை சேர்ந்த, இக்கட்டுரையாளருடன் இளமையில் இருந்தே நட்புடன் பழகி வரும் ஒருவரை மணி பற்றிய தகவல்களை வழங்க கோரிக்கை விடுத்தும், அவர் இக்கட்டுரையாளரை , இதுவரை தவிர்த்தே வருகிறார். அவரைப் பற்றி சொல்வதானால் , அவர் கருணா புலிகளின் நீண்ட போராட்டத்தை குலைத்தவர் என்று கருணாவுக்கு சாப அர்ச்சனை செய்பவர் , தமிழர் கூட்டமைப்பு ஆதரவாளர், முஸ்லிம்கள் தமிழர் கூட்டமைப்புடன் சேர்ந்து சிங்கள அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று “உன்னதமான” கோட்பாட்டு அரசியல் பேசுபவர்.\nஇந்த பின்னணியில் ந.ஆ.ம. இயக்கத்தின் குருக்கள்மட தோண்டுதல் தொடர்பான முன்னெடுப்பு பற்றிய ஒரு விசாரணை அவசியமாகிறது. ஏனெனில் அவர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவை சந்தித்த பொழுது, ஆணையாளர் UNDP உதவி மூலம் மரபணு பரிசோதனைக்கு உதவி செய்யப்படும் என்று கூறி, ந.ஆ.ம. இயக்கம் , தோண்டுவது தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசனை வழங்கி இருந்தார். ஆனால் எந்தவித சட்ட நடவடிக்கைகளையும் ந.ஆ.ம.இயக்கம் மேற்கொள்ளவில்லை என்பது ஒருபுறம் இருக்க சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட (ரவூப் ஏ மஜீத் , சிப்லி பாரூக்), சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய (அவர்களின் ஆதரவாளரான வணிகர்) ஆகியோரின் சட்ட நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணாமல் சங்கடங்களை ஏற்படுத்த எத்தகைய அரசியல் சூட்சுமத்தை பிரயோகித்தனர் என்ற கேள்வியும் இங்கு எழுகிறது. இந்த நிலையில் சென்ற 19ம் திகதி களுவாஞ்சிகுடி போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி அப்துல் மஜீத் முஹம்மத் ரவுப் எனப்படும் ரவுப் ஏ மஜீத்தை உரிய இடத்தை தீர்க்கமாக அடையாளம் காட்டுமாறு கூறி, அது தொடர்பில் அழைப்பாணை ஒன்றை அனுப்புமாறு நீதிமன்றத்தை கோரி உள்ளார். அவரால் சரியாக அடையாளம் கட்டப்பட்ட இடம் ஏன் கேள்விக��குள்ளானது இந்த நிலையில் சென்ற 19ம் திகதி களுவாஞ்சிகுடி போலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி அப்துல் மஜீத் முஹம்மத் ரவுப் எனப்படும் ரவுப் ஏ மஜீத்தை உரிய இடத்தை தீர்க்கமாக அடையாளம் காட்டுமாறு கூறி, அது தொடர்பில் அழைப்பாணை ஒன்றை அனுப்புமாறு நீதிமன்றத்தை கோரி உள்ளார். அவரால் சரியாக அடையாளம் கட்டப்பட்ட இடம் ஏன் கேள்விக்குள்ளானது இந்த அழைப்பாணை சொல்லும் சங்கதி என்ன என்பதையும் இங்கு ஆராய வேண்டி உள்ளது.\nமொத்தத்தில், ந.ஆ.ம.இயக்கம் குருக்கள்மடம் என்ற சொல்லை தவிர்த்தே பொத்தாம் பொதுவாக காணாமல்போனோரை கண்டுபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டே அறிக்கைகளை வெளியிட்டனர். அதிலும் அவர்கள் மிகக் கவனமாகவே தமது சார்பு அரசியல் நிகழ்ச்சி நிரலை வெளிபடுத்தினர். சமூகம் சார்ந்த விடயங்களில் மிகத் தெளிவாக சொல்லப்படவேண்டிய செய்தியை அவர்கள் இருட்டடிப்பு செய்தனர். காணாமல்போனோர் என்பதில் முஸ்லிம், பிரதேசங்களுக்குள் இன முறுகல், கலவர காலங்களில் காணாமல் போன தமிழர்களையும் தேட வேண்டும் என்று வரும் பொழுது, ந.ஆ.ம.இயக்கம் காணாமல் போனோர் என்று பொதுவில் சொல்லி இருப்பதால், அப்படிக் காணாமல் போன தமிழர்கள் தொடர்பில், அவர்களின் உடலங்களை தேடுவதில் என்ன தகவல்களை (ந.ஆ.ம.இயக்கம் ஒரு சமூக செயற்பாட்டு இயக்கம் என்ற வகையில்) சேகரித்திருக்கிறது. அப்படிக் காணாமல் போன தமிழர்கள் எண்ணிக்கையில் மிகச் சிலராக இருக்கலாம் , அது பற்றிய தகவல்களை , தமிழர்கள் வழங்கும் பொழுது, காய்தல் உவத்தல் இன்றி ந.ஆ.ம.இயக்கம் செயற்பட வேண்டும். இந்த குருக்கள்மடம் பலருக்கு அரசியல் சதுரங்கம் இதுவே “செத்தவன் வாயில் மண்ணு இருப்பவன் வாயில் அரிசி” என்ற அரசியல் பித்தலாட்டமாகும் \n2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மூலம் ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்வதாயின் பதிய நிபந்தனைகளை நிறைவேற்றவேண்டும்.\nநல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தேர்தல் கட்சியாக பதிவு செய்யப்பட ஏற்படுத்தப்பட்டுள்ள நிபந்தனைகளை திருப்திப்படுத்த, தேர்தல் ஆணையாளரைத் திருப்திப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளை முடக்கி விடுவது அவசியமாகிறது. அவ்வாறான செயற்பாடுகளை அரசியல் வீரியம் கொண்டதாக மாற்றுவதற்கு தேர்தல் ஆணையாளரை திருப்திப்படுத்த அரசியல் கூட்டணி அமைப்��தும், மாகாண சபை மாகான சபைத் தேர்தல்களில் போட்டியிடுவதும் அங்கத்துவம் வகிப்பதும், நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதும் நாடாளுமன்றத்தில் அங்கத்துவம் வகிப்பதும், என அமைகிறது. எனவேதான் படுபிற்போக்குத்தனமான அரசியல் சிந்தனையும் செயற்பாடும் கொண்ட தமிழர் கூட்டமைப்புடன் இணக்க அரசியல் செய்து தங்களை நிலை நிறுத்திக் கொள்ள நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் முயன்று வருகிறது. இது தொடர்பில் பல சங்கதிகளுடன் யாழ் முத்துராசா எனும் சாமான்ய முஸ்லிம் ஒருவர் தமிழ் அரசுக் கட்சியுடன் சேர்ந்து கண்ட அனுபவங்களை பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எழுதுவது பொருத்தமாக இருக்கும்.\nதங்களின் தமிழரசு, தமிழர் கூட்டணி பிதாமகர்களின் சுவட்டில் புலிகள் எப்படி தமிழ் மக்களுக்குக்குள் முஸ்லிம்களுக்கு எதிராக எதிர்ப் பிரச்சாரங்களை கருத்துப் பதிவுகளை ஏற்படுத்தும் பல அரசியல் சூழ்ச்சிப் பணிகளில் ஈடுபட்டார்களோ, அவ்வாறே ஒருபுறம் தமிழ் – முஸ்லிம் ஐக்கிய முகம் காட்டிக் கொண்டு முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரங்களை, கருத்துப்பதிவுகளை அவ்வப்பொழுது பல தமிழ் தேசியக் கூட்டணி உறுப்பினர்கள் கிழக்கிலே முன்னெடுத்து வருகிறார்கள்.\nஅந்த வகையில் அண்மைக் காலமாக, அரியேந்திரன், கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசியக் கூட்டணி உறுப்பினர் ஜனா, மற்றும் துரைரெட்ணம் ஆகியோர் உமிழும் இனவாதக் கருத்துக்களை கேட்டும் கேட்காமல் செயற்பட சூடு சுரணையற்ற ஒரு முஸ்லிம் புத்தி ஜீவிக் கூட்டம் இயக்கம் அமைத்து அரசியல் செய்யப் புறப்பட்டுள்ளனர். அதுபற்றிய ஒரு விரிவான பார்வையும் சமூக அரசியல் சிந்தனைத் தளத்தில் அவசியமாகிறது.\nபுலிகள் தங்களின் பதிவேட்டில் குறிப்பிடும் முகம்மது அலியார் – முகம்மது சலீம், காங்கேயன்ஓடை ஆரையம்பதியைச் சேர்ந்தவர் என்று குறித்துள்ளனர். அவரின் வீரத்தை முஸ்லிம்கள் , குறிப்பாக இந்திய அமைதிப்படை காலத்தில் வழங்கிய உதவி ஒத்தாசைகளை எல்லாம் அவர் பற்றிய பதிவில் சுட்டிக்காட்டுகின்றனர். அந்த வகையில் கபூர் எனப்படும் சலீமின் இறந்த திகதி 11/06/1990 என்று புலிகள் குறிப்பிடுகின்றனர் ஆனால் புகைப்படம் எதனையும் அவர்கள் இதுவரை பிரசுரம் செய்யவில்லை. ஆனாலும் புலிகளின் மாவீரகள் பற்றிய புகைப்படச் சேகரிப்புக்களில் லெப்டினன்ட் சலீம் எனும் ஒ��ுவரின் புகைப்படம் காணப்படுகிறது. அவர் மட்டக்களப்பு கிரானைச் சேர்ந்த குமாரசிங்கம் ரவிச்சந்திரன் என்பவராகும். அவரின் இயக்கப் பெயர் சலீம், அவரின் புகைப்படத்தையும் புலிகள் பிரசுரம் செய்யவில்லை. ஆனாலும் அவரின் புகைப்படம் இங்கு பிரசுரிக்கப்படுகிறது. அவரின் புகைப்படத்தில் அவருன் சேர்ந்து காணப்படுபவர் ஒரு முஸ்லிம் புலி இயக்க உறுப்பினராக இருக்கலாம் என்ற ஊகம் எழுகிறது ஆனால் அதை உறுதி செய்ய முடியவில்லை.\nபல முஸ்லிம் பெயர்களை தங்களின் இயக்க உறுப்பினர்களுக்கு அடையாளப்பெயராக வழங்கிய புலிகள் பின் வந்த காலங்களில் கொழும்பில் மற்றும் தெற்கின் பல பிரதேசங்களில் செய்யப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களுக்கு, அரசியல் சதிக் கொலைகளுக்கு முஸ்லிம் பெயரில் அடையாள அட்டைகளை போலி ஆவணங்களை வழங்கி, அதிகாரிகளுக்கு கையூட்டு வழங்கிப், பெற்றுப் பயன்படுத்தினர். இந்த முஸ்லிம் முக மூடி அணிந்த புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளின் பின்னர் இடம்பெற்ற விசாரணைகளில் இலஞ்ச வலையில் சில முஸ்லிம் உத்தியோகத்தர்கள் கூட கைதாகினர்.\nஎது எப்படியோ, காத்தான்குடியில் புலியின் முன்னோடி புலி உறுப்பினர் நசீரும், அவரைக் கொன்ற காத்தான்குடி ஊர் காவற் படையினரும் முஸ்லிம்களே, என்று பார்த்தோம். பின்னர் புலிகள் அந்த சம்பவத்தின் பின்னர் ஆத்திரமுற்று காத்தான்குடியில் மேற்கொண்ட பதில் தாக்குதல் கிழக்கிலே முஸ்லிம்கள் புலிகளுக்கு கீழ்படிந்தே நடக்க வேண்டும், தாங்களே தமிழர் தாயகத்தில் வாழும் சகலரினதும் ஆட்சியாளர்கள் என்ற செய்தியை அழுத்தமாக, ஆவேசமாக நிலை நிறுவிய தாக்குதலாகும். இத்தாக்குதல் ஓட்டமாவடியிலும் எதிரொலித்தது இதனால்தான் சரிப் அலி ஆசிரியர் போன்றோரும் புலிகளின் அனுசரணையை நாட வேண்டி ஏற்பட்டது.\n« கிழக்கு மாகாணத்தில் முதல் தர சேவை வழங்கும் அஞ்சல் அலுவலகமாக காத்தான்குடி தெரிவு\nகாத்தான்குடியில் சீயாக்கள் ஊடுருவிய வரலாறு – பகுதி 02 »\nnajim5543 on தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்…\nnajim5543 on உலகக் கிண்ண கிரிக்கட் முதல் போ…\nnajim5543 on பாராளுமன்ற தேர்தல்: சில்லு சின…\nAbu Azzam on எனது முதல் வெளிநாட்டு பயணம் தம…\nAHAMED ZAKEY on கிழக்கு முதல்வர் நியமனம் தொடர்…\nசூழலை சுத்தமாகப் பாதுகாப்போம், தவறுவோரை சட்டத்தினால் தண்டிப்போம்\nசெஸ் சதுரங்க போட்டியில் காத்தான்குடி மீரா பாலிகா மகளிர் வித்தியாலயம் (தேசிய பாடசாலை) முதலாமிடம்\nநல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறா சபை தலைவர் ஹாறூன் மற்றும் அதன் உறுப்பினர் பைசர் ஆகியோர் சத்தியம் செய்ய முன்வருவார்களா\nM. T. அப்துல் சலாம் (சலாம் ஹாஜியார்) அவர்கள் காலமானார் (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)\nமொழித் தடையை நீக்க வேண்டும்\nமருத்துவ, பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் விபரம் (2nd Update)\nகாணாமல்போன மாநகர உறுப்பனருக்கு பதிலாக புதிய உறுப்பினர் பதவியேற்பு\nகாத்தான்குடி கடற்கரையில் பெருமளவிலான மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன - பார்ப்பதற்காக மக்கள் கூட்டம்\nபுதிய பதிவுகள் தொடர்பில் மின்னஞ்சல் அறிவித்தல்களைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilit.wordpress.com/tag/google/", "date_download": "2018-07-21T09:51:49Z", "digest": "sha1:KOSPIV5F26MP4LWVJ2FIWHNYKWVJPM5P", "length": 9764, "nlines": 79, "source_domain": "tamilit.wordpress.com", "title": "Google | தமிழில் நுட்பம்", "raw_content": "\nதமிழில் நுட்பம் சார் தகவல்கள்\nஇப்போது கூகிள் டாக்ஸ் வார்ப்புருக்கள் வழங்குகின்றது. உதாரணத்திற்கு உங்கள் வீட்டில் ஒரு திருமணமா அதற்கு ஒரு ஸ்லைட் ஷோ வார்ப்புரு இருக்கின்றது. அதை உங்களுக்கேற்றவாறு மாற்றிப் பயன்படுத்தலாம்.\nஇதைவிட பல்வேறு ஸ்பிட்ஷீட் வார்ப்புருக்களும் உள்ளன.\nகூகிள் டாக்ஸின் புதிய வார்ப்புருக்கள் கலக்கல் தமிழ் இடைமுகத்துடன் கிடைப்பது மேலும் அருமை. காண்க.\nPosted in இணையம், உதவித் துளி, கூகுள், துணுக்குகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது கூகிள், கூகிள் டாக்ஸ், தமிழ், Google, Google Docs, Tamil\nPosted on ஜூலை 23, 2008 | 5 பின்னூட்டங்கள்\nஇப்போது கூகிள் தமிழ் செய்திகள் வெளிவந்துள்ளது. ஆங்கிலம் போன்ற மொழிகளுக்கு கிடைத்த சேவை இப்போது தமிழுக்கும் கிடைப்பது மகிழ்ச்சி.\nகூகிள் செய்திகள் வலைப்பதிவு இது பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளது. அத்துடன் பல்வேறு முறையில் அமைந்த வலைத்தளங்களில் இருந்து செய்திகளைப் பெற்று அதை ஒருங்குறிக்கு மாற்றித்தருவது பிரைச்சனையாக இருந்த்தாகவும் ஆயினும் ஹிந்தி மொழி செய்திகளை அறிமுகப்படுத்தும் போது இதே போன்ற பிரைச்சனை இருந்ததால் இதை எளிதாக எதிர் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.\nPosted in இணையம், கூகுள், செய்திகள், துணுக்குகள்\nகூகிள் மூலம் தளங்களை நேரடியாம மொழி மாற்றலாம்\nPosted on மார்ச் 25, 2008 | 4 பின்னூட்டங்கள்\nஇப்போது நேரடியாக தளங்களை கூகிள் மூலம் மொழி மாற்றலாம். கீழ் வரும் உதாரணத்தைப் பாருங்கள்\nPosted in உதவித் துளி, கூகுள்\nகுறிச்சொல்லிடப்பட்டது கூகிள், தமிழ், மொழி மாற்றம், Google, Tamil\nகூகிள் தேடலில் புதிய மாற்றங்கள் வர உள்ளது\nPosted on மார்ச் 25, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nகூகிள் தேடலில் புதிய மாற்றங்கள் வர உள்ளது. இதன்படி, தேடல் முடிவுகளை பயனர்கள் தங்களுக்கு ஏற்றவாறு தரப்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் எரித முடிவுகளை நீக்கலாம். தேடல் முறைமைகளில் இது புதிய வரலாற்றை உருவாக்கலாம்.\nPosted in கூகுள், துணுக்குகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது கூகிள், தமிழ், தேடல், Google, Tamil\nவிடைபெற்ற ஆதர் சி கிளார்க்\nPosted on மார்ச் 20, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nஅண்மையில் மறைந்த ஆதர் சி கிளார்கின் உரைஒன்று\nகுறிச்சொல்லிடப்பட்டது Auther C Clerk, Google\nPosted on பிப்ரவரி 29, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nஉங்கள் வலைப்பதிவிற்கு வருபவர்களுடன் தட்டச்சிடப் பல முறைகள் உள்ளன். கூகிள் ஆண்டவரும் இப்போது தன் Gtalk சேவையை இந்த முறையில் இணைத்துள்ளார்.\nஉங்கள் வலைப்பதிவில் அல்லது இணையப்பக்கத்தில் கூகிள் Gtalk widget ஒன்றைப் போடுங்களேன்.\nதகவல் உதவி டுவிட்டர் மூலம் ரவி\nPosted in இணையம், உதவித் துளி, கணனி, கூகுள், செய்திகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது அரட்டை, கூகிள், Google, Gtalk, Tamil\nPosted on பிப்ரவரி 25, 2008 | பின்னூட்டமொன்றை இடுக\nகூகிளின் சேவையான யூடியூப் பாக்கிஸ்தானில் தடைசெய்யப்பட்டுள்ளதாம். பாக்கிஸ்தான் தொலைத்தொடர்பு அதிகாரசபை இந்த தடையை அமுல்படுத்தியுள்ளத்தாம். யூடியூப்பில் உள்ள சில உள்ளடக்கங்களே இதற்கு காரணம் என்று கூறப்பட்டுள்ளது.\nபாக்கிஸ்தானியருக்கு எல்லாரு ஒருக்க ஓ போட்டிடுங்கோ~\nPosted in இணையம், கணனி, கூகுள், செய்திகள்\nகுறிச்சொல்லிடப்பட்டது கூகிள், Google, Tamil, Youtube\nதானே தமிழில் பரிந்துரைக்கும் கூகிள் தேடற்பொறி\nஇப்ப நாங்களும் ஹிந்தியில எழுதுவமில்ல\nFacebook மூலம் உங்கள் அடையாளத் திருட்டு\nஉலகின் சிறந்த 100 இணைய செயலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/66476", "date_download": "2018-07-21T09:46:46Z", "digest": "sha1:Y27ITLK2XULSRGLVKCLF5URIFLT2VWZB", "length": 59430, "nlines": 132, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 50", "raw_content": "\n« காந்தி, அம்பேத்கர் அருந்ததி ராய்\nவிஷ்ணுபுரம் முன்னுரை -கேசவமணி »\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 50\nபகுதி பதினொன்று : காட்டின் மகள் – 3\nஅதிகாலையிலேயே இரண்டு கருங்குரங்குகள் வந்து பீமனை எழுப்பின. குடிலுக்கு நேர்கீழே இருந்த இரு கிளைகளில் அமர்ந்து எம்பி எம்பிக்குதித்து வாயைக்குவித்து அவை குரலெழுப்பின. பீமன் எழுந்து உடலில் ஒட்டியிருந்த மெல்லிய கரிநூல்களை தட்டியபடி அவற்றைப் பார்த்தான். அர்ஜுனன் புரண்டுபடுத்து “என்ன சொல்கிறார்கள்” என்றான். பீமன் குடிலுக்கு வெளியே சென்று கிளைகளில் கால்வைத்து நின்று “தெரியவில்லை” என்றபின் பக்கவாட்டில் நோக்கி “இதுவா” என்றான். பீமன் குடிலுக்கு வெளியே சென்று கிளைகளில் கால்வைத்து நின்று “தெரியவில்லை” என்றபின் பக்கவாட்டில் நோக்கி “இதுவா” என்றான். அர்ஜுனனை நோக்கி திரும்பி “ஒரு மலைப்பாம்பு… நம் வாசனையை அறிந்து வந்திருக்கிறது. நம் அளவைக்கண்டு பின்வாங்கி கிளையில் சுருண்டு அமர்ந்திருக்கிறது” என்றான்.\nஅர்ஜுனன் “உங்கள் குலத்தவர் எப்போதும் துணையிருக்கிறார்கள் மூத்தவரே” என்றான். “அவர்கள் ஓர் அரசு. ஒற்றர்கள், காவலர்கள், மேலாளர்கள், அரசன், அரசியர் என விரிவான அமைப்பு அவர்களுக்கு உண்டு” என்றபின் “ஆனால் அன்னை நம்பும் அறம் இல்லை” என்றான். அர்ஜுனன் சிரித்தான். பீமன் நூலேணிவழியாக இறங்கத் தொடங்கினான். “இன்னும் விடியவில்லை மூத்தவரே” என்றான் அர்ஜுனன். “ஆம், ஆனால் குரங்குகளுக்கு விடிந்துவிட்ட்து” என்றபடி பீமன் மண்ணிலிறங்கி நின்று கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தான். “இளையோனே, மரங்களில் இரவுறங்கும்போதுதான் தெரிகிறது, மண் எத்தனை மகத்தானது என்று” என்றான் பீமன்.\nகுரங்குகள் மேலே கிளைகளை உலுக்கி ஒலியெழுப்பியபடி தொடர பீமன் இலைத்தழைப்புகள் நடுவே நடந்துசென்றான். இலைகளில் இருந்து சொட்டிய நீரில் அவன் உடல் விரைவிலேயே ஈரமாகி சொட்டத் தொடங்கியது. அவன் அசைவில் இலைநுனிகளில் அமர்ந்திருந்த தவளைகள் எம்பிக் குதித்து அகன்ற ஒலி எழுந்தது. மிக அருகே சல்லிக் கிளை நீட்சியில் பச்சைப்பாம்பு ஒன்று ஐயத்துடன் தீபட்ட பட்டு நூல் போல பின்னால் வளைந்து விலகியது. மரங்களுக்குமேல் குரங்குகள் கூடி சேர்ந்து ஒலி எழுப்பின. பீமன் அவற்றின் வினாக்களுக்கு எதிர்மொழி சொல்லிக்கொண்டே நடந்தான்.\nபுதர்களுக்கு அப்பால் ஒரு யானை இருளுடன் கரைந்து நின்றிருந��தது. செவிகளை பின்னால் மடித்து அவன் வாசனைக்காக துதிநுனி தூக்கி நீட்டியது. முரசில் கோல் இழுபடும் ஒலியில் உறுமி யாரென்று கேட்டது. அவன் நின்று அதை நோக்கினான். அதன் பெரிய தந்தங்கள் அடிமரம் போல இருளுக்குள் தெரிந்தன. அது அருகே வராதே என்றது. பீமன் அதை நோக்கி உரக்க உறுமி தான் யாரென்று சொன்னதும் அது எதிர்மொழி எழுப்பியபின் திரும்பி ஒரு கிளையை இழுத்து வளைத்தது. அதன் அருகே இன்னொரு பிடியானை நின்றிருப்பதை பீமன் அதன்பின்னர்தான் கண்டான்.\nதரையில் புதர்களுக்கு அடியில் ஊறிச்சேர்ந்து ஓடிய மெல்லிய நீரோட்டத்தைக் கண்டு அதைத் தொடர்ந்துசென்றான். சிற்றோடைகள் அதிலிணைந்து அது பெருகி உருளைப்பாறைகளை தாவிக்கடந்து நுரைத்து கொட்டி ஒலியுடன் புதர்களுக்குள் மறைந்து மெல்லிய பளபளப்புடன் மீண்டு வந்து சென்றுகொண்டிருந்தது. அது சென்று சேர்ந்த சிற்றாற்றின் உள்ளே ஏராளமான பாறைகள் இருந்தன. நீரோட்டம் அவற்றில் மோதி வெண்நுரைக்கொந்தளிப்பாக ஓலமிட்டது. பீமன் ஆற்றை நோக்கியபடி சிலகணங்கள் நின்றான். பின்னர் இரு கைகளையும் தூக்கி குரங்கு போல ஓலமெழுப்பி மெல்ல குதித்தான்.\nகுரங்குகள் அவன் தலைக்குமேல் நின்று கிளைகளை உலுக்கி கூச்சலிட்டன. ஓர் அன்னைக்குரங்கு அவனை நோக்கி குனிந்து உதட்டை நீட்டியது. பின் தொங்கி ஆடி இறங்கி கையூன்றி நடந்து வந்து ஒரு பாறைமேல் அமர்ந்துகொண்டது. தொடர்ந்து குரங்குகள் இறங்கி வந்து பாறைகளில் அமர்ந்துகொண்டன. குழவிகளை வயிற்றில் அணைத்துக்கொண்ட அன்னையர், கனத்த வயிறு கொண்ட சூலுற்றவர், சிவந்த முகம் கொண்ட தாட்டான்கள் இருவர், வால்தூக்கி தாவித்தாவி விளையாடிய புன்தலை சிறுவர்கள். பீமன் நீரை அள்ளி முகத்தைக் கழுவினான். நாலைந்து சிறுவர்கள் வந்து குனிந்து நீரை வாயால் குடித்தபின் அவனை நோக்கி இதழ் நீட்டி சிரித்தனர். அன்னைக்குரங்கு தன் மைந்தனை நீர் அருகே செல்லவேண்டாம் என்று எச்சரித்தது.\nமுதிய தாட்டான் எம்பிக்குதித்து ஓசையிட்டபடி ஓடி கரையில் நின்று பிறரை விலகி வரும்படிச் சொல்லி எச்சரித்தது. வால்களைத் தூக்கியபடி குரங்குகள் பாய்ந்து காட்டின் முகப்பை அடைந்து அடிமரங்களில் தொற்றி ஏறிக்கொண்டன. உலர்ந்த கட்டை மிதந்து வருவதுபோல பெரிய முதலை ஒன்று அலையில்லாமல் அணுகியது. தாட்டான் பீமனை கரையை விட்டு விலகும்படிச் சொல்லி கூவி எம்பி எம்பிக் குதித்த்து. அன்னைக்குரங்கு ஒன்று அழத்தொடங்கியது. பீமன் நீரில் இறங்கி முதலையை அணுகி அதன் தலைமேல் ஓங்கி அறைந்தான். நீரில் அலைகிளர அது தன் வாலைச் சுழற்றி அவனை அறைய அதை இடக்கையால் பிடித்துக்கொண்டான். வலக்கையால் அதன் கீழ் வாயைப்பிடித்து தூக்கி எடுத்தான். வில்லை வளைப்பது போல வளைத்து சுருட்டி கையில் எடுத்தபடி கரையேறினான்.\nகுரங்குகள் ஓசையின்றி விழித்த சிறிய கண்களும் திறந்த சிவந்த வாய்களுமாக அசைவிழந்து இருந்தன. பின்னர் குட்டிகள் கூச்சலிட்டபடி வாலைத் தூக்கி கீழே பாய்ந்து ஓடிவந்தன. அணுகியதும் அச்சம் எழ விலகி இரு கால்களில் எழுந்து வாலை ஊன்றி நின்று வாயைத் திறந்து கூச்சலிட்டன. பீமன் அந்த முதலையை தன் கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டு நடனமிட்டான். குட்டிகள் துள்ளி அவனருகே வந்து சுழன்று எம்பிக் குதித்து நடனமிட்டன. தாட்டான்கள் ஐயத்துடன் இறங்கி மரத்தடியில் அமர்ந்துகொள்ள அன்னையர் மைந்தரை வந்துவிடும்படிச் சொல்லி கூவின. இளமங்கையர் சிலர் கூவியபடி வந்து சேர்ந்துகொண்டனர்.\nபீமன் முதலையை கீழே போட்டு அதன் தலையை மண்ணுடன் மிதித்து இறுக்கி இன்னொரு காலால் வாலையும் மிதித்துக்கொண்டான். ஒரு சிறுவன் ஐயத்துடன் பீமனை நோக்கி கண்சிமிட்டியபின் வாயைக்குவித்து ஓசையிட்டான். “வா” என்றான் பீமன். அவன் அஞ்சி பின்னடைந்தான். பின்னர் “உண்மையாகவா” என்று மெல்ல அருகே வந்தான். “ஆம், வா” என்றான் பீமன். அவன் அருகே வந்து மெல்ல முதலையை தொட்டுப்பார்த்தான். பின்னர் பாய்ந்து அதன்மேல் ஏறி அமர்ந்து இரு கால்களில் எழுந்து எம்பிக்குதித்தான். இன்னும் இரு சிறுவர் பீமனை நோக்கி கண்சிமிட்டியபின் ஓடிவந்து அவனுடன் சேர்ந்துகொண்டனர்.\nசற்று நேரத்தில் முதலையைச்சுற்றி குரங்குகள் குவிந்து கூச்சலிட்டு எம்பிக் குதித்தன. அதன் உடலை குனிந்து முகர்ந்தும் கடித்தும் நோக்கின. ஒரு சிறுவன் அதன் மங்கிய கண்களை குனிந்து நோக்கி கை விரல் நீட்டி தொடமுயன்றான். பின்னர் கூ என ஒலியெழுப்பி விலகி நின்று எம்பிக்குதித்து நடனமிட்டான். அத்தனை சிறுவர்களும் அதன் கண்களைத் தொட வந்து முண்டியடித்தனர். முதலையின் வால்நுனி நெளிந்துகொண்டே இருந்த்து. அதை பிடிக்கமுயன்ற குரங்குகள் அஞ்சி பின்னடைந்தும் பின்னர் நெருங்கி கைநீட்டியும�� கூச்சலிட்டன.\nபீமன் முதலையை விட்டான். அது திகைத்து இருகால்களை ஊன்றி தலைதூக்கி சுற்றிலும் நோக்கி திகைத்து நின்றது. குரங்குகள் ஓலமிட்டபடி விலகிச்சிதறி ஓடியபின் மெல்ல அச்சமிழந்து அருகே வந்தன. முதலில் வந்த சிறுவன் முதலையின் வாயருகே வந்து எழுந்து நின்று இரு பக்கங்களையும் சொறிந்தபடி எம்பி கூச்சலிட்டு நடனமிட்டான். முதலை திரும்பி நீரை நோக்கி ஓடி அலையில்லாமல் இறங்கி மூழ்கி மறைந்தது. கூச்சலிட்டபடி குரங்குகள் ஓடிச்சென்று நீர் விளிம்பருகே நின்று எம்பிக்குதித்து கூவின. சிறுவன் திரும்பி பீமனிடம் “சிறிய முதலை” என்றான். பீமன் “ஆம்” என்றான். சிறுவன் “அதை நானே கொன்றிருப்பேன்” என்றான். அவன் அன்னை அவன் வாலைப்பிடித்து இழுத்து “வா” என்று அதட்டிவிட்டு பீமனை நோக்கி புன்னகைத்தாள்.\nஆற்றின் பொடிமணல் எடுத்து பல்தேய்த்தபின் நீரில் இறங்கி உடலின் கரியை கழுவிவிட்டு பீமன் கரையேறினான். ஈரம் சொட்டும் உடலுடன் அவன் காட்டுக்குள் நுழைந்தபோது ஏதோ ஒன்றை உணர்ந்து எச்சரிக்கையானான். குரங்குகள் அக்கணமே ஒலிஎழுப்பின. அவன் தன் வலக்கையை நீட்டி அருகே நின்ற சிறிய மரம் ஒன்றைப்பற்றினான். சிலகணங்கள் அசைவிழந்து நின்றான். எதிரே நின்ற பெரிய வேங்கைமரத்தின் பின்னால் ஒரு காலையும் தோளையும் கண்டான். மரத்தை அசைத்து வேருடன் பிடுங்கிக்கொண்டான். காலால் உதைத்து அதன் கிளைக்கவைக்குமேல் இலைத்தழைப்பை ஒடித்து வீசிவிட்டு வேர்க்கவையை தலையாக்கி கதைபோல பிடித்தபடி முன்னால் நகர்ந்தான்.\n” என்றான் பீமன். மரத்தின் பின்னாலிருந்து மெல்ல விலகி முன்னால் வந்தவள் அவனளவுக்கே உயரமும் பருமனும் கொண்ட கரிய பெண். இடையில் புலித்தோலால் ஆன ஆடை மட்டும் அணிந்திருந்தாள். உடலெங்கும் வெண்சாம்பல் பூசப்பட்டிருந்தது. எருமைக்கன்றின் பெரிய கருவிழிகளும் கூரிய சிறு மூக்கும் குவிந்த சிறிய உதடுகளும் கொழுத்த கன்னங்களும் கொண்ட வட்ட முகம். மண் அணிந்த யானைமத்தகம் என எழுந்த கரிய முலைகள். குதிரைத் தொடைகள். நகர்ப்பெண்கள் போல ஒருபக்கமாக ஒசிந்து நிற்காமல் இரு கால்களையும் சற்றுப் பரப்பி வேங்கை மரமென இறுகிய இடையும் கல்லால் செதுக்கப்பட்ட்து போன்ற உறுதியான வயிறுமாக நேராக நின்றாள். அச்சமோ தயக்கமோ இல்லாமல் அவன் விழிகளை அவள் விழிகள் சந்தித்தன.\n” என்று அவள் கனத்த குரலில் கேட்டாள். நகர்ப்பெண்களின் குரலில் இருந்த மென்மையும் குழைவும் அற்ற நேர்க்குரல். குறுமுழவை கையால் மீட்டியதுபோல. ஆனால் அதில் மேலும் பெண்மையின் அழகு இருந்தது. பீமன் புன்னகையுடன் “என் கையில் படைக்கலன் இருக்கிறது. ஆகவே நீ அதைச் சொல்வதே உனக்கு நல்லது” என்றான். அவள் தூய வெண்பற்கள் ஒளிவிட புன்னகைத்து “நீ எப்படி எங்கள் மொழியை பேசுகிறாய்” என்றாள். “பைசாசிகம் என்று சொல்லப்படும் மொழிகள் அனைத்துமே ஒரே சொல்லமைப்பு கொண்டவை… நான் அவற்றை கற்றிருக்கிறேன்” என்றான் பீமன். “பைசாசிகம் என்றால்” என்றாள். “பைசாசிகம் என்று சொல்லப்படும் மொழிகள் அனைத்துமே ஒரே சொல்லமைப்பு கொண்டவை… நான் அவற்றை கற்றிருக்கிறேன்” என்றான் பீமன். “பைசாசிகம் என்றால்” என்றாள் அவள். “பேய்கள்… குருதியுண்ணும் தீய தெய்வங்கள்” என்றான் பீமன் புன்னகையுடன்.\nஅவள் கழுத்தைத் தூக்கி உரக்க நகைத்தபோது கண்கள் இடுங்கி முகம் பேரழகு கொண்டது. “சரியாகவே புரிந்துவைத்திருக்கிறீர்கள். நாங்கள் கண்ணுக்குத்தெரியாமல் மறையும் பேய்கள். உங்கள் குருதியை உண்ணுபவர்கள்…” என்றாள். “இங்கே அரக்கர்கள் வாழ்வதாக படகோட்டி சொன்னான்… நீ அரக்கர்குலப் பெண்ணா” என்றான் பீமன். “ஆம், என்ன ஐயம்” என்றான் பீமன். “ஆம், என்ன ஐயம்” என்றாள். “அப்படியென்றால் மாயமாக மறைந்துபோ பார்ப்போம்” என்று பீமன் அவளை நெருங்கினான். அவள் மெல்ல அசைந்தாள். மறுகணம் அங்கே அவளிருக்கவில்லை. அவன் திகைத்து நின்று திரும்ப நோக்க தலைக்குமேல் மரக்கிளையில் அமர்ந்து சிரித்து “இங்கிருக்கிறேன்” என்றாள்.\nபீமன் மரப்பொந்தில் காலெடுத்து வைத்து கிளையில் ஏறி நிமிர்ந்தபோது அவள் அங்கிருக்கவில்லை. அவன் சிறிய அச்சத்துடன் நோக்கியபோது இன்னொரு மரக்கிளையில் இருந்து கைகொட்டிச் சிரித்தாள். பீமன் நகைத்து “ஆம், ஒப்புக்கொள்கிறேன். நீ மாயம் அறிந்தவள். பேய்மகள்” என்றான். அவள் கீழிறங்கியது ஒரு இலை உதிர்வதுபோலிருந்தது. பீமன் ஓசையுடன் இறங்கி கைகளை விரித்து நின்றான். அவள் “என் பெயர் இடும்பி. இந்தக் காட்டின் அரசனின் தங்கை” என்றாள். பீமன் “நான் அஸ்தினபுரியில் பிறந்தவன். என் பெயர் பீமன்” என்றான்.\n“இங்கே நாங்கள் அயலவரை உள்ளே விடுவதில்லை. அவர்களை உடனே கொன்றுவிடுவோம்” என்றாள் இடும்பி. “நீ என்னைக் கொல்லவி���்லையே” என்றான் பீமன். “நேற்று நீங்கள் உள்ளே நுழைந்ததுமே உங்கள் வாசம் எங்களுக்குக் கிடைத்துவிட்டது. என் தமையன் என்னிடம் உங்களைக் கொன்று மீளும்படி ஆணையிட்டார். நீங்கள் காட்டில் வரும்போது நான் பின்னால் வந்தேன்” என்றாள். பீமன் “குரங்குகள் சொல்லவில்லையே” என்றான். “குரங்குகளை ஏமாற்ற எங்களுக்குத் தெரியும்” என்றாள் அவள்.\n“உங்களை நான் கண்காணித்தேன். உங்களைக் கொல்வது எளிதல்ல என்று புரிந்துகொண்டேன். உங்கள் இளையவர் மாபெரும் வில்லாளி. அவர் பறவைகளை ஒலியை மட்டும் கேட்டு அம்பெய்து வீழ்த்துகிறார். அது அம்புகூட இல்லை. வெறும் நாணல். அப்பறவையின் நரம்புமையத்தில் அம்பு பட்டால் மட்டுமே அதைக்கொல்லமுடியும். அது அவருக்கு மிக எளிதாக இருக்கிறது. அவர் காவல் காக்கும்வரை பிறரை ஒன்றும் செய்யமுடியாது என்று உணர்ந்தேன்” என்றாள் இடும்பி. “உங்களை மொத்தமாகக் கொல்ல என்னால் முடியாது என்று கணித்தேன். எங்கள் குலம் படைதிரண்டு வந்தாகவேண்டும். அதற்குமுன் ஒருவரைக் கொன்று தூக்கிக்கொண்டு சென்றால் என் ஆற்றலுக்கு இழிவில்லாமலிருக்குமே என எண்ணினேன்.”\n” என்றான் பீமன். “ஆம், உண்போம். ஏனென்றால் எந்த விலங்காக இருந்தாலும் கொல்லப்பட்டால் அது உணவு. அதை வீணடிக்கலாகாது. உண்ணும் நோக்கமில்லாது கொல்வது காட்டுத்தெய்வங்களுக்கு உவப்பானதும் அல்ல. ஆகவே பெரும்பாலும் உண்போம். அல்லது எங்கள் நாய்களுக்கும் வளர்ப்புப் புலிகளுக்கும் உணவாகக் கொடுப்போம்“ என்றாள் இடும்பி. “ஆகவே நான் காத்திருந்தேன்… உங்களுக்கு மிக அருகே… நான் அருகே இருக்கும் உணர்வு உங்கள் இளையோனுக்கு இருந்தது. ஆகவே அவர் துயிலவேயில்லை.”\n“அவன் எப்போதுமே பூனைபோல உறங்குபவன்” என்றான் பீமன். “துயிலிலேயே அவனால் ஒலிகளைக் கேட்டு அம்பு தொடுக்க முடியும். அவன் துயிலவில்லை என்று நீ உணர்ந்தது நன்று. இல்லையேல் அருகே வந்த கணமே கொல்லப்பட்டிருப்பாய்.” இடும்பி “காலையில் நீங்கள் நீராட வந்தபோது பார்த்தேன். உங்களைக் கொன்றால் எனக்கு குலத்தில் மதிப்பு உயரும் என எண்ணி பின்னால் வந்தேன்” என்றாள். பீமன் “ஆகவே நாம் போரிடப்போகிறோம்… நீ என்னை கொல்லவிருக்கிறாய், இல்லையா\n“இல்லை….” என்று அவள் சொன்னாள். “நீங்கள் குரங்குகளுடன் விளையாடியதைக் கண்டேன். அவற்றுடன் நீங்கள் பேசினீர்கள். அவை உ��்களை ஒரு குரங்காக எண்ணின.” பீமன் “ஆம், நான் அவற்றின் முலையுண்டு வளர்ந்தவன்” என்றான். “அதைக் கண்டு வியந்தேன். நீங்கள் காட்டுக்கு அயலவர் அல்ல. காட்டுக்கு அயலவர் காட்டில் வாழலாகாது என்பதே எங்கள் குலநெறி… உங்களைக் கொல்லவேண்டாம் என்று முடிவெடுத்தேன். மேலும் நீங்கள் எனக்கு இணையான உடல் கொண்டவர். அத்தகைய ஒருவரை நான் தேடிக்கொண்டிருக்கிறேன். தங்களை நான் கணவனாக ஏற்றுக்கொண்டேன். அதைத் தங்களிடம் தெரிவிக்கவே நின்றேன்” என்றாள் இடும்பி.\nபீமன் புன்னகையுடன் “நான் உன்னை ஏற்காவிட்டால் என்ன செய்வாய்” என்றான். அவள் அவன் விழிகளை நோக்கி “உங்களை போருக்கு அழைப்பேன். உங்களை வென்று என் கணவனாக எடுத்துக்கொள்வேன்…” அவன் மேலும் அருகே சென்று அவள் விழிகளை நோக்கி “தோற்றால்” என்றான். அவள் அவன் விழிகளை நோக்கி “உங்களை போருக்கு அழைப்பேன். உங்களை வென்று என் கணவனாக எடுத்துக்கொள்வேன்…” அவன் மேலும் அருகே சென்று அவள் விழிகளை நோக்கி “தோற்றால்” என்றான். “அது உங்கள் கையால் இறப்பது அல்லவா” என்றான். “அது உங்கள் கையால் இறப்பது அல்லவா. அதுவும் எனக்கு உகந்ததே” என்றாள். பீமன் “எனக்கு நிகரானவள் நீ என எப்படி அறிவது. அதுவும் எனக்கு உகந்ததே” என்றாள். பீமன் “எனக்கு நிகரானவள் நீ என எப்படி அறிவது” என்றான். அவள் “என்னுடன் மற்போரிடுங்கள்… அறிவீர்கள்” என்றாள்.\nபீமன் மெல்ல காலை பின்னால் வைத்து விலகி கைவிரித்து சமபதத்தில் நின்றான். இடும்பி அவனை நோக்கியபின் உரக்க ஒலியெழுப்பி ஓடிவந்து அவன்மேல் மோதினாள். அவன் நகைத்தபடி அவள் இரு கைகளையும் பற்றிக்கொண்டான். அவள் அவன் இடையில் காலைவைத்து எம்பிக் குதித்து அவனுக்குப்பின்னால் சென்று அவன் கைகளை முறுக்கிக்கொண்டாள். அவன் குப்புற குனிந்து அவளைத் தூக்கி மண்ணில் அறைந்தான். அவள் மேல் பாய்ந்து முழங்காலால் அவள் தொடைகளை மிதித்து வலக்கையின் கட்டை விரலைப் பற்றி வளைத்தான். அவள் தன் இடக்கையால் அவனை ஓங்கி அறைந்தாள். அந்த ஓசை காட்டுக்குள் நெடுந்தொலைவு எதிரொலி செய்தது.\nஅடியின் விசையால் பீமன் பக்கவாட்டில் சரிய அவள் எழுந்து அவன் மேல் எடையுடன் விழுந்து இரு கால்களாலும் அவன் தொடைகளை மிதித்து வலது முழங்கையால் அவன் மார்பை மண்ணுடன் அழுத்திக்கொண்டாள். ஒரு பெண்ணிடம் அத்தனை உடலாற்றல் இருக்குமென்பதை ���வன் கற்பனையும் செய்திருக்கவில்லை. அவள் அழுத்தத்தால் அவன் மூச்சு இறுகியது. விலா எலும்புகள் உடைவதுபோலத் தெறித்தன. அவள் “தோற்றுவிட்டீர்கள்” என்றாள். அவன் முழு மூச்சையும் இழுத்து தலையைத் தூக்கி அவள் தலையை முட்டினான். இருவர் தலைக்குள்ளும் ஒலியும் ஒளியும் வெடிக்க ஒரு கணம் செயலிழந்தனர். அவன் அவளைத் தூக்கி பக்கவாட்டில் சரித்து அவள் கைகளை பிடித்துக்கொண்டான்.\nஇறுதி விசையுடன் அவள் அவனை புரட்டினாள். ஆனால் அவன் அவள் கைகளை விடவில்லை. அவள் காலை ஊன்றி எம்பி அவன் தோள்மேல் சரிந்து மறுபக்கம் சென்று அவன் முதுகுக்குப்பின்னால் கைகளை வளைத்தாள். அவன் அவளைத் தூக்கி பக்கவாட்டில் சுழற்றி வீழ்த்தினான். இருவரும் மூச்சிரைத்தனர். அவள் நெற்றியால் அவன் மூக்கை இடிக்க அவன் முகம் திருப்பி அதை தன் கன்ன எலும்பில் வாங்கிக்கொண்டான். அவள் அவன் இடையை உதைப்பதற்கு தன் கால்களை மடிக்க அவன் அந்தக்காலை இன்னொரு காலால் மிதித்தான். சிலகணங்கள் அசைவற்று விழிகள் தொட்டு அமைந்திருந்தனர். அவள் பல்லைக் கடித்துக்கொண்டு அவனைத் தூக்க முயன்றாள்.\nபீமன் நகைத்து “உன்னுடையது பெண் உடல். அதன் மிக வலுக்குறைந்த பகுதியை நான் கண்டுகொண்டேன்” என்றான். “இந்த மணிக்கட்டுகள். அவை சிறியவை. என் கைகளுக்குள் முற்றிலும் அடங்கிவிடுபவை. நீ எத்தனை முயன்றாலும் அவற்றை நான் விடப்போவதில்லை.” அவள் கூச்சலிட்டபடி அவனைத் தூக்கி சுழற்றிவீசினாள். அவன் அக்கைகளை விடாததனால் அவன் மேல் அவளும் வந்து விழுந்தாள். அவர்களின் உடல்பட்டு சிறிய புதர்கள் ஒடிந்து சரிந்தன. உருளைக்கற்கள் உருண்டு விலகின. சரிவில் உருண்டு எழுந்தபோது அவன் மீண்டும் அவளை மண்ணுடன் அழுத்திக்கொண்டான். அவள் உடல் ஆண்களின் உடல் போலன்றி மென்மையுடையதாகவே இருந்தது. ஆனால் அது இறுக்கமும் உறுதியும் கொண்ட மென்மை.\nஇடும்பி புன்னகைத்து “ஆம்” என்றாள். “தோற்றுவிட்டாயா” என்றான் பீமன். “ஆம், முதல்முறையாக” என்றாள் இடும்பி. பீமன் எழுந்து கைகளை விரித்து குரங்கு போல ஒலிஎழுப்ப அப்பால் மரக்கிளைகளில் ஒடுங்கி அமர்ந்து காத்திருந்த குரங்குகள் இலைகளையும் கிளைகளையும் காற்றுபோல அசைத்தபடி பாய்ந்து வந்து கீழே தடதடவெனக் குதித்து வாலைத்தூக்கி கூச்சலிட்டபடி ஓடிவந்து சூழ்ந்துகொண்டன. சிறுவர்கள் எம்பிக்குதித்தும் கிளைகளில் தொங்கிச் சுழன்றாடியும் கூவினர். “கேலி செய்கிறார்களா” என்றான் பீமன். “ஆம், முதல்முறையாக” என்றாள் இடும்பி. பீமன் எழுந்து கைகளை விரித்து குரங்கு போல ஒலிஎழுப்ப அப்பால் மரக்கிளைகளில் ஒடுங்கி அமர்ந்து காத்திருந்த குரங்குகள் இலைகளையும் கிளைகளையும் காற்றுபோல அசைத்தபடி பாய்ந்து வந்து கீழே தடதடவெனக் குதித்து வாலைத்தூக்கி கூச்சலிட்டபடி ஓடிவந்து சூழ்ந்துகொண்டன. சிறுவர்கள் எம்பிக்குதித்தும் கிளைகளில் தொங்கிச் சுழன்றாடியும் கூவினர். “கேலி செய்கிறார்களா” என்றாள் இடும்பி. “இல்லை, நீ என் மனைவி என அவர்கள் முடிவு செய்துவிட்டார்கள்.”\nஇடும்பி நகைத்து குனிந்து ஒரு குரங்குச்சிறுவனை நோக்கி கை நீட்ட அவன் பல்லி போல ஒலி எழுப்பியபின் அவள் கையை நோக்கி தன் கையை நீட்டினான். அவள் அக்கைகளை அடித்தாள். “நாங்கள் குரங்குகளை கொல்வதில்லை. அவை எங்கள் முன்னோர்களின் மறுபிறப்பு என்று நினைக்கிறோம்” என்றாள். “அவர்களும் எங்களை அஞ்சுவதில்லை.” பீமன் “அவர்களிலும் இதேபோல ஆணும் பெண்ணும் போரிட்டே ஒன்றுசேரவேண்டும் என்னும் வழக்கம் உள்ளது.” இடும்பி சிரித்து “எங்கும் அப்படித்தானே” என்றாள். “எங்கள் அரண்மனையில் ஒன்றுசேர்ந்தபின் போரிடுவார்கள்” என்றான் பீமன்.\nசில பெண்குரங்குகள் இடும்பியை அணுகி அவள் கால்களைத் தொட்டு நோக்கின. அவள் அமர்ந்ததும் அவள் கூந்தலையும் காதுகளையும் மூக்கையும் தொட்டு இழுத்தும் உதடுகளைக் குவித்து அவளை முகர்ந்தும் ஆராய்ந்தன. “எனக்கு நீ பொருத்தமானவள்தானா என்று நோக்குகின்றன” என்றான் பீமன். இடும்பி அக்கணம் நாணினாள். அவள் பெரிய விழிகளின் இமைகள் தாழ்ந்து முகம் ஒருபக்கம் திரும்பியது. “உன்னைப்போல் ஒரு பேரழகியை நான் எங்கும் கண்டதில்லை” என்றான் பீமன். “நான் பெண்களை அருவருத்தேன். என் வாழ்வில் பெண்ணே இருக்கப்போவதில்லை என்று எண்ணியிருந்தேன்.”\n” என்றாள். “அங்கே நகரத்தில் பெண்களெல்லாம் அருவருக்கத்தக்க வாசனைப்பொருட்களை உடம்பில் பூசியிருப்பார்கள். சுண்ணமும் மஞ்சளும் குங்குமும் என பலவகை வண்ணங்களை தடவியிருப்பார்கள். கண்களைக் கூசவைக்கும் வண்ணங்களை ஆடைகளாகவும் அணிகளாகவும் அணிந்திருப்பார்கள்… மெல்லிய உடல்கள். ஆடையில்லாதபோது புழுக்கள் போலிருப்பார்கள். ஆடைகள் அணிந்து பூச்சிகளாக ஆ��ிவிடுவார்கள்… அருவருப்பானவர்கள்” என்றான் பீமன். “அத்துடன் அவர்கள் எப்போதும் செயற்கையான பாவனைகள் கொண்டவர்கள். கூந்தலை நீவுவது, ஆடைதிருத்துவது, இமைகளை அடித்துக்கொண்டு உதடுகளை நாவால் ஈரப்படுத்துவது என பல நடிப்புகளை இளமையிலேயே கற்றிருக்கிறார்கள். உன்னைப்போல நேராக நின்று விழிநோக்கி திடமாகப் பேசுபவர்களே அங்கில்லை. ஒசிந்து நின்று ஓரக்கண்ணால் நோக்கி குழந்தைகளைப்போல மழலைபேசுவார்கள்…”\n“சீ” என்று சொல்லி இடும்பி நகைத்தாள். “உன்னை தெய்வங்கள் எனக்கு அனுப்பிய துணையாக உணர்கிறேன் ஆனால் நான் உன்னை மணம்புரிந்துகொள்ளவேண்டும் என்றால் என் அன்னையின் ஆணை வேண்டும். அவள் எங்களை ஷத்ரிய குடிகளில் இருந்து பெண்தேடி மணம்புரிவதற்காக அழைத்துச்செல்கிறாள். அதற்காகவே எங்களுக்கு இதுவரை மணம்புரிந்து வைக்காமலிருக்கிறாள்… உன்னை அவள் ஏற்கமாட்டாள்” என்றான். “அவர்களை நான் மற்போருக்கு அழைக்கலாமா” என்றாள் இடும்பி. பீமன் நகைத்து “அழைக்கலாம். அவளுக்காக நான் களமிறங்குவேன்” என்றான்.\n” என்றாள் இடும்பி. “அவளிடம் மன்றாடுவோம்… என் மூத்தவரே இன்னும் மணம் புரியவில்லை. ஆகவே அவள் பெரும்பாலும் ஒப்பமாட்டாள்” என்றான் பீமன். இடும்பி “நான் அவர்களுடன் இருப்பேன். அவர்களுக்கு பணிவிடைகள் செய்வேன். அவர்கள் என் மேல் கருணை கொள்ளச்செய்வேன்” என்றாள். பீமன் “வா பார்ப்போம்” என்றான். “அவர்களுக்கு நான் உயர்ந்த பழங்களையும் மலைத்தேனையும் எடுத்துவருகிறேன்…” என்று அவள் கொடி ஒன்றைப்பற்றி எழுந்து மறைந்தாள்.\nகொடிக்கூடையில் தேனடைகளும் பழங்களும் கிழங்குகளுமாக அவள் வந்தாள். பீமன் “இவற்றைப் பார்த்தால் நான் அன்னையை மீறி உன்னை மணந்துகொள்வேன் போலுள்ளதே” என்றான். அவள் சிரித்து அவன் தோளை தன் கையால் அறைந்து “அவ்வாறு உங்களுக்கு குலமுறை இருந்தால் அன்னையை மீறி நீங்கள் என்னை மணக்க நான் ஒப்புவேனா என்ன” என்றாள். “நீ எப்படி காற்றில் மறைகிறாய்” என்றாள். “நீ எப்படி காற்றில் மறைகிறாய்” என்றான் பீமன். “அது எங்கள் மாயம்” என்று அவள் சிரித்தாள். அவன் அவளைப் பிடித்து நிறுத்தி “சொல்” என்றான்.\n“எளிது… நாங்கள் ஓர் உடலசைவை அளிக்கிறோம். அது ஒரு திசைநோக்கி நாங்கள் விலகப்போவதாக உங்களுக்குக் காட்ட. அறியாமல் உங்கள் விழி அத்திசைநோக்கி திரும்பும். ��தேகணம் மறுதிசையில் எழுந்து மறைந்துவிடுவோம். ஒரே கணத்தில் நிகழும் ஒரு செயல். பயிற்சியால் அடையப்படுவது” என்றாள் இடும்பி. “எனக்குக் கற்றுக்கொடு” என்றான் பீமன். “குரங்குகளுடன் பேச எனக்குக் கற்றுக்கொடுங்கள்” என்றாள் அவள்.\nஅவர்கள் சிரித்தபடியே சென்றனர். பீமன் “அன்னை இருக்குமிடம்… சிரிக்காதே” என்றான். அவள் உதட்டை அழுத்திக்கொண்டு “ஏன்” என்றாள். “சிரிப்பது எங்கள் குலத்தில் பெண்மையல்ல என்று கருதப்படுகிறது” என்றான் பீமன். அவள் வெடித்துச்சிரித்து நின்றுவிட்டாள். பீமனும் நகைத்து “உண்மை…” என்றான். இடும்பி “அழவேண்டும் என்பார்களா” என்றாள். “சிரிப்பது எங்கள் குலத்தில் பெண்மையல்ல என்று கருதப்படுகிறது” என்றான் பீமன். அவள் வெடித்துச்சிரித்து நின்றுவிட்டாள். பீமனும் நகைத்து “உண்மை…” என்றான். இடும்பி “அழவேண்டும் என்பார்களா” என்றாள். “அழும்பெண்களே அழகானவர்கள் என நாங்கள் நம்புகிறோம்” என்றான். அவள் உடல் குலுங்க சிரித்தாள். கைகளால் சிரிப்பை அடக்கமுயன்று மீண்டும் சிரித்தாள். “வா” என்றான் பீமன்.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 64\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 63\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 59\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 54\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 53\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 52\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 51\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 2\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–54\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–34\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–25\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–24\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–23\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–21\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 72\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 71\nTags: அர்ஜுனன், இடும்பி, பீமன்\nபெருமாள் முருகன் கடிதங்கள் 10\nசிறுகதைவிவாதம், சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ -5\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 77\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அற���க்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00270.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/goutham-karthik-feeling/", "date_download": "2018-07-21T10:05:08Z", "digest": "sha1:EH2DJR4QKQE56655E5AFKKQDPDNEBVPD", "length": 12277, "nlines": 168, "source_domain": "newtamilcinema.in", "title": "ரசிகரின் பதில்! கவுதம் கார்த்திக் வேதனை! - New Tamil Cinema", "raw_content": "\nஒரே நேரத்தில் திரையரங்கத்தில் ஓடிக் கொண்டிருக்கும் இரண்டு படங்களுக்கான பிரஸ்மீட் ஒரே மேடையில் இதற்கு முன் நடந்திருக்குமா வரலாறை புரட்டினால் கூட சட்டென கண்டுபிடிக்க முடியாத சம்பவம் நேற்று நடந்தது. வனமகன், இவன் தந்திரன் படங்களின் பத்திரிகையாளர் சந்திப்புதான் அது. இந்த வியப்பான நிகழ்வுக்கு காரணம், கேளிக்கை வரி மற்றும் ஜி.எஸ்.டி. அதை தொடர்ந்த திரையரங்குகள் கதவடைப்பு.\nவனமகன் ஒரு வாரமும், இவன் தந்திரன் மூன்று நாட்களும் ஓடியிருந்த ந��லையில் திடீரென இவ்விரு படங்களின் குரல்வளையை நெரித்தது இந்த ஸ்டிரைக் நல்லவேளை… வியாழனன்று மாலை சுமார் 4 மணிக்கு நல்ல செய்தி வந்தது. தியேட்டர் ஸ்டிரைக் உடனடியாக வாபஸ் பெறப்பட்டு இதனால் நிறுத்தப்பட்டிருந்த சுமார் ஏழு படங்கள் மீண்டும் அந்தந்த தியேட்டர்களில் வெளியானது. அதற்கு முன்பே வெளியாகி ஓடிக் கொண்டிருந்த மரகதநாணயம், வனமகன் படங்களும் மீண்டும் அந்தந்த தியேட்டர்களில் ஓடுவதற்கு ஏற்பாடானது.\nஇதையடுத்துதான் பத்திரிகையாளர்களை மீட் பண்ண வந்திருந்தார்கள் இவ்விரு படக்குழுவினரும். ஜெயம் ரவி, இயக்குனர் விஜய், தயாரிப்பாளர் அழகப்பன், கௌதம் கார்த்திக், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குனர் கண்ணன், தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஅப்போது பேசிய கவுதம் கார்த்திக், “மறுபடியும் இந்தப்படம் ரிலீஸ் ஆகப்போகுது என்ற தகவலை நான் ட்விட்டரில் பதிவு செய்திருந்தேன். அதுக்கு கமென்ட் பண்ணிய ஒரு ரசிகர், ‘தமிழ்ராக்கர்ஸ்ல பார்த்துக்குறோம்’ என்று கூறியிருந்தார். மனசு வேதனையா இருந்திச்சு. என்னையோ என் முகத்தையோ பிடிக்கலேன்னா நீங்க எனக்காக அந்தப் படத்தை பார்க்க வேண்டாம். ஆனால் படத்தில் உழைத்திருக்கும் மற்றவர்களுக்காக தியேட்டருக்கு சென்று பார்க்கலாமில்லையா\nபின்னாலேயே மைக்கை பிடித்த தனஞ்செயன், “எப்பவுமே ட்விர்ட்டல கருத்தை பகிர்வதோடு நிறுத்திக்கணும். கீழேயிருக்கிற கமென்ட்டுகளை படிக்கவே கூடாது” என்று புதிய ரூட் சொன்னார் கவுதமுக்கு\nமொட்டை ராஜேந்திரனுக்கு எதற்கு ஹேர் டிரஸ்சர்\nவராத நாயகிக்கு வாய் கொள்ளாத பாராட்டு என்னங்க சார் உங்க ஜொள்ஸ்\nதமிழ் பட தயாரிப்புக்கு குட்பை\n கவுதம் கார்த்திக்கை கடுப்பேற்றிய இயக்குனர்\nகண்டுக்காம விட்டது தப்பா போச்சு பீல் பண்ணிய கவுதம் கார்த்திக்\nடைரக்டரை கதற விட்ட சினிமா சங்க நிர்வாகிகள் அழ வைக்கும் ஆடியோ பதிவு\nஇவன் தந்திரன் / விமர்சனம்\nபட்ட காலிலேயே படுதே கண்ணன்\n வரிவிலக்கு இல்லாமலே ஸ்டிரைக் வாபஸ்\nமொட்டை ராஜேந்திரனுக்கு எதற்கு ஹேர் டிரஸ்சர்\nஇளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ\nஅடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா\n அந்த கம்பீர மீசை எங்கேங்க\nஇளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ\nஅடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா\n அந்த கம்பீர மீசை எங்கேங்க\nமீண்டும் வி���ய் / அட்லீ கூட்டணி\nத்ரிஷாவின் ஆசையில் மீண்டும் மண்\nவிஜய்யை சுற்றி புகை மூட்டம்\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nமிஸ்டர் சந்திரமவுலி / விமர்சனம்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nஇளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ\nஅடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://positivehappylife.com/category/jokes-laughter/", "date_download": "2018-07-21T09:40:33Z", "digest": "sha1:M3HFQ7U2QOLGERC7EXWG7JSNFHJJNJAP", "length": 12569, "nlines": 91, "source_domain": "positivehappylife.com", "title": "ஹாஸ்யம் - தமாஷ் Archives - Vasundhara ~ வசுந்தரா", "raw_content": "\nPositive Happy Life ~ உற்சாகமான சந்தோஷமான வாழ்க்கை\nஇந்த உற்சாகக் கருத்துக்களின் நோக்கம், நாம் நமக்கு உள்ள தவறான கருத்துக்களை அறிந்துக் கொண்டு அவற்றை நீக்க உதவுவது தான். உலகின் இன்னல்களை, அவற்றால் ஆழ்ந்து பாதிக்கப் படாமல் எதிர்த்து வெற்றிக் கொள்ள இவை உதவும்.\nசில சமயம் நாம் மனச்சோர்வடைந்தோ, ஏமாற்றமடைந்தோ, அல்லது துயரம் கொண்டோ இருந்தால், நமக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஓடிச் செல்ல தோன்றுகிறது. ஆனால் ஊக்கம் கொள்ளவும் புத்துணர்ச்சி உணரவும் வழிகள் உள்ளன.\nஉடல் நலனுக்காக சில வழிகள் உள்ளன. நாம் உண்ணும் உணவை நமது மனம் உண்கிறது. எனவே, நல்ல தரமான உணவு எவை என்று புரிந்துக் கொள்வது அவசியம்.\nவெளித்தோற்றம் மட்டுமே எல்லாமாக முடியாது. நமது மனநிலைப் பாங்கும், நோக்கமும் தான் முக்கியம். நாம் உலகையும் நிகழ்வுகளை சரியான விதத்தில் பார்க்கவும் பிரச்சனைகளை தீர்க்கவும் வழிகள் உள்ளன.\nநமது மனம் நமது நண்பராகவும் இருக்கலாம், விரோதியாகவும் இருக்கலாம். சில சமயம் மனம் உலகை நமக்கு ஒரு இருண்ட காட்சியாக வண்ணம் பூசிக் காண்பிக்கிறது. மனதின் மேல் கவனம் செலுத்துவது, உலக வாழ்வுக்கும், மன நிம்மதிக்கும் மிகவும் அவசியம்.\nஎல்லோருக்கும் சமமான கண்டிப்பு இரண்டு பணியாளர்கள் பணி முதல்வரிடம் சம்பள உயர்வு கேட்க வருகின்றனர். பணி முதல்வர் யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார். ‘நீ எப்பவு��் எதைப் பத்தியாவது குறை சொல்றே நீ என்ன, எல்லாம் ரொம்ப சுலபம், கஷ்டப்பட்டு வேலை செய்யாமலே எல்லாம் கிடைக்கும்னு நினைக்கிறயா நீ என்ன, எல்லாம் ரொம்ப சுலபம், கஷ்டப்பட்டு வேலை செய்யாமலே எல்லாம் கிடைக்கும்னு நினைக்கிறயா” பணியாளர் 1: என்னப்பா, அவர் ரொம்ப கோவமா இருக்கார் போலிருக்கே” பணியாளர் 1: என்னப்பா, அவர் ரொம்ப கோவமா இருக்கார் போலிருக்கே பணியாளர் 2: இல்லை, இல்லை பணியாளர் 2: இல்லை, இல்லை அவர் ஒருவேளை சோம்பேறியான ஒரு பணியாளர் கிட்ட ரொம்ப கண்டிப்பா இருக்கலாம். […]\nமூளையை உபயோகிப்பதா, இழப்பதா அதிக புத்திசாலியில்லாத ஒரு பெண் தனது சிநேகிதியிடம் சொல்கிறாள். பெண் : எனது பழைய சிநேகிதி ரமா வரப்போகிறாள் நான் முன்பு சொன்னது உனக்கு ஞாபகமிருக்கிறதா…பள்ளியில் ஒரு பெண் எல்லாவற்றிலும் தோல்வி அடைபவள், பிரகாசமான எதிர்காலம் கிடையாது என்று… சிநேகிதி: ஓ நான் முன்பு சொன்னது உனக்கு ஞாபகமிருக்கிறதா…பள்ளியில் ஒரு பெண் எல்லாவற்றிலும் தோல்வி அடைபவள், பிரகாசமான எதிர்காலம் கிடையாது என்று… சிநேகிதி: ஓ ரமா தான் அந்தப் பெண்ணா ரமா தான் அந்தப் பெண்ணா பெண்: இல்லை, இல்லை, அது நான் பெண்: இல்லை, இல்லை, அது நான் ரமா மிகவும் புத்திசாலியான, அறிவாளி ரமா மிகவும் புத்திசாலியான, அறிவாளி அவள் தான் என்னிடம் சொன்னாள், எனக்குத் தேர்ந்தெடுக்க இரண்டு […]\nநியாயமற்ற கடன் மறுப்பு பெண் 1: நான் கடன் கேட்டு பல வங்கிகளுக்குச் சென்றேன். என்னிடம் பல மிகச்சிறந்த சான்றாதாரங்கள் இருந்த போதும், அவர்கள் எல்லோரும் கடன் கொடுக்க மறுத்து விட்டார்கள். பெண் 2: எனக்குப் புரியவில்லை. அவர்கள் ஏன் மறுத்தார்கள் பெண் 1: ஏனெனில் அவர்கள் சான்றாதாரங்களை பற்றி விசாரித்து அறிந்து விட்டார்கள்\nகுகைவாசிகள் கால்பந்து பெண் 1: கால்பந்து விளையாட்டு தொலைகாட்சியில் காண்பிப்பதற்கு முன்னால், மனிதர்கள் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள் பெண் 2: அவர்கள் விளையாட்டுகளின் ஒலிபரப்பை வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பெண் 1: வானொலிக்கு முன்னால் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள் பெண் 2: அவர்கள் விளையாட்டுகளின் ஒலிபரப்பை வானொலியில் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பெண் 1: வானொலிக்கு முன்னால் என்ன செய்துக் கொண்டிருந்தார்கள் பெண் 2: அவர்கள் குகைகளின் சுவர்களின் மேல் கால்பந்து விளையாட்டின் சித்திரங்களை வரைந்துக் கொண்டிருந்தார்கள்\nசில உறவினரால் வரும் சந்தோஷம்\nசில உறவினரால் வரும் சந்தோஷம் இரண்டு நண்பர்கள் விமான நிலையத்தில் சந்திக்கிறார்கள். முதல் நண்பர் மிகுந்த மகிழ்ச்சியால் களிப்புற்றிருக்கிறார். இரண்டாவது நண்பர்: நீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க போலிருக்கே என்ன விஷயம் முதல் நண்பர்: என்னுடைய உறவினர்கள் தான் அதனால் தான் சந்தோஷம் இரண்டாவது நண்பர்: ஓ அப்படியா என்ன, அவங்க வரப் போறாங்களா என்ன, அவங்க வரப் போறாங்களா முதல் நண்பர்: இல்லை அவங்க இப்போ தான் போனாங்க\nபரிசோதனைச் செலவு நஷ்டம் ஒருவர் மருத்துவரிடம் உடல் நல பரிசோதனக்காக செல்கிறார். திரும்பி வந்ததும் மிகவும் வருத்தமாகக் காண்கிறார். மனைவி: ஏன் வருத்தமாக இருக்கிறீர்கள் அவர்கள் என்ன சொன்னார்கள் கணவர்: எவ்வளவு பணம் செலவழித்து பரிசோதனைகள் செய்துக் கொண்டேன் ஆனால் எனக்கு ஒரு வியாதியும் இல்லை என்று சொல்லி விட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=23&p=3573", "date_download": "2018-07-21T09:50:15Z", "digest": "sha1:CFFLDZIFY2EBYNPABNNPY3WS4C35XIYJ", "length": 42215, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஆபாசம் இல்லாமல்,காமரசம் ததும்பும் “மில்ஸ் அண்டு பூன்”- தமிழில்\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ புதினங்கள் (Novels)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இத��� தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஆபாசம் இல்லாமல்,காமரசம் ததும்பும் “மில்ஸ் அண்டு பூன்”- தமிழில்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் .\nஆபாசம் இல்லாமல்,காமரசம் ததும்பும் “மில்ஸ் அண்டு பூன்”- தமிழில்\nஉலக அளவில், இளம்பெண்களிடம் புகழ் பெற்ற, மில்ஸ் அண்டு பூன் பதிப்பக நாவல்கள், முதன் முறையாக, தமிழ் கதாபாத்திரங்களுடன், தமிழில் வெளிவர உள்ளது. ஆபாசம் இல்லாமல், காமரசம் ததும்பும் வகையில், எழுதப்படும் மில்ஸ் அண்டு பூன் நாவல்கள், தமிழில் வெளிவருவது, இளம்பெண்கள் மத்தியில், பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.\nபொழுதுபோக்கு என்றாலே மகிழ்வூட்டல், இன்பக் கிளுகிளுப்பைப் பெருகச் செய்தல் என்ற இரண்டு முக்கியக் கடமைகள் உண்டு.கலை மற்றும் இலக்கியத் துறையில் இன்று வரை, உலகம் முழுவதும் இந்த ‘ஃபார்முலா’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழ்ப் பத்திரிகை உலகில் இந்த ‘ஃபார்முலா’ சில ஆண்டுகள் ‘ஒர்க் அவுட்’ ஆனது. ஆனால் தமிழ்ப் பதிப்பகத் துறையில் இந்த ‘கிளுகிளுப்பூட்டி – மகிழ்ச்சியூட்டும்’ வியாபார தந்திரத்தை ஒருவரும் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. ‘இது மாதிரி’ விஷயங்களை எழுதியவர்களின் ‘எழுத்து ஆயுட்காலம்’ மிக மிகக் குறுகிய காலமாகவே இங்கு இருந்து வந்துள்ளது.ஆனால் ஆங்கிலப் பதிப்பக உலகத்தைப் பொறுத்தவரை விஷயமே வேறு. அவர்களுக்குப் பொழுது போக்கிற்காகவே புத்தகத் தயாரிப்புத் தொழிலை நடத்த வேண்டிய தேவையும் அவசியமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போயிற்று. ஆங்கிலத்தில் புத்தகம் படிப்போரில் பெரும்பாலானவர்களுக்கு, ரயில் – பஸ் பயணங்களில் கையடக்கப் புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம்.\nஇந்நிலையில் ஆண் – பெண் – காதல் – காமம் – படுக்கையறை சாகசங்கள் என அந்தப் புத்தகங்களில் விஷயங்கள். எளிமையான ஆங்கிலத்���ில் சிருங்கார ரஸம். பச்சையான எழுத்து எனக் கொச்சைப்படுத்த முடியாத வகையில் வார்த்தைப் பிரயோகம். நீலப்படம் என்று அடித்துக் கூற முடியாமல், போர்வை போர்த்திய சரச விளையாடல்கள், நமது பண்பாட்டுக்கு மரபு மீறல். ஆனால் ஆங்கில மரபு வழியில் சாகசம், துணிச்சல். இளம் உள்ளங்களில் ஏதோ ஒரு வகையில் ‘திருப்தி’யை வழங்கும் விஷயங்கள் நிறைந்த இப்புத்தகங்களை, வாலிப வயதினர், அதிகளவில், விரும்பி வாசிப்பர். “மில்ஸ் அண்டு பூன்’ பதிப்பகத்திலிருந்து வெளிவரும் புத்தகங்களை, பல்வேறு எழுத்தாளர்கள் எழுதி வருகின்றனர்.அலுக்காமல், சலிக்காமல் கடந்த நூறு வருஷங்களாக ‘இப்பதிப்பகம் மேலே கூறிய வகைப் புத்தகங்களைப் பதிப்பித்து வெற்றிகரமாக வியாபாரம் செய்து வருகிறது.\n1908ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் பதிக்கம், தற்சமயம் இந்தியாவில் சென்னையில் தனது கிளையைத் தொடங்கியுள்ளது. இங்கு கிளுகிளுப்புடன் ஆங்கிலத்தில் எழுதும் திறன் உள்ள எழுத்தாளர்களுக்கு வலை வீசியுள்ளது.கடந்த ஆண்டில், தமிழ், இந்தி, மலையாளம், மராத்தி ஆகிய மொழிகளில், மொழி பெயர்க்கப்பட்டது. அயல்நாட்டு கதாபாத்திரங்கள், பெயர்கள், இடங்கள் என, அனைத்திலும் அந்நியத்தன்மை இருந்ததால், உலக நாடுகளில் கிடைத்த வரவேற்பு, நம் நாட்டில் கிடைக்கவில்லை.உள்ளூர் மொழிகளில் : இதனால், நேரடியாக உள்ளூர் மொழிகளில், நாவலை வெளியிட முன் வந்துள்ளது, மில்ஸ் அண்டு பூன் பதிப்பகம். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள எழுத்தாளர்களிடம், தமிழ் நாவலை வாங்கி, பதிப்பிக்க உள்ளது. இது குறித்து, மில்ஸ் அண்டு பூன் பதிப்பகத்தின், இந்தியாவுக்கான படைப்பாக்க தலைவர், மணீஷ் சிங் கூறியதாவது:\nகடந்த ஆண்டே, இந்தி, மராத்தி, மலையாளம், தமிழ் ஆகிய உள்ளூர் மொழிகளில், நாவல்களை வெளி யிட்டோம். அதற்கு, நல்ல வரவேற்பு இருந்தது. இருந்தாலும், உள்ளூர் கதாபாத்திரங்கள், தெரிந்த இடங்கள், பெயர்கள் இருந்தால், வாசகர்களுக்கு இன்னும், நெருக்கமாக இருக்கும் என, நினைத்தோம். அதனால், தமிழ் எழுத்தாளர்களிடமிருந்து, நாவல் பெற்று, பதிப்பிக்க உள்ளோம். அதற்கான பேச்சு நடந்து வருகிறது. மிக விரைவில், தமிழில், மில்ஸ் அண்டு பூன் நாவல்களை, படிக்கலாம்.”என்று அவர் கூறினார்.\nஇதனிடையே மில்ஸ் அண்ட் பூன் முதலில் ‘செக்ஸி’ நாவல்களைப் பதிப்பிக்க முடிவு செய்தபோது எழுத்தா��ர்களை நோக்கித் தங்கள் படைப்புகளை அனுப்புமாறு விளம்பரம் வாயிலாக வேண்டுகோள் விட்டது. ஆயிரக்கணக்கில் நாவல்கள் வந்தன. நூற்றுக்கணக்கான இளம் – ஆண் – பெண் நடுவர்கள் நாவல்களைப் படித்தனர். ‘விஷயங்கனத்’துடன் ஆறு நாவல்கள் மட்டுமே தேறின. போட்டியில் கலந்து கொண்டவர்களில் 75 சதவிகிதத்தினர் பெண்கள். இந்த மாதிரி விஷயங்களை எழுதும் ஆசை, அந்த நாள்களிலேயே பெண்களுக்கு அதிகம் இருந்திருக்கிறது. இங்கிலாந்தில் ‘சோபியா கோலி’ என்ற பெண்மணி எழுதிய ‘இருளிலிருந்து அம்புகள் (Arrows from the Dark) முதல் தகுதி பெற்று பிரசுரமாயிற்று. ‘காமரசம் சொட்டுகிறது, ஆனால் ஆபாசம் என துளிக்கூட இல்லை’ என்ற விமர்சனத்துடன் வாசகர்களால் வரவேற்கப்பட்டது.\nஇதையடுத்து திறமையான எழுத்தாளர்களைக் கண்டுபிடித்து பயன்படுத்திக் கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தினார்கள். தினுசு தினுசாக, புதுசு புதுசாக இந்த ரஸனுபவத்தைப் பிழிந்து தர, எழுத்தாளர்களுக்கு ஊக்கமளித்தார்கள். டாக்டர்கள், நர்ஸ்கள், விமானப் பணிப் பெண்கள், வீட்டு வேலைக்காரர்கள், இராணுவ வீரர்கள், வியாபாரிகள் ஆகிய அனைத்துப் பிரிவினரும் கதை மாந்தராகி, தங்கள் உள்ளக்கிடக்கைகளை, வேட்கைகளை, மோகதாபங்களை அச்செழுத்தில் வெளிப்படுத்தினார்கள். லிலியன் வாரன் என்ற எழுத்தாளர் மூன்று வெவ்வேறு பெயர்களில் எழுதிக் குவித்தார். வயலெட் என்ற பெண்மணி சினிமா ஸ்டூடியோக்களை வலம் வந்து தகவல் சேகரித்து கனவுலக சில்மிஷங்களுக்கு நாவல் வடிவம் தந்தார். கதாநாயகி என்பவள் கணவனிடம் திருப்தி காணாதவளாக, வேலிதாண்டி ‘வித்தை’ கற்பதாக ஆணின் ஆதிக்கத்தை இந்த ‘யுத்தி’ மூலம் அடித்து நொறுக்குவதாகக் கதைகள். எல்லாக் கதைகளிலும் தங்களின் வாழ்க்கைச் சாயல் நிழல் இருப்பது போன்ற பிரமையை வாசகர்களிடம் ஏற்படுத்தும் ரஸவாதம் நிறைந்த எழுத்துகள் நிறைந்த மில்ஸ் அண்ட் பூன் நாவல்கள் இனி நம் மண்ணின் கேரக்டர்களில் எப்படிதான் வரவேற்பைப் பெறும் என்று பார்க்கத்தானே போகிறோம்\nRe: ஆபாசம் இல்லாமல்,காமரசம் ததும்பும் “மில்ஸ் அண்டு பூன்”- தமிழில்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 17th, 2014, 11:51 pm\nஅப்போ தமிழக வாசகர்களுக்கு ஜாலிதாணு சொல்லுங்க......\nஎதுவாக இருந்தாலும் தமிழ்ப் பண்பாட்டினை மீறாத படி இருந்தால் நல்லது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 ��ேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையி���் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sowndharyalahari.blogspot.com/2009/08/", "date_download": "2018-07-21T09:38:34Z", "digest": "sha1:MXTU6PPQ2IJLYOBUZHLVMKLJP4OPRYV7", "length": 31862, "nlines": 153, "source_domain": "sowndharyalahari.blogspot.com", "title": "செளந்தர்யலஹரி: August 2009", "raw_content": "\nசெளந்தர்யலஹரி 85 & 86\nநமோவகம் ப்ரூமோ நயநரமணீயாய பதயோ:\nஅஸுயத் யத்யந்தம் யதபிஹநனாய ஸ்ப்ருஹயதே\nபசூனாம் ஈசாந: ப்ரமதவந கங்கேளிதரவே\n, எந்தப் பாதங்களால் உதைக்கப்படுவதற்கு உனது நந்தவனத்தில் இருக்கும் அசோக மரம் ஆசைப்படுகிறதோ அதைக்கண்டு, அப்பாதங்களின் ஸ்பரிசம் தனக்கு மட்டுமே உரியதென்று பரமசிவனே அஸூயைப்படும்படியானதும், கண்களுக்கு இனிமையும், செம்மையான குழம்பால் அலங்கரிக்கப்பட்டதுமான உனது சரணங்களுக்கு எனது நமஸ்காரங்களைக் கூறுகிறேன்.\nஉத்தம ஸ்த்ரீகளுடைய கால்களால் உதைக்கப்பட்டால் தான் அசோகமரமானது புஷ்பிக்கும் என்பர். அம்பாளுடைய நந்தவனத்தில் இருக்கும் அசோக மரமானது அவளுடைய பாத ஸ்பரிசத்திற்கு ஏங்குவதாகவும், அதைக்கண்ட பரமசிவன், கலஹ காலத்தில் தனக்கு மட்டுமே கிடைக்கும் அந்த பாத ஸ்பரிசத்தினை எதிர்பார்க்கும் அம்மரத்தின் மீது அஸூயை கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.\nதவ - உன்னுடைய; நயந ரமணீயாய - கண்களுக்கு ரமணீயமான/இனிமையான; ஸ்புர ருசிர ஸாலக�� தகவதே - ஒளியுடன் விளங்குகிறதும், ஈரமான செம்பஞ்சுக் குழம்புடன் கூடிய; பத்யோ: அஸ்மை த்வந்த்வாய - இந்த இரு பாதங்களுக்கும், ந்மோவாகம் - நாம்ஸ்கார வார்த்தைகளை; ப்ரூம: சொல்லுகிறோம்;யத் அபிஹநனாய - எந்தப் பாதங்களால் உதையப்படுவதை; ஸ்ப்ருஹயதே - விரும்புகிற; ப்ரமதவந கங்கேளி தரவே - நந்தவனத்தில் இருக்கும் அசோக வ்ருக்ஷத்தின்; பசூனாம் ஈசன: - எல்லா ப்ராணிகளுக்கும் ஈசனான பரமேஸ்வரனும்; அத்யந்தம் அஸூயதி - அதிகமான பொறாமையுடன்\nம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலநமத வைலக்ஷ்ய நிமிதம்\nலலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே\nசிராத் அந்த: சல்யம் தஹனக்ருதம் உந்மூலிதவதா\nதுலாகோடி க்வாணை: கிலிகிலிதம் ஈசாநரிபுணா\nஅம்பிகே, விளையாட்டாக உனது பிறந்த வீட்டினைப் பற்றி ஏளனமாகச் சொன்ன பரமசிவனார், உன்னுடைய கோபத்தைக் கண்டு, என்ன செய்வதென்று தெரியாது உன்னை வணங்கிடுகிறார். அவ்வாறு வணங்கும் போது அவருடைய நெற்றியில் உன்னுடைய பாத கமலங்களில்பட்டு, உன்பாத 'சிலம்புகள் கிலி-கிலி'என்று ஒலியெழுப்புகின்றன. உன் பாதசிலம்புகள் ஏற்படுத்தும் அவ்வொலியானது மன்மதன் முன்பு ஒருமுறை சிவனாரின் நெற்றிக் கண்ணிலிருந்து வந்த நெருப்பினால் பஸ்மமானதால் கொண்டிருந்த பாணம் போன்ற பகையை தீர்த்துக் கொள்ளுவது போல சிரிப்பதாக இருக்கிறது.\nஅம்பாளிடத்து சரஸம் செய்வதாக எண்ணி அவளுக்குக் கோபம் உண்டாகும்படியாக அவளது பிறந்த் வீட்டினை இகழ்ந்த பரமன், அதனால் கோபம் கொண்ட அம்பிகையை சமாதானம் செய்யும் விதமாக மன்னிப்புக் கேட்டு அவளது பாதங்களில் நமஸ்கரிப்பதாகவும், அப்போது சிவனது நெற்றி அன்னையின் பாதங்களில்பட்டு, அவள்காலில் இருக்கும் பாத சிலம்புகள் ஒலியெழுப்புவதாகவும் சொல்கிறார். மஹா-பதிவிரதையான அம்பிகை தனது பர்த்தா நமஸ்கரிப்பது என்பது ச்ருங்கார சாஸ்த்ரங்களின் ரீதியை அனுசரித்துச் சொல்லப்பட்டிருக்கிறது என்கிறார். முன்பு ஒருமுறை பரமசிவன் மன்மதனை எரித்த காரணத்தால் மன்மதனுக்கு பரமசிவனிடத்து இருந்த பகையானது உடம்பில் தைத்த பாணம் போன்று இருந்ததாகக் கூறுகிறார். தன்னை எரித்த பரமன் நெற்றி நிலத்தில்பட வீழ்ந்து வணங்குவது கண்ட மன்மதன் தானே அவரை ஜெயித்தது போன்று சிரித்து மகிழ்வது போல அன்னையின் பாதசிலம்புள் ஒலிக்கிறது என்கிறார்.\nம்ருஷா - விளையாட்டாக; கோத்ரஸ்கலனம் - ப���றந்த வீடு பற்றிய ஏளனம்; க்ருத்வா - செய்தது; அத வைலக்ஷ்ய நமிதம் - அதனால் ஏற்பட்ட கோபத்தைக் கண்டு என்ன செய்வதென; பர்த்தாரம் - கணவரான பரமசிவன்; லலாடே - நெற்றியில்; தே சரணகமலே - உன் பாத-கமலங்களில்; தாடயதி சதி - (பாதங்களின்) மேலே பட்டு; ஈசான ரிபுணா - ஈசனின் விரோதியான மன்மதனால்; தஹநக்ருதம் - நேத்ராக்னியால் எரித்ததால் ஏற்பட்ட; சிராத் - வெகுகாலமாக இருக்கும்; அந்த: சல்யம் - தனது மனதில் பாணமாகப் பதிந்த பகையை; உந்மூலிதவதா - வேரோடு எடுத்து; துலாகோடிக்வாணை: - கால் சிலம்பில் இருக்கும் சிறிய மணிகளால் எழும் சப்தத்தை; கிலிகிலிதம் - கிலி-கிலி என்ற சப்தம்;\nமறும டந்தையை மொழிய நின்பத\nறைய றைந்திட விழியி னும்பட\nஇறையை வென்றனன் விழியை வென்றனன்\nஅறைசி லம்பெழும் அரவ மென்பதன்\nLabels: soundharya lahari 85-86, கவிராஜர், செளந்தர்யலஹரி 85-86, பாதங்கள்\nசெளந்தர்யலஹரி 83 & 84\nபராஜேதும் ருத்ரம் த்விகுண சரகர்பெள கிரிஸுதே\nநிஷங்கெள ஜங்கே தே விஷமவிசிகோ பாடம் அக்ருத\nயதக்ரே த்ருச்யந்தே தச சர பலா: பாதயுகளீ\nநகாக்ரச்சத்மாந: ஸுரமகுட சணைக நிசிதா:\n, உன்னுடையக கணுக்கால்களானது பரமசிவனை ஜெயிக்க மன்மதனால் செய்யப்பட்ட அம்பறாத்தூணிகள் மாதிரி இருக்கின்றன. அம்பறாத்தூணிகளின் முன்பாகத்தில் அம்புகளின் கூர்மை மிகுந்த நுனிகள் தெரிவது போல உனது பத்து கால் விரல்களிலிருக்கும் நகங்கள் மன்மதன்தனது பஞ்ச பாணங்களை இரட்டிப்பாக்கிக் கொண்டது போல இருக்கிறது, அந்த பத்து நகங்கள் உன் காலில் விழுந்து வணங்கும் தேவர்களது மகுடங்களால் தீட்டப்பட்டு கூர்மையுடன் இருக்கிறது.\nமன்மதன் தன்னுடைய பஞ்சபாணங்களால் பரமசிவனை ஜெயிக்க முடியாததைப் பார்த்து, அவரை ஜெயிக்கத்தக்க பாணங்களையும், அந்த பாணங்களை வைக்கும் அம்பறாத்தூணியையும் ஏற்படித்திக் கொண்டதாகவும், அவ்வாறான பாணங்களும், அம்பராத்தூணியும் அன்னையின்கால்களும், அக்கால்களில் இருக்கும் நகங்களுமே என்று கூறியிருக்கிறார். ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்திலும், \"இந்த்ரகோப பரிக்ஷிப்த ஸ்மரதூணாப ஜங்கிகா' என்னும் நாமம் அன்னையின் கணுக்கால்களை மன்மதனது அம்பறாத்தூணியாகவே சொல்லியிருக்கிறது. இவ்வாறானஅம்பிகையின் கணுக்கால்களது அழகாலேயே பரமேஸ்வரனை பின்னர் ஒருமுறை ஜெயித்துவிட்டான் மன்மதன் என்று கூறுவதன் மூலமாக அன்னையின் கால் அழகினை விவரித்திருக்கிறா��்.\nகிரிஸுதே - மலையரசன் மகளே; விஷமவிசிக: - மன்மதன்; ருத்ரம் பராஜேதும் - பரமசிவனை ஜெயிக்க; த்விகுணசர கர்பெள - தன் பாணங்களை இரட்டித்து பத்து பாணங்களுடன்; நிஷங்கெள - அம்பறாத்தூணியாக; தே ஜங்கே - உன் கணுக்கால்கள்; அக்ருத - செய்தான்; பாடம் - நிச்சயம்; யத் அக்ரே - அவைகளின் முன்பாகத்தில்; பாத யுகளீ - இரண்டு பாதகளிலும்; நகாக் ரச்சத்மான:- விரல் நகங்களின் நுனிகள்; ஸுரமகுட - வணங்குகிற தேவர்களின் மகுடங்களே; சாணைக நிசிதா: - சாணைக் கற்களாகக் கொண்டு தீட்டப்பட்ட; தச சர பலா: - அந்த பத்து பாணங்களுடைய கூர்கள்; க்ருச்யந்தே - காணப்படுகிறது.\nஉம்பர்தொழுந் தொறுமகுடச் சாணை தீட்டி\nஒளிருநக நுணைக்கணையோர் ஐந்தும் ஐந்துஞ்\nசெம்பொன்மணிக் கணைக்காலாம் இணைப்பொற் றூணி\nஅம்பொருபத் தளித்தனையின் றன்று போல\nஐங்கணைதொட் டழியினது பழுதென் றன்றோ\nவம்பமருங் கனதனப்பொற் றிருவே உன்றன்\nமனவிரகின் செயலொருவர் மதிப்ப தன்றே\nச்ருதீனாம் மூர்தானோ தததி தவ யெள சேகரதயா\nமமாப்யேதெள மாத: சிரஸி தயயா தேஹி சரணெள\nயயோ: பாத்யம் பாத: பசுபதி ஜடாஜுட தடிநீ\nயயோர் லாக்ஷாலக்ஷ்மி: அருணஹரி சுடாமணிருசி:\n, எந்த சரணங்கள் வேதாந்தங்களுக்கு சிரத்தில் அணியும் அணிகலனாக விளங்குகிறதோ, எந்த சரணங்களின் பாதப்ரக்ஷாலனம் (பாதபூஜையின் போது பாதத்தில் வார்க்கும் நீர்) பரமசிவனது ஜடாமுடியிலிருக்கும் கங்கையால் நடைபெறுகிறதோ, எந்த சரணங்களில் விஷ்ணு தரித்துள்ள சூடாமணியின் ஒளியால் செம்பஞ்சுக் குழம்பு தீட்டிய நிறத்தை ஏற்படுத்துகிறதோ, அப்படியான உனது திவ்ய சரணங்களை எனது சிரஸிலும் தயவுசெய்து நீ வைப்பாயாக.\nஅம்பாளது சரணங்கள் வேதங்களாலும், பரமசிவனாலும், விஷ்ணுவாலும் சிரஸில் தரிக்கப்படுபவை என்றும், அதுபோலவே அம்பிகை தனது (சங்கரரது) சிரஸிலும் அம்பிகை தனது சரணங்களை வைக்க வேண்டும் என்றும் கூறுகிறார். அம்பிகையின் சரண-கமலங்களை ச்ருதிகளாகிய பெண்கள் தங்கள் தலையில் சூடும் புஷ்பங்களைப் போல எப்போதும் தலையில் வைத்திருப்பதாக கூறுவதால், வேதங்கள் அன்னையின் காலடியில் எப்போதும் இருப்பவை என்று கூறுகிறார். இதையே சஹஸ்ரநாமத்தில், ' ச்ருதி ஸீமந்த ஸிந்தூரீக்ருத பாதாப்ஜ தூளிகா' என்கிறது. அதாவது வேத மாதா, அன்னையின் காலடியில் நமஸ்காரம் செய்யும் போது அந்த சரணகமலங்களில் இருக்கும் சிவப்பு நிறமான மகரந்தத் துகள்கள் வேதமாதாவின் தலை வகிட்டில் படிந்து அங்கே தரிக்கப்படும் ஸிந்தூரமாகிறது என்கிறது.\nமாத: தாயே; தவ - உன்னுடைய; யெள சரண - எந்த சரணங்களை; ச்ருதீனாம் மூர்தாந - வேதங்களுடைய சிரஸ்; சேகரதயா - சிரோ புஷணங்களாக; தததி - தரிக்கின்றனவோ; ஏதெள - அவை (அந்த சரணங்கள்); மம சிரஸி அபி - என்னுடைய சிரஸிலும்; தயயா - தயவு செய்து;தேஹி - வைப்பாயாக; யயோ: - எந்த சரணங்களுடைய; பாத்யம் பாத: - பாதோதக ஜலமானது; பசுபதி ஜடாஜூட தடிநீ - பரமசிவனுடைய ஜடையிலிருக்கும் கங்கையாகவும்; லாக்ஷாலக்ஷ்மி: - செம்பஞ்சுக்குழம்பின் ஒளியாக; அருண ஹரிசூடாமணி ருசி: விஷ்ணுவின் சூடாமணியிலிருந்து வரும் சிவந்த ஒளியாக இருக்கிறது.\nLabels: soundharya lahari 83-84, Veerai kavirajar, கணுக்கால்கள், கவிராஜர், செளந்தர்யலஹரி, பாதம்\nசெளந்தர்யலஹரி 81 & 82\nகுருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத்\nநிதம்பாத் ஆச்சித்ய த்வயி ஹரண்ரூபேண நிததே\nஅதஸ்தே விஸ்தீர்ணோ குருயம் அசேஷாம் வஸுமதீம்\nநிதம்ப ப்ராக் பார ஸ்த்தகயதி லகுத்வம் நயதி ச\n, உன்னுடைய நிதம்ப ப்ரதேசமானது அதன் பருமனாலும், விசாலத்தாலும் பூமியையே மறைத்து, பூமியை லேசான இருப்பதுபோல் செய்கிறது. இவ்வாறான பருமனையும், விசாலத்தையும் உன்னுடைய தகப்பனாராகிய மலையரசன்/ஹிமவான் தன்னுடைய அடிவாரத்தில் இருந்து எடுத்து உனக்கு ஸ்த்ரீதனச் சீராக அளித்தாற்போல இருக்கிறது.\nஇந்த ஸ்லோகத்தில் அன்னையின் நிதம்பத்தைச் சொல்லுகையில் அது பூமியை விடப் பெரியதாக, அதிக கனத்துடன் இருப்பதாகவும், அவ்வாறான அன்னையின் நிதம்பத்தால் பூமி லேசாக இருப்பதாகத் தோன்றுகிறது என்றும் சொல்லியிருக்கிறார். மேலும், மலையடிவாரத்தை மலையின் நிதம்பம் என்று கூறுவதையொட்டி மலையரசன் தனது அடிவாரத்தை தன்மகளான பார்வதிக்கு நிதம்பமாகக் கொள்ளசீதனம் கொடுத்துள்ளதாகக் கூறுகிறார்.\nபார்வதீ - மலையரசன் மகளே;க்ஷிதிதரபதி: - பர்வதராஜனாகிய உன் தந்தை; குருத்வம் - கனமான தன்மையுள்ள; விஸ்தாரம் - விசாலமானதான; நிஜாத் நிதம்பாத் - தன்னுடைய நிதம்ப ப்ரதேசத்திலிருந்து;ஆச்சித்ய - எடுத்து; த்வயி - உன்னிடத்தில்; ஹரணரூபேண - ஸ்த்ரீதனச் சீராக; நிததே - வைத்திருக்கிறார்; அத: - ஆகையால்; அயம் - இந்த; குரு: - பருத்த; விஸ்தீர்ண - விசாலமான; தே - உன்னுடைய;நிதம்ப ப்ராக்பார - நிதம்பத்தின் உருவமானது; அசேஷாம் வஸுமதீம் - பூமியின் எல்லா பாகத்தையும்; ���்தகயதி - மறைக்கிறது; லகு த்வம் நயதி ச - (பூமியை) லேசாக இருப்பது போல தோன்றச் செய்கிறது.\nகொத்துவரி யலர்சோலை யிமயவெற் பரசன்மெய்க்\nஅத்தனைவி ரிந்தவக லத்தொடுபெ ரும்பாரம்\nஎத்தனைபெ ரும்புவனம் இற்றாலும் அழிவிலை\nவைத்தது பரந்திடங் கொண்டுவகை யிடமற\nகரீந்த்ராணாம் சுண்டாந் கநககதளீ காண்ட படலீம் உபாப்யாம் ஊருப்யாம் உபயமபி நிர்ஜித்ய பவதி\nஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி கடிநப்யாம் கிரிஸுதே\nவிதிஜ்ஞே ஜாநுப்யாம் விபுதகரிகும்பத்வயம் அஸி\n, உன்னுடைய தொடைகளிரண்டும் கஜராஜங்களது துதிக்கைகளையும், தங்க வாழை மர தண்டுகளையும் விஞ்சிய சோபையுடன் கூடியதாக இருக்கிறது. உன்னுடைய முழங்கால்களில் இருக்கும் சில்லுகளோ மிகவும் உருட்சியாக, உனதுபதி பரமசிவனுக்கு நீ அடிக்கடி நமஸ்காரம் செய்வதால் மிகுந்த கடினமாகி, திக்கஜங்களைன் கும்பங்களைக் கூட ஜெயித்த பலத்துடன் விளங்குகின்றன.\nஅம்பிகை சகல சாஸ்த்ரார்த்தங்களையும் அறிந்தவளாதலால் தனக்கு எவ்வளவு மஹிமை இருந்த போதிலும், மஹா பதிவிரதையாக, தன் புருஷனான பரமசிவனுக்குச் செய்யவேண்டிய மரியாதைகளில் கொஞ்சமும் குறைவில்லாமல் நடந்து கொள்கிறாள்,என்பதை 'வித்ஜ்ஞே' என்ற சொல்லாலும், 'பத்யு: ப்ரணதிகடினாப்யாம்' என்பதாகவும் அறியத் தருகிறார். 'விதிஜ்ஞே' என்பதற்கு வேதார்த்தங்களை அனுஷ்டிக்கிறவளென்றும் சொல்லலாம்.\nபவதி - அம்மா; கிரிஸுதே - மலையரசன் மகளே; விதிஜ்ஞே - வேதார்த்தங்கள் அறிந்தவளே; கரீந்த்ராணாம் சுண்டாந் - கஜங்களின் தும்பிக்கைகளையும்; கநக கதளீகாண்ட படலீம் - தங்க வாழைமரத்து தண்டுகளையும்; உபயமபி - இரண்டையும்;உபாப்யாம் ஊருப்யாம் - உன் இரு தொடைகளால்; நிர்ஜித்ய - ஜெயித்து; ஸுவ்ருத்தாப்யாம் - நன்றாக திரண்ட; பத்யு: ப்ரணதி கடினாப்யாம் - புருஷனான பரமசிவனுக்கு அடிக்கடி நமஸ்காரம் செய்வதால் கடினமாகிய; ஜாநுப்யாம் - முழங்கால் சில்லுகள்;விபுதகரி கும்பத்வயம் - கஜங்களின் கும்பங்களை; நிர்ஜித்ய - ஜெயித்த; அஸி - விளங்குகிறது.\nபொற்கதலி புறங்காட்டுங் குறங்கால் வேழப்\nபுழைக்கைதடிந் துஞ்சிவனைப் பணிந்து தேய்ந்த\nவற்கடின முழந்தாளிற் கும்பஞ் சாய்த்து\nமணிமருப்பைக் கனதனத்தால் வளைத்து மம்மே\nநிற்கடின கோபமம ராமை கண்டோ\nநித்தரதன் தொக்குரித்த துடுத்த நேயம்\nபிற்கருதி யிவளுறுப்போ டுவமை வீறு.\nபெற்றதிது என்ன��மிந்தப் பெருமை கண்டோ.\nசெளந்தர்யலஹரி 85 & 86\nசெளந்தர்யலஹரி 83 & 84\nசெளந்தர்யலஹரி 81 & 82\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunduaeli.blogspot.com/2011/06/blog-post_18.html", "date_download": "2018-07-21T09:22:12Z", "digest": "sha1:E4Y7MWB2F763OO4DLCCABNE6LBKNFQQQ", "length": 12110, "nlines": 96, "source_domain": "sunduaeli.blogspot.com", "title": "சுண்டு+எலி: தந்தையர் தினம்", "raw_content": "\nகான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் தன் பொல்லாச்சிறகை விரித்தாடினாற் போன்றதே என் வலைத்தளம்\nதந்தையர் நாடென்னும் பேச்சினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்றார் பாரதி..\nஎல்லோரும் தாய்த்திருநாடு என்னும் போது அவர் மட்டும் ஏன் தந்தை என்று சொன்னார்.\nஆம் தாய் என்று சொன்னால் அன்பு வந்துவிடும் ஆனால் பாரதி வாழ்ந்த காலத்தில் நமக்கு வீரம் வேண்டியிருந்தது ஒரு சக்தி தேவைப்பட்டது அது யாரால் நமக்கு கொடுக்கமுடியும் ஒரு தந்தையால் அல்லவா அது முடியும்.\nஎனக்கு என்னமோ தாயை மிக உயர்த்தி பேசும் இந்த சமூகம் அதற்கு சமமாக தந்தையை பார்ப்பததாக தெரியவில்லை.\nஎன்னைப்பொறுத்த வரையில் தாயை விடவும் தந்தை நமக்காக தியாகங்கள் நிறைய செய்கின்றார் என தோன்றுகின்றது\n“தாயார் சுமையோ சில மாதம் தகப்பன் சுமையோ பல காலம்”\nஎன்று கவிஞர் வாலி பாடியது போல் தகப்பனின் சுமை ஆயுசு வரையில்.\n\"குழந்தை பாரம் உனக்கல்லவா குடும்பபாரம் எமக்கல்லவா\"\nஎன்று ஒரு கணவன் பாடுவது போல் இன்னொரு திரைப்பட பாடல்.\nஎன் தந்தையும் இதற்கு தகுந்த உதாரணமாக திகழ்ந்தார்.\nஎனது தாய் அவ்வளவாக படிக்காத குடும்ப தலைவி.எனது தந்தை ஒரு பொறியாளர்.ஆனால் மனைவியை தகுந்த மரியாதையுடன் நடத்தினார்.வீட்டு நிர்வாகம் அத்தனையிலும் அம்மாவின் ஆலோசனைபடி நடந்தார்.ஏன் இதை கூறுகிறேன் என்றால் இந்த காலத்தில் மனைவி எவ்வளவு படித்திருந்தாலும் சம்பாதித்தாலும் சில கணவர்கள் அவர்களை அலட்சியம் பண்ணும் போது அந்த நாளில் என் தந்தை மனைவிக்கு உரிய உரிமையை கொடுத்தார் ஆனாலும் குடும்ப தலைவன் என்ற கம்பீரம் அவரிடம் எப்பொழுதும் இருக்கும்..\nஎன் தகப்பனார் அரசு வேலையில் இருந்து பொறியாளராக ஓய்வு பெற்று விட்டு பின்பு தனது 78 வயது வரையில் ஒரு தனியார் துறையில் வேலைப்பார்த்தார்.எங்களிடமிருந்து பணம் என்று எதிர்ப்பார்த்தது இல்லை.மிக மிக எளிமையாக வாழ்க்கை நடத்தினார்.நாங்கள் வெளிநாட்டில் இருந்தபோதும் வெளிநாட்டுக்கு வ���வேண்டும் என்ற எண்ணம் சிறிது கூட இல்லாமல் இருந்தார்\nஅவர் மோதிரமோ அல்லது வேறு தங்க நகையோ அணிந்து நாங்கள் பார்த்தது இல்லை தனது.குழந்தைகள் நலமே போதும் என்ற எண்ணத்துடன் கடைசி நாள் வரை வாழ்ந்தார். அவருக்காக் வைத்திய செலவுக்காக எந்த வித பெரிய செலவும் எங்களுக்கு அவர் வைக்கவில்லை.\nஅவர் வார்த்தைக்கு மாறாக நான் செய்த செய்கைக்கு நானே பலனை அனுபவித்த பின்பு தான் அவருடைய அறிவுரையின் உண்மை காலம் சென்று என்னால் உணரப்பட்டது\nஅவரின் நினைவு நாள் இரண்டு நாட்கட்கு முன் வந்தது.\nஅப்பா உன்னால் வந்தேன் உலகில்.\nஎன் உடலில் நீயும் இருக்கின்றாய் ஒரு பங்காய்\nநீ உணர்த்திய நேர்மையில் நடைபயில\nஎன் வாழ்வை வழி நடத்துகின்றாய் ஒரு குருவாய்\nஓய்வில்லா உழைப்பு மட்டும் உன்னிடம் அதில் அடைந்த\nதன்னலமில்லா உள்ளத்தின் பெயர் தந்தை என\nநான் அறிந்துகொண்ட போது நீ இல்லை இவ்வுலகில்\nஉன் கண்டிப்பு இல்லையெனில் நங்கூரம் இல்லா\nஉன்னால் தானய்யா எமக்கு அங்கீகாரம் எல்லா\nநலங்களும் தந்தவனே எங்கிருக்கின்றாய் இன்று.\nஅடுத்த பிறவி ஒன்று இருந்தால் இறைவா\nஎன்னை அவருக்கு மகனாக பிறக்க வைக்காதே\nஎத்தனை தடவை அவரிடம் நான் நன்றி கடன் பெறுவது.\nஅவருக்கு ஒரு முறையாவது என்னை தந்தையாக்கு\nஇன்று உலக தந்தையர் தினம்\nஎல்லா தந்தையர்க்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்\nமனைவிக்கு உரிய உரிமையை கொடுத்து மனைவியின் ஆலோசனையைகேட்டு அதன்படி குடும்ப நிர்வாகம் நடத்தும் கணவன் உன்னத நிலைக்கு வந்து உயர்ந்த மனிதன் ஆவான் என்பது படித்திருந்தும் சில ஆண்களுக்கு புரியாதது ஏனோ இதனால் அவர்களே தங்களை தாழ்த்திக் கொள்கிறார்கள் என்பதை பாவம் அவர்கள் அறியவில்லை\nதந்தையைப்பற்றி தந்தையர் தினத்தில் ஒரு வார்த்தை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று தந்தை வழி செல்லும் பிள்ளைகள் திறமைசாலிகளாக இருப்பார்கள் என்பதில் சிறிதும் ஐயமிலலை. இதனை இக்கால இளைஞர்கள் உணர்ந்து நடந்துகொண்டால் அவர்கள் வாழ்வு வளமுடன் அமையும்.\n , -இல் இருந்து வந்திருக்கும் நல்ல உள்ளத்துக்கு நன்றி\nஉங்கள் குழந்தைகளுடன் தமிழிலேயே உரையாடுங்கள்\nஎன்னைப்பற்றி ( ரொம்ம்ம்ப முக்கியம்\nஅப்பா கூப்பிட பெயர் சுண்டு+ எலி பிறந்தது விருத்தாசலத்தில் வளர்ந்தது பாண்டிச்சேரியில் வாழ்வது அமெரிக்காவில்\nவருந்தாவகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து\nஇருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்கு\nபொருந்தாது ஒரு பொருள் இல்லை- விண் மேவும் புலவர்க்கு\nவிருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே\nஅட எனக்கும் பின்னூட்டம் போடறாங்களே((கொஞ்சம் திட்டியும் எழுதுறாங்க)\nஇயக்குனர் பாலாவும் விளிம்பு நிலை மனிதர்களும்\nபார்ப்பனர்களுக்கு ஏற்ப்பட்டிருக்கும் பலத்த டிமாண்ட...\nபுதுவை ராம்ஜி. பக்கம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulagathamizharmaiyam.blogspot.com/2012/11/blog-post_19.html", "date_download": "2018-07-21T10:01:37Z", "digest": "sha1:6GO4BPPCPSKIXNT6MYOYGXIBCIHE6M3H", "length": 17496, "nlines": 267, "source_domain": "ulagathamizharmaiyam.blogspot.com", "title": "உலகத் தமிழர் மையம்: உலகப் பிரசித்தி பெற்ற கார்டூனிஸ்ட்!", "raw_content": "\nஉலகத் தமிழர்களின் உறவுப் பாலம் < :: > நிறுவனர்:கிருஷ்ணன்பாலா\nஉலகப் பிரசித்தி பெற்ற கார்டூனிஸ்ட்\nஇவரைத் திட்டுவோர்,இவர் எப்படி, மராத்தி மக்களின் ‘கடவுளாக’ மதிக்கப்பட்டார்’ என்ற காரணங்களை ஆராய்ந்தால் தலை சாய்ந்துதான் ஆக வேண்டும்.\n’பால்தாக்ரே’ என்று ஒரு தனி மனிதன் இல்லாது இருந்திருந்தால்,இன்று இந்தியாவின்பொருளாதாரத் தலை நகர் மும்பை, ‘பாகிஸ்தானின் ’பொருளாதர’த் தலைநகர்’ என்றே தாவூத் இப்ராஹிம் மாற்றிக் காட்டி இருப்பான்\nஅப்போது இந்த அறிவு ஜீவிகள் இப்படியெல்லாம் கூவிக் கொண்டிருக்க முடியாது\nஒரு ராணுவம் செய்ய முடியாத பணியை இந்த ‘பால் தாக்ரே’ செய்து காட்டியிருப்பதை நாட்டுப் பற்றுள்ளோர் எண்ணிப் பார்க்க வேண்டும்’ அமெரிக்காவும் இந்தியாவும் சேர்ந்து ஒழிக்க முடியாத ’தாவூத் இப்ராஹிமின்’ அண்டர் க்ரவுண்டு ஆதிக்கத்தை மும்பையிலிருந்து அறவே ஒழித்து அவனை நாடு கடத்தி ’இண்டர் நேஷனல் அகதி’ ஆக்கிய சாதனை ஒன்றுக்கே நாம் பால் தாக்ரேவுக்கு ‘சலாம்’போட வேண்டும்.\nமும்பைவாழ் மக்களில் பெரும்பாலோர் அப்படித்தான் பால்தாக்ரேயின்பால் மாறாத நம்பிக்கையும் மதிப்பும் கொண்டுள்ளனர்.\nஎன்னைப் பொறுத்தவரை பால்தாக்ரே தாதாதான்;\nமுள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்.\nநமது மாநிலத்தில் எவனாவது ஒரு போக்கத்த வெட்டி அரசியல் தலைவன் செத்துப் போனால் திமிலோகப் பட்டுவிடும் தேசம். வன்முறைப் பேய்களுக்கும் வஞ்சக நரிகளுக்கும் மாபெரும் கொண்டாட்டமாக அண்றைய நாள் பண்டிகை தினமாகி அதில், கலவரம் தலை விரித்தாடும்.\nவன்முறை அரசியல் ���டத்தும் பாஸிஸ்ட்’என அறிவற்ற மூடர்களின் மூச்சை அடக்கி விட்டனர் சிவசேனைத் தொண்டர்கள்.\n’பாலா சாஹேப்’ பால்தாக்ரேயின் இறுதி ஊர்வலத்தில் அரபிக் கடலே மும்பையில் புகுந்த போதும் சிறு அலைகூட கலவரம் என எழும்பவில்லை.\nஇது உண்மையான மத வெறியர்களுக்குப் பெருத்த ஏமாற்றமாகவும் மும்பையில் குவிக்கப்பட்டிருந்த போலீஸ்,ராணுவம் மற்றும் ஊர்க் காவல் படையினருக்குச் சிறந்த ஓய்வு நாளாகவும் ஆகிப் போனதில் உலகமே வியக்கிறது.\nதனது இறுதி ஊர்வலத்துக்கென்று தனது தூரிகையால் மும்பை மக்களின் அன்பையும் ஒற்றுமையயும் வரைந்ததுதான் கார்ட்டூனிஸ்ட் பால்தாக்ரேயின் ‘உலகப் பிரசித்தி பெற்ற கார்ட்டூன்\n(இலக்கியத் தேனீக்களின் ஏகாந்த வனம்)\nஉலகப் பிரசித்தி பெற்ற கார்டூனிஸ்ட்\nபாரதி பாடல்: சிறு பாடபேதம்\nஅருமை நண்பர்களே, பாரதியின் பக்தர்களே வணக்கம். இன்று மகாகவி பிறந்த நாள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று அவன் பாடியதற்கேற்ப, அவனைப் ...\nநண்பர்களே , ” எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் , வேறொன்றறியேன் பராபரமே ” என்றார் தாயுமானவர் . இதன் பொருள் : த...\nஅ றிவார்ந்த நண்பர்களே , வணக்கம். தர்மபுரி ’திவ்யா - இழ ’ வரசன்’ காதல் விவகாரத்துக்குப் பிறகு ஊடகங்களில் அதிகம் அலசப்பட...\nநண்பர்களே, தமிழ் அமுதச் சுவையை,அருளோடும் பொருளோடும் அள்ளித் தந்து விட்டுச் சென்ற அருளாளர்களில் அவ்வை நமக்குத் தலையாயவள். ஆத்திச்ச...\nமதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்\nஅறிவார்ந்த நண்பர்களே, தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று மதுரை ஆதீனம். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டு சைவமும் தமிழும...\nந ண்பர்களே, ‘POKE' என்று முக நூலில் ( Facebook) ஒரு ‘ சொடுக்கி ’ இருக்கிறது . அதன் பொருள் எ ன...\nகவிச் சூரியன் உதித்த நாள்\nபாரதி என்னும் பாட்டன் (பிறப்பு: 11.12.1882) -------------------------------------- அறிவார்ந்த நண்பர்களே , வணக்கம் . “ தேடி...\nகாதல் என்னும் காமத் தீ\nஅ றிவார்ந்த நண்பர்களே, காதல் என்னும் காமத் தீயானது தருமபுரி மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட குடிசைகளை எரித்திருக்கிறது . ...\nமோடி : ஒரு பார்வை.\nகா ங்கிரஸின் எதிர்ப்பைவிட , முஸ்லீம் தீவிரவாதிகளின் பித்தலாட்டப் பிரசாரங்களில் சிக்கியவர்களின் எதிர்ப்பை விட , பி...\nமறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சி\nஅ றிவார்ந்த நண்பர்களே, வணக்கம். உலகிற்கெல்லாம் இறைஞானத்தையும் இலக்கிய ஞானத்தையும் எடுத்தோதிய நாடு நமது பாரதம்தான். பிரிட்டிஷ் ராஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2012/01/", "date_download": "2018-07-21T10:01:07Z", "digest": "sha1:C5I57GOOJPQUC3LI5Y4DKIP3UVAZOU7V", "length": 28705, "nlines": 292, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header January 2012 - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nகுப்பை மற்றும் Plastic Bag ஒழிப்பை மாணவர்களிடம் இருந்து துவங்கும் வகையில் பள்ளிக்கு Adirampattinam Chairman Mr. Aslam Speech\nகுப்பை மற்றும் Plastic Bag ஒழிப்பை மாணவர்களிடம் இருந்து துவங்கும் வகையில் பள்ளிக்கு Adirampattinam Chairman Mr. Aslam Speech நன்றி : அத...\nபிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹீம் அன்புடையீர் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அல்லாஹ்வையும் அவனது தூதரையு...\n“ V.A.O “ வின் பணிகள் என்ன \nசேக்கனா M. நிஜாம் 20:10\nகிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) என்பவர் வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, சாதி...\nபகவத் கீதை வாழும் நெறி: ம.பி உயர்நீதிமன்றத்தின் மதவாத தீர்ப்பு \nஜபல்பூர்(ம.பி):இந்தியாவின் மதசார்பற்ற கொள்கையை மறந்துவிட்டு தீர்ப்பு கூறுவது நீதிமன்றங்களின் வாடிக்கையாக மாறிவிட்டது. பகவத் கீதை மத நூல் அல...\n முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ரத்துச் செய்வோம்\nலக்னோ:உத்தரபிரதேச மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்க துடிக்கும் பாரதீய ஜனதா கட்சி ராமர்கோயில் கட்டும் கோஷத்தை மீண்டும் துவக்கியுள்ளது. உத...\nசிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு: அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாம் – ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது\nஅரசியல் சாசனத்தையும், நீதிபீடங்களையும் மீறிச் செயல்படுவதில் பிரசித்திப் பெற்ற ஆர்.எஸ்.எஸ் சிறுபான்மையினருக்கு 4.5 உள் ஒதுக்கீடு வழங்குவது ...\nமேலத்தெரு ஊ. ஓ. நடுநிலைப்பள்ளியில் குடியரசு தின விழா ( படங்கள் இணைப்பு )\nசேக்கனா M. நிஜாம் 16:41\nஇந்தியன் நேஷனல் ஆர்மியில் அதிரையைச் சார்ந்த சகோதரர்கள் \nசேக்கனா M. நிஜாம் 16:36\nஇந்திய சுதந்திர போராட்டத்திற்காக நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு “ இந்தியன் நேஷனல் ஆர்மி ” ( INA ). நமதூரைச் சேர்ந்த...\n‘நாசா’ அறிவித்த கட்டுரைப் போட்டியில் தங்கம் வென்ற மாணவிகள்\nபி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவிகளான திவ்யா, துர்கா தேவி ‘நாசா’ அறிவித்த கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்துடன் தாயகம் ...\n சல்மான் ருஷ்டிக்கு விளம்பர விழாவா \nஏகஇறைவனின் திருப்பெயரால்... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... ஜெய்ப்பூரில் நடைபெற்ற சர்வதேச இலக்கிய விழாவில் பெண் பித்தனும்> சர்வதேச எழுத்த...\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) – பொது அறிவிப்பு \nசேக்கனா M. நிஜாம் 16:12\nஅஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ) அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு சார்பாக கடந்த ( 14-01-2012 ) அஸர் தொழுகைக்குப் பின் மரைக்காயர் பள்ளியில் ...\nஆந்திரம் மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்கள் நீங்கலாக நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் , 15 சதவீத இடங்கள் , மத்திய செகண்ட...\nஎம்.இ.எஸ். நிறுவனத்தில் 751 மேட் எலெக்ட்ரீஷியன் பணியிடங்கள்\nமிலிட்டரி என்ஜினீயர் சர்வீஸ் நிறுவனத்தில் மேட் எலெக்ட்ரீஷியன் ( Mate Electrician) பதவிக்கு விண்ணப்பிக்கலாம். எலெக்ட்ரீஷியன் பிரிவில் ஐ.டி....\nபெல் நிறுவனத்தில் 800 என்ஜினீயர் டிரெய்னி பணியிடங்கள்\nபெல் நிறுவனத்தில் என்ஜினீயர் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல் / எலெக்ட்ரிக்கல் / எலெக்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் ஏதேனும் ஒ...\nநேஷனல் லா ஸ்கூல்களில் சேர சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வு\nபொன்.தனசேகரன் நாட்டில் சட்டப் படிப்புகளைப் படிக்க முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களாகத் திகழ்பவை நேஷனல் லா ஸ்கூல்கள் என்று அழைக்கப்ப...\nவாகன விபத்தைக் கண்டுபிடிக்க நவீன கெமரா\nவாகன விபத்தைக் கண்டுபிடிக்க நவீன கெமரா : மது���ை மாணவர் கண்டுபிடிப்பு வாகன விபத்துக்களைத் தடுக்க நவீன ஒளிப்பதிவுக் கெமராவை மதுரையைச் சேர்ந்...\nகாதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்\nமேற்கத்திய கலாசாரம் ஈன்றெடுத்த குழந்தைகள்தான் இன்றைய காதலும் காதலர் தினங்களும் சீரழிந்த இந்த மேற்கத்திய கலாசாரத்தின் வெளிப்பாடுகள்தான் இவை...\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nவெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 18ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கைப்பந்து இன்று தொடங்கியது\nஇளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தி வரும் மேலத்தெ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு: குற்றவாளிகள் பிடிப்பட்டது எவ்வாறு\nபிராண்டட் ஸ்போர்ட்ஸ் ஷூவால் பிடிபட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு குற்றவாளி சிக்கலான பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியை அடையாளம்...\nசிறுமி பாலியல் பலாத்காரம்:நம்முடைய குழந்தைகளை காக்க இந்த தேசமே ஒன்றுதிரள வேண்டும்- ராகுல்காந்தி அழைப்பு\nமத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை அடையாளம் தெரியாத மர்மநபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இ...\nதாஜ்மகாலை புனரமையுங்கள், அல்லது நாங்கள் மூடுகிறோம்: அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம்\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஆக்ராவில் உள்ளது. பளிங்கு மாளிகையன தாஜ்மகாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர...\nபதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்\nதமிழகத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பைக் கண்காணிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பணி பெண்கள் ஆன்-லைன...\nமகளுடன் தூங்கிய அவரது தோழியை ஃபுல் மப்பில் மிரட்டி பலாத்காரம் செய்த தொழிலதிபர்.. டெல்லியில் கொடூரம்\nடெல்லியில் மகளின் தோழியை மதுபோதையில் தொழிலதிபர் ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி: மக...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/2017-06-03", "date_download": "2018-07-21T09:51:11Z", "digest": "sha1:UUJSIPDW6ZZVE4G5MPGKBQ6PFJXYONTC", "length": 11888, "nlines": 148, "source_domain": "www.cineulagam.com", "title": "03 Jun 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபொண்ண தூக்கிருவோம்.. நமக்கென்ன புதுசா.. நாடோடிகள் 2 படத்தின் லேட்டஸ்ட் டீசர்\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\nபொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நடிகை கஸ்தூரி- ரசிகர்கள் கொந்தளிப்பு\nகவர்ச்சி இருக்கலாம் அதற்காக இப்படியா- பார்ப்போரை திணறடிக்குமளவுக்கு கவர்ச்சி காட்டும் எமி ஜாக்சன் வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nஹிட் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கும் ரஜினி- இப்போதே பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள், ஏன்னா படம் அப்படி\nப்ப்பா.. என்னா குத்து குத்துறாங்க குடும்ப பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க குடும்ப பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க\nஅடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் பிரபலங்கள் நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி\nதமிழில் மொழிபெயர்க்க அசிங்கமாக இருக்கும் வார்த்தையை சொல்லி பிரபல நடிகரை திட்டிய ஸ்ரீரெட்டி\nஉடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nரஜினி, கமல் படங்களில் நடித்த பிரபல நடிகர் மரணம்\nதமன்னாவை வம்புக்கிழுத்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன்\nபிரபல நடிகைக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு\nஅனுஷ்காவை பின்பற்றி கீர்த்தி செய்யவுள்ள விஷயம்\nஸ்ரீதேவி நடித்துள்ள அம்மா (மாம்) பட ட்ரைலர் - தமிழில்\nஅடுத்த வாரம் தனுஷ் ரசிகர்களுக்கு மெகா விருந்து விஐபி-2 டீஸர் தேதி இதோ\nகண்ணீரில் மிதந்த ரோபோ ஷங்கரின் மகள்\nஒரே குழந்தைக்கு அம்மாவான நயன்தாரா, திரிஷா\nநயந்தாரா, சமந்தா, நித்யா ஃபேமஸ் டையலாக் - வடிவேலு செம கவுண்டர்\nஇளையதளபதி விஜய் படத்துக்கு புக்கிங் ஆரம்பம்\nஸ்பைடர் டீசர் படைத்த சாதனை\nநடிகை அதிதி ராவ் புதிய பட படப்பிடிப்பில் திடீர் தீ விபத்து\nபிரபல சீரியல் நடிகைக்கு இப்படி ஒரு மிரட்டலா\nகேரளாவில் இத்தனை கோடிக்கு விலைபோனதா விவேகம்\nபாலிவுட்டில் ஜோடியாக களமிறங்கும் பிரபாஸ், அனுஷ்கா\nஒரு கிடாயின் கருணை மனு மக்கள் கருத்து இதோ\nஅஜித் தான் வசீகரமான நடிகர்\n என்ற நிலைக்கு சென்ற படங்கள்- ஸ்பெஷல்\nபிரபல நடிகையை கழற்றி விட்ட கிரிக்கெட் வீரர்\nஇந்த படத்தை ஆதரிக்காமல் உலக தரத்தை பற்றி பேசுவது நியாயமா, ஒரு கிடாயின் கருணை மனு சொல்ல வருவது என்ன\nநடிகை திகங்கனா சூர்யவான்சி லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஸ்ரீதேவி நடித்திருக்கும் Mom பட டிரைலர்\nயார் இவர்களில் லேடி சூப்பர் ஸ்டார்- சினிஉலகம் மெகா கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ\nஅம்மா அப்பாவால் சினிமா வாய்ப்பை இழந்த பிரபல தொகுப்பாளினி\nஇளைய தளபதி விஜய் பிறந்தநாளுக்கு திரையிடும் ஸ்பெஷல் படம் என்ன தெரியுமா\nமீண்டும் புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய பிரியங்கா சோப்ரா\nகுடும்பத்தினர் நெருக்கடி தருகிறார்கள்- அனுஷ்கா புலம்பல்\nஎப்படி இருந்த ஹீரோயின் இப்படி ஆகிட்டாரே ரசிகர்கள் வருத்தம்- புகைப்படம் உள்ளே\nவிக்ரம் பிரபு நடித்திருக்கும் சத்ரியன் படத்தின் பாறை மேல பாடல் புரொமோ\nசன்னி லியோன் ரசிகர்கள் தவறாமல் பாருங்கள் இதை- ராம் கோபால் வர்மாவின் தைரியமான படைப்பு\nபோட்டிபோட்டு வசூலில் கலக்கும் பாகுபலி 2, தங்கல்- இதுவரை எவ்வளவு வசூல் இதோ\nஅருள்நிதி மிரட்டும் இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் டீசர்\n60 வயது இயக்குனர் 35 வயது நாயகியை மணந்தார்- புகைப்படம் உள்ளே\nகமல்ஹாசனின் பழைய படம் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது- அது என்ன படம் தெரியுமா\nகணவரை பிரிந்த பிரபல தொகுப்பாளினி- ரசிகர்கள் அதிர்ச்சி\nரத்த சம்பந்தப்பட்ட நோயால் சினிமாவில் இருந்து விலகிய நடிகை\nவிக்ரமும், தனுஷும் இந்தளவுக்கு தான் பழகுவார்கள் - வேலா ராமமூர்த்தி ஓபன் டாக்\nநகை, பணத்தை விட எதை இவர்கள் திருட வந்தார்கள் தெரியுமா\nஒவ்வொரு வேளை சோற்றுக்கும் ஒரு விவசாயி பதம்பார்க்கப்படுகிறான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/2018-05-12", "date_download": "2018-07-21T10:00:29Z", "digest": "sha1:2J4JS2J5N6LXEJGP6XLLCHENIF5LBF7F", "length": 12534, "nlines": 144, "source_domain": "www.cineulagam.com", "title": "12 May 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nஅப்பாவுடன் சேர வேண்டும் ஆசையில் போஷிகா மறுக்கும் நித்யா\nஉயிரை பறிக்கும் வாழைப்பழம் என்னும் கொடிய விஷம்\nகவர்ச்சி இருக்கலாம் அதற்காக இப்படியா- பார்ப்போரை திணறடிக்குமளவுக்கு கவர்ச்சி காட்டும் எமி ஜாக்சன் வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nஉடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா\nஅடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் பிரபலங்கள் நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி நடிக��� சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி\nஒற்றை கண்ணால் உலகை கவர்ந்த அழகிகள்\nநடிகர் சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை- வருந்தும் ரசிகர்கள், ஏன் இப்படி\n3 சகோதரிகள்.. 5 பேர்.. பல மாதங்களாக சீரழிக்கப்பட்ட கொடூரம்\n இப்போது இரண்டாவது திருமணம் செய்யும் பிரபல பாடகி\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nநாயகனுக்கு பிறகு நான் பார்த்த சிறந்த படம் இது தான் - லிங்குசாமி உருக்கம் \nபிரபல நடிகை ரோஜாவின் மகளா இவர் - புகைப்படம் உள்ளே \nஅமெரிக்காவில் கீர்த்தி சுரேஷின் மகாநதி செய்த சாதனை - விபரம் உள்ளே \nபிரபல இயக்குனரை கட்டிப்போட்டு அராஜகம் செய்த அதர்வா, சதீஷ் - வீடியோ உள்ளே\nகாவல்துறையிடம் மனு கொடுத்த விஷால் ரசிகர்கள் - விபரம் உள்ளே\nபரபரப்பான நேரத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் பிரபல நடிகை\nஎல்லோரும் எதிர்பார்த்த பிக்பாஸ் 2 சீசன்\nபிரபல நடிகரின் படத்தை பார்க்க தியேட்டருக்கு சென்ற சச்சினுக்கு நடந்த சங்கடம்\nமுதல் நாள் தமிழகம் முழுவதும் இரும்புத்திரை அதிரடி வசூல்\nகமலின் விசில் செயலிக்கு பெரும் மக்கள் ஆதரவு - குவிந்த புகார் \nமனைவி மீதான ஆத்திரத்தில் பிக்பாஸ் நடிகையின் காதலர் செய்த வெறித்தனமான செயல்\nதமிழ் ராக்கர்ஸுக்கு தண்ணி காட்டிய விஷால்- எப்படி\nவெற்றி, தோல்வி தாண்டி யுவனுக்காக மட்டும் தான்- இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் அதிரடி பேட்டி\nஎதிர்பாராமல் தொடர்ந்த விஜய்யின் சாதனை\nகமலை தொடர்ந்து களத்தில் குதித்த மோகன்லால் - ரசிகர்கள் உற்சாகம் \nஓய்வு எடுக்கும் வயதில் சிலர் அரசியலுக்கு வரும்போது ஆர்.ஜே.பாலாஜி ஏன் வரக்கூடாது- பிரபல சின்னத்திரை நடிகர்\nவெளிவந்தது அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்த பிக்பாஸ்-2 டீசர் இதோ\nஎங்க வீட்டு மாப்பிள்ளை குஞ்சு சீதா லட்சுமியா இது என்ன செய்திருக்கிறார் பாருங்கள் - புகைப்படம் உள���ளே\nகேன்ஸ் திரைப்பட விழாவில் கவர்ச்சி உடையில் கலங்கடித்த தீபிகா படுகோன் புகைப்படங்கள்\nநடுரோட்டில் அர்ஜூன் ரெட்டி ஹீரோ செய்த விசயத்தால் நடந்த பரபரப்பு\nஅஞ்சனா நிகழ்ச்சி தொகுத்து வழங்காததற்கு இது தான் காரணமா\nஇளையராஜா மற்றும் ரஹ்மானுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் - புகைப்படம் உள்ளே\nகீர்த்தி சுரேஷை பார்த்து பொது இடத்தில் கண்ணீர் விட்டு அழுத பிரபல அதிகாரி\nதிருமணத்திற்கு பிறகு படு கவர்ச்சி உடையில் நடிகை ஸ்ரேயா- வைரல் புகைப்படம்\nகுழந்தையின் முன்பு இத்தனை மோசமான உடையா அமலா பாலை திட்டும் ரசிகர்கள்- புகைப்படம் உள்ளே\nபுதுப்படங்களுக்காக அஜித், விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் வாங்கும் சம்பளம்- முழு விவரம் இதோ\nபவுன்ஸர்களை அதட்டிய அஜித், ரசிகர்களுக்கு அட்வைஸ்- விசுவாசம் படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்\nவிஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி ஆரம்பம்\nசமூக வலைத்தளத்தில் செம்ம கிண்டலுக்கு உள்ளான தனுஷின் காஸ்டியூம்- புகைப்படம் இதோ\nரஜினியின் காலா பட நடிகைக்கு ஏற்பட்ட சோகம்- திடுக்கிடும் தகவலை வெளியிட்ட நடிகை\nநாட்டுப்புற கலைஞர்கள் செந்தில்-ராஜலட்சுமிக்கு ஏ.ஆர். ரகுமான் கொடுத்த அங்கீகாரம்- படு சந்தோஷத்தில் ரசிகர்கள்\nஸ்ரீதேவி மகள் ஜான்வியின் கலக்கல் புகைப்படங்கள் இதோ\nஇதுக்கு மெர்சலே பரவாயில்லை, செம்ம மொக்கை இது, BJP பிரமுகரின் புலம்பல்\nவிஷாலின் இரும்புத்திரை பட முதல் நாள் மாஸ் வசூல்\nசமூக வலைத்தளங்களில் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் X VIDEOS படத்தின் ட்ரைலர் இதோ\nஅஜித்தை வெற்றிபெற செய்வார்களா ரசிகர்கள்- விஷயம் இதோ\nபிரபலங்கள் பலர் கலந்துகொண்ட நடிகையர் திலகம் படத்தின் பிரிமியர் ஷோ - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1913677", "date_download": "2018-07-21T09:35:22Z", "digest": "sha1:B6Z33QRWY7LJKEWU32YRZ3AAULWTILC7", "length": 18340, "nlines": 243, "source_domain": "www.dinamalar.com", "title": "டிரம்ப்பிற்கு ஐ.எஸ்., அல்கொய்தா எச்சரிக்கை Dinamalar", "raw_content": "\n'தொப்பி' போனாலும் தினகரன் 'அமோகம்'\nசென்னை: பூமிக்கடியில் மின் கம்பிகள்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 07,2017,23:47 IST\nகருத்துகள் (26) கருத்தை பதிவு செய்ய\nடிரம்ப்பிற்கு ஐ.எஸ்., அல்கொய்தா எச்சரிக்கை\nலண்டன் : இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளதற்கு, ரத���தத்தில் குளிக்க செய்வோம் என அல்கொய்தா, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளன.\nஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து, அது தொடர்பான அறிவிப்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப் நள்ளிரவில் வெளியிட்டார். மேலும் டெல் அவிவ் நகரில் இருந்து ஜெருசலேமுக்கு அமெரிக்க துாதரகத்தை உடனடியாக மாற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சர்வதேச அளவில் இஸ்ரேலின் தலைநகராக\nஜெருசலேமை அங்கீகரிக்கிற முதல் உலக நாடாக அமெரிக்கா உள்ளது.\nமுன்னதாக இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ, பாலஸ்தீன நிர்வாக தலைவர் மகமது அப்பாஸ், எகிப்து அதிபர் அப்தெல் பட்டா எல் சிசி, ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசினார். இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிடுவதற்கு முன்பே அனைத்து அரபு நாடுகளும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் ஓரணியில் திரண்டன.\nஇது குறித்து பாலஸ்தீன நிர்வாக சர்வதேச விவகார ஆலோசகர் நஹில் கூறுகையில், ''இஸ்ரேலின் தலைநகர் ஜெருசலேம் என்று டிரம்ப் அறிவித்ததன் மூலம் அவர் ஒரு நேர்மையான மத்தியஸ்தராக செயல்பட முடியாது'' என்று குறிப்பிட்டார்.\nஅமெரிக்காவின் ஆதரவு நாடான சவுதி அரேபியா, ''இது முஸ்லிம்களுக்கு ஆத்திரம்\nஏற்படுத்தும் செயலாக அமையும்'' என்று கருத்து தெரிவித்தது.\nடிரம்பின் முடிவு குறித்து விவாதித்து முடிவு எடுக்க ஜோர்டான், அரபு நாடுகள் அவசர கூட்டத்தை நாளை கூட்டுகின்றன. டிரம்பின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடைய உருவப்படம், அமெரிக்க தேசியக்கொடியை எரித்து பாலஸ்தீனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nடிரம்ப் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் இரத்தத்தில் குளிக்க செய்வோம் என அல்கொய்தா, ஐ.எஸ். பயங்கரவாத இயக்கங்கள் எச்சரிக்கை விடுத்து உள்ளன.\nRelated Tags அமெரிக்க அதிபர் டிரம்ப் US President Trump ஐ.எஸ் பயங்கரவாதம் IS Terrorism அல்கொய்தா Al Qaeda இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேம் Israel capital Jerusalem வாஷிங்டன் வெள்ளை மாளிகை Washington White House\nஅடுத்த பஞ்சாயத்து இந்தியாவிற்கும் பாகிஸ்தானுகும் ஆக இருக்கும.\nபதவியை பயன்படுத்தி டிரம்ப் பேசி இருப்பது ஒரு வகையில் தீவீரவாதமே.எனவே இவரை போன்ற தீவீரவாதிகளுக்கு தீவீரவாதிகளின் எச்சரிக்கை என்பது மிகைப்படுத்த தேவை இல்லாத விஷயம்.நல்லதை விதைத்தால் நல்லதை அறுவடை செய்யலாம்.தீயதை விதைத்தால் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும் அதற்கான கூலியை கொடுத்தே ஆகவேண்டும்.உலகம் அமைதியாக இருப்பதை விரும்பாத டிரம்பிற்கு எனது கண்டனங்களை பதிவிட்டு கொள்கிறேன்.\nபாலஸ்தீனம் என்பது சமீப காலத்துப் பெயர். முந்தைய வரலாற்றில் பாலஸ்தீன் என்று எதுவும் இல்லை (1940களில்தான் இந்தியா என்ற பெயர் பயன்பாட்டுக்கு வந்ததைப் போல). பாலஸ்தீனியர்கள் என்று இன்று அழைக்கப்படுபவர் எல்லோருமே அரபு-முஸ்லீம் இனத்தினர். அரபு படை எடுப்புகளின் மூலம் புது நிலங்களை ஆக்ரமித்தவர்களே (காஷ்மீர் முஸ்லிம்கள் போல). கூடவே கொஞ்சம் பழமைவாத கிறிஸ்தவர்களும் உள்ளனர். அல்-அக்ஸ்ஸா மசூதி அரபு படையெடுப்புகளின்போது கட்டப்பட்டதே. அதுவும் யூதர்களின் பழமையான கோவிலை இடித்து அதன் மீது கட்டப்பட்டது என்பது யூதர்கள் வாதம் (அயோத்தி ராமர் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டப்பட்டது போல). உண்மையில் யூதர்களே ஜெருசலேமின் 4000 ஆண்டுக்கும் முந்தைய பூர்வ குடியினர். ரோமானிய (இத்தாலி), கிறிஸ்தவ (கிரீஸ்) ஒட்டாமன் (துருக்கி), அரேபிய (சிரியா/ஜோர்டான்/எகிப்து) படையெடுப்புகளால் யூதர்கள் நாடிழந்து நாடோடிகளாய் உலகம் முழுவதும் அடிமைகளாகவும், அகதிகளாகவும் திரிந்து, மீண்டுவந்து தங்களுடைய உரிமையை நிலைநாட்டினர். யூதர்களை வெளியேற்றி ஆக்ராமிப்பின்மூலம் இடையில் வந்து காலூன்றியவர்கள் இன்றைய பாலத்தீனிய அரபு-முஸ்லீம்கள். பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை மொத்தமாக 60-70 லட்சம். இன்றைய முஸ்லீம் நாடுகள் நினைத்தால் இவர்களுக்கு தாராளமாக நிலம் கொடுக்கலாம். துருக்கி, சிரியா, ஈராக், ஈரான், ஜோர்டான், அரேபியா, எகிப்து, அல்ஜீரியா, லிபியா, சூடான், மொராக்கோ, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பறந்து விரிந்து கிடக்கிறது இஸ்லாமியர்களுக்கான நிலம். முக்கியமாக பாலத்தீன அரபு-முஸ்லிம்களின் பூர்வீக நிலம் சிரியா, ஈராக், ஜோர்டான், அரேபியா பகுதிகள். பாலஸ்தீனியர்கள் வீம்புக்காககவும், அல்-அக்ஸா மசூதிக்காகவும் மிகச் சிறிய நிலப்பரப்பை சொந்தம் கொண்டாடி யூதர்களுடன் சண்டையிட்டு வருகின்றனர். மற்ற முஸ்லீம் நாடுகள் இஸ்லாமிய ஆதிக்க மற்றும் யூத, கிறிஸ்தவ எதிர்ப்பு மனோபாவத்துடன் பாலஸ்தீனியர்களை தூண்டிவிட்டு, ஆதரித்து வருகின்றனர்.\nஉங்கள் கரு��்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karpom.com/2011/10/share-facebook-page-updates-to-twitter.html", "date_download": "2018-07-21T09:13:47Z", "digest": "sha1:J4R3QHLGDKV5AZAP5YQTWK2BPWHS5JHI", "length": 20900, "nlines": 295, "source_domain": "www.karpom.com", "title": "பேஸ்புக் பக்க போஸ்ட்களை ட்விட்டர் தளத்தில் பகிர | கற்போம்", "raw_content": "\nதமிழ் தொழில்நுட்ப வலைப்பூ மற்றும் தொழில்நுட்ப மாத இதழ்\nHome » Facebook » Twitter » தொழில்நுட்பம் » பேஸ்புக் பக்க போஸ்ட்களை ட்விட்டர் தளத்தில் பகிர\nபேஸ்புக் பக்க போஸ்ட்களை ட்விட்டர் தளத்தில் பகிர\nவலைப்பூ வைத்துள்ள பெரும்பாலானோர் முகப்புத்தகத்தில, தங்கள் வலைப்பூவுக்கு என ஒரு பக்கம்(Page) உருவாக்கி இருப்பர். இதன் மூலம் நம் வலைப்பூவுக்கு முகப்புத்தகத்தில் அதிக ரசிகர்களை பெற முடியும். இதனால் நமது தளத்துக்கு வரும் வாசகர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதில் உள்ள ஒரு வசதி உங்கள் முகப்புத்தக பக்க போஸ்ட்களை ட்விட்டர் தளத்தில் தானாக பகிர்தல். எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.\nஎப்படி ஒரு பக்கம் உருவாக்க வேண்டும் என்பவர்கள், சகோதரர் பிளாக்கர் நண்பன் \"அப்துல் பாசித்\" அதை பற்றி மிக அருமையாக கூறி உள்ளார், அந்தப் பதிவுகள்.\n1.நமக்கும் உருவாக்கலாம் Facebook Fan பேஜ்\n2.பேஸ்புக் லைக் பாக்ஸ் (Like Box) வைக்க..\n3.பேஸ்புக் பேன் பேஜ் - சில விளக்கங்கள்\nஉங்களுக்கு ஏற்கனவே ஒரு பக்கம் உள்ளது என்றால், உங்கள் பக்கத்துக்குள் நுழைந்து அதில் உள்ள Edit Page என்பதை சொடுக்கவும்.\nஇப்போது நீங்கள் settings பக்கத்தில் இருப்பீர்கள். இதில் Resources என்பதை சொடுக்கி, பின்னர் அதில் Link Your Page To Twitter என்பதை சொடுக்கவும்.\nஇப்போது உங்கள் பக்கத்துக்கு நேராக உள்ள Link To Twitter என்பதை சொடுக்கவும். இப்போது தானாக உங்கள் ட்விட்டர் கணக்கில் நுழையும். உங்கள் பயனர் பெயர், கடவுச்சொல் கொடுத்த பின், அடுத்து கீழே உள்ளது போல Authorize App என்பதைக் கொடுக்கவும்.\nஇப்போது இது திரும்ப உங்கள் முகப்புத்தக பக்கத்துக்கு வந்துவிடும். இதில் நீங்கள் பகிர்வதில் எது ட்விட்டர் தளத்தில் தானாக பகிர வேண்டும் என்பதை தெரிவு செய்து விடும். (எல்லாமே தெரிவு செய்தாலும் பிரச்சினை இல்லை.)\nஇப்போது நான் என் முகப்புத்தக பக்கத்தில் பகிர்ந்��து எனது ட்விட்டர் முகப்பில் இருப்பதை காணலாம்.\n1. உங்கள் முகப்புத்தகத்தில் உங்களை தவிர வேறு யாரும் எதையும் பகிரக் கூடாது என்றால்,\n2. பக்கத்தின் சைடு பாரில் உங்கள் Profile படம் வர,\nஎல்லோருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள் உறவுகளே.அடுத்த ஐந்து நாட்களுக்கு பலே பிரபுவில் எந்த புது ரிலீசும் கிடையாது. ஊருக்கு போறேன்/வரேன்.\nதீபாவளி பரிசு: இங்கே சொடுக்கி மகிழவும்.(Play என்பதை சொடுக்கவும். )\nஎத்தனை நாளைக்குத்தான் இளைஞனாய் இருப்பது ஒரு ஐம்பது வயதிற்குப் பிறகு கிழவனாகிவிடுவது என்று முடிவெடுத்துள்ளேன்\nஏம்பா போதி தர்மர் சிவப்பு துண்டு போட்டு இருக்காரே, அவரு இந்திய கம்யூனிஸ்டா\n\"என் ராஜபாட்டை\"- ராஜா mod\nஎத்தனை நாளைக்குத்தான் இளைஞனாய் இருப்பது ஒரு ஐம்பது வயதிற்குப் பிறகு கிழவனாகிவிடுவது என்று முடிவெடுத்துள்ளேன்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா mod\n\"என் ராஜபாட்டை\"- ராஜா mod\nஇந்த திபாவளிக்கு இலவசமாக வெடி வேண்டுமா\nபயனுள்ள தகவல். இதனால் நேரம் மிச்சமாகும். என் பதிவுகளையும் பரிந்துரை செய்ததற்கு நன்றி சகோ.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅந்த நரகாசூரன் நினைவு நாள் மட்டும் தீபாவளி அல்ல.\nநீங்கள் சிரித்து மகிழும் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான்.\nஉங்களுக்கும்,உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nஇனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.\nஅருமையான தகவல்கள், பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nநல்ல பகிர்வு. தீபாவளிப் பரிசுக்கும் நன்றி\nஉங்களின் தளத்தையும் தமிழ் பதிவர் பயோடேட்டா தளத்தையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்\nநேரம் கிடைக்கும் போது பார்வையிடவும்\n@ \"என் ராஜபாட்டை\"- ராஜா\n* வேடந்தாங்கல் - கருன் *\nஇல்லை மற்றவற்றுக்கு இன்னும் அந்த வசதி வரவில்லை.\nபதிவுக்கு தொடர்புடைய கேள்விகளை மட்டும் இங்கே கேளுங்கள். மற்ற கேள்விகள் கேட்பவர்கள் www.bathil.com என்கிற தளத்தில் கேட்கவும்.\nமிக எளிதாக தமிழில் தட்டச்சு செய்வது எப்படி\nகட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்\nIRCTC தளத்தில் வேகமாக டிக்கெட் புக் செய்ய ஒரு வசதி\nஇலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\nInternet Speed ஐ எந்த சாப்ட்வே��ும் பயன்படுத்தாமல் அதிகரிக்க\nரூபாய் 10,000 க்கு குறைவாக கிடைக்கும் 5 சிறந்த ஆன்ட்ராய்ட் போன்கள் [ஏப்ரல் 2013]\nOS இன்ஸ்டால் செய்வது எப்படி - எளிய தமிழ் கையேடு\nYoutube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\nமொபைல் நிறுவனங்கள் தவறாக எடுத்த பணத்தை எளிதாக திரும்ப பெற புது வசதி\nஆன்லைன் ஷாப்பிங் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nபேஸ்புக் பக்க போஸ்ட்களை ட்விட்டர் தளத்தில் பகிர\nவிண்டோஸ் ரன் கமெண்ட்ஸ் மற்றும் ஷார்ட் கட்ஸ்\nBlog மற்றும் Web Hosting என்ன வேறுபாடு\nWeb Hosting என்றால் என்ன- ஒரு சிறப்பு பார்வை # 1\nBigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி\nAdobe தரும் அற்புத வாய்ப்பு - For Designers\n20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/prashanth.html", "date_download": "2018-07-21T09:58:45Z", "digest": "sha1:HKKDRBMKUBGB4BJZ75ZLF2TE6RWZNIUQ", "length": 12357, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | Prashanth to act in remake of Hindi film khaki - Tamil Filmibeat", "raw_content": "\nவிக்ரம், சூர்யா, அஜீத் வரிசையில் பிரசாந்த்தும் போலீஸ் வேடம் கட்டப் போகிறார்.\nவிக்ரமுக்கு சாமி, சூர்யாவுக்கு காக்க காக்க என காக்கிச் சட்டை வேடங்கள் வெற்றியைக் கொடுத்துள்ளன. அதேபோல, பிரசாந்த்தும் ஒரு காக்கிச்சட்டைப் படத்தில் நடித்து தனது தெறமையைக் காட்ட உள்ளார்.\nஇந்தியில் அமிதாப்பச்சன், அஜய் தேவ்கன், அக்ஷய்குமார், ஐஸ்வர்யா ராய், அதுல் குல்கர்னி ஆகியோர் நடித்து சூப்பர் ஹிட் ஆன படம் காக்கி. இந்தப் படத்தைத்தான் தமிழில் ரீ மேக் செய்யவுள்ளார்கள்.\nபடத்தின் கதை ரொம்பவும் சிம்பிள். ஒரு தீவிரவாதியை ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு பத்திரமாக கொண்டு செல்ல வேண்டும். வழியில் அந்ததீவிரவாதியை மீட்க அவனது சகாக்கள் முயற்சிப்பதும், அவர்களை போலீஸார் எப்படி சமாளிக்கின்றனர் என்பதும்தான் கதை.\nபடத்தில் அக்ஷய்குமார் என்ற வேடத்தில்தான் பிரசாந்த் நடிக்கவுள்ளார். கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் லாரா தத்தாவை ஒருபாடலுக்கு ஆட வைக்கவுள்ளார்கள். அப்பா தியாகராஜனே படத்தைத் தயாரித்து, இயக்கவும் உள்ளார்.\nஇந்தப் படத்தில் நடிப்பதற்காக உடம்புக்கு முறுக்கேற்றும் வேலையில் பிரசாந்த் தீவிரமாகியுள்ளார். இதுதவிர மும்பையில் உள்ள போலீஸ்அகாடமிக்கும் சென்று சிறப்பு பயிற்சி பெறவுள்ளார். மேலும் வெளிநாட்டுக்கும் சென்று உ��வுப் பிரிவு போலீஸாரின் பணிகளைப் பார்வையிட்டு சிறப்பு பயிற்சிபெறவுள்ளாராம்.\nஷாக் படம் கொடுத்த எதிர்பாராத வெற்றியினால் மகிழ்ந்துள்ள தியாகராஜன், போலீஸ் படத்தையும் தானே இயக்க முடிவு செய்துள்ளார். இந்தப் படம்பிரசாந்த்திற்கு பெரும் திருப்பத்தைக் கொடுக்கும் என அப்பா நம்புகிறார்.\nகாக்கி படத்தில் வெயிட்டான ரோல்கள் என்றால் அது அமிதாப்பும், அஜய் தேவ்கனும் நடித்த ரோல்கள்தான். இரண்டு ரோல்களையும் செய்யபொருத்தமான ஆட்களைத் தேர்வு செய்வதில் தியாகராஜன் விழி பிதுங்கிப் போயுள்ளார்.\nஅமிதாப் இந்தியில் நடித்த வேடத்தை தமிழிலும் செய்யக் கேட்டிருக்கிறார்கள். அவர் ஒத்துக் கொள்வாரா என்பதுதான் தெரியவில்லை. அமிதாப்வரவில்லையென்றால் தானே நடிப்பது என்ற முடிவில் இருக்கிறாராம் தியாகராஜன்.\nதியாகராஜனின் நடிப்பாற்றல் தமிழகத்தில் எல்லாருக்கும் தெரியும். என-வே அமிதாப்தான் பெரிய மனது வைத்து அந்தக் கேரக்டரைக் காப்பாற்றவேண்டும்.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nசில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்ட விக்ரம் பட நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபச்சை தமிழன் கமல் ஹாஸன் இப்படி பண்ணலாமா\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nஅடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sangavi1.html", "date_download": "2018-07-21T09:59:20Z", "digest": "sha1:NRPSWAAQO7TYQGA6P5YFCFJCUWA6FTXW", "length": 10698, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஹீரோயின் | Sanghavi to pair wih Pandiarajan in Galatta Ganapathi - Tamil Filmibeat", "raw_content": "\nஇரண்டு பேர் படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹீரோயின் சான்ஸ் அடித்துள்ளது சங்கவிக்கு. அந்தப் படத்தில்சோலோ ஹூரோயினாகத் தான் புக் ஆனார் சங்கவி. ஆனால், தயாரிப்பாளரைச் சந்தித்து மனம் திறந்து பேசியராதிகா செளத்ரி, தானும் அதில் ஒரு ஹீரோயின் ஆனார்.\nஇதனால் மனம் வெறுத்துப் போயிருந்த சங்கவிக்கு இப்போது தனி ஹீரோயினாக நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது.கலாட்டா கணபதி என்ற படத்தில் பாண்டியராஜனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.\nஅன்புத் தொல்லை படத்தில் ரவளியை ஹீரோயினாக்கி, புகுந்து விளையாண்டார் பாண்டியராஜன். இந்தப்படத்திலும் மீண்டும் ரவளியையே ஹீரோயின் ஆக்க பாண்டியராஜன் வலியுறுத்தியும் கூட இயக்குனரின்சாய்ஸ்படி சங்கவி ஹீரோயின் ஆகிவிட்டார்.\nமுழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டு வருகிறது. கூடவே கவர்ச்சிக்கும்பஞ்சம் இருக்காதாம். சங்கவிக்கு படுகவர்ச்சி வேடம் கொடுக்கப்பட்டுள்ளது.\nபாண்டியராஜன், சிட்டிபாபு, பாண்டு, வெண்ணிற ஆடை மூர்த்தி என காமெடியர்கள் நிறையப் பேர் இப்படத்தில்உள்ளனர். படத்தை கார்த்திக்குமார் இயக்குகிறார். படத்தில் கான்ஸ்டபிள் வேடத்தில் வருகிறாராம் பாண்டியராஜன்.\nவிஜய் உள்ளிட்ட இளவட்டங்களுடன் வலம் வந்த சங்கவிக்கு இரண்டாம் சுற்று ஆரம்பித்துள்ளது. ஆனால் ராம்கி,பாண்டியராஜன் என மிடில் ஏஜ் ஹீரோக்களுடன் தான் நடிக்க சான்ஸ் கிடைத்து வருகிறது.\nஇந்தப் படத்தில் நடிக்க, ஏகப்பட்ட முயற்சிகளுக்குப் பின்னர் தான், இயக்குனரை வளைத்து ஹீரோயின் ஆனாராம்சங்கவி.\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nசினிமா பிஆர்ஓ யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு... திரைத்துறையினர் வாழ்த்து\nநடிக்க வந்த புதிதில் பணத்திற்காக அட்ஜஸ்ட் செய்தேன்: ராதிகா ஆப்தே\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nசிவாவை ஏன் அகில உலக சூப்பர் ஸ்டார் என்கிறார்கள்\nசில நடிகைகள் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியிட்ட விக��ரம் பட நடிகர்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nஅடுத்தடுத்து புகார் கூறும் ஸ்ரீ ரெட்டி: கார்த்தி என்ன சொல்கிறார்\nநடிகையின் காதலர் தாடிக்காரரா, வாரிசு நடிகரா\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thousands-fans-urged-rajini-enter-politics-045582.html", "date_download": "2018-07-21T09:59:36Z", "digest": "sha1:B5ELFEUL6Q33HOGOKQFMLRZS4H2VFEXE", "length": 12442, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் செய்வதுதான் தமிழகத்துக்கு நல்லது! - ரசிகர்கள் கோரிக்கை | Thousands of fans urged Rajini to enter politics - Tamil Filmibeat", "raw_content": "\n» ரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் செய்வதுதான் தமிழகத்துக்கு நல்லது\nரஜினிகாந்த் அரசியல் பிரவேசம் செய்வதுதான் தமிழகத்துக்கு நல்லது\nசென்னை: தமிழகம் இப்போதுள்ள சூழ்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் நேற்று சென்னையில் கூடி கோரிக்கை வைத்தனர்.\nரஜினிகாந்த், 6 நாட்கள் ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் குறித்து சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.\nஇதில் அனைத்து மாவட்ட ரஜினிகாந்த் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டு ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி பேசினார்கள்.\n\"ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை அனைத்து ரசிகர்களும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறோம். அவருடைய அரசியல் பிரவேசத்தை தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள். இன்றைய சூழலில் ரஜினிகாந்த் வந்தால் மட்டுமே அரசியல் தூய்மைப்படுத்தப்படும், தமிழகம் காக்கப்படும் என்று மக்கள் நம்புகிறார்கள். எனவே விரைவில் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்,\" என்று அவர்கள் பேசினார்கள்.\nஇதுகுறித்து இப்போது விவாதிக்க வேண்டாம் என்று ரசி���ர் மன்ற பொறுப்பாளர்கள் கூறி, அமைதிப்படுத்தினர்.\nஇந்த கூட்டத்துக்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ராகவேந்திரா மண்டபம் எதிரில் காலையில் இருந்தே திரண்டு நின்று 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் வாழ்க, வருங்கால முதல்வர் ரஜினிகாந்த் வாழ்க' என்று கோஷமிட்டபடி இருந்தனர். மன்றக் கொடிகள், ரஜினி பேனர்கள் என பக்கா அரசியல் செட்டப்புடன் நின்றிருந்தனர்.\nரசிகர்கள் கூட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மண்டபத்தை சுற்றிலும் சென்னையின் பல பகுதிகளிலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தி ரசிகர்கள் பரபரப்பு சுவரொட்டிகள் ஒட்டி இருந்தார்கள்.\nரசிகர்களை தான் சந்திப்பது அரசியல் நோக்கத்தில் அல்ல என்று ரஜினி ஏற்கெனவே அறிவித்திருந்தாலும், அரசியல் களத்தில் ஒரு பரபரப்பும் எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது என்னவோ உண்மைதான்\nஜூங்கா கதை சொல்லும் விஜய் சேதுபதி-வீடியோ\nகார்த்திக் சுப்புராஜ்-ரஜினி படம்: ஒரு மாஸ் செய்தி, ஒரு கெட்ட செய்தி\nரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறாரா காஜல்\nடார்ஜிலிங் டூ மதுரை... புதிய களம் தேடி புறப்படும் ரஜினி படக்குழு\nபைக் ஷோரூம் திறப்பு விழா, கஷ்டத்திலும் தானம்: பிஜிலி ரமேஷ் வேற லெவல் #BijiliRamesh\nகவுதம் மேனனை பற்றி ரஜினியிடம் போட்டுக் கொடுத்த 'அந்த நல்லவர்' யார்\n: படம் ஹிட்டா, ஃபிளாப்பா\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nRead more about: rajinikanth fans ரசிகர்கள் ரஜினிகாந்த் அரசியல்\n: பிக் பாஸை விளாசும் நெட்டிசன்ஸ்\nசர்கார் போஸ்டர் பிரச்சனை: ஒரேயொரு கேள்வி கேட்ட விஜய் சேதுபதி\nமகத்தையே அழ வச்சுட்டாங்க: யாருய்யா அந்த ஆளு\nஉலகிலேயே தலை சிறந்த நடிகர்கள் பட்டியலில் தளபதி விஜய்-வீடியோ\nப்ரியங்கா சோப்ராவை எச்சரித்த தோழிகள்-வீடியோ\nஏன் என்னை பார்த்து அந்த கேள்வியை கேட்கிறீங்க\nஸ்ரீரெட்டி திட்டம் போட, நடிகர் சங்கம் வேறு திட்டம் போடுகிறது-வீடியோ\nரஜினி படம்: ஒரு மாஸ் , ஒரு கெட்ட செய்தி-வீடியோ\nநெட்டிசன்கள் விமர்சிக்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00271.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mukundamma.blogspot.com/2011/09/outbreak.html", "date_download": "2018-07-21T09:46:30Z", "digest": "sha1:OX7BHZEQ6ITSGDRIUUCPGEUVMULXRYM4", "length": 17033, "nlines": 151, "source_domain": "mukundamma.blogspot.com", "title": "முகுந்த்அம்மா: Outbreak ஹா��ிவூட் படமும் நிஜமும்!", "raw_content": "\nOutbreak ஹாலிவூட் படமும் நிஜமும்\nசுமார் ஒரு வருடத்திற்கு முதல் பார்த்த படம் அவுட்ப்ரேக். இரண்டு நாட்களுக்கு முன்பு கலைஞர் டீவியில் அதே படத்தை தமிழில் பார்க்க நேர்ந்தது. ஆப்ரிக்க கண்டத்தில் ஒரு ஊரில் பரவும் வைரஸ் கிருமி எவ்வளவு வேகமாக அடுத்தடுத்த நாடுகளுக்கு பரவி மக்களை கொல்கிறது என்பதை நிறைய உண்மை + ட்ராமா கலந்த திரைப்படமாக எடுத்து இருப்பார்கள்.\nஉண்மையில் படத்தில் காட்டுவது போல நடக்குமா என்று யோசிப்பவர்களுக்கு... 2009 இல் உலகமெங்கும் பரவிய H1N1 பன்றிக்காய்ச்சல் நல்ல உதாரணம்.\n2009 இல் என்ன நடந்தது..\nMarch 2009 இல் Mexico நாட்டில் உள்ள La Gloria, Veracruz என்ற ஊரில் உள்ள 60% மக்கள் காய்ச்சல் வந்து நோய் வாய்ப்படுகின்றனர்.\nMarch 7இல் Mexico நாட்டில் இருந்து வந்த ஒருவர் மூலம் அமெரிக்காவுக்கு அந்த நோய் 14 மாவட்டங்களில் பரவுகிறது.\nஅமெரிக்காவில் உள்ள 18 மாவட்டங்கள் நோய் பரவியதாக அறிவிக்கப்படுகின்றன..\nஏப்ரெல் 27இல் ஸ்பெயின் நாட்டில் இந்த வைரஸ் இல் பரவியதாக அறிவிக்கிறார்கள்.\nஸ்பெயினை தொடர்ந்து U.K யிலும் இந்த வைரஸ் பரவியதாக அறிவிக்கப்படுகிறது.\nஏப்ரெல் 28ல் கனடா, இஸ்ரேல், நியூஸிலாந்து நாடுகள் வைரஸ் பரவியதாக அறிவிக்கின்றன..\nஏப்ரெல் 29, 30இல் ல் மற்ற யுரோப்பியன் யூனியன் நாடுகளான ஆஸ்திரியா, ஜெர்மனி, நெதெர்லாண்ட்ஸ் மற்றும் சுவிஸ்சர்லாந்த்து நாடுகள் வைரஸ் பரவியதாக அறிவிக்கின்றன.\nமே 1இல், சைனாவில் உள்ள ஹாங்ஹாங்கில் கிட்டதட்ட 300 பேர் நோய் பாதிக்கபட்டதாக அறிந்து தனியறையில் அடைக்கப்படுகின்றனர்.\nநோய் பரவுவதை தடுக்க 5 நாள் முழு அடைப்பை மெக்ஸிகோ மேற்கொள்கிறது.\nஆசிய நாடுகளான, சைனா, கொரியாவிற்க்கு நோய் பரவுகிறது.\nமே 3, அரபு நாடுகளும், தென் அமெரிக்க நாடான கொலம்பியாவும் நோய் பரவியதாக அறிவிக்கின்றன.\nமே 6,7,8 மற்ற தென் அமெரிக்க நாடுகளுக்கும் நோய் பரவுகிறது.\nமே 16 இந்தியாவில் நோய் தாக்கிய முதல் கேஸ் அறிவிக்கப்படுகிறது.\nஆகஸ்ட் 13 க்குள் 1800 பேர் நோய் தாக்கி இறந்ததாக WHO அறிவிக்கிறது.\nஎந்த எந்த நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியது என்பதை WHO அறிவிக்கிறது.\nசரி இப்போது நீங்களே சொல்லுங்கள்..அந்த படத்தில் காட்டுவதை விட பயங்கரமாக வேகமாக H1N1 பன்றிக்காய்ச்சல் பரவி இருக்கிறது என்று கூறலாம்.\nஇரண்டு மாததிற்குள் பாதி உலகை H1N1 வைரஸ் ஆட்கொண்டுவிட்டது..அதற்கு காரணம் உலகம் சுருங்கி விட்டதாகும்..யாரும் எங்கேயும் செல்லலாம், அங்கு சென்று நோய் பரப்பலாம் என்று ஆனதே.\nஇப்போது யோசித்து பாருங்கள். H1N1 வைரஸ் உடனடியாக மரணத்தை விளைவிப்பதில்லை..காய்ச்சலை மட்டுமே தந்தது. கவனிக்கபடாமல் இருந்தால் தான் அது மரணத்தை தந்தது..ஆனால் நோய் ஏற்பட்ட சில மணி நேரத்தில் மரணத்தை கொடுக்கும் ஏதேனும் பயங்கரமான வைரஸ் இந்தியா போன்றதோரு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் பரவினால் என்னவாகும்....நினைக்கவே பயங்கரமாக இருக்கிறது..\nஇந்த கருவை மையமாக கொண்டு ”Contagion\" என்ற ஒரு படம் வர இருக்கிறது...முடிந்தால் பாருங்கள். கீழே உள்ள படத்தின் டிரைலரை பாருங்கள்.\nLabels: Hollywood movie, சினிமா, நிஜம், மருத்துவம்\n//உண்மையில் படத்தில் காட்டுவது போல நடக்குமா என்று யோசிப்பவர்களுக்கு... 2009 இல் உலகமெங்கும் பரவிய H1N1 பன்றிக்காய்ச்சல் நல்ல உதாரணம்.//\nஉண்மைதான். இப்படியெல்லாம் நடக்குமென்பது நிரூபணமாகி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.\nநல்ல பகிர்வு முகுந்த் அம்மா.\n95ம் வருடம், குஜராத்தில் ப்ளேக் நோய் தாக்கியது. என்றாலும், சூரத் நகர் தவிர குறிப்பிடும்படி அதிகம் பரவவில்லை என்று நினைவு. தொடர்ந்து சிங்கப்பூரிலிருந்து ‘சார்ஸ்’ இறக்குமதியானது. பின்னர், H5N1, H1N1, சிக்குன்குனியா, லெப்டோஸ்பைரோஸிஸ் (எலிக்காய்ச்சல்), டெங்கு என்று பல்முனைத் தாக்குதல்கள் தொடர்ந்து இருந்தாலும், வளர்ந்த நாடுகளை ஒப்பிடும்போது இழப்பு விகிதம் அதிகமில்லை என்று தோன்றுகிறது. அல்லது, மக்கள் தொகை பெருக்கத்தால் இந்த இழப்புகள் சிறிதாகத் தோன்றுகின்றதோ\nஜீனியஸ் என்பது கெட்ட வார்த்தையா\nஇந்திய, மேற்கத்தைய கலாச்சாரம்: சில பார்வைகள்\nOutbreak ஹாலிவூட் படமும் நிஜமும்\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nரசித்தது : அம்மா, அப்பா, ஊரில் இருந்து சொந்தங்கள் வந்தால், இங்கே வந்து செட்டில் ஆன தேசி பிள்ளைகள் அழைத்து செல்வதற்கு என்று ஒரு டெம்ப...\nஅமெரிக்க வாழ்க்கை, அரபு நாட்டு வாழ்கை, என் பார்வையில்\nசமீபத்தில் இந்தியா சென்று திரும்பும் வழியில் துபாய் மற்றும் அபுதாபி சென்று தங்கி வந்தோம். என்னுடைய பார்வையில் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்க...\nஎதற்க்காக திடீரென்ற, \"புகழ், திமிர், கோவம்\" பற்றிய ஆராய்ச்சி. ஒரு புது டிபார்ட்மெண்ட் செல்ல நேர்ந்தது. அங்கு செல்லும் முன்பு ச...\nஉங்களின் ம���தவிடாய் உங்கள் உடல் நலத்தை பற்றி என்ன தெரிவிக்கிறது\nPhoto courtesy Google images இது பெண்களுக்கான பதிவு என்றாலும், ஆண்களும் அறிந்து கொள்ள வேண்டிது. கடந்த வாரம் என்னுடன் வேலை பார்க்கும்...\nஅறிவாளி குழந்தை தயாரிப்பது எப்படி\nதேவையான பொருள்கள் 2-3 வயது குழந்தை பாட அட்டவணை - பல பாட புத்தகங்கள் (1- 5 ஆம் வகுப்பு புத்தகங்கள் நலம்) அறிவியல் புத்தகம் - பல வான...\nBt கத்தரிக்காய் (1) communism (1) fashion (1) Hollywood movie (3) India (1) J.R.R.Tolkien (2) Lord of the Rings (3) Research (2) Scam (1) SETI (1) Social media marketing (1) students (1) அமெரிக்கா (28) அரசியல் (10) அவலம் (3) அறிவியல் (11) அனுபவம் (163) ஆட்டோ கிராப் (1) ஆண் பெண் பாகுபாடு (6) இந்திய வரலாறு (1) இந்தியா (11) இந்தியா பயணம் (9) இளைய இந்தியா (2) இளையராஜா (1) இறைச்சி (2) உடல் நலம் (7) உணவு (2) உண்மைக்கதை (3) உலக சினிமா (3) உலக தண்ணீர் தினம் (1) உலகம் (5) ஊழல் (2) எந்திரன் (1) கடவுள் (1) கடுப்பு (1) கலாச்சாரம் (4) கல்வி (3) கவிதை (1) காதல் தோல்வி (1) காமெடி (1) காய்ச்சல் (1) குடி (1) குழந்தை வளர்ப்பு (8) குழந்தைகள் பாடம் (2) குழந்தையின்மை சிகிச்சை (5) கொசுவர்த்தி (2) கொடுமை (1) சகுனங்கள் (1) சமூக வலைதளம். (1) சமூகம் (189) சமூகம் (1) சமையல் (2) சாதி (3) சாப்பாடு (1) சில பெண்கள் (2) சினிமா (1) சுயசொறிதல் (2) செய்திகள் (2) டி.என்.ஏ (1) டி.வி (2) தமிழர் பண்பாடு (1) தமிழர் விளையாட்டு (1) தமிழ் திரைப்படம் (2) தமிழ் பாசுரங்கள் (1) தமிழ்ப்படம் (1) தன்னம்பிக்கை மனிதர்கள் (1) திரைப்படம் (5) தெலுங்கு திரைப்படம் (1) தேவதை (1) தொடர் பதிவு (2) தொடர்பதிவு (3) நகைச்சுவை (6) நாட்டுநடப்பு (3) நாலாயிர திவ்ய பிரபந்தம் (1) நிறவெறி (1) நிஜம் (1) நேரு (1) நோய்கள் (4) படிப்பு (2) பதிவர்கள் (1) பயணங்கள் (1) பரிணாமம் (1) பிட் போட்டி (1) பிரெஞ்சு படம் (1) பீதொவேன் (1) புகைப்படம் (1) புதிர் (1) புதிர் விடை (1) புத்தகங்கள் (1) புத்தகம் (4) புரளி (1) புற்றுநோய் (1) பூமி தினம் (1) பெண்கள் (14) பொருளாதாரம் (1) மக்கள் (35) மதுரை (2) மருத்துவ உலகம் (3) மருத்துவம் (5) மருந்து (1) மனித மனங்கள் (1) மாணவர்கள் (2) முந்தய இந்தியா (1) மொக்கை (7) மொழி (2) யூத்புல் விகடன் (1) ரஷ்யா (1) வரலாறு (1) வலையுலகம் (4) வாசிப்பனுபவம் (24) வாழ்க்கை (2) வியாபாரம் (4) விருது (1) விழிப்புணர்வு (7) விளம்பரம் (2) வெளி நாட்டு வாழ்க்கை (1) ஜப்பான் (1) ஜீனியஸ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssharshan.blogspot.com/2011/10/blog-post_24.html", "date_download": "2018-07-21T09:57:28Z", "digest": "sha1:X44RQR24HP7IZCSFHN3UHW24ZZCJO2T5", "length": 14065, "nlines": 345, "source_domain": "ssharshan.blogspot.com", "title": "என்னைத்தேடி..::..: பிரபல பதிவராக", "raw_content": "\nஎல்லா பதிவர்களுக்கும் பிரபல பதிவர் ஆக ஆசை இருக்கும்.. எனக்கும் தான்.. ஆனா அது மட்டும் நடக்க மாட்டன் என்டுது.. அப்ப தான் அதயே பதிவா போட்டா என்னண்னு.. இது தான் இந்த பதிவு உருவாக காரணம். சரி இனி பிரபலமாக வழிகளை பார்ப்போர்..\nஉள்ள ஒட்டுமொத்த வாசகர்களும் சினிமா சம்பந்தமான விடயம் என்டதும் ஓஓஓஓடிடிடி வாறாங்கள்... ஆனா பெரும்பாலான பதிவர்களுக்கு 1ல் நாள் சினிமா ரிக்கட் கிடைக்காது.. அந்த கேப்பில பின்னுக்கு நிக்கிற பதிவர் 1ல் நாள் படம் பாத்துட்டு சுடசுட விமர்சனம் போட்டு முன்னுக்கு வந்திடுவார். எனக்கும் சினிமாக்கும் கொஞ்சம் அதிகமா கேப் இருப்பதால் இது சரி வராது..\nஎதுக்கு மயங்குறானோ இல்லையோ இதுக்கு எல்லோரும் மயங்குவாங்கள். ஆனா என்னப்போல சில பலருக்கு நகைச்சுவைனா என்னண்டு கேப்பாங்கள்... அதால அது துப்பரவா சரி வராது..\nதமிழ், ஈழம் போன்றன.. தமிழர்கள் எல்லோரும் பார்க்கும் செய்தி இது தான்..\nஎன்னண்டு பாக்கிறீங்களா.. அட 18+.. தான்.. 17+1 18 தானே..\nபேசாமல் பதிவுலகை விட்டு போகவேண்டியதுதானானானானா....\nஅது மட்டும் நடக்காது... என்ன மாதிரி சின்னப்புள்ளைங்கள முன்னுக்கு கொண்டு வரத்தானே நீங்க இருக்கிறீங்க...\nவேற ஏதாவது வழி இருக்கா\nபேசாமல் பதிவுலகை விட்டு போகவேண்டியதுதானானானானா....\nஇன்னும் 50 இடுகை கூட போடலீங்களே அதுக்குள்ளே மனசு தளரலாமா\nஇன்னும் 50 இடுகை கூட போடலீங்களே அதுக்குள்ளே மனசு தளரலாமா\nஎன்ன, பேராண்டி, நீங்க இப்படிப் பொலம்பற அளவுக்கு என்ன ஆயிடுச்சு கவலைய உடுங்க. ஒரே நாள்ல பிரபலமாகிடலாம்.\nதலைப்பை மட்டும் சூடா வச்சாப் போதும். நீங்க இருக்கிற ஊரு அப்படி ராசியான ஊரு.\nஇலங்கைத் தமிழர்களின் கண்ணீர்த் தீபாவளி- அப்படீன்னு இப்பவே ஒரு பதிவு போடுங்க. மத்த ஐடியாவெல்லாம் அப்புறம் தாரேன்.\n@இராஜராஜேஸ்வரி என்ன தான் ஆனாலும் பதிவுலகை விடமாட்டேன்.\n@இராஜராஜேஸ்வரி என்ன தான் ஆனாலும் பதிவுலகை விடமாட்டேன்.\n@சேட்டைக்காரன். 50 என்ன 100 என்ன ஆட்டம் ஆரம்பிசிடுத்து.. இனி 100, 1000 னு போய்க்கிட்டே இருக்கப்போகுது..\nஉங்கள் கருத்து எம்மை ஊக்குவிக்கும்.. கருத்துக்கு நன்றி.\nதாத்தா உங்க ஐடியா சூப்பர் இப்பவே பதிவை ஆரம்பிக்கிறேன். உங்கள் வழிகாட்டல் அவசியம் தேவை..\n7 ம் அறிவு- திரைவிமர்சனம்\niphone 4s ன் எழுச்சி\nஇலங்கைக்கு மீளத் திரும்புதல் 1640-1900\nவிசேட வாசிப்பு கூட ஆரம்ப���ைபவம்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (1)\nவை திஸ் கொல (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/a-woman-who-cheated-lakhs-of-money-was-arrested-118041100029_1.html", "date_download": "2018-07-21T09:30:21Z", "digest": "sha1:V7HIEHN2DJTYR6C4FFHPR6OA3455YR6N", "length": 10555, "nlines": 156, "source_domain": "tamil.webdunia.com", "title": "நோய் இருப்பதாகக் கூறி பணம் வசூலித்து டூர் சென்ற பெண் கைது | Webdunia Tamil", "raw_content": "சனி, 21 ஜூலை 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஆஸ்திரேலியாவில் புற்றுநோய் இருப்பதாக கூறி பணம் வசூலித்து சுற்றுலா சென்ற பெண்ணை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் டிகன்சன் (24). இந்த பெண் தான் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான மருத்துவ உதவி செய்ய பல லட்சம் தேவைப் படுவதாகவும், தனக்கு உதவும் படியும் சமூக வலைதளங்களில் தனது போட்டோவுடன் பதிவு செய்திருந்தார்.\nஇதனை நம்பிய பலர், இவரது சிகிச்சைக்காக பல லட்சம் ரூபாயை வழங்கினர். அந்த பணத்தை அவர் தனது கோடை விடுமுறை கொண்டாட்டத்துக்காக செலவு செய்தார்.\nஇதுகுறித்து ஒரு நபர் போலீசில் புகார் செய்தார். அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவருக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nஇப்படி ஏமாத்து வேலை செய்யும் நபர்களால் தான் உதவ நினைக்கும் நபர்களும், உதவி செய்ய மறுக்கின்றனர்.\nமுற்றும் வாய்ப்போர்: அமெரிக்கா - ரஷ்யா காரசார வாக்குவாதம்\nஒரு வாரத்திற்கு ஆறு நாட்கள் தான் உள்ளது - பள்ளி தலைமை ஆசிரியரின் பலே அறிவுத்திறன்\nசிரியா மீது போர் தொடுக்கும் அமெரிக்கா\nடிரம்ப் டவரில் தீ விபத்து: நியூயார்க்கில் பரபரப்பு\nமெக்ஸிகோ எல்லைக்கு தேசிய பாதுகாப்பு படை: அமெரிக்கா சர்ச்சை\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் ���ெய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkavinganlyrics.blogspot.com/2011/02/blog-post_9146.html", "date_download": "2018-07-21T09:50:07Z", "digest": "sha1:HPH7GSC67YI7U26XWWN2ZVSWHCUOQNLJ", "length": 14247, "nlines": 204, "source_domain": "tamilkavinganlyrics.blogspot.com", "title": "தமிழ் ...!: இந்திய நாடு என் வீடு", "raw_content": "\nசனி, 5 பிப்ரவரி, 2011\nஇந்திய நாடு என் வீடு\nதிரைப்படம் : பாரத விலாஸ்\nகுரல் : T.M.சௌந்தராஜன், M.S.விஸ்வநாதன், P.சுசீலா, L.R.ஈஸ்வரி\nஇந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு\nஇந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு\nஎல்லா மக்களும் என் உறவு\nஎல்லோர் மொழியும் என் பேச்சு..\nதிசைதொழும் துலுக்கர் என் தோழர்…\nதிசைதொழும் துலுக்கர் என் தோழர்\nதேவன் இயேசுவும் என் கடவுள்\nஎல்லா மதமும் என் மதமே ..\nரகுபதி ராகவ ராஜா ராம்\nரகுபதி ராகவ ராஜா ராம்\nகங்கை பாயும் வங்கம் தென்னில் கதிர்கள் சாயும் தமிழகம்\nநல் தென்னை வளரும் கேரளம்\nஎங்கள் அன்னை பூமி பாரதம்\nஇந்திய நாடு என் வீடு இந்தியன் என்பது என் பேரு\nரகுபதி ராகவ ராஜா ராம்\nஇதிகோ இதிகோ இக்கட பாருங்கோ\nஇதிகோ இதிகோ இக்கட பாருங்கோ\nகல் மோகன ரங்கா பாடுங்கோ\nகல் மோகன ரங்கா பாடுங்கோ\nஷிரீசைலம் திருப்பதி கேந்திரம் உண்டு\nகப்பல் கட்டுற விசாகபட்டினம் கடற்கரை உண்டு பாருங்கோ\nகல் மோகன ரங்கா பாடுங்கோ\nகல் மோகன ரங்கா பாடுங்கோ…..\nஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு\nகாவிரி பிறந்த கன்னட நாட்டை யாவரும் போற்றி சொல்வாரு\nஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு\nப்ரிந்தாவனமும் சாமுண்டி கோவிலும் நோடு சுவாமி நீ நோடு..\nஎல்லா மொழியும் எல்லா இனமும்\nஏனு சுவாமி… ஏனு சுவாமி இல்லினோடு எங்க ஊரு மைசூரு\nபடைச்சோன் படைச்சோன் எங்களை படைச்சோன்\nஞானும் இவளும் ஜனனம் எடுத்தது\nதேக்கு தென்னை பாக்கு மரங்கள்\nதேயிலை மிளகு விளைவதை பார்த்து\nபடைச்சோன் படைச்சோன் எங்களை படைச்சோன்\nசுனோ சுனோ பாய் சுனோ சுனோ மே\nபஞ்சாப் வாலா கீத் சுனோ\nபஞ்சாப் வாலா கீத் சுனோ\nஎங்கள் ஊரில் தேக்கோ தேக்கோ\nஜீலம் சட்லெஜ் நதிகள் பாயும்\nஆவோ ஆவோ…ம்..ஹா ஆவோ ஆவோ\nபஞ்சாப் சிங்கம் லால லஜபதி\nயாஹூ.. யாஹூ.. ம்ம்..ஆஹா யாஹூ யாஹூ…\nஎங்கு பிறந்து எங்கு வளர்ந்தும் எல்லாம் ஒரு தாய் பிள்ளைகள்\n(எல்லாம் ஒரு தாய் கிள்ளைகள்)\nபாரத விலாசில் ஒன்றாய் வாழ்ந்து\nகுறிப்புகள் : சிவாஜிகணேசன், பாரத விலாஸ், வாலி, video\nஇன்னும் உங்களுக்கு பிடித்த வரிகள் ஏதேனும் இருப்பின் இங்கே வெளியிடுங்கள்.. இல்லையேல் எதாவது எழுதிவிட்டு போங்கள்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅருணகிரிநாதர் (1) இளையராஜா (1) உடுமலை நாராயணகவி (1) என்.எஸ். கிருஷ்ணன் (4) கண்ணதாசன் (126) கமல்ஹாசன் (10) கருணாநிதி (3) கா.மு. ஷெரிஃப் (4) கார்த்திக் நேத்தா (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) ச்நேஹன் (3) சீமான் (1) சுரதா (1) சுவிற்மிச்சி (1) தஞ்சை என். ராமையா தாஸ் (1) தாமரை (4) தேன் மொழிதாஸ் (1) நா.முத்துக்குமார் (9) நாமக்கல் இராமலிங்கம் பிள்ளை (1) நெல்லை அருள்மணி (1) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (19) பழநி பாரதி (2) பா விஜய் (8) பாடல் இயற்றியவரின் பெயர் (39) பாபநாசம் சிவன் (5) பாரதி (64) பாரதிதாசன் (10) பிறைசூடன் (1) புலமைப்பித்தன் (6) பெரியார் (1) பொன் மகாலிங்கம் (1) மருதகாசி (14) மனுஷ்யபுத்திரன் (1) முத்துக்கூத்தன் (1) யுகபாரதி (7) வள்ளுவன் (1) வாலி (42) வைரமுத்து (55)\nஅசோகன் (1) அர்ஜுன் (2) அரவிந்தசுவாமி (6) அஜித் (12) ஆரியா (6) எம்.ஆர்.ராதா (2) எம்.கே.தியாகராஜபாகவதர் (2) என்.எஸ். கிருஷ்ணன் (4) எஸ்.எஸ்.ராஜேந்திரன் (7) கமல் (28) கல்யாண்குமார் (2) கார்த்தி (4) கார்த்திக் (1) கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் (1) சந்திரபாபு (4) சரத் பாபு (1) சாம் (3) சிவகுமார் (4) சிவாஜிகணேசன் (52) சூர்யா (9) சேரன் (1) டி. ஆர். நடராஜன் (2) டி.ஆர். மஹாலிங்கம் (1) நாகேஷ் (3) ப்ரித்விராஜ் (4) பார்த்திபன் (1) பிரக்கஷ்ராஜ் (3) பிரபு (5) பிரபுதேவா (2) பிரஷாந்த் (1) மம்முட்டி (1) மாதவன் (2) முத்துராமன் (2) மோகன்லால் (3) ரகுமான் (2) ரஜினிகாந்த் (9) விக்ரம் (2) விஜய் (4) விஜய்காந்த் (2) ஜெமினிகணேசன் (6) ஜெய்சங்கர் (2) ஸ்ரீகாந்த் (1) M.G.R (67)\nவாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும்\nநீயே உனக்கு என்றும் நிகரானவன்\nஅடி என்னடி ராக்கம்மா என்னென்ன\nயார் தருவார் இந்த அரியாசனம்\nஇந்திய நாடு என் வீடு\nபிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usha-srikumar.blogspot.com/2017/02/blog-post_8.html", "date_download": "2018-07-21T09:47:14Z", "digest": "sha1:QCKPIGY2D72AVIQ4BDNEBQO5TFJCFFC2", "length": 14196, "nlines": 257, "source_domain": "usha-srikumar.blogspot.com", "title": "உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: ஆத்திசூடி-ஆங்கில மொழிபெயர்ப்பு....", "raw_content": "\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nஅவ்வையார் நமக்கு அருளிய ஆத்திசூடி ....ஒற்றை வரி வைரங்கள்...\nஅன்றும்,இன்றும்,என்றென்றும் மாறாத சத்திய போதனைகள்....\nநல்ல விஷயங்களுக்கு ம���ழி தடையாக இருப்பானேன்\n, அவ்வையார், ஆத்திசூடி, படித்ததில் பிடித்தது, பயனுள்ளவை\nமிகச்சிறப்பான முயற்சி. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nஇனிமேல்தான் நான் ஒவ்வொன்றாகப் பொறுமையாகப் படிக்கணும்.\nசம்போ மஹா தேவ தேவா-ஒரு சிறு ஸ்லைடு ஷோ....\nஷீர்டி சாய் நாதருக்கு ஜெய் ஒரு சிறிய ஸ்லைடு ஷோ...\nமாணிக்கம் கட்டி .....வைரம் இடைகட்டி-ஒரு சிறு ஸ்லைட...\nலட்சுமி வருவாய் என் மனையினிலே-ஒரு ஸ்லைடுஷோ\nஸ்ரீ ஷீர்டி சாய்பாபா அபிஷேகம்...ஒரு சிறிய வீடியோ\nஆடி மாத சிறப்புகள் ...\nபட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன \nபச்சை பயறு தரும் நன்மைகள்...\nநன்மைகள் தரும் பாதாம் பருப்பு\nசெக்கு எண்ணெயும்,மனிதனின் சிறப்பான தேக ஆரோக்யமும்\nதிருவண்ணாமலை கிரிவலம் தரும் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2010/12/blog-post_24.html", "date_download": "2018-07-21T10:03:06Z", "digest": "sha1:7PG7RQFFPB2CBRCZBOIYHZCAWPOJX4O4", "length": 56723, "nlines": 746, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: விடுவிக்கப்படுவாரா பெரியார்?", "raw_content": "\nதிருச்சி பெரியார் மாளிகையில் பராமரிப்பின்றி கிடப்பில் போடப்பட்டிருக்கும் பெரியார் பயன்படுத்திய வேன். (வலது)\nபெரியார் கல்வி வளாகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கும் 'பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன்'.\nதிருச்சியின் மையப் பகுதியான புத்தூரிலுள்ள பெரியார் மாளிகை வளாகத்தில் குப்பைபோல கிடக்கிறது அந்த வேன். உண்மையில் அது ஒரு வரலாறு. தந்தை பெரியாருடைய வரலாற்றின் ஓர் அங்கம்.\nஅந்த நாள் 19.08.1973. தஞ்சாவூர் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. பெரியாருக்காக வாங்கிய வேனை அவருக்கு வழங்க அவருடைய தொண்டர்கள் எடுத்த விழா அது. விழாவில், பெரியாரிடத்தில் தங்கத்திலான வேன் சாவியை அளித்தார் முதல்வர் மு. கருணாநிதி. பெரியார் வேனிலிருந்து இறங்காமலேயே உரையாற்ற ஏதுவாக படுக்கை, கழிப்பறை வசதிகள் அந்த வேனில் செய்யப்பட்டிருந்தன. இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் செல்ல அந்த வேனுக்கு வரிவிலக்கு அளித்து உத்தரவிட்டது தமிழக அரசு. பெரியார் 19.12.1973-ல் சென்னை தியாகராய நகரில் தன்னுடைய கடைசி உரையை நிகழ்த்தியதும் உரையின் பாதியிலேயே வலியால் வாய்விட்டு அலறியதும் அதோடு மரணப் படுக்கைக்குச் சென்றதும் அந்த வேனிலிருந்துதான். வரலாறு. குப்பையாகக் கிடக்கிறது. அதே திருச்சியின் சுந்தர் நகர்ப் பகுதியில் உள்ள பெரியார் நூ���்றாண்டு கல்வி வளாகத்தில் கம்பீரமாக வீற்றிருக்கிறது 'பெரியார் சர்வீஸ் ஸ்டேஷன்' (சர்வீஸ் என்றால், சோஷியல் சர்வீஸ் அல்ல; வாகனங்களுக்கான வாட்டர் சர்வீஸ்). நகரில் அதிகம் கல்லா கட்டும் நிலையங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள்.\nபெரியாரின் சொத்துகள் இன்றைக்கு எப்படியெல்லாம் பாதுகாக்கப்படுகின்றன; எப்படியெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு இரு சின்ன உதாரணங்கள் இவை.\nபெரியார் செல்வந்தக் குடும்பத்தில் பிறந்தவர் எனினும் தன்னுடைய சொத்துகளைச் செலவிட்டு சுகபோக வாழ்க்கை வாழ்ந்தவர் அல்லர்; மிக எளிமையான வாழ்க்கையை வரித்துக்கொண்டவர். அவர் சிக்கன வாழ்க்கை வாழ்ந்ததற்கும் சொத்துகளைப் பேணி பராமரித்ததற்கும் மூன்று காரணங்கள் உண்டு: 1. இந்தச் சொத்துகள் யாவும் தமிழ்ச் சமூகத்துக்குப் பயன்பட வேண்டும். 2. திராவிடர் கழகம் பொதுப்புத்தியை உடைக்கும் கருத்துகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்ல பொருளாதாரம் எந்தக் காலத்திலும் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது. 3. இந்தச் சொத்துகளில் தொண்டர்களின் - பொதுமக்களின் நிதியும் இருக்கிறது. இந்தக் காரணங்களே பெரியார் இயக்கத்தின் பெயரில் சொத்துகளை வாங்கக் காரணமாக இருந்தன.\nஇப்படிப் பெரியார் பார்த்து பார்த்து சேர்த்துப் பராமரித்த சொத்துகள் பலவும் இன்று விற்கப்படுகின்றன. குறிப்பாக, பெரியாருடைய எழுத்துகள் காப்புரிமை தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தொடர்ந்த வழக்கில், \"சொத்துகளுக்கான உரிமை கோரும் ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் அவை பொதுச் சொத்துகளாக - மக்கள் சொத்துகளாகவே கருதப்படும்'' என்று உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்குப் பின்னர் இந்த விற்பனை முயற்சிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகப் பெரியாருக்கு நெருக்கமாக இருந்த பலரும் கூறுகின்றனர்.\nபெரியாரின் வழக்குரைஞரான எஸ். துரைசாமியினுடைய கூற்றின்படி, தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பேரூராட்சி, சின்ன கடைவீதியில் 1950-களில் பெரியாரால் வாங்கப்பட்ட இடம் (புல எண்: 183/1; பட்டா எண்: 53) இப்போது விற்கப்பட்டுவிட்டது. இதேபோல, திருச்சி மாவட்டம், இடையாற்றுமங்கலம், மேலவாளாடி; சென்னை, ஷெனாய் நகர்; ஏற்காடு எனத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பெரியாராலும் பெரியாரின் தொண்டர்களாலும் வாங்கப்பட்ட சொத்துகள் பலவும் இ���்போது விற்கப்பட்டுவிட்டன அல்லது அவற்றை விற்பதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.\nதிருவிடைமருதூரில் பெரியாருக்குச் சொந்தமான இடம் விற்கப்பட்டதற்க்கான பத்திரம்.\nபத்திரத்தில் திராவிடர் கழகத் தலைவர் கே. வீரமணியின் கையெழுத்து, படம்.\nதமிழகத்தில் சின்ன கிராமங்களில்கூட 'பெரியார் படிப்பக'ங்கள் இருக்கும். பெரியார் மீது கொண்ட மதிப்பினால் தொண்டர்களும் பொதுமக்களும் ஏராளமான சொத்துகளை பெரியார் பெயரிலும் இயக்கத்தின் பெயரிலும் வாங்கினர். இந்தச் சொத்துகளில் பெரும் பகுதியானவை கைமாறிவிட்டன. எஞ்சியிருக்கும் பெரிய சொத்துகளும் முற்றிலும் வணிக நோக்கில் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, பெரியார் 'விடுதலை' பத்திரிகையை நடத்திய - சென்னையில் அவர் வாழ்ந்த - சிந்தாதிரிப்பேட்டை, மீரான் சாகிப் தெருவிலிருந்த கட்டடம் முழுமையாக இடிக்கப்பட்டு, இப்போது 'பெரியார் பிளாஸா' என்ற பெயரில் வணிக வளாகமாக மாற்றப்பட்டுவிட்டது. பெரியார் தன் இறுதிக் காலத்தின் பெரும் பகுதியைக் கழித்த திருச்சி 'பெரியார் மாளிகை' பல்வேறு நிறுவனங்கள் இயங்கும் இடமாக மாறிவிட்டது.\nஇது ஒருபுறமிருக்க, பண மதிப்புக்கு அப்பாற்பட்ட - இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பயன்பட வேண்டிய - பல தலைமுறைகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டிய பெரியாரின் நினைவுகள் பொதிந்த அவருடைய சொத்துகள் - அவருடைய எழுத்துகள், உரைகள், அவர் பயன்படுத்திய பொருள்கள் யாவும் அழிந்துகொண்டிருக்கின்றன.\nபெரியாருடைய எழுத்துகள், பேச்சுகள் சேகரிப்பாளர்களில் குறிப்பிடத்தக்கவரும் 'ஈ.வெ. ராமசாமி என்கிற நான்' நூலின் தொகுப்பாசிரியருமான பசு. கௌதமனுடைய கூற்றின்படி, பெரியாருடைய பேச்சுகள் அடங்கிய ஒலிப்பேழைகளில் பெரும் பகுதியானவை அழிந்துவிட்டன. மிகச் சொற்பமான பதிவுகள் மட்டுமே தற்போது திராவிடர் கழகத்தின் வசம் இருக்கின்றன. அவையும் அரசியல் சூழல்களுக்கேற்ப பயன்படுத்துவதற்கு வசதியாக, அவர்களுடைய தனிப்பட்ட பயன்பாட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன.\nதிராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி 'விடுதலை' இதழில் வெவ்வேறு காலக்கட்டங்களில் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் - விளம்பரங்களின்படி, பெரியார் நடத்திய 'குடிஅரசு' மற்றும் 'விடுதலை' இதழ்களின் பல ஆண்டு பிரதிகள் அவரிடத்தில் - திராவிடர் கழகத்த��னிடத்தில் இப்போது இல்லை; குறிப்பாக 'குடிஅரசு' இதழின் 8 ஆண்டுத் தொகுப்புகள் (1925 - 28; 1946 - 48) இல்லை. பெரியாருடைய கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகளின் ஒரு பெரும் பகுதி - இன்னும் அச்சேறாதவை - அவற்றின் கதி என்னவென்றே தெரியவில்லை.\nபெரியார் அணிந்திருந்த மரகதக் கல் மோதிரம் இப்போது நடிகர் சத்யராஜிடம் இருக்கிறது; திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் அன்புப் பரிசாக.\n\"பெரியார் தொடர்பான அனைத்துக்கும் உரிமை கோரும் வீரமணியின் பொறுப்பில் பெரியாரின் எழுத்துகள், உரைகள், அவர் பயன்படுத்திய பொருள்கள் யாவும் இப்படித்தான் பாதுகாக்கப்படுகின்றன'' என்கிறார் கௌதமன்.\n\"இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும்\" என்கிறார் பெரியாருடன் மிக நெருக்கமாக இருந்தவரும் பெரியாரியல் சிந்தனையாளருமான வே. ஆனைமுத்து. குறிப்பாக, \"பெரியாருடைய பேச்சுகளையும் எழுத்துகளையும் அரசு நாட்டுடைமையாக்க வேண்டும்'' என்று அவர் கோருகிறார்.\n\"இவையெல்லாம் அரசுக்கும் முதல்வருக்கும் தெரியுமா; தெரியாதா திராவிடர் கழகத்தை தன் குடும்ப வணிக நிறுவனம்போல மாற்றிவிட்ட கி. வீரமணியிடமிருந்து பெரியாருடைய படைப்புகளையும் அவருடைய நினைவுகள் பொதிந்த சொத்துகளையும் மீட்டு அரசே பராமரிப்பதை ஏன் இன்னமும் அரசு தவிர்க்கிறது திராவிடர் கழகத்தை தன் குடும்ப வணிக நிறுவனம்போல மாற்றிவிட்ட கி. வீரமணியிடமிருந்து பெரியாருடைய படைப்புகளையும் அவருடைய நினைவுகள் பொதிந்த சொத்துகளையும் மீட்டு அரசே பராமரிப்பதை ஏன் இன்னமும் அரசு தவிர்க்கிறது'' என்று கேட்கிறார் துரைசாமி.\nஇந்தக் கேள்வி அவருடையது மட்டுமல்ல; பெரியார் மீது மதிப்பு கொண்ட ஒவ்வொருவருடையதும்கூட. முதல்வரே, விடுவிக்கப்படுவாரா பெரியார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: கட்டுரைகள், திராவிடர் இயக்கம், பெரியார், விடுவிக்கப்படுவாரா பெரியார்\nESWARAN.A 24 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:46\nதினமணியில் அடிக்கடி வரும் சமஸ் நீங்கள் தானா உங்கள் கட்டுரைகள் அருமை..குறிப்பாக எந்திரன் பற்றிய துனைக்கட்டுரை...தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வு கட்டுரைகள்...\n♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ 24 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 11:17\nசிறந்த விழிப்புணர்வு கட்டுரை . பகிர்வுக்கு நன்றி\nமிக மிக தவறான செய்திகளை வெளியிட்டிருக்கிறார்கள்.. அடுத்��வா் நிறுவனங்களுக்கு இவா்கள் என்ன புரோக்கா்களா திருச்சி பெரியார் மாளிகையில் உள்ள பெரியார் பயன்படுத்திய வேனுக்கும் ,திருச்சி சுந்தா்நகா் பகுதியில் உள்ள பெரியார் சா்வீஸ் ஸ்டேசனுக்கும் என்ன சம்மந்தம் . அடுத்தவா் தொழிலை அவமதிப்பதா திருச்சி பெரியார் மாளிகையில் உள்ள பெரியார் பயன்படுத்திய வேனுக்கும் ,திருச்சி சுந்தா்நகா் பகுதியில் உள்ள பெரியார் சா்வீஸ் ஸ்டேசனுக்கும் என்ன சம்மந்தம் . அடுத்தவா் தொழிலை அவமதிப்பதா எவ்வளவோ நல்ல விசயங்களை சுயமரியாதை நிறுவனங்கள் செய்து கொண்டிருப்பதை போடவில்லை என்றாலும் புழுதிவாரி தூற்றுவது முறையல்ல- தேவையில்லாதது- காஞ்சித்துரை, திண்டுக்கல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nதமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா\nஉலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப்...\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சியம். விஞ்ஞானி. ச...\nஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்\n1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்கள...\nநண்பரின் வீட்டுக்குப் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு பூங்கா திறந்திருக்கிறார்கள். திறந்த மறுநாளே ஆச்சரியம், பல நூறு பேர் காலையில் ...\nகடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக...\nகாவிரி தீர்ப்பு இந்தியாவெங்கும் உருவாக்கப்போகும் சேதம் என்ன\nஊரில் ‘ஆனது ஆகட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்று ஒரு சொலவடை உண்டு. அரை நூற்றாண்டு அலைக்கழிப்பின் தொடர்ச்சியாக காவிரி விவகாரத்தில...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம் வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daruththaqwa.in/2017/02/1.html", "date_download": "2018-07-21T09:34:06Z", "digest": "sha1:C2DY7CC7I7ERMRR4U5XC5ZS2HIWG6WV6", "length": 5421, "nlines": 46, "source_domain": "www.daruththaqwa.in", "title": "Daruth Thaqwa: ஜனாஸாவைப் பின்தொடர்தலின் ஒழுங்கு -1", "raw_content": "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு\nஜனாஸாவைப் பின்தொடர்தலின் ஒழுங்கு -1\nதினம் ஒரு ஹதீஸ் -427\nஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமிற்கு செய்ய வேண்டிய கடமைகளில் ஜனாஸாவை பின்தொடர்வதும் ஒன்று (புகாரி 1240), ஜனாஸாவைத் தூக்கிச் செல்லும் போது நாம் வாகனத்திலும் பின்தொடரலாம், ஆனால் வாகனத்தில் செல்பவர்கள் ஜனாஸாவிற்கு முன்பாக செல்லக் கூடாது, பின்னால் தான் செல்ல வேண்டும், பின்தொடர்தலுக்காக நடந்து செல்பவர்கள் அவர்கள் விரும்பியவாறு ஜனாஸாவின் முன்பாகவோ, பின்வாகவோ நடந்து செல்லலாம். நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோர்கள் ஜனாஸாவிற்கு முன்பாக நடந்து சென்றிருக்கிறார்கள் (திர்மிதீ 929).\n“வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர், அவர் விரும்பியவாறு செல்லலாம்; மேலும் சிறுவர்களுக்கும் (ஜனாஸா) தொழுகை நடத்தப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ரலி)\nLabels: தினம் ஒரு நபிமொழி\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகள்\nதினம் ஒரு நபிமொழி-02 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து. அவை ¤ ஸலாம...\nதுஆ ஏற்கப்படும் சிறந்த வேளை -03\nதினம் ஒரு ஹதீஸ்-77 நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென...\nஇகாமத் சொல்லும் முறை ஒற்றைப்படையா\nமேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் : 3:104)\nஇத்தளத்தில் எம்மை அறியாமல் பலவீனமான செய்திகளோ, பிழைகளோ இருப்பின் சுட்டிக்காட்டுங்கள். இன்ஷா அல்லாஹ் திருத்திக்கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2016/10/10_7.html", "date_download": "2018-07-21T09:33:12Z", "digest": "sha1:HK6IYM272Q2NDW5AA4HG62A5BROLLKB6", "length": 11344, "nlines": 122, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "'சிமேட்' நுழைவுத்தேர்வு : 10 முதல் ஆன்லைன் பதிவு", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\n'சிமேட்' நுழைவுத்தேர்வு : 10 முதல் ஆன்லைன் பதிவு\n'சிமேட்' நுழைவுத்தேர்வு : 10 முதல் ஆன்லைன் பதிவு\nஅகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில், எம்.பி.ஏ., படிப்புகள் உள்ளன. அதில், முதுநிலை டிப்ளமோ மேலாண் நிர்வாகம்; முதுநிலை டிப்ளமோ நிறுவன நிர்வாகம்போன்ற படிப்புகளில் சேர, 'சிமேட்' நுழைவுத் தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். ஆண்டுக்கு, இரு முறை இந்த தேர்வு நடத்தப்பட்டது.நடப்பு கல்வி ஆண்டு முதல், ஒரு முறை மட்டுமே தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜன., 28, 29ம் தேதிகளில், 'ஆன்லைன்' தேர்வு நடத்தப்படும்; வரும், 10ம்தேதி முதல், ஆன்லைன் பதிவு துவங்குகிறது; டிச., 10 வரை விண்ணப்பிக்கலாம். அனைத்து இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்களும், இளங்கலை இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை,www.aicte-cmat.in/college/faq.aspx என்ற இணையதளத்தில் அறியலாம்.\n# பொது அறிவு தகவல்கள்\nDISTRICT WISE NODAL OFFICERS DETAILS | இணை இயக்குநர்கள் பள்ளிகளை பார்வையிடச் செல்ல வேண்டி ஒதுக்கீடு செய்துள்ள மாவட்டங்கள் விபரம்\nநெருக்கமான படத்தை வெளியிட்டார் நடிகர் ஆரவ்வுடன்-ஓவியா காதல்\nநடிகை ஓவியா வெளியிட்ட நடிகர் ஆரவ்வுடன் நெருக்கமாக இருக்கும் படம். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள ஆரவ்வை, ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது ஒரு தலையாக காதலித்தார். அவரது காதலை ஆரவ் ஏற்க மறுத்ததால் மனநலம் பாதித்தவர்போல் நடந்து கொண்டார். நீச்சல் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றதாகவும் பரபரப்பாக பேசினர். போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தவும் செய்தார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஓவியா ஆர்மி என்ற பெயரில் சமூக வலைத்தளத்தில் அவருக்கு ஆதரவாக பேசிவந்தார்கள். இந்த சம்பவத்தால் ஓவியாவை டெலிவிஷன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றினர். அப்போதும் ஆரவ்வை நான் காதலித்துக்கொண்டே இருப்பேன் என்று சொல்லி விட்டே போனார். அதன்பிறகு புதிய படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 4 படங்களில் அவர் நடித்துக்கொண்டு இருக்கிறார். ஆரவ்வும் புதிய படமொன்றில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார். அவரை ஓவியா மறந்துவிட்டதாக பேசப்பட்டது. இருவரும் சந்தித்துக்கொள்ளாமலும் இருந்தனர். இந்த நிலையில் ஆரவ்வை கட்டிப்பிடித்து நெருக்கமாக இருக்கும் படமொன்றை ஓவியா அவரது டுவிட்டர் பக்கத்தில் தற…\nபென்சன் மற்றும் கமூடேஷன் - தெரிந்து கொள்வோம்\n30 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் பணி செய்திருந்தால் full pension கிடைக்கும்.Full pension என்பது கடைசி மாத ஊதியத்தில் basic,DA இரண்டையும் கூட்டி அதில் பாதியை எடுத்து அத்துடன் 100ரூபாய் health allowance ம் சேர்த்து வரும் தொகையாகும். உதாரணமாக30ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்த ஒருவர் கடைசிமாத ஊதியமாக 40000 ரூபாய் basicம் 5000 ரூபாய் DAவும் வாங்கியிருந்தால் அவருக்கு (40000+5000)÷2+100=22600 ரூபாய் பென்ஷனாகக் கிடைக்கும்.இவரே 24ஆண்டுகள்தான் சர்வீஸ் எனில் இவருக்கு (22500×24÷30)+100=18100பென்ஷனாகக்கிடைக்கும்.(அதாவது Basic+DAல் பாதியை எடுத்து கொண்டு தை 30ஆல் வகுத்து சர்வீஸ் செய்த ஆண்டுகளால் பெருக்கி அத்துடன் ரூ100healrh allowanceஐக் கூட்ட வேண்டும். இது computation வேண்டாம் என்பவர்களுக்கு.computation வேண்டும் என்பவர்களுக்கு இன்னும் குறையும்.அதற்கான விவரம்.முதலில் கமுடேஷன் என்பது ஓய்வு பெற்ற தொழிலாளி நிர்வாகத்திடம் பெறும் கடன் தொகையாகும்.இது வட்டி இல்லாத கடனல்ல.வட்டி உண்டு. 30ஆண்டுகளுக்கு மேல் பணிசெய்து ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு அவர்கடைசியாகப் பெற்ற பேசிக்கில் பாதியும் DAல் பாதியும் அத்துடன் நூறு ரூ…\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு\nமாவட்ட கல்வி அலுவலர்கள் 7 பேருக்கு முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/10/blog-post_16.html", "date_download": "2018-07-21T09:42:29Z", "digest": "sha1:QX57UQML2WR6P3XO3H2ULUSZZAL2HW7J", "length": 60190, "nlines": 151, "source_domain": "www.ujiladevi.in", "title": "வீண் ஜம்பமே தலைவர்களின் பலம் ! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை ஆகஸ்ட் 5 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nவீண் ஜம்பமே தலைவர்களின் பலம் \nநாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களை போல ஊராட்சி மன்ற தேர்தலுக்கு அரசியல் நோக்கர்கள் அவ்வளவான முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது அதற்கு காரணம் உள்ளாட்சி தேர்தலில் கட்சிகளின் செல்வாக்கை விட தனிமனிதர்களின் செல்வாக்கே பல காலமாக கொடிகட்டி பறப்பதேயாகும் மாநாகராட்சி தேர்தலில் கட்சிகள் முனைப்போடு செயல்படுவதில் மட்டும் அக்கரைகாட்டுவதும் மற்றபகுதியில் அவ்வளவாக அக்கரைகாட்டாததும் இதனால் தான்\nஇருப்பினும் கடந்த 2006 உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு அரசியல் கட்சிகள் சற்று முனைப்போடவே இந்த தேர்தலை அணுகுகின்றன என்று சொல்ல வேண்டும் அதனால் இந்த உள்ளாட்சி தேர்தல் எப்படி இருக்கும் அதன் பின் விளைவுகள் எப்படி உருவாகும் என்பதை பற்றி குருஜியிடம் ஒரு நேர் காணல் செய்தேன் அந்த உரையாடலை எந்த மாற்றமும் இன்றி இங்கே தருகிறேன்\nபொதுவாக உள்ளாட்சி தேர்தலை பற்றி உங்கள் கண்ணோட்டம் என்ன\nஒரு மனித உடம்பு இயங்குவதற்கு ரத்தஓட்டம் எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் ஒரு நாட்டு நிர்வாகம் நல்ல முறையில் நடக்க உள்ளாட்சி அமைப்பு ஆயிரம் தான் வெளியில் வெள்ளை வேட்டி சட்டை போட்டுக்கொண்டு திரிந்தாலும் வீட்டுக்கு வந்தவுடன் ஒரு பிடி சாதம் கிடைக்காதவன் வாழ்க்கை பரிதாபமானது என்பது போல ஊராட்சி அமைப்புகள் சரியானப்படி இல்லை என்றால் நம் அன்றாட வாழ்க்கை சிக்கலாகிவிடும் தெருபெருக்காக் வீதிக்கு விளக்கேற்ற சாக்கடை சுத்தப்படுத்த கொசுக்கு மருந்தடிக்க மட்டுமாவது உள்ளாட்சி அமைப்புகள் கண்டிப்பாக தேவை\nஅதனால் தான் நமது தேசபிதா மகாத்மா காந்தி உள்ளாட்சி அமைப்புகள் ஒவ்வொன்றும் தனிகுடியரசுகள் போல் தன்னிறைவு பெற்று திகழ வேண்டும் என்று கருதினார் ஒரு பஞ்சாயத்தில் ஐந்து உறுப்பினர்கள் சேர்ந்து கிராமத்துக்கான கடமைகளை செய்யவேண்டும் என வலியுறுத்தினார் விவசாய வளர்ச்சி கதர் மற்றும் சிறு தொழில்கள் கிராம நீர்நிலைகள் கல்வி மற்றும் மருத்துவ சேவைகள் அனைத்துமே கிராம பஞ்சாயத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என கருதினார்\nமத்திய மாநில அரசுகள் என்பது வரி வசூல் உள்ளிட்ட சிலவற்றை தவிர உள்ளாட்சி நிர்வாகத்தில் அதிகமாக தலையிட கூடாது அப்படி தலையிடுவது கிராமங்களின் சுயமான முன்னேற்றத்தை தடுத்து விடும் என்று கருதினார் ஆனால் காந்தியின் கொள்கைகளை எல்லா வகையிலும் மறந்து விட்ட நமது அரசுகள் உள்ளாட்சி நிர்வாகத்திலும் அவர் கருத்தை எள்முனை அளவுகூட கவனத்தில் கொள்வது கிடையாது\nகாந்தி சொன்னது போன்ற கிராம பஞ்சாயத்து முறை இன்று எதாவது ஒன்றேனும் நம் நாட்டில் இருக்கிறதா அப்படி ஒரு அபூர்வ கிராமம் இருந்தால் அதை பார்க்க நான் விரும்புகிறேன்\nவள்ளுவர் நல்லவன் என்று ஒருவன் இருந்தாலும் அவனுக்காக மழை பொழியும் என்று சொல்லுவார் அதே போல காந்தியின் உயரிய கனவுகள் இன்னும் முற்றிலுமாக இந்த நாட்டை விட்டு போய் விடவில்லை எதாவது ஒரு மூலையில் சில நல்ல மனிதர்கள் அவர் கொள்கையை இன்றும் கடைப்பிடித்து வருகிறார்கள் அப்படி பட்டவர்களில் மிகவும் பிரபலமாக சமீபத்தில் வெளியுலகம் அறிந்து கொண்ட ஒரு அறிய மனிதர் அன்னா ஹசாரே அவர் தான் வாழுகின்ற மராட்டிய மாநிலம் அகமத் நகர் மாவட்டம் ராலேகான்சித்தி என்ற கிராமத்தில் காந்தியின் கிராம ராஜிய கனவை செயல்வடிவம் படுத்தி வெற்றிவாகை சூடியுள்ளார் வெறும் ஆயிரத்து இருநூறு மக்கள் மட்டுமே வாழுகின்ற அந்த கிராமம் ஒரு காலத்தில் வறண்ட பூமி அறியாமையில் உழன்ற கிராமம் இன்றோ நிலைமை தலைகீழாக மாறிவிட்டது\nதூர்வாரப்பட்ட கால்வாய்கள் ஏரி,குளங்கள் கிராமத்தை பசுமையாக்கி விட்டது எழுபது ஏக்கர் மட்டுமே விவசாயத்திற்கு உகந்த நிலம் என்றிருந்த கதை மாறி இரண்டாயிரத்தி ஐநூறு ஏக்கர் விவசாய பூமியாக மாறிவிட்டது கால்நடை பெருக்கம் பால் உற்பத்தி அதிகரிப்பு என்று சுயபொருளாதார வளம் கூடி மக்களின் வாழ்க்கை மேம்பட்டு விட்டது பள்ளிக்கூடங்களும் மாணவர்விடுதிகளும் மக்களின் உழைப்பால் உயர்ந்து நிற்கிறது\nஅன்னா ஹசாரே இதை இப்போது தன்னுடைய கிராமத்தில் மட்டும் செய்து காட்டவில்லை சுற்றிலும் உள்ள எழுபது கிராமங்களில் செய்து வருகிறார் இந்த காந்திய திட்டத்தை தான் நாடுமுழுவது செய்து பார்க்க அவர் விரும்புகிறார் ஆனால் அரசாங்கமும் அரசியல் வாதிகளும் நல்லதை செய்ய எப்போதுமே விரும்புவது இல்லை என்பதற்கிணங்க ஹசாரேயின் திட்டத்தை மழுங்கடிக்க முயற்சித்து வருகிறார்கள் நீ காந்தி கண்ட கனவு பூமியை நிஜமாக காணவேண்டுமென்றால் ராலேகான்சித்திக்கு போ கண்ணார காணலாம்\nகாந்தி விரும்பியதை போன்ற உள்ளாட்சி முறைகள் இந்தியாவை தவிர வேறு நாடுகள் எவற்றிலாவது இன்று நடைமுறையில் இருக்கிறதா\nமகாத்மா காந்திக்கு கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாத அமெரிக்காவில் உள்ளாட்சி அமைப்பில் அவர் கொள்கை மிக கண்டிப்பாக நடைமுறைப்படுத்த படுகிறது அமெரிக்க மக்களின் அன்றாட வாழ்வில் சர்வ வல்லமை பொருந்திய மத்திய அரசை விட உள்ளாட்சி அமைப்புகளே அதிகம் ஆதிக்கம் செலுத்துகிறது என்று சொல்லலாம் மிக எளிய உதாரணத்தை காட்டவேண்டும் என்றால் உன் வீட்டில் ஐந்து வயது பூர்த்தியாகியும் குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் நீ வைத்திருந்தால் ஏரியா கவுன்சிலர் வீட்டுக்கு வந்துவிடுவார் குழந்தையை பள்ளிக்கூடத்தில் சேர்த்த பிறகு தான் அடுத்த வேலையை பார்ப்பார் நம்ம ஊர் கவுன்சிலர்களின் லட்சணத்தை அவர்களோடு ஒப்பிட்டு ஏக்க பெருமூச்சி நீ விட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல\nபொதுவாக அமெரிக்காவில் பள்ளிக்கூடங்கள் அனைத்துமே உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்தில் தான் செயல்படுகின்றன அதே போல மருத்துவ மனைகளும் காவல் துறை தீயணைப்பு துறை குடிநீர் வழங்குதல் கழிவு நீர் அகற்றுதல் உள்ளூர் போக்குவரத்து கட்டிடங்கள் கட்ட அனுமதி எல்லாமே உள்ளாட்சியின் அதிகாரத்திற்கு உட்பட்டது தான் அதனால் நிர்வாகத்தில் முறைகேடுகள் ஏற்படுவது பெருமளவு தவிர்க்கப்படுகிறது\nஆனால் நம் நாட்டில் உள்ளாட்சி மன்றம் என்பது அதிகாரம் இல்லாத அலங்கார மண்டபமாகவே இருக்கிறது பல பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு தங்களுக்கு இருக்கும் அதிகாரம் என்ன அதை வைத்து மக்களுக்கு எத்தகைய சேவைகள் செய்யலாம் என்பது கூட தெரிவது இல்லை கிராம பஞ்சாயத்துக்களில் தலைவர் மற்றும் உபதலைவர்கள் அரசாங்கம் ஒதுக்கும் பணத்தில் தலைக்கு எத்தனை பங்கு எடுத்துக்கொள்ளலாம் என்று கணக்கு போடுகிறார்களே தவிர உருப்படியாக எதையும் செய்வதற்கு காணோம்\nபஞ்சாயத்து அமைப்புகளில் அரசியல் கட்சிகள் ஈடுபடுவது ஆரோக்கியமான விஷயம்தானா\nநகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தில் அரசியல் அமைப்புகள் பங்காற்றுவது தவிர்க்க முடியாததாகும் காரணம் நகரங்களில் வாழும் மக்கள் தங்களது அண்டை வீட்டுக்காரனை கூட தெரிந்து வைத்திருப்பதில்லை அவர்கள் தங்கள் பகுதியில் கட்சி சார்பில்லாத நல்ல மனிதர்களை தெரிந்து வைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது ஆனால் கிராமங்களில் நிலைமை வேறு மாவட்ட கவுன்சிலர்களில் இருந்து தெரு கவுன்சிலர் வரையும் முகம் தெரியாத யாருக்கும் மக்கள் ஒட்டு போடுவது இல்லை அதனால் பேரூராட்சி முதற்கொண்டு கிராம பஞ்சாயத்து வரை கட்சி சார்பில்லாமல் தேர்தல் நடத்துவது நன்றாக இருக்கும் அரசியல் கட்சி சார்பில் ஒரு நபர் தேர்ந்தெடுக்க படும்போது அவரை மக்கள் அணுகுவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன சுயேச்சை பிரதிநிதிகள் என்றால் எந்த வித தயக்கமும் இல்லாமல் அணுகலாம்\nஇந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் தமிழக அரசியல் கட்சிகள் நடந்து கொள்ளுகின்ற விதம் மக்களுக்கு நன்மை செய்யுமா அல்லது அந்த அந்த கட்சிகளின் தனிப்பட்ட நன்மையாகத்தான் முடியுமா\nநமது மக்களின் தலையெழுத்து எப்போதுமே ஓட்டுப்போடும் வரைதான் ராஜா வேடம் ஒட்டு முடிந்தவுடனேயே மக்கள் பிரதிநிதியை நோக்கி நாம் தவம் கிடக்க வேண்டியது தான் இந்த தேர்தலிலும் பங்குபெறும் அரசியல் கட்சிகள் தங்களது சுயலாபத்தை முன்னிறுத்தி���ே பணி புரிகிறார்கள் மக்கள் நலத்தை பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை கடந்த ஐந்து வருடத்தில் மக்களுக்காக எதையுமே செய்யாமல் பதவியில் இருந்தவர்கள் இந்த தேர்தலிலும் எந்த வித கூச்சமும் இல்லாமல் பவனி வருகிறார்கள் இவர்களை தட்டி கேட்பதற்கோ தட்டி கழிப்பதற்கோ மக்களிடம் துணிச்சல் இருப்பதாக எனக்கு தெரியவில்லை\nஇரண்டாயிரத்து ஒன்று உள்ளாட்சி தேர்தலிலேயே தெருவுக்கு தெரு பணம் புரள ஆரம்பித்துவிட்டது சாதரணமாக ஒரு வார்டு உறுப்பினர் பல லட்சம் ரூபாய் வரை செலவு செய்தார் வாக்களர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வரை கொடுக்கப்பட்டது எனக்கு தெரிந்து பல உறுப்பினர்கள் வீட்டுக்கு ஒரு கிராம் தங்கம் கூட கொடுத்தார்கள் பணத்தை வாங்கிவிட்டு ஓட்டுப்போடும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறார்கள் இந்த தேர்தலில் பணம் கொடுப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து விட்டது\nதேர்தல் கமிஷன் பணம் கொடுப்பவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லையா\nதேர்தல் கமிஷன் மக்களிடம் இருந்து புகார் வந்தால் தான் நடவடிக்கை எடுக்கும் அதுவும் ஆளும் கட்சியின் மீது குற்றசாட்டு இருந்தால் நடவடிக்கையில் துரிதம் இருக்காது பக்க சார்பே இருக்கும் தேர்தல் நேரத்தில் தில்லுமுல்லு செய்வதில் நமது தமிழ் நாட்டு ஆளுகட்சியும் சரி எதிர்கட்சியும் சரி நல்ல அனுபவம் வாய்ந்தவர்கள் என்றே சொல்லவேண்டும் இப்போது நடக்கின்ற தேர்தலி கூட பகிரங்கமாகவே பல தில்லு முல்லுகள் வாக்காளருக்கு அன்பளிப்பு வழங்குதல் நடந்துவருகிறது இதை பற்றி எந்த மக்களும் புகார் கொடுக்க தயாராக இல்லை முக்கால்வாசி பேர் பதவிக்கு வந்தால் சம்பாதிக்கதானே போகிறார்கள் அந்த பணத்தில் எனக்கு கொஞ்சம் கொடுத்தால் குறைந்தா போய்விடுவார்கள் என்று பேசுகிறார்கள்\nலஞ்சத்தையும் முறைகேடுகளையும் கண்டு முகம் சுளித்த மக்கள் இன்று முற்றிலுமாக மாறி விட்டார்கள் நீ அடிக்கும் கொள்ளையில் எனக்கு பாதி கொடு என்று பாகம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் இது ஜனநாயகத்தின் மிக ஆபத்தானா காலகட்டமாகும் சமூக அக்கறையோடு புகார் கொடுக்க செல்லும் வாக்காளர்கள் அரசியல் கட்சிகளின் குண்டர்களால் மிரட்டப்படுகிறார்கள் ஊழலுக்கு துணைபோகும் மக்கள் கூட்டம் ஒரு புறம் அச்சத்தால் கண்மூடிகொள்ளும் மக்கள் கூட்டம் இன்னொருபுறம் இது தான் இன்றைய தமிழகத்தின் யதார்த்த நிலை\nஇந்த நிலையில் காந்தி கண்ட கிராம ராஜ்ஜியம் ராம ராஜ்ஜியம் என்பது எல்லாம் கேலிகூத்தாகத்தான் இருக்கிறது மனசாட்சியும் நேர்மையும் தேர்தல் என்றாலே ஓடி ஒளிந்து கொள்ள வேண்டிய சூழலே நிலவுகிறது நிச்சயம் இது நாட்டுக்கு நல்ல அறிகுறி அல்ல விரைவில் இந்த நிலை மாறவில்லை என்றால் நாடு பல விபரீதங்களை சந்திக்க வேண்டிய காலம் வரும் எனவே நாட்டின் மீது அக்கறை கொண்ட நல்லவர்கள் இன்னும் பேசியும் எழுதியும் கொண்டு மட்டும் இருந்தால் போதாது அரசியல் என்ற சாக்கடையை சுத்தம் செய்ய முனைந்து எழ வேண்டும் அதாவது நேரடியாக களப்பணிக்கு வரவேண்டும்\nநீங்கள் கூறுவது முற்றிலும் சரி நம்மூர் அறிவாளிகளும் சமூக ஆர்வலர்களும் பேசுவதோடு மட்டும் சரி காரியத்தில் இறங்கு என்றால் அதற்கு வேறு ஆளை பார் என்று ஓடிவிடுகிறார்கள் நாடும் மக்களும் கெட்டுபோகாமல் இருக்க நல்லவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் இறைவன் அருளால் அது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன்\nஇப்போது நான் கேட்கும் கேள்வி நடைமுறை அரசியலை சார்ந்ததாகும் இந்த உள்ளாட்சி மன்ற தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்காமல் போட்டியிடுகின்றன இதன் முடிவு ஒவ்வொரு கட்சியின் தனிப்பட்ட செல்வாக்கை நமக்கு தெளிவாக காட்டுமா அத்தோடு அரசியல் கட்சிகளின் நிஜ பலத்தை அதன் தலைவர்கள் உணர்ந்து கொள்வார்களா\nநமது கட்சிகள் கூட்டணி இல்லாமல் போட்டியிடுவதனால் அவைகளுக்கு மக்கள் மத்தியில் உள்ள உண்மையான செல்வாக்கு என்னவென்பது இப்போது தெரிந்து விடும் என்று நான் நம்பவில்லை காரணம் கடந்த கால வரலாற்றை புரட்டி பார்த்தால் அதற்க்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை உதாரணமாக பாரதிய ஜனதா கட்சிக்கு நம் தமிழ் நாட்டில் உள்ள செல்வாக்கு என்னவென்று நமக்கு தெரியும் அந்த கட்சி கடந்த தேர்தலில் மாநகரங்களில் இரண்டு உறுப்பினர்களையும் நகரங்களில் முப்பத்தியேழு உறுப்பினர்களையும் ஊராட்சி ஒன்றியங்களில் ஏழு உருபினர்களையும் மாவட்ட அளவில் மூன்று உறுப்பினர்களையும் பேரூராட்சிகளில் நூற்றி ஐம்பத்து நான்கு உருபினர்களையும் பெற்றது இவர்கள் அனைவருமே கட்சிக்காரர்கள் என்பதற்காக மட்டுமே தேர்ந்தேடுக்கபட்டார்கள் என்று கூறிவிட முடியுமா நிச்���யம் முடியாது\nஊராட்சி மன்ற தேர்தலை பொறுத்தவரை தனிமனித செல்வாக்கு மிகவும் முக்கியமானது எனக்கு பிடித்த நபர் பிடிக்காத கட்சியில் நின்றால் கூட நான் ஒட்டு போடுவேன் அதற்காக என்னை அந்த கட்சியை சார்ந்தவன் என்று சொல்லிவிட முடியாது அதே போல தான் பலரின் நிலையும் இருக்கும் எனவே கட்சிகளின் உண்மையான பலத்தை இந்த தேர்தலை வைத்து முடிவு செய்து விட இயலாது மேலும் நமது அரசியல் தலைவர்கள் எந்த காலத்திலும் உண்மையை ஒத்துக்கொள்ள மாட்டார்கள் இங்குள்ள அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களின் எண்ணிக்கயை மொத்தமாக கூட்டினால் அது தமிழகத்தின் ஜனத்தொகையை விட மிக அதிகமாக இருக்கும் அந்த அளவு போலியான பலத்தோடு பவனி வருபவர்கள் தான் நம் தலைவர்கள் அவர்கள் தங்களது நிஜ பலத்தை தெரிந்த கொண்டால் வீட்டை விட்டு வெளியே கூட வரமாட்டார்கள் வீண் ஜம்பம் என்பது தான் நம் தலைவர்களின் தைரியம்\nகுருஜியின் இந்த கருத்துக்கள் யதார்த்தமான தமிழகத்தின் நிலை ஆனால் இதை ஒத்துக்கொள்ள யாருக்கும் துணிச்சல் இல்லை அப்படி துணிச்சல் உள்ள தலைவர்கள் நாட்டுக்காக உழைக்க முன்வந்தால் அதுதான் இந்தியாவின் பொற்கால விடியலாக இருக்கும் .\nஅரசியல் பதிவுகளை படிக்க இங்கு செலலவும்\nஊராட்சி பற்றி நல்ல பதிவு ஆனால் எவன் கேட்கிறான்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/08/29/paytm-payments-bank-goes-live-public-with-the-paytm-beta-6-0-008779.html", "date_download": "2018-07-21T09:30:41Z", "digest": "sha1:XBEQKEDPBKSWDCM2OCBJYRR5W773CRDQ", "length": 20914, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பயன்பாட்டிற்கு வந்தது பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவை.. எப்படி இருக்கின்றது? | Paytm Payments Bank Goes Live For Public With the Paytm Beta 6.0 Version - Tamil Goodreturns", "raw_content": "\n» பயன்பாட்டிற்கு வந்தது பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவை.. எப்படி இருக்கின்றது\nபயன்பாட்டிற்கு வந்தது பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவை.. எப்படி இருக்கின்றது\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஹோட்டல் புக்கிங் நிறுவனத்தைக் கைப்பற்றும் பேடிஎம்.. என்ன திட்டம்..\nபேடிஎம், மோபிகுவிக் போட்டியாக விரைவில் ‘ஐபே வாலெட்’.. ஐஆர்சிடிசி அதிரடி..\nக்யூப் 26 நிறுவனத்தைக் கைப்பற்றிய பேடிஎம்..\nபேடிஎம்-இன் புதிய பிசினஸ் திட்டம்.. யாருக்கு லாபம்..\nசென்னை நிறுவனத்தை 40 மில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய பேடிஎம்..\nபேடிஎம் நிறுவனம் நிறுவன, 2017 மே மாதம் வெளியிட்ட அறிவிப்பில் இந்த வருடத்தில் பேமெண்ட்ஸ் வங்கி சேவை முழுமையாகப் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவித்து இருந்தது. இத்தினை நாட்களாக வாடிக்கையாளர்கள் வங்கி சேவைகளை விரும்புகின்றார்களா என்று ஆராய்ந்து வந்த நிலையில் தற்போது சேவையினைத் துவங்கியுள்ளது.\nஆனால் இந்தச் சேவை பேடிஎம் பீட்டா ஆப் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். எனவே பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேவையினைப் பயன்படுத்த விரும்புபவர்கள் பேடிஎம் பீட்டா 6.0 பதிப்பை மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.\nபேடிஎம் பேமெண்ட் வங்கியில் சேமிப்புக் கணக்கினை துவங்க விரும்புபவர்கள் முதலில் ஆதார் கார்டு எண் மற்றும் பான் கார்டு எண் போன்ற வாடிக்கையாளர் அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.\nஉங்களது பேடிஎம் கணக்கில் வாடிக்கையாளர் அடையாள ஆவணங்களைச் சமர்ப்பித்து அனுமதி பெறவில்லை என்றால் வங்கி சேவையினைப் பயன்படுத்த முடியாது.\nஏற்கனவே ஆதார், பான் கார்டு விவரங்களைப் பேடிஎம் செயலில் சமர்ப்பித்துச் சரிபார்ப்பு அனுமதியினைப் பெற்றவர்களுக்குப் பேடிஎம் செயலியின் பிரோபைல் பக்கத்தில் எனது சேமிப்பு கணக்கு என்ற தெரிவு இருக்கும்.\nஆவணங்கள் சரிபார்ப்பை சரி செய்யாதவர்களுக்கு உங்களது KYC விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவு இருக்கும்.\nஅங்கு உங்களது ஆதார் விவரங்களை உள்ளிட்டுத் தொடர்ந்து அருகில் உள்ள பேடிஎம் சேவை வழங்குநர் அல்லது துறையில் நிர்வாகியை நீங்கள் இருக்கும் இடத்திற்கு வர வழைத்துக் கைரேகை பதிவை அளிப்பதன் மூலம் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியில் சேமிப்புக் கணக்கைத் துவங்க முடியும்.\nஉங்களது பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் சேமிப்புக் கணக்கைத் துவங்கிய உடன் உங்களுக்கு விருச்சுவல் ரூபே டெபிட் கார்டு சேவை அளிக்கப்படும். சேமிப்பு கணக்கு எண் உங்களது மொபைல் எண் ஆகும்.\nபேமெண்ட்ஸ் வங்கி சேவை பிரிவில் வாலெட்டில் உள்ள தொகை, சேமிப்புக் கணக்கில் உள்ள தொகை போன்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும்.\nபேடிஎம் சேமிப்பு கணக்கு மற்றும் வாலெட்டில் உள்ள பணத்தினை இணைக்கும், வாலெட்டில் உள்ள தொகை அனைத்தும் சேமிப்பு கணக்கு மாற்றப்படும் என்று மே மாதம் கூறியது. ஆனால் தற்போது அனைத்தும் தனித் தனியாக உள்���து.\nபேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேமிப்பு கணக்கு\nபேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி சேமிப்புக் கணக்குகளுக்குச் சேவை 4 சதவீத வட்டி விகிதத்தினை அளிக்கின்றது. மினிமம் பேலன்ஸ் தேவியில்லை, இணையதளப் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் இல்லை, வங்கி கணக்கில் டெபாசிட் செய்யும் பணத்திற்குக் கேஷ் பேக் ஆஃபர்கள் வழங்கப்படும்.\nமேலும் விரைவில் பேடிஎம் நடப்பு வங்கி கணக்குகளை வணிகர்களுக்கு அளிக்கவும் முடிவு செய்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nகரும்பு மீதான குறைந்தபட்ச விலையைக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.20 ஏற்ற மத்திய அரசு முடிவு..\nஇளைஞர்களின் கனவு நிறுவனங்களின் பட்டியலில் இருந்து வெளியேறிய டிசிஎஸ், இன்போசிஸ்.. ஏன்..\nவிரைவில் ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டு அறிமுகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/personal-finance/2018/02/high-risk-high-return-stocks-under-rs-50-010385.html", "date_download": "2018-07-21T09:42:37Z", "digest": "sha1:BVSLMQP6IMELXBMBS6F5PU7ZBBG225UL", "length": 21468, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரிஸ்க் அதிகம் ஆனால் லாபம் ஜாஸ்தி.. பங்கின் விலையோ வெறும் ரூ. 50..! | High Risk, High Return Stocks Under Rs 50 - Tamil Goodreturns", "raw_content": "\n» ரிஸ்க் அதிகம் ஆனால் லாபம் ஜாஸ்தி.. பங்கின் விலையோ வெறும் ரூ. 50..\nரிஸ்க் அதிகம் ஆனால் லாபம் ஜாஸ்தி.. பங்கின் விலையோ வெறும் ரூ. 50..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\nஅதிக லாபம் பெற அசத்தலான 5 முதலீட்டு டிப்ஸ்..\nஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி\nஜூன் காலாண்டு முடிவுகளை அடுத்து 6% வரை உயர்ந்த இன்போசிஸ் பங்குகள்\nரூ.4000 கோடி மதிப்பிலான பங்குகளைப் பைபேக் செய்யும் எஹ்ச்சிஎல்\nஅடுத்த வாரம் ஜூலை 9 முதல் 13 வரை எந்தப் பங்குகளை வாங்கலாம், விற்கலாம்\nஏர் இந்தியா விற்பனை 2.0: தோல்விக்குப் பிறகு 100% பங்குகள் விற்க முடிவு\nகுறைந்த விலை பங்குகள் என்றால் அவை எப்போதும் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் அளிப்பதில்லை, அதிக ரிஸ்க் வாய்ந்தவை என்று முதலீட்டாளர்கள் தெரிந்���ு வைத்துக்கொள்ள வேண்டும்.\nஆனால் சில பங்குகள் நீண்ட கால முதலீடாகச் செய்யும் போது அதிக லாபத்தினை அளிக்கும். எனவே இங்கு 50 ரூபாய்க்கும் குறைவாக உள்ள, அதிக ரிஸ்க் உள்ள, அதிக லாபம் அளிக்கக் கூடிய பங்குகளை அளித்துள்ளோம்.\nஐவிஆர்சிஎல் நிறுவனம் நாடு முழுவதும் பல முக்கியக் கட்டுமான திட்டங்களை முடித்துள்ளதுடன் பல புதிய திட்டங்களுக்கான வேலையையும் பெற்றுள்ளது. அன்மையில் ஐவிஆர்சிஎல் தன்னிடம் இருந்த இரண்டு நெடுஞ்சாலை சொத்துக்களைச் சிங்கப்பூர் சார்ந்த ஒரு கட்டுமான நிறுவனத்திற்கு விற்றது. இதனை விற்றதன் மூலம் 8,500 கோடி கடனில் இருந்து சற்று குறைக்க முடிவு செய்துள்ளது.\nநீர்ப்பாசன துறை, மின்சாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் சிறந்த திட்டங்களை ஐவிஆர்சிஎல் செயல்படுத்தி வருகிறது. தற்போது 4.95 ரூபாயாக உள்ள ஒரு பங்கின் விலை கடனை சரியாக நிர்வகித்துத் தங்களது செயல்பாட்டில் வளர்ச்சியினைக் காண்பித்தால் அதிகளவில் லாபம் அளிக்கும்.\nஐவிஆர்சிஎல் குறித்த முழு விவரங்களுக்குக் கிளிக் செய்க\nஇந்தியாவின் மிகப் பெரிய கல்வி நிறுவனமான ஜி லர்ன் நாடு முழுவதும் பல பள்ளிகளைக் கிட்ஜீ என்ற பெயரில் துவங்கியுள்ளது. ஜீ இன்ஸ்டிடுயூட் ஆப் மீடியா என்ற பெயரிலும் மும்பையில் கல்வி நிலையங்களை ஜீ நிறுவியுள்ளது.\nவரும் நாட்களில் ஜீ லர்ன் நிறுவனம் மிகப் பெரிய அளவில் வளர்ச்சி அடையும் நோக்கத்தில் இயங்கி வருகிறது. எனவே தற்போது 44.50 ரூபாய் என உள்ள பங்கின் விலை ஒரு வருடத்திற்குள் 60 ரூபாயினைக் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு.\nவங்கி நிறுவனப் பங்குகளில் நீங்கள் முதலீடு செய்கின்றீர்கள் என்றால் அது நீண்ட கால முதலீடு திட்டமாகவே இருக்க வேண்டும். வரா கடன் அளவு 2017 டிசம்பர் 31 வரையிலான மூன்றாம் காலாண்டில் 3.40 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் இதுவே செப்டம்பர் மாதம் வரையிலான காலாண்டில் 3.57 சதவீதமாக இருந்தது.\nதற்போது 28.20 ரூபாய் என உள்ள சவுத் இந்தியன் வங்கி பங்குகளில் 1,000 ரூபாய் நீங்கள் முதலீடு செய்தால் ஒரு வருடத்தில் 1,300 ரூபாய் வரை லாபம் பெறலாம். மேலும் விவரங்களுக்கு.\nஇந்துஸ்தான கன்ஸ்ட்ரக்‌ஷன் நிறுவனம் இந்தியாவில் பல முக்கியமான கட்டுமான பணிகளைச் செய்து வருகிறது. மும்பையில் அனல் மின் நிலையம், பீகாரில் இன்று, மேற்கு வங்கத்தில் ஒரு அணு உலை திட்டம்.\nதற்போது 36.05 ரூபாய் எனும் பங்கு 60 ரூபாய்க்கும் அதிகமாக வரும் காலங்களில் உயர வாய்ப்புள்ளது. இந்த நிறுவனத்தின் முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்குக் கிளிக் செய்க.\nகிரெனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட், அதன் துணை நிறுவனங்கள், கூட்டாளிகள் மற்றும் எழுத்தாளர் இந்தக் கட்டுரையில் தகவலின் அடிப்படையில் ஏற்படும் நஷ்டங்கள் மற்றும் / அல்லது பாதிப்புகளுக்குப் பொறுப்பு அல்ல. ஆசிரியரும் அவரது குடும்பத்தினரும் மேலே குறிப்பிட்டுள்ள பங்குகளில் பங்குகளை வைத்திருக்கவில்லை. முதலீடு செய்யும் முன்பு சந்தையின் நிலையினை ஆராய்ந்து முதலீடு செய்வது பாதுகாப்பானது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇவே பில்லில் தொடரும் தொழில்நுட்ப கோளாறு.. லாரி உரிமையாளருக்கு 1.3 கோடி அபராதம்..\nமோடி அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம்.. ஜூலை 20 விவாதம்..\nமோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையிலா தீர்மானம்.. சரிந்த பங்கு சந்தை..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sri-lankan-navy-apprehends-eight-tamil-nadu-fishermen/", "date_download": "2018-07-21T09:34:51Z", "digest": "sha1:VSM6A7EOH2ZNHKHI7OHOIELJAPVSRD7S", "length": 12667, "nlines": 85, "source_domain": "tamil.indianexpress.com", "title": "தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை-Sri Lankan navy apprehends eight Tamil Nadu fishermen", "raw_content": "\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\nதமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை\nதமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்த இலங்கை கடற்படை\nஜூலை மாதத்தில் இவ்வாறு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்வது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.\nஎல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நாகை மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்களை இலங்கை கடற்படை���ினர் கைது செய்தனர். இந்த மாதத்தில் இவ்வாறு இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை கைது செய்வது ஐந்தாவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் வெள்ளிக்கிழமை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை தடுத்து எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நாகை மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்களை கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் காங்கேசன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக நாகை மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குநர் அமலா சேவியர் தகவல் தெரிவித்தார்.\nஜூலை மாதத்தில் இவ்வாறு தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது ஐந்தாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் நெடுந்தீவில் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இதேபோல், ஜூலை 13-ஆம் தேதி ராமேஸ்வரம் மண்டபத்தை சேர்ந்த ஏழு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.\nஎல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடரும் நிலையில், இந்த விவகாரத்திற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தில், “இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முடியாத வகையில் வேண்டுமென்றே தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் கைது செய்கிறது”, என தெரிவித்திருந்தார்.\nசாம்சங் நொய்டா தொழிற்சாலை: ‘GeM’ விளக்கம் அளித்த பிரதமர் மோடி\nகச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் 4 பேர் கைது\nதமிழக மீனவர்கள் 12 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை\nதமிழக முதல்வர் எடப்பாடி இன்று டெல்லி பயணம்.. மோடியை சந்திப்பாரா\nதமிழக முதல்வருக்கு ’என்கவுண்டர் எடப்பாடி’ என்று பெயர் வைத்த நெட்டிசன்கள்\n‘C’ என்றால் காங்கிரஸ், ‘C’ என்றால் கரப்ஷன் கர்நாடகாவில் மோடி – ராகுல் போட்டி பிரச்சாரம்\nஉலக அளவில் டிரெண்டான #GoBackModi ஹாஷ்டேக்\nமோடியின் வருகையால் மதியம் 3 வரை சென்னையில் போக்குவரத்து மாற்றம்.\nகடுமையான எதிர்ப்புக்கி���ையே சென்னை வந்து சென்றார், பிரதமர் மோடி\nஅ.தி.மு.க.வை பல கூறுகளாக்கிவிட்டது மத்திய அரசு : எஸ்.டி.பி.ஐ. விமர்சனம்\nபனாமா பேப்பர்ஸ் விவகாரம்: பாக்., பிரதமருக்கு முற்றும் நெருக்கடி, தீர்ப்பு ஒத்தி வைப்பு\nகல்யாண வீட்டில் டான்ஸ் ஆடிய அம்மா- மகள்.. சிரித்துக்கொண்டே ரசித்த தோனி\nசாக்‌ஷிக்கும் - ஜிவாவுக்கும் நடனப்போட்டி வைத்தால் தோனியின் ஆதரவு\nகட்டிப்பிடித்து கண்ணடித்த ராகுல் காந்தி… மீம்ஸ்களால் ஸ்தம்பித்த இணையதளம்\nமக்களவையில் மோடியை கட்டிப்பிடித்த ராகுல் காந்தி. சமூக வலைத்தளத்தில் உலக அளவில் முதல் இடம் பிடித்தார் ராகுல் காந்தி. குஷியில் மீம்ஸ் கிரியேட்டர்கள்\nஉங்கள் ஃபேவரட் ஹீரோ ஹீரோயின்களை பற்றி உங்களுக்கு தெரியாத ரகசியங்கள்\nசூர்யா படத்தின் டைட்டில் எப்போது ரிலீஸ் தெரியுமா\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nகல்யாண வீட்டில் டான்ஸ் ஆடிய அம்மா- மகள்.. சிரித்துக்கொண்டே ரசித்த தோனி\nஅமித்ஷா கேட்டதால், மோடி அரசை ஆதரித்து வாக்களித்தோம்: செல்லூர் ராஜூ\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி… முதல்வரை சாடிய மு.க.ஸ்டாலின்\nடிஎன்பிஎல் 2018: முதல் வெற்றியைப் பெறுமா சேப்பாக் சூப்பர் கில்லீஸ்\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00272.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/topic/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%20%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-07-21T09:35:18Z", "digest": "sha1:KMD6S72OB6TWVTDONLNW572KJDDRMNQM", "length": 1648, "nlines": 7, "source_domain": "maatru.net", "title": " அற்புத உலகில் ஆலிஸ்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஆக்கம்: கனவுகளின் காதலன் | March 26, 2010, 12:21 pm\nசிறுமியான ஆலிஸ், தன் தூக்கத்தில் வினோதமான கனவொன்றைக் காண்கிறாள். நீண்டு செல்லும் ஆழமான குழி ஒன்றினுள் விழும் அவள், அங்கு ஒரு விந்தை உலகையும் விசித்திரமான மனிதர்களையும், பிராணிகளையும் அறிந்து கொள்வதாக அந்தக் கனவு அமைந்திருக்கிறது. தனக்கு வரும் இந்தக் கனவு குறித்து தன் தந்தையிடம் மனதைத் திறக்கிறாள் ஆலிஸ். ஆலிஸின் தந்தையோ இது வெறும் கனவு மட்டுமே, எப்போது...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madavillagam.blogspot.com/2009/05/blog-post_01.html", "date_download": "2018-07-21T09:48:55Z", "digest": "sha1:GTU6O4MM3FLOMN2DFUT6MHGBRXBBJACI", "length": 7494, "nlines": 197, "source_domain": "madavillagam.blogspot.com", "title": "கட்டுமானத்துறை: பாலைவன ஒட்டகம்.", "raw_content": "\nநம்முர் மாதிரி நகரவாசிகளுக்கு ஒட்டகத்தை பார்க்கனும் என்றால் மிருககாட்சி சாலைக்கு தான் போகனும் ஆனால் அமீரகத்தில் உள்ளவர்கள் மகிழுந்தை எடுத்து ஒரு பத்து கி.மீட்டர் வெளியே போனால் பார்த்து மகிழலாம்.\nசில சாலைகளில் இதன் மீது அக்கறை கொண்டு வாகன ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கையாக ஓட்டவேண்டும் என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ளார்கள்.\nநகரத்து வெளிப்புரங்களில் சாலையின் இருமருங்கிலும் சிறிய வேலி போட்டு அவை சாலை பக்கம் வந்துவிடாமல் இருக்க போட்டு வைத்துள்ளார்கள்.ஒட்டக பால் பாட்டிலில் கிடைக்கும் அளவுக்கு உற்பத்தி செய்கிறார்கள்.குட்டி அதிகமாக குடித்துவிடாமல் இருக்க மறைப்பு போட்டுவிடுவதாக எங்கள் ஓட்டுனர் சொன்னார்.\nசமீபத்தில் பிரதி எடுக்கும் முறையில் ஒட்டகத்தையும் எடுத்துள்ளார்களாம்.\nஇரண்டு வாரங்களுக்கு முன்பு எங்கள் வேலை நடக்கும் இடத்துக்கு ஒரு வேலையாக அனுப்பிய போது வழியில் தென்பட்ட ஒட்டகங்கள் படம் கீழே.\nநானும் முதல்ல சிங்கப்பூர்ல பாலைவனம் இருக்கான்னு குழம்பிட்டேன்.\nவடுவூர் குமார் 6:43 PM\nநன்றி வெங்கட்ராமன் & காடுவெட்டி.\nலவ்டேல் மேடி 4:55 PM\nநெம்ப அருமையா இருக்குது பாலைவனம்... ஒட்டகத்த இன்னும் கொஞ்சம் க்ளோஸ்-அப்புல எடுத்திருக்கலாம்.....\nவடுவூர் குமார் 7:19 PM\nஅந��த அளவுக்கு ஜூம் வசதி உள்ள கேமிரா அப்போது கைவசம் இல்லை.\nஇன்னும் முடிவாக தெரியவில்லை. நான் யார் என்று\nமின் தூக்கி மேம்பாடு (7)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ulagathamizharmaiyam.blogspot.com/2013/12/6.html", "date_download": "2018-07-21T10:01:30Z", "digest": "sha1:RUKAASXZF4ORE3LUQV2PLNEQYAGQUEQM", "length": 21956, "nlines": 267, "source_domain": "ulagathamizharmaiyam.blogspot.com", "title": "உலகத் தமிழர் மையம்: அரசியல் சதுரங்கம்-7", "raw_content": "\nஉலகத் தமிழர்களின் உறவுப் பாலம் < :: > நிறுவனர்:கிருஷ்ணன்பாலா\nடில்லி மாநில சட்ட மன்றத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்குக் கிடைத்திருக்கும் பிரதிநிதித்துவம் என்பது, இதுவரை மக்களை வெறுப்பும் கோபமும் விரக்தியும் கொள்ள வைத்த காங்கிரஸின் ஊழல் ஆட்சிக்கு எதிரான வாக்குக்களே அன்றி ‘ஆம் ஆத்மி கட்சிக்கு ஆட்சி அமைக்கக் கிடைத்த வாக்குகள் அல்ல. எனினும் ஜனநாயத்தின் நிர்பந்ததம் அதை ஆட்சிக் கட்டில் ஏற வைத்திருக்கிறது.\nஅதே சமயம் பாரதீய ஜனதா கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனது அக்கட்சி மீதும் டில்லி வாக்காளர்கள் முழு நம்பிக்கை கொள்ளவில்லை என்பதன் எதிரொலி என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.\n’பா.ஜ.க. என்பது புனிமான கட்சி அல்ல’ என்ற உண்மையானது, கடந்த காலங்களில் நாட்டில் உணர்த்தப்பட்டுள்ளதுதான்.\nஆனால்,மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் தேசநலனையும் முக்கியமாகக் கொண்டு கடந்த 10 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தை நாட்டின் தலைசிறந்த மாநிலமாக நிர்வகித்துக் காட்டிய நரேந்திர மோதியின் திறமையில், தெளிந்த லட்சியத்தில் இந்திய மக்களில் பெரும்பான்மையோர் ‘அவரே பாரதப் பிரதமராகும் தகுதி படைத்தவர்’ என்று அணிதிரளத் தொடங்கியிருக்கின்றார்கள்.\nஎடியூரப்பா போன்ற இரக்கமற்ற பதவிப் பித்தர்களின் ஊழல் நடத்தைகளையும் பொறுத்துக் கொண்டு நரேந்திர மோதியின் பின்னால் அணி வகுத்துள்ளார்களென்றால் அது நரேந்திர மோதியின் தனிப்பட்ட அரசியல் ஒழுக்கமும் அரசியல் வெற்றியைக் கொண்டு பதவி மூலம் துணிவோடு மக்கள் பணி செய்கின்ற பண்பும்தான் காரணம்.\nகுஜராத் முதல்வராக இருந்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு ஆற்றிய சாதனைகள் நிரூபணமாகி, நரேந்திர மோதி அவர்களின் தலைமையின்கீழ், இந்தியா ஊழல் அற்ற நிர்வாகத்தையும் இந்தியாவின் கௌரவத்தையும் அதன் இறையாண்மையின் பாதுகாப்பையும், தொழில் முன்னேற்றத்தையும் நாடு காணும்’என்ற ஆழமான நம்பிக்கை இன்று மக்கள் மனதில் வேரூன்றி இருக்கிறது.\nஎனினும் ‘மோதி அலை’ தேசமெங்கும் வீசிக் கொண்டிருந்த நிலையில் தலை நகர் டில்லியில் மட்டும் சற்று சிவப்புக் கோடு போடப்பட்டிருக்கிறது.\nஇதன் மூலம் இரண்டு உண்மைகளை நாம் உணர வேண்டும்.\nகவர்ச்சியான வாக்குறுதிகளும்; மாய்மால அறிக்கைகளும்\nமேடை வசனங்களுமாக, இதுவரை ‘தேர்தல் பிரகடனம்’ என்ற பெயரில் உதார் விட்டுக்கொண்டிருந்த தேசியக் கட்சிகளுக்கும் மாநிலக் கட்சிகளுக்கும் படித்தவர்களும் விஷயம் தெரிந்தவர்களுமாக\nஅதிகம் வாழும் டில்லி மக்கள் சூட்டுக்கோலை எடுத்து சரியான சூடு போட்டிருக்கிறார்கள்.\nபித்தலாட்டமான அரசியலுக்கும் ஆர்ப்பாட்டமான விளம்பரங்களுக்கும் டில்லி மக்கள் ஓட்டுப் போடவில்லை;வேட்டுப் போட்டிருக்கின்றார்கள்.\nஇதன் எதிரொலி, இனி நாடெங்கும் எதிரொலிக்கத் தொடங்குமென்பதில் ஐயமில்லை.\nமோதி அலை நாடெங்கும் பேரலையாக வீசிக் கொண்டிருக்கும் இத்தருணத்திலும் போதிய மெஜாரிட்டியை, டில்லியில் பா.ஜ,க. பெறத்தவறியதால், தனக்குக் கிடைத்திருக்கும் அதிக இடங்களைக் கணக்கில் கொள்ளாது, எதிர்க் கட்சியிலிருக்கும் எம்.எல்.ஏக்களைக் குதிரைப் பேரத்தில் இறங்காது ஜனநாயகத்தின் மேலான கண்ணியத்தைக் காக்கும் விதத்தில்\n‘தேவையான மெஜாரிட்டி இல்லாத காரணத்தால் தான் ஆட்சி அமைக்க இயலாது’ என அது அறிவித்திருப்பது.\nஇதன் மூலம்,நரேந்திர மோதியின் நம்பிக்கைமிக்க நல்லாட்சிக்கு அட்சாரமாக, டில்லியில் குறுக்கு வழியில் சென்று ஆட்சி அமைக்க முன் வராதது இங்கு கவனிக்கத்தக்கது.\nஇதுபோன்ற ஜன நாயக உயர்பண்புகளைக் கட்டிக்காத்து நரேந்திர மோதி தலைமையில் அமையப் போகும் நாளைய மத்திய ஆட்சி நீண்ட பாரம்பரியத்தை கட்டிக்காக்கும் என்பதற்கு உத்தரவாதமாக, கட்டுப்பாடும் ஒழுக்கமும் பண்பட்ட ஜன நாயகப் பெருமையும் நிறைந்த நிலைப்பாட்டைக் கையகப்படுத்திக் காட்டும் துணிவை அது வெளிப்படுத்தியிருக்கிறது.\nஅரசியல் அதிகாரம், பதவி மோகம் இந்த இரண்டும்தான் ஊழலின் ஊற்றுக் கண்.\nஅதிகாரத்துக்காகவும் பதவிக்காகவும் எந்தப் பித்தலாட்டத்தையும் செய்யத் துணிந்த அரசியல் நாடகங்களைத்தான் இதுவரை நாடு கண்டு வந்தது.\nஇப்போதுதான் ’முதன் முறையாக,போதிய மெஜாரிட்டி இன்றி,டில்லியில் ஆட்ச��� அமைக்க நாங்கள் தயாராக இல்லை’ என்ற குரல் இந்தியத் தலை நகரில் ஒலித்திருக்கிறது. அதுவும் பா.ஜ.க.விடமிருந்து.\nஇப் பண்பு வளர்ந்தால், அரசியல் கட்சிகளிடம் தொடர்ந்தால் ஊழல் ஒழிப்பின் பாதிக் கட்டத்தை நாடு கடந்து விட்டதாகிவிடும்.\n(இலக்கியத் தேனீக்களின் ஏகாந்த வனம்)\nஆனந்த அருவி கொட்டும் அட்சய பாத்திரங்கள்\nமத்திய அரசே, பதில் சொல்\nதேவ்யானி: காங்கிரஸின் கயமை அரசியல்\nநடுத்தர மக்களின் மனச் சாட்சி\nமோதியின் முன் நிற்கும் பிரச்சினை\nஅரவிந்த் கெஜ்ரிவால் லட்சியம் வெல்க\nபாரதி பாடல்: சிறு பாடபேதம்\nஅருமை நண்பர்களே, பாரதியின் பக்தர்களே வணக்கம். இன்று மகாகவி பிறந்த நாள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று அவன் பாடியதற்கேற்ப, அவனைப் ...\nநண்பர்களே , ” எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் , வேறொன்றறியேன் பராபரமே ” என்றார் தாயுமானவர் . இதன் பொருள் : த...\nஅ றிவார்ந்த நண்பர்களே , வணக்கம். தர்மபுரி ’திவ்யா - இழ ’ வரசன்’ காதல் விவகாரத்துக்குப் பிறகு ஊடகங்களில் அதிகம் அலசப்பட...\nநண்பர்களே, தமிழ் அமுதச் சுவையை,அருளோடும் பொருளோடும் அள்ளித் தந்து விட்டுச் சென்ற அருளாளர்களில் அவ்வை நமக்குத் தலையாயவள். ஆத்திச்ச...\nமதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்\nஅறிவார்ந்த நண்பர்களே, தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று மதுரை ஆதீனம். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டு சைவமும் தமிழும...\nந ண்பர்களே, ‘POKE' என்று முக நூலில் ( Facebook) ஒரு ‘ சொடுக்கி ’ இருக்கிறது . அதன் பொருள் எ ன...\nகவிச் சூரியன் உதித்த நாள்\nபாரதி என்னும் பாட்டன் (பிறப்பு: 11.12.1882) -------------------------------------- அறிவார்ந்த நண்பர்களே , வணக்கம் . “ தேடி...\nகாதல் என்னும் காமத் தீ\nஅ றிவார்ந்த நண்பர்களே, காதல் என்னும் காமத் தீயானது தருமபுரி மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட குடிசைகளை எரித்திருக்கிறது . ...\nமோடி : ஒரு பார்வை.\nகா ங்கிரஸின் எதிர்ப்பைவிட , முஸ்லீம் தீவிரவாதிகளின் பித்தலாட்டப் பிரசாரங்களில் சிக்கியவர்களின் எதிர்ப்பை விட , பி...\nமறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சி\nஅ றிவார்ந்த நண்பர்களே, வணக்கம். உலகிற்கெல்லாம் இறைஞானத்தையும் இலக்கிய ஞானத்தையும் எடுத்தோதிய நாடு நமது பாரதம்தான். பிரிட்டிஷ் ராஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulagathamizharmaiyam.blogspot.com/2014/05/3.html", "date_download": "2018-07-21T09:58:26Z", "digest": "sha1:JH3FM5KX47ZVI6KP4XZSDFKYD4OWODBM", "length": 19633, "nlines": 264, "source_domain": "ulagathamizharmaiyam.blogspot.com", "title": "உலகத் தமிழர் மையம்: டாக்டர் சுப்ரமணியம் சுவாமி யார்-3", "raw_content": "\nஉலகத் தமிழர்களின் உறவுப் பாலம் < :: > நிறுவனர்:கிருஷ்ணன்பாலா\nடாக்டர் சுப்ரமணியம் சுவாமி யார்-3\nடாக்டர் சுப்ரமண்யன் சுவாமி தமிழன்;உண்மையான இந்தியத் தமிழன்.\nநான், அவர் பிறந்த இனத்தைச் சார்ந்தவன் அல்லன்;ஆயினும் தமிழன். என்னைப்போன்றோர் இந்த தேசத்தின் நலனை எப்படிக் கருதுகின்றார்களோ அப்படிக் கருதி வாழ்வு நடத்தும் டாக்டர் சுப்ரமண்யன் சுவாமி போன்றோரை இந்திய அரசியலின் இணையற்ற ஆசான்களில் ஒருவராகக் காண்கின்றேன்.\nதனக்கு நியாயம் என்று தோன்றுவதை எந்த அரங்கிலும் அஞ்சாது உரைக்கும் ஆண்மை அவருக்கிருக்கிறது.\nநாட்டுக்கு எது நன்மையோ அதைத் துணிவோடும் எவருக்கும் எதற்கும் அஞ்சாமலும் சொல்கின்ற வல்லமை இன்று இவருக்கு மட்டுமே உண்டு.\nஎத்தகைய எதிரிகளையும் எதிர்த்து அரசியல் செய்யவும் வீழ்த்தவும் வாழவைக்கவும் தெரிந்த சாணக்கியர்.\nஅதை எதிரிகள் எடுத்துக் கொள்வார்கள்.\nடாக்டர் சுப்ரமண்யம் சுவாமிதான் அந்த வாள்.\nஅந்த வாள் மோதியின் கைகளில் இருக்க வேண்டும்\nOne Man Army என்ற சொல் இவருக்கு மட்டுமே பொருந்தும்.\nதமிழர்கள் பெருமை கொள்ள வேண்டிய இவரை, தமிழினத்தின் பண்புசார்ந்த அறிவில்லாத பலரும் கொஞ்சமும் ஞானமின்றி விமர்சிப்பதைக் கடுமையாக எதிர்ப்பேன்.\nஅவர்கள் தங்கள் பேனாவில் சாக்கடையைக் கலக்காமல் எதிர்த்து எழுத முன் வரட்டும்.\nசுவாமியை ஆய்ந்து அறிந்தவர்கள் அவரைத் தமிழினத்தின் விரோதி என்றும் அந்நிய சக்திகளின் கைக் கூலி என்றும் அரசியல் புரோக்கர் என்றும் கூற மாட்டார்கள்.\nஇங்குள்ள அரசியல்வாதிகளைப்போல் அவர் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதில்லை என்பதுடன் பிற அரசியல்வாதிகள் ஈழத் தமிழர் பிரச்சினையை அரசியலாக்கிக் கொண்டு பேசித் திரியும் பித்தாலாட்டதுக்கு எதிரானவர் என்பதும் எனக்குத் தெரியாததல்ல. அவரைத் தெரிந்து கொள்ளாமல் கண்மூடித்தனமான அரசியல் பித்துக் கொண்டவர்களுக்கும் குறுகிய வட்டத்துக்குள் நின்றுகொண்டு குவலய அரசியல் பேசும் அரைகுறைகளுக்கும் அவர் வேப்பங்காய் எனக் கசக்கின்றார்.\nதேசியச் சிந்தனையோடும் நமது தேசத்துக்கு எது நன்மை என்ற அரசியல் தீர்க்கத்தோடும் சர்வதேச அரச��யலை விரல் நுனியில் வைத்து மற்ற அரசியல்வாதிகளை மூக்கில் விரல்வைக்கச் செய்யும் அறிவோடும் ஊழலில் கொழிப்போர்க்கும் அதிகாரப் பித்தர்களுக்கும் சிம்ம சொப்பனமாய்த் திகழ்வதால் இவரை எனக்குப் பிடிக்கிறது.\nஅவருடைய அரசியல் சாகசங்களும் சிக்கலான பிரச்சினைகளில் இவர் காட்டும் நுண்ணறிவு வழிகாட்டுதலும் இவரை தன்னிகரற்றவராய் இந்திய அரசியலில் தனிமைப் படுத்திக் காட்டுகிறது.\nஇன்றைய இந்தியாவின் மிகப்பெரும் ஊழலான 2ஜி அம்பலமானதுக்கு இவர் ஒருவரே காரணம் என்பது இந்த ஊழல் அரசியல்வாதிகளின் ஊது குழல்களுக்குப் புரியவில்லை. இவரது அரசியல் பற்றி ஆய்வு செய்தால் ஐம்பது ஆராய்ச்சிப் பட்டங்களுக்கும் மேல் அரசியல்-பொருளாதாரப் பிரிவுகளில் Ph D பெறலாம்.\nஇவரை முற்றிலும் கண்மூடித்தனமாக எதிர்ப்போருக்கல்ல, இந்தப் பதிவுகள்; தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் தேர்ந்த அரசியல் அறிவை வளர்த்துக் கொள்ளவும் தகுதி உடையோருக்காக மட்டுமே எழுதுகின்றேன்.\nநான் இவரை நுண்ணறிவு மிக்க தமிழனின் மேம்பட்ட தோற்றம் என்றுதான் கூறுவேன்\nஅதற்கு மாறாக இழிநிலைச் சொற்களில் இவரை வரைய முற்படுவோரை அறிவுலகம் புறக்கணிக்கும் எள்ளி நகை செய்யும்\n(முகநூல் பதிவு நாள்: 23,May'2014)\n(இலக்கியத் தேனீக்களின் ஏகாந்த வனம்)\nஇமயப் புகழில் எழுந்து நிற்க\nடாக்டர் சுப்ரமண்யம் சுவாமி யார்\nடாக்டர் சுப்ரமணியம் சுவாமி யார்-3\nஇது ஒரு சத்தியப் பிரமாணம்.\nபாரதப் பிரதமர் திரு நரேந்திர மோதி\nஅவலமிக்க அரசியல் சாசன விதி எண்:370 (பகுதி-1)\nபாரதி பாடல்: சிறு பாடபேதம்\nஅருமை நண்பர்களே, பாரதியின் பக்தர்களே வணக்கம். இன்று மகாகவி பிறந்த நாள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று அவன் பாடியதற்கேற்ப, அவனைப் ...\nநண்பர்களே , ” எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் , வேறொன்றறியேன் பராபரமே ” என்றார் தாயுமானவர் . இதன் பொருள் : த...\nஅ றிவார்ந்த நண்பர்களே , வணக்கம். தர்மபுரி ’திவ்யா - இழ ’ வரசன்’ காதல் விவகாரத்துக்குப் பிறகு ஊடகங்களில் அதிகம் அலசப்பட...\nநண்பர்களே, தமிழ் அமுதச் சுவையை,அருளோடும் பொருளோடும் அள்ளித் தந்து விட்டுச் சென்ற அருளாளர்களில் அவ்வை நமக்குத் தலையாயவள். ஆத்திச்ச...\nமதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்\nஅறிவார்ந்த நண்பர்களே, தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று மதுரை ஆதீன���். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டு சைவமும் தமிழும...\nந ண்பர்களே, ‘POKE' என்று முக நூலில் ( Facebook) ஒரு ‘ சொடுக்கி ’ இருக்கிறது . அதன் பொருள் எ ன...\nகவிச் சூரியன் உதித்த நாள்\nபாரதி என்னும் பாட்டன் (பிறப்பு: 11.12.1882) -------------------------------------- அறிவார்ந்த நண்பர்களே , வணக்கம் . “ தேடி...\nகாதல் என்னும் காமத் தீ\nஅ றிவார்ந்த நண்பர்களே, காதல் என்னும் காமத் தீயானது தருமபுரி மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட குடிசைகளை எரித்திருக்கிறது . ...\nமோடி : ஒரு பார்வை.\nகா ங்கிரஸின் எதிர்ப்பைவிட , முஸ்லீம் தீவிரவாதிகளின் பித்தலாட்டப் பிரசாரங்களில் சிக்கியவர்களின் எதிர்ப்பை விட , பி...\nமறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சி\nஅ றிவார்ந்த நண்பர்களே, வணக்கம். உலகிற்கெல்லாம் இறைஞானத்தையும் இலக்கிய ஞானத்தையும் எடுத்தோதிய நாடு நமது பாரதம்தான். பிரிட்டிஷ் ராஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2014/01/", "date_download": "2018-07-21T10:01:12Z", "digest": "sha1:FWSZUL2BGIAT26RWTS4XXM7UEHWUTX5W", "length": 28504, "nlines": 289, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header January 2014 - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nதன் நிலத்தை ஊருக்கு தானம் செய்த வள்ளல்\nவாழும் நெல்லை மாவட்டம் ஏர்வாடி என்ற ஊரில் இது நாள் வரை ஒரு பேருந்து நிலையம் கூட இல்லை, இந்த வசதி இல்லாமல் மக்கள் பெரும் அவதிப்பட்டு ...\nஇந்திய ஹஜ் குழு - இவ்வாண்டிற்கான (2014; ஹிஜ்ரி 1435) ஹஜ் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது\nபிப்ரவரி 1, 2014 முதல் ஹஜ் விண்ணப்பம் கிடைக்கும் என்���ு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹஜ் 2014 க்கான விண்ணப்பமும், வழிமுறைகளும் ஒரே புத்தகமாக வெளி...\nஆசிரியர் வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைப்பாம்புகள்\nஅமெரிக்காவைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரது வீட்டில் 400க்கும் மேற்பட்ட மலைபாம்புகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்த...\n ஏமாந்த ஐபிஎஸ் அதிகாரியின் நண்பர்\nமும்பையில் ஐ.பி.எஸ். அதிகாரியின் நண்பரிடம் நூதன முறையில் இரண்டரை லட்சம் ரூபாய் மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான...\nஇந்தியா-சவுதி அரேபியா இடையே அடுத்த மாதம் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்\nசவுதி அரேபிய இளவரசர் சாலமன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் சல்மான் பின் அப்துலாஜிஸ் ஆகியோர் அடுத்தமாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள...\nதமிழகத்தில் வேலைவாய்ப்புக்குத் தனி இணையத்தளம்\nவேலை தேடுபவர்களையும், வேலை கொடுப்பவர்களையும் இணைக்க தனி இணையதளம் தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் தமிழக சட...\nவறண்டு காணப்படும் செடியன் குளத்திற்கு 'மழை தேடித் தொழுகை' \nநபி (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தந்த அடிப்படையில், இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் சனிக்கிழமை (01/02/2014) அன்று, தண்ணீரின்றி வறண்டு கிடக்க...\nசார்ஜாவில்13வது மாடியில் இருந்து குதித்து 12 வயது சிறுவன் பலி திருட்டு ‘தம்’ தந்தைக்குப் பயந்து\nசார்ஜாவில் திருட்டுத்தனமாக புகை பிடித்துக் கொண்டிருந்த 13 வயது சிறுவன் ஒருவன் தனது தந்தையின் தண்டனையில் இருந்து தப்புவதற்காக 13வது மாட...\nநாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் அஸாருதீன் போட்டி\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் வேளையில் மேற்குவங்கத்தில் போட்டியிடப் போவதாக முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஸாருதீன் தெரிவித்துள்ளார்....\nகணவர், மகன்கள் இறந்ததால் தனியாக வாட்டர் சர்வீஸ் கடை நடத்தும் மூதாட்டி\nகணவர் மற்றும் 3 மகன்கள் இறந்ததால் வாகனங்களுக்கு வாட்டர் சர்வீஸ் செய்து சிதம்பரத்தில் 58 வயது மூதாட்டி ஒருவர் தனியாக வாழ்ந்து வருகிறார்...\nஊரை சுத்தம் படுத்துவதற்கும், குப்பைகளை ஏற்றுவதற்கும்ரோல்ஸ் ராய்ஸ் கார்கள்\nரோல்ஸ் ராய்ஸ் கார்களை ஊரை சுத்தம் படுத்துவதற்கும், குப்பைகளை ஏற்றுவதற்கும் பயன்படுத்துமாறு உத்தரவிட்டார் இந்திய மன்னர் ஜெய் சிங் மகாரா...\nஇஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு கேட்டு திரண்ட முஸ்லிம்கள்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஜனவரி 28 தமிழகத்தில் நான்கு இடங்களில் சிறை நிறப்பும் போராட்டம் என்று அறிவித்தவுடன் தவ்ஹீத் ஜமாஅத் மாநில, மாவட்ட,...\nமரண அறிவிப்பு [ அப்துல் ஹாதி லெப்பை ]\nமேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் நெய்னா முஹம்மது லெப்பை அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி உபையதுல்லா ஆலிம், முஹம்மது இப்ராஹீம், அப்துல் மஜீத் ஆகிய...\nமின்னஞ்சல் முகவரியில் @ என்ற எழுத்தை ஏன் உபயோகிக்கிறோம் தெரியுமா\nமின்னஞ்சல் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று மின்னஞ்சலை உபயோகிப்பவரது (Username) பெயரின் அடையாளம். மற்றொன...\nநின்ற லாரி மீது வேன் மோதி 5 பேர் பரிதாப சாவு\nஉறவினர் திருமணத்துக்காக சென்னையில் இருந்து வந்தவர்களது வேன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மணல் லாரி மீது மோதிய விபத்தில், ஒரே குடும்பத...\nஜனவரி 28ல் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்.\nமுஸ்லிம் சமுதாயப் பெருமக்களே அஸ்ஸலாமு அலைக்கும். எதிர்வரும் ஜனவரி 28 ல் ( செவ்வாய்) இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஒன்று...\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அ���்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nவெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 18ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கைப்பந்து இன்று தொடங்கியது\nஇளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தி வரும் மேலத்தெ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு: குற்றவாளிகள் பிடிப்பட்டது எவ்வாறு\nபிராண்டட் ஸ்போர்ட்ஸ் ஷூவால் பிடிபட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு குற்றவாளி சிக்கலான பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியை அடையாளம்...\nசிறுமி பாலியல் பலாத்காரம்:நம்முடைய குழந்தைகளை காக்க இந்த தேசமே ஒன்றுதிரள வேண்டும்- ராகுல்காந்தி அழைப்பு\nமத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை அடையாளம் தெரியாத மர்மநபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இ...\nதாஜ்மகாலை புனரமையுங்கள், அல்லது நாங்கள் மூடுகிறோம்: அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம்\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஆக்ராவில் உள்ளது. பளிங்கு மாளிகையன தாஜ்மகாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர...\nபதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்\nதமிழகத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பைக் கண்காணிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பணி பெண்கள் ஆன்-லைன...\nமகளுடன் தூங்கிய அவரது தோழியை ஃபுல் மப்பில் மிரட்டி பலாத்காரம் செய்த தொழிலதிபர்.. டெல்லியில் கொடூரம்\nடெல்லியில் மகளின் தோழியை மதுபோதையில் தொழிலதிபர் ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி: மக...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2018/05/blog-post.html", "date_download": "2018-07-21T09:39:58Z", "digest": "sha1:IZPB2JXFBKGFBAZVEYS6KRXUROICD3MC", "length": 8353, "nlines": 164, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): முன்னேற்றம் தரும் அருள்மிகு முத்துமாரியம்மன் பூக்குழி - நன்றி நவிழ்தல்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nமுன்னேற்றம் தரும் அருள்மிகு முத்துமாரியம்மன் பூக்குழி - நன்றி நவிழ்தல்\nஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ \nமூன்று நூற்றாண்டுகளாக அருள்பாலித்து வரும் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் பூக்குழித் திருவிழா\nஇந்த ஆண்டு அதாவது ஹேவிளம்பி வருடம் பங்குனி\nமாதம் 25 ஆம் ஞாயிற்றுக்கிழமை அஷ்டமி திதியும் உத்திராடம் நட்சத்திரமும் கூடிய சுபதினத்தில் (08.04.18) மாலை 06 மணிக்கு,\n20 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள்,பக்தைகள் விரதம் இருந்து பூக்குழி இறங்கினார்கள்.\nஇந்த சிறப்புமிக்க கோவில் கடந்த ஏழு வருடங்களாக நமது\nகுருநாதர் சகஸ்ரவடுகர் அவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாக நமது ஆன்மீகக்கடல், ஆன்மிகஅரசு குழுமம் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானமும், ஆடை தானமும் வழங்கப்பட்டது.\nநமது குருவின் அதிகமான சொற்பொழிவில் இடம்பெற்ற அடியார்களுக்கான ஆடை தானமும் இடம்பெற்றது.\nமுன்னதாக,முத்துமாரியம்மனின் உற்சவ ஊர்வலம் முள்ளிக்குளம் கிராமத்தை வலம் வந்தது;அவ்வாறு வரும் போது விரதமிருந்த பக்தர்களும்,பக்தைகளும் அம்மனின் அருளாசியால் தெய்வீகப் பரவசநிலையை எட்டியவாறு உற்சவ ஊர்வலத்துடன் கிராம வலம் வந்தனர்.\nவலம் வந்ததன் முடிவாக,மாலை 06:00 மணியளவில் கோவிலின் பூசாரி முதலில் பூ இறங்கினார்;அவரைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களும் பூ இறங்கினார்கள்.\nமுத்துமாரியம்மனிடம் சங்கல்பம் கொண்டு, விரதம் இருந்து பூ இறங்கியவர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறி, முத்துமாரியம்மனின் அருளைப் பெற்றனர்.\nஇந்த அன்னதானத்தில் நமது குருநாதர் சகஸ்ரவடுகர் அய்யாவின் கரங்களோடு தங்களையும் இணைத்துக்கொண்ட நம் தன்னார்வத்தொண்டர்களுக்கு ஆன்மீகக்கடல் மற்றும் ஆன்மிகஅரசு குழுமம் சார்பாக மிக்கநன்றி.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nமுன்னேற்றம் தரும் அருள்மிகு முத்துமாரியம்மன் பூக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/2018-05-14", "date_download": "2018-07-21T09:48:57Z", "digest": "sha1:TZ4W3H4UCCGGFCKQUMPGCFF7RVCWCZET", "length": 14889, "nlines": 164, "source_domain": "www.cineulagam.com", "title": "14 May 2018 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபொண்ண தூக்கிருவோம்.. நமக்கென்ன புதுசா.. நாடோடிகள் 2 படத்தின் லேட்டஸ்ட் டீசர்\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\nபொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நடிகை கஸ்தூரி- ரசிகர்கள் கொந்தளிப்பு\nகவர்ச்சி இருக்கலாம் அதற்காக இப்படியா- பார்ப்போரை திணறடிக்குமளவுக்கு கவர்ச்சி காட்டும் எமி ஜாக்சன் வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nஹிட் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கும் ரஜினி- இப்போதே பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள், ஏன்னா படம் அப்படி\nப்ப்பா.. என்னா குத்து குத்துறாங்க குடும்ப பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க குடும்ப பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க\nஅடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் பிரபலங்கள் நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி\nதமிழில் மொழிபெயர்க்க அசிங்கமாக இருக்கும் வார்த்தையை சொல்லி பிரபல நடிகரை திட்டிய ஸ்ரீரெட்டி\nஉடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nதளபதி விஜய்யிடமிருந்து கீர்த்தி சுரேஷுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டு\nஅமலா பால் புதிய போட்டோஷூட்\nஇது போதும் எனக்கு: விசுவாசம் செட்டில் அஜித்தை சந்தித்தது பற்றி நெகிழ்ச்சியாக பேசிய பிரபல நடிகர்\nரஜினிக்கு கமல் செய்த போன் கால்\nஅரைநிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட பிரபல டிவி நடிகை\n விஜய் ரசிகர்கள் உச்ச கொண்டாட்டம்\nசமூகவலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பிரபல சீரியலின் முத்தக்காட்சி\nவிஜய்யிடம் ஜெயலலிதா ஆதரவு கேட்டாரா முக்கிய பிரபலம் கொடுத்த பதில்\nஎன் ரசிகரை மிரட்ட உங்களுக்கு உரிமை இல்லை - அஜித் கோபம்\n3 நாளில் இத்தனை கோடி வசூலா, இரும்புத்திரை தான் விஷாலின் ஆல் டைம் பெஸ்ட் ஓப்பனிங்\nநயன்தாராவிடம் ப்ரொபோஸ் செய்த யோகி பாபு - வீடியோ\nபழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் மகன் திடீர் மரணம்- யார் அவர் தெரியுமா\n1ம் வகுப்பு படிக்கும்போதே இப்படியா அம்மாவிடம் சிக்கிய இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை\nரெட் கார்ப்பெட்டில் ஷூவை கழற்றி கையில் எடுத்து சென்ற நடிகை\nவெளிவந்த 10 நாட்களில் இத்தனை கோடிகளை அள்ளியதா இருட்டு அறையில் முரட்டுக்குத்து\nநடிகை ஸ்ரீதேவியின் மரணம் திட்டமிட்ட கொலை மிக முக்கிய பிரமுகர் வெளியிட்ட தகவல்\nவிசுவாசம் இசையமைப்பாளரின் பிரம்மாண்ட பிளான்\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் நிச்சயம் இவர் இருப்பாராம்\nகத்தி எடுத்தப்ப கத்துனீங்க, இப்ப என்னாச்சு, எதற்கு கூட்டு, அதை காட்டு- விளாசி எடுத்த டி.ஆர்\nதமிழ் சினிமாவில் இயக்குனர்கள் தொன்று தொட்டு செய்து வரும் டெம்ப்ளேட் காட்சிகள்- ஸ்பெஷல்\nஇந்த மாதிரி நேரத்தில பதறுனா செதறிரும் செம போத ஆகாத படத்தின் சில நிமிட காட்சிகள்\nஜி.வி.பிரகாஷ், யோகிபாபு இணைந்து கலக்கும் செம படத்தின் ட்ரைலர் இதோ\nமீண்டும் சிவகார்த்திகேயன் செய்த சாதனை\nநாகினி சீரியல் இளம் நடிகையின் தற்கொலை முடிவுக்கு அந்த பிரபல நடிகர் தான் காரணமாம்\nஅட இது நம்ம நடிகர் ஸ்ரீகாந்தின் மகனா இவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாரே- அப்பாவுக்கே சவால் கொடுப்பாரோ\nஎல்லோரும் எதிர்பார்த்த பிக்பாஸ் 2க்கு நிகழ்ச்சிக்கு பின்னால் சீக்ரட்டான விசயம்\nநடிகை ஆண்டரியாவின் ஹாட் போட்டோஷுட் புகைப்படங்கள்\nசர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்க இலங்கையில் விஜய் ரசிகர்கள் செய்த திடீர் போராட்டம்\nகேலியும், கிண்டலும் தான் இ��்று சரித்திர நாயகியாக்கியுள்ளது- கீர்த்தி சொல்லும் பாடம் இது தான்\nஇதுவரை நீங்கள் பார்த்திராத நமீதா\nசர்ச்சையில் சிக்கிய பாரதிராஜா, நீதிமன்றத்தில் வழக்கு பதிவு \nசாதாரண மாணவர்களுக்காக தொகுப்பாளர் மாகாபா செய்யும் வேலை- வாழ்த்து கூறும் ரசிகர்கள், இதுதான் விஷயம்\nவிஜய், விஷால் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த அதிஷ்டம் - விபரம் உள்ளே \nவிஜய்-முருகதாஸின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கே தெரியுமா\nபிரபல நடிகை ஹேமா மாலினிக்கு சாலையில் நடந்த சோக சம்பவம்\nபெண்ணாக மாறி பிரபல நடிகர் ஜெயசூர்யா கலக்கும் Njan Marykutty படத்தின் ட்ரைலர்\nஉலக அளவில் 5வது இடம், இத்தனை கோடிகளை அள்ளியதா Avengers: Infinity War\nஅட்லீ காலை கழுவி குடித்தால் கூட இவரால் இப்படி படமெடுக்க முடியாது- பிரபல தயாரிப்பாளர் தாக்கு\nகடந்த முறை செய்தது போல் இப்போதும் செய்யட்டுமா- பிக்பாஸ் குறித்து ரசிகர்களிடம் கேட்ட நாயகி\nஇரும்புத்திரை, நடிகையர் திலகம் படங்களின் மாஸ் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்\nபிரபல நடிகருடன் தனக்கு திருமணமா- உண்மையை கூறிய நடிகை\nமீண்டும் மீண்டும் ரசிகர்களை வெறுப்பேற்றும் ஜுலி- இன்னும் மாறவே இல்லையா\nஆபரேசன் செய்யும்போது திடீர் வலிப்பு ஏற்பட்டு பிரபல இயக்குனர் மரணம்- சோகத்தில் ரசிகர்கள்\nஅன்னையர் தினத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி செய்த உருக்கமான விஷயம்\nMothers day வாழ்த்து கூற மிக கேவலமான வார்த்தையை பயன்படுத்திய ராம் கோபால் வர்மா\n திருமணம் பற்றி அபர்ணதி எடுத்த அதிர்ச்சி முடிவு - ரசிகர்கள் ஷாக்\nபடுகவர்ச்சி உடையில் ரெட் கார்ப்பெட்டில் ஐஸ்வர்யா ராய் - புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/12/jayalalitha-death-modi-politics.html", "date_download": "2018-07-21T10:00:09Z", "digest": "sha1:GIWIXDHGPXOYZKAP3362FH2YAYQ6I5MF", "length": 11932, "nlines": 84, "source_domain": "www.news2.in", "title": "ஜெ. மறைவு: மோடி அரசியல் - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / தமிழகம் / தேசியம் / நரேந்திர மோடி / பிரணாப் முகர்ஜி / ஜெயலலிதா / ஜெ. மறைவு: மோடி அரசியல்\nஜெ. மறைவு: மோடி அரசியல்\nMonday, December 12, 2016 அரசியல் , தமிழகம் , தேசியம் , நரேந்திர மோடி , பிரணாப் முகர்ஜி , ஜெயலலிதா\nசரவணன் சவடமுத்து (Saravanan Savadamuthu) அவர்களின் முகநூல் பதிவு:\nராஜீவ்காந்தி, இந்திராகாந்தி இறந்த தினத்தன்று முன்னாள் பிரதமர்கள் என்கிற முறையில்கூட அவர்களது சமாதிக்குச் செல்ல விருப்பமில்லாமல் ஓடி ஒளிந��த பிரதமர் மோடி, நம்ம ஜெ., மறைவுக்கு விழுந்தடித்து ஓடி வந்ததற்கு, வெறும் நட்பு மட்டுமா காரணம்..\nஇந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி புரோட்டோகாலையும் மீறி, தலைநகரில் பிரதமரும், ஜனாதிபதியும் ஒரே நேரத்தில் இல்லாமல் இருக்கக் கூடாது என்கிற விதியைக்கூட புறந்தள்ளிவிட்டு ஓடோடி வந்தாரென்றால் வெறும் நட்பு மட்டும்தான் காரணமா..\nஇல்லை.. இது பக்கா அரசியல்..\nஅடுத்த வருட ஜூலை 25-ம் தேதியோடு நமது ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைகிறது.\nபுதிய ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு அடுத்தாண்டு ஜூன் மாதம் வெளியாகும். பாராளுமன்ற உறுப்பினர்களுடன், மாநில சட்டமன்ற உறுப்பின்ர்களும் சேர்ந்துதான் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.\n50 எம்.பி.க்களையும், 132 எம்.எல்.ஏ.க்களையும் கையில் வைத்திருக்கும் அதிமுகவை அத்தனை சுலபமாக ஒதுக்கிவிட முடியுமா என்ன..\nஅடுத்து மீண்டும் பதவியில் அமர பிரணாப் முகர்ஜி விருப்பப்படுகிறார். குலாம்நபி ஆசாத் மூலமாக டெல்லி ஆத்தாவிடம் தகவலைச் சொல்லிவிட்டாராம். காங்கிரஸும் இதை ஒத்துக் கொண்டுவிட்டது. “பா.ஜ.க.வும் உங்களை ஏற்றுக் கொண்டால் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை…” என்று சொல்லிவிட்டது.\nஇதற்காக பா.ஜ.க.வுக்கு நூல்விட்டு வருகிறார் பிரணாப். சில நாட்களாக கொஞ்சம், கொஞ்சம் பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார் பிரணாப்.\n“பாராளுமன்றத்தில் தேவையில்லாமல் ரகளை செய்து நேரத்தை வீணாக்குவது முட்டாள்தனம்…” என்று காங்கிரஸை மறைமுகமாகவே கண்டித்து ஓப்பனாகவே பேசியிருக்கிறார் பிரணாப். இதனை குஜராத் பொதுக்கூட்டத்தில் “நமது ஜனாதிபதியே எதிர்க்கட்சியினரை கண்டித்திருக்கிறார் பாருங்கள்..” என்று மோடியே எடுத்துக் கொடுக்கிறார்.\nஆக, பிரணாப்பின் ஆசை எப்படியாவது மீண்டும் ஜனாதிபதியாவதுதான். அதனால்தான் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஜனாதிபதியின் விமானம் திரும்ப டெல்லிக்கு வந்தும், ராணுவ விமானத்தில் சொகுசு வசதியில்லாமல் வந்து அலைச்சலோடு மாலை வைத்துவிட்டுப் போயிருக்கிறார் பிரணாப்.\nதிரும்ப தேர்தலில் நின்றால் அதிமுகவினரிடம் உரிமையாக ஓட்டு கேட்கலாம் அல்லவா.. அதற்காகத்தான்..\nஆனால் மோடியின் எண்ணமோ வேறு மாதிரியல்லவா இருக்கிறது.. அத்வானியை ஜனாதிபதி மாளிகைக்���ுள் தள்ளிவிட்டு அவரையும் மீறி பிரதமர் பதவியை தான் எடுத்துக் கொண்ட பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடிக் கொள்ள அவர் நினைக்கிறார். அத்வானி இதனை ஏற்றுக் கொண்டாலும் தேர்தல் நடந்தால் நிச்சயம் கடும் போட்டிதான்.\nபாராளுமன்றத்தில் அதிகப்படியான வாக்குகள் பா.ஜ.க.வுக்கு உண்டென்றாலும் மாநில எம்.எல்.ஏ.க்களின் வாக்குகளில் கொஞ்சம் குறைந்தாலும் சிக்கலாகிவிடுமே என்பதால்தான் மோடியின் ஜெயலலிதா பாசம் அளவுக்கு அதிகமாக பொத்துக் கொண்டு வந்துள்ளது..\nசசிகலா கட்சியின் பொதுச் செயலாளராக வந்தாலும் சரி.. முதல்வராக வந்தாலும் சரி.. பாஜக இப்போதைக்கு அதனை எதிர்க்கும் வேலையைச் செய்யவே செய்யாது. எல்லாம் அடுத்தாண்டு ஜூலை மாதம் நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்புதான்..\nஇதை அ.தி.மு.க. தலைமையும் தெரிந்து வைத்துதான் இருக்கிறது. அதனால் அவர்களும் இதை வைத்து தங்களுக்கு ஆக வேண்டிய காரியங்களை நிச்சயம் சாதித்துக் கொள்ளவே நினைப்பார்கள். செய்தும் முடிப்பார்கள்.\nவோட்டளித்த நாம் வழக்கம்போல ‘ஆ’ என வாயைப் பொளந்து பார்த்தபடியே வேடிக்கை பார்ப்போம்.\nநமக்கு விதிக்கப்பட்டது இதுதான் மக்களே…\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://othisaivu.wordpress.com/2015/04/29/post-493/", "date_download": "2018-07-21T09:18:37Z", "digest": "sha1:LUNZYH7KJ3ZULNAJNESIOPK3FYG5PK7O", "length": 25308, "nlines": 217, "source_domain": "othisaivu.wordpress.com", "title": "தொல்.திருமாவளவன்: தமிழக அரசே! திமுக குற்றவாளி ‘பேராசிரியர்’ அன்பழகன் மீது கடும் நடவடிக்கை எடு! | ஒத்திசைவு...", "raw_content": "\n|| ​…செய்நேர்த்தி​ என்பதில் சிறிதும் நம்பிக்கையற்றவர்களாகிவிட்டோம். காரியம் என்பது சமாளிப்பு என்றாகி விட்டது. பெரிய மனிதர்கள் செய்யும் சிறிய காரியங்களைப் பக்கத்தில் நின்று பார்க்கச் சகிக்கவில்லை. இதற்குக் காரணம் மனதிற்குள் அவர்களுக்குத் தாளம் இல்லாததே. இந்தத் தாளம்தான் செய்கைகளில், அசைவுகளில், காரியங்களில் ஒரு ஒத்திசைவை, லயத்தைக் கேட்டு நிற்கிறது | சுந்தர ராமசாமி || पुराणमित्येव न साधु सर्वं न चापि काव्यं नवमित्यवद्यम्\n திமுக குற்றவாளி ‘பேராசிரியர்’ அன்பழகன் மீது கடும் நடவடிக்கை எடு\nநம் தமிழகத்தில், நேர்மையாகவும் தர்மாவேசத்துடனும் அரசியலை நடத்திக் கொண்டு செல்வதில் தொல். திருமாளவன் அவர்களுக்கு ஈடு இணையே கிடையாது, பாவம். :-(\nஅதனால்தான் இப்படியெல்லாம் அறிக்கை விடுகிறார், அவர். :-((\n“சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல் [1]\n“… மனித தன் மையற்ற இந்தக் கொடுஞ் செயலில் ஈடுபட்ட குற்ற வாளிகளைக் கடுமையா கத் தண்டிக்க வேண்டு மென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத் துகிறோம்.\n“… பாதிக்கப்பட்ட சிறு மிக்கு பாதுகாப்பும், சிகிச் சையும் உளவியல் ஆலோ சனைகளும் வழங்கிட வேண்டுமெனவும் கேட் டுக்கொள்கிறோம்.\n“… இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு இந்த வன் கொடுமைகளைத் தடுப்ப தற்கு உரிய சிறப்பு நட வடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.\nஎன்னுடைய வருத்தம் என்னவென்றால்: ‘பேராசிரியர்’ அன்பழகன் அவர்களுக்கு 90 வயதுக்குமேலாகிவிட்டது. அவர் நண்பர் கருணாநிதி அவர்களை விடவும் இவர் வயதில் மூத்தவர், பழுத்த பழம் என நினைவு.\nஇருந்தாலும், தொல்.தி அவர்கள் இப்படிச் சொல்கிறார் கொஞ்சம் வயதுக்கு மரியாதை கொடுத்தாவது கருணையுடன் கருத்துகளைத் தெரிவிக்கலாம் அல்லவா\nபோற்றக்கூட வேண்டாம், தூற்றாமலாவது இருக்கலாமல்லவா பழங்குப்பைகளைக் கிளறாமல் இருக்கலாமல்லவா\nதிமுக-வுடன் கூட்டணி இருக்கும்போதே இப்படி ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ எனப்பேசும் தொல்.தி அவர்கள், வரலாற்றை அறிந்தவரா என்றே தெரியவில்லை…\n… அதேசமயம் பாருங்கள் – நன்றி விசுவாசத்துடன் இருக்கும் அன்பழகன் அவர்களின் 2014 ஆண்டுக் கருத்தை:\n“இந்தியாவிலே ஏழைகளுக்காக கட்சி நடத்துபவர் கருணாநிதிதான்\nஎவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார், பாருங்கள். தயாளுவார், ராசாத்தியார், இசுடாலினார், அழகிரியார், கனிமொழியார், தயாநிதியார், கலாநிதியார் போன்ற – இந்தியாவின் பரம ஏழைகளுக்காகக் கட்சி நடத்தும் பாங்கை, இப்படிப் போற்றிப் புகழ ஏன் தொல்.தி அவர்களால் முடியவில்லை\nஏன் அவரிடம் பெருந்தன்மை இல்லை\nதொல்.தி அவர்களுக்கு, ‘பேராசிரியர்’ மேல் ஏனிந்தக் கொலைவெறி\nஇப்படிச் சமன நிலையில்லாமல் கருத்துதிர்த்தால், எப்படித்தான் தம் கட்சியை தொல்.தி அவர்களால் வளர்த்தெடுக்க முடியும்\nசிலசமயம், இவ்வளவு வெகுளியாக இருக்கிறாரே இந்தத் தொல்.தி எனவும் தோன்றுகிறது. தம்முடைய அப்போதைய நண்பர் மருத்துவர் இராமதாசு அவர்களுக்கு, அவசரம்அவசரமாக ‘தமிழ் இடிதாங்கி’ என்றெல்லாம் பட்டம்[3] அளித்ததெல்லாம், அவருக்கு மறந்தேபோய் விட்டதா\nஎனக்கு வருத்தமாகவே இருக்கிறது. :-(\n[1] விடுதலை நகைச்சுவை இணைய தளத்தில் 17ஆம் ஏப்ரல் 2015 தேதியிட்ட கட்டுரை: சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல்\n[2] தினமணி தினசரித்தளத்தில் 14, ஆகஸ்ட் 2014 தேதியிட்ட செய்தி: கருணாநிதி கை காட்டுபவரே பிரதமர்: பேராசிரியர் அன்பழகன்\n[3] தமிழ் ஒன் இந்தியா தளத்தில் வந்த ஜனவர் 31, 2005 தேதியிட்ட கட்டுரை: ராமதாஸின் பெயர் “தமிழ்க் குடிதாங்கி”: திருமாவளவன்\nதிருமாவளவன் ‘பேராசிரியர்’ அன்பழகனைப் படு கேவலமாகத் திட்டினார்\n‘வெறும்’ க அன்பழகன் கூட ஒரு குற்றவாளிதான்\n‘வெற்று’ அன்பழகனும் தமிழ் அலக்கணமும்… 18/07/2011\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/04/2015 வரை\nPosted by வெ. ராமசாமி\n, அ-யோக்கியம், அனுபவம், அறிக்கைப் புழுக்கை, அலறும் நினைவுகள், குழந்தைகள், தமிழர் பண்பாடு, தமிழர்களாகிய நாம்..., நாம் ஏன் இப்படியிருக்கிறோம், ரசக்குறைவான நகைச்சுவை, வேலையற்றவேலை, DMK, politics\n3 Responses to “தொல்.திருமாவளவன்: தமிழக அரசே திமுக குற்றவாளி ‘பேராசிரியர்’ அன்பழகன் மீது கடும் நடவடிக்கை எடு திமுக குற்றவாளி ‘பேராசிரியர்’ அன்பழகன் மீது கடும் நடவடிக்கை எடு\nதலீவர் மற்றும் பேரா-சிறியர் அவர்களை ஒப்பிடுகையில் தொ.தி வெறும் கத்து குட்டி. அரசியல் லாபத்திற்க்கு கூடார்ம் தேடி திரியும் இவர் நம்து கேப்-டன் குடி மக்களின் பிரதினிதி, அவர்களிடம் இருந்தாவது கிளாஸ் பயில வேண்டும். ஊழல் சொத்து குவிப்பு வழக்கில் பே-சீ இன் பொறுப்பு அவர் தமிழர் பால் கொண்ட “அன்பை” விள்க்குகிற்து.எனவே தொ.தி யின் பொற்ப்பற்ற அநாகரிக செயலை வன்மயாக கண்டிக்கிறேன்\n/// “சிறுமி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருமாவளவன் வலியுறுத்தல் [1] ///\nஇதற்கும் அன்பழகனுக்கும் என்ன சம்பந்தம்\nஎனக்கு என்ன தோன்றுகிறது என்றால், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெய தப்பித்தவறித் தப்பித்துவிடும் வாய்ப்பு துளியூண்டு இருந்ததை, அன்பழகன் பவானி சிங் நியமனத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு கெடுத்துவிட்டது (அன்பழகனும், பாழாய்ப்போன அந்த ஆச்சார்யா அளித்திருக்கும் எழுத்துபூர்வமான வாதங்கள் உயர்நீதி மன்றம் அளிக்கவிருக்கும் தீர்ப்பில் பிரதிபலிக்க வேண்டுமாமே) என்பதால் உங்களுக்கு அன்பழகன்மீது தலைகால் தெரியாத, சொல்லத்தெரியாத அல்லது முடியாத கோபம்; அதை இப்படி வெளிப்படுத்துகிறீர்கள் என்றுதான்.\nஅய்யா சரவணன் – நான் அன்பழகன் அவர்களின் லீலைகள் பற்றி எழுதியது – 25-6-2011 தேதியிட்ட பதிவு ஒன்றில் – https://othisaivu.wordpress.com/2011/06/25/post-54/ – அதைத்தான் இந்தப் பதிவில் கோடிகாட்டியிருக்கிறேன். அதாவது அன்பழகன் ஒரு குற்றவாளி. அவர் பிற்காலத்தில் அச்சிறுமியை மணந்தார் என்பதெல்லாம் வேறு கதை. இது ஒரு சிறுமித் திருமண மேலதிகக் குற்றம்.\nமற்றபடி, ஜெயலலிதா, பவானிசிங் (இவர் யார்), வழக்கு, எங்கு இருக்கிறது என்பதைப் பற்றியெல்லாம் ஒன்றும் தெரிந்து கொள்ளவில்லை. இனிமேல், தேவையிருந்தால் தெரிந்து கொள்கிறேன். எனக்கு இம்மாதிரி சலசலப்புகளில் ஆர்வம் இல்லை.\nதிராவிட இயக்க உதிரிகளில் ஜெயலலிதாவும் ஒரு அங்கம்தான். போதுமா திராவிட இயக்கங்கள் அனைத்தும் – கூண்டோடு கைலாசம் போனால்தான், ஒழிந்தால்தான் தமிழகத்துக்கு விமோசனம் என நினைப்பவன் நான்.\nஇவ்வளவு நாட்களாகப் படிக்கிறீர்கள் – இப்படியா ஒரு கருத்தை விட்டெறிவீர்கள் இப்படி ஒரு கருத்தை ஏற்படுத்தும் என்னை நினைத்தால் கேவலமாக இருக்கிறது.\n« இஸ்லாமிக்ஸ்டேட் தீவிரப் பொறுக்கிமுதல்வாதத்தின் படி, குழந்தைகளுக்கு இரண்டு வழிகளே: 1) படுகொலையாவது, அல்லது 2) படுகொலையாளியாவது\nஎனது செல்ல தன்னார்வ பஜனை NGO நண்பர்களுக்கு… »\nட்விட்டர் பரி ‘சோதனை’ முயற்சி (பாவம், நீங்கள்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அத���சய அற்புதம்\nKannan on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nSwami on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nவெ. ராமசாமி on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nAnonymous on சாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம்\nA.Seshagiri on ஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nசாருநிவேதிதா எனும் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டேயிருக்கும் அதிசய அற்புதம் 20/07/2018\nஆனந்த விகடன் குழுமத்திற்கு வாழ்த்துகள்\nசெருப்பு முன்னேற்றக் கழகம் 15/07/2018\n இதுவரை, உங்களுக்கு விருது ஒன்றுமே கிடைக்கவில்லையா\nசுடச்சுட ‘வாழ்நாள் வாழ்நாளாளர்’ விருது அப்டியே அள்ளிக்குங்க\nவெ. ராமசாமிக்கு வாழ்த்துகள் (ஏன், உங்களுக்குமேகூட\nஅத்வைதத் தேடலினூடே நுண்ணுணர்வுடன் ஓடுவது அன்றி உயிர்தரிப்பது எப்படி 02/07/2018\nஅறிய வாய்ப்பு: சிலபல புத்தகங்கள், சஞ்சிகைகள் (= ‘சிறு பத்திரிகைகள்’) ஓசியில் வேண்டுமா\nகனிமொழியின் புத்தம்புது செல்லக் கழுதையைப் புரிந்துகொள்வது எப்படி\n சரி. உங்கள் மின்னஞ்சல் முகவரி...\n‘கல்வி,’ இளைஞர்கள், கவலைகள், நம்பிக்கைகள்…\nசில மனிதர்கள் – சில நினைவுகள் & குறிப்புகள் ( நவம்பர் 6, 2014 வரை)\n (ஏப்ரல் 1, 2013 முதல் இன்றுவரை: 38 பதிவுகள்) 8-)\nஅலக்கியம், காப்பிக்கடை, அரைகுறைத்தனம் – இன்னபிற இழவுகள்… (26/08/2015 வரை )\nதிராவிட (எதிர்ப்)பக்கங்கள்… (01/07/2015 வரை\n பதிவுகள் (4 ஸெப்டெம்பர், 2014 வரை)\nஇஸ்லாம், முஸ்லீம் தொகுப்பு (8 ஜனவரி, 2016 வரை)\nதமிழர்களாகிய நாம், ஏன் இப்படியிருக்கிறோம்\nமகாமகோ வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் விஞ்ஞானிகளுக்கு வெகுவாக நம்பிக்கை தரும் விஷயம்தான்\nஇப்போத��� படித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் சில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00273.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mukundamma.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2018-07-21T09:39:47Z", "digest": "sha1:SBR5R7E4S3OJF5MUF3BQSUCQL36GR64Z", "length": 13591, "nlines": 136, "source_domain": "mukundamma.blogspot.com", "title": "முகுந்த்அம்மா: அமெரிக்காவிலிருந்து இந்தியா பயணம் இரண்டு மணி நேரத்தில் சாத்தியமா?", "raw_content": "\nஅமெரிக்காவிலிருந்து இந்தியா பயணம் இரண்டு மணி நேரத்தில் சாத்தியமா\nஇது என்ன புது கதை என்று நினைக்க வேண்டாம். இன்னும் 2- பத்து ஆண்டுகளில் இது சாத்தியம் ஆகலாம்.\nVirgin Galactic நிறுவனம் தற்போது space flight technology எனப்படும் விண்வெளியை தொடும் விண்கலத்தை மாற்றியமைத்து கொண்டு இருக்கிறார்கள். இதன் மூலம் விண்கலம், சுற்றுபயணம் செல்ல வசதியானதாக மாற வாய்ப்பு உள்ளது.\nஅதிவேக Concorde விமானம் போல இந்த விண்கல விமானம் பூமியின் வளிமண்டலத்தை தாண்டி பூமியின் சுற்றுப்பாதையில் நுழைவதால் மணிக்கு கிட்டத்தட்ட 4200 mph அல்லது 6720 kmph செல்ல இயலுமாம்.\nகிட்டத்தட்ட புவிஈர்ப்பு இல்லாத ஜீரோ கிராவிட்டி நிலையை எட்டி பயணித்து பின்பு பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து பின்பு திரும்ப தரை இறங்கும் படி இந்த விமானங்கள் அமைக்க பட்டு இருக்கிறது. இதுவரை Virgin நிறுவனத்தின் SS2 வகை விண்கலவிமானம் பூமியின் stratosphere கீழ் அடுக்குமண்டலத்திலிருந்து மட்டுமே நுழைந்து வெளியேற முடிந்திருக்கிறது.\nஏற்கனவே செய்த இரண்டு சோதனை ஓட்டங்கள் விபத்தில் முடிந்தாலும், அடுத்த வருடம் , இந்த அதிவேக விமானம் சத்தியமென்று Virgin Galactic நிறுவனர் தெரிவித்துள்ளார்.\nஇதனால் லண்டன் டு சிட்னி பயணம் இரண்டரை மணி நேரத்தில் சாத்தியமாம். அப்படியெனில், அமெரிக்கா டு இந்திய பயணமும் இரண்டு மணி நேரமாகலாம்.\nஎன்ன ஒரு டிக்கெட் விலை $200,000 மட்டுமே, கிட்டத்தட்ட 640 பணக்காரர்கள் இந்த விமானத்தில் பயணம் செய்ய முன்பதிவு செய்திருப்பதாகவும் அதன் மூலம் இந்த நிறுவனம் $80 மில்லியன் பணம் வசூலித்து இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த கம்பெனி நிலவுக்கு சுற்றுபயணம் செல்லும் வசதியும் பொது மக்களுக்கு செய்து தர எண்ணியுள்ளதாக தெரிகிறது.\nஎப்படியோ இன்னும் பத்து, இருபது ஆண்டுகளில் இரண்டைரை மணி நேர இந்திய பயணம் சாத்தியம் என்றால் மகிழ்ச்சியே. அதே போல டிக்கெட் விலையும் குறையும் என்று நம்புவோம்.\nLabels: அமெரிக்கா, சமூகம், செய்திகள்\nஒரு வேளை நீங்கள் டிக்கெட் புக் பண்ணினால் எங்களுக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணிவிடுங்கள்\nநல்ல விடயம் தான் வரவேற்போம்.\nபறக்கிற நேரம் குறைதால் டிக்கட் விலையும் $200 ஆச்சுனா அடிக்கடி \"விசிட்\" பண்ணலாம்\nவேகம் விவேகமல்ல என்பதும் ஏனோ நினைவுக்கு வருகிறது\nஆதர்சன கதாநாயகர்களும், ஹாலிவூட்டின் மாறும் முகமும்...\nஅமெரிக்காவிலிருந்து இந்தியா பயணம் இரண்டு மணி நேரத்...\nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nரசித்தது : அம்மா, அப்பா, ஊரில் இருந்து சொந்தங்கள் வந்தால், இங்கே வந்து செட்டில் ஆன தேசி பிள்ளைகள் அழைத்து செல்வதற்கு என்று ஒரு டெம்ப...\nஅமெரிக்க வாழ்க்கை, அரபு நாட்டு வாழ்கை, என் பார்வையில்\nசமீபத்தில் இந்தியா சென்று திரும்பும் வழியில் துபாய் மற்றும் அபுதாபி சென்று தங்கி வந்தோம். என்னுடைய பார்வையில் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்க...\nஎதற்க்காக திடீரென்ற, \"புகழ், திமிர், கோவம்\" பற்றிய ஆராய்ச்சி. ஒரு புது டிபார்ட்மெண்ட் செல்ல நேர்ந்தது. அங்கு செல்லும் முன்பு ச...\nஉங்களின் மாதவிடாய் உங்கள் உடல் நலத்தை பற்றி என்ன தெரிவிக்கிறது\nPhoto courtesy Google images இது பெண்களுக்கான பதிவு என்றாலும், ஆண்களும் அறிந்து கொள்ள வேண்டிது. கடந்த வாரம் என்னுடன் வேலை பார்க்கும்...\nஅறிவாளி குழந்தை தயாரிப்பது எப்படி\nதேவையான பொருள்கள் 2-3 வயது குழந்தை பாட அட்டவணை - பல பாட புத்தகங்கள் (1- 5 ஆம் வகுப்பு புத்தகங்கள் நலம்) அறிவியல் புத்தகம் - பல வான...\nBt கத்தரிக்காய் (1) communism (1) fashion (1) Hollywood movie (3) India (1) J.R.R.Tolkien (2) Lord of the Rings (3) Research (2) Scam (1) SETI (1) Social media marketing (1) students (1) அமெரிக்கா (28) அரசியல் (10) அவலம் (3) அறிவியல் (11) அனுபவம் (163) ஆட்டோ கிராப் (1) ஆண் பெண் பாகுபாடு (6) இந்திய வரலாறு (1) இந்தியா (11) இந்தியா பயணம் (9) இளைய இந்தியா (2) இளையராஜா (1) இறைச்சி (2) உடல் நலம் (7) உணவு (2) உண்மைக்கதை (3) உலக சினிமா (3) உலக தண்ணீர் தினம் (1) உலகம் (5) ஊழல் (2) எந்திரன் (1) கடவுள் (1) கடுப்பு (1) கலாச்சாரம் (4) கல்வி (3) கவிதை (1) காதல் தோல்வி (1) காமெடி (1) காய்ச்சல் (1) குடி (1) குழந்தை வளர்ப்பு (8) குழந்தைகள் பாடம் (2) குழந்தையின்மை சிகிச்சை (5) கொசுவர்த்தி (2) கொடுமை (1) சகுனங்கள் (1) சமூக வலைதளம். (1) சமூகம் (189) சமூகம் (1) சமையல் (2) சாதி (3) சாப்பாடு (1) சில பெண்கள் (2) சினிமா (1) சுயசொறிதல் (2) செய்திகள் (2) டி.என்.ஏ (1) டி.வி (2) தமிழர் பண்பாடு (1) தமிழர் விளையாட்டு (1) தமிழ் திரைப்படம் (2) தமிழ் பாசு���ங்கள் (1) தமிழ்ப்படம் (1) தன்னம்பிக்கை மனிதர்கள் (1) திரைப்படம் (5) தெலுங்கு திரைப்படம் (1) தேவதை (1) தொடர் பதிவு (2) தொடர்பதிவு (3) நகைச்சுவை (6) நாட்டுநடப்பு (3) நாலாயிர திவ்ய பிரபந்தம் (1) நிறவெறி (1) நிஜம் (1) நேரு (1) நோய்கள் (4) படிப்பு (2) பதிவர்கள் (1) பயணங்கள் (1) பரிணாமம் (1) பிட் போட்டி (1) பிரெஞ்சு படம் (1) பீதொவேன் (1) புகைப்படம் (1) புதிர் (1) புதிர் விடை (1) புத்தகங்கள் (1) புத்தகம் (4) புரளி (1) புற்றுநோய் (1) பூமி தினம் (1) பெண்கள் (14) பொருளாதாரம் (1) மக்கள் (35) மதுரை (2) மருத்துவ உலகம் (3) மருத்துவம் (5) மருந்து (1) மனித மனங்கள் (1) மாணவர்கள் (2) முந்தய இந்தியா (1) மொக்கை (7) மொழி (2) யூத்புல் விகடன் (1) ரஷ்யா (1) வரலாறு (1) வலையுலகம் (4) வாசிப்பனுபவம் (24) வாழ்க்கை (2) வியாபாரம் (4) விருது (1) விழிப்புணர்வு (7) விளம்பரம் (2) வெளி நாட்டு வாழ்க்கை (1) ஜப்பான் (1) ஜீனியஸ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pasuram1&username=&song_no=877&thirumoli_id=&prabhandam_id=9&alwar_id=", "date_download": "2018-07-21T09:46:20Z", "digest": "sha1:KXPNGMBOI4FZJSRX76CRGKLAP5RGCAEL", "length": 14469, "nlines": 231, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nமறம்சுவர் மதிளெடுத்து* மறுமைக்கே வெறுமை பூண்டு,*\nபுறம்சுவர் ஓட்டை மாடம்* புரளும்போது அறிய மாட்டீர்,*\nஅறம் சுவராகி நின்ற* அரங்கனார்க்கு ஆட்செய்யாதே,*\nபுறம்சுவர் கோலம் செய்து* புள் கவ்வக் கிடக்கின்றீரே\nமறுமைக்கு - ஆமுஷ்மிக பலத்திற்கு;\nபுரளும்போது - தரையில் விழும் காலத்தை;\nவிஷயங்கள் அற்பமென்றும் அஸ்திரமென்றும் கீழ்க்கூறிய ஆழ்வாரை நோக்கிச் சிலர் “விஷயங்களுக்கு அல்பாஸ்திரத்வம் முதலிய பலதோஷங்களுள்ளனவாயினும் அவற்றை நாங்கள் விடவேணுமென்ற நியதியில்லை; ஒரு விஷயத்தில் பூர்ணமான அனுபவத்தைப் பெறாதொழிவோமாயினும் விஷயங்கள் பல உளவாகையால் ஒன்றில் இல்லாத நன்மையை வேறொன்றிலே கூட்டிக்கொண்டு அனுபவிக்கிறோம் போம்” என்று சொல்ல, “அப்படியேயானாலும் அந்த விஷயங்களை அநுபவிக்ககக்கூடிய வஸ்து ஸ்திரமாயிருக்கவேணுமே அவ்விஷயங்களைப்போலவே போக்தாவும் அஸ்திரன்கிடீர்” என்கிறார் இப்பாட்டால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://usha-srikumar.blogspot.com/2012/07/blog-post_13.html", "date_download": "2018-07-21T09:44:07Z", "digest": "sha1:434GP26WQDJTNWWFSSTGKE7K5HZTL5BP", "length": 7598, "nlines": 178, "source_domain": "usha-srikumar.blogspot.com", "title": "உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: ஸ்ரீ கணபதி -தஞ்சை பாணி ஓவியம்", "raw_content": "\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nஸ்ரீ கணபதி -தஞ்சை பாணி ஓவியம்\nமூஷிக வாஹன மோதக ஹஸ்த\nசாமர கர்ண விளம்பித ஸூத்ர\nவிக்ந விநாயகா பாத நமஸ்தே \nஒம் கபிலாய கஜகர்ணிகாய நம:\nஓம் சூர்ப்ப கரணாய நம:\nஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:\nLocation: சென்னை, தமிழ்நாடு, India\nமூஷிக வாஹன மோதக ஹஸ்த\nசாமர கர்ண விளம்பித ஸூத்ர\nவிக்ந விநாயகா பாத நமஸ்தே \nஎன்ற அழகான ஸ்லோகத்துடன் அந்த மூஷிக வாஹனரை சும்மா ஜொலிக்க வைத்துக் காட்டியுள்ளீர்கள்.\nரொம்ப அழகாக ஜொலிக்கிறார், மேடம்.\nஅவரை ஜ��லிக்கச்செய்த தங்களின் மிகத்திறமையான தங்கக்கரங்களுக்கு, என் அன்பான நமஸ்காரங்களைச் சமர்ப்பித்துக்கொள்கிறேன்.\nதிருவாட்சி அழகா தகதகக்குது..அதைவிட கணேஷ மூர்த்தி தங்கமா ஜொலி ஜொலிக்கிறார்.ரொம்ப நல்லாருக்கு.\nதஞ்சை பாணி ஓவியம் ஸ்ரீ கணபதி ஆஹா என்ன ஒரு அழகு... அக்கா தக தக வென ஜொலிக்கிறது .....அருமை அக்கா.....\nமிகவும் அழகான ஓவியம். பாராட்டுக்கள். இரண்டாவது ஸ்லோகத்தின் முத்த அடி ‘ஸுமுகாய’ (அழகிய முகம் ) என்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். தப்பாக இருந்தால் மன்னிக்கவும்.\nராதா கிருஷ்ணா -கேரளா ம்யுரல்\nஸ்ரீ கணபதி -தஞ்சை பாணி ஓவியம்\nவெண்ணைத்தாழி கிருஷ்ணன் -தஞ்சை பாணி ஓவியம்\nபுல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ....\nலட்சுமி -தஞ்சை பாணி ஓவியம்\nமலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே...\nகுறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா ...\nநர்த்தன கணபதி -தஞ்சாவூர் பாணி ஓவியம்\nஆடி மாத சிறப்புகள் ...\nபட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன \nபச்சை பயறு தரும் நன்மைகள்...\nநன்மைகள் தரும் பாதாம் பருப்பு\nசெக்கு எண்ணெயும்,மனிதனின் சிறப்பான தேக ஆரோக்யமும்\nதிருவண்ணாமலை கிரிவலம் தரும் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://writersamas.blogspot.com/2017/05/blog-post_1.html", "date_download": "2018-07-21T10:04:09Z", "digest": "sha1:4ZEPVM64VSPTJQJHD7DPBZOK3EGF6TGY", "length": 73969, "nlines": 762, "source_domain": "writersamas.blogspot.com", "title": "சமஸ்: நான் இந்துவாக வாழ்வதாலேயே மதவாதி ஆகிவிடுவேனா?", "raw_content": "\nநான் இந்துவாக வாழ்வதாலேயே மதவாதி ஆகிவிடுவேனா\nஈசோபநிஷத்தின் முதல் சூத்திரம் காந்திக்குப் பிடித்தமானது.\n“ஈசாவாஸ்யமிதம் ஸர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்தேன த்யக்தேன புஞ்சீதா மாக்ருத: கஸ்யஸ்வித் தனம்\nஇதற்கான பொருள், “பிரபஞ்சம் எங்கும் காணப்படும் யாவற்றிலும் ஆண்டவன் ஊடுருவி நிற்கிறான். அனைத்தையும் துறந்துவிடு. அதன் பின் அவற்றை அளவோடு துய்த்து மகிழ். பிறர் பொருளுக்கு ஆசைப்படலாகாது\nஆன்மரீதியில் பொதுவுடைமைத் தத்துவத்தின் மைய நோக்கத்தோடு எவ்வளவு நெருக்கமாகப் பொருந்தக்கூடிய இரு வரிகள் ஆனால், இப்போது நான் என்ன செய்ய வேண்டும் ஆனால், இப்போது நான் என்ன செய்ய வேண்டும் அரசியல்ரீதியில் ஒரு தாராளனாக, மதச்சார்பற்றவனாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால், ஓர் இந்துவாக இந்த உபநிஷத்தை மறந்துவிட வேண்டுமா அல்லது புறக்கணிக்க வேண்டு��ா அரசியல்ரீதியில் ஒரு தாராளனாக, மதச்சார்பற்றவனாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால், ஓர் இந்துவாக இந்த உபநிஷத்தை மறந்துவிட வேண்டுமா அல்லது புறக்கணிக்க வேண்டுமா ஏனென்றால், இங்குள்ள தாராளர்களின் இன்றைய அளவுகோல்படி நான் ஒரு தாராளனாக, நவீனத்துவனாக, மதச்சார்பின்மையாளனாக இருக்க வேண்டும் என்றால், மதத்தை நான் நிராகரிக்க வேண்டும்\nஎத்தனையோ சமயங்களில் பலர் வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்கள், “மதச்சார்பின்மை பேசும் நீங்கள் நெற்றியில் விபூதிப் பட்டை போட்டிருப்பது அந்நியமாகக் காட்டுகிறது தோழர்.” நான் சிரித்துக்கொண்டே சொல்வேன், “இந்த நாட்டின் கோடிக்கணக்கான சாமானிய மக்களையே நான் பிரதிபலிக்கிறேன். மத அடையாளத்தைச் சூடியிருப்பதாலேயே அவர்கள் அத்தனை பேரையும் மதவாதிகளாக்கிவிட முடியுமா\nஇந்திய தாராளர்களின் சமூக உளவியல் சிக்கல்கள் மதச்சார்பின்மையை வறட்டுத்தனமாகப் புரிந்துகொள்ள முற்படும் அவர்களுடைய காலனியக் கல்விப் பார்வையிலிருந்து தொடங்குகிறது. மதம் என்பது இங்கு நிறுவனம் அல்ல. கலாச்சாரத்தின் வழி அது பிணைக்கப்பட்டிருக்கிறது; வாழ்க்கையுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது; இன்னும் ஆழ்ந்த மத நம்பிக்கையுடைய கோடிக்கணக்கான மக்களுக்கு அது கடவுளுடன் அவர்களைக் கொண்டுபோய் சேர்க்கும் வாகனமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது.\nஎன்னைக் கேட்டால், எல்லோரிடத்திலும் தன்னைக் காணும் தன்மையை ஒருவர் எங்கிருந்து பெறுகிறார் என்பதல்ல, அவர் நடைமுறையில் எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதே முக்கியம் என்று சொல்வேன். தன்னில் பிறரைக் காணும் கல்வியை ஒருவர் கீதையிலிருந்து பெறலாம்; குர்ஆனிலிருந்து பெறலாம்; பைபிளிலிருந்து பெறலாம்; திருக்குறள், திருமந்திரம், சத்திய சோதனை, மூலதனம், சாதியை ஒழிக்கும் வழி, பெண் ஏன் அடிமையானாள்... எந்த நூலிலிருந்தும் பெறலாம். வாழ்வின் அனுபவங்களிலிருந்து பெறலாம். தன்னிலிருந்தும் பெறலாம். ஒவ்வொரு ஆன்மாவுக்குள்ளும் படிந்திருக்கும் கருணையை வெளிக்கொணர ஏதோ ஒன்று மனிதர்களுக்குத் தேவைப்படுகிறது. அதை எதுவும் தரலாம். எல்லாமும் சேர்ந்தும் தராமலும் போகலாம். தரிசனமே முக்கியம்.\nமருத்துவமனையில் கிடந்த ஒரு நாளில்தான், பக்கத்துப் படுக்கையிலிருந்த சக நோயாளரிடமிருந்து, ‘புதிய ஏற்பாடு’ வாங்கி வாசித்தேன். நூலை விரித்ததும், இயேசுவின் மலைப் பிரசங்க அத்தியாயம் ஈர்த்தது (மத்தேயு 5).\nஇயேசு சொல்கிறார், “நான் உங்களுக்குச் சொல்கிறேன்… ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் கொடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ… நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் பிரார்த்தியுங்கள்… உங்களைச் சிநேகிக்கிறவர்களையே நீங்கள் சிநேகிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா ஆயக்காரரும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா உங்கள் சகோதரரை மாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன உங்கள் சகோதரரை மாத்திரம் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன ஆயக்காரரும் அப்படிச் செய்கிறார்களல்லவா\nவெறுப்பை ஒருநாளும் வெறுப்பால் வெல்ல முடியாது என்று முழுமையாக உணர்ந்த அந்த இரவில் இறைமையின் உன்னதத்தை உணர்ந்தேன்.\nமனிதர்களை ரத்தமும் சதையுமாகப் பார்க்கும் கருணைப் பார்வை அரசியலுக்கு வேண்டும். மனித குல வரலாற்றிலேயே மகத்தான விஞ்ஞானி என்று போற்றப்படும் நியூட்டன், தன் வாழ்நாளில் சிறு பகுதியையே நவீன அறிவியலுக்காகச் செலவிட்டார். அவருடைய உழைப்பின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருந்தது மதம், மறைஞானம், ரசவாதம் யாரை எப்படிப் பகுத்துப் பார்ப்பது யாரை எப்படிப் பகுத்துப் பார்ப்பது தாராளர்களிடம் உள்ள முக்கியமான சிக்கல்... நிறைய சிந்திக்கிறார்கள்; நிறைய பேசுகிறார்கள்; நிறைய விவாதிக்கிறார்கள்; குறைவாகவே உணர்கிறார்கள்.\nஇந்த மண் ஆன்ம வயப்பட்டது. இந்த மக்கள் எளிதில் நெகிழக்கூடியவர்கள். இந்த மண்ணுக்கென்று ஒரு இயல்பு இருக்கிறது. இந்த மக்களிடம் பணியாற்ற வேண்டும் என்றால், இந்த மக்களின் மொழியை முதலில் கற்றுக்கொள்ள வேண்டும்.\nமத நிராகரிப்பை மதச்சார்ப���ன்மைக்கான அடிப்படை என்று கருதுவது ஐரோப்பியப் பார்வை. நவீன ஐரோப்பா மத நிராகரிப்பை மதச்சார்பின்மையாகக் கருதியதற்கான, ஏற்றுக்கொண்டதற்கான நியாயம் அதன் வரலாற்றில் இருக்கிறது. மதம் அங்கே நிறுவனமயமானது. ஆட்சியை நேரடியாக அப்போது கிறிஸ்தவ மதகுருமார்கள் கட்டுப்படுத்தினார்கள். அரசின் முடிவுகளையும் மக்களுடைய வாழ்க்கையையும் நேரடியாக அவர்களால் தீர்மானிக்க முடிந்தது. மத நிராகரிப்பே மதச்சார்பின்மை எனும் நிலை நோக்கி ஐரோப்பா நகர்வதற்கான நியாயம் அங்கிருந்தது.\nஇந்தியச் சூழல் முற்றிலும் மாறுபட்டது. மிகக் கொடுமையான சாதியத்தையும் கொடிய பழக்கவழக்கங்களையும் கொண்டிருந் தாலும், தனிநபர்களையோ, ஆட்சியையோ நேரடியாக நிறுவனமயமாகக் கட்டுப்படுத்தும் மதமாக இந்து மதம் இல்லை. கடவுள் மறுப்பு உட்பட காலம் முழுக்க எல்லாப் போக்குகளையும் அது உள்வாங்கிக் கொண்டிருந்திருக்கிறது. காலம் முழுக்க அது மாறிவந்திருக்கிறது. ரங்கம் கோயிலுக்கு நேர் எதிரே இன்று பெரியார் இருப்பதும், கோயிலுக்குள் பல நூற்றாண்டுகளாக ராமானுஜர் இருப்பதும் காலங்காலமாக இந்த மண்ணில் தொடரும் நெகிழ்வுத்தன்மையின் மரபுத் தொடர்ச்சியை மறைமுகமாகப் புரிந்துகொள்ள உதவும் இரு குறியீடுகள்.\nநவீன இந்தியாவின் சமூகநீதி முன்னோடிகளான காந்தி, பெரியார், அம்பேத்கர் மூன்று சிந்தனையாளர்களுமே மதம் எனும் அமைப்பை முற்றிலும் நிராகரிக்கவில்லை. மதங்களை ஒழிப்பதே லட்சியம் என்று செயல்பட்ட பெரியார்கூட, மதத்துக்குக்குள்ளேயே இருந்தால்தான் அதற்கெதிராகக் கேள்வி கேட்க முடியும் என்றே கருதினார்.\nமதம் எனும் அமைப்பை முற்றிலும் நிராகரித்து, இந்து மதத்தின் மீதான விமர்சனங்களை முன்வைத்தவர்களை அல்ல; ‘நான் இந்து’ என்று உரிமையோடு அடையாளப்படுத்திக்கொண்டு சீர்திருத்தங்களுக்கு முயன்ற காந்தியையே இந்துத்துவ வெறியர்கள் தொடர்ந்து குறிவைத்தார்கள். ஏன் மக்களிடம் யாருடைய குரல் செல்வாக்கு செலுத்தும் என்பது அவர்களுக்குத் தெரியும் மக்களிடம் யாருடைய குரல் செல்வாக்கு செலுத்தும் என்பது அவர்களுக்குத் தெரியும் மக்களுக்கு வெளியே அவர் இல்லை, மக்களில் ஒருவராக அவர் இருந்தார். அதுதான் எதிரிகளுக்குப் பெரிய சவாலாக இருந்தது\nஒரு இந்துவாக நான் எந்தக் கோயிலை நம்புகிறேனோ அந்த���் கோயிலுக்கு எதிரிலேயே நின்று அதற்கெதிராகச் சத்தமாக என்னால் பேச முடியும். என்னை யாரும் மதவிலக்கம் செய்துவிட முடியாது. என்னுடைய வாழ்க்கையில் முற்றிலுமாக எல்லா மதச் சம்பிரதாயங்களையும் புறக்கணித்துவிட்டும் எனக்குத் தேவைப்படும் இடத்தில் மட்டும் மதத்திலிருந்து ஒரு பகுதியை நான் பயன்படுத்திக்கொள்ள முடியும். எந்தத் தனிநபரும் அதில் தலையிட முடியாது. இந்தச் சுதந்திரம் இந்து மதத்தின், இந்த மண்ணின் தனித்துவம் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.\nகாசி சென்றிருந்தபோது என் மகன் ஒரு சிவன் படத்தை வாங்கினான். சிலும்பியில் கஞ்சா புகைக்கும் சிவன். சிக்ஸ்பேக்கில் இருந்த அந்தச் சிவனின் புஜத்தில் நவீனமான ஒரு சிங்க டாட்டூவும் வரையப்பட்டிருந்தது. இந்தப் படைப்புச் சுதந்திரம் எனக்குப் பிடித்திருக்கிறது. கடவுள் மனிதர்களைப் படைத்தாரா என்று தெரியாது; கடவுள்களை மனிதர்கள் தங்கள் விருப்பப்படி படைக்கும் இந்தச் சுதந்திரம் முக்கியமானது. இந்தியாவில் உருவான மதங்களில் மட்டும் அல்ல; வெளியிலிருந்து இங்கு பரவித் தழைத்த இஸ்லாம், கிறிஸ்தவத்திலும்கூட ஆரம்ப நாட்களில் தொடங்கி இன்று வரை இப்படியான தாராளம் வெவ்வேறு வகைகளில் குடிகொண்டிருக்கிறது; இன்றைக்கு அதுதான் ஒவ்வொரு மதத்துக்குள்ளும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறது.\nஇந்துத்துவத்தை, சங்கப் பரிவாரங்களை நான் ஏன் கடுமையாக எதிர்க்கிறேன் என்றால், அவை இந்து மரபை, இந்த மண்ணின் தன்மையை, இந்தப் பன்மைத்துவத்தை நிராகரிக்கின்றன. இந்துப் பாரம்பரியம் என்று கூறிக்கொண்டே ஐரோப்பிய நிறுவனமய கிறிஸ்தவ மாதிரியை இங்கு திணிக்க அவை முயற்சிக்கின்றன. பாஜகவை வெளியிலிருந்து இன்று ஆர்எஸ்எஸ் கட்டுப்படுத்துவதற்கும் அன்று ஐரோப்பாவில் அரசர்களை வெளியிலிருந்து மதகுருமார்கள் கட்டுப்படுத்தியதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது எனக்கு ராமகிருஷ்ண மடத்தின் நிர்வாகக் கட்டமைப்புக்கும், கிறிஸ்தவ தேவாலய நிர்வாகக் கட்டமைப்புக்கும் பெரிய வேறுபாடுகள் தெரிவதில்லை.\nஆக, இங்கே யார் ‘இந்து... இந்து’ என்று நாள் முழுவதும் கூவிக்கொண்டிருக்கிறார்களோ அந்த இந்துத்துவர்கள் அடிப்படையில் இந்துக்களாக இல்லை; மாறாக பழைய ஐரோப்பிய பாணி மூளையுடன் இந்து மதத்தை அணுகுகிறார��கள். ஒரு தலைமையின் கீழ், ஒரு கலாச்சாரத்தின் கீழ் இந்த மதத்தைக் கொண்டுவந்துவிடத் துடிக்கிறார்கள். இந்து மதத்துக்கு வெளியே உள்ள ஏனைய மதங்களின் அமைப்புகளும் தம்மளவில் மறைமுகமாக இதே இந்துத்துவப் பாதையிலேயே செல்கின்றன. அதன் வெளிப்பாடுகளில் ஒன்றே தீவிர முஸ்லிம் அமைப்புகள் இன்று முன்னிறுத்திவரும் சவுதி பாணி வஹாபிய கலாச்சாரம். ஆக, மதவாதம் எல்லா இடங்களிலும் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறது. மதவாதத்தை எதிர்க்கும் தாராளர்களும் அதே பழைய ஐரோப்பிய பாணி மூளையுடனேயே மதச்சார்பின்மையை அணுகுகிறார்கள். ஆக, எவருமே இந்த மக்களின் இயல்பிலுள்ள மதப் பன்மைத்துவக் கலாச்சாரத்தை அங்கீகரிக்கும் நிலையிலோ, வளர்த்தெடுக்கும் நிலையிலோ இல்லை. விளைவாக மக்கள் ஒற்றைக் கலாச்சாரத்தை நோக்கித் தள்ளப்படுகிறார்கள். விளைவாக, மதச்சார்பின்மை பிரச்சாரம் மறைமுகமாக மதரீதியிலான அணித்திரட்டலுக்கான செயல்பாடாகிறது.\nபதினைந்து ஆண்டுகள் இருக்கும்... அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக இருந்தார் சங்கரய்யா. “மதவெறியை நாம் எதிர்ப்போம். மதத்தை எதிர்ப்பது நம் வேலையல்ல. இந்தச் செய்தியை மக்களிடத்தில் இனி கொண்டுசெல்வோம்” என்று கூறினார். கடும் விமர்சனங்கள். எதிர்ப்பு. களப் போராளியான சங்கரய்யா தனிப்பட்ட வாழ்வில் ஒரு காந்தியரும்கூட.\nஇந்துக்கள் மட்டுமல்ல; இந்நாட்டில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் எவரும் மத நிராகரிப்பை மதச்சார்பின்மையாகக் கருதவில்லை. மக்கள் மத்தியில் பணியாற்றி, மக்களைப் புரிந்துகொள்ள முற்படுபவர்கள் இங்கு இப்படியான முடிவை வந்தடைவது இயல்பு. திமுகவைத் தொடங்கி பெருந்திரளான மக்கள் மத்தியில் புழங்க ஆரம்பித்த பின் அண்ணாவும் இதையே சொன்னார், “நாங்கள் மதச்சார்பற்றவர்கள்; அதேசமயத்தில் மதத்துக்கு எதிரிகள் அல்ல. ஒரு ஐந்து வருஷம், பத்து வருஷம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்து உத்தரவிடுவதன் மூலம் ஆத்திகத்தை மாற்றி நாத்திகத்தை ஏற்படுத்திவிட முடியும் அல்லது நாத்திகத்தை மாற்றி ஆத்திகத்தை ஏற்படுத்திவிட முடியும் என்ற மனப்பிராந்தி எங்களுக்கு இல்லை. மக்களுடைய மத நம்பிக்கையில் எந்த வகையிலும் குறுக்கிட முடியவில்லை; குறுக்கிட விரும்பவுமில்லை\nசங்கரய்யா சொன்ன வழி கம்யூனிஸ்ட்டுகளைத் த��ண்டியும் மதச்சார்பின்மை தொடர்பில் இதே குழப்பத்தில் இருக்கும் தாராளர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டல். ஆனால், உள்ளூர் அறிவு, அதுவும் பெரிய கல்விப் பின்புலம் இல்லாத மனிதரின் அறிவு என்றைக்கு இங்கே அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது தூக்கியெறியப்பட்டது. நகைமுரண் என்னவென்றால், பின்னாளில் சர்வதேச அளவில் கம்யூனிஸ்ட்டுகள் கொண்டாடிய நேபாள பிரதமர் பிரசண்டா, வெனிசுலா அதிபர் சாவேஸ் இருவருமே உள்ளூர்த்தன்மையைச் சுவீகரித்துக்கொண்டவர்கள், வெளிப்படையாக மதச்சின்னங்களோடு வெளியே வந்தவர்கள். பிரசண்டா நெற்றி நிறைய அப்பிய குங்குமமும் சாவேஸ் வசம் எப்போதுமிருந்த சிலுவையும் எதன் குறியீடுகள்\nஅபாயகரமான ‘பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ் வியாதி’யில் இன்று இந்திய தாராளர்கள் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். போலி முற்போக்குத்தனம் காவி அணிந்து கூட்டத்துக்கு வரும் ஒருவரை மேலே கீழே பார்ப்பதற்கும் மாட்டுக்கறி சாப்பிடும் ஒருவரைப் பார்த்து முகம் சுளிப்பதற்கும் அடிப்படை மனோபாவத்தில் என்ன வேறுபாடு இருக்கிறது காவி அணிந்து கூட்டத்துக்கு வரும் ஒருவரை மேலே கீழே பார்ப்பதற்கும் மாட்டுக்கறி சாப்பிடும் ஒருவரைப் பார்த்து முகம் சுளிப்பதற்கும் அடிப்படை மனோபாவத்தில் என்ன வேறுபாடு இருக்கிறது இந்தியாவின் நவீனச் சிற்பிகளைப் பொறுத்த அளவில் மதச்சார்பின்மை என்பது மத நடுநிலைமை. எல்லோரையும் அவரவர் அடையாளங்களுடனும் ஆரத்தழுவிக்கொள்வது. அதேசமயம், மதவெறி நடவடிக்கைகளில் எந்தத் தரப்பு ஈடுபட்டாலும் ஒரே மாதிரி கடுமையாக எதிர்வினையாற்றுவது. இந்த இரு இடங்களிலுமே பெரும்பாலான தாராளர்களுக்குச் சிக்கல் இருக்கிறது.\nஅடிப்படையில் சாதியச் சமூகமான இந்தியச் சமூகம் அரிதாகவே மதமாகச் சிந்திக்கிறது - முக்கியமாக அதன் உணர்வுகள் தூண்டிவிடப்படும்போதும் சீண்டிவிடப்படும்போதும் ஆக, தூண்டுபவர்கள், சீண்டுபவர்கள் இரு தரப்பினருமே மறைமுகமாக ஒரே விளைவுக்காகவே உழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.\nபேய்ப் பாய்ச்சலில் வளர்ந்துகொண்டிருக்கும் மதவாத அரசியலைத் தூக்கியடிக்க மதம், மதச்சார்பின்மை தொடர்பில் முதலில் தம் பார்வையையும் அணுகுமுறையையும் தாராளர்கள் முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். மதத்தில் ஆரோக்கியமான விவாதங்களை, மாற்றங்களை, சீர்திருத்தங்களை உருவாக்க பரிபூரண மதச் சுதந்திரத்தை அங்கீகரிக்க வேண்டும். குறிப்பாக, உலகமயமாக்கலுக்குப் பிந்தைய சூழலில் தனிப்பட்ட மனித வாழ்வில் ஏற்பட்டிருக்கும் புதிய நெருக்கடிகளின் பின்னணியில் மதம் அடைந்திருக்கும் புதிய பரிமாணத்துக்கு முகங்கொடுக்க வேண்டும். மதம், மதச்சார்பின்மை சம்பந்தமான பார்வைகளில் மட்டும் அல்ல; இன்று தாராளர்கள் உச்சரிக்கும் பல வார்த்தைகளிலும்கூட மாற்றம் தேவைப்படுகிறது. ஏனென்றால், அந்த வார்த்தைகள் எதிரிகளைத் தாக்கவில்லை; மாறாக புதிய எதிரிகளையே உருவாக்குகின்றன\nமே, ‘தி இந்து’ 2017\n(மோடியின் காலத்தை உணர்தல்... 5)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதொகுதி: இந்துத்வம், கட்டுரைகள், சமஸ், மோடியின் காலத்தை உணர்தல்... 5\nஉங்கள் நெற்றியில் உள்ள திருநீரை இந்துத்துவா பயங்கரவாத அடையாளத்துடன் வைத்து ஆராய்கிறார்கள் தாராளர்கள்...\nRam 2 மே, 2017 ’அன்று’ முற்பகல் 6:56\nஇந்து மதத்தை பற்றி வாய் கிழிய பேசும் கம்யூனிஸ்ட் கள் சைனா வில் இஸ்லாமிற்கு எதிரான அடக்குமுறை பற்றி ஏன் வாய் திறப்பதில்லை இந்து மத கடவுள்களை அவமானமாக பேசும் பகுத்தறிவு வாதிகள் மற்ற மதத்தை கண்டு கொள்வதில்லையே ஏன் இந்து மத கடவுள்களை அவமானமாக பேசும் பகுத்தறிவு வாதிகள் மற்ற மதத்தை கண்டு கொள்வதில்லையே ஏன் கோத்ரா பற்றி பேசிய ஊடகங்கள் காஷ்மீர் இந்துக்கள் கொலைகள் பற்றி விவாதிப்பதில்லையே ஏன் கோத்ரா பற்றி பேசிய ஊடகங்கள் காஷ்மீர் இந்துக்கள் கொலைகள் பற்றி விவாதிப்பதில்லையே ஏன் . இதற்கான விடைகளையும் உங்கள் கட்டுரை யில் எதிர்பார்க்கிறேன் ...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nஉங்கள் மின்னஞ்சலுக்கு சமஸ் கட்டுரைகள் வர வேண்டுமா, கீழே மின்னஞ்சலை அளியுங்கள்:\nநீர் நிலம் வனம் (34)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\n04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... writersamas@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501\nஇந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல...\nஅ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட...\nதமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் இருக்கிறதா\nஉலகம் கதைகளால் ஆளப்படுவது என்று ஆழமாக நம்புபவன் நான். டெல்லியிலோ, சென்னையிலோ வசதியான அறைக்குள் உட்கார்ந்து புள்ளிவிவரங்களுக்குள் தலையைப்...\nகருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ர...\nவங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்\nநீ ரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். ம...\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஇந்தியாவின் அசலான மார்க்ஸிய அறிஞர்களில் ஒருவர் எஸ்.என்.நாகராஜன். நவீன இந்தியாவின் பாரதூர வளர்ச்சிக்கான இன்னொரு சாட்சிய��். விஞ்ஞானி. ச...\nஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்\n1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்கள...\nநண்பரின் வீட்டுக்குப் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு பூங்கா திறந்திருக்கிறார்கள். திறந்த மறுநாளே ஆச்சரியம், பல நூறு பேர் காலையில் ...\nகடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்: மு.க.ஸ்டாலின் பேட்டி\nபடம்: பிரபு காளிதாஸ் திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக...\nகாவிரி தீர்ப்பு இந்தியாவெங்கும் உருவாக்கப்போகும் சேதம் என்ன\nஊரில் ‘ஆனது ஆகட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்று ஒரு சொலவடை உண்டு. அரை நூற்றாண்டு அலைக்கழிப்பின் தொடர்ச்சியாக காவிரி விவகாரத்தில...\nஅடுத்த முதல்வர் சகாயம் (1)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் (1)\nஅரசுப் பள்ளிகள் படுகொலை (1)\nஅரிந்தம் சௌத்ரி பேட்டி (1)\nஅருந்ததி ராய் பேட்டி (1)\nஅவசியம் பார்க்க வேண்டிய 5 வீடுகள் (1)\nஅழிவதற்கு ஒரு நகரம் (1)\nஅன்புமணி ராமதாஸ் பேட்டி (1)\nஆங் லீ பேட்டி (1)\nஆர்கே நகர் தேர்தல் (1)\nஇடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா (1)\nஇந்தியா - சீனா உறவு (2)\nஇந்தியா என்ன சொல்கிறது (5)\nஇந்தியா சிமென்ட்ஸ் ஸ்ரீனிவாசன் பேட்டி (1)\nஇந்தியாவைத் தூய்மைப்படுத்துவது எப்படி (1)\nஇரு கிராமங்களின் கதை (1)\nஇரோம் ஷர்மிளா பேட்டி (1)\nஉடுமலைப்பேட்டை தலித் கொலை (1)\nஊக பேர வணிகம் (1)\nஒரு நிமிஷக் குறுங்கட்டுரைகள் (11)\nகசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்\nகருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் பேட்டி (1)\nகல்லூரிக் காலக் கிறுக்கல்கள் (1)\nகான் அப்துல் கஃபார் கான் (1)\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் கதை (1)\nகுணால் சாஹா பேட்டி (1)\nகும்பகோணம் டிகிரி காபி (1)\nகுழந்தைகள் மீதான பாலியல் வன்முறை (1)\nகொடிக்கால் ஷேக் அப்துல்லா (1)\nகோவை ஞானி பேட்டி (1)\nசமஸ் என்றால் என்ன அர்த்தம் (1)\nசாகும் வரை போராடு (1)\nசின்ன விஷயங்களின் அற்புதம் (1)\nசீதாராம் யெச்சூரி பேட்டி (1)\nசென்னை ஏன் புழுங்குகிறது (1)\nதஞ்சை பெரிய கோயில் (1)\nதமிழ்நாட்டு அரசியலில் சாதி (1)\nதமிழக இளைஞர்கள் போராட்டம் (1)\nதி ஸ்கூல் கே.எஃப்.ஐ. (2)\nநடிகர் சங்கத் தேர்தல் (1)\nநாம் ஏன் ரஜினியை நேசிக்கிறோம் (1)\nநான்கு பேர் மோட்டார் சைக்கிள் (1)\nநீர் நிலம�� வனம் (34)\nநேருவை ஏன் காந்தி தன் வாரிசாக்கினார் (1)\nபத்ம விருது அரசியல் (1)\nபத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார் பேட்டி (1)\nபார்த்தசாரதி விலாஸ் நெய் தோசை (1)\nபாரத ரத்னா அரசியல் (1)\nபாரதி மெஸ் கண்ணன் (1)\nபாரம்பரிய இனக் கட்டுரைகள் (1)\nபாலு மகேந்திரா பேட்டி (2)\nபிரகாஷ் காரத் பேட்டி (1)\nபினாயக் சென் பேட்டி (1)\nபுத்தூர் ஜெயராமன் கடை (1)\nபுலிக்குத் தமிழ் தெரியும் (1)\nபூரி - பாஸந்தி (1)\nபெண் என்ன எதிர்பார்க்கிறாள் (1)\nமணி சங்கர் அய்யர் பேட்டி (1)\nமதுரை சிம்மக்கல் கறி தோசை (1)\nமரணவலித் தணிப்பு மருத்துவம் (1)\nமருந்துத் துறை யுத்தம் (1)\nமாமா என் நண்பன் (1)\nமேக் இன் இந்தியா (1)\nமேஜிக் நிபுணர் லால் பேட்டி (1)\nமைசூர் பாகு கதை (1)\nமோடியின் இரு முகங்கள் (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 1 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 10 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 11 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 12 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 15 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 16 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 17 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 19 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 2 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 20 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 3 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 4 (1)\nமோடியின் காலத்தை உணர்தல் 8 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்... 5 (2)\nமோடியின் காலத்தை உணர்தல்...13 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...6 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...7 (1)\nமோடியின் காலத்தை உணர்தல்...8 (1)\nயார் அனுப்பிய வெளிச்சம் அது\nயாருடைய எலிகள் நாம் மதிப்புரை (4)\nராணுவ நிதி ஒதுக்கீடு பின்னணி (1)\nராஜன் குறை கிருஷ்ணன் (1)\nரூ.500. ரூ.1000 செல்லாது (1)\nலைஃப் ஆஃப் பை (2)\nவாழ்வதற்கு ஒரு நகரம் (1)\nவிகடன் பாலசுப்ரமணியன் பேட்டி (1)\nவிகிதாச்சாரப் பிரதிநிதித்துவ முறை (1)\nவிசுவநாதன் உருத்திரகுமாரன் பேட்டி (1)\nவிஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும் (1)\nவிஜயகுமார் ஐ.பி.எஸ். பேட்டி (1)\nஜக்கி வாசுதேவ் பேட்டி (1)\nஜல்லிக்கட்டு போராட்டம் 2017 (2)\nஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (1)\nஜோ டி குரூஸ் பேட்டி (1)\nஷ்யாம் சரண் நெகி (1)\nஸ்ரீரங்கம் ரயில் நிலைய கேன்டீன் (1)\nமாநிலங்கள் மீதான அறிவிக்கப்படாத போர்\nஅணையா நெருப்பின் நூற்றியைம்பது ஆண்டுகள்\nதமிழிசையிடமே பேச முடியாவிட்டால் மோடியுடன் எப்படி ப...\nஇப்போதுகூட இல்லையென்றால், கம்யூனிஸ்ட்டுகள் எப்போது...\nவெறுப்பரசியலில் நக்ஸல்களின் பங்கு என்ன\nமோடிக்கு தேசி���வாதக் களம் அமைத்துக் கொடுத்தது யார்\nநான் இந்துவாக வாழ்வதாலேயே மதவாதி ஆகிவிடுவேனா\nசர்வாதிகார ஆட்சிக்கு முகங்கொடுக்க எத்தனை கட்சிகள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirvu.com/2017/12/9_7.html", "date_download": "2018-07-21T09:18:32Z", "digest": "sha1:XMVVPDJ7DTVH6YYYV2ONTYEPF5AZK6BQ", "length": 11123, "nlines": 96, "source_domain": "www.athirvu.com", "title": "பாகிஸ்தான்: ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி.. - ATHIRVU.COM", "raw_content": "\nHome Unlabelled பாகிஸ்தான்: ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி..\nபாகிஸ்தான்: ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி..\nபாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தலிபான், அல் கொய்தா தீவிரவாதிகளை அழிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த 2014 -ம் ஆண்டு முதல் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். பாகிஸ்தான் ராணுவத்தினரை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியில் நேற்று ராணுவ வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. மிர் அலி என்ற பகுதியில் சென்றபோது ராணுவ வாகனம் திடீரென வெடித்து சிதறியது. தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 அதிகாரிகள் உள்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பலியானவர்கள் உடல்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nமுதல் கட்ட விசாரணையில், தீவிரவாதிகள் அந்த பகுதியில் வெடிகுண்டுகளை புதைத்து வைத்ததும், ராணுவ வாகனம் அந்த பகுதியை அடைந்ததும் ரிமோட் மூலம் வெடி குண்டை வெடிக்க செய்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான்: ராணுவ வாகனம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி.. Reviewed by kaanthan. on Thursday, December 07, 2017 Rating: 5\nஉங்கள் காமென்ஸ்சை இங்கே எழுதுங்கள்\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவில்லியனூர் அருகே அரியூர் காலனியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 25). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சிலம...\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nவிரோதிகளாக இருந்துவந்த தென்கொரியா - வடகொரியா அதிபர்கள் பல ஆண்டுகளுக்கு பின்னர் நேருக்குநேர் சந்தித்துப் பேசிய உச்சி மாநாடு நடைபெற்று வருகி...\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஏடிஸ் என்ற கொசு கடிப்பதால் அதன் மூலம் சிக்குன்குனியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுகின்றன. ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் சிக்குன்குனிய...\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n“நீதிபதி காதவாலா அதிகாலை 3.30 மணிவரை புத்துணர்ச்சியோடு இருந்து வழக்கை விசாரித்தார்.” என வழக்கு ஒன்றில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நெகிழ்ச்சியு...\nஹவாய் தீவுகளில் 5.7 ரிக்டரில் நிலநடுக்கம்..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் நேற்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\nகரடியுடன் செல்பி எடுக்கும் ஆர்வத்தில் உயிரைவிட்ட இளைஞர்..\nஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிரபு பட்டாரா. இவர் அங்கு தனியார் டிரைவராக உள்ளார். கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற ஒர...\nஹவாய் பகுதியில் வானுயர வெடித்து சிதறிய எரிமலை குழம்பு..\nஹவாய் தீவுகளின் லெய்லானி எஸ்டேட் என்ற இடத்தில் இன்று எரிமலை வெடிப்பு ஏற்பட்டது. 150 அடி உயரத்திற்கு நெருப்புடன் கூடிய புகை வெளியேறுகிறது. ...\n20 இந்தியரை பயங்கரவாதிகளாக மாற்றிய விமான பணிப்பெண்..\nஐக்கிய அரபு அமீரக முன்னாள் விமான பணிப்பெண் கரன்ஆயிஷா ஹமிடன் (37). இவர் கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் கைது செய்யப்பட்டார். த...\nகாதல் திருமணத்துக்கு தடை விதித்த கிராமம்..\nபஞ்சாப் மாநிலம் தோரஹாவில் சன்கோயன் குர்து என்னும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஒரு காதல் ஜோடி வீ...\nகோமாவில் இருந்த நோயாளி எலி கடித்து உயிரிழந்த பரிதாபம்..\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிமந்தர் குப்தா என்பவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு தலையில்...\nகல்லூரி மாணவியை மானபங்கம் செய்ய முயற்சி..\nவெள்ளை மாளிகையில் தென்கொரியா அதிபரை 22-ம் தேதி சந்திக்கிறார் டிரம்ப்..\nசிக்குன்குனியா நோயை குணப்படுத்தும் மருந்து - ஐ.ஐ.டி. ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்..\nஅதிகாலை 3.30 மணிவரை வழக்குகளை விசாரித்து அசர வைத்த ஐகோர்ட் நீதிபதி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2017/03/valliyur-court-orders-to-submit-investigation-report-on-case-against-kamalhassan.html", "date_download": "2018-07-21T09:42:08Z", "digest": "sha1:JSDVXTT4FEV6VMPL7454RMAV7ZOAD4ZP", "length": 6353, "nlines": 69, "source_domain": "www.news2.in", "title": "மகாபாரதம் பற்றிய கமல் பேச்சு: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு - News2.in", "raw_content": "\nHome / அரசியல் / ஆண்மீகம் / இந்து / கமல் / சினிமா / தமிழகம் / நடிகர்கள் / பேட்டி / மகாபாரதம் பற்றிய கமல் பேச்சு: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\nமகாபாரதம் பற்றிய கமல் பேச்சு: அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு\nTuesday, March 21, 2017 அரசியல் , ஆண்மீகம் , இந்து , கமல் , சினிமா , தமிழகம் , நடிகர்கள் , பேட்டி\nமகாபாரதத்தை இழிவுபடுத்தும் விதத்தில் நடிகர் கமல்ஹாசன் பேசினாரா என்பது குறித்து விசாரிக்க வள்ளியூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநெல்லை மாவட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர், 'தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் மகாபாரதத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் கமல் பேசினார். இந்துக்களைப் புண்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக அவர் கருத்துகளைப் பதிவுசெய்தார். இந்துக்களின் நம்பிக்கையையும் அவர்களின் வழிபாட்டையும் அவமரியாதை செய்யும் வகையில் அவர் கருத்துகளைத் தெரிவித்தார். இது, என் மனதை மிகவும் புண்படுத்திவிட்டது. இதனால், அவர் மீது வழக்குத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇதனை விசாரித்த வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், பழவூர் காவல்நிலைய அதிகாரிகள் இதைப் புலனாய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் செய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஆடி மாத ராசி பலன��கள்: உங்க ராசிக்கு எப்படி\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/31696-sania-mirza-peng-shuai-enter-semis-of-china-open.html", "date_download": "2018-07-21T10:01:41Z", "digest": "sha1:4WC4DAJX2FSXQXZOOMTTD4BYTQWELGSF", "length": 8141, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சீன ஓபன்: அரையிறுதியில் சானியா ஜோடி | Sania Mirza-Peng Shuai enter semis of China Open", "raw_content": "\nடெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது\nஇந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி\nநிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி\nராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்\nநாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்\nவிருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது\nசீன ஓபன்: அரையிறுதியில் சானியா ஜோடி\nசீன ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-சீனாவின் பெங்க் சுவாய் இணை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.\nமகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் சானியா இணை, செக் குடியரசின் ஸ்ட்ரைகோவா- சினியக்கோவா இணையுடன் பலப்பரீட்சை நடத்தியது. விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் 4-6, 6-2, 10-7 என்ற செட் கணக்கில் சானியா மிர்சா இணை வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் - தைவானின் சான் யங் ஜன் (CHAN YUNG JAN) இணையை எதிர்த்து சானியா மிர்சா - பெங்க் சுவாய் இணை விளையாடவுள்ளது.\nஆஸி. கேப்டன் ஸ்மித் காயம்: நாடு திரும்புகிறார்\nகெயில் திட்டம்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரிஷப் பன்ட் போராடியும் இந்திய ஏ அணி அவுட்\nமதராஸ் மாகாணம் தமிழ்நாடாக மாறிய தினம் இன்று\n“இந்தியா எங்களை தண்டித்தது” - மனம்திறந்த இங்கிலாந்து கேப்டன்\nதோல்வியி��ும் கோலிக்கு கிடைத்த ஒரே ஆறுதல் \n'ஒழுங்கா விளையாடலனா டீம்ல இருக்கிறது கஷ்டம்' தோல்விக்கு பின் கோலி பேட்டி\nஇங்கிலாந்து 257 இலக்கு : வெற்றிக்கு போராடும் இந்தியா\nஇன்று, 3வது ஒரு நாள் போட்டி: தீருமா, இந்திய அணியின் மிடில் ஆர்டர் பஞ்சாயத்து\n‘ஹிமா தாஸை இப்படியா கூகுளில் தேடுவீர்கள்..\nபொறுமையை இழந்த ‘ரோகித்’ன் திடீர் உக்கிரம் - அதிர்ந்த அரங்கம்\n“திருமண அழைப்பிதழை படித்துவிட்டு புதையுங்கள்”.. கேரள எம்எல்ஏவின் புது முயற்சி..\nமகான்களை தோற்றுவிக்கும் ஞானபூமி தமிழகம்: முதல்வர் பெருமிதம்\nகன்னியாஸ்திரிகள் எத்தனை குழந்தைகளை விற்றனர் \n21 வயது பெண்ணை ரூமில் அடைத்து பாலியல் வன்கொடுமை செய்த 50 பேர்\nசாதி மாறி காதல் திருமணம்: நடுரோட்டில் மகளை எரித்துக்கொன்றார் அப்பா\nநித்தம் கொலை, கொள்ளை: கர்நாடகாவை கலக்கிய ‘தண்டுபால்யா’ கும்பல்’\nவேதனையும் கடுப்புமாக ரோகித் சர்மா \nகுழந்தைகளுக்கு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் \nஇந்திய அணியின் மோசமான தோல்விக்கு இதெல்லாம்தான் காரணம்..\nமீண்டும் அழைக்கும் இந்தி சினிமா: படையெடுக்கும் தென்னிந்திய ஹீரோக்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஆஸி. கேப்டன் ஸ்மித் காயம்: நாடு திரும்புகிறார்\nகெயில் திட்டம்: மத்திய, மாநில அரசுகளுக்கு ஸ்டாலின் எச்சரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2015/11/blog-post_18.html", "date_download": "2018-07-21T09:34:10Z", "digest": "sha1:65YQZ6PINKB46XMBNCU7OKLI23PCIEL3", "length": 48796, "nlines": 540, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: எருக்கஞ்செடியும் வெற்றிலைக்கொடியும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 18 நவம்பர், 2015\n381. கற்பக விநாயகர் நகர். இது ஒரு ஏரியா பேர். அங்கே இருக்க வீடுகள்ல எல்லா இடத்திலும் கற்பக விநாயகர். வாசல்ல, கேட்ல, நிலையில ஏன் க்ரில்லுல கூட.. :)\nகற்பக மூர்த்தி கற்பக மூர்த்தி கற்பக மூர்த்தி சரணம்.\n382. கவர்ன்மெண்டை எதிர்பார்க்காம சொந்த செலவுல கான்க்ரீட் ரோடு போட்டுருக்காங்க.\nடேமேஜே ஆகாது.. இத வசதி இருக்க எல்லாரும் ஃபாலோ பண்ணலாம். பெட்டிஷன் மேல பெட்டிஷன் போட்டு கெஞ்சிக்கிட்டு இருக்காம.. :)\n383.ஏதோ லாரி புகுந்து போற மாதிரி ஒரு சத்தம்..\nசுவேகா சாம்ராட்டுனு ஒரு வண்டிதான் போச்சு பக்கத்துல.:)\nஇதுக்கெல்லாம் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைக்குதா என்ன..\n384. பால்கனிங்கிறத நம்ம மக���கள் பழைய சாமான் போடுற இடம்னு வைச்சிருக்காங்க. அதுவும் வீட்டோட அங்கம் இல்லையா.\nஅழகான ஃப்ளாட்டுகளோட எண்ட்ரன்ஸ்ல இருக்க எல்லா முதல் வீட்டு பால்கனியும் கழிவை குப்பையை அடைச்சுவச்சு இருக்கு . திருஷ்டி பரிகாரமே தேவையில்லை. .\n385. வெள்ளைக் கார்டு வைச்சிருக்கவங்களுக்கு ஏன் 5 கிலோ ஜீனி.\n386 சட் சட்னு எதுக்கெடுத்தாலும் கோப வயப்படுறவங்க காதல் வயப்படுறவங்களுக்கு கவிதை எழுதுறது தீ மாதிரி.. பொறி பறக்கும்.\n387. மலையாளப் படம் மாதிரி ஒரு ஆள் சைக்கிள்ல வந்து டீ குடிச்சுட்டு மேடான ரோட்டுல அரைமணி நேரம் திரும்பிப் போற மாதிரி ஒரு கேரக்டர் பத்தி பார்த்தது கேட்டது அறிஞ்சது தெரிஞ்சது எல்லாத்தையும் விரிவா விவரிக்கத் தெரிஞ்சவங்களுக்கு கதை எழுதுறது இன்ஸ்டண்ட் அல்வா மாதிரி.பாத்திரத்தோட ஒட்டணும். பிரிச்சு எடுத்துக்க வேண்டியது படிக்கிறவங்க கடமை.\n388. பேப்பர்ல படிச்சது டிவில பார்த்தது லைப்ரரில வாசிச்சது நேரடியா தகவல் திரட்டினது வெப்சைட்ல சுட்டதுன்னு எல்லாத்தையும் கலந்து கட்டி கிச்சடி பண்றவங்களுக்கு கட்டுரை எழுதுறது லட்டு மாதிரி. சேர்த்துப் பிடிச்சு முந்திரி கிஸ்மிஸ் பதிச்சு அட்ராக்டிவா ஆக்கிடுவாங்க.\n389. வீட்ல தலகாணி சைஸுக்கு புத்தகங்கள் இருக்குற லைப்ரரி முக்கியம். அப்புறம் வாயில நுழையாத பேரோடு அயல்நாட்டு எழுத்தாளர்கள் லிஸ்ட் கரெக்டா சொல்லத் தெரியணும். அவங்க படைப்புகளை அக்கு வேறு ஆணி வேறா மத்தவங்க பயப்படுறமாதிரி பிரிச்சு விளாசத் தெரியணும். அவங்கதான் க்ரேட் நாவலிஸ்ட். சூப்பரா தரவுகளோட நாவல்களைப் படைப்பாங்க. அப்புறம் முக்கியமான விஷயம் உள்ளுர் வம்பு உலக வம்பு எல்லாத்தையும் சமாளிக்கத் தெரியணும்.\n390. இப்பிடி கவிதை கதை கட்டுரை நாவல் எல்லாம் போரடிச்சுதுன்னா அடுத்தது குறும்படம்தான். நேரா கேமிராவை எடுத்துட்டுப் போயி நினைச்சதெல்லாம் சுட்டு 2 நிமிட குறும்படமாக்கிடணும். ஏதோ அங்கே அங்கே தொடர்பில்லாத இயற்கை காட்சி எல்லாம் வந்துச்சுன்னா அது டைரக்டரோட விருப்பம்னு புரிஞ்சுக்கணும். அல்லது அவர் மக்களுக்கு ஏதோ சிம்பாலிக்கா சொல்ல வர்றார்னு அர்த்தம். :)\n---- இன்னிக்கு செமயா கல்லா கட்டப் போறேன்னு நினைக்கிறேன். வெல்கம் மக்காஸ். :) :) :)\n391. விதம் விதமான உணவுகளில் இருக்கும் மோகம் குறையும்போதுதான் வெயிட் குறையும்னு தோணு���ு :)\nஅவர்கள் வாசத்தை ஏந்தியபடி நானும்..\n393. உழைப்பை நடிப்பென்று கூறும் உலகம் நடிப்பை உழைப்பென்று நம்புவதுதான் கொடுமை.\nபால் கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது\n396. குளிரும் புகையும் கதகதப்பாக மரங்களில் துயில சொட்டுச்சொட்டாக வீழும் துளிகளூடே செங்காலோடு குதிக்கும் பவளமல்லியும் மஞ்சள் முக சரக்கொன்றையும், ஆகாச நீலத்தின் மடித்த இதழாய் சங்குப்பூவும், திருவிழாவின் காற்றாடியாய் நந்தியாவட்டையும், எங்கோ இருந்து மணம் வீசும் மகிழம்பூவும் பாதையின் முடிவில் ஒரு அம்மன் கோவிலும் அதற்குச் செல்லும் வழியெங்கும் செம்முகம் நாணி நிற்கும் செவ்வரளிகளும் மழைச் சிவப்புக் காவியினூடே காவியமாய்க் கோலங்களும் .. வாழ்தல் இனிது. தோட்டம் இருக்கும் வீடுகளைப் பார்த்தால் பொறாமையா இருக்கே.\n397. ///பெண்கள் துன்பப்படுகிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அதைப்போலவே ஆண்களும் துன்பப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சொல்லப்போனால், அன்றாட நடப்பில், பெண்கள் துன்பப்படுகிறார்களே என்று கரிசனப்படுகிற ஆண்கள், அந்தக் கரிசனம் காரணமாகவே அடைகிற துன்பங்கள் ரொம்ப நுட்பமானவை.///\n-- வண்ணதாசன் தீராநதி பேட்டியில்..\nஅட இப்படி ஒரு தரம் கூட சிந்திச்சதில்லையே. கோபித்துக் கொண்ட ஒவ்வொரு தருணத்தையும் விசனப்பட்ட பொழுதுகளையும் விரக்தி அடைந்து பேசிய பேச்சுகளையும் நம் சரிபாதியானவரும் அடைந்து வருந்தியிருப்பாரோ என்று யோசிக்கவும் உணரவும் வைத்த எழுத்து..\n398. நடுயாமம் நீள் இரவு\n399.தொண்டு கிழமெல்லாத்தையும் ஆதார் அட்டை வாங்க அழைச்சிட்டு வந்து படுத்துறாங்க அவங்க புள்ளங்க . பாங்க் லோன் அப்ளை பண்ணா ஆதாரம் கேக்குறாங்களாமே. கஷ்டகாலம். 8 மணி நேரம் நின்னுகிட்டே இருந்த ரெண்டு பேருக்கு மயக்கம் வந்துடுச்சு.\nபொறந்தவுடனே கையில சிட்டிசன்ஷிப் பச்சை குத்திட வேண்டியதுதானே. பிறப்பிலிருந்து இருப்பு, இறப்பு வரை. ப்ரச்சனை இல்லாம போகும்.\n400. வறண்டிருந்த மணல் மீது\n1. ஞானம் பிறந்த கதை.\n3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.\n5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..\n7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.\n8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.\n9. என் வீடு என் சொர்க்கம்.\n10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.\n11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.\n13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி��.\n14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி\n15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்\n16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)\n18. பாகுபலியா பாயும் புலியா.. வெறும் புலிதான் \n19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.\n20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.\n21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.\n22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். \n23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.\n24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.\n25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.\n27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.\n28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.\n29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.\n30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.\n31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.\n32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.\n33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.\n34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)\n35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.\n37. மாயக் குடுவையும் மனமீனும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 8:36\nலேபிள்கள்: சிந்தனைகள் , முகநூல் , FACE BOOK\nரசிக்க வைக்கும் விமர்சனங்கள் சகோதரி...\n18 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:31\n-- //வீட்ல தலகாணி சைஸுக்கு புத்தகங்கள் இருக்குற லைப்ரரி முக்கியம். அப்புறம் வாயில நுழையாத பேரோடு அயல்நாட்டு எழுத்தாளர்கள் லிஸ்ட் கரெக்டா சொல்லத் தெரியணும். அவங்க படைப்புகளை அக்கு வேறு ஆணி வேறா மத்தவங்க பயப்படுறமாதிரி பிரிச்சு விளாசத் தெரியணும். அவங்கதான் க்ரேட் நாவலிஸ்ட். சூப்பரா தரவுகளோட நாவல்களைப் படைப்பாங்க. அப்புறம் முக்கியமான விஷயம் உள்ளுர் வம்பு உலக வம்பு எல்லாத்தையும் சமாளிக்கத் தெரியணும்.//\nசகோ ஜெயமோகனைச் சொல்றீங்க போலிருக்கு.\n18 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 12:24\n18 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 3:51\n18 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 4:42\nசுவாரஸ்யங்கள் எண்ணற்றவை...399 ஆமாம் சகோ ரொம்பவே படுத்துறாங்க...396 ரசனை ரசனை..கவித்துவம்..ஆஹா...390 ஹஹாஹ்ஹஹ செம கல்லா கட்டிட்டீங்க சகோ...\n19 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 4:28\n22 நவம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 5:35\nஎழுதத் தெரியிற எல்லாரையும்தான் சொல்றேன் ஜெயகுமார் \nநன்றி துளசி சகோ & கீத்ஸ். குறும்படம்.. உங்களைச் சொல்லல. :) ஹிஹிஹி.\n23 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:53\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டு��்.\n23 நவம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:53\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nதாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.\nஇயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும். ...\nஅமெரிக்கத் ”தென்றலில் “ ஒரு சிறப்பிடம். :)\nநண்பர் பார்த்தி ( பார்த்திபன் ஷண்முகம் ) அனுப்பியது. இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார் :) /////http://tamilonline.com/thendral/au...\nதிருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில். திருச்சி கோவில்கள் எல்லாம் பிரம்மாண்டமானவை. எவ்வளவு பிரம்மாண்டம் என்றால் இரண்டு இராஜ கோபுரங்கள் க...\nகல்வி வளர்ச்சி நாளில் விடுதலை வேந்தர்கள் வெளியீடு.\nகாரைக்குடி ராமனாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சி நாள் விழா பேர்ல் சங்கமம் ரோட்...\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில்.\nஸ்ரீரங்கம் ரங்கநாத ஸ்வாமி கோவில் ”ஸ்ரீரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி. ஸ்ரீதேவி ரங்க நாதனின் பாதம் மங்களம் பாடடி”. என்ற பாடல் அ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள்.\nதினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் ம...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nசாட்டர்டே ஜாலிகார்னர். வாசிப்பை நேசிக்கும் சரஸ்வதி காயத்ரி.\nஎன் பெயர் சரஸ்வதி காயத்ரி வீட்டில் காயத்ரி .வெளியில்( official பெயர் சரஸ்வதி). சென்னை ,மடிப்பாக்கம்( அரசு) பள்ளியில் ஆசிரியை. 27 வருட பண...\nஇன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். \nஇடமிருந்து வலம். ( நமது மண்வாசம் )\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலம்ஸ்.\nசீர் மிகு சிங்கப்பூர் – பாகம் 8. மேக்ரிட்சி ரிசர்...\nகாதல் வனம் - பாகம் 1. - ராஜநாகம்.\nகாரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். TEAKWO...\nசீர்மிகு சிங்கப்பூர் - 7. செந்தோசாவும் ஆழ்கடல் உலக...\nகேரளா கொச்சு வேலி பீச் ஷெனாய் நகர் டைம்ஸில். KERAL...\nகுழந்தைகள் - கார்ட்டூன் கோலங்கள் & ரெசிப்பிஸ். KID...\nசீர்மிகு சிங்கப்பூர் – பாகம் 6. சிங்கப்பூர் ஆர்க்க...\nதனி ஒருவனும் அழகான வில்லிகளும்.\nகாரைக்குடி வீடுகளில் ஓவியப் படங்கள். PAINTINGS OF ...\nவெட்கச் செடியும் சன்யாசி மரமும். :-\nதேன் பாடல்கள் :- சித்திரையும் சித்திரமும்.\nஆனித்திருமஞ்சனம் ரெசிப்பீஸ் & கோலங்கள். AANITH TH...\nபுதுகை வலைப்பதிவர் மாநாட்டில் கவிதை ஓவியம் & நம் ...\nகோல்கொண்டாவும் கோஹினூரும். குதுப் ஷாஹிகளும் கல்லறை...\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் சாரின் புகழுரையில் - தேன...\nசீர் மிகு சிங்கப்பூர் பாகம் – 3. :- மெர்லயன் சிலை...\nகாரைக்குடி வீடுகளில் தேக்குமரச் சிற்பங்கள். -2.TEA...\nபெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kattankudi.wordpress.com/2015/01/22/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B5/", "date_download": "2018-07-21T09:18:44Z", "digest": "sha1:EJSCTHIYLI3BF4ZPXNWV5DSTVW7KFBG2", "length": 9508, "nlines": 92, "source_domain": "kattankudi.wordpress.com", "title": "திருடனின் மனச்சாட்சி – சவுதியில் நடந்த உண்மைச் சம்பவம் – காத்தான்குடி.இன்போ", "raw_content": "\nYou are here: Home / News / திருடனின் மனச்சாட்சி – சவுதியில் நடந்த உண்மைச் சம்பவம்\nதிருடனின் மனச்சாட்சி – சவுதியில் நடந்த உண்மைச் சம்பவம்\nதிருடனால் அனுப்பிவைக்கபட்ட கடித உறை (envelope)\nசவூதி அரேபிய வீடொன்றில் எரிவாயு சிலிண்டர்களை திருடிய திருடன் ஒருவன் குற்ற உணர்வால் திருடிய பொருட்களின் பெறுமதியை பணமாக செலுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nதிருடு போன வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கடித உறை ஒன்றின் மூலம் இந்த விடயம் அம்பலத்துக்கு வந்தது.\nகடித உறையில் இருந்த கடிதத்தில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.\n“நானும் எனது நண்பனும் உங்கள் வீட்டில் இருந்து எரிவாயு சிலிண்டர்களை திருடினோம்” “திருட்டின் பின்னர் எனது நண்பன் இறந்து விட்டான், எங்களை மன்னித்து விடுங்கள், இந்த கடித உறையில் திருடிய எரிவாயு சிலிண்டர்களின் பெறுமதிக்கான பணம் உள்ளது”\nதிருடு போன வீட்டின் உரிமையாளர் அமானி அல் தாவூத் குறித்த கடித உறையில் 500 சவூதி ரியால்கள் இருந்ததாக டுவிட்டரில் தெரிவித்திருந்தார். இந்த கடிதம் குற்ற உணர்வை உணர்தல் மற்றும் நட்பு என்பவற்றுக்கு உன்னத அடையாளமாக இருப்பதாக அவர் உள்ளூர் செய்தி தளம் ஒன்றுக்கு மேலும் கூறினார்.\nசமூக வலைத்தள பாவனையாளர்கள் இந்த திருந்திய திருடனின் செயலை பாராட்டியதோடு தவறை உணர்ந்து மன்னிப்பு கோருதல் எப்போதும் காலம் தாழ்ந்தது அல்ல என கூறுகின்றனனர்.\n« தேர்தல் நள்ளிரவு இராணுவ புரட்சி முனைவு – முழுமையான உள்ளக தகவல்கள்\n மைதிரிபாலவின் சகோதரர் டெலிகாம் தலைவர் »\nnajim5543 on தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்…\nnajim5543 on உலகக் கிண்ண கிரிக்கட் முதல் போ…\nnajim5543 on பாராளுமன்ற தேர்தல்: சில்லு சின…\nAbu Azzam on எனது முதல் வெளிநாட்டு பயணம் தம…\nAHAMED ZAKEY on கிழக்கு முதல்வர் நியமனம் தொடர்…\nசூழலை சுத்தமாகப் பாதுகாப்போம், தவறுவோரை சட்டத்தினால் தண்டிப்போம்\nசெஸ் சதுரங்க போட்டியில் காத்தான்குடி மீரா பாலிகா மகளிர் வித்தியாலயம் (தேசிய பாடசாலை) முதலாமிடம்\nநல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறா சபை தலைவர் ஹாறூன் மற்றும் அதன் உறுப்பினர் பைசர் ஆகியோர் ச���்தியம் செய்ய முன்வருவார்களா\nM. T. அப்துல் சலாம் (சலாம் ஹாஜியார்) அவர்கள் காலமானார் (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)\nமொழித் தடையை நீக்க வேண்டும்\nமருத்துவ, பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் விபரம் (2nd Update)\nகாணாமல்போன மாநகர உறுப்பனருக்கு பதிலாக புதிய உறுப்பினர் பதவியேற்பு\nகாத்தான்குடி கடற்கரையில் பெருமளவிலான மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன - பார்ப்பதற்காக மக்கள் கூட்டம்\nபுதிய பதிவுகள் தொடர்பில் மின்னஞ்சல் அறிவித்தல்களைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-ias-officers-transfer/", "date_download": "2018-07-21T09:29:11Z", "digest": "sha1:7DM6PBVB7TROPIDJXFXSQVTIYCSYSQDB", "length": 10321, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம் - tamilnadu-ias-officers-transfer", "raw_content": "\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nமுக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்\nமுக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்\nதமிழகம் முழுவதும் முக்கிய துறைகளில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக தலைமை செயலகம் தரப்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;\nபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள விவரம் வருமாறு:\nஆனந்த்ராவ் விஷ்ணு பட்டேல் – மின் ஆளுமை ஆணையர்\nஇன்னசன்ட் திவ்யா- உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை துணைச் செயலாளர்\nபிரபுசங்கர் – திண்டிவனம் உதவி கலெக்டர்\nஷமீரன்- மீன் வளதுறை கூடுதல் ஆட்சியர், ராமநாதபுரம்\nஆகாஷ்- சேரன்மகா தேவி உதவி கலெக்டர்\nலலிதா- சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையர்\nஅமர்குஷாவா- உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர்\nராகுல்நாத்- ஊரக மேம்பாட்டு துறை செயலர்\nகஜலட்சுமி- சேலம் மேக்னசைட் லிமிட்டெட் மேலாண் இயக்குனர்.\nஸ்ரீதர்- தர்மபுரி சர்க்கரை கூட்டுறவு ஆலை நிர்வாக இயக்குனர்.\nபேய் மழையால் குளிர்ந்த சென்னை\nதமிழ்நாடு : தொழில்துறை மையமாக மாறி வருகிறதா\nதமிழகத்தில் கொத்தடிமை தொழிலாளர்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\n”ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் எங்களுக்கு கிடைப்பதில்லை”: தமிழிசை ஆதங்கம்\nவீடியோ: கொள்ளுப்பேரனுடன் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடும் கருணாநிதி\nசென்னை ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்துக்கு பதிலாக சமஸ்கிருதப்பாடல் : தலைவர்கள் கண்டனம்\n15வது நிதிக்குழு: தவறான நிதி கொள்கையால் மோசமாக வஞ்சிக்கப்படும் தமிழகம், கேரளா\nநாளை முதல் மின் ஊழியர்கள் வேலை நிறுத்தம்: மின்சார வினியோகம் பாதிக்கும் அபாயம்\nஉலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டுக்கு மாற்றம் 75 கோடி நிதி ஒதுக்கீடு\nடயட் சோடா குடிச்சா எடை குறையுமா\nஆஷிஸ் நெஹ்ரா காயம் காரணமாக விலகல்… ஹைதராபாத்துக்கு பின்னடைவு\nஇந்திய பங்குசந்தையில் பெரும் வீழ்ச்சி : ரூ 2 லட்சம் கோடி நாசம்\nஇன்றைய சந்தை சரிவின் பெருமளவு, வணிகம் நிறைவடைவதற்கு முன் கடைசி 1 மணி நேரத்திற்குள், அதாவது மாலை 2 மணிக்குப் பிறகுதான் நடந்தது.\nதொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம் : இந்திய பங்குசந்தையில் சுறுசுறுப்பு\nமறுபுறம் இந்தியாவின் மூத்த பங்குசந்தையான மும்பை பங்குசந்தை சிறு முதலீட்டாளர்களை தன்பக்கம் ஈர்க்க, இன்று புதிய சலுகை ஒன்றையும் அறிவித்தது.\nசிவாஜி மணிமண்டபம் சர்ச்சைக்கு முடிவு : முதல்வரை தொடர்புகொண்டு நன்றி தெரிவித்த நடிகர் பிரபு\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nகல்யாண வீட்டில் டான்ஸ் ஆடிய அம்மா- மகள்.. சிரித்துக்கொண்டே ரசித்த தோனி\nஅமித்ஷா கேட்டதால், மோடி அரசை ஆதரித்து வாக்களித்தோம்: செல்லூர் ராஜூ\nநரேந்திர மோடியை கட்டித் தழுவிய ராகுல் காந்தி: சோனியா ரீயாக்‌ஷன் தெரியுமா\nநம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக வெற்றி… முதல்வரை சாடிய மு.க.ஸ்டாலின்\nஅரசியல் பள்ளி கூடத்தில் ராகுல் பட்டம் பெற்று விட்டார்.. சிவசேனா தலைவர் பாராட்டு\n’கடைக்குட்டி சிங்கம் ‘ படம் பற்றி வெங்கையா நாயுடு ட்வீட்.. சூர்யாவின் பதில் என்ன தெரியுமா\n நாடாளுமன்றத் தேர்தல் பிரசார முன்னோட்டமா\nநடிப்பு சூரர்களை வென்ற சிவாஜி கணேசனின் 17வது நினைவு தினம் #SivajiGanesan\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடிய��க்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00274.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gowrybalan.blogspot.com/2010/09/", "date_download": "2018-07-21T09:27:29Z", "digest": "sha1:AZ42F6DZD3M6VZS7O5YWC6555XP2TGKS", "length": 26714, "nlines": 162, "source_domain": "gowrybalan.blogspot.com", "title": "உதிரிப் பூக்கள்: September 2010", "raw_content": "\nமனமுதிரும் நினைவுகளையும் கனவுகளையும் காத்துவைக்கும் பெட்டகம்.\nபயிற்சிக்காக எழுதிய பாக்கள், பக்குவமாகாவிட்டாலும் பழகிடுவோம் எனும் முயற்சியே :)\nபலகை பலவும் இணைந்தே இயங்கும்\nஉலவிட அக்கரை சேர்க்கும் - செலவிட\nசொந்தமாய் வேலை வலையில் தருமிது\nபலகையிலான துடுப்பை பல கைகளால் வலிக்க படகு இயங்கும் (பலகை களினால் ஆனதும் படகு எனவும் கொள்ளலாம்)\nசுற்றித்திரிய அடுத்த கரைக்குச்சேர்ப்பதற்கும் உதவும்... அத்துடன் வலை போன்றவற்றை வாங்கி (செலவிட) மீன்பிடித்தல் போன்ற சுய தொழிலைச் செய்யக் கூடியத்தாக்கும், செயற்கையாய் செய்தாலும் படகு நீர் நிலைகளில் இருக்கும்போதும் பூமிக்கு அழகு சேர்ப்பதாக இருக்கும்.\nபல கைகள் கொண்டு (விசைப்பலகை எலியார் )போன்றவற்றை இயக்க இயங்கும். இங்கிருந்து கொண்டே பல இடங்கள் பற்றி அறியவும் அம்மக்களோடு பழகவும் உதவியாகும்(இணையமூலம்) அத்துடன் பணம் முதலிட்டு இணையமூலம்(வலையினில்) சொந்தமாக தொழிலும் செய்ய உதவும். பூமியில் அழகான ஒரு சாதனம்..\nதோன்றும் மிவர்தோற்றம் தோற்றிடத் தோன்றுவர்\nவேண்டும் மிதுவென்றே வேண்டிடுவார் - ஈன்றும்\nமவர்தேவை தீர்க்கா விருந்திடின் போராம்\nகுழந்தைகளின் பிறப்பு தானாக நிகழ்வதிலை அதனைத் தோற்று விக்கின்றார்கள் பிறந்த குழந்தை விருப்பத்துடன் ஏதாவது பொருளோ...அல்லது உணவோ வேண்டி கேட்கும் ஆனால் அக்குழந்தையினை ஈன்ற அல்லது தோன்றக்காரணமானவர்கள் குழந்தையின் விருப்பினை தீர்க்காது இருந்தால் வேறு வழியின்றி அழுது புரண்டு போராடி தனது விருப்பினை அடைய முனையும்\nதீவிரவாதமும் தானாக தோன்றுவதில்லை சில இன, மொழி, மதத்தவர்களினால் உருவாக்கப் படுகின்றது . அத்தீவிரவாதமானது ஏதாவது ஒரு தமது கொள்கையை குறிக்கப் பட்ட சமூகத்திடம் கேட்கும் ஆனால் அது கிடைக்காத பட்சத்தில் வேறு வழி இன்றி போராடியே தமது விருப்பி���ை அடைய முனையும்...\nகட்டிப் பிடித்தோடும் கண்ணின்றிப் போனாலும்\nஎட்டும் வழியோடும் மென்றாலும் - தட்டித்\nதடம்மாறும் போதெல்லாம் தன்னை யிழக்கத்\nரயிலானது தண்டவாளத்தினை இறுகப் பற்றியபடியே ஓடும். அதனில் திருப்பி இல்லை(ஸ்ரேரிங்) ஆனால் தண்டவாளம் போகும் வழியிலேயே போகும் தடம்புரழும்போது சேதமாகி ஓடாமல் போகும்\nகாதலர் இருவரும் மிக நெருக்கமாகப் போவர் காதலுக்கு கண்ணில்லை என்று சொல்வர் அவர்கள் தமக்கே உரிய வழியில் வாழ்வர் ஆனால் காதலில் தடங்கல் வரும்போது தம்மை இழக்கவும் தயங்கிடார்.\nஅலையும் நெருங்கிடக் காலணைக்கும் எம்மைக்\nகொலையும் புரிந்திட வெண்ணும் - கலையாய்\nஇவையுமே மண்ணரிக்கும் எல்லையும் காக்கும்\nஅலைந்து திரியும், காலைச்சுற்றிச் சுற்றி வரும், கோபம், வருத்தம் வந்தால் கடித்துக் குதறும்(கொலையும் செய்ய நினைக்கும்) சும்மா மண்ணைக் கிண்டியபடி இருக்கும்(மண்ணரிக்கும்) வீட்டினைக் காக்கும் (கள்ளன் வந்தால் குரைப்பது போன்ற) ஆசையாய் அணைத்தால் நாவினால் நக்கி ஈரமாக்கும்\nஅலையடிக்கும் கரையில் போய்நிற்கும் போது அலை காலைஉரசிடும், கொந்தளிப்பு சுனாமியின்போதும் எம்மை உள்ளிளுத்து கொன்றுவிடும், இவை மண்ணரிப்பை ஏற்படுத்தும்,சில நாடுகளின் எல்லைகள் கடலால் இருக்கும் (இலங்கை போன்ற) கடலை / அலையை அணைக்கும்போது நனைத்துவிடும்...\nகட்டும் கைகள்சிறக்கும் காலம் அறிவிக்கும்\nஒட்டியே கூடவரும் மெப்போதும் - வட்டினில்\nவார்த்திருக்கும் கல்லும் கலந்திருக்கும் பார்த்திருக்க\nகட்டுச்சோறு கட்டித்தருபவரை உண்ணும் போது நினைக்க அவர் பாசம் சோற்றில் தெரிய அவர் கைகள் சிறப்புடையதாக எமக்கிருக்கும்\nகட்டுச்சோறை பார்க்கும் போது உணவருந்தும் நேரத்தை ஞாபகப் படுத்தும்,\nகட்டுச்சோறை போட்டுக்கொண்டு போக அது எம்முடன் கூடவே வரும்.\n(வட்டு)கோப்பை, இலை போன்ற பாத்திரத்தில் போட்டு கட்டியிருக்கும், சோற்றில் சிலநேரம் கல்லும் கலந்திருக்கும், பசியில் கட்டுச்சோற்றைப் பார்க்க அதை உண்ணச்சொல்லி எம்மை ஈர்க்கும்,\nகடிகாரம் கட்டி இருக்கும் கைகள் அழகாக சிறப்பாக இருக்கும் , கடிகாரம் நேரத்தை அறிவிக்கும், கடிகாரம் கட்டிப் போக எம்முடன் கூடவே வரும்.\nகடிகாரம் அதற்கென உள்ள கோப்பையில் இணைத்து இருப்பார்கள் , கற்கள் மூலம் அலங்கரித்தும், இருக்கும், பார��க்கும்போது கவர்ச்சியாக இருக்கும்.\nவாசனின் பிறந்த நாள் வாழ்த்து\nPosted in வாழ்க்கை / சமுதாயம் கிறுக்கியது Unknown on 14 Sep 2010\nநெடுந் துயர் வளர்ந்திடும் மரமும்\nவிழுதெனப் படர் பெரு விருட்சமும்\nவிழும் திசைக் காற்றினில் தலையசை\nசெடியுடன் நிலம் படர்ந்தொரு கொடியென்\nபிடி மண் மீதொரு பிடிப்பின்றி\nசுவீஸ் பயணமும் நிஷாவுடன் சந்திப்பும்...\nகோடை விடுமுறை விடைபெற இருந்த வேளை எங்காவது போகலாமா... எனும் எண்ணம் எழுந்து நெஞ்சைச் சுரண்டியது “போலாமே” என்று எனது எண்ணத் தீக்கு நெய்யிட்டாள் அன்பு மனைவி.\nபிள்ளைகளின் ஆரவாரம் “அங்கே போவோம் ... இல்லை.. இல்லை இங்கே போவோம்” என்றிருக்க, அம்மா சொன்னார் “ரூபியின் பிள்ளையின் விஷேஷம் ஊருக்குப் போய்த்தான் செய்தார்கள் ஒருக்கால் சுவீசிற்குப் போய் அங்கேயும் போய் வருவோமே..\n“அர்ரா சக்கை... அப்ப நீங்களும் கிளம்பியாச்சோ..” என மகிழ்வுடன் பயணத்தை எப்படி நகர்த்தலாம் எனும் திட்டத்தை எல்லோருமாகப் போட்டோம்.....\nஎங்களில் எட்டுப் பேர் எல்லோரும் விமானத்தில் போனால் உறவினர்க்கு ஏற்றி இறக்கச் சிரமமாகிவிடும், எனது வாகனத்தில் ஏழுபேரே போகலாம், அப்படியென்றால் யார் நிற்பது...\nஒவ்வொருவரும் தாம் நிற்பதாக முடிவெடுக்க இறுதியில் அப்பாவே அந்த அதிஷ்ரசாலியாகினார்.\nஆகஸ்ட் 26ம் திகதி வீட்டில் இருந்து கிளம்பி ஒரு மணி நேரட்தில் Eurotunnel ஐ வந்தடைந்தோம் அங்கிருந்து 35 நிமிடத்தில் பிரான்சின் Calais எனும் இடத்தினை அடைய எனது GPS ல் சுவீஸ் ற்கு முதலில் போகவேண்டிய மச்சானின் முகவரியை இட்டேன்.... இன்னமும் போகவேண்டிய தூரம் 560 மைல்களைக் காட்டியது, இதுவரை இடமிருந்த ஓட்டம் வலமாக மாற்றுவதில் கொஞ்சம் சிரமம் இருந்தாலும் பின்னர் சரியாகிவிட்டது.\nமூன்று மணிநேர பிரயாணத்தின் பின்னர் ஓரிடத்தில் தரித்து சிறிது இளைப்பாறியபின்னர் மீண்டும் மகிழ்வூந்து சுவீஸ் நோக்கிய பயணத்தினைத் தொடர்ந்தது... தொடர்ந்த இரண்டு மணித்தியாலத்தின் பின்னர் பிரான்சின் எல்லையைக் கடந்தோம்.\nமேகமுரசும் மலைத்தொடர்கள் காணும் இடமெங்கும் படர்ந்திருந்தது, பலமுறை வந்திருந்த போதும் பார்த்திராததுபோல் புதுவகை ரம்மியத்தை மனதிற்குத் தந்தது, சாலையின் தூரங்கள் இந்த அழகினில் அமிழ்ந்து போனது. மலையைக் குடைந்து அமைத்த பாதைகளும் மலையோரப் பாதைகளும் கொஞ்சம் திகிலாக இருந்த���லும் திகட்டாத ஒரு அனுபவத்தினை மனதில் ஏற்படுத்திவிட்டது.\nஎமது வரவுக்காகக் காத்திருந்த மச்சான் குடும்பத்தினரின் வரவேற்பில் திக்குமுக்காடி அன்றைய இரவுப் பொழுதினை அங்கேயே போக்கினோம்.. காலை எழுந்தால் “இன்றும் ஒருநாள் இருந்து போங்கள்” எனும் அன்புக் கட்டளை.. “அச்சோ வந்ததே ஐந்து நாட்கள் அதில் வர ஒன்றும் போக ஒன்றும் போனால் மிச்சம் மூன்று நாட்கள்தான், இன்னும் போக இருக்கும் உறவினர் வீடுகளோ ஐந்து” என்று கணக்குக் காட்டி பிரிய விருப்பமின்றி விடைபெற்றோம்.\nநாட்டுப் பிரச்சனைகளால் வீடுவிட்டு சிதறுண்டு வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து தமது வாழ்வினை அங்கேயே நிலை நிறுவிக்கொண்ட ஈழத்து உறவுகள் எத்தனை எத்தனையோ... உலகில் எங்கு சென்றாலும் எமக்குச் சொந்தம் இருக்கும் ஆனால் சொந்தமாக ஒரு நாடுதான் இல்லை.\nஅங்கிருந்து Zurich எனும் இடத்தில் இரண்டு சொந்தக் காரர்கள் வீட்டிற்குச் சென்று பின்னர் மனைவியின் தோழியின் வீட்டிற்கும் சென்றோம், பின்னர் தோழி புவனாவின் திருமண நாள் வாழ்த்துத் தெரிவிக்கும் போது நிஷா மன்றத்தில் இருப்பதனை அறிந்துகொண்டேன் , முற்கூட்டியே எனது வரவினை அறிவிக்கவில்லை என்பதாலும் நிஷாம்மா இப்பல்லாம் ரொம்ப வேலையா இருப்பாங்க என்ற நினைப்பினாலும் போய் சிரமப் படுத்த விரும்பவில்லை, இருந்தாலும் நிஷாவைப் பார்த்தது இல்லை வந்து விட்டு பார்க்காது போக மனமும் வரவில்லை அதனால் அலைபேசியில் தொடர்பு கொண்டேன். ஞாயிறு வந்து சந்திப்பதாகச் சொன்னேன்.\nஞாயிறு மதிய உணவினை உறவினர் ஒருவர் வீட்டில் முடித்துக் கொண்டு Interlaken நோக்கி எனது மகிழ்வூர்ந்து மகிழ்வாகப் புறப் பட்டது அம்மாவும் அக்காவும் வேறு உறவினருடன் நின்றுவிட எங்களுடன் அக்கா ஒருவரின் மகளும் வந்தார்.\nஇன்ரலாகன் மிகமிக அழகாக இருந்தது, ஒருகணம் வாகனத்தினை நிறுத்திவிட்டு அழகினை இரசிக்கவேண்டும் போல் இருந்தது... அத்தனை கொள்ளை அழகு அந்த இடம், நிஷா அங்கு இருப்பதற்குக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்....\nஎழுத்துக்களிலும், வார்த்தைகளிலும் சந்தித்த நிஷா வை முதல் முதல் நேரில் பார்த்தேன்... இன்முகத்துடன் வரவேற்றார் அவரது அப்பா பிள்ளைகள்,பிரபா அனைவரும் அன்பாகப் பழகினர். இடத்தினைப் பார்க்கவேண்டும் என்று எனது விருப்பினைச் சொல்ல பிரபாவும் நிஷாவும் எப்சியுமாக எம���மை முதலில் அருகில் உள்ள கடைக்கு அழைத்துச் சென்று எமக்கும் பிள்ளைகளிற்கும் உடுப்புக்கள் வாங்கி அன்பளிப்புச் செய்தார்கள், பின்னர் பரம்ஸ்சின் அன்புப் பரிசு எனப் பிள்ளைகளிற்கு மேலும் உடுப்புக்கள் வாங்கிக் கொடுத்து திணறடித்துவிட்டார்கள், நன்றிகள் நிஷாவிற்கும் பரம்ஸ்ற்கும்...\nஇந்தியாவில் இருந்து வந்து சூட்டிங் செய்யும் இடம் என்று கூட்டிச்சென்று காட்டினார்கள், ஞாயிற்றுக் கிழமையிலும் மிகவும் அதிகமான மக்கள் நடமாட்டம் இருந்தது. கண்கவரும் அழகுப் பிரதேசம் மனதில் இன்னுமொருமுறை இங்கு வரவேண்டும் என எண்ணிக் கொண்டேன்.பின்னர் எமது சூட்டிங் அங்கு ஆரம்பமானது\nசுவீஸ் சாப்பாட்டில் ஒரு சுற்றுப் பெருத்த நாம்\nபிரபா நிஷாகுடும்பத்துடன் நமது குடும்பம்\nபற்பசை விளம்பரத்திற்கான சூட்டிங்கா இது...\nஇரவுச் சாப்பாட்டினைத் தமது வீட்டில் சாப்பிடும்படி நிஷா வற்புறுத்தினார், இன்னும் பல இடங்களிற்குப் போகவேண்டி இருந்ததால் எமது நிலையினைச் சொல்ல பின்னர் பிரபா எல்லோரிற்கும் ஐஸ்கிறீம் வாங்கித்தந்தார், விடைபெற்றுக் கொண்டு எமது மீதிப் பயணங்களையும் முடித்துக் கொண்டு 31ம் திகதி வீடு திரும்பினோம்\nபொறுமையாக வாசித்த உங்களிற்கு நன்றி...\nசுவீஸ் பயணமும் நிஷாவுடன் சந்திப்பும்...\nவாசனின் பிறந்த நாள் வாழ்த்து\n*வருகைக்கு நன்றி, மீண்டும் வருக*. Powered by Blogger.\n© 2010 உதிரிப் பூக்கள் |உங்கள் வருகைக்கு மிக்க நன்றி |:) பாலன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2016/01/", "date_download": "2018-07-21T09:57:30Z", "digest": "sha1:3XBOFUCMR23I4A2FKVVKP3PGAOR5X6HE", "length": 35173, "nlines": 329, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header January 2016 - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nசாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்கக்கோரி த.வா.கட்சி தீர்மானம் \nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய துரித நடவடிக்க...\nதேமுதிக- 113; பாமக- 70; பாஜக- 51.... விஸ்வரூபமெடுக்கிறது தேசிய ஜனநாயக கூட்டணி\nதமிழக சட்டசபை தேர்தலுக்கு ஓரிரு மாதங்கள் உள்ள நிலையில் திரைமறைவு கூட்டணி பேச்சுவார்த்தைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. திமுகவுடன் ...\nபாஜக கூட்டணியில் பாமகவுக்கு 70 தொகுதிகளா அன்புமணி ராமதாஸ் திட்டவட்ட மறுப்பு\nபாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமகவுக்கு 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகளை பாமகவின் முதல்வர் வேட்பா...\nமரண அறிவிப்பு [ சுபைதா அம்மாள் அவர்கள் ]\nகடற்கரைத் தெருவை சேர்ந்த மர்ஹும் சேக் நூர்தீன் அவர்களின் மகளும் மர்ஹும் அஹமது ஜெக்கரியா அவர்களின் மனைவியும், ஹாஜா ஷரிப் அவர்களின் பெரி...\n [ 'கவியன்பன்' கலாம் தகப்பனார் ஹாஜி சேக் அப்துல் காதர் அவர்கள் ]\nஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.ஒ முஹம்மது ஹுசைன் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி செ.ஒ அப்துல் ரஹ்மான், செ.ஒ அப்துல் காதர் ஆகியோரி...\nஅயோத்தியில் ராமர் கோயிலை திறந்தது ராஜீவ் செய்த தவறு: பிரணா\nஅயோத்தியில் ராமர் கோயிலை திறந்தது மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி செய்த தவறாகும்; அதேபோல 1992-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது நம்...\nஉலக பணக்காரர்கள் பட்டியல்: முகேஷ் அம்பானிக்கு 27வது இடம்; பில்கேட்ஸ் முதலிடம்\nஉலகின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில் இந்தியத் தொழிலதிபர் முகேஷ் அம்பானி 27வது இடம் பிடித்துள்ளார். ‛மைக்ரோசாப்ட்' நிறுவனர் பில்க...\nசமத்துவ மக்கள் கட்சியிலிருந்து என்னை நீக்கும் உரிமை சரத்குமாருக்கு இல்லை: எம்.எல்.ஏ. நாராயணன் அதிரடி\nஅகில இந்தி சமத்துவ மக்கள் கட்சியிலிருந்து என்னை நீக்குவதற்கு சரத்குமாருக்கு உரிமை இல்லை என்று அக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்.எல...\nஆஸ்ரம் பள்ளி நிலம்: 2 வாரத்துக்குள் விளக்கம் தர ரஜினி, லத��வுக்கு உத்தரவு\nபள்ளி நிலம் தொடர்பான பிரச்னையில் கல்வி அதிகாரி முன் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ஆகியோர் 2 வாரங்களில் நேரில் ஆஜாராக...\nமுதல்வர் நிதிஷ்குமார் மீது செருப்பு வீச்சு: பீகாரில் பரபரப்பு\nபீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது செருப்பு வீசிய நபர் போலீசாரல் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்...\nமாரடைப்பில் துடித்தபோதும் 80 பயணிகளின் உயிரைக் காத்த பிறகு மரணித்த அரசு பஸ் டிரைவர்\nதமிழக அரசு போக்குவரத்துக்கழக பேருந்து ஓட்டுனர் ஒருவர், மாரடைப்பு ஏற்பட்டபோதிலும் தன்னுயிரை இழந்து, 80 பயணிகளின் உயிரை காப்பற்றிய நெகிழ...\nஒன்றாம் வகுப்பு மாணவன் கல்லால் அடித்துக் கொலை 6 ஆம் வகுப்பு மாணவன் கைது \nதிருப்பூரில் ஒன்றாம் வகுப்பு மாணவனை கல்லால் அடித்துக் கொலை செய்ததாக 6 ஆம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்...\nஎஸ்.வி.எஸ் கல்லூரியில் தற்கொலை: திருவாரூர் மாணவி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதி கொடுத்த கருணாநிதி\nஎஸ்.வி.எஸ் சித்த மருத்துவ கல்லூரியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி பிரியங்காவின் குடும்பத்திற்கு 1 லட்சம் நிதி உதவி அளித்து ஆறுதல்...\nசமத்துவ மக்கள் கட்சியில் இருந்து எம்.எல்.ஏ. எர்ணாவூர் நாராயணன் நீக்கம்: சரத்குமார் அதிரடி \nசமத்துவ மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சி தலைவர் சரத்குமார் அறிவித்துள்ள...\nசென்னையில் செல்போன் வெடித்து தம்பதி பலி- மகன் உயிர் ஊசல்\nசென்னையில் செல்போன் வெடித்து தீயில் கருகிய கணவன் மற்றும் மனைவி இருவரும் பலியாகினர். அவர்களுடைய மகன் உயிருக்கு போராடி வருகின்றார். இச்...\nஅல் குர்ஆன் மாநாடு - ஆலோசனை (Counseling) மையங்கள்\nஅன்பார்ந்த சகோதர சகோதரிகளே அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மதுல்லாஹ் வபரகாத்ஹூ இன்ஷா அல்லாஹ், துபையில் 2016 பிப்ரவரி 4,5, 6 ல் அல் கு...\nகுடியரசு தினவிழா: நேபாளத்திற்கு ஆம்புலன்ஸ் மற்றும் பேருந்துகளை பரிசாக வழங்கிய இந்தியா \nஇந்தியாவின் 67-வது குடியரசு தின விழா உலகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாப்பட்டு வருகிறது. இன்று நேபாள தலைநகர் காத்மாண்டில் இருக்கும...\nவிமானி கேபினுக்குள் திடீர் புகை: ஏர் இந்தியா விமானம் அவசரம��க டெல்லியில் தரையிறக்கம் \nடெல்லியில் இருந்து மிலன் நகருக்கு புறப்பட்டுச் சென்ற ஏர் இந்தியா விமானத்தில், விமானியின் கேபினுக்குள் இருந்து திடீர் புகை வெளியேறியதால...\nஅண்ணா பதக்கம் வென்ற யூனுஸ்.. சென்னை மக்களால் மறக்க முடியாத மாமனிதர்\nகுடியரசு தின விழாவையொட்டி சென்னையில் இன்று நடந்த விழாவில் அண்ணா பதக்கம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார் முகம்மது யூனுஸ். அவரது பெயரை ச...\nகூடங்குளத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகள் விரைவில் நிறுவப்படும் - வளாக இயக்குனர் சுந்தர் தகவல்\nகூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4 வது அணு உலைகள் விரைவில் நிறுவப்படும் என்று அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் கூறியுள்ளார...\nஅதிரையின் இரண்டாவது கோட்டை அமீர்\nதமிழ அரசின் சார்பில் இந்திய சுதந்திர தினம் - குடியரசு தினத்தன்று மதநல்லிணக்கத்துக்காக கோட்டை அமீர் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த...\nவிஜயவாடாவில் என்ஜினியரிங் மாணவர் தற்கொலை \nஐதராபாத் மத்திய பல்கலைக்கழக தலித் மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை, கள்ளக்குறிச்சி சித்த மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த 3 மாணவிகள் தற்கொலை...\nமுஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்கு ஒரே வழி – அவசியம் படிங்க\nமுஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்கு தேர்தலை முன்னிட்டு போராடுவதால் ஏற்படும் இழப்பு: போராட்டத்திற்காக மக்களின் நிதி , உழைப்பு அனைத்தும...\nதமிழக சட்டப் பேரவைக்கு மே8ம் தேதி தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nதமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய மாநிலங்கள், பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம் ஆகியவற்றின்சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் அட்டவணையை...\nபாமகவின் அட்டாக் பிளான்.. தேர்தலில் குதிக்கிறார் சவுமியா ... பாப்பிரெட்டிப்பட்டியில் போட்டி\nதர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸின் மனைவி சவுமியா போட்டியிடத் திட்டமி...\nவேளாண் குடிகளின் மீது வணிகக் கொடிகள்\nBy ஜெயபாஸ்கரன் அமெரிக்கர்கள் நிலவில் காலடிகளைப் பதித்தவுடன் முதல் வேலையாக தங்களது நாட்டின் கொடியொன்றை அங்கே ...\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்க���க் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nவெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 18ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கைப்பந்து இன்று தொடங்கியது\nஇளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தி வரும் மேலத்தெ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு: குற்றவாளிகள் பிடிப்பட்டது எவ்வாறு\nபிராண்டட் ஸ்போர்ட்ஸ் ஷூவால் பிடிபட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு குற்றவாளி சிக்கலான பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியை அடையாளம்...\nசிறுமி பாலியல் பலாத்காரம்:நம்முடைய குழந்தைகளை காக்க இந்த தேசமே ஒன்றுதிரள வேண்டும்- ராகுல்காந்தி அழைப்பு\nமத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை அடையாளம் தெரியாத மர்மநபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இ...\nதாஜ்மகாலை புனரமையுங்கள���, அல்லது நாங்கள் மூடுகிறோம்: அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம்\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஆக்ராவில் உள்ளது. பளிங்கு மாளிகையன தாஜ்மகாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர...\nமகளுடன் தூங்கிய அவரது தோழியை ஃபுல் மப்பில் மிரட்டி பலாத்காரம் செய்த தொழிலதிபர்.. டெல்லியில் கொடூரம்\nடெல்லியில் மகளின் தோழியை மதுபோதையில் தொழிலதிபர் ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி: மக...\nபதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்\nதமிழகத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பைக் கண்காணிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பணி பெண்கள் ஆன்-லைன...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2013/dec/21/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-805488.html", "date_download": "2018-07-21T09:21:07Z", "digest": "sha1:424WGL5MA7JZ23L2KI3PQBGO2L4ORYLE", "length": 6908, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "அரசுப் பேருந்து மீது மாணவர்கள் கல்வீச்சு: மாணவி காயம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nஅரசுப் பேருந்து மீது மாணவர்கள் கல்வீச்சு: மாணவி காயம்\nவத்தலகுண்டுவில் உள்ள தனியார் பாலிடெக்னிக் மாணவர்கள் போராட்டத்தில் அரசுப் பேருந்து மீது கல்வீசப்பட்டது. இதில் அரசு கல்லூரி மாணவி காயம் அடைந்தார்.\nவத்தலகுண்டுவில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி மாணவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nவெள்ளிக்கிழமை கல்லூரியின் முன்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்த கல்லூரி நிர்வாகம் சில கோரிக்கைகளை நிராகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள், அந்த வழியாக நிலக்கோட்டை அரசு கலைக்கல்லூரிக்கு ��ாணவிகளை ஏற்றிச்சென்ற அரசு பேருந்து மீது கற்களை வீசினர். இதில் காவியா என்ற மாணவி காயம் அடைந்தார். வத்தலகுண்டு போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/07/9-2-3.html", "date_download": "2018-07-21T10:02:06Z", "digest": "sha1:KEMX62QX6BNMCMJKDDQ7UXI6TCSPCOUU", "length": 26416, "nlines": 517, "source_domain": "www.kalviseithi.net", "title": "9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் - 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் - பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு. | கல்விச் செய்தி கல்விச் செய்தி: 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் - 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் - பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு.", "raw_content": "\n9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் - 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் - பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவிப்பு.\nதமிழகத்தில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாண வர்களுக்கு கம்ப்யூட்டர்வழங்கப் படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் அறிவித்துள்ளார்.\nமேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»\n10% டிஸ்கவுட்டில் மெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது.\n2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு\nமலைக்கோட்டை நகரில் தலைகாட்ட வாருங்கள்\nஇடம்: முதன்மை கல்வி அலுவலகம்\nபணியை எட்டி பிடிக்க நினைப்பதால்\nஎட்டாம் மாசம் நடப்பதால் -அதுவும்\n1 தற்சமயம் காலிப்பணியிடங்களை 2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.\n2 இனி வரும் காலங்களில்2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.\n(தகுதிதேர்வு சான்றிதழ் 7 வருடம் மட்டுமே செல்லுபடியாகும் .தற்போது 4 1\\2 ஆண்டுகள் முடிந்துவிட்டது )\n3 மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா அவர்கள் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குமாறு பரிசீலனை செய்துள்ளார்.\nஅவரது பரிசீலனையை ஏற்று 2013 தேர்வர்களுக்கு வருடத்திற்கு இரண்டு மதிப்பெண்(2 marks) வீதம் வழங்கிட வேண்டும்.\nதஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610\nதர்மபுரி திரு கோடிஸ்வரன் 📞9600346422\nகடலூர் திரு பிரகாஷ் 📞9976977210\nசேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224\nநெல்லை திரு முருகேசன் 📞 9500959482\nதிருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417\nசென்னை திரு ஆசிக் 📞7010717988\nவேலூர் திரு தினேஷ் 📞9025938592\nபணம் கொடுத்து வேலை வாங்கும் அறிவில்லாத மானங்கெட்ட மனிதர்கள் மத்தியில் படிப்பவர்களுக்கு மதிப்பில்லை\nநடந்த TET-2017 PAPER II தேர்வில் எமது மாணவ, மாணவிகள் 57/69 பேர் 82க்கு மேல் மதிப்பெண்கள் KANYAKUMARI மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் CERTIFICATE VERIFICATION க்கு 24-07-2017 முதல் செல்கிறார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.\nமேலும் TRB 2017-ல் GOVT.ANSWER’S படி 27/34 பேர் 90 க்கு மேல்(TAMIL, MATHS, CHEMISTRY, PHYSICS. COMMERCE ) மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்கள். நீங்களும் இப்பொழுதே STUDY MATERIALS & பயிற்சி வகுப்புகள் மூலம் படித்தால் மட்டுமே வரும் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் ஆக முடியும் என்பது உறுதி.\nவரும் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஆசிரியர் வேலை பெற எமது வாழ்த்துக்கள்..........\n2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் கவனத்திற்கு\nமலைக்கோட்டை நகரில் தலைகாட்ட வாருங்கள்\nஇடம்: முதன்மை கல்வி அலுவலகம்\nபணியை எட்டி பிடிக்க நினைப்பதால்\nஎட்டாம் மாசம் நடப்பதால் -அதுவும்\n1 தற்சமயம் காலிப்பணியிடங்களை 2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.\n2 இனி வரும் காலங்களில்2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.\n(தகுதிதேர்வு சான்றிதழ் 7 வருடம் மட்டுமே செல்லுபடியாகும் .தற்போது 4 1\\2 ஆண்டுகள் முடிந்துவிட்டது )\n3 மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா அவர்கள் 2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குமாறு பரிசீலனை செய்துள்ளார்.\nஅவரது பரிசீலனையை ஏற்று 2013 தேர்வர்களுக்கு வருடத்திற்கு இரண்டு மதிப்பெண்(2 marks) வீதம் வழங்கிட வேண்டும்.\nதஞ்சாவூர் திரு பிரேம்குமார் 📞9597200610\nதர்மபுரி திரு கோடிஸ்வரன் 📞9600346422\nகடலூர் திரு பிரகாஷ் 📞9976977210\nசேலம் திரு ரமேஷ்கார்த்திக் 📞8344941224\nநெல்லை திரு முருகேசன் 📞 9500959482\nதிருவாரூர் திரு பிராபாகரன் 📞9047294417\nசென்னை திரு ஆசிக் 📞7010717988\nவேலூர் திரு தினேஷ் 📞9025938592\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nTNTET - 2018 Exam Date Announced - TRB 2018ம் ஆண்டு நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித்தேர்வு தேதிகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். ...\nFlash News : TET வெயிட்டேஜ் ரத்து அரசாணை விரைவில் வெளியீடு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் ரத்து செய்வதற்கான அரசாணை மூன்று நாட்களில் வெளியிடப்படும்.\nTET - விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு\nTET - ஆசிரியர் தகுதித் தேர்வு வெயிட்டேஜ் முறை ரத்து - அரசாணை விரைவில் வெளியிடப்படும் - கல்வி அமைச்சர் பேட்டி - வீடியோ\nTET - ''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும், -, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்\n''ஆசிரியர் தகுதி தேர்வுக்கான, 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறையை ரத்து செய்ய, விரைவில் அரசாணை வெளியிடப்படும்,'' என, பள்ள...\nஉயிர் பிரியும் கடைசி தருணத்தில் ஆசிரியர்களின் பேச்சால் உயிர் மீண்ட மாணவன்..\nபுதுக்கோட்டை ம���வட்டம் கந்தர்வகோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார் மாணவன் அருண்பாண்டியன்.\nவேலைவாய்ப்பு - கால அட்டவணை - 16 July 2018\nCPS - தயாராகிறது வல்லுனர் குழு அறிக்கை - ஆகஸ்ட் முதல் பழைய பென்ஷன் திட்டம் அமல்\nTRB - ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டணங்கள் உயர்வு\nஆசிரியர் தேர்வு வாரிய தேர்வுகளின் கட்டணம் உயர்வு - ஆசிரியர்தேர்வு வாரியம் அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கட்டண...\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2012/12/2.html", "date_download": "2018-07-21T09:34:39Z", "digest": "sha1:5BYQN2KNPVUCFGYY4P4URWMU5K5XDS7J", "length": 77335, "nlines": 366, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: பாரதியின் குயில் பாட்டு - 2", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெஞ்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nபாரதியின் குயில் பாட்டு - 2\nதலைவியின் விரக தாபம் போல தன்னிடம் காதலைச் சொன்ன குயிலின் மனமாற்றத்தில் குழம்பி பரிதவிக்கும் நமது கவிஞர் கடுந்துகிலில் ஆழ்ந்துவிடுவதை முதல் பகுதியில் பார்த்தோம். நான்கு நாட்களுக்குப் பிறகு தன்னைச் சந்திக்க வரச்சொன்ன குயில் இடைப்பட்டவேளையில் குரங்கு, காளை எனப் புது காதல் முயற்சிகளில் ஈடுபட்டுவிட்டதைக் கண்டு கவிஞரின் மனம் பித்து பிடித்தலைந்தது. ஆனாலும் காலை புலர்ந்ததும், புல்லை நகையுறுத்தி பூவை வியப்பாக்கி மண்ணத் தெளிவாக்கிய ஜோதி கவிஞரையும் தெளிவடையச் செய்துவிட்டதாம். `குயிலென்னை எய்துவிட���ட தாழ்ச்சியெல்லாம்` சற்றே ஒதுக்கிவைத்தவர், தன்னருகே பறந்த கரும்பறவை ஒன்றைக் கண்டார்.\nமாஞ்சோலையைத் தேடிப் போகும் வழியில் இதென்ன புது குழப்பம் காலை வெளிச்சத்தில் சரியாகத் தெரியாத காரணத்தால் வீதிக்கு வந்து கரும்பறவையைத் தொடரத் தொடங்குகிறார். ஒருவேளை இதுதான் நமது குருவியோ காலை வெளிச்சத்தில் சரியாகத் தெரியாத காரணத்தால் வீதிக்கு வந்து கரும்பறவையைத் தொடரத் தொடங்குகிறார். ஒருவேளை இதுதான் நமது குருவியோ மாரீசனைப் போல் ஏதேனும் கபடநாடக வேசத்தை பூண்டு தன்னை மீண்டும் வசப்படுத்தப் பார்க்கிறதோ எனும் குழப்பத்தில் கரும்பறவையைப் பார்த்து நிற்கிறார். தேவதூதனின் பிறப்பை அறிவித்த நட்சத்திரம் போல எதை அறிவிப்பத்ற்காக கரும்பறவை அவரை வலம் வருகிறது\nயான் நின்றால் தான் நிற்கும் யான் சென்றால் தான் செல்லும்\nகரும்பறவையைத் தொடர்ந்தால் தனது மாஞ்சோலைக்கு சென்றுசேர்கிறார். ஆங்கு மரக்கிளையில் வீற்றிருந்த தனது `நீசக்` குயிலை பொய்வேஷம் போட்டதற்குக் கொன்றுவிடலாமோ எனும் எண்ணம் கவிஞருக்கு உதிக்கிறது. உடனடியாக அழத்தொடங்கும் குயில், தன் கதையைக் கேட்டபின்னும் நம்பிக்கை வராவிட்டால் நீயிற் தன்னை அழித்துவிடவேண்டுமெனக் கெஞ்சுகிறது.\nபூர்வ ஜென்மத்தில் பொதிகைமலை அருகிருந்த வேடவக்குலத் தலைவனின் மகளாகப் பிறந்திருந்தது குயில். காமத்தினால் தன்வசம் இழந்த மாமன் மகன் மாடன் அவளை மணம் முடிக்க சம்மதம் கேட்க, அவனது வருத்தம் சகிக்கமாட்டாது சரியெனச் சொல்லிவிட்டாள். பின்னர் அஞ்சி நடுங்கும் குரங்கன் எனும் வீரனுக்கு தனது மகளை மணம் முடிப்பதாக வேடர்வர் தலைவன் வாக்கு தந்துவிட்டார். மாமன் மகன் எதிர்த்து நிற்க, அவனுக்குப் பயந்து திருமணத்துக்குப் பின்னர் உன்னுடன் வந்துவிடுவேன் என அவள் வாக்கு கொடுக்கிறாள். இதற்கிடையே மன்மதன் போன்ற மாமன்னன் அவளது அழகில் மயங்கி விண்ணப்பிக்க,\nநின்னையவன் நோக்கினான்; நீயவனை நோக்கி நின்றாய்;\nஅன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர்\nஎனும் இடத்தில் கம்பனின் அன்னலும் நோக்கினாள், அவனும் நோக்கினான் எனும் பிரயோகத்தை பாரதி சரியாகப் பயன்படுத்துகிறார். விதியின் வழி வந்து சேர்ந்த மூன்று முறையிலும் காதல் ஒருமுறை தான் பூத்தது. பயத்தினாலும், கருணையினாலும் கட்டாயப்படுத்தப்பட்ட இரு காதல்���ளும் காலம் தாண்டி, நிலம் தாண்டி, உயிர் தாண்டி ஜீவித்துத் தொடரும் என அவள் எதிர்பார்த்தாளா என்ன விழி முழுவதும் காதலுடன் அருகில் வந்த மாமன்னனைப் பார்த்ததும் அணை உடைந்தது; கரை கடந்தது.\nகாணத் தெவிட்டாதோர் இன்பக் கனவினிலே\nசோர்ந்துவிட்டாய் மன்னவன்றன் திண்டோளை நீயுவகை\nஆர்ந்து தழுவி அவனிதழில் தேன்பருகச்\nசிந்தை கொண்டாய் வேந்தன் மகன்\nதேனில்க் விழும் வண்டினைப் போல்\nவிந்தையுறு காந்தமிசை வீழும் இரும்பினைப்போல்\nஎன ரொமாண்டிக்கான நேரத்தில் கவிஞருக்கு சென்சார் போர்டு ஞாபகம் வந்ததுபோல, வில்லன் குரங்கனை அங்கு நுழைத்துவிடுகிறார். நிச்சய தாம்பூலமும் ஆனபின்னர் உனது அப்பாவின் வேடக்குலக் காவலனுமான என்னை எதிர்க்கத் தைரியம் கொடுத்தவன் யார் என மாமன்னனுடன் சண்டையில் இறங்கினான். வெட்டிரண்டு வீழ்ந்தன நமது மாமன்னன் முதுகில், வீச்சிரண்டு கிழித்தன குரங்கன் முகத்தை. சண்டையின் இறுதியில் மாண்டு விழுந்த குரங்கன் மீது சரிந்த மாமன்னன் அடுத்த ஜென்மத்திலும் காதலிப்போம் எனத் தொடரும் கார்டு போட்டு வீழ்ந்துவிடுகிறான்.\nமுனிவர் தன்னிடம் சொன்னதாக இக்கதையை குருவி கவிஞரிடம் கண்ணீர் மல்கக் கூறிற்று. தன்னை வசப்படுத்த இந்த ஜென்மத்திலும் மாடாகவும், குரங்காகவும் பிறந்து துன்புறுத்துகிறார்கள்; ஆனால் குயிலோ தனது மாமன்னனைத் தேடுகிறேன் எனப் பெருங்குரலில் அழுதது. மானிடர் கூட்டத்தில் தனது காதலனை எவ்விதம் காண்பேன் எனும்போதுதான், உனது பாடலில் மனமுருகி காதலோடு ஒரு கவி வருவான் என முனிவர் சொல்கிறார். மானிடக் காதலில் அஃறினைகளுக்கு இடம் உண்டா காதலனை கண்ட பின்னும் ஆவிகலக்க முடியாத வடிவில் இருக்கிறதே குருவி காதலனை கண்ட பின்னும் ஆவிகலக்க முடியாத வடிவில் இருக்கிறதே குருவி முக்காலம் தெரிந்த முனிவர், அக்கவியின் கையில் உன்னை ஒப்புக்கொடுப்பாய் - உனது மரணம், காதல் இனி அவன் கையில் எனக் கூறியதாகச் சொன்ன குயில் நமது கவியின் கையில் வீழ்ந்தது. அதனை வாரியெடுத்து முத்தம் கொடுக்கப் போகும் வேளையில், நேரங்கெட்ட நேரத்தில் தான் நமது கவிக்கு வெட்கம் வந்துவிடும் போலும், கனவிலிருந்து மீள்கிறார்.\nதோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென கண்டுகொண்டேன்\nவேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க\nயாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறிரே\nஎன பார��ி சட்டென முடித்துவிடுகிறார்.\nகவிதை இத்தோடு முடிந்தாலும் கவிஞரின் சில கேள்விகள் கவிதையின் சாரத்தை அசை போட்டு பார்க்க வைக்கின்றன.\nகுயிலின் அழகை எப்படி தமிழில் இசைத்திடுவேன் கண்ணிரண்டும் ஆளை விழுங்கும் அதிசயத்தை எப்படி எழுதுவேன்\nகவிஞர் குயிலைப் பற்றி பாடவில்லையோ எனும் சந்தேகம் கீழுள்ள வரிகளில் எழுகிறது:\nமீள விழியில் மிதந்த கவிதையெலாம்\nகற்றவர்க்குச் சொல்வேன் கவிதைக் கனிபிழிந்த\nசாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்\nஏற்றி அதனோடே இன்னமுதைத் தான்கலந்து,\nகாதல் வெயிலிலே காயவைத்து கட்டியினால்\nமாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்.\nமுத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில்\nசித்தம் மயங்கிச் சிலபோழ் திருந்த பின்னே..\nரெண்டு அவுன்ஸ் கவிதை கனிபிழிந்த சாறு + பண் + கூத்து + அமுது எனக் கலந்து அதில் காதல் எனும் ஸ்பூனால் கலக்கினால் வருவது குயிலின் மேனி என்கிறார் பாரதி. இயல் இசை நாடகம் எனும் மொழி பண் கூத்தின் சாரத்தை நமது மொழியில் காண்பதைச் சொல்கிறாரோ எனும் சந்தேகம் நமக்கு வருகிறது. அவளது இதழில் முத்தமிட முத்தமிட , `மோகத்தைக் கொன்றுவிடு` எனும் காதலின் உச்சகட்ட நிலையை அனுபவிக்கச் சாத்தியமானக் காதல் ஓர் கனவிலா கவிஞருக்கு வந்திருக்க முடியும் அல்லது கவிதையைத்தான் கூடுவிட்டு கூடு பாயும் காலச்சுமை எனக்கூறுகிறாரா\nபாரதியின் பல கவிதைகளில் கவிதையையே தனது காதலியாக உருவகப்படுத்தியுள்ளார்.\nகவிதைக் காதலி எனும் கவிதையில்,\nஎன்ணிலா இன்பத்து இருங்கடல் திளைத்தோம்;\nகலந்துயாம் பொழிலிடைக் களித்தவந் நாட்களிற்\nபூம்பொழிற் குயில்களின் இன்குரல் போன்ற\nதீங்குர லுடைத்தோர் புள்ளினைத் தெரிந்திலேன்,\nமலரினத் துன்றன் வாள் விழி யொப்ப\nஎனக் கவிதையையே காதலியாகக் கொண்டு காதலில் திளைத்த இன்பத்தை பெரும் கூடல் நிகழ்வாக வர்ணிப்பதைப் பார்க்கும்போது குயில் பாட்டு நமது தமிழ் கவிதையின் தேன் குரல் தான் எனும் சந்தேகம் வலுக்கிறது. கவிதையுடன் திளைத்த நாட்களில் குயிலும் மறந்துவிட்டதாம். குயில் பாட்டின் உட்கருத்தைப் புரிந்துகொள்ள `கவிதைக் காதலி` எனும் இக்கவிதையையும் நாம் படிக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.\nஆழ்வார்கள் பற்றி ஏ.கே.ராமானுஜன் எழுதும்போது, இப்புவி மீது கால் பாவித்தாலும், வாமணன் போல விண்ணிலும�� அண்டத்திலும் தங்கள் இருப்பை எய்தி ஆட்கொண்ட கனவில் வாழ்பவர்கள் எனக் குறிப்பிடுகிறார். பாரதியின் கவிதைப் பித்தும், தமிழ் மேல் கொண்ட பெருமதிப்பும் அப்பேற்பட்டவை தாம் போலும். கவிதையையே காதலியாக்கி, அதன் அகக் குறிப்புகளோடு கற்பனைலோகத்தில் சஞ்சரிப்பதை அவரது பல கவிதைகளில் காண்கிறோம். அது போலவே அவருக்கு இயற்கை மீதிருந்த லயிப்பும் சொல்லில் அடங்காதது. விண்ணையும், மண்ணையும், பூவையையும், புள்ளையும் சதா மனம் எண்ணிக்கொண்டே இருந்திருக்கிறது. கவிஞரின் குயில் போல, ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவிப் பறந்து,கூடு விட்டுக் கூடு பாயம் வித்தை பாரதியின் கற்பனைக்கு இருந்திருப்பதற்கு இவை சான்று.\nபாரதி வரை வாழ்ந்த கவிஞர்கள் அனைவரும் தங்கள் கவிதைகளைப் பாட்டாகப் பாடியுள்ளனர். அந்தப் போக்கு அவருக்குப் பின்னர் அறவே நின்றுவிட்டது ஏன் பண்ணில் கலந்துருகிப் பாடிய கவிகள், கவிதையின் பொருளோடு சொற்களின் வடிவொழுங்கையும் அனுபவித்து இயற்றும் பாங்கினை இயற்கையாகப் பெற்றிருந்தனர். எந்த காலகட்டத்தில் கவிதை என்பது சொற்கள் உணர்த்தும் வெளியாக மட்டும் மாறியது பண்ணில் கலந்துருகிப் பாடிய கவிகள், கவிதையின் பொருளோடு சொற்களின் வடிவொழுங்கையும் அனுபவித்து இயற்றும் பாங்கினை இயற்கையாகப் பெற்றிருந்தனர். எந்த காலகட்டத்தில் கவிதை என்பது சொற்கள் உணர்த்தும் வெளியாக மட்டும் மாறியது வண்ணக் காட்சி களையிழந்து கருப்பு வெள்ளையாக மாறியது போல் திடீரென எதோ ஒன்று கவிதையில் குறைந்தது போலுள்ளது. குவளையின் குறிப்புகளிலும், யதுகிரி அம்மாளின் குறிப்புகளிலும் பாரதியின் பாட்டுத் திறமை நன்கு வெளிப்படுகிறது. குயில் பாட்டு, கவிதைக் காதல் பாட்டுகளைச் செவிச்சுவை உணராத கவிஞர்கள் எழுதியிருக்க வாய்ப்பு மிகவும் குறைவு. அப்படி ஒரு சந்தச் சுவை கவிதை முழுவதும் விரவியுள்ளது. வியப்பதும், ரசிப்பதும், பகிர்வதும் கவிதை உருவாகும் முறை எனக்கொண்டால், காதலற்றவனின் வெறுமை போல, சந்தச் சுவையற்ற கவிதையில் ஒரு குறை உள்ளது. விமர்சனம் எனச் சொல்லப்படும் அனைத்தும் தனிப்பட்ட ரசனை எனும்போது, மேற்கூறியதும் அதில் ஒரு பகுதியாகிவிடும். அவ்விதத்தில் பண்ணின் சுவை கொண்டு புனைந்த கவிகளான பாரதி, தாகூர் போன்றவர்கள் ஒரு படி மேல் தான்.\nகாதலையே காதலித்த ��னப்பக்கும் எல்லாருக்கும் வாய்க்காது. மானிடர் என்றில்லாமல், அனைத்து உயிர்கள், மொழி, நாடு, கவிதை எனப் பலவகையான காதல்களை மண்ணில் பிறப்பது முதல் மறைவது வரை அடக்கிவிடுகிறோம். நவீனக் காதலிலும் பாரதிதான் முதல் ஜோதி.\nநானெனும் பொய்யை நடத்துவோன் நான்\nஞனச் சுடர்வானில் செல்லுவோன் நான்\nஅறிவாய் விளங்குமுதற் சோதி நான்.\nLabels: குயில் பாட்டு, தமிழ், பாரதி வாரம், பாரதியார், பைராகி\nபாரதியின் குயில் பாட்டின் விளக்கத்தினைச் சொல்லுக்குச் சொல் வரிக்கு வரி அறியவும் புரியவும் விரும்புவோர் எஸ். கருணானந்தராஜா எழுதிய பாரதியின் \"குயில்பாட்டின் தத்வ ரகஸ்யம்\" என்னும் நூலை வாங்கிப் படிக்கவும். இந்நூல் முதலில் மணிமேகலைப் பிரசுரத்தினரால் 1999 இலும் பின்னர் அதன் மறுபதிப்பு சென்னை வானவில் பண்பாட்டு மையத்தினாரால் 2010 இலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலுக்கு பத்மசிறீ அவ்வை நடராஜன் அவர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளதோடு வானவில் பண்பாட்டு நிறுவனர் கே. ரவி அணிந்துரை செய்துள்ளார். நூலாசிரியரை கவிப் பேரரசு வைரமுத்துவும்> இன்னும் அறிஞர்களும் தந்த வாழ்த்துரைகளும் அடங்கியுள்ளன.\nநூலில் பாரதியின் குயில்பாட்டின் முழுவிளக்கமும் அக்குவேறு ஆணிவேறாக ஆய்ந்து விளக்கப்பட்டுள்ளது.\nபயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி\nஇங்கு கிடைக்குமா என்று விசாரித்துப் பார்க்கிறோம்- சென்னை வானவில் பண்பாட்டு மையத்தினரின் தொலைபேசி எண் இருந்தால் கொடுங்க, விசாரிக்கிறோம்.\nராஜபாளையம் சத்திரப்பட்டியில் சுப்ரீம் பாண்டேஜ் லிமிட்டெட்டின் மானேஜிங் டிரெக்டர் திரு ராமராஜின் பாதுகாப்பில் வேண்டியளவு புத்தகங்களுண்டு. அவரது தொலை பேசி எண்: 9894757238\nஅவருடன் தொடர்பு கொண்டு நான் கூறியதாகச் சொன்னால் அவர் புத்தகங்களை அனுப்பி வைப்பார்.\nவானவில் பண்பாட்டு மையத்தினரின் தொலை பேசி:24350501 அல்லது 24350506. வழக்கறிஞர் திரு ரவியவர்களைத் தொடர்பு கொள்ளவும்.\nசென்னை மித்திரா அச்சகத்தினரிடமும் கேட்டுப் பார்க்கலாம்:\nசத்திரப்பட்டியில் கட்டாயம் கிடைக்கும் அங்குதான் புத்தகங்களுள்ளன. நீங்கள் எனக்கு அறிவித்தால் நான் அவர்களைத் தொடர்பு கொண்டு ஆவன செய்வேன்.\nபாரதியின் குயில் பாட்டின் தத்வ ரகஸ்யம்\nபாரதியின் குயில் பாட்டு அவரது ஏனைய கவிதைகளுடன் ஒப்பிடுகையில் அறிஞர்களா��் மிக மேலெழுந்தவாரியாக அணுகப்பட்டவொன்றா கும்.\n கற்பனையேயானாலும் வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க\nயாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ\nஎன்ற அவரது அழைப்பு (குயில் பாட்டின் இறுதி வரிகள்) இங்கு எதிர்கொள்ளப்படுகின்றது.\nபல அறிஞர்கள் குயில் பாட்டை கடவுளைப் பற்றிய வெற்று வேதாந்தமாகவே பார்க்கின்றனர். ஆனால் அது அவரது வாழ்க்கையின் சாரத்தை வேதாந்தத்தினூடு நோக்குமொன்றாகும். அதாவது> அவரது சித்தத்தின் அந்தத்தில் தோன்றும் கடந்தகால நினைவைுகள் வேதாந்தத்தின் ஊடாக வெளிப்படுத்தப்படுவதே குயில் பாட்டாகும்.\nகுயில்பாட்டில் அவரது இரண்டு ஜன்மங்கள் கூறப்படுகின்றன. இரண்டுமே அவரது வாழ்வின் இரண்டு காலகட்டங்களாகும். முன் ஜன்மத்தில் - அதாவது> அவர் எட்டயபுரத்தில் வாழ்ந்த முந்திய காலகட்டத்தில்> மாடன்> குரங்கன்> சின்னக்குயிலி என்னும் வேடர் மகள்> அரசகுமாரன் ஆகிய கதா பாத்திரங்களும்> மறு ஜன்மத்தில் - அதாவது> புதுவையில் அஞ்ஞாத வாசம் செய்த பிந்திய கால கட்டத்தில் மாடு> குரங்கு> குயில்> கையில் விவேக வாளேந்திய சத்திரியனான பாரதி ஆகிய கதாபாத்திரங்களும் இடம் பெறுகின்றனர். ஒருவரின் கடந்த கால வாழ்க்கையை மனம் புத்தி சித்தம் புலன் போன்றவற்றாலேயே அசைபோட முடியுமென்பதால்:\nபுத்தி> மனஞ் சித்தம்> புலனென் றறியாமல் வித்தைசெயுஞ் சூத்திரத்தின் மேவுமொரு பொம்மையென...\nஎன்ற வரிகள் மூலம் இப் பாத்திரங்களைப் பாரதி வேதாந்த ரீதியில் அறிமுகஞ் செய்கிறார். இங்கே மாடு புத்தியாகவும்> குரங்கு மனமாகவும்> குயில் சித்தமாகவும்> அரசகுமாரன் புலனாகவும் உருவகிக்கப்படுகின்றனர். அவர்களின் முன்ஜன்ம (முந்தையவாழ்க்கை) தோற்றப்பாடே பாட்டின் மர்மமாகும். புத்தியையும்> மனத்தையும்> சித்தத்தைம்> புலனையும் சற்று வேதாந்த ரீதியில் நோக்கி அவை மனிதவுள்ளத்தின் வேறுவேறான கூறுகள் எனவுணர்வோமாயின் குயில்பாட்டை இலகுவாகப் புரிந்துகொள்ளமுடியும்.\nகுயிலும்> சின்னக் குயிலியும் பாரதியின் கவித்துவத்தின் உருவகங்களாகும்\nஇக் கதையின் முக்கிய உருவகங்களான பின் ஜென்மக்; குயிலையும் முன் ஜென்மத்துச் சின்னக் குயிலியையும் முதலில் சரிவரப் புரிந்துகொண்ட பின்னரே குயிற் பாட்டினுள் ஆழ்ந்து போகமுடியும். அவ்வுருவகங்கள் பாரதியின் கவித்துவம் நிற���ந்த சித்தத்தைக் குறிப்பனவாகும்.\nபாரதி தனது சித்தத்தை அதனுள் நிறைந்திருக்கும் அழகிய கவித்துவத்தைக் குயில் பாட்டின் இறுதியிலே ஆசைக்கடலில் மறைய நிற்கும் அமுதாய் தெய்வீகமாய்க் காண்பிக்கிறார். வழமையான யாப்பு மரபுகளிலிருந்து கூர்ப்பித்துத் திருந்திய தேனிலினியாளாய்க் கூறுகிறார். பராசக்தியின் அம்சமான கவித்துவப் பெண்ணரசியின்:\n“...மேனிநலத்தினையும் வெட்டினையும் கட்டினையும்……மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ ஓர் வார்த்தை கற்றவர்க்குச் சொல்வேன்: கவிதைக் கனி பிழிந்த சாற்றினிலே பண் கூத்து எனுமிவற்றின் சாரமெலாம் ஏற்றி அதனூடே இன்னமுதைத் தான் கலந்து காதல் வெயிலினிலே காயவைத்த கட்டியினால் மாதவளின் மேனி வகுத்தான் பிரமனென்பேன்...”\nஎன்று புகழ்கிறார். இங்கே பாரதி தன் இன்கவிதைச் சாற்றில் பண்டைய தமிழ்ப் பண்களையும் கூத்து கும்மி சிந்து தெம்மாங்கு போன்ற மெட்டுக்களையும் கலந்து தந்ததால்> தான் குயிலாகவும் குயிலியாகவும் உருவகப்படுத்திய தனது கவித்துவ சித்தத்தின் வடிவத்தை மேற்கண்டவாறு விபரிக்கிறார் என்பதறிக.\nபாட்டின் முற்பகுதியில் தான் யாரெனத் பொதியமலை முனிவரான அகத்தியரிடம் குயில் கேட்கிறது. அதற்கு முனிவர் நீ:\n“...முந்து மழகினிலே மூன்று தமிழ் நாட்டில்\nயாரும் நினக்கோர் இணையில்லை என்றிடவே\nஎன்று> இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் சீருயர வாழ்ந்த தமிழகத்தில் பாரதி தழுவிய பண்களுக்கும் மெட்டுக்களுக்கும் இருந்த செல்வாக்கைப் புலப்படுத்துகிறார். மேலும்;:\n“...வீறுடைய வெந்தொழிலார் வேடர் குலத்தலைவன் வீரமுருகன் என்னும் வேந்தன் மகளாக வந்து பிறந்தாய்...”\nஎன்ற வரிகளின் மூலம் முருகனின் மறுபெயரைக்கொண்ட சுப்பிரமணியமே (பாரதி) கவித்துவத்தின் தந்தை என்பதும் மறைமுகமாகக் காட்டப்படுகின்றது. பாரதியின் காலத்தில் அவரின் நவகவிதைப் போக்கினைப் பண்டிதர்கள் விமர்சித்ததன் காரணத்தினால் அது வெறும் யாப்பிலக்கண அறிவை மட்டும் சாராது உள்ளார்ந்த சித்தத்தின் ஈடுபாட்டினால் வெளிப்பட்டுவரும் தெய்வீகத் தீம்பாடல்கள் என்பதை வலியுறுத்த குயில்பாட்டு முழுவதிலும் குயிலும் குயிலியும் தனது கவித்துவ சித்தமேயென்பதைப் பாரதி தெளிவாக உணர்த்திச் செல்கிறார். சின்னக்குயிலி என்னும் பெயருக்கும் பாரதியின் சுயசரிதையெனக் கணிக்கப்படும் சின்னச்சங்கரன் கதைப் பாத்திரப் படைப்புக்குமிடையேயுள்ள பெயரொற்றுமையையும் இங்கு புரிந்து கொள்ளலாம்.\nபாட்டின் ஏனைய கதா பாத்திரங்கள்:\nகுயில் பாட்டில் வரும் இரு ஜென்மங்களிலும்; மாடும் மாடனும்; பாரதியின் புத்தியையும் (அறிவு) அத்துடன் அவரை ஆதரித்துத் தொழில் கொடுத்த அரசன் - வெங்கடேசரெட்டப்ப பூபதியையும்> குரங்கனும் குரங்கும் பாரதியின் தமிழாசிரியர்பதவியுடன் கூடிய பண்டிதமனத்தையும் அத்துடன் அரசவையிலிருந்த பண்டிதர்களையும் (கவிராயர்கள்)> குயிலும்> சின்னக்குயிலியென்னும் வேடர்மகளும் மேற்குறிப்பிட்டதுபோல பாரதியின் சித்தத்தையும் அதில் மிளிர்ந்த கவித்துவத்தையும்> கையில் வாளேந்திய சத்திரியனான பாரதியும்> அரசகுமாரனும் பாரதியின் தாகமான தேச விடுதலை என்னும் அரசியல் ஈடுபாட்டையும் (சத்திரியதர்மம்) அதே வேளை அவரது அரசியல் சார்ந்த பத்திரிகாசிரியர் தொழிலையும் உருவகம் செய்கின்றனர். குயிலுக்கு அதாவது> பாரதியின் கவித்துவம் நிரம்பிய சித்தத்திற்கு பழைய ஜன்மத்தை (வாழ்வை) நினைவு படுத்தும் தென்பொதிகை அகத்தியர் தமிழின் உருவகமாகும்.\nமேற்குறித்த பாத்திரங்கள+டே எவ்வாறு பாரதியின் வாழ்வு வேதாந்தமானது என்பதைச் சற்று நோக்கி விட்டு மேற்சொல்வோம். ....தொடரும்\nபாரதி> குயிலாகிய கவித்துவ சித்தம் இன்பவெறியும் துயரும் இணைந்த காதல் காதல் பாட்டைப் பாடும்; காட்சியை கனவா நனவா என்றறியாது> அதைப் பின்வருமாறு விளக்குகிறார்.\n“...நானுமெனதுயிரும்> நீளச்சிலை கொண்டு நின்றதொரு மன்மதனும்>\nசாயைபோலிந்திர மாசாலம்போல் வையமுமாய் மிஞ்சி நின்றோம்...\n...(வஞ்சனை நான் கூறவில்லை) மன்மதனார் விந்தையால்>\nபுத்தி> மனம்> சித்தம்> புலனென்றறியாமல்\nவித்தைசெயுஞ் சு+த்திரத்தின் மேவுமொரு பொம்மையென...”\nஎன்ற வரிகளைச் சற்று ஆழ்ந்து நோக்குவோம்.\nஆத்மனின் அந்தக்கரணங்களை மனம் புத்தி சித்தம் அகங்காரம் என நான்காய் வகுப்பர். குயில் பாட்டில் அகங்காரத்தை தான் எனும் அகந்தையுள்ள உயிரின் கூறாகவும் அதைக் கையில் நீண்ட வில்லோடு சத்திரியவுணர்வும் ராஜச குணமும் நிரம்பிக் காதல் வயப்பட்டு நிற்கும் மன்மதனான புலனாகவும் பாரதி காட்டுகிறார். சித்தமாம் மாயக்குயில் அதே காதல் அழகுணர்ச்சிகளுடன் கூடிய தீம்பாடல் ப��டும் கவித்தும் நிறைந்தது. ஏனைய இரண்டும் புத்தியும் மனமுமாகும். அவ்வகையில:;\nஇந்திரன் மாயாஜாலம் (இந்திரஜால வித்தை) காட்டினால்> இந்திரனின் தோற்றம் (சாயை) உண்மையாகவும்> அவன் காட்டும் மாயா ஜாலம் (மாசாலம்) பிரமையாகவும் (வேடிக்கை-மாயை) தெரியுமெனக் கருதின்> அவ்வாறே பாரதிக்கும் மனதினதும்> புத்தியினதும் பிரமையாகிய இவ் வையகமும் அதன் லெளகீக இயக்கங்களும் மாயா ஜாலம் போன்ற வேடிக்கையாகத் (மாயை-அசத்) தெரிகின்றன. அதே வேளையில்> நான் என்னும் அகங்காரத்துடன் (ஆணவம்) கூடிய புலனும்> ஆத்மனும் (நானுமெனதுயிரும்)> ஆத்மனின் சித்தத்திலே நீளச்சிலை (கரும்பு வில் அத்தோடு தர்மத்தை நிலை நட்டும் சத்திரியனின் வில்) கொண்டு நிற்கும் மன்மதனாகிய காதல்> அழகுணர்ச்சிகளும்> மாயக் குயிலுமதன் மாமாயத் தீம்பாட்டுமாகிய கவித்துவமும்> கவிதையும் இந்திரனின் சாயை போன்று (சாயை போலிந்திர)> அஃது> உண்மையாகத் (சத்தாக) தென்படுகின்றன. ஆக> இவ் அசத்தும்> சத்தும் சேர்ந்து மன்மதனார் விந்தையால் (உயிர்> உடற்கலப்பால்) சதசத்தாகிய> புத்தி>மனம் (அசத்து)> சித்தம்> புலன் (சத்) என்று அறியாமல் வித்தை செயும் சூத்திரம் உள்ளே இருக்க> அதை மேவியவோர் பொம்மையுருவாய் ஆட்டுவித்தால் ஆடும் தன் மனிதவுரு இயங்குகின்றது என்பதையே> பாரதி கோட்பாட்டு ரீதியில் மேற்கண்ட வரிகள் மூலம் முன் வைக்கிறார்.\nமாடனுக்கும் சின்னக்குயிலிக்கும் இடையே ஏற்பட்ட காதல்\nமாடன்> மாடு (எட்டப்பமன்னன்> புத்தி)\nபாரதியை அவரது ஊரைச்சேர்ந்த வெங்கடேசரெட்டப்ப மன்னர் - (இவர் ஆங்கிலேயரை எதிர்த்த கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பன் வம்சத்தவர்) தனது ஆஸ்தானத்திலமர்த்தி ஆதரித்தமை மாடனுக்குக் குயிலிமீது ஏற்பட்ட காதலாற் குறிக்கப் படுகின்றது. இது:\n“…மாமன் மகனொருவன் மாடனெனும் பேர் கொண்டான்\nபொன்னை மலரைப் புதுத்தேனைக் கொண்டுனக்கு\nநித்தம் கொடுத்து நினைவெல்லாம் நீயாக...”\nஎன்ற வரிகள் மூலம் குறிக்கப்படுகின்றது. இங்கு பொன் - பணம்> மலர் – ஆடல் மகளிர். புதுத்தேன் - மது எனப் பொருள்படுகின்றது\nஇன்னொரு வகையில் குயிலிக்கும் மாடனுக்கு மிடையேயான காதல்> கவித்துவத்திற்கும்> அறிவுக்கும் (புத்திக்கும்) இடையே ஏற்படக்கூடிய வலுவற்ற தொடர்பையும் குறிக்கின்றது.\n“அணிசெய் காவியம் ஆயிரம் கற்பினும�� ஆழ்ந்திருக்கும் கவியுள்ளத்தைக் காணமுடியாத வெற்று விமர்சகர்களே அறிவியற் கல்வியாளர்கள் என்பது பாரதியின் கருத்தாகும்.”\nஅடுத்ததாக> குரங்கனின் தந்தை (மொட்டைப் புலியன்) குயிலியைக் குரங்கனுக்கு மணம்பேசியமை> ராமநாதபுர சமஸ்தானம் மதுரைச் சேதுபதி உயர் நிலைப் பள்ளியில்; பாரதிக்குத் தமிழாசிரியர் (பண்டிதர்) வேலை அளித்தமையைக் குறிக்கின்றது. இதையறிந்து எட்டப்ப மன்னன் சினந்தபோது:\n“...நெட்டைக் குரங்கனுக்குப் பெண்டாக நேர்ந்தாலும்> கட்டுப்படி அவர்தங் காவலிற்போய வாழ்ந்தாலும் மாதமொரு மூன்றில் மருமஞ் சில செய்து… வந்திடுவேன்...”\nஎன்று மன்னனைச் சமாதானஞ் செய்தமை குயில் பாட்டில் குறிக்கப்படுகின்றது.\nஅரசகுமாரனுடன் குயிலி காதல் கொண்டமை> எட்டப்ப மன்னனின் இலக்கிய ரசனைகளுக்கேற்ப நடக்காது அவனது தொடர்புகளை முறித்துவிட்டு> தமிழாசிரியர் பதவியையும் மூன்று மாதத்தில் து}க்கியெறிந்துவிட்டு தேசவிடுதலையென்ற சத்திரிய தர்மத்தின் மீது அதாவது> அரசியலின்மீது பாரதி நாட்டங்கொண்டதையும் அதனால் பத்திரிகாசிரியரானதையும் குறிக்கின்றது.\nஅரசகுமாhரனதும்> குயிலியினதும் இறப்பு> அரசியலில் முற்றுமுழுதாக ஈடுபட முடியாமல் பத்திரிகாசிரியர் தொழிலையுங் கைவிட்டுப் புதுவையில் பாரதி அஞ்ஞாத வாசம் செய்ய நேர்ந்தமையைக் குறிக்கின்றது. இக் காலகட்டத்தில் அவராற் தேச எழுச்சிப் பாடல்களைப் பாடமுடியாமலோ அல்லது அவை பிரபலமடைய முடியாமலோ போன நிலை பாடலில் வெளிப்படுத்தப் படுகின்றது. இது இடைக்காலத்தில்> அதாவது குயில் பாட்டுப் பாடப்பட்ட காலகட்டத்தில்; அவருக்கேற்பட்டவோர் இக்கட்டான நிலையாகும். பின்னர் புதுவையிலிருந்தவாறே முழு வீச்சில் பத்திரிகைத் தொழிலூடாக அவர் அரசியலில் ஈடுபட்டார் என்பதை யாவருமறிவர்.\nமாடனும்> குரங்கனுமே அரசகுமாரனதும்> குயிலியினதும் இறப்புக்குக் காலாகின்றனர். இது எட்டப்ப மன்னனுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாலும்> தமிழாசிரியர் வேலையைக் கைவிட்டதாலும ஏற்பட்ட வறுமை நிலையினால் தனது கவித்துவத்தைப் பாவித்து மக்களை விழிப்படையச் செய்து முற்றுமுழுதாக அரசியலில் ஈடுபட முடியாமற்போன பாரதியின் நிலையைக் காட்டுவதாயுள்ளது. மறுஜன்மத்தில் (பிற்காலத்தில்) குரங்கு-மனம்> மாடு-புத்தி> குயில்-கவித்துவ சித்தம்> சத்திரியனான பாரதி-புலன் ஆகியோரால் கடந்த கால நிகழ்வுகள் நினைவுகூரப்படுகின்றன.\nகுக்குக்கூ என்று குயில்பாடும் பாட்டினிலே\nதொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே\nவிந்தைக்குரலுக்கு மேதினியீர் என் செய்கேன்\nவேதனையும் நாணும் மிகுந்த குரலினிலே\nமானக் குலைவும் வருத்தமும் நான் பார்க்காமல்\nஉண்மை முழுதும் உரைத்திடுவேன் மேற்குலத்தீர்\nபெண்மைக் கிரங்கிப் பிழைபொறுத்தல் கேட்கின்றேன்\nஎன்ற வரிகளிலும்> பாரதி தன் கடந்த கால வாழ்வில் ஏற்பட்ட துயரசம்பவங்களை உலகிடம் சமர்ப்பிக்கிறார்.\nபாரதியின் நவகவிதைப் போக்கிற்குப் பண்டிதர்களிடம் ஏற்பட்ட எதிர்ப்பை எதிர்கொள்வதே குயிலின் காதல்> காதல் பாட்டின் முக்கிய நோக்காகும். தற்காலத்தில் பலர் காதல் காதல் பாட்டின் முதல் வரியை மட்டும் எடுத்துக்கொண்டு அப்பாடல் சாதாரண மனிதக் காதலுக்குப் பாரதி காட்டிய உச்சவுணர்வின் வெளிப்பாடாகப் பொருள் கொள்கின்றனர். ஆனால் அதன் முக்கிய பொருள் அதுவன்று. குயிலின் பாடலிலே இன்பவெறியும் துயரும் நிறைந்திருப்பதாகப் பாரதி கூறுகிறார்.\nதனது தனித்துவமான கவித்துவத்தின் மீது தனது புலனாம் தேசவிடுதலைக்கான காதல் போயில் சாதல்> கவியின்பம் பேரருட்கொடை> அதுவே பேரொளி> ஒளிபோமாயின் இருளே> கவியின்பத்திற்கு ஓர் எல்லை கண்டு இலக்கணம் வகுக்க முற்பட்டால் துன்பம்> அப் பாடல்களிலுள்ள நாதத்தேயோர் நலிவுண்டாயின் சேதம்> தாளத்திற்கோர் தடையுண்டாயின் கூளம்> பண்ணிற்கேயோர் பழுதுண்டாயின் மண்ணே> தன் பாடல்களால் வரும் புகழுக்கேயோர் புரையுண்டாயின் இகழே> நாட்டுவி விடுதலையென்னும் சத்திரியப்புலனாம் குமரனோடு என் கவித்துவம் கூடும் கூடலே கூடல்> அந்தப் புலன் பிரிந்து போய்விட்டால் வாடல்> என் உறுதி போய்விட்டால் இறுதி> குழலினுமினிய என் கவிதைகளில் இலக்கண வரம்புகள் என்னும் கீறல் விழுந்தால் விழலே\nஎன்று> குயிலின் பாட்டில் (காதல் காதல் காதல்...) பாரதி தனது கூத்து> கும்மி> சிந்துப் பண்களியைந்த நவயுகக் கவிதைகளின் சிறப்பைக் கூறுகிறார். அத்தகைய கவிதைப் போக்கை இலக்கண வரம்புகளுக்காக சேதமாக்கவோ> கூளமாக்கவோ> மண்ணாக்கவோ முடியாதென்கிறார்.\nஆனாற் கவிராயர்களாகிய (குரங்குரு) பண்டிதர்களோ> அவரது கவிதைகளை வாயாரப் புகழ்வதுபோல் நையாண்டி செய்து ஆவியுருகுதடி ஆஹா> ஆஹா என் பதுவும்> கண்ணைச் சிமிட்டுவதும்> காலாலும்> கையாலும் மண்ணைப் பிறாண்டி எங்கும் வாரியிறைப்பதுவுமாய் (13) இலக்கணச் சேற்றை வாரியிறைக்கிறார்கள். மன்னனும் பண்டிதர்களின் ஆதிக்கத்துக் குட்பட்டு பாரதியைத் தாழ்த்தி பண்டிதர்களைத் து}க்கிக் கொண்டாடுகிறான். ஆனால் உறுதியுடையப் போவதில்லை. அதற்கேயோர் உடைவுண்டாயின் இறுதி. கூடிச்செல்லும் குமரனாம் இளமையழகு என் பாட்டிற் போய்விட்டால் வாடல். வேய்ங்குழலின் நாதத்தையொத்துப் பண்ணியைந்த என்பாடல்களில் இலக்கண வரம்பு என்ற கீறல் விழுந்தால் விழலன்றோ என்று மிக ஆழமான குரலிற் பாடுகிறார்.\nஒன்றைப் பொருள்செய்யா உள்ளத்தைக் காமவனல்\nதின்றெனது சித்தம் திகைப்புறவே செய்ததையும்\nசொற்றைக் குரங்கும் தொழுமாடும் வந்தெனக்கு\nமுற்றும் வயிரிகளாய் மூண்ட கொடுமையையும்\nஇத்தனை கோலத்தினுக்கும் யான் வேட்கை தீராமல்\nபித்தம் பிடித்த பெரிய கொடுமையையும்...\nஎன்ற வரிகள் மூலம் பாரதியின் பண்டிதத்தன்மை கொண்ட மனமும் (சொற்றைக் குரங்கு)> அறிவெனும் புத்தியும் (தொழுமாடு) ஒரு விடயத்தைப் பொருள் செய்து பாட்டியற்ற விடாமல் இலக்கணத்தடைகளை ஏற்படுத்தியும்> அவரது நவகவிதை ஈடுபாடு ஒரு வேட்கையாய் அவருட் கொழுந்து விட்டெரிந்த நிலை காட்டப்படுகின்றது.\nகாதல் காதல் பாட்டின் இன்பமயமான வேதாந்தப்பொருள் தொடரும் விரிவான ஆய்வில்; விளக்கப்பட்டுள்ளது.\nஇவை தவிர> குயில்பாட்டில் பாரதி கோட்பாட்டு ரீதியில் முன்வைக்கும் விடயங்களைப் பின்வருமாறு கூறலாம்.\nகவித்துவம் ஒருவருக்கு அழிக்கப்படும் அருட்கொடை. அது பிறப்புக்கள் தொறும் தொடரும். ஆகவே அது உண்மைப் பொருள் (சத்). கவித்துவசித்தத்தில் செயல் சிந்தனையுட்பட்ட புலனை ஒன்றிணைக்கைையில் அபேதநிலை தோன்றுகின்றது.\nமேற்கண்ட பாரதியின் சிந்தனைக் கோட்பாட்டிற்கும்> அவரது வாழ்க்கைப் பின்னணிக்கும் உரிய குயில் பாட்டின் ஆதாரங்களே இவ் ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. பாரதியின் குயில் பாட்டை வாசித்துச் சிந்தித்து அதன் மர்மத்தையறிய ஆர்வமுறுவோர்க்கே பெரும்பாலும் இவ்வாய்வு உதவும். ஆழ்ந்து செல்வோர் தம் கருத்துக்களைக் கூறும்போது பாராட்டுகள் மனதை மகிழ்விக்கும்> விமர்சனங்கள் அறிவை உயர்த்��ும். ஆகவே முடிந்தாற் தொடர்புறுமாறு அன்புடன் வேண்டுகிறேன். மிகுதிக்கு நூலுட் செல்க\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nஉள்ளது நாற்பது - ஆ. சிதம்பரகுற்றாலம் விளக்கவுரையுட...\nவற்புறுத்தல் தேசத்தில் - ஜார்ஜ் ஸான்டர்ஸ்\nநேர் நேர் தேமா by கோபிநாத்\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nபாரதிக் கல்வி - ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன்\nபாரதியின் குயில் பாட்டு - 2\nகற்றது கடலளவு - து.கணேசன்\nஅ’னா ஆ’வன்னா - நா.முத்துக்குமார்\nபாரதியின் குயில் பாட்டு - 1\nபாரதியார் சரித்திரம் - செல்லம்மா பாரதி\nபாரதி கருவூலம் - ஆ.இரா.வேங்கடாசலபதி\nபுழுதியில் வீணை - ஆதவன்\nகதைநேரம் - பாலு மகேந்திரா\nபாரதி கண்ட கல்வியும் பெண்மையும்\nதமிழர் நடன வரலாறு - முனைவர் சே. இரகுராமன்\nகோபுலு - கோடுகளால் ஒரு வாழ்க்கை: எஸ்.சந்திரமௌலி\nஅனல் காற்று - ஜெயமோகன்\nபொய்த் தேவு - க.ந.சுப்பிரமணியம்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/blog-post_9.html", "date_download": "2018-07-21T09:47:37Z", "digest": "sha1:UQCHXQCJPT5BX3L23TZ7LDL7JTJJCZAC", "length": 10401, "nlines": 67, "source_domain": "www.pathivu.com", "title": "அமைச்சர் விஐயகலாவின் பேச்சுக்கு கைதட்டிய அரச ஊழியர்களுக்கும் விசாரணை - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / அமைச்சர் விஐயகலாவின் பேச்சுக்கு கைதட்டிய அரச ஊழியர்களுக்கும் விசாரணை\nஅமைச்சர் விஐயகலாவின் பேச்சுக்கு கைதட்டிய அரச ஊழியர்களுக்கும் விசாரணை\nதுரைஅகரன் July 04, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nயாழ்.மாவட்டத்தில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் அரச உத்தியோகஸ்த்தர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் அது தொடர்பாக விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி யாழ்.மாவட்ட செயலர் சகல பிரதேச செயலர்���ளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.\nஐனாதிபதியின் சேவை 8வது தேசிய நிகழ்சி திட்டம் நேற்று முன்தினம் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பெரமளவான அரச ஊழியர்கள் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன்போது வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் உரையாற்றும்போதும் இராஜாங்க அமைச்சர் திருமதி விஐயகலா மகேஷ்வரன் தமிழீழ விடுதலை புலிகள் குறித்தும் உரையாற்றும்போது அரச ஊழியர்கள் பெரும் கூச்சலிட்டு ஆரவாரித்தனர்.\nஇந்நிலையில் இன்று யாழ்.மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலர்களுக்கும் கடிதம் ஒன்று யாழ்.மாவட்ட செயலர் என். வேதநாயகனால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஅந்த கடித்ததில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்வில் தங்கள் பிரதேச செயலக ஊழியர்கள் மற்றும் கிராம சேவகர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டமை அவதானிக்கப்பட்டுள்ளது.\nஆகவே இந்த விடயம் தொடர்பாக உடனடியாக விசாரணை நடாத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி அந்த கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது.\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” - நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி ந...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.perambalurdistrict.com/news-papers/", "date_download": "2018-07-21T09:15:23Z", "digest": "sha1:XKMLQUDMMJ7W2OKA5ZE4KOMJTULN3GOA", "length": 71565, "nlines": 522, "source_domain": "www.perambalurdistrict.com", "title": "News Papers – PerambalurDistrict.com", "raw_content": "\nBBC Tamil – பி.பி.சி. தமிழ்\nதமிழில் வாய்ப்பு தேடும் நமீதா புரமோத்\nஅக்ஷ்ராவுக்கு ஜோடியாக நாசரின் இளைய மகன் அறிமுகம்\nசமுத்திரகனி சமூக போராளியாக நடிக்கும் \"பற\"\nஅண்ணனுக்கு ஜே அரசியல் படம் : இயக்குனர் சொல்கிறார்\nஇயக்குநரின் நெற்றியை பதம் பார்த்த அஞ்சலி\nபடம் ஜெயித்தால் தான் பெற்றோர் என்னை ஏற்பார்கள்: அறிமுக நடிகை பேச்சு\nசர்வதேச நடிகருக்கான விருது போட்டியில் விஜய்\nநான் யார் கட்டுப்பாட்டிலும் இல்லை: ஸ்ரீப்ரியங்கா\nஜூராசிக் பார்க் வெள்ளி விழா\n'சாய்ராட்' சாதனையை முறியடிக்குமா 'தடக்' \nஆக., 3-ல் தமிழில் வெளியாகும் தெலுங்கு பிரம்மோற்சவம்\n'நரகாசூரன்' வெளியீடு பற்றி கேட்ட அனுராக் காஷ்யப்\nவிஜய் சேதுபதியுடன் தில்லாக மோதும் த்ரிஷா\nமோகன்லாலின் லூசிபர் பர்ஸ்ட்லுக் வெளியீடு\nபுதிய சாதனை படைக்க தயாராகும் துல்கர் சல்மான்\nஎனை நோக்கி பாயும் தோட்டா புதிய லோகோ வெளியீடு\nபெண்கள் நல அமைப்பு தேவையில்லாத ஒன்று : மம்தா மோகன்தாஸ்\nபோலீசில் புகார் அளித்த பிருத்விராஜ் பட இயக்குனர்\nஅங்கமாலி டைரீஸ் இயக்குனரின் புதிய படம் ஜல்லிக்கட்டு\nவட இந்தியர்களின் வருகையால் தமிழர்களுக்கு பாதிப்பு : இயக்குனர் யுரேகா பேச்சு\n\"பெண்களுக்கு பாதுகாப்பில்லை\" - சென்னை வர மறுத்த சுவிட்சர்லாந்து வீராங்கனை\"அம்பர் அலின்கெக்ஸ் இந்த போட்டியில் பங்கேற்பதற்கு மிகவும் ஆவலுடன்தான் இருந்தார். ஆனால், இந்தியாவில் பெண்களுக்கெதிரான நடைபெற்று வரும் குற்றச்சம்பவங்கள் குறித்த செய்திகளை இணையத்தில் படித்த அவரது தாயார், தங்களது மகளை பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் உள்ள நாட்டிற்கு அனுப்பமுடியாது என்று உறுதிபட கூறியதால்தான் அவர் பங்கேற்கவில்லை\"BBC India Front Page NewsJul 21 2018\nகாய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட ’கேரி பேக்'முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.BBC India Front Page NewsJul 21 2018\nபரஸ்பர நிதியில் முதலீடு செய்வது எப்படிபரஸ்பர நிதிகள் சரியாக செயல்படாததற்கு காரணம் என்னபரஸ்பர நிதிகள் சரியாக செயல்படாததற்கு காரணம் என்ன\n‘நெகிழ வைக்கும் நட்பு’ - பிரமிளின் படைப்புகளை தொகுத்த வாசகர்பிரமிளின் படைப்புக்கள் படிப்தற்கு எளிமையானவை அல்ல என்ற வாதம் இருப்பது குறித்து கேட்டபோது, ''பிரமிளின் படைப்புகள் அடர்தியானவை என்பது உண்மைதான். ஆனால் அவரின் கட்டுரை தொகுதிகள் எளிமையானவை.BBC India Front Page NewsJul 21 2018\nப்ளே பாய் மாடலுடன் பேசிய டிரம்ப் - ரகசிய ஆடியோ பதிவுகடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம்.BBC India Front Page NewsJul 21 2018\nதிருமண உறவில் வன்புணர்வு: பெண்களுக்கு என்ன தீர்வுதிருமண உறவில் வன்புணர்வு செய்வதற்கான சட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில்தான், பெண்கள் குடும்ப வன்முறை போன்ற இதர சட்டங்களை பயன்படுத்துகின்றனர். அது, அவர்களின் தரப்பை வலுப்படுத்துவதற்கு பதிலாக பலவீனப்படுத்துகிறது.BBC India Front Page NewsJul 21 2018\nகடைசி 4,200 ஆண்டுகள்: புவியின் வரலாற்றில் புதிய அத்தியாயம்ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தை அறிவியலாளர்கள் தனி யுகமாகக் கருத வேண்டுமென்றால் அக்காலகட்டத்தில் புவி முழுமைக்குமான மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும்.BBC India Front Page NewsJul 21 2018\nசரமாரி வார்த்தைப் போர்: நரேந்திர மோதி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி''ஆமாம் நான் பின் தங்கிய, ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன், உங்களைப்போன்ற வசதியான குடும்பத்தை சேர்ந்தவரின் கண்ணோடு கண் பார்த்து பேசமுடியுமா நான் பின் தங்கிய, ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன், உங்களைப்போன்ற வசதியான குடும்பத்தை சேர்ந்தவரின் கண்ணோடு கண் பார்த்து பேசமுடியுமா'' என்று நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது உரையாற்றிய பிரதமர் மோதி ராகுல் காந்தியை நோக்கி வினவினார்.BBC India Front Page NewsJul 20 2018\nசிங்கப்பூர்: 15 லட்சம் மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருட்டுசிங்கப்பூரை சேர்ந்த 15 லட்சம் மக்களின் தரவுகளை ஹேக்கர்கள் திருடியிருப்பதாக சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அந்நாட்டு மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது.BBC India Front Page NewsJul 20 2018\nவாட்ஸ்ஆப்: உங்களால் இனி எவ்வளவு செய்தி அனுப்ப முடியும்குழந்தை கடத்தல் தொடர்பாக பரவிய வதந்திகளால், அறிமுகமில்லாதர்வர்களை மக்கள் தாக்கத் தொடங்கினார்கள். அந்தச் செய்திகள் உண்மையல்ல என்பதை மக்களுக்கு புரிய வைப்பது கடினமாக உள்ளதாக காவல் துறையினர் கூறுகின்றனர்.BBC India Front Page NewsJul 20 2018\nமீண்டும் பணியில் சேர்ந்தார் தலித் பணியாளர் பாப்பாள்\"சாதிப் பேரச் சொல்லி திட்டி, உனக்கு அரசாங்க வேலை ஒரு கேடான்னு கூசுர வார்த்தைகளால நோகடிச்சு என்னை அந்த சமையல்கூடத்துல இருந்தே வெளியே போக சொன்னாங்க. டீச்சருங்க கிட்டேப்போய் இவ இங்கே இருந்தா எங்க குழந்தைங்களை ஸ்கூலுக்கே அனுப்ப மாட்டோம்னு மிரட்டுனாங்க.\"BBC India Front Page NewsJul 20 2018\nபிரதமர் மோதியை ஆரத்தழுவிய ராகுல்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ருசிகரம்''என் கண்ணை பார்த்து பிரதமர் மோதி பேச வேண்டும். ஆனால், அவர் அதனை தவிர்க்கிறார். மேலும், பாதுகாப்பு அமைச்சர் உண்மையை வெளிப்படையாக விளக்கவேண்டும்'' என்று ராகுல்காந்தி தனது உரையில் தெரிவித்தார்.BBC India Front Page NewsJul 20 2018\n\"நீட்\" ஏற்படுத்தும் தாக்கம்: பள்ளி மாணவியின் பார்வையில்\"நீட்\" போன்ற தேசிய அளவிலான சீரான தேர்வு முறையால் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண எல்லோரும் ஆதரவளித்தார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை என்கிறார் டெல்லியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் பயிலும் மாணவி இனியாள்.BBC India Front Page NewsJul 20 2018\nகூடுதல் மதிப்பெண் தர உச்ச நீதிமன்றம் மறுப்பு: தமிழ் மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்தது\"நீட் தேர்வு வினாத்தாளில் தவறுகள் இருந்தால் மாணவர்கள் அருகிலுள்ள ஆங்கில கேள்விகளை பார்த்து தகுந்த விடையளிக்க வேண்டுமென்று ஏற்கனவே விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.\"BBC India Front Page NewsJul 20 2018\nதானாக மறைந்துபோகும் 'மாயப் பெண்'இந்தப் பெண்ணால் தானாகவே மறைந்துபோக முடியும். வயிற்றை முடிந்துகொள்ளவும், தனது எலும்புக்கூட்டை வெளிக்காட்டவும் இவரால் முடிகிறது.BBC India Front Page NewsJul 20 2018\n‘சேக்ரட் கேம்ஸ்’ - வைரலாக பரவிய நிர்வாண காணொளியும், மாறவேண்டிய எண்ணமும்இந்த காட்சியை பார்ப்பவர்கள் குறித்து எந்த கேள்வியும் எழுப்பப்படுவது இல்லை. ஆனால், இந்தக் காட்சியை பார்ப்பவர்கள், பார்ப்பதன் மூலம் சந்தோஷமடைபவர்கள், எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பகிர்பவர்கள், அந்த காட்சியில் வரும் பெண்ணை ஆபாச நடிகை என்று முத்திரை குத்தி விடுகிறார்கள்.BBC India Front Page NewsJul 20 2018\n237 கிலோ டெல்லி சிறுவன் உடல் எடை, 165 ஆக குறைந்தது எப்படிடெல்லியைச் சேர்ந்த சிறுவன் மிஹிர் ஜெய்ன். இவரது உடல் எடை 237 கிலோவாக இருந்தது. உயிருக்கே அச்சுறுத்தல் உண்டாக்கக்கூடிய இந்த உடல் எடையை மிஹிர் குறைத்து வருகிறார்.BBC India Front Page NewsJul 20 2018\nமோதியின் வெளிநாட்டு பயணம் - 4 ஆண்டு; 84 நாடுகள்; ரூ.1,484 கோடி செலவுவெளிநாட்டு பயணங்களின்போது பிரதமர் மோதியின் தொலைபேசி அழைப்புகளுக்கு 9.12 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.BBC India Front Page NewsJul 20 2018\nபிரேசில் விவசாயிகளை பணக்காரர்கள் ஆக்கிய இந்தியாவின் பாரம்பரிய மாடுகள்கிருஷ்ணா என்று பெயரிடப்பட்டிருந்த அந்தக் காளை, இந்தியாவின் கிர் வகையைச் சேர்ந்தது. அந்தக் காளையை உடனடியாக வாங்குமாறு தனது உதவியாளருக்கு தந்தி அனுப்பினார் அந்த விவசாயி.BBC India Front Page NewsJul 20 2018\nமீண்டும் அதிகரிக்க தொடங்குகிறதா எச்.ஐ.வி. தாக்கம்\"வரும் 2030ஆம் ஆண்டுக்குள் எச்.ஐ.வி. நோய் தொற்றை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்கை அடைய முடியாது.\"BBC India Front Page NewsJul 20 2018\nஅமெரிக்கா வாங்க, மீண்டும் பேசலாம்: புதினுக்கு டிரம்ப் அழைப்புபுதின் வருகைக்கான விவாதங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன என்று தமது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் டிரம்பின் ஊடகச் செயலாளர் சாரா சாண்டர்ஸ்.BBC India Front Page NewsJul 20 2018\nஉச்சி மாநாடு: டிரம்பின் விமர்சகர்களுக்கு புதின் கண்டனம்ஹெல்சின்கியில் இந்த வாரத் தொடக்கத்தில் நடைபெற்ற ரஷ்ய-அமெரிக்க நாட்டு தலைவர்களின் உச்சி மாநாட்டு முடிவுகளை இந்த விமர்சகர்கள் குறைத்து மதிப்பிட முயல்வதாக புதின் குற்றஞ்சாட்டியுள்ளார்.BBC India Front Page NewsJul 19 2018\n‘இனி இது யூத தேசம்’: சர்ச்சைக்குரிய மசோதாவை நிறைவேற்றியது இஸ்ரேல்இந்த மசோதாவிற்கு ஆதரவாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் பேசுகையில், \"மக்கள் உரிமைகளை நாங்கள் தொடர்ந்து உறுதிப்படுத்துவோம். ஆனால், அதே நேரம் பெரும்பான்மையானவர்களுக்கும் உரிமை இருக்கிறது. அவர்களே முடிவு செய்வார்கள்.\" என்றார்.BBC India Front Page NewsJul 19 2018\nசிறுமி மீதான பாலியல் தாக்குதல்: அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாப்பு பணியில் பெண்கள்\"உங்கள் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தால், நீங்கள் எப்படி நடந்துகொள்வீர்களோ, வீட்டைப் பாதுகாக்க முயல்வீர்களோ அப்படி நாங்கள் நடந்துகொள்கிறோம்\" என்று பெயர் தெரிவிக்க விரும்பாத பெண்மணி ஒருவர் தெரிவித்து்ளளார்.BBC India Front Page NewsJul 19 2018\nகிடா சண்டை திருவிழா: அழிந்து வரும் பாரம்பரியத்தை காக்க முயற்சிகிடா இனங்களை பாதுகாக்கும் வகையில், வீர விளையாட்டான கிடா சண்டையின் முக்கியதுவத்தை இளைஞர்கள் மத்தியில் உணர்த்தும் வகையில், திண்டுக்கல்லில் ஒரு நாள் கிடா சண்டை நடைபெற்றுள்ளது.BBC India Front Page NewsJul 19 2018\nவக்கிர எண்ணத்துக்கு காரணம் தொழில்நுட்ப வளர்ச்சியா, சினிமாவா\"60 வயதுக்கு மேற்பட்டவர்கள் சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்யும் வக்கிர சம்வங்கள் அதிகரித்து வருகின்றன. இங்கு பாலியல் கல்வியை புகட்ட வேண்டியது குழந்தைகளுக்கு மட்டுந்தானா அல்லது வக்கிர குணம் நிறைந்த இவர்களுக்குமா என்ற சந்தேகம் ஏற்படுகிறது\"BBC India Front Page NewsJul 19 2018\nமாற்றுத்திறனாளிகள் 'டேட்டிங்' செய்ய புதிய செயலிஆன்லைனில் மாற்றுத்திறனாளிகள் ஒருவரோடு ஒருவர் தொடர்பை உருவாக்கி கொண்டாலும், செய்தி தளங்களான வாட்ஸ்அப் போன்றவற்றில் நடைபெறும் உரையாடல்கள் நேர்முக சந்திப்பாக உருவாவதில்லை என்பதை உணர வந்ததாக ஸ்ரீநிவாசன் கூறினார்.BBC India Front Page NewsJul 19 2018\nநீண்ட மகப்பேறு விடுமுறை: பணிக்கு திரும்பும் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன\"வெளிநாடுகளில் குழந்தை பிறக்கும்போது, அதன் பராமரிப்புக்காக தாய், தந்தை இருவரும் விடுப்பு எடுக்கலாம். இந்தியாவிலும் இதுபோன்ற வசதி ஏற்படுத்தப்பட்டால், பெண்கள் பணிக்கு செல்வதில் ஏற்படும் பாதிப்பும், பெண்களின் பிற பிரச்சனைகளும் ஓரளவுக்கு குறையும் வாய்ப்பு ஏற்படும்\"BBC India Front Page NewsJul 19 2018\n2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்தது துருக்கிதுருக்கியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது அந்நாட்டு அரசு.BBC India Front Page NewsJul 19 2018\nபுகை பிடிக்காதோருக்கு நுரையீரல் புற்றுநோய் வருவது ஏன்வீடுகளில் அடுப்புக் கரியை பயன்படுத்தி சமைக்கும்போது வெளியாகும் புகை சீன பெண்களுக்கு எமனாக அமைந்துவிடுகிறது. இந்தியாவிலும் கூட இதே காரணத்தால் பெண்களுக்கு புற்றுநோய் வாய்ப்பு அதிகமாகிறது.BBC India Front Page NewsJul 19 2018\n'சிறுத்தையின் கண்கள்' என்பதை 'சீதாவின் கண்கள்' ஆக்கியதா நீட் கேள்வித் தாள்\"தேர்வு எழுதுவதற்கு திருச்சியில் உள்ள மையத்திற்குச் செல்லவேண்டும் என்பதால், தேர்வு தினத்தன்று அதிகாலை பயணம், களைப்பு என அசௌகரியங்கள் இருந்தன.\"BBC India Front Page NewsJul 19 2018\nதங்கத்தை விட விலை உயர்ந்த 'இமயமலை வயகரா' பற்றி தெரியுமாபாலுணர்வை தூண்டும் குணங்களுக்கு அப்பாற்பட்டு, ஆஸ்துமா முதல் புற்றுநோய் வரை பல நோய்களை இந்த காளான் குணமாக்க முடியும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.BBC India Front Page NewsJul 19 2018\n”உங்களிடம் உரையாடும் உரிமையை பிள்ளைகளுக்கு கொடுங்கள்”'குட் டச், பேட் டச்' எனப்படும் நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் குறித்து குழந்தைகளுக்கு விளக்குவதை பாலியல் கல்வி என்று பெற்றோர் நினைக்கும் நிலையில் மாற்றம் வேண்டும் என்கிறார் உளவியல் மருத்துவர்.BBC India Front Page NewsJul 19 2018\nசிறுமிகளை வன்புணர்வு செய்தால் மரண தண்டனை - மத்திய அமைச்சரவை ஒப்புதல்முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.BBC India Front Page NewsJul 19 2018\n 'நோ' சொன்ன டிரம்ப், ஆம் என்றது வெள்ளை மாளிகைகடந்த 1998-2000 காலகட்டத்தில் நடைபெற்ற எல்லைப்போரை தொடர்ந்து, இவ்விரு நாடுகளுக்கிடையேயான சாலை மற்றும் விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.BBC India Front Page NewsJul 19 2018\nசீதாராம் யெச்சூரி: தலையில் கும்பம் வைத்ததன் பின்னணி என்னபத்துகம்மா குறித்து நிறைய கதைகள் உள்ளன. பத்துகம்மா கெளரி கடவுளின் இன்னொரு வடிவம் என்றும், சிறு தெய்வம் என்றும், கிராமத்தில் கொள்ளை நோய்கள் பரவிய போது கிராம மக்கள் பத்துகம்மாவை வணங்கினார்கள் என்றுன் பல கதைகள் உலாவுகின்றன.BBC India Front Page NewsJul 19 2018\n‘இந்தியாவின் டைட்டானிக்’ : ஒரு பெரும் கப்பல் விபத்துக்கு உள்ளான கதைராம்தாஸ் கப்பல் விபத்துக்கு உள்ளாவதற்கு முன்பு, சரியாக சொல்ல வேண்டுமென்றால், 11 நவம்பர் 1927 ஆம் ஆண்டு ஒரே நாளில், ஒரே நேரத்தில் எஸ். எஸ். ஜெயந்தி கப்பலும், எஸ். எஸ். துக்காராம் கப்பலும் ஒரே பகுதியில் கடலில் மூழ்கின.BBC India Front Page NewsJul 19 2018\n'தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு': அன்புமணி புகார்\"ஒரு நோயாளி ஒரு மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தால் முதலில் அந்த மருத்துவமனையில் உடல் உறுப்பு தேவைப்படும் நோயாளிக்கு இறந்தவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட உறுப்பை வழங்க வேண்டும்.\"BBC India Front Page NewsJul 18 2018\n'நாங்கள் கண்டறியப்பட்ட தருணம் அற்புதமானது' - தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள்பாறைகளில் வடிந்த நீரை மட்டும் அருந்தி இரண்டு வாரங்களுக்கும் மேலாக தாய்லாந்தின் தாம் லுவாங் குகையில் இருந்து மீட்கப்பட்ட ஒரு சிறுவன், \"அங்கு நீர் தூய்மையாக இருந்தது. உணவு எங்களிடம் இல்லை,\" என்று விவரித்தார்.BBC India Front Page NewsJul 18 2018\nசேலம் - சென்னை எட்டு வழிச்சாலை: அனுமதி இல்லாமல் விவசாயிகளை சந்தித்ததாக சீமான் கைதுஉயிருக்கு மதிப்பு தரும் அரசு இல்லை என பொதுமக்களிடம் கூறிய சீமான் , தலைவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு லட்சம் மரங்கள் நட்டதாக அரசு சொன்னாலும் தாங்கள் எந்த மரத்தையும் பார்க்கவில்லை என்றார்.BBC India Front Page NewsJul 18 2018\nதாய்லாந்து குகை: முக்குளிப்பு நிபுணர் மீது பாலியல் அவதூறு - மன்னிப்பு கோரிய தொழிலதிபர்\"தவறு என்னுடையது. என்னுடையது மட்டுமே,\" என்று பதிவிட்டுள்ள மஸ்க், அன்ஸ்வொர்த் தனது நீர்மூழ்கிக் கலன் குறித்து தவறான தகவல்களைக் கூறுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.BBC India Front Page NewsJul 18 2018\nஅதிகாரிகளை கடுமையாக விமர்சித்த கிம் ஜாங்-உன்: திடீர் மாற்றத்துக்கு காரணம் என்னநாட்டிலுள்ள தொழிற்சாலைகளை பார்வையிடும்போது அங்குள்ள அதிகாரிகளை பாராட்டுவதை வழக்கமாக கொண்டிருந்த கிம் ஜாங்-உன், அண்மைய விஜயம் ஒன்றில் அதிகாரிகளை கடுமையாக விமர்சித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.BBC India Front Page NewsJul 18 2018\nஆப்ரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி...Dinamalar Front Page NewsJul 21 2018\n'நீட்' தேர்வுதாரர்களின் தகவல் விற்பனை...Dinamalar Front Page NewsJul 20 2018\n'முட்டாள்'... டிரம்ப் பட சர்ச்சையில் கூகுள்...Dinamalar Front Page NewsJul 20 2018\nசாலையில் பள்ளங்கள்: சுப்ரீம் கோர்ட் கவலை...Dinamalar Front Page NewsJul 20 2018\nபிரதமர் பதவிக்கு வர அவ்வளவு அவசரமா காங்., தலைவர் ராகுலுக்கு நரேந்திர மோடி சவுக்கடி...Dinamalar Front Page NewsJul 20 2018\n எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்தது பா.ஜ.,...Dinamalar Front Page NewsJul 20 2018\nராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவ அமைச்சர் பதிலடி...Dinamalar Front Page NewsJul 20 2018\nலாரிகள் 'ஸ்டிரைக்' துவக்கம்: சரக்குகள் தேக்கம்...Dinamalar Front Page NewsJul 20 2018\nஜெயலலிதா கைரேகை பொய்: நீதிமன்றத்தில் தி.மு.க., வாதம்...Dinamalar Front Page NewsJul 20 2018\nவதந்திகள் பரவுவதை தடுப்பதாக, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் உறுதி தகுந்த மாறுதல்களை செய்யப்போவதாகவும் அறிவிப்பு...Dinamalar Front Page NewsJul 20 2018\nமாதம் 35 ரூபாய் வாடகையை முறையாக செலுத்தாத காங்கிரஸ்...Dinamalar Front Page NewsJul 20 2018\nதமிழில், 'நீட்' தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க தடை...Dinamalar Front Page NewsJul 20 2018\nசோதனையில் சிக்கிய ரகசிய 'சிடி'; கலக்கத்தில் அரசியல் கட்சினர்...Dinamalar Front Page NewsJul 20 2018\nபார்லி.,யை தாக்க பயங்கரவாதிகள் திட்டம்: உளவுத்துறை எச்சரிக்கை...Dinamalar Front Page NewsJul 19 2018\nதேவசம் போர்டு நிபந்தனை நடைமுறை சாத்தியமற்றது...Dinamalar Front Page NewsJul 19 2018\n'நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க., ஆதரிக்க வேண்டும்'...Dinamalar Front Page NewsJul 19 2018\nஜெ.,வை யாரும் பார்க்கவில்லை: நர்ஸ் வாக்குமூலம்...Dinamalar Front Page NewsJul 19 2018\nநம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவில்லை :முதல்வர் பேட்டி...Dinamalar Front Page NewsJul 19 2018\nலோக்சபாவில் அனல் பறக்கும் விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் தயாார்\nமன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி வாய்ப்பூட்டு...Dinamalar Front Page NewsJul 19 2018\n'நீட்' தேர்வு குளறுபடிக்கு தீர்வு மத்திய அமைச்சர் ஜாவடேகர் உறுதி...Dinamalar Front Page NewsJul 19 2018\nவீடுகளுக்கு குழாயில் சமையல் எரிவாயு ஐ.ஓ.சி., - பி.பி.சி.எல்., போட்டி...Dinamalar Front Page NewsJul 19 2018\nஏர்செல் - மேக்சிஸ் வழக்கில் சிதம்பரத்துக்கு எதிராக குற்றப்பத்திரிகை டில்லி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது சி.பி.ஐ.,...Dinamalar Front Page NewsJul 19 2018\nவாக்குறுதியை நிறைவேற்றாத தலைவர்கள்: சோனியா, மன்மோகன் மீது பிரதமர் மோடி சாடல்...Dinamalar Front Page NewsJul 19 2018\n'சமூக வலைதள தகவல்களை கண்காணிக்கும் எண்ணம் இல்லை'...Dinamalar Front Page NewsJul 18 2018\nராஜ்யசபாவில் 22 மொழிகளில் பேச அனுமதி...Dinamalar Front Page NewsJul 18 2018\nமகாத்மாவின் கொள்கைகளில் அதிக நம்பிக்கை: ஒபாமா...Dinamalar Front Page NewsJul 18 2018\nஉகாண்டா பார்லிமென்டில் 25ம் தேதி மோடி உரை...Dinamalar Front Page NewsJul 18 2018\nஆர்.கே.நகரில் தினகரனுக்கு எதிர்ப்பு; செருப்பு, பாட்டில் வீச்சால் பரபரப்பு...Dinamalar Front Page NewsJul 18 2018\nகருணாநிதிக்கு சிகிச்சை: தொண்டை குழாய் மாற்றம்...Dinamalar Front Page NewsJul 18 2018\nமவுனம் சம்மதத்திற்கு அறிகுறி; முதல்வர் பற்றி ஸ்டாலின் பேட்டி...Dinamalar Front Page NewsJul 18 2018\nவீட்டில் சோபாவில் உட்கார்ந்திருந்தார் ஜெ., அப்பல்லோ ஆம்புலன்ஸ் டிரைவர் வாக்குமூலம்...Dinamalar Front Page NewsJul 18 2018\nபாலியல் குற்ற வழக்குகளில் விரைவான விசாரணை: ஐகோர்ட்...Dinamalar Front Page NewsJul 18 2018\nசபரிமலைக்கு பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம்போர்டு...Dinamalar Front Page NewsJul 18 2018\nமோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அனுமதி\nசெயல் திறன் இல்லாத அதிகாரிகளுக்கு தண்டனை...Dinamalar Front Page NewsJul 18 2018\nகான்ட்ராக்டர் செய்யாதுரையிடம் வருமான வரித்துறை கிடுக்கிப்பிடி\nஎட்டு வழி சாலை திட்டம்; பணிகளுக்கு வாடகை நிலம்...Dinamalar Front Page NewsJul 18 2018\nமோடியின் பேச்சில் வெறுப்புணர்வு; ராகுல்...Dinamalar Political NewsJul 21 2018\nஅமித்ஷா ஆதரவு கேட்டார்: அமைச்சர்...Dinamalar Political NewsJul 21 2018\nநிலையற்ற தன்மையை உருவாக்கும் காங்.,: பிரதமர்...Dinamalar Political NewsJul 21 2018\nதமிழகம் ஞானபூமியாக திகழ்கிறது: முதல்வர்...Dinamalar Political NewsJul 21 2018\nரெய்டுக்கு அதிமுக அரசு பயப்படாது : தம்பிதுரை...Dinamalar Political NewsJul 21 2018\nமத்திய அரசுக்கு எதிராக மக்கள் போராடனும் : சந்திரபாபு நாயுடு...Dinamalar Political NewsJul 21 2018\nஇது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்...Dinamalar Political NewsJul 21 2018\nபோதை கடத்தல் தடுக்க போலீசுக்கு முழு சுதந்திரம்அரசியல் தலையீடு இருக்காது என அமைச்சர் உறுதி...Dinamalar Political NewsJul 20 2018\nஅத்திக்கடவு திட்டத்திற்கு விரைவில் அடிக்கல்...Dinamalar Political NewsJul 20 2018\n'சீக்கியருக்கு எதிரான கலவரம் நாட்டில் நடந்த பெரும் படுகொலை'...Dinamalar Political NewsJul 20 2018\n'எதிர்க் கட்சியினரால் ஜீரணிக்கமுடியவில்லை'...Dinamalar Political NewsJul 20 2018\nசிறுமிகள் மீதான பாலியல் வன்முறை தடுக்க கடுமையான சட்டம்: ஸ்டாலின்...Dinamalar Political NewsJul 20 2018\nபிரதமர் பதவிக்கு வர அவ்வளவு அவசரமா காங்., தலைவர் ராகுலுக்கு நரேந்திர மோடி சவுக்கடி...Dinamalar Political NewsJul 20 2018\nவரி ஏய்ப்பு இருப்பதால் 'ரெய்டு' துணை முதல்வர் பேட்டி...Dinamalar Political NewsJul 20 2018\n எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்தது பா.ஜ.,...Dinamalar Political NewsJul 20 2018\nஜெயலலிதா கைரேகை பொய்:நீதிமன்றத்தில் தி.மு.க., வாதம்...Dinamalar Political NewsJul 20 2018\nராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவ அமைச்சர் பதிலடி...Dinamalar Political NewsJul 20 2018\nமுஸ���லிம் அமைப்பு மனு: தீர்ப்பு ஒத்திவைப்பு...Dinamalar Political NewsJul 20 2018\nபுதுகையில் கவர்னர் ஆய்வு 700 தி.மு.க.,வினர் கைது...Dinamalar Political NewsJul 20 2018\nபொதுகட்டட வரைவு விதிகள் தயார் விரைவில் மக்களிடம் கருத்து கேட்பு:துணை முதல்வர் பன்னீர் தகவல்...Dinamalar Political NewsJul 20 2018\nமோடியால் என்னை பார்த்து பேச முடியவில்லை... பார்லி.,யில் காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சனம்...Dinamalar Political NewsJul 20 2018\nஆப்ரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி...Dinamalar Political NewsJul 20 2018\nராகுல் குற்றச்சாட்டிற்கு பிரான்ஸ் மறுப்பு...Dinamalar Political NewsJul 20 2018\nராகுலுக்கு சபாநாயகர் அதிருப்தி...Dinamalar Political NewsJul 20 2018\nஇந்தியாவின் வளர்ச்சியை ஏற்க மறுக்கும் எதிர்க்கட்சிகள்: ராஜ்நாத்...Dinamalar Political NewsJul 20 2018\nராகுல் மீது உரிமை மீறல் தீர்மானம்: பா.ஜ., முடிவு...Dinamalar Political NewsJul 20 2018\nஆட்சி குறித்து மக்களே முடிவு செய்வார்கள்: அதிமுக...Dinamalar Political NewsJul 20 2018\nஊழல் குற்றம்சாட்டிவிட்டு மோடியை கட்டிப்பிடித்த ராகுல்...Dinamalar Political NewsJul 20 2018\nதீர்மானம் துரதிருஷ்டம் என்கிறது பா.ஜ., -தூய்மையான, வலுவான ஆட்சி என பா.ஜ., பெருமை...Dinamalar Political NewsJul 20 2018\nகாங்., அரசு ஊழல் அரசு, மோடி அரசு திட்டங்கள் தீட்டும் அரசு ; பா.ஜ., எம்பி...Dinamalar Political NewsJul 20 2018\nலோக்சபாவில் விவாதம்: பிஜூ ஜனதாதளம் வெளிநடப்பு...Dinamalar Political NewsJul 20 2018\nஇன்று ஜனநாயகத்தில் முக்கியமான நாள் : மோடி...Dinamalar Political NewsJul 20 2018\nதமிழர்களுக்காக திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததா\nஅ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு தினகரன் கட்சியில் பதவி தகுதி நீக்கம் செய்ய முடியுமா\nமதுரை விமான நிலைய விரிவாக்கம் லோக்சபாவில் எம்.பி., வலியுறுத்தல்...Dinamalar Political NewsJul 19 2018\nஅவசர அவசரமாக முடிக்கப்பட்ட புதுவை சட்டசபை கூட்டத்தொடர்...Dinamalar Political NewsJul 19 2018\n'நம்பிக்கையில்லா தீர்மானத்தை அ.தி.மு.க., ஆதரிக்க வேண்டும்'...Dinamalar Political NewsJul 19 2018\nசொத்து கணக்கு தாக்கல்: பார்லி., குழு பரிந்துரை...Dinamalar Political NewsJul 19 2018\nசொத்து கணக்கு தாக்கல் பார்லி., குழு பரிந்துரை...Dinamalar Political NewsJul 19 2018\nநம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு ஆதரவில்லை :முதல்வர் பேட்டி...Dinamalar Political NewsJul 19 2018\nபொருளாதார குற்றவாளிகளுக்கு எதிராக மசோதா...Dinamalar Political NewsJul 19 2018\nலோக்சபாவில் அனல் பறக்கும் விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் தயாார்\nமன்ற நிர்வாகிகளுக்கு ரஜினி வாய்ப்பூட்டு...Dinamalar Political NewsJul 19 2018\nலோக்பால் கூட்டம் புறக்கணிப்புபிரதமருக்கு கார்கே கடிதம்...Dinamalar Political NewsJul 19 2018\n'நீட்' தேர்வு குளறுபடிக்கு தீர்வு மத்திய அமைச்சர் ஜாவடேகர் உறுதி...Dinamalar Political NewsJul 19 2018\n'அனைவரும் தேர்ச்சி' திட்டம் 5, 8ம் வகுப்புகளுக்கு இல்லை...Dinamalar Political NewsJul 19 2018\nராஜ்யசபாவுக்குள், 'வை - பை': துணை ஜனாதிபதி அறிவிப்பு...Dinamalar Political NewsJul 19 2018\nவதந்தியால் நடக்கும் கொலைகளை தடுக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு...Dinamalar Political NewsJul 19 2018\nவாக்குறுதியை நிறைவேற்றாத தலைவர்கள்: சோனியா, மன்மோகன் மீது பிரதமர் மோடி சாடல்...Dinamalar Political NewsJul 19 2018\nநம்பிக்கையில்லா தீர்மானம்: கட்சி வாரியாக விவாத நேரம் ஒதுக்கீடு...Dinamalar Political NewsJul 19 2018\nநம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி\nநம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு ஏன்\nஆர்டிஐ சட்டத்தில் திருத்தம்: ராகுல் எதிர்ப்பு...Dinamalar Political NewsJul 19 2018\nநீட் வினாத்தாள் மொழிபெயர்ப்பு தவறுக்கு மத்திய அரசு பொறுப்பல்ல: ஜவேத்கர்...Dinamalar Political NewsJul 19 2018\nநம்பிக்கையில்லா தீர்மானம்: அதிமுக ஆதரவில்லை\nவாக்குறுதியை நிறைவேற்றாத சோனியா: மோடி...Dinamalar Political NewsJul 19 2018\nமத்தே...நித்தே...ஒத்தே...: குமாரசாமிக்கு 'குட்டு'...Dinamalar Political NewsJul 19 2018\nநம்பிக்கையில்லா தீர்மானம்: திமுக ஆதரவு...Dinamalar Political NewsJul 19 2018\nகேரள அனைத்து கட்சி குழுவினருடன் பிரதமர் மோடி இன்று சந்திப்பு...Dinamalar Political NewsJul 19 2018\nகருணாநிதிக்கு திடீர் சிகிச்சை தொண்டை குழாய் மாற்றம்...Dinamalar Political NewsJul 18 2018\nதமிழகம் முழுவதும் உறவினர்கள் உள்ளனரே கோவையில் முதல்வர் பழனிசாமி விளக்கம்...Dinamalar Political NewsJul 18 2018\nமேட்டூர் அணையை இன்று திறக்கிறார் முதல்வர் 84 ஆண்டுகளில் முதல் முறையாக பங்கேற்பு...Dinamalar Political NewsJul 18 2018\n'மத்திய அரசுக்கு எதிரான தீர்மானம் உரிய நேரத்தில் முடிவு'...Dinamalar Political NewsJul 18 2018\n'ஜிம் - 2' மாநாடு: துணை தூதர்களுடன் அமைச்சர் ஆலோசனை...Dinamalar Political NewsJul 18 2018\nமவுனம் சம்மதத்திற்கு அறிகுறி : முதல்வர் பற்றி ஸ்டாலின் பேட்டி...Dinamalar Political NewsJul 18 2018\nவரித்துறை சோதனை கண்துடைப்பு: கமல்...Dinamalar Political NewsJul 18 2018\nஆர்.கே.நகரில் தினகரனுக்கு எதிர்ப்பு; செருப்பு, பாட்டில் வீச்சால் பரபரப்பு...Dinamalar Political NewsJul 18 2018\nநெசவாளர்களுக்கு முத்ரா கடன் ரூ.96 கோடி அமைச்சர் பெருமிதம்...Dinamalar Political NewsJul 18 2018\nகருணாநிதிக்கு சிகிச்சை: தொண்டை குழாய் மாற்றம்...Dinamalar Political NewsJul 18 2018\nமவுனம் சம்மதத்திற்கு அறிகுறி; முதல்வர் பற்றி ஸ்டாலின் பேட்டி...Dinamalar Political NewsJul 18 2018\nஆர்.கே.நகரில் தினகரனுக்கு எதிர்ப்பு...Dinamalar Political NewsJul 18 2018\n22 மொழிகளில் பேச ராஜ்யசபாவில் அனுமதி...Dinamalar Political NewsJul 18 2018\nஅணை திறந்தாலும் சாகுபட��� கூடாது விவசாயிகளுக்கு திடீர் அறிவுரை...Dinamalar Political NewsJul 18 2018\nசெயல் திறன் இல்லாதஅதிகாரிகளுக்கு தண்டனை...Dinamalar Political NewsJul 18 2018\n'சமூக வலைதள தகவல்களை கண்காணிக்கும் எண்ணம் இல்லை'...Dinamalar Political NewsJul 18 2018\nமாஜி பா.ஜ.எம்.பி. மம்தா கட்சிக்கு ஓட்டம் \nஸ்டாலின் லண்டன் சென்றதால் அணைகள் நிரம்பின: முதல்வர்...Dinamalar Political NewsJul 18 2018\nஸ்டாலினுக்கு ராகுல் டுவிட்டரில் நன்றி...Dinamalar Political NewsJul 18 2018\nபலாத்காரம் மன்னிக்க முடியாத குற்றம்: கமல்...Dinamalar Political NewsJul 18 2018\nகட்சி எம்.பி.,க்களுக்கு பா.ஜ., எச்சரிக்கை...Dinamalar Political NewsJul 18 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unavuulagam.in/2011/02/17.html", "date_download": "2018-07-21T09:24:20Z", "digest": "sha1:EE7I2IZ7LTGERF4ADTVF6F6M7BTD6DZL", "length": 10306, "nlines": 192, "source_domain": "www.unavuulagam.in", "title": "உணவுஉலகம்: இன்றைய நெல்லை-17", "raw_content": "எனது ஆங்கில பதிவை பார்க்க இங்கே சுட்டுங்கள்\nசெவிக்கு உணவில்லாதபோது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்.\nசெய்தி- 1 : நெல்லையில் இன்று மாரத்தான் ஓட்டம், அண்ணா விளையாட்டு அரங்கில் காலை ஆறு மணிக்கு துவங்கியது. பல மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இப்போட்டிகளில் கலந்து கொள்ள இருபத்தி ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் முன் பதிவு செய்திருந்தனர். ஆண்களுக்கான முழு மாரத்தான் தூரம் 42.20 கி.மீ., இருபாலருக்கும் அரை மாரத்தான் தூரம் 21.10 கி.மீ., மினி மாரத்தான் தூரம் - பத்து கி.மீ, மாணவர்களுக்கு ஐந்து கி.மீ. என்பது இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு பிரிவிலும், முதல் பத்து இடங்களை பெறுவோர், சென்னையில் நடைபெற உள்ள மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளலாம். சென்னையில், முதல் பத்து இடங்களை பெறுவோர், ரூபாய் பதினேழாயிரம் ரொக்க பரிசு பெறுவர்.\nசெய்தி- 2 :நெல்லை மாவட்டம், பாபநாசம், குறுக்குதுறை, தாமிரபரணி ஆற்றங்கரையோரத்திலும், திருசெந்தூர் கடற்கரையிலும், இன்று தை அமாவாசை தினத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.\nஅன்பிற்கினியவ்ர்களே, இது என் புது முயற்சி. என் தந்தைக்கும் தாய்க்கும் சமர்பிக்கிறேன்.\nஉணவு உலகத்தில், உணவு சம்பந்தமான பயனுள்ள செய்திகள் இடம் பெறும். தங்களின் மேலான கருத்துக்களை பதிவு செய்யுங்கள். வாருங்கள்.\nமக்கர் பண்ணும் மக்காத பிளாஸ்டிக்.\nமார்பக புற்று நோய்க்கு புது மருந்து கண்டுபிடிப்பு....\nஅடுத்த தோசைக்கும், அவித்த இட்லிக்கும் மனம் ஆலாய் ப...\nபிள்ளைகள் உணவில�� பிளாஸ்டிக் கலப்படம்.\nஉப்பு- கரிக்கும் உள்ளேயும் தள்ளும்.\nஇன்றைய நெல்லை-25-கண்புரை அறுவை சிகிச்சையில் புதுமை...\nஇன்றைய நெல்லை-24-பாம்பாட்டியை பாம்பு படுத்திய பாடு...\nஉணவு ஆய்வாளர் கலந்துரையாடல் கூட்டம்.\nஇன்றைய நெல்லை-23- மாநில அளவில் நெல்லை மாணவர்கள் சா...\nஇன்றைய நெல்லை-22-சில்லறைதனமான சிறுநீரக திருட்டு.\nஇன்றைய நெல்லை-21-இரு சக்கர வாகனங்களை இழுத்து சென்ற...\nபட்டுகுட்டி பிறந்த நாள் -பதிவர்கள் அறிமுகம் ஆன நாள...\nஇன்றைய நெல்லை -19- அறிவிப்புகள்.\nஇன்றைய நெல்லை-18- செல் போன் சிக்கல்கள்\nஇன்று போல் என்றும் வாழ்க\nஓய்வறியா உற்ற நண்பர் ஓய்வு பெற்றார்.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nமனம் நிறைவான ஊர் பயணம் 7...\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kattankudi.wordpress.com/2014/11/16/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5/", "date_download": "2018-07-21T09:17:01Z", "digest": "sha1:55HHZEQHELF5XR6XJPD2TFNST2RR6ATL", "length": 15871, "nlines": 100, "source_domain": "kattankudi.wordpress.com", "title": "ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நிறுத்துவதற்கு ஒரு வேட்பாளரை கூட தெரிவு செய்ய முடியாத நிலையில் எதிர்க்கட்சிகள் திண்டாட்டம்- பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் – காத்தான்குடி.இன்போ", "raw_content": "\nYou are here: Home / News / ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நிறுத்துவதற்கு ஒரு வேட்பாளரை கூட தெரிவு செய்ய முடியாத நிலையில் எதிர்க்கட்சிகள் திண்டாட்டம்- பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நிறுத்துவதற்கு ஒரு வேட்பாளரை கூட தெரிவு செய்ய முடியாத நிலையில் எதிர்க்கட்சிகள் திண்டாட்டம்- பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்\nஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக நிறுத்துவதற்கு ஒரு வேட்பாளரை கூட தெரிவு செய்ய முடியாத ஒரு சூழ் நிலையில் இன்று எதிhக்கட்சிகள் இருக்கின்றதாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தொவித்தார்.\nசனிக்கிழமை (15.11.2014) காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய தேசியப் பாடசாலையில் தயட்ட செவன எனப்படும் தேசத்திற்கு நிழல் மர நடுகை நிகழ்ச்சித்திட்���த்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற் கண்டவாறு கூறினார்.\nஇங்கு தொடர்ந்துரையாற்றிய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்இந்த அரசை தோற்கடிப்பதனூடாக இந்த நாட்டில் மீண்டும் யுத்த சூழ் நிலையை உருவாக்குவதற்கும் இந்த நாட்டை குட்டிச்சுவராக்குவதற்கும் சில சர்வதேச சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.\nஅதற்கு ஒரு போதும் நாம் இடமளிக்க கூடாது. இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தி சமதானத்தை ஏற்படுத்தி அபிவிருத்தி அடைந்த ஒரு நாடாக இந்த பிராந்தியத்தில் முன்னேற வேண்டுமாக இருந்தால் உறுதியான அரசாங்கம் நமக்கு தேவை\nஅந்த அரசையும், ஜனாதிபதியையும் Nhற்கடிப்பதற்கு முயற்சிக்கின்றனர்.\nஜனாதிபதி மஹிந்த ராஜபகச்வக்கு எதிராக நிறுத்துவதற்கு ஒரு வேட்பாளரை கூட தரிவு செய்ய முடியாத ஒரு சூழ் நிலையில் இன்று எதிhக்கட்சிகள் இருக்கின்றன.\nஇந்த நிலையில் நாங்கள் உறுதியாக இருந்து ஒரு உறுதியான அரசை உறுதியான ஆட்சியை இந்த நாட்டில் வைத்துக் கொள்வதினூடாக நாட்டைக் கட்டியெழுப்பமுடியும்.\nமஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நாட்டில் 2020ம் ஆண்டு 35 வீதமான நிலம் காடுகளாக மாற்றப்படல் வேண்டும்.\nஅதனூடாக நல்லதொரு சிறப்பான சூழ் நிலை உருவாக்கப்படல் வேண்டும் என்ற அடிப்படையில் தேசத்திற்கு நிலழ் எனும் வேலைத்திட்டம் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.\nஅந்த அடிப்படையில் காடுகள் என்பது வெறும் மக்கள் வாழாத பிரதேசங்களில் உள்ள காடுகளல்ல இவ்வாறான பாடசாலைகள், பொது இடங்கள் வீதிகள் எல்லா இடங்களிலும் மரங்கள் நாட்டப்படல் வேண்டும்.\nஅதன் மூலம் நல்லதொரு இயற்கையை நல்ல சூழ் நிலையை அழகை உருவாக்க முடியும்.\nஆகவேதான இன்று பாடசாலைகள் மட்டத்திலே வைத்திய சாலை, அரச காரியாலயங்கள், பொதுக் கட்டிடங்கள், எல்லா இடங்களிலும் மரங்களை நடுகின்ற வேலைத்திட்டங்களை நாங்கள் ஆரம்பித்துள்ளோம்.\nநமது நாடு முப்பது வருடங்கள் யுத்தத்தில் இருந்தது.\nஅந்த யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்து யுத்தத்தில் இருந்து மீட்பதற்கான முயற்சிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபகச் முதல் கட்ட காலத்தை செலவு செய்தார்.\nஅதற்கு பின்னர் வீதிகளை போடுவது பாடசாலைகளை கட்டுவது வைத்தியசாலைகளை நிர்மானிப்பது இலங்கை முழுவதும் மின்சாரம் வழங்குகின்ற மக்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவு செய்வது போன்ற வேலைத்திட்டங்களினூடாக இந்த நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தினை ஜனாதிபதி மேற் கொண்டார்.\nஎதிர் வரும் ஜனவரி மாதம் தொடக்கம் மூண்றாண்டுகளுக்கு மக்களை கட்டியெழுப்புகின்ற மக்களின் வருமானத்தை அதிகரிக்கின்ற வறுமையை போக்குகின்ற வளமான மக்களாக வாழ்கின்ற ஒரு நாட்டையும், கிராமத்தினையும் கட்டியெழுப்புவதற்கான பாரிய பணிகளில் அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையில் இன்று எங்களுடைய அமைச்சு வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.\nபொருளாதாரத்தை அதிகரிக்க வேண்டும். அவ்வாறு ஒரு நாட்டை கட்டியnழுப்பி இன்று ஆசியாவிலேயே பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்த நாடாக நமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாக இருந்தால் உறுதியான அரசியல் தலைமைத்துவம் தேவை ஒரு உறுதியான ஆட்சி தேவை, ஒரு உறுதியான அரசு தேவை, அந்த அரசை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நாம் கொண்டிருக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.\n« தயட்ட செவன எனப்படும் தேசத்திற்கு நிழல் மர நடுகை நிகழ்ச்சித்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான வைபவம்\nசல்மா ஹம்சா தாயிலாந் பயணமானார். »\nnajim5543 on தேர்தல் சீர்திருத்தம் சிறுபான்…\nnajim5543 on உலகக் கிண்ண கிரிக்கட் முதல் போ…\nnajim5543 on பாராளுமன்ற தேர்தல்: சில்லு சின…\nAbu Azzam on எனது முதல் வெளிநாட்டு பயணம் தம…\nAHAMED ZAKEY on கிழக்கு முதல்வர் நியமனம் தொடர்…\nசூழலை சுத்தமாகப் பாதுகாப்போம், தவறுவோரை சட்டத்தினால் தண்டிப்போம்\nசெஸ் சதுரங்க போட்டியில் காத்தான்குடி மீரா பாலிகா மகளிர் வித்தியாலயம் (தேசிய பாடசாலை) முதலாமிடம்\nநல்லாட்சிக்கான மக்கள் இயக்க சூறா சபை தலைவர் ஹாறூன் மற்றும் அதன் உறுப்பினர் பைசர் ஆகியோர் சத்தியம் செய்ய முன்வருவார்களா\nM. T. அப்துல் சலாம் (சலாம் ஹாஜியார்) அவர்கள் காலமானார் (இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்)\nமொழித் தடையை நீக்க வேண்டும்\nமருத்துவ, பொறியியல் பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் விபரம் (2nd Update)\nகாணாமல்போன மாநகர உறுப்பனருக்கு பதிலாக புதிய உறுப்பினர் பதவியேற்பு\nகாத்தான்குடி கடற்கரையில் பெருமளவிலான மீன்கள் கரை ஒதுங்கியுள்ளன - பார்ப்பதற்காக மக்கள் கூட்டம்\nபுதிய பதிவுகள் தொடர்பில் மின்னஞ்சல் அறிவித்தல்களைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magaayogam.wordpress.com/2011/02/09/", "date_download": "2018-07-21T09:13:45Z", "digest": "sha1:4S5GHG7XFG5AN3JPOTECFU2ORXQBFS5R", "length": 35784, "nlines": 480, "source_domain": "magaayogam.wordpress.com", "title": "09 | பிப்ரவரி | 2011 | நான் வழங்கும் மகாயோகம்", "raw_content": "\nபிப்ரவரி 9th, 2011 க்கான தொகுப்பு\nஒரு பொருளாயும் இல்லாத சுத்த வெளியில்\nபிறவிச் சுழலில் சிக்கித் தவிக்கிறாய்\nசுத்த வெளியாய் நீ ஒளிவாயே\nகுருப்பொருள் பகவனை நீ நினைவாயே\nஅம்மையப்பர் ஆதியுள் நீ உய்வாயே\n‘அ‘கர சக்தி நான்(இடப்பக்கம் – இடகலை)\n‘ம‘கர சிவம் அது(வலப்பக்கம் – பிங்கலை)\n‘உ‘கர குருவாய்(நடுமையம் – சுழுமுனை)\nஓம் = ஐ யாம்\nஓம் = அ+உ+ம் = சக்தி+குரு+சிவம் = (சக்தி+சிவம்)+குரு = (யாம்)+ஐ = ஐ யாம்\nபரமன் மீது ஆசை வை\nஆசை வெல்லும் எளிய மார்க்கம்\nபற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்\nஅப்பரமன் மீது ஆசை வை\nஅப்பரமன் மீது ஆசை வை\nஅசையும் நிலை தன் ஆதியாம் அசையா நிலை மறந்து தன் முதல்(தன்முனைப்பு) ‘அ’ மிகும் போது உருவாகும் (அசை+அ = ஆசை) ஆசை அசை நிலையின் திரிபே என்பதில் ஐயமேதுமில்லை.\nஅசையா நிலை = சுத்த சிவம்\nஅசை நிலை = அருட் சத்தி\nஆசை = அருட் சத்தியின் திரிபு = மாயை\nகுரு நிலை = அம்மையப்பனாம் முதலிரண்டை அறிந்து, மூன்றாவதான ஆசையென்னும் திரிபை மாயையை அறுத்தல்\nஅவர் தம் இரத்தினப் பிள்ளையாகி\nஅவர் தம் ஐக்கிய வடிவாய்க்\nமேலிருந்து கீழ் வரை வழியும் அருளொளி\nபொருட்திரளிடையே சருகாகி இளைப்பதேன் நின் மெய்யுடம்பு\nமனந்திறந்து வழி விடு வழியும் அருளொளிக்கு\nஇடையே நிற்கும் பாலமே நின் மனம்\nபாலத்தை மூடி விட்டு அருட்\nபாலதன் போக்குவரத்தை நீ தடுத்தால்\nநலிந்து மெலிந்து தேயும் சாவே நின் வழக்காகும்\nமனந்திறந்தே சாகாக் கலை நெறி விளங்கு\nஇருதய நேர்மையாம் அன்பை விட்டு\nவன்பே பதியும் உருள் சகடாய்ப்\nபுனித பூமியை மயான பூமியாக்கும் மனமே\nமனந்திரும்புங்கள், பரலோக ராஜ்ஜியம் சமீபத்திலிருக்கிறது(அங்கையில் நெல்லிக் கனி போல்(அங்கையில் நெல்லிக் கனி போல்) குருநாதர் இயேசு கிறிஸ்துவின் திரு வாசகம் உள் வாங்கி மனந்திரும்பி பரலோக ராஜ்ஜியத்துள் இங்கேயே இப்போதே உயிர்த்தெழுவீர்\nமெய்ஞ்ஞான விஞ்ஞான ஒருமையால் நீங்கும்\nபொய்யான கடத்தை முந்நாளில் ஒளிரும்\nமெய்யாக்கி நடந்தார் குருநாதர் இயேசு\nமெய்வழியும் ஜீவனாய் இருக்கின்றேன் நானே\nஉய்யுங்குரு மந்திரந் தந்தாரே கிறிஸ்து\nஇடவா சுடவா என்றே வாதித்த\nஇருமதத் தாரும் நாண நானக்\nகுருதன் சவத்தைப் பூக்களாய் மாற்றினார்\nஒருமொழி “சத்நாம்” தந்தார் உத்தமர்\n(சீக்கியர்களின் “குரு கிரந்தம்” என்ற புனித நூல் “சத்நாம்” என்ற திரு மந்திரத்தோடு ஆரம்பிக்கிறது. “சத் எனும் இருப்பே கடவுளின் பெயர்” என்பதே இதன் பொருள். “சத்தே நின் நாமம், சித்தே நின் ரூபம், ஆனந்தம் நின் சத்திய தரிசனம்” என்ற குருமொழியை அகத்தவத்தில் அருளிய அப்பெருமானை வணங்கி நம்மை சாகாக் கலை நெறியில் வழிநடத்த இறைஞ்சுகிறேன், குரு நானக் = நானக் குரு = நான் அக்குரு, பெருமானின் பேரிலேயே பேருபதேசம், அதுவே நாயேன் பேர் முன்னர் நான் போட்ட காரணம்\nமரணத்துக்கான மெய்ஞ்ஞானத் தீர்வு இருக்கிறதா\nநோய் இல்லாத சுத்த தேகமாம் நல்லுடம்பே இறைவன் நமக்குத் தந்தது\nஇறைவன் நமக்குத் தந்த சுத்த தேகத்தை நோய்களின் கிடங்காக்கி அதை மரிக்க வைப்பதற்கு நாமே முழுப் பொறுப்பு\nமரணத்துக்கான மெய்ஞ்ஞானத் தீர்வு இருக்கிறதா\nநோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்\nநோய்முதல் நாடி= நோய்க்கான மூல காரணம் நாடி= மரணத்துக்கான மூல காரணத்தைக் கண்டு பிடித்து\nமரணத்துக்கான மூல காரணம் = கடவுளெனும் ஒருமையிலிருந்து மனிதன் விலகியது = நான் வேறு கடவுள் வேறு என்ற துவைத இருமையே மரணத்துக்கும் மற்றெல்லா நோய்களுக்கும் மூல காரணம், பிரிவினை வாதங்களில் அதி பயங்கரமானப் பிரிவினை வாதம் கடவுளையும் மனிதனையும் பிரிப்பது, கடவுளும் மனிதனும் ஒன்றென்றால் சாதி, இன, நிற, மத, மொழி, கோத்திர வாதங்கள் எப்படித் தலை தூக்கும்\nஅது தணிக்கும் வாய் நாடி = மூல காரணத்துக்கான தீர்வைக் கண்டு பிடித்து\nமரணத்துக்கான தீர்வு = அத்வைத ஒருமை = ஆன்ம நேய ஒருமை = கடவுளும் மனிதனும் ஒவ்வாத வெவ்வேறு பொருட்களல்ல, மனிதன் கடவுளின் திரு வடிவம் என்று ஒப்புதல்(தீண்டாமை ஓடிப் போய் விடும் இந்த ஒருமை வந்தால்), கடவுள் மனிதனின் அருவ நிலை என்று உணர்தல்\n(விஞ்ஞானம் இதற்கு உதவும், E=mxsquare of c, E = சக்தி, m = பருப்பொருளின் நிறை, c = ஒளியின் வேகம், square = அடுக்கு, பருப்பொருளின் வேகத்தை ஒளியின் வேகத்துக்கு உயர்த்தும் போது, 3,00,000 கிலோ மீட்டர்/நொடி, அது மறைந்து பெருஞ்சக்தியாகி விடுகிறது, அணு சக்தியை ஆக்கத்துக்கோ, அழிவுக்கோ பயன்படுத்தச் செய்தது விஞ்ஞானி ஐன்ஸ்டீன் அவர்களின் இந்த அ���ுஞ்சூத்திரமே\nவாய்ப்பச் செயல் = அந்தத் தீர்வை உறுதியாகச் செயல்படுத்துதல், நோய் தீரும் வரை மாத்திரைகளை விழுங்குவதைப் போல், மரணம் இல்லாமல் போகும் வரை, மனத்திற்கு அத்வைத மருந்து அவசியம், அகத் தவத்தால் மட்டுமே இது கூடும் = சாகாக் கலை நெறி உணர்த்தும் மெய்ஞ்ஞானக் கல்வியை உறுதியாகச் செயல் படுத்துதல், அது மனித குலம் முழுமைக்கும் சென்றடைய முனைப்புடன் செயல் படுதல்.\nமெய்யுடம்பை அருளொளியின் பேரடுக்கால் பெருக்க\nஉய்ந்துவிடும் மெய்யுடம்பும் சுத்தவெளி இருப்பில்\nவிஞ்ஞானம் சுட்டியே மெய்ஞ்ஞானம் சொன்னேனே\nவிஞ்ஞானம் மட்டுமே மெய்யென்றால் உய்வாயோ\nவிளக்கம்: பருப்பொருளாம் உனது உடம்பை அருளொளியுள் ஆழ்த்தும் அகத்தவத்தால், பருப்பொருளின் மூலமான சுத்தவெளியில் உனது உடம்பு மறைந்து விடும்\nஎவ்வாறு m எனும் பருப்பொருளுக்கு E எனும் சக்தி மூலமோ, அவ்வாறே உடம்பெனும் பருப்பொருளுக்கு சுத்தவெளி மூலம்\nஎவ்வாறு மனிதனால் அணுவைப் பிளந்து சக்தியை உருவாக்க முடியுமோ, அவ்வாறே ஆண்டவனால் மனித உடம்புள் புகுந்து அதை தன் இருப்பாம் சுத்த வெளியாய்ப் பரிமாற்ற முடியும்\nc எனும் பருவொளியின் வேகம்(Speed of Material Light) செய்யும் அதிசயம் போல்\nஅருளொளியும் செய்யும் பேரதிசயம் தன் எண்ணவொணா அதீத வேகத்தால்\n“தேவனால் கூடாத காரியம் எதுவுமில்லை” – இது மெய்ஞ்ஞானம் உணர்த்தும் விவிலிய வாக்கியம்\nமருந்து = ம்+அருந்து = ம்+அருந்த+’உ’\nஅ = இயக்கம்(சக்தி, ரு, பரிசுத்த ஆவி…………)\nஉ = ஞானம்(குரு, கணபதி, முருகர், கிறிஸ்து, நபிகள்………)\nம் = இருப்பு(சிவம், அல்லா, பரமபிதா…………)\n‘உ’ எனும் குரு ஞானம்\nஉப்போது(அப்போதும் இப்போதும் எப்போதும் தாண்டிய)\nஅவர் தம் கற்பூர தேகம்\nமௌனத்தை மொழியாகக் கொண்டு உபதேசித்த ஞானியரில் குரு தட்சிணாமூர்த்தி ஒருவர்.\nகட்டை விரல் நுனியும் சுட்டு விரல் நுனியும் இணையும் சின்முத்திரையில் மௌனமாக அவர் பல விஷயங்களைப் போதிக்கிறார்.\nசக்தி உள்ளே சுழிந்து சிவமாவதை இடக்கர சின் முத்திரையும்(எண் -6)\nசிவம் வெளியே வழிந்து சக்தியாவதை வலக்கர சின் முத்திரையும்(எண்-9)\nஇவ்விரு கரங்களுக்கிடையே சிவ-சக்தி ஐக்கியமாம் நடு நாயகமாக\nசற்குரு வடிவமாகத் தான் மௌன யோகத்தில் அமர்ந்து போதிக்கிறார்\nஎப்போதும் அது இருப்பிலேயே அடங்கியிருக்குந் தன்மை உணர்ந்து\nஇயக்கத்திற்குத�� தன்னை முழுமையாய் அளித்தும்\nஎப்போதும் தனக்குள் தான் ஊன்றியிருக்கும் இருப்பின் தன்மை உணர்ந்து\nஇருப்பு – இயக்க ஐக்கியமாம்(இருப்பு மற்றும் இயக்கம் ஒன்றுக்கொன்று முரணானவையல்ல என்பதை முற்றிலும் உணர்தல்)\nஉள்ளே சுழிவது என்பது பருப்பொருள் மென்பொருளாய் ஒளி(ர்)வதையும்(ஒளிர்ந்துப் பின் மறைவது-Spiritualization)\nவெளியே வழிவது என்பது மென்பொருள் பருப்பொருளாய் வெளிப்படுவதையும்(Materialization)\nசாகாக் கலை நெறி விளக்கும் குறுஞ்சூத்திரங்கள்\nசின்முத்திரையில் மௌனமாய் இவற்றை அருளிய மௌன குரு சரணம்\nசுட்டு விரல் மனித உருவம்\nகட்டை விரல் கடவுள் அருவத்தில் சேர\nசுட்டு விரல் மனித உருவம்\nகட்டை விரல் கடவுள் அருவத்தில் சேர\nசத்தி சித்தி பூரண மூவிரல் நீளும்\nசின்முத்திரையில் மௌனமாய் இவற்றை அருளிய மௌன குரு சரணம்\nதன் சுட்டும் வேலையை விட்டுக்\nசுட்ட முடியா உன் உண்மை வெளிப்படும்\n(அங்கு, இங்கு உமக்குத் தெரியும், உங்கு தெரிய உம்மை(உம் ‘ஐ’) உமக்குத் தெரியும்)\nசின்முத்திரையில் மௌனமாய் இவற்றை அருளிய மௌன குரு சரணம்\nகட்டை விரல் மௌனத்தில் சேர்த்து\n(உங்கு நீ இருக்கும் இடமே, இருக்கும் இடத்தை விட்டு இங்கும் அங்கும் எங்கும் அலைகின்றாயே ஞானத் தங்கமே\nசின்முத்திரையில் மௌனமாய் இவற்றை அருளிய மௌன குரு சரணம்\nகட்டை விரல் நிராதாரம் பொருந்த\nகிட்டும் சாகாக் கலை நெறி\nசின்முத்திரையில் மௌனமாய் இவற்றை அருளிய மௌன குரு சரணம்\n« ஜன மார்ச் »\nஅகச் சாதனா உபதேசப் பாக்கள்\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nWency on மெய்வழித் திறப்பு\niamnaagaraa on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nWency on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nnamkural on மனமது செம்மையானால்…\nramaa on சஹஜ நிலைக் குண்டலினி யோகம்\nஎன் கவிதைகள் – நான் நாகரா(ந.நாகராஜன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malarvanam.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-07-21T09:50:56Z", "digest": "sha1:B4JRRVEX7OYZWVEDKO6QVF3MWTIHYFJ3", "length": 16649, "nlines": 193, "source_domain": "malarvanam.wordpress.com", "title": "சமூகம் | மலர்வனம்", "raw_content": "\nஎன் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம்\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்\nPosted on ஏப்ரல் 2, 2018\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nகுழந்தைப் பருவத்தில் நம் அனைவருக்கும் மாயாஜாலக் கதைகள் மிகவும் பிடிக்கும்தான். பௌதீக விதிகளுக்கு உட்பட்டு இயங்கும் இந்த உலகின் பிடிவாதமான உண்மைகளை ஒரு சூ மந்திரகாளி அல்லது அண்டாகா கசம் போன்ற மந்திர வார்த்தைகளின் மூலம் ஒரு நொடியில் மாற்றியமைக்க முடியுமென்றால் யாருக்குத்தான் பிடிக்காது விளக்கை தேய்த்ததும் வந்து நிற்கும் பூதம் எதை வேண்டுமானாலும் வரவழைத்துக் … Continue reading →\nPosted in அனுபவம், ஆட்டிசம், எண்ணம், கட்டுரை, சமூகம், சிறப்பியல்புக் குழந்தைகள், மாற்று மருத்துவம், மாற்றுத் திறனாளிகள்\t| Tagged Autism, Autism cure, ஆட்டிசம், ஆட்டிசம் குணப்படுத்த, Siddha\t| 1 பின்னூட்டம்\nPosted on ஜனவரி 17, 2016\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nஇதோ வந்துவிட்டது பொங்கல் திருநாள். தமிழர்களின் பண்டிகைகளில் மிக முக்கியமானதும், உன்னதமானதும் இந்த பொங்கல் திருவிழாதான். முன்பெல்லாம் விரிவாக நான்கு நாட்களுக்கு வெவ்வேறு கருத்துக்களில் அடிப்படையில் கொண்டாடப் பட்ட விழா இன்று சுருங்கி ஒரு நாள் பண்டிகையாக மாறிவிட்டது. பொங்கல் என்பது விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரமான சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் கொண்டாடும் பண்டிகை என்பது … Continue reading →\nPosted in எண்ணம், கட்டுரை, காணும் பொங்கல், சமூகம், செல்லமே\t| Tagged காணும் பொங்கல், சமூகம், செல்லமே கட்டுரை, பண்பாடு\t| 2 பின்னூட்டங்கள்\nPosted on ஜூன் 30, 2015\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nகல்லூரி முடியும் நேரம் நெருங்க நெருங்க, புவனாவின் முகம் இறுக்கமாகிக் கொண்டிருந்தாலே அவள் தோழியருக்கு விஷயம் புரிந்துவிடும். “என்னடி உங்க அணைக்கரை மாமா வந்திருக்காராக்கும் உங்க அணைக்கரை மாமா வந்திருக்காராக்கும்” என்று கேட்டால், சங்கடமாக ‘ஆம்’ என்று தலையசைப்பாள். மிகவும் நெருங்கிய சொந்தக்காரர். அவள் மீது கொள்ளை அன்பும் அக்கறையும் உள்ளவரும் கூட” என்று கேட்டால், சங்கடமாக ‘ஆம்’ என்று தலையசைப்பாள். மிகவும் நெருங்கிய சொந்தக்காரர். அவள் மீது கொள்ளை அன்பும் அக்கறையும் உள்ளவரும் கூட ஆனாலும் அவரது வருகை எப்போதும் புவனாவுக்கு எரிச்சலையே … Continue reading →\nPosted in கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூகம்\t| Tagged ஆதங்கம், கட்டுரை, குழந்தை வளர்ப்பு, சமூக வலைத்தளங்கள்\t| 3 பின்னூட்டங்கள்\nPosted on ஏப்ரல் 25, 2011\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nமகாபாரதத்தில் ஒரு இடம். குக்ஷேத்திர ��ுத்தத்தில் கௌரவர்களின் சேனாதிபதியாக முதலில் பதவியேற்பவர் பீஷ்மர். அவரது தலைமையில் யுத்தம் நடந்தபோதுதான் அபிமன்யு கொல்லப்பட்டது போன்ற அதர்மங்கள் நடந்தன. அதன்பின் துரோணரும், அவருக்குப் பின் கிருபரும் சொற்பநாட்களுக்கு கௌரவ சேனாதிபதியானார்கள். அவர்களின் தலைமையின் கீழும் சில விதிமீறல்கள் நடக்கவே செய்தன. பாண்டவர்தரப்பில் 18 நாளுமேஅதர்மயுத்தம்தான். அதே சமயம் கிருபருக்குப் … Continue reading →\nPosted in அரசியல், எண்ணம், சமூகம்\t| Tagged ஆதங்கம், சமூகம், பெண்கள்\t| 1 பின்னூட்டம்\nPosted on ஜனவரி 26, 2011\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nஎழுத்தோ இசையோ சிற்பமோ கலை எதுவாயினும் கலைஞன் என்பவன் ஒரு விசேஷமான பிறவிதான். எந்தக் கலையும் மறையாத நுண்ணுர்வையும், தீராத படைப்பூக்கத்தையும் கோருவது. ஒரு மனிதன் கலையை ரசிக்கவே நுண்ணுர்வோடும், ரசனையோடும் அதற்கென தனிப்பட நேரம் செலவிடத் தயாராகவும் வேண்டுமென்றால் கலைஞன் அக்கலைப் படைப்புகளை படைக்க எவ்வளவு நேரம் செலவிட வேண்டியிருக்கும் அப்படி தன் உணர்வுகளையும், … Continue reading →\nPosted in இலக்கியம், எண்ணம், கட்டுரை, சமூகம்\t| Tagged ஆதங்கம், இலக்கியம், எழுத்தாளர்கள், சமூகம், பெண்கள்\t| 3 பின்னூட்டங்கள்\nஉதிரிப்பூக்கள் 2 – ஜன-2011\nPosted on ஜனவரி 2, 2011\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nஎனது வலைப்பதிவுகளை தூசி தட்டிப் பார்க்கும் போது தெரியும் ஒரு விஷயம் – திருமணத்திற்கு முன்பு வரை நான் ஒரளவுக்கேனும் அவ்வப்போது கதை,கவிதையென பத்திரிக்கைகளுக்கு எழுதுவதும், வலைப்பதிவில் புத்தக விமர்சனப் பதிவுகள் போட்டும் வந்திருக்கிறேன். திருமணத்திற்குப் பின் படிப்பது ஒன்றும் குறைந்துவிடவில்லை – சொல்லப் போனால் அதிகரித்திருக்கிறது. ஆனாலும் ஏன் எழுதுவதில்லை என்று யோசித்துப் பார்த்தால்.., … Continue reading →\nPosted in அனுபவம், உதிரிப்பூக்கள், சமூகம், பதிவர்கள்\t| Tagged உட்லண்ட்ஸ் ட்ரைவ் இன், உறையூர் ஏணிச்சேரி முட மோசியார், கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி, கீரனூர் ஜாகிர்ராஜா, செம்மொழிப் பூங்கா, திரட்டி, துருக்கித் தொப்பி, நாவல், நெடும்பல்லியத்தனார், பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி, போலி அறிவு ஜீவி, மஸ்த் கலந்தர்\t| 8 பின்னூட்டங்கள்\nஉதிரிப்பூக்கள் – 23 அக்டோபர் 2010\nPosted on ஒக்ரோபர் 23, 2010\tby லக்ஷ்மி பாலகிருஷ்ணன்\nகனிவமுதனுக்கு இன்று முதல் ஹேர் கட். நேற்றிலிருந்தே பாலா கிலி ஏற்படுத்தியி��ுந்தார். தான் முடிவெட்டிக் கொள்ள போன சமயங்களில் குழந்தைகளை கூட்டி வந்து திணறிப் போன பெற்றோர்களைப் பற்றிய கதையாகவே நேற்று முதல் அவர் பேச்சில் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு திகிலுடன் தான் சலூனுக்குள் நுழைந்தோம். பாலா வழக்கமாகப் போகும் கடைதான் என்பதால் முடிதிருத்துபவர் வாங்க … Continue reading →\nPosted in அனுபவம், உதிரிப்பூக்கள், குழந்தை வளர்ப்பு, சமூகம், மூட நம்பிக்கை\t| Tagged எழுத்தாளர்கள், கனிவமுதன், சினிமா, மூடநம்பிக்கை\t| 7 பின்னூட்டங்கள்\nஎப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்\nபெண் விடுதலைக்குத் தமிழ்ப் பெண்கள் செய்யத்தக்கது யாது\nஉறையூர் ஏணிச்சேரி முட மோசியார்\nபல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2018-07-21T09:58:02Z", "digest": "sha1:YMWOF37AQALFZ3XI3HCXBM6GMEZ6DBPB", "length": 4833, "nlines": 85, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தொப்பி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் வலைதளத்தில் உங்கள் அனுபவங்களை மேலும், மேம்படுத்த நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துகிறோம். இந்த வலைதளத்தின் இலக்கான விளம்பரங்களை வழங்குவதற்கும் , உங்கள் பயன்பாட்டைக் கண்காணிப்பதற்காகவும் குக்கீகள் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் ' தொடர ' என்ற சொல்லைச் சொடுக்குவதன் மூலமோ, எங்கள் வலைதளத்தைப் பயன்படுத்துவதன் மூலமோ , எங்கள் குக்கீகளைப் பயன்படுத்த ஒப்புக் கொள்கிறீர்கள். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றிக் கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தொப்பி1தொப்பி2\nதலையின் மேற்பகுதியை மூடி அணிந்துகொள்ளும், பல வடிவங்களில் இருக்கும் தலை உறை.\n‘குழந்தைக்கு ஓலைத் தொப்பி மிகவும் அழகாக இருந்தது’\n‘இரும்புத் தொப்பி அணிந்த காவலர்கள்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : தொப்பி1தொப்பி2\n(மிருதங்கம், டோலக் போன்ற தாளவாத்தியக் கருவிகளில்) வலது பக்கத்தைவிட அளவில் பெரியதாகவும் குறைவாக ஒலியை வெளிப்படுத்தக்கூடியதுமான இடது பக்கம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1988_%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-07-21T10:01:10Z", "digest": "sha1:BTJRWRASJB7N6VJJ2R3GHGVMUJCOTHMG", "length": 9861, "nlines": 290, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1988 இறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1988 deaths என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇதனையும் பார்க்கவும்: 1988 பிறப்புகள்.\n\"1988 இறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 67 பக்கங்களில் பின்வரும் 67 பக்கங்களும் உள்ளன.\nஎஸ். இராமநாதன் (இசைக் கலைஞர்)\nகான் அப்துல் கப்பார் கான்\nகே. வி. எஸ். வாஸ்\nராஜ் கபூர் (இந்தி நடிகர்)\nஜார்ஜ் ஹாரிஸ் (துடுப்பாட்டக்காரர், பிறப்பு 1904)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 11:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00275.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://appache-1980.blogspot.com/2009/10/1_07.html", "date_download": "2018-07-21T09:36:43Z", "digest": "sha1:WF4TTB3GOCGXGJOKI4RKLAQYDMIEIZKI", "length": 30120, "nlines": 129, "source_domain": "appache-1980.blogspot.com", "title": "அம்பாள் அப்பச்சி: உனக்குள் இருக்கிறது உன்னதம்! - 1", "raw_content": "\nஅம்பாள் அப்பச்சி கோவில், அகரபட்டி, புதுக்கோட்டைஅம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்அம்பாள் அப்பச்சி உங்களுக்கு அருள் புரியட்டும்\nபுதன், 7 அக்டோபர், 2009\nஉனக்குள் இருக்கிறது உன்னதம்’ என்ற இக்கட்டுரையை சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களின் சொற்ப்பொழிவுகளில் இருந்து தொகுக்கப்பட்டதாகும். அது புத்தகமாகவும் வெளிவந்துள்ளது. அந்த பொக்கிஷம் மற்றவர்களுக்கும் பயன்படவேண்டும் என்ற நோக்கில் அரங்கேற்றுகிறேன். நன்றி. –\nஆத்ம சாதனையில் ஒரு பிரம்மச்சாரி ஈடுபடுவதற்கும், இல்லறத்தில் இருப்பவர் ஈடுபடுவதற்கும் எந்த வேறுபாடும் இல்லை. இல்லறத்தில் இருப்பவர் ஆத்ம சாதனையில் ஈடுபட பலரது அனுமதியையும் பெற வேண்டும். அவர்கள் அனுமதி தரலாம்; தராமலும் போகலாம். இல்லறத்தில் அத்தகைய சிக்கல்கள் உண்டு. ஆனால் ஒரு பிரம்மச்சாரி தானாக முடிவெடுக்கலாம். குறிப்பிட்ட சில ஆத்ம சாதனைகளை மேற்கொள்வது இல்லறவாசிகளுக்கு சிரமமாக இருக்கும். அதற்குத் தேவையான சூழலை உருவாக்க ���ுடியாது. அப்படியானால் உண்மையை உணர்ந்திட எல்லோருமே பிரம்மச்சாரியாக வேண்டுமா என்ற கேள்வி எழலாம். அப்படியொன்றும் அவசியமில்லை. உள்நிலையிலிருக்கும் உண்மையை உணர்வதற்கு வெளிச்சூழல் எப்படியிருந்தால் என்ன நமக்கு எப்படித் தேவையோ அதற்கேற்ப அமைத்துக்கொள்ளலாம். சிலர் திருமணம் செய்துகொள்கிறார்கள். சிலர் பிரம்மச்சாரியம் மேற்கொள்கிறார்கள். இரண்டில் எது சரி, அது தவறு நமக்கு எப்படித் தேவையோ அதற்கேற்ப அமைத்துக்கொள்ளலாம். சிலர் திருமணம் செய்துகொள்கிறார்கள். சிலர் பிரம்மச்சாரியம் மேற்கொள்கிறார்கள். இரண்டில் எது சரி, அது தவறு அல்லது இரண்டில் எது சிறந்தது அல்லது இரண்டில் எது சிறந்தது இப்ல்படி எதுவுமேயில்லை. ஒவ்வொருவருமே தங்கள் தனிமனிதத் தேவைகளுக்கு ஏற்ப வாழ்கிறார்கள். சிலருக்குத் திருமணம் தேவையில்லை. எனவே பிரம்மச்சரியம் மேற்கொள்கிறார்கள். எல்லோருக்கும் ஒரே விதிகள் இருப்பது சாத்தியமில்லை. திருமணம் தேவைப்படுபவர்களுக்குப் பிரம்மச்சரியம் தரப்பட்டால் அவருக்கு அது நரகம். திருமணம் வேண்டாதா ஒருவர் திருமண பந்தத்திற்குள் திணிக்கப்பட்டால் அவருக்கு அது வேறுவிதமான நரகம். அவருக்கு மட்டுமன்றி அவருடன் திருமண பந்தத்தில் இணைபவருக்கும் அது ஒரு நரகமாகத்தானிருக்கும். பலரும் இந்நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். செம்மறி ஆடுகள் போல் வாழ்ந்திருக்கிறார்கள். தங்களுக்குத் திருமணம் வேண்டுமா இப்ல்படி எதுவுமேயில்லை. ஒவ்வொருவருமே தங்கள் தனிமனிதத் தேவைகளுக்கு ஏற்ப வாழ்கிறார்கள். சிலருக்குத் திருமணம் தேவையில்லை. எனவே பிரம்மச்சரியம் மேற்கொள்கிறார்கள். எல்லோருக்கும் ஒரே விதிகள் இருப்பது சாத்தியமில்லை. திருமணம் தேவைப்படுபவர்களுக்குப் பிரம்மச்சரியம் தரப்பட்டால் அவருக்கு அது நரகம். திருமணம் வேண்டாதா ஒருவர் திருமண பந்தத்திற்குள் திணிக்கப்பட்டால் அவருக்கு அது வேறுவிதமான நரகம். அவருக்கு மட்டுமன்றி அவருடன் திருமண பந்தத்தில் இணைபவருக்கும் அது ஒரு நரகமாகத்தானிருக்கும். பலரும் இந்நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். செம்மறி ஆடுகள் போல் வாழ்ந்திருக்கிறார்கள். தங்களுக்குத் திருமணம் வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி அவர்கள் சிந்திக்கவேயில்லை. எல்லோருக்கும் திருமணமானதால் இவர்களும் திருமணம் செய்துக���ண்டார்கள். அதற்கான தேவையிருக்கிறதா என்பதைப் பற்றியெல்லாம் ஆழமாகச் சிந்திக்கவேயில்லை. மூன்று நாட்களுக்குப் பிறகு, இந்த ப்ந்தம் அவருக்குத் தாங்க முடியாத சுமையாகிவிடுகிறது. திருமணத்தோடு சேர்ந்து வரும் மற்ற பொறுப்புகளை அவரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. திருமணம் என்றால் வாழ்க்கை முறையிலேயே நிறைய மாற்றங்கள். இந்த மாற்றங்களை எதிர்கொள்வதற்கும், புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கும் முழுமையாகத் தயார் செய்துகொண்ட பிறகுதான் திருமணபந்தத்திற்குள் ஒருவர் நுழைய வேண்டும் அல்லவா அது ஒரு நாளில் முடிந்துவிடுகிற விஷயமல்ல; அத்தோடு சேர்த்து பல விஷயங்கள் உள்ளன. நீங்கள் என்ன செயல் செய்தாலும், அதன் தொடர்ச்சியாக நிறைய விளவுகள் இருக்கும். உள்ளபடியே நீங்கள் அறிவாளியாயிருந்தால், அந்தச் செயல்களுக்கான விளைவுகளுக்கு நீங்கள் தயாரா என்று ப்லார்த்து, அது உங்களுக்குத் தேவையா அது ஒரு நாளில் முடிந்துவிடுகிற விஷயமல்ல; அத்தோடு சேர்த்து பல விஷயங்கள் உள்ளன. நீங்கள் என்ன செயல் செய்தாலும், அதன் தொடர்ச்சியாக நிறைய விளவுகள் இருக்கும். உள்ளபடியே நீங்கள் அறிவாளியாயிருந்தால், அந்தச் செயல்களுக்கான விளைவுகளுக்கு நீங்கள் தயாரா என்று ப்லார்த்து, அது உங்களுக்குத் தேவையா இல்லையா என்று முடிவு செய்வீர்கள். விளைவுகளைச் சந்திக்க நீங்கள் தயார் என்று முடிவெடுத்து, அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுங்கள். இதை சிந்தித்துதான் நீங்கள் முடிவவ செய்ய வேண்டும். எல்லோருக்கும் பொதுவான ஒன்றை நீங்கள் உங்களுக்காக நிர்ணயிக்க முடியாது. ஒரு தம்பதியின் 25-வது திருமண நாளில் நடந்தது இது. மணவாழ்க்கை எந்த நிலையிலிருந்தாலும் திருமணநாளைக் கொண்டாடியே தீரவேண்டியுள்ளது. இத்தனை ஆண்டுகள் எப்படியிருந்தீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல; ஆனால் திருமண நாளைக் கொண்டாடிவிட வேண்டும் இல்லையா இந்த மனிதர் அழுது கொண்டிருந்தார். மனைவி சொன்னாள்:- \"நம்ப முடியவில்லையே இந்த மனிதர் அழுது கொண்டிருந்தார். மனைவி சொன்னாள்:- \"நம்ப முடியவில்லையே நம் திருமணம் பற்றி இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறீர்களே\" என்று. கணவர் சொன்னார்:-\" இல்லை ... உன் அப்பா ஒரு நீதிபதி. நான் உன்னுடன் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் என்மீது ஏதாவது வழக்குப் போட்டு 25 ஆண்டுகள் சிறையில் தள்ளிவிடுவேன் என்று மிரட்டினார். அதை நான் ஏற்றுக்கொண்டிருந்தால், எனக்கு இன்றோடு விடுதலை கிடைத்திருக்கும். சுதந்திர மனிதனாக இருந்திருப்பேன்\" என்றார். எங்கோ தவறு நடந்து எல்லாம் துயராயம் ஆகிவிடுகிறது. அதற்காக திருமணமே தவறு என்று பொருளல்ல. அது இரண்டுபேர் ஒருவிதமான பகிர்தலோடு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு வாய்ப்பு. அது வாழ்வதற்கான ஒரு நல்ல வழி. அதன்மூலம் அற்புதமான ஒரு வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள முடியும். ஆனால் போதிய மனமுதிர்ச்சியில்லாதவர்கள் அளவுக்கதிகமான பற்றுதலை வளர்த்துக்கொண்டு, ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொள்ள முனைந்தால திருமணம் தோல்வியடையும். நீதிமன்றம் வரை போகாவிட்டாலும, தனி வாழ்க்கையிலாவது தோல்வியிருக்கும். நீங்கள் எதுவுமே அறியாத முட்டாளாக இருந்தால் சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கலாம். அல்லது உங்கள் வாழ்க்கைத் துணைவரிடம் முழுமையாகச் சரணடைந்திருந்தாலும் சிக்கலில்லை. அல்லது இருவருக்குள் எது நடந்தாலும் அதை அற்புதமாக உணருமளவுக்கு மிகுந்த அன்புடன் வாழ்ந்தாலும் சரி; இல்லையென்றால் திருமண வாழ்க்கை சாத்தியமேயில்லை. சமூகப் பொறுப்புகள் கருதி இரண்டுபேர் ஒட்டுதல் இல்லாமல் ஒன்றாக வாழ்வது பைத்தியகாரத்தனம். அவர்கள் ஒருவர் வாழ்வை ஒருவர் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இது பொருந்தும். இளமையில் அவர்கள் உயிரோட்டம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பின் கதையே வேறு. கல்லூரிகளில் கூட பார்த்திருக்கிறேன். இந்தக் காதலர்கள் ஒருவருக்காக ஒருவர் பிறந்ததுபோல் எண்ணுகிறார்கள். பெரும் எதிர்ப்ல்புகளுக்கு மத்தியில் திருமணம் செய்ய்து கொள்ளுகிறார்கள். பெற்றோரை எதிர்த்து சமூகத்தை எதிர்த்து திருமணம் நடந்தேருகிறது. உற்சாகமும், உயிரோட்டமுமாய் இருந்த இவர்கள் திருமணமாகி ஐந்தாறு வருடங்களிலேயே துன்ப்ல்லமயமாகி விடுகிறார்கள். அவர்கள் முகத்தில் சோகம் கவிழ்ந்திருக்கிறது. உயிரோட்டம் காணாமல் போய் விடுகிறது. இத்தகையவர்களைப் பார்ப்பதே துயரமானது. அந்த உறவை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வந்து, அதை மூலதனமாகப் பார்க்கத் தொடங்கும்போதே வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விடுகிறது. யாரை��ாவது நீங்கள் நேசித்தால் அதை ஒரு முதலீடாக மாற்ற நினைக்கிறீர்கள் இல்லையா நம் திருமணம் பற்றி இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறீர்களே\" என்று. கணவர் சொன்னார்:-\" இல்லை ... உன் அப்பா ஒரு நீதிபதி. நான் உன்னுடன் சுற்றிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு நான் உன்னைத் திருமணம் செய்துகொள்ளாவிட்டால் என்மீது ஏதாவது வழக்குப் போட்டு 25 ஆண்டுகள் சிறையில் தள்ளிவிடுவேன் என்று மிரட்டினார். அதை நான் ஏற்றுக்கொண்டிருந்தால், எனக்கு இன்றோடு விடுதலை கிடைத்திருக்கும். சுதந்திர மனிதனாக இருந்திருப்பேன்\" என்றார். எங்கோ தவறு நடந்து எல்லாம் துயராயம் ஆகிவிடுகிறது. அதற்காக திருமணமே தவறு என்று பொருளல்ல. அது இரண்டுபேர் ஒருவிதமான பகிர்தலோடு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு வாய்ப்பு. அது வாழ்வதற்கான ஒரு நல்ல வழி. அதன்மூலம் அற்புதமான ஒரு வாழ்க்கை முறையை அமைத்துக்கொள்ள முடியும். ஆனால் போதிய மனமுதிர்ச்சியில்லாதவர்கள் அளவுக்கதிகமான பற்றுதலை வளர்த்துக்கொண்டு, ஒருவரையொருவர் பயன்படுத்திக்கொள்ள முனைந்தால திருமணம் தோல்வியடையும். நீதிமன்றம் வரை போகாவிட்டாலும, தனி வாழ்க்கையிலாவது தோல்வியிருக்கும். நீங்கள் எதுவுமே அறியாத முட்டாளாக இருந்தால் சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கலாம். அல்லது உங்கள் வாழ்க்கைத் துணைவரிடம் முழுமையாகச் சரணடைந்திருந்தாலும் சிக்கலில்லை. அல்லது இருவருக்குள் எது நடந்தாலும் அதை அற்புதமாக உணருமளவுக்கு மிகுந்த அன்புடன் வாழ்ந்தாலும் சரி; இல்லையென்றால் திருமண வாழ்க்கை சாத்தியமேயில்லை. சமூகப் பொறுப்புகள் கருதி இரண்டுபேர் ஒட்டுதல் இல்லாமல் ஒன்றாக வாழ்வது பைத்தியகாரத்தனம். அவர்கள் ஒருவர் வாழ்வை ஒருவர் சிதைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் அர்த்தம். ஆண்கள், பெண்கள் இருவருக்குமே இது பொருந்தும். இளமையில் அவர்கள் உயிரோட்டம் உள்ளவர்களாக இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பின் கதையே வேறு. கல்லூரிகளில் கூட பார்த்திருக்கிறேன். இந்தக் காதலர்கள் ஒருவருக்காக ஒருவர் பிறந்ததுபோல் எண்ணுகிறார்கள். பெரும் எதிர்ப்ல்புகளுக்கு மத்தியில் திருமணம் செய்ய்து கொள்ளுகிறார்கள். பெற்றோரை எதிர்த்து சமூகத்தை எதிர்த்து திருமணம் நடந்தேருகிறது. உற்சாகமும், உயிரோட்டமுமாய் இருந்த இவர்கள் திருமணமாகி ஐந்தாறு வருடங்க���ிலேயே துன்ப்ல்லமயமாகி விடுகிறார்கள். அவர்கள் முகத்தில் சோகம் கவிழ்ந்திருக்கிறது. உயிரோட்டம் காணாமல் போய் விடுகிறது. இத்தகையவர்களைப் பார்ப்பதே துயரமானது. அந்த உறவை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வந்து, அதை மூலதனமாகப் பார்க்கத் தொடங்கும்போதே வாழ்க்கை அர்த்தமற்றுப் போய்விடுகிறது. யாரையாவது நீங்கள் நேசித்தால் அதை ஒரு முதலீடாக மாற்ற நினைக்கிறீர்கள் இல்லையா ஏன் அதிலிருந்து அனைத்து விதமான பாதுகாப்புகளையும் பெறமுடியும். ஆனால், அந்த உறவின் சாரம் அத்தோடு முடிந்துவிடுகிறது. அந்த் நேசத்தைப் பயன்படுத்தி, எதையாவது பெற முயற்சி செய்தீர்களேயானால், அங்கே நநசம் அழிந்துவிடும். பெற்றுக்கொள்கிற விஷயம் மட்டுமே இருக்கும். துரதிர்ஷ்டவசமாக இதை செய்ய எல்லோருமே முயற்சிக்கிறார்கள். அதற்கென ஒரு பெரிய விலை கொடுக்க நேர்ந்தாலும் யாரும் அதுபற்றிப் புரிந்துகொள்வதில்லை. அப்படட கொடுக்கக்கூடிய பெரிய விலை உங்கள் வருத்தமும் துயரமும் தான். இதனால் உங்களது நேசத்தை இழக்கிறீர்கள். அதிலிருக்கிற ஆனந்தத்தையே இழக்கிறீர்கள். நேசத்தையே இழந்தபிறகு வேறு என்ன விலை கொடுக்க முடியும். இதைவிட நரகம் உண்டா என்ன குறைந்தது கல்லூரிக் காலங்களில் ஏற்பட்ட காதல் அனுபவங்களை நினவுகூர்ந்தால் அது ஆனந்தத்திற்கு ஒரு மூலமாக இருந்திருக்கும் இல்லையா குறைந்தது கல்லூரிக் காலங்களில் ஏற்பட்ட காதல் அனுபவங்களை நினவுகூர்ந்தால் அது ஆனந்தத்திற்கு ஒரு மூலமாக இருந்திருக்கும் இல்லையா ஆனால் உங்கள் கனவுகள் நனவானபோது அதை வியாபாரமாக்க முயற்சித்தீர்கள். உங்கள் வாழ்விலே ஒரு அற்புதமான மனிதர் என்று நினைத்தவர் மிக மோசமான மனிதராக ஆகிவிட்டால் ஆனால் உங்கள் கனவுகள் நனவானபோது அதை வியாபாரமாக்க முயற்சித்தீர்கள். உங்கள் வாழ்விலே ஒரு அற்புதமான மனிதர் என்று நினைத்தவர் மிக மோசமான மனிதராக ஆகிவிட்டால் இப்படி நிகழ்வ்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஆனால் தலைமுறை தலைமுறையாக இது இப்படித்தான் ஆகிக் கொண்டிருக்கிறது. இதுதான் மாறுவதற்கான நேரம். உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள உங்களுக்கு இது வேண்டும், அது வேண்டாம் என்பதை நீங்கள் தீர்க்கமாக முடிவு செய்ய இதுதான் உகந்த நேரம்\nஇடுகையிட்டது appache நேரம் 1:26:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nவம்சாவளி வம்சாவளியாக எங்களை காத்து நிற்கும் எங்கள் குலதெய்வம் அம்பாள்அப்பச்சி. இக் கோவில் புதுக்கோட்டை அருகாமையில் உள்ள அகரபட்டி என்கிற கிராமத்தில் உள்ளது.\nமிகமிக பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது இக் கோவில் பல இரகசியத்தையும் ... காத்துக் கொண்டிருக்கு .\nமூலவர் உருவம் இல்லை ஆயுதம் இரட்டை குழல் துப்பாக்கி வாகனம் வெள்ளை குதிரை சூட்சுமமாக தம்மை நாடி வருவோருக்கு அருள் செய்து வருகிறார்கள் அம்பாள்அப்பச்சி.\n\"பூமத்தான்பட்டி சாமியாடி வம்சாவளி'' சிதம்பரம்பிள்ளை அடைக்கலம்பிள்ளை அண்ணாமலைபிள்ளை (நமசு)என்கிற நமச்சிவாயம்பிள்ளை மற்றும் அண்ணாமலைபிள்ளை பேரக் குழந்தைகள் (சிதம்பரம்பிள்ளை என்கிற ..\n''வயலோகம் பூசாரி வம்சாவளி'' அடைக்கலம்பூசாரி, சுந்தரம்பூசாரி, அடைக்கலம்பூசாரி, (ஓம் சக்தி)தங்கவேலு பூசாரி, குணசேகரன் பூசாரி, அகரபட்டி மக்கள்.\nதன்னை அறியத் தனக்கொரு கேடில்லை; தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்; தன்னை அறியும் அறிவை அறிந்தபின் தன்னையே அர்ச்சிக்கத் தானி ருந்தானே .\nமனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா; மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே\nஎனது செயலின் அடிப்படையான நோக்கமே – எந்த ஒரு மார்க்கத்தை மக்கள் பின்பற்றினாலும் அது அடிப்படையில் மனிதகுல மேம்பாட்டுக்குத்தான் என்பதை பல வழிகளில் நினைவுபடுத்துவதாகும். மனிதன் உயர்ந்த நிலையை அடைவதற்குத்தான் ஆன்மிகமே தவிர, குறிப்பிட்ட சில நம்பிக்கைகளோடு தன்னை அடையாளம் காண அல்ல.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n108 திவ்ய தேசங்கள் (22)\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்\nபதினென் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி கு...\n18. யோக சூத்திரம் அருளிய ஸ்ரீ பதஞ்சலி முனிவர்\n16. நவக்கிரகங்களை இடம் மாற்றியமைத்த இடைக்காட்டுச் ...\n15. பிரளயங்களைக் கடந்த காகபுசுண்டர்\n14. தாடியினால் தங்கம் தந்த உரோமரிஷி\n13. சிவ சிவ என்ற சிவ வாக்கியர்\n12. குண்டலினி சித்தி பெற்ற பாம்பாட்டி சித்தர்\n11. சாம்பலில் அவதரித்த கோரக்கர் சித்தர்\n10. குறிப்பறிந்து செய்யும் தேரையர் சித்தர்\n9. காவேரி தந்த அகத்திய சித்தர்\n8. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர்\n7. திருவரங்கனின் தரிசனம் கண்ட சட்டைமுனி சித்தர்\n4. குருவை மிஞ்சிய புலிப்பாணி சித்தர்\n3. வேறு கருவில் ஊராத கருவூரார்\n2. நவநாத சித்த தரிசனம் கண்ட போகர்\nகளப்பிரர் ஆட்சி(சுமார் கி.பி 300 - கி.பி 590)\nகிழவன் சேதுபதிக்கும் முந்திய கால வரலாறு\nசேதுபதிகளின் தானங்கள்- சில வரலாற்றுக்குறிப்புகள்\nராமநாதபுரம் அரண்மனையில் இன்றும் பாதுகாக்கப்படும் வ...\nஅழகிய மணவாளர் உறையூர், திருச்சி\nஅருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில்\nஅருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் திருக்கோயில்\nஅருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில்\nஅருள்மிகு பக்தவத்சல பெருமாள் திருக்கோயில்\nஅருள்மிகு நீலமேக, சவுந்தரராஜப்பெருமாள் திருக்கோயில...\nஅருள்மிகு நீலமேகப்பெருமாள் (மாமணிக் திருக்கோயில்\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhogarsiddhar.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-07-21T09:13:13Z", "digest": "sha1:NQJXIGEUTQPFSV3MS6ZLVI5MG5OZEBJG", "length": 25517, "nlines": 163, "source_domain": "bhogarsiddhar.blogspot.com", "title": "Bhogar: ஊதியூர்", "raw_content": "\nஓம் குரு போகர் சரணாய நமஸ்து\nஓம் குரு போகர் பாத கமலா சரணாய நமஸ்து\nஓம் சர்வம் குரு போகர் சரணம்\nஓம் போக பெருமானே போற்றி\nஓம் போக மகரிஷியே போற்றி\nஓம் போக முதல் சித்தரே போற்றி\nஓம் போக ஞான குருவே போற்றி\nஊதியூர் கொங்கு மண்டலத்தில் அமைந்து உள்ள இன்னொரு அமைதியான ஆதி சித்தரின் (முருகர் )திருக்கோயில்.\nஐயனின் சீடருள் ஒருவரான கொங்கன சித்தர் வாசம் செய்த இடமாகும் , நூறு படிகளுக்கும் குறைவான உயரமுள்ள குன்று , பழனியில் உள்ள தண்டாயுதபாணியை போலவே இங்கும் தண்டத்துடன் கோவணாண்டியாக கட்சி அளிக்கிறார் ஆதி சித்தர் .\nஇந்த சிலை கொங்கன சித்தரால் வடிவமைக்கப்பட்டது என்று கூறுகிறார்கள் , அடியேனுக்கு இதுவும் நவபாஷான சிலையாக இருக்குமோ என்ற சந்தேகம் உண்டு .\nஅருகில் ஒரு மையில் தொலைவில் கொங்கன சித்தர் தவம் புரிந்த குகையும் அதில் அவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கமும் உள்ளது , ஜன சஞ்சாரம் முற்றிலும் அற்ற இடம் . நீண்ட நேரம் தபோ நிஷ்டை கொள்ள ஏற்ற இடம் .\nஒவ்வொரு பௌர்ணமி அன்றும் இங்கு பக்தர்கள் கூடி மூலிகை ரசத்தை காச்சி\nஎல்லோருக்கும் அளிப்பதாக கேள்வி , அடியேன் நேரில் கண்டது இல்லை , அன்பர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் , முடிந்தவர்கள் சென்று வாருங்கள் , மன்னிக்கவும் ரசத்தை அருந்தி வாருங்கள் .\nகிட்டத்தட்ட மூன்றாவது பயணத்தில் தான் என்னால் இந்த கோயிலுக்குள் செல்லவே முடிந்தது , அவ்வளவு கர்ம வினைபோல எனக்கு , முதல் முறை இங்கு செல்ல நினைத்து , நண்பர் சதுரகிரி பிரபாகரை அழைத்துக்கொண்டு , இருவரும் வெள்ள கோயிலில் இருந்து புறப்பட்டோம் , காங்கேயம் அருகில் சென்று கொண்டு இருந்த பொழுது , நண்பர் திடீர் என்று வண்டியை நிறுத்த சொல்லி ஒரு பள்ளத்தில் விட சொன்னார் , எனக்கு ஒன்றும் புரியவில்லை , சரி என்று பள்ளத்தில் இறக்கி நிறுத்திய பொழுது , எதிரில் ஒரு வயதான நபர் , சிறிது சடை முடியுடனும் , அழுக்கு வேட்டி , சட்டை அணிந்து இருந்தார் , அவரிடம் இரண்டு நபர்கள் ஏதோ கேட்டுக்கொண்டு இருந்தார்கள் , அவரை சுற்றி நிறைய உணவு பொட்டலங்களும் , தண்ணீர் பாட்டில்களும் கிடந்தது , அருகில் சாக்காடை , மனிதர் எதை பற்றியும் கவலை படாமல் பரமானந்தமாக அமர்ந்துகொண்டு சிரித்துக்கொண்டு இருந்தார் , அவரிடம் ஒரு மத்திம வயதுள்ள பெண் தன் மகனுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்று கேட்டுக்கொண்டு இருந்தார் .\nநான் நண்பர் பிரபாகரை பார்த்து , யார் தலைவரே இவர் , பார்பதற்கு ஒரு மார்க்கமாக இருக்கிறார் என்று வினவினேன் , நண்பர் அமைதியாக இருக்கவும் , இவரும் ஒரு யோகி என்று அமைதியாக சொல்லிவிட்டு அவரை வணங்க ஆரம்பித்தார் .\nநான் சிறிது நேரம் அவர் அருகில் நின்றுகொண்டு இருந்தேன் , பிறகு ஒரு உந்துதலின் பேரில் அவரின் அருகில் அமர்ந்தேன் , அவர் சாக்கடையில் படுத்துக்கிடந்தாலும் , அவர் மேல் எந்தவிதமான அருவருக்கத்தக்க வாடையும் வீச வில்லை , அமர்ந்து சிறிது நேரத்தில் சமந்தமே இல்லாமல் சரத்தை பற்றி பேச ஆரம்பித்தார் , என்ன இவர் திடீர் என்று வேறு எதை பற்றியோ பேசுகிறாரே , என்று யோசிக்க ஆரம்பித்தால் , மேலும் விரலின் உதவிகளால் சுவாசத்தை மாற்ற ஆரம்பித்தார் , இடைகளையில் சுவாசத்தை வைத்துக்கொண்டு , நானும் இப்போது பெண் தான் என்றார் , எனக்கு நன்றாகவே புரிந்தது அவர் என்ன சொல்ல வருகிறார் என்று .\nசரி இதற்க்கு மேலும் சும்மா உட்கார்ந்து இருப்பது தவறு என்று நினைத்து , அவரிடம் ஆசீர்வாதம் வாங்க குனிந்தது தான் தாமதம் , அவர் என் தலையில் கை வைத்தார் , அப்பா உடம்பு முழுவதும் ஒரு மிக பெரிய அதிர்வு சில வினாடிகள் , உடம்பு அதிர்ந்து விட்டது , சிறிது நேரம் அவரிடம் பேசிக்கொண்டு இருந்து விட்டு கோயிலுக்கு செல்ல அனுமதி கேட்டோம் , அவரும் சிறிது நேரம் இரு , சிறிது நேரம் இரு என்று சொல்லிவிட்டு , இருட்டும் வேலையில் விடை கொடுத்து அனுப்பினார் , போகும் பொழுது மீண்டும் அடுத்த வாரம் வந்து பார்க்கும் படி பணித்தார் அந்த வாசி யோகி .\nஇருட்டும் வேலையில் ஊதியுறை நோக்கி மீதம் இருக்கும் இருபது கிலோமீட்டர் தூரத்தை அவசர அவசரமாக கடந்தோம் , நேராக கொங்கன சித்தரின் குகை நோக்கி எங்கள் இருசக்கர வாகனத்தை செலுத்தினோம் , ஓற்றை அடி பாதையில் எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்று வண்டியை லாக் செய்து விட்டு , கரடு முரடான மலை பாதையில் ஏற ஆரம்பித்தோம் , சுமார் பதினைந்து நிமிட நடையில் வந்தது கொங்கன சித்தரின் குகை , குகையை பார்த்தவுடன் ஒரு சிறிய அதிர்ச்சி , காரணம் சதுரகிரியில் அய்யன் போகர் முதல் சித்தரின் குகை , காலங்கி ஐயாவின் குகை , சுருளியில் உள்ள ஐயனின் குகை மேலும் நான் பார்த்த திருமூலர் வழித்தோன்றல் சித்தர்களின் குகைகள் அனைத்துடனும் இந்த குகையின் தோற்றமும் ஒத்துப்போனது , நன்கு நிசப்தமான ஒரு சூழல் , சுற்றிலும் ஆள் அரவம் இல்லை , அப்படியே அந்த அமைதியான சூழலுக்கு ஏற்ப மனதும் உலகாய விஷயங்களில் இருந்து வெளிவந்து அமைதியான நிலைக்கு சென்றது , குகை உள்ளே சென்று அங்கு இருக்கும் லிங்கத்தை வணங்கி சிறிது நேரம் அமர்ந்தோம் , சிறிது நேரத்தில் மனதில் இருந்த அமைதியான சூழலும் மாறி அதற்க்கு அப்பால் உள்ள ஏதோ ஒரு இடத்திற்கு பயணப்பட்டது .\nகொங்கன சித்தரின் குகை - ஊதியூர்\nநண்பர் நேரம் முழுக்க இருட்டி விட்ட காரணத்தால் என்னை இறங்கும் படி சொன்னார் , ஹ்ம்ம் வேறு வழி இல்லாமல் திரும்பவும் உலக கடமைகளுக்காக கீழ் இறங்க ஆரம்பித்தோம் . திரும்பும் பொழுது நல்ல மழை , கிட்ட தட்ட ஐந்து , ஆறு மணி நேரம் விடாமல் மழை பெய்து கொண்டு இருந்தது , பொதுவாக இதை போன்ற மழைகாலங்களில் ஹெல்மெட் அணிந்து கொண்டு மழையில் நனைந்து கொண்டு செல்வது எனக்கு பிடித்த விஷயம் என்பதால் நன்றாக அனுபவிக்க முடிந்தது . ஆனால் ஊதியூர் முருகர் கோயிலை சென்று தரிசிக்க முடியவில்லை , கோயில் துப்புரவாக பூட்டி இருந்தது\nஇரண்டாவது நாள் , மீண்டும் இருவரும் சென்றோம் ஊதி அப��பனை தரிசனம் செய்ய , இன்றும் கோயில் பூட்டியே கிடந்தது , கோயிலுக்கு வெளியில் கோடி கம்பத்து அருகில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்து விட்டு மீண்டும் நாளை வருவதாக தீர்மானம் செய்து கொண்டு கிளம்பினோம் , இன்றும் நல்ல மழை பெய்ய ஆரம்பித்தது .\nமூன்றாவது நாள் வீட்டில் இருந்து கிளம்பும் முன் நண்பருக்கு கால் செய்து வரும்படி அழைத்தேன் , அவருக்கு முக்கிய அலுவல் சிலது இருந்ததால் அவரால் வர இயிலவில்லை என்றார் , சரி நாளை செல்லாம் என்று நானும் அலுவலக வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டேன் , மனம் அதில் முழுமையாக நிலைக்க வில்லை , எதை செய்தாலும் அதை முழுக்க செய்தால் தான் எனக்கு திருப்தியாக இருக்கும் , அதனால் ஊதியுருக்கு செல்ல தீர்மானித்து செல்ல ஆரம்பித்தேன் , மூன்றாவது நாள் , இன்றாவது அவரின் தரிசனம் கிடைக்குமா என்ற கேள்வி மனதில் .\nமணி ஒரு ஐந்தரை இருக்கும் , மலை மேல் செல்லும் பொழுது , கோயில் கதவு இன்றும் சாத்தியே இருந்தது , என்ன முருகா இன்னைக்கும் சாத்தி இருக்கு , அவ்ளோ கர்மம் என்ன பிடிச்சு இருக்கானு கேட்டுட்டு கோயில் கதவு கிட்ட போய் பாத்தா பூட்டு போடாம சும்மா சாத்தி இருந்தது , சரி முயற்சி பண்ணி பாப்போம்னு கதவ கொஞ்சம் போல தள்ளினேன் , திறந்தது .\nகோயில் , கோயிலை போலவே வெகு சுத்தமாக , மிக மிக அழகாக , சரியான வரையறையுடன் இருந்தது , கைகள் சும்மா இருக்குமா என்ன , ஐயனிடம் உத்தரவு கேட்டுக்கொண்டு , கைகூப்பி வணங்கி விட்டு போடோக்களை எடுக்க ஆரம்பித்தேன் , பின்னால் அமைதியாக ஒரு உருவம் வந்து நின்றது , யார் என்று திரும்பி பார்த்தால் அந்த கோயில் குருக்கள் , பரஸ்பரம் அறிமுகத்திற்கு பிறகு அவர் மூலஸ்தானத்திற்கு அழைத்து சென்றார் , அவ்வளவு அழகான முகம் இந்த ஆதி சித்தருக்கு , மனதை கஷ்டப்பட்டு அவரிடம் செலுத்த தேவை இல்லை , மனம் தானாகவே அவரிடம் லயித்து விடும் அப்படி ஒரு ஈர்ப்பு .\nதீபாராதனை காட்டி வணங்கி விட்டு , குருக்களிடம் பேச ஆரம்பித்தேன் , இந்த கோயில் நன்றாக பராமரிக்கப்படுகிறதே , எத்தனை நபர்கள் இங்கு வேலை பார்கிறீர்கள் என்று கேட்டேன் , அவர் பதில் ஆச்சரியமும் , அதிர்ச்சியும் அளித்தது , காரணம் அவர் ஒருவர் மட்டுமே அந்த கோயிலை பராமரித்துக்கொண்டு இருக்கிறார் , நீங்களும் ஒருமுறை சென்று பாருங்கள் நான் ஆச்சரியபட்டதில் எந்த அதிசயமும் இல்லை ��ன்பீர்கள் .\nஇந்த கோயில் வருமானத்தை நம்பியே அவரின் மொத்த குடும்பமும் உள்ளது என்பது மிக மிக வருத்தத்தில் ஆழ்த்தியது என்னை , காரணம் இங்கு வருகை தரும் நபர்கள் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே , அவர்களும் தக்ஷனை போடுவார்களா என்பது சொல்லமுடியாது , அவரின் நிலை எனக்கு மிகுந்த வருத்தத்தை தருவதாக கூறினேன் , ஆனால் அவர் மிக மிக சாதரணமாக அழகாக சிரித்துக்கொண்டு , இது சித்தர்கள் வாசம் செய்யும் பூமி , இங்க இப்படி தான் இருக்கும் , நாம கூடம் கூட்டவோ , வருமானத்தையோ எதிர் பார்க்க கூடாது , அவாளுக்கு சேவை செய்றதே பெரிய பாகியம்னார் பாருங்க , இத என்னனு சொல்றது .\nதிருப்புகழ் - அருணகிரிநாதர் - ஊதியூர் முருகரை பற்றி\nஓம் குரு போகர் சரணம்\nஓம் குரு போகர் பாதகமல சரணாய நமஸ்து\nஓம் சர்வம் குரு போகர் பாத கமலா சரணம்\nஓம் போக பெருமானே போற்றி\nஓம் போக மகரிஷியே போற்றி\nஓம் போக முதல் சித்தரே போற்றி\nஓம் போக ஞான குருவே போற்றி\nகொடுத்து வைத்தவரையா நீவீர். அனுபவிக்கிறீர். ஹ்ம் கர்ம வினை எல்லாம் எங்க கிட்டதான் இருக்கு.\nமிக்க நன்றி photo எல்லாம் போட்டு இருக்கீங்க, கலக்கல். மிக்க நன்றி\nஅபிராமி அந்தாதி - ஷக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nganesan.blogspot.com/2012/01/fremont-library-lecture-2011.html", "date_download": "2018-07-21T09:28:51Z", "digest": "sha1:Q4IRKMAYFUOIIREFC2ZYTJIPMVR5RZAW", "length": 11360, "nlines": 145, "source_domain": "nganesan.blogspot.com", "title": "தமிழ்க் கொங்கு: சிந்து சமவெளித் தமிழ்-திராவிட பண்பாட்டு ஆதாரங்கள்: கலிபோர்னியா பிரிமாண்ட் நூலகச் சொற்பொழிவு", "raw_content": "\nகொங்கு எனில் தேன். மலைவளம் மிக்க நாட்டுக்குக் கொங்குநாடு என்றே பெயர். \"கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய்\" மனங்கவரும் மரபு இலக்கியச் சிறு துளிகளைச் சுவைப்போம்.\nசிந்து சமவெளித் தமிழ்-திராவிட பண்பாட்டு ஆதாரங்கள்: கலிபோர்னியா பிரிமாண்ட் நூலகச் சொற்பொழிவு\nசென்ற 27-12-2011 மாலைவேளையில் நண்பர்கள் சிந்து சமவெளி நாகரிகம் பற்றிச் சொற்பொழிவாற்ற என்னைப் பணித்தனர். ப்ரிமாண்ட் நூல்நிலையத்தில் நிகழ்ந்த இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்து கேட்டுக் கருத்துரைத்த அனைத்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் மனமார்ந்த நன்றி.\nசுமார் 30 ஸ்லைட்ஸ் கொண்டு சிந்து சமவெளிக் கலைப்படைப்புகள் விளக்கப்பெற்றன. மீன், முதலைகள் (முக்கியமாக, விடங்கர்/இடங்கர் என அழைக���கப்படும் gharial), விடங்கர்-கொற்றவை தம்பதியர் சிந்து நாகரீக வேளாண் சமூகச் சமயத்தில் பெற்றிருந்த பங்கு பற்றியதாகப் பேச்சு அமைந்திருந்தது. இந்தியாவில் 3 முதலை இனங்கள் வாழ்கின்றன: (1) நன்னீர் முதலை “mugger crocs” (2) கரா \"saltewater or estuarine crocs\" (3) இடங்கர் \"gharial\". இந்த மூவினங்களையும் புறநானூற்றிலும், தொல்காப்பியச் சூத்திரத்து உரையில் பேராசிரியரும் மூவகைச் சாதிகள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். நிலம்-நீர் வாழ் ஊரிகள் (reptiles) சார்ந்த மகரமுதலைகள் எவ்வாறு சிந்து சமவெளிக் கலைகளில் முக்கிய இடம் வகித்தன என்பதுபற்றி விரிவாக சிந்துமுத்திரை ஒளிப்படங்கள் கொண்டு உரைத்தபின்னர் கேள்விநேரம் அமைந்தது. இடைவேளைக்குப் பின்னர் ”சங்க இலக்கியத்தில் இயற்கை” என்ற இரண்டாம் உரையில் இந்திய தொன்மங்களுக்கும் சங்க இலக்கியங்கள் காட்டும் சில உயிரினங்களுக்கும் உள்ள தொடர்பு காட்டப்பெற்றது. சங்க இலக்கியப் பறவைகளில் கவைத்தலைப்புள் என்னும் கண்டபேருண்டப்பட்சி பற்றியும், பாலூட்டிகளில் மரையான் (Nilgai) எனப்படும் விலங்கு எவ்வாறு சிந்து சமவெளியியில் Unicorn சின்னம் ஆனது, அந்த யுனிகார்ன் சின்னம் ஐரோப்பாவிற்கும், சீனாவிற்கும் பரவிய வரலாறு, மரையா மறைய, மறைய கருமா எனப்படும் கிருஷ்ணம்ருகம் (Blackbuck) ஆக மாறியது (உ-ம்: கலைக்கோட்டுமுனி எனக் கம்பன் அழைக்கும் ருசியசிருங்கர் சரிதம்) பயன்பாடு பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. கிழக்கு இந்தியாவின் முண்டா மொழிகளில் முதலைகளின் ஆதியான பெயர்கள் வடமொழியில் புகவில்லை என்பதும் சிந்து நாகரீக மேல்குடிகள் யார்\nவணக்கம்.மிகச் சுவையான தகவல்கள்... சங்க இலக்கியங்கள் காட்டும் உயிரினங்களின் தொடர்பு பற்றிய செய்திகள் புதிய தகவல்கள். நன்றி.\nபொழில்வாய்ச்சியில்(பொள்ளாச்சி) வளர்ந்து, ஹ்யூஸ்டனில் வாழ்கிறேன். நாசா விண்மையத்தில் பணி. தமிழ்மணம் நிறுவனக் குழுவினர்.\nதமிழ் இணையக் கருத்தரங்கம், கொலோன் பல்கலை, ஜெர்மனி, அக்டோபர் 23 - 25, 2009\nSubscribe to நல்லிசை - தமிழ்மக்கள் இன்னிசை\nஓ உயிரெழுத்தின் பழைய வடிவமும், பிள்ளையார்சுழியின் ...\nசிந்து சமவெளித் தமிழ்-திராவிட பண்பாட்டு ஆதாரங்கள்:...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilvedham.net/index.php?r=site/pasuram1&username=&song_no=912&thirumoli_id=&prabhandam_id=9&alwar_id=", "date_download": "2018-07-21T09:52:09Z", "digest": "sha1:UX3KPVVW3FY6KCBCG6WBY54V4LYZGIGD", "length": 15690, "nlines": 229, "source_domain": "tamilvedham.net", "title": "தமிழ் வேதம்", "raw_content": "ஆயிரம் வரிசை முதலாயிரம் இரண்டாவதாயிரம் மூன்றாவதாயிரம் நான்காவதாயிரம்\nஆழ்வாரகள் திருப்பான் ஆழ்வார் ஆண்டாள்\tபொய்கையாழ்வார்\tதொண்டரடிப்பொடி ஆழ்வார் திருமழிசை ஆழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் நம்மாழ்வார் மதுரகவி ஆழ்வார் குலசேகர ஆழ்வார்\tபெரியாழ்வார் திருமங்கை ஆழ்வார்\nபிரபந்தங்கள் திருப்பாவை நாச்சியார் திருமொழி பெரியாழ்வார் திருமொழி பெருமாள் திருமொழி திருச்சந்த விருத்தம் நான்முகன் திருவந்தாதி திருமாலை திருப்பள்ளிஎழுச்சி அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுதாம்பு பெரியதிருமொழி\tதிருக்குறுந்தாண்டகம்\tதிருநெடுந்தாண்டகம்\tதிருவெழுகூற்றருக்கை\tசிறியதிருமடல் பெரியதிருமடல் முதல் திருவந்தாதி\tஇரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி\tதிருவாசிரியம் திருவிருத்தம் பெரியதிருவந்தாதி திருவாய்மொழி\tராமானுஜ நூற்றந்தாதி திருப்பல்லாண்டு\tதிருப்பாவை\tதிருப்பாவை\tபொது தனியன்கள்\n» திரு நந்திபுர விண்ணகரம்\n» திரு தலைச் சங்க நாண்மதியம்\n» திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம், சிர்காழி\n» திரு அரிமேய விண்ணகரம்\n» திரு செம்பொன்செய் கோயில்\n» திரு வைகுந்த விண்ணகரம், திரு நாங்கூர்\n» திருவாலி மற்றும் திருநகரி\n» திரு தேவனார் தொகை, திரு நாங்கூர்\n» திரு பார்த்தன் பள்ளி\n» திரு நிலா திங்கள் துண்டம்\n» திருப் பரமேஸ்வர விண்ணகரம்\n» திரு இட வெந்தை\n» திருக் கடல் மல்லை\n» திருக் கண்டமென்னும் கடிநகர்\n» திரு வதரி ஆசிரமம்\n» திரு சாளக்ராமம் (முக்திநாத்)\n» திரு வட மதுரை (மதுரா)\n» திரு சிங்கவேழ்குன்றம், அஹோபிலம்\n» திரு வல்ல வாழ்\n» திரு சிரீவர மங்கை\n» நாலாயிரத்தில் நாரணன் நாமம்\n» ஏகாதசி சேவாகால பாசுரங்கள்\n» இராமானுஜர் வாழ்க்கை குறிப்பு\n» இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்\n» இராமானுஜர் எழுதிய புத்தகங்கள்\n» இராமானுஜர் காணொலி தொகுப்புகள்\nவானுளா ரறிய லாகா* வானவா\nதேனுலாந் துளப மாலைச்* சென்னியாய்\nஊனமா யினகள் செய்யும்* ஊனகா ரகர்க ளேலும்,*\nபோனகம் செய்த சேடம்* தருவரேல் புனித மன்றே\nபோனகம் செய்த சேடம் - தாங்கள் அமுது செய்து மிகுந்த பிரஸாதத்தை;\nதருவர் ஏல் அன்றே - அநுக்ரஹிப்பாரானால் அப்போதே;\nபுனிதம் - (அந்த ப்ரஸாதத்தைப் பெற்றவர்கள்) பரிசுத்தராவர்கள்;\nதேவர்கள் மேலுலகில் இருப்பவர்கள் என்ற மாத்திரத்தால் அவர��களுக்கு எம்பெருமானுடைய ஸ்வரூபம்ரூபம் முதலியவை விசதமாய்விடுமென்ன முடியாது. “நாம் மநுஷ்யர்களிற்காட்டிலும் மிகவும் மேம்பாடுடையோம்; மேலுலகத்தில் வாழ்கிறோம். கடவர்களாயிருக்கிறோம்” என்றாற்போலே அவர்கள் தங்களைப் பெருக்க மதித்திருப்பதால், “அகிஞ்சநோநந்யகதி:” என்றிருக்கும் ஸாத்விகாதிகாரிகளால் அறியப்படுமவனான எம்பெருமானை அவ்வஹங்காரிகள் அறியகில்லார் என்க. இப்படி எம்பெருமானுக்குள்ள ‘அறிவதரியான்’ என்கின்ற ஸ்வரூபத்தை உள்ளபடி அறிவரேல், அவர்கள் தாங்கள் இழிதொழில் செய்யுமவர்களாயிருந்தாலும், தாங்கள் செய்வது போதாமல் பிறரையும் அவ்வழிதொழில்களைச் செய்விப்பவர்களாயிருந்தாலும் அவர்கள் தாங்கள் பெற்றிருக்கும் பகவத் ஸ்வரூபவுணர்ச்சி காரணமாக மிகவும் ஆதரிக்கப்படுவர்களே யன்றி இழிதொழில் செய்யுமவர்களென்று இகழப்படமாட்டார்கள். அவ்வளவேயுமன்று; அவர்கள் தாங்கள முதுசெய்து மிகுந்த ப்ரஸாதத்தை அருள் புரிந்தால் அதனைப் பெற்று மற்றையோர் தூய்மைபெறலாம்படி அத்தனை பெருமை பொருந்தியவர்கள்காண் என்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenkongu.blogspot.com/", "date_download": "2018-07-21T09:48:54Z", "digest": "sha1:RTDQENWBK4OIDTOENCJUPMYWO6LHHDQS", "length": 35902, "nlines": 139, "source_domain": "thenkongu.blogspot.com", "title": "தென்கொங்கு", "raw_content": "\nகுயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்\nபயிலாது அல்கிய பல்காழ் மாலை\nமையிரும் பித்தை பொலியச் சூட்டிப்\nபுத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர்\nஒன்றுஇரு முறையிருந்து உண்ட பின்றை\nஉவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்\nபிழிமகிழ் வல்சி வேண்ட மற்றது\nகொள்ளாய் என்ப கள்ளின் வாழ்த்திக்\nகரந்தை நீடிய அறிந்துமாறு செருவின்\nபல்லான் இனநிரை தழீஇய வில்லோர்க்\nதடிந்துமாறு பெயர்த்ததுஇக் கருங்கை வாளே\nகுயிலின் அலகு போன்ற கூர்மையான மொட்டுக்களையுடைய காட்டு மல்லிகைக் கொடியில் உள்ள பூக்களோடும், விதைகளோடும் நெருக்கமாகத் தொடுக்கப்படாத மாலையை கரிய பெரிய தலை முடியில் அழகுடன் சூடி, புதிய அகன்ற கலத்தில், புலியின் கண்போன்ற நிறத்தையுடைய மதுவை இரண்டுமுறை இங்கே இருந்து நீ உண்ட பின், பசிய இலைகளைக் கலந்து தொடுத்த மாலையை அணிந்த துடி கொட்டுபவன் அதைக் கொட்டி “போர் வந்தது” என்று அறிவித்தான்.\nஅதைக் கேட்டவுடன் பிழிந்த மதுவாகிய உணவை உண்ணுமாறு உன்னை வேண்டியும், நீ அது வேண்டா என்று கூறி, மதுவை வாழ்த்தி, வாளை ஏந்திப், பசுக்களை மீட்பதற்கு வந்த வீரர்கள் மறைந்திருப்பதை அறிந்து, வளைந்த சிறகையும், ஒளிபொருந்திய நிறத்தையும் உடைய பருந்துகள் ஆரவாரிக்குமாறு அவர்களைக் கொன்றது வலிய உன் கையில் உள்ள இவ்வாள் தானே.\nஒருதலைவன், பகைவருடைய ஆநிரைகளைக் கவர்வதற்குப் படை திரட்டினான்.\nபோருக்குப் போகுமுன் அங்கு ஒரு உண்டாட்டு நடைபெறுகிறது.\nஅப்பொழுது, துடி என்னும் பறையை அடிப்பவன், அதை அடித்து, வீரர்களைப் போருக்குச் செல்லுமாறு அறிவிக்கிறான்.\nவீரர்கள் அனைவர்க்கும் மீண்டும் மது வழங்கப்பட்டது. தலைவன் மது வேண்டாம் என்று கூறி, வாளைக் கொண்டு வருமாறு கூறினான்.\nபோரில் அவனை எதிர்த்தவர்களைக் கொன்று, தலைவன் ஆநிரைகளை வெற்றிகரமாகக் கவர்ந்து வந்தான்.\nஅதைக் கண்ட அவ்வையார், “முன்பு, நீ மது வேண்டா என்று கூறி வாளைக் கொண்டுவரச் சொல்லி, அந்த வாளோடு சென்று வெற்றி பெற்றாயே” என்று அத்தலைவனை இப்பாடலில் பாராட்டுகிறார்.\nநேரம் செப்டம்பர் 16, 2017 கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசோழர்களும் கொங்குநாடும் ர. பூங்குன்றன்\nகொங்கு நாற்புறமும் மலைகளால் சூழப்பெற்ற பீடபூமி. இந்த நாட்டின் பெயர்க்காரணத்தை அறிந்து கொள்ள பல ஆய்வாளர்கள் முயன்றுள்ளனர். கொங்கு என்ற சொல்லுக்கு மது, தேன், காடு, கிழக்கு என்று பல பொருள்களைக் கண்டுள்ளனர். தேவநேயப் பாவாணர் அவர்கள் நிலவியல் அடிப்படையில் இந்தப் பெயர் உருவாகியிருக்கலாம் என்று கூறுவார். இந்தநாட்டின் தரைப்பகுதி குவியல் குவியலாக நிலை மெற்றுள்ளது. பழந்தமிழில் குவிந்திருக்கும் நிலையை கொம், கொம்மை, கொங்கை என்று அழைக்கப் பெற்றது. அந்த வகையில் கொங்கம், கொங்கு என்ற பெயர்கள் வந்திருக்கலாம். கிழக்கு என்ற பொருளில் இச்சொல் வழங்கியிருக்கலாம் என்று பேராசிரியர் நாச்சிமுத்து அவர்கள் கூறுவார். தோத மொழியில் கொங்மாய் என்ற சொல் வடகிழக்கு பருவ மழையைக் குறித்துவந்தது. இன்னும் கொங்குநாட்டில் இந்த மழையைக் கொங்க மழை என்று கூறுவர்.\nவடக்கில் தலைமலை, தெற்கில் பழனி மலை, மேற்கில் வெள்ளியங்கிரி, கிழக்கில் குளித்தலை இந்த நான்கு எல்லைகளை உள்ளடக்கி நிற்பதே பண்டைய கொங்கு. வீ.மாணிக்கம் உட்பட்ட கொங்கு வரலாற்றாசிரியர்கள் தருமபுரிப் பகுதியை��ும் கொங்கு நாட்டிற்குள் அடக்குவர். இது தற்கால மாவட்ட எல்லைகளால் வந்த நிலை. பிரிந்தானியர்கள் சேலம் மாவட்டத்தை உருவாக்கியபோது தருமபுரிப் பகுதியையும் சேலம் மாவட்டத்திற்குள் வைத்திருந்தனர். இன்றைய சேலம் பகுதி வடகொங்கு என்று அழைக்கப்பெற்றருந்தது. அதனால் அம்மாவட்டத்திற்குள்பட்ட தருமபுரி பகுதியும் கொங்கு நாடு என்று கருதப்பெற்றது.\nமுதலாம் ஆதித்தனின் கொங்கு வெற்றி\nவிசயாலயனின் மகன் முதலாம் ஆதித்தன் தொண்டை நாட்டை வென்ற செய்தி தொண்டைநாடு பாவிய இராசகேசரி என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. ஆனால் கொங்கு நாடு பாவிய என்று எங்கும் குறிப்பிடம் பெறவில்லை. கொங்குதேச ராஜாக்கள் என்ற கொங்கு வரலாற்று நூலில் ஆதித்தவர்மன் கொங்கு நாட்டு வேடராஜாக்களை வென்றான் என்றும், தளவன்புரம் என்ற ஊரில் முடி சூட்டிக் கொண்டான் என்றும் கூறப்பெறுகின்றது. கொங்குநாடு சோழர் வருகைக்கு முன் வேட்டுவக்குடித் தலைவர்கள் நடந்த நிலையில் வேடராஜாக்களை வென்றான் என்று கூறப்பெறுகிறான். பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் கொங்கு தேசராஜாக்கள் என்ற நூலின் நம்பகத்தன்மையை ஏற்றுக்கொண்டாரில்லை. இருப்பினும் ஆதித்தன் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் கோவைக்கருகில் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப் பெற்றுள்ளது. அக்கல்வெட்டு கி.பி. 9 ஆம் நூற்றாண்டு வட்டெழுத்திலும் தமிழ் எழுத்திலும் வடிக்கப் பெற்றுள்ளது, அக்கல்வெட்டின் வாசகம் பின்வருமாறு…\n\" ஸ்வஸ்தி ஸ்ரீ கோ இராஜகேசரிப்\nஇது வட்டெழுத்தில் அமைந்த வாசகம். மேலும் ஒரு வெண்பா பாட்டும் பொறிக்கப் பெற்றுள்ளது.\nமைப்ப ஒரு நிழல் வேண்டிங்\nகள் போலோங்கி ஒரு நிழல் போ\nல் வாழியர் கோச்சோழன் வளங் காவிரிநாடன் கோழியர் கோக்கண்ட\nபொது வெற்றி பெற்ற மன்னர்கள் வெற்றி பெற்ற பகுதியில் கோயிலுக்குக் கொடை அளிப்பார்கள். ஆனால் ஆதித்தன் பெருவழியைப் புதுப்பித்து அதற்கு தன் பெயரை வைத்துள்ளான். அதற்குக் காரணமுண்டு. கொங்கு நாட்டின் மீது நடந்தும் படையெடுப்புகள் அனைத்தும் கொங்குப் பெருவழிகளையும் பருவங்களையும், வாணிக நகரங்களையும் தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருக்கவே ஆகும். இது சங்ககால மூவேந்தர் படையெடுப்பிலும் விளக்கம் பெறும். ஆதித்தன் கொங்கு வெற்றி பெருவழி ஆதிக்கத்தைக் குறிப்பதாகலாம்.\nசோழர்கள் அரசு எழுத்தாகத் தமிழ் எழுத்தையே பயன்படுத்தினர். இந்தக்கல்வெட்டில் பெயரையும், வெண்பாப் பாட்டையும் வட்டெழுத்திலும் பெயரை மட்டும் தமிழ் எழுத்திலும் வடித்துள்ளனர். வட்டெழுத்துப் பொறிப்பு பிழையின்றி எழுதப்பெற்றுள்ளது. ஆனால் தமிழ் பொறிப்பு தவறுடன் எழுதப் பெற்றுள்ளது. அதனால் கொங்கு நாட்டில் வட்டெழுத்து பயிற்சியே மிகுதி என்பது புலப்படும். கி..பி 4-5 ஆம் நூற்றாண்டு ஓட்டுப் பொறிப்பு வட்டெழுத்தில் அமைந்துள்ளது. கொங்கு நாட்டிற்கு பழக்கமான வட்டெழுத்தையே சோழர்கள் பயன்படுத்தினர். காலம் செல்ல தமிழ் எழுத்திற்கு மாற்றிவிட்டனர்,\nஇந்தக் கல்வெட்டில் மூன்று இடங்களில் நிழல் என்ற சொல் குறிக்கப் பெறுகின்றது, இதன் உண்மையான பொருள்தான் என்ன கேரளத்து செப்பேடுகளிலும், கல்வெட்டுகளிலும் இச்சொல் பயன்படுத்துப்பெறுகின்றது. ஏழு நூற்றுவர் நிழல், முன்னூற்றுவர் நிழல் என்ற கூறும் போது அரசனுக்குப்பாதுகாப்பாக செல்லும் இரகசியப் படை (------------ army) என்று பொருள் கொள்ளவும் பெறுகின்றது. இந்தப் பெருவழிக் கல்வெட்டில் பயின்று வரும் நிழல் என்ற சொல்லும் இரகசியப் படையைக் குறித்திருக்க வாயுப்புண்டு.\nசோழர்கள் கொங்கு நாட்டை மூன்று பிரிவாகப் பிரித்தனர். (1) கொங்கான வீரசோழ மண்டலம் (இதற்கு அதிராஜராஜ மண்டலம் என்றும் பெயர் உண்டு.) காவிரிக்கு மேற்கேயும், மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கிழக்கேயும் அமைந்துள்ள பகுதி வடகொங்கு என்றும், தென் கொங்கு என்றும் இருப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கொங்கான வீரச்சோழ மண்டலம் கிழக்கே சிங்களாந்தபுரம் வரை பரவியிருந்தது. இன்றைய நாமக்கல் மாவட்டம் கரூர் மாவட்டம் ஆகியவை வீரசோழ மண்டலத்தில் அடங்கியிருந்தது. இந்தப் பகுதி சோழர்களின் நேரடி ஆட்சியிலிருந்தது.\nமண்டலப்பிரிவுங்கூட குறிப்பிட்ட வேளாண் பருவநிலையைப் பொருத்து அமைந்தது என்பர். குறிப்பிட்ட மண்டலத்தில் குறிப்பிட்ட வேளாண் பயிரே விளைவிக்கப் பெறும். அந்த விளைச்சலுக்கேற்றாற் போல் வரியும் விதிக்கப் பெற்றது. சோழர் வரிவிதிப்பில் விகற்பங்கள் மிகுந்து காணப்பெற்றன. எல்லாப் பகுதிகளில் வாங்கப்பெற்ற வரிகளின் எண்ணிக்கை ஏழு மட்டுமே. ஐம்பதுக்கும் மேற்பட்ட வரிகள் எல்லாப் பகுதிகளிலும் வாங்கப் பெறவில்லை.\nமுதலாம் பராந்தகனின் ஆட்சியி��் பிற்பகுதி குழப்பமும் மிகுந்ததாக விளங்கியது, தக்கோலப் போரில் இராஜாதித்தன் கொல்லப்பட்டான். தொண்டை மண்டலம் கைவிட்டுச் சென்றது. பாண்டியர்கள் சோழர் ஆட்சியை வீழ்த்தினர். இந்த நெருக்கடியான சூழ்நிலையில் கொங்கு நாட்டை கயாபதி பெற்ற சிற்றரசர்களிடம் ஒப்படைத்தான். இப்பகுதியில் (வடகொங்கு இன்றைய வடகோவை வட்டம், அவினாசி வட்டம், ஈரோடு மாவட்டம், திருப்பூர் மாவட்டம், திண்டுக்கல் மாவட்டத்தில் பழனிப்பகுதி ஆகியவற்றை உள்ளடக்கி நின்றது. தென் கொங்கு இன்றைய தென்கோவை வட்டம், பொள்ளாச்சி வட்டம், உடுமலைப்பேட்டை வட்டம் மேற்குப் பழனிப் பகுதி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி நின்றன.\nபராந்தகன் காலத்திலேயே வடகொங்குப் பகுதியில் கோநாட்டு மரபினைச் சேர்ந்த இருக்கு வேளிர்களை குறுநில மன்னர்களாக நியமித்தான். முதல் மன்னன் பெயர் வீர சோழப் பெருமானடிகள் என்ற பெயர் பெற்றிருந்தான். வீரசோழன் என்ற பெயர் முதல் பராந்தகனுக்கே உண்டு. இவன் ஆட்சி 947–ல் தொடங்குகின்றது இவனைத் தொடர்ந்து கலிமூர்க்கப் பெருமாள், முதலாம் விக்ரமசோழன் ஆகியோர் தங்களை கோநாட்டான் என்றே அழைத்துக் கொண்டனர். கொங்குச் சோழரில் முதலாம் குலோத்துங்கள் காலம் வரை சோழர்களுக்கு கீழ்படிந்து நின்றனர், மூன்றாம் வீரசோழன் (1158-96) காலத்திருந்து கொங்குச் சோழர்கள் பாண்டிய பக்கம் சாய்ந்து விட்டனர். பெண் கொள்வினை, கொடுப்பினைகள் நிகழ்ந்தன. வட கொங்கு 947 முதல் 1305 வரை கொங்குச் சோழர் ஆட்சியில் இருந்தது.\nதென்கொங்கு மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டி அமைந்திருப்பதால் குறிஞ்சி, மருதம் ஆகிய திணைகளின் இயல்புகள் உள்ளன. வடகொங்கில் இருபது நாட்டுப் பிரிவுகள் இருந்தன. தென் கொங்கில் ஏழு நாட்டுப் பிரிவுகள் இருந்தன. தென்கொங்கு வீரசோழர் என்ற அரசமரபினர் ஆட்சி செய்துள்ளனர். இவர்கள் கி.பி.10 ஆம் நூற்றாண்டிலிருந்து ஆட்சி செய்துள்ளனர். தென்கொங்கு நீர்வளம் மிக்க பகுதி. ஆற்றின் குறுக்கே அணைகளைக் கட்டி வேளாண்மையை வளர்த்தனர். தென் கொங்கில் இருபதுக்கும் மேற்பட்ட பட்டபிரம்ம தேயங்கள் உருவாக்கப் பெற்றிருந்தனர். வடகொங்கில் பிரம்மதேயங்கள் குறைவே கி.பி. 6 ஆம் நூற்றாண்டிலிருந்து தென்கொங்கில் பிரம்மதேயங்கள் உருவாகிவிட்டன என்பதற்கு காரமடை செப்பேடுகளும், குமரலிங்கம் செப்பேடுகளும் சிறந்த சான்றுகள். ப���ரம்ம தேயங்கள் காட்டுப்பகுதியில் உருவாக்கப்பட்டன என்பதற்குப் பல கல்வெட்டுகள் சான்று பகற்கின்றன.\nசோழர் கொங்குச் சோழர் மண உறவு\nபிரம்மியம் என்ற ஊரில் கிடைக்கும் கல்வெட்டு ஒன்றில் விக்ரமசோழன் தேவியார் இறந்தமையால் பிரம்மாதிக்க தேவ நிலைசார்த்தி நந்தா விளக்கு ஒன்று வைத்தது பற்றிக் குறிப்பிடுகின்றது. விக்ரம சோழன் மாதேவி என்பவள் முதலாம் இராசேந்திர சோழனின் மகள் ஆவார். முதலாம் இராசேந்திரனுக்கு விக்கிரமன் என்ற பெயரும் உண்டு. அவன் பெயரையே மூன்றாவது கொங்குச் சோழன் தனக்கு வைத்துக் கொண்டான். கிருக்கு வேளிர்க்கும் சோழர்களுக்கும் பல நூற்றாண்டுகள் மணவிணை உறவு நிலை பெற்றிருந்தது. விக்ரம சோழன் (கி.பி.1024-46) சோழப் பேரசர்க்கு கீழ்ப்படிந்து ஆண்டான்.\nதஞ்சைச் சோழர் நேரடி ஆட்சியிலிருந்த சேலம் – கரூவூர் பகுதியில் சோழப் பேரரசின் -------- முறையே பின்பற்றப்பட்டிருந்தது. கொங்கான வீரசோழ மண்டலம் கொல்லிமலை நாடு, கிழங்க நாடு, வெங்கல நாடு, தட்டநாடு, அரைய நாடு, பூந்துறை நாடு என நாட்டும் பிரிவுகள் உருவாக்கப்பறிருந்தது.\nசோழர்கள் ஆட்சி ஏற்பட்ட பின்பும் கொங்கில் பண்டைய ஊராட்சி முறையே நிலை பெற்றிருந்தது. வேட்டுவரில் வேளாண், மருதங்க வேளாண், கருவூர் ---- வேளாண் போன்ற பெயர்களைக் குறிப்பிடலாம். வேட்டுவர் மரபில் நிலைப்பெற்றிருந்த குழுத்தலைவர்களே அந்தந்த ஊர் வேளாண்களாக சோழர்களால் மாற்றப் பெற்றனர். சோழர் ஆட்சியின் தொடக்க நாட்களில் நாட்டுச்சபை உருவாக்கப் பெறவில்லை. பெரும் நாட்டுத் தலைவர்கள் ஆட்சியில் விடப்பெற்றிருந்தது. பண்டைய காலந்தொட்டு நிலை பெற்றிருந்த ஊராட்சி முறையே மேலோங்குகின்றது.\nசோழர் ஆட்சிக்கு முன்பே கொங்கில் வேளாண்மை நடைபெற்று இருந்தாலும் அது மாற்றிச் செய்யும் வேளாண்மையே. இந்தவகை வேளாண்மையை Shifting Cultivation என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். கொங்கில் ஒறிச்சில் என்ற விகுதியுடன் ஊர்ப்பெயர்கள் கல்வெட்டுகளில் குறிக்கப்பெறுகின்றன. இந்த விகுதி தீயிட்டுக் காடழிச்சி வேளாண்மை செய்ததை குறிப்பிடுகின்றது.\nபூலாங்குறிச்சி கல்வெட்டும் கொங்கநாட்டு மங்குகாலாசமுந் தோட்டங்களும் என்று கால்நடை வளர்ப்பினையும், தோட்ட வேளாண்மையையும் குறிப்பிடுகின்றது. கால்நடை வளர்ப்பும் தோட்ட வேளாண்மையும் ஒன்றிற்கொன்று துணை நிற்பவை. கொங்கு நாட்டில் நீர்நிலைகள் உருவாக்கப் பெற்றிருந்தாலும் அவை கால்நடை வளர்ப்பிற்குப் பயன்படுத்தப் பெற்றன. புஞ்சை வேளாண்மைக்கும் பயன்படுத்தப் பெற்றன.\nகிபி. 10ம் நூற்றாண்டிற்குப் பின்தான் வேளாண் விரிவாக்கம் மிகுதியாயிற்று. பழங்குடிகள் காடழிந்து வேளாண்மை செய்ததால் பத்தில் ஒரு பங்கு வரி விதிக்கப்பெற்றது. தொடக்கத்தில் வேளாண்மை செய்தால் முதல் மூன்றாண்டுகளுக்கு வரி இல்லை. இந்த வேளாண்மைக்கு குமரிவேளாண்மை என்று கல்வெட்டுகள் கூறும். புதிதாக ஆட்சிக்கு கொண்டுவரப் பெற்றப்பகுதிகளில் வேளாண்மையை வளர்ப்பதற்குப் பெருமுயற்சி எடுத்துக் கொண்டனர். அதனால் கொங்குநாட்டுப் பழங்குடிகள் வேளாளர்களாக மாறினர். வேடர், வேட்டுவர், காவலர், மாவலர், பூலுவர் போன்ற பழங்குடிகள் வேளாளர்களாக மாறினர். மாறவும் அவர்கள் இடங்கை சாதியில் வைக்கப் பெற்றனர். அதனால் கொங்கு நாட்டுக் கல்வெட்டுகளில் இடங்கை தொண்ணூற்றுச் சாதியாலே குறிக்கப்பெற்றனர். வலங்கைப் பிரிவினர் விஜயநகரக்காலம் முதல் குறிக்கப் பெறுகின்றனர்.\nநேரம் ஏப்ரல் 28, 2017 1 கருத்து: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇதுவரை இந்த வலைப்பூவுக்கு வந்து வாசித்தவர்கள்\nவலைப்பதிவை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்க\n( அயிரைமலை ) ஐவர்மலை உடுமலையிலிருந்து கொழுமம் வழியாக பழனி செல்லும் வழியில் உள்ளது. இங்குள்ள இரண்டு ம...\nதமிழ்நாட்டிலுள்ள முருகனது தலங்கள் யாவற்றிலும் முதன்மையானதும், முருகனது அறுபடை வீடுகளில் சிறப்பானதும் பழனி ஆகும். பழனி நகரின் தலவரலாற்றுச...\nதளிஞ்சி கல்வெட்டுகளும் , பெருங்கற்படை ஈமச்சின்னங்களும் து.சுந்தரம், கோவை...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅழிந்து வரும் பெருங்கற்காலச் சின்னங்கள்.\nஆவணம் இதழ் 24 வெளியிட்டு விழா\nசதாசிவம் . எத்ரியல் தீம். தீம் படங்களை வழங்கியவர்: i-bob. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2017/01/", "date_download": "2018-07-21T09:59:32Z", "digest": "sha1:7QR4VADHK2K42MXCTGBK4ZF7ZBDNH5BB", "length": 44847, "nlines": 385, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header January 2017 - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறையைத் தூண்டியது திமுக - எம். நடராஜன் பரபரப்பு குற்றச்சாட்டு\nஅறவழியில் நடைபெற்று வந்த மாணவர்கள், இளைஞர்கள் போராட்டத்தில் சிலரை ஊடுறுவ வைத்து அதில் வன்முறையை தூண்டி விட்டு கலவரத்திற்கு வித்திட...\nமரண அறிவிப்பு ( செ.மு. முஹம்மது பாருக் அவர்கள்)\nமேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் செ.மு முஹம்மது யூசுப் அவர்களின் மகனும், மர்ஹும் மு.மு முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மருகமனும், மர்ஹூ...\nஜல்லிக்கட்டுக்காக போராடியவர்களை சமூக விரோதிகள் என்பதா-பொன்.ராதாகிருஷ்ணனுக்கு டிகேஎஸ் கடும் கண்டனம்\nஅமைதியாகப் போராடியவர்களை சமூக விரோத சக்திகள், தேச விரோத சக்திகள் என்றெல்லாம் இட்டுக்கட்டி, தமிழர்களின் உணர்ச்சிமிகு போராட்டத்தை கொச்...\nஇந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது - ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பெருமிதம்\nசர்வதேச அளவில் சவாலான சூழ்நிலை நிலவிய போதும், இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர...\nதோழர் என்ன கெட்ட வார்த்தையா.. கோவை போலீஸ் கமிஷனர் பேட்டியால் நெட்டிசன்கள் ஆதங்கம்\nதோழர் என்று சொல்வது தப்பான வார்த்தையா என கேட்டு சமூக வலைத்தளத்தில் கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜை துளைத்து எடுத்து வருகிறார்கள் நெட்...\nபுதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் செல்லாது என அறிவிக்க வாய்ப்பு வங்கி அதிகாரி பேச்சால் பரபரப்பு\nதிருச்சிமார்ச் 31-ந்தேதிக்குள் ரூ.2ஆயிரம் புதிய நோட்டு செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளது. ரிசர்வ் வங்கியின் சுயாட்சி தன்மை முழுமையாக...\nகேஜ்ரி���ாலை கொலை செய்வோம்.. இ-மெயில் மூலம் மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் \nடெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில்...\nகுடியரசு தின விழா.. அபுதாபி இளவரசர் வருகை.. விமான நிலையம் சென்று வரவேற்ற மோடி\nஅபுதாபி இளவரசர் டெல்லி வந்தார். அவரை பிரதமர் மோடி விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். இந்தியாவின் 68வது குடியரசு தின வி...\nகமல்ஹாசன் கருத்து முட்டாள்தனமானது - சுப்பிரமணியன் சுவாமி ட்விட்\nபோராட்டக்காரர்களை முதல்வர் சந்தித்து இருக்க வேண்டும் என்ற கமல்ஹாசனின் கருத்து முட்டாள்தனமானது என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் ...\nசென்னை வன்முறை: தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்\nசென்னையில் நேற்று காவல்துறையினர் நடத்திய தடியடி பெரும் வன்முறையாக வெடித்தது. இந்நிலையில் இதுதொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு ம...\nஜனவரி 30-ம் தேதி தியாகிகள் தினம்: நாடு முழுவதும் 2 நிமிட மவுனம் கட்டாயம் - மத்திய அரசு\nஜனவரி 30 ஆம் தேதி தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு நாடு முழுவதும் 2 நிமிடம் மவுனத்தை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என ம...\nஹாய் சாமி நான் தமிழ் வாலா: சு.சாமிக்கு கமல் அதிரடி ரிப்ளை \nபாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், எம்.பியுமான சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்துக்கு நடிகர் கமல்ஹாசன் அதிரடியாக பதில் அளித்துள்ளார். ...\nமதுரை தமுக்கத்தில் நடைபெற்று வந்த மாணவர்கள் போராட்டம் வாபஸ்\nதமுக்கம் மைதானத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இன்றும் போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களிடம் போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை ந...\nநிரந்தர சட்டம் கிடைத்துவிட்டது.. மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பலாம்- ஹிப்ஹாப் ஆதி\nதமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஜல்ல...\nஜல்லிக்கட்டு அவசர சட்டத்தில் இருப்பது என்ன மாணவர்களுக்கு விளக்கிய நீதிபதி ஹரி பரந்தாமன்\nசென்னை மெரினாவில் அமைதியாக நடந்து வந்த போராட்டம் தற்போது கலவரமாக மாறியுள்ளது. இன்று அதிகாலை மெரினாவில் குவிந்தவர்களை கலைந்து செல்லுமா...\nசென்னையில் நடந்த அசம்பாவிதங்கள் குறித்து நீதி விசாரணை தேவை - ஸ்டாலின் கோரிக்கை\nசென்னையில் இன்று காலை முதல் நடந்த அசம்பாவித சம்பவங்கள் குறித்து பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்...\nமதுரையில் போலீஸ் தடியடி.. 5 நாட்களுக்கு பின்பு கோவை - நாகர்கோவில் ரயில் மீட்பு\nஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை அடித்து மதுரையில் ரயில் மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதையட...\nகொண்ட கொள்கையில் வென்று காட்டிய இளைஞர்கள்.. ஒருவாரம் நடந்த மெரினா புரட்சி முடிவுக்கு வந்தது\nஜல்லிக்கட்டுக்கு இருந்த தடையை நீக்க வேண்டும் என்று, ஒரு வாரம் மெரினா கடற்கரையில் நடைபெற்றுவந்த போராட்டம் இன்றுடன் முடிவுக்கு வந்தத...\nசென்னையில் இருந்து மதுரைக்கு இன்று இரவு 11.30 மணிக்கு சிறப்பு ரயில்.. கூட்டத்தை கலைக்க சதியா\nநாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள நிலையில், சென்னை எழும்பூரில் இருந்து இன்று இரவு 11.45-க்கு மதுரைக்கு சிறப்பு ரயில் ...\nஅவசர சட்டம் வேண்டாம்..ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் தேவை.. மெரினாவில் இளைஞர்கள் முழக்கம்\nஜல்லிக்கட்டு தொடர்ந்து நடத்திட நிரந்தர சட்டம் தான் தீர்வாகும், எங்களுக்கு அவசர சட்டம் வேண்டாம் என மெரினாவில் 5வது நாளாக போராட்டத்தில...\n மதுரை ஆட்சியரை முற்றுகையிட்டு போராட்டக்காரர்கள் ஆவேசம்\nஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் தேவையில்லை. நிரந்தர சட்டம் தான் தீர்வு எனக் கூறி நாளை நடக்கவிருந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு அலங்காநல்லூர்...\nஅவசர சட்டத்தை நிரந்தர சட்டமாக்குவது சுலபம்.. தமிழர்களுக்கு அச்சம் வேண்டாம்.. கட்ஜு கருத்து\nஅவசர சட்டத்தை நிரந்தரமாக்க முடியும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். அவசர சட்டத்தையெல்லாம் ...\nஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு.. அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது.. முதல்வர் ஓ.பி.எஸ் அறிவிப்பு\nதமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு வசதியாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாகவும், ஓரிரு நாளில் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு ந...\nமரண அறிவிப்பு ( ஹாஜி N.M.S முஹம்மது சுல்தான் அவர்கள் )\nமேலத்தெரு சூனா வீட்டு குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் நெ.மு.செ முஹம்மது மஸ்தான் அவர்களின் மகனும், மர்ஹூம் N.M.S முஹம்மது அலி, மர்ஹூம் N.M....\nமெரினாவில் மின்சாரம் துண்டிப்பு.. மொபைலில் டார்ச் லைட் அடித்து போராட்டத்தை தொடரும் இளைஞர்கள்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வரும் சென்னை, மெரினா கடற்கரை பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இளைஞர்கள், மா...\nமுதல்வர் வர வேண்டும், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு என அறிக்கை தர வேண்டும்.. மாணவர்கள் நிபந்தனை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், அலங்காநல்லூரில் கைது செய்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியும் சென்னை மெரினா கடற்கரையில் மாண...\nமுடிவுக்கு வந்தது சைக்கிள் பஞ்சாயத்து: அகிலேஷ்யாதவிற்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்\nஉத்தரப்பிரதேசத்தில் ஆளும் சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்தை அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு ஓதுக்கிடு செய்து தேர்தல் ஆணைய...\nஎம்.ஜி.ஆரின் நலப்பணிகளை நாளை முதல் மேற்கொள்வேன்..தொண்டர்கள் மத்தியில் தீபா பேச்சு\nஎம்.ஜி.ஆரின் நலப்பணிகளை நாளை முதல் மேற்கொள்ள உள்ளதாக தொண்டர்கள் மத்தியில் ஜெ.அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார். ஜெயலலிதா மறைவைத் தொட...\n கேபி முனுசாமி மீது அமைச்சர்கள் ஓஎஸ் மணியன், சிவி சண்முகம் பாய்ச்சல்\nஎம்ஜிஆர் மறைவுக்கு பின் அதிமுகவில் முக்கிய பங்கு வகித்தவர் திவாகரன் என முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமிக்கு அமைச்சர்கள் சிவி சண்முகம்...\nஅதிமுகவை கைப்பற்ற ஒரு குடும்பம் சதி; நடராஜன், திவாகரன் மன்னிப்பு கேட்க கேபி முனுசாமி வலியுறுத்தல்\nஅதிமுகவை கைப்பற்ற மன்னார்குடி குடும்பம் சதி செய்கிறது; உண்மையான வரலாற்றை திரித்து பேசும் நடராஜனும் திவாகரனும் அதிமுக தொண்டர்களிடம்...\nஜிஎஸ்டி அமல்படுத்துவதில் சிக்கல்..ஏப்ரலில் அமலாக வாய்ப்பில்லை: அருண் ஜேட்லி பேட்டி\nடெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிவு ஏதும் எடுக்கப்படாமல் முடிந்தது. அடுத...\nவிபத்தில் சிக்கியவர் செல்போன் திருட்டு- அடையாளம் காண உதவ போலீஸ் வேண்டுகோள்\nதிருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த ரயிலில் இருந்து கீழே விழுந்தவரின் செல்போன் திருடப்பட்டதால் அவரை அடையாளம் காண உதவ...\nமரண அறிவிப்பு ( ஆய்ஷா அம்மாள் அவர்கள் )\nஅதிரை நியூஸ்: ஜன-15 அதிராம்பட்டினம், மேலத்தெருவை சே���்ந்த மர்ஹும் மு.மு அப்துல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் கே.பி.எம் நெய்னா மு...\nதமிழ்நாட்டு அரசியல் குறித்து பேச ரஜினிகாந்துக்கு தகுதி இல்லை- சரத்குமார் கடும் காட்டம்\nதமிழ்நாட்டு அரசியல் குறித்து பேசுவதற்கு எந்த தகுதியுமே இல்லாதவர் நடிகர் ரஜினிகாந்த் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் நடிகர் சரத...\nஅலங்காநல்லூரில் தடையை மீறி நாளை ஜல்லிக்கட்டு.. போலீசார் குவிப்பு.. பதற்றம் அதிகரிப்பு\nஇந்த ஜல்லிக்கட்டை நடத்த விடாமல் தடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மதுரை மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் செய்து வருவதாக கூறியுள்ளார். இத...\nபொன்.ராதாகிருஷ்ணன் உட்பட தமிழகத்து 39 எம்.பிக்களும் வெறும் பூனைகள்.. சு.சுவாமி எள்ளல்\nதமிழகத்தை சேர்ந்த 39 எம்.பிக்களும் புஸ்சி கேட் (பூனை) என்று கூறியுள்ளார் பாஜக ராஜ்யசபா எம்.பி சுப்பிரமணியன் சுவாமி. இந்த எம்.பிக்...\n - தீபா 31.68%, ஓபிஎஸ் 15.56%, சசிகலா 4.58% - ஜூனியர் விகடன் சர்வே\nதமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார். அவருக்குப் பின்னர் முதல்வராக...\nதடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துங்கள்.. தண்டனைக்கும் தயாராகுங்கள்.. என்ன சொல்கிறார் ஹெச்.ராஜா\nதடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்துவதில் தவறு இல்லை என்றும், அதேநேரம், அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என பாஜக த...\nஜல்லிக்கட்டு: ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்போர்னில் இன்று ஒன்றுகூடும் தமிழர்கள்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தமிழர்கள் மெல்போர்ன் மற்றும் சிட்னி நகரில் இன்று அமைதி கூடல் நடத்துகி...\nஅதிமுக, திமுக பாணியில் தேமுதிக தலைமையிலும் மாற்றம்\nதேமுதிகவின் பொதுக்குழு கூட்டம் பொங்கலுக்குப் பிறகு கூடவுள்ளது. இதில் பிரேமலதாவுக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படும் என தகவல் ...\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராக��ிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nவெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் 18ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கைப்பந்து இன்று தொடங்கியது\nஇளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து நடத்தி வரும் மேலத்தெ...\nஇளம் விதவை உதவித்தொகை : பயன் பெறுவது எப்படி\nஇளம் வயதில் கணவரை இழந்து கஷ்டப்படும் ஏழை விதவைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு உதவித்தொகை மற்றும் மாத ஓய்வூதியம் தமிழக அரசால் ...\nமத்திய பிரதேசத்தில் சிறுமி பாலியல் வன்புணர்வு: குற்றவாளிகள் பிடிப்பட்டது எவ்வாறு\nபிராண்டட் ஸ்போர்ட்ஸ் ஷூவால் பிடிபட்ட சிறுமி பாலியல் வன்புணர்வு குற்றவாளி சிக்கலான பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றவாளியை அடையாளம்...\nசிறுமி பாலியல் பலாத்காரம்:நம்முடைய குழந்தைகளை காக்க இந்த தேசமே ஒன்றுதிரள வேண்டும்- ராகுல்காந்தி அழைப்பு\nமத்தியப் பிரதேசம் மாநிலம் மண்ட்சோர் மாவட்டத்தில் 8 வயது சிறுமியை அடையாளம் தெரியாத மர்மநபர் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இ...\nதாஜ்மகாலை புனரமையுங்கள், அல்லது நாங்கள் மூடுகிறோம்: அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம்\nஉலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் ஆக்ராவில் உள்ளது. பளிங்கு மாளிகையன தாஜ்மகாலை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்க��னோர...\nமகளுடன் தூங்கிய அவரது தோழியை ஃபுல் மப்பில் மிரட்டி பலாத்காரம் செய்த தொழிலதிபர்.. டெல்லியில் கொடூரம்\nடெல்லியில் மகளின் தோழியை மதுபோதையில் தொழிலதிபர் ஒருவர் மிரட்டி பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி: மக...\nபதிவு செய்தால் மட்டுமே உங்கள் குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ்: அரசின் இந்த முடிவுக்கு என்ன காரணம்\nதமிழகத்தில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் பிறப்பைக் கண்காணிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், கர்ப்பணி பெண்கள் ஆன்-லைன...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.news2.in/2016/11/offer-mobile-companies-are-fooling-the-public.html", "date_download": "2018-07-21T09:56:24Z", "digest": "sha1:CMWSVMT3COVFJYTLUP67HMLMHTTUG7DA", "length": 10135, "nlines": 84, "source_domain": "www.news2.in", "title": "ஆபர்: மக்களை ஏமாற்றும் மொபைல்போன் நிறுவனங்கள்….! - News2.in", "raw_content": "\nHome / jio / Mobile / offer / Vodafone / தமிழகம் / தொழில்நுட்பம் / ஆபர்: மக்களை ஏமாற்றும் மொபைல்போன் நிறுவனங்கள்….\nஆபர்: மக்களை ஏமாற்றும் மொபைல்போன் நிறுவனங்கள்….\nதற்போது வோடபோன் இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டு வாடிக்கையாளர்களுக்கான பிரத்யேக திட்டம் என்று ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது, இந்த திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.53/-க்கு 1ஜிபி அளவிலான 3ஜி டேட்டா ஒரு மாதம் வாலிடிட்டியில் பெற முடியும் என்று அறிவித்து உள்ளது.\nஏற்கனவே ஏர்டெல் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இதுபோன்ற சலுகைகளை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது. தற்போது வோடபோன் நிறுவனமும் இந்த போட்டியில் குதித்து உள்ளது.\nவெறும் ரூ.53/-க்கு 1 ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை வோடாபோன் வழங்கும் இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை பார்ப்போம்.\nமுதலில் நீங்கள் இந்த திட்டத்தை பெற வேண்டுமானால் அதற்கான ரெண்டல் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. நீங்கங் ரெண்டல் ரீசார்ஜ் செய்யவில்லை என்றால் மேற்கண்ட ஆபரை பெற முடியாது.\nஇதற்கான ரெண்டல் எவ்வளவு தெரியுமா ரூ.1501, ரூ.748, ரூ.494 கட்ட வேண்டியதிருக்கும்.\nவோடபோன் மேலும் இரண்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.\nரூ. 794/- பேக் 3ஜிபி டேட்டாவும், ரூ.494/- பேக் 2ஜிபி டேட்டாவும் வழங்குகிறது.\nஇந்த திட்டம் பிரத்யேகமாக தமிழ்நாடு பயனர்களுக்கு மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த வாய்ப்பை பெற விரும்பும் பயனர்கள், முதலில் ரூ.1,501/-க்கான ரெண்டல் ரீசார்ஜ் செய்ய வேண்டும் அதனை தொடர்ந்து அவர்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும் 15ஜிபி அளவிலான 3ஜி டேட்டாவை பெறுவார்கள்.\nரூ.1,501/- ரெண்டல் ரீசார்ஜ் செய்த எண்ணிற்கு இரண்டாம் மாதத்தில் இருந்து அதாவது அடுத்த மாதம் முதல், 1ஜிபி தரவு ரூ.53/- என்ற விலையிலும், 2 ஜிபி டேட்டா ரூ.103/- என்ற விலையிலும், 5ஜிபி டேட்டா ரூ.256/- என்ற விலையிலும் பெறலாம் என்று அறிவித்து உள்ளது.\nரூ.748/- மற்றும் ரூ.494/- ஆகிய இரண்டு திட்டங்களும் ஆறு மாதங்களுக்கு மட்டுமே என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஆறு மாதங்களுக்கு மட்டுமே அதன் நன்மையை அனுபவிக்க முடியும்.\nமற்றும் ரூ.748/- திட்டத்தில் 1ஜிபி அளவிலான 3ஜி டேட்டா விலை ரூ.106/- என்பதும் மற்றும் ரூ.494/- திட்டத்தில் 1ஜிபி அளவிலான 3ஜி டேட்டா விலை ரூ.122/- என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஆனால் இந்த அனைத்து நெட்வொர்க் நிறுவனங்களும் ரிலையன்சின் ஜியோவுக்கு போட்டியாக விலை குறைப்பை அறிவித்து வருவதாக மக்களை ஏமாற்றி வருகின்றன.\nஜியோவில் எந்தவிதமான ரெண்டல் அமவுன்டும் கட்ட வேண்டியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால் மற்ற அனைத்து நெட்வொர்க்கிலும் ரென்டல் அமவுன்ட் என்று ஒரு குறிப்பிட்ட பணத்தை நம்மிடம் இருந்து வாங்கிக்கொண்டே சலுகையை தருகிறார்கள்.\nஇதன் காரணமாக அவர்கள் வழங்கும் சலுகை போக மீதமுள்ள பணம் நாம் கட்டியுள்ள ரென்டல் பணத்திலிருந்து கழிக்கப்பட்டு விடுகிறது.\nஇதை கூட்டிக்கழித்து பார்த்தால்…. இவர்கள் அறிவிப்பதில் எந்தவித சலுகையும் இல்லை என்பதே தெளிவாகிறது.\nஇது ஒருவகையான மக்களை ஏமாற்றும் வேலை..\nமுகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nNews2.in mobile app வெறும் 1 எம்பி மட்டுமே செய்திகளை சுருக்கமாகவும் விரைவாகவும் தெரிந்து கொள்ள உடனே டவுன்லோட் செய்யுங்கள்.\nவீட்டுக் கடன்: மானியம் ரூ.2 லட்சம் பெறுவது எப்படி\nவீட்டிலிருந்தே சம்பாதிக்க 65 உபயோகமான தகவல்கள்\nசெக்ஸ் வெறி பிடித்த பள்ளி மாணவி.. அலறிய மாணவர்கள்..\nமறுமணம் ச��ய்ய ஷிரிய சட்டப்படி மாமனாருடன் உடலுருவு கொள்ள வேண்டும்\nலோக் ஆயுக்தா என்றால் என்ன\nஆடி மாத ராசி பலன்கள்: உங்க ராசிக்கு எப்படி\nஸ்ட்ரெஸ்: நம்புங்கள், உங்களை முன்னேற்றும்\nவீடியோ: ஆதரவற்ற குழந்தைகள் விற்பனை: கன்னியாஸ்திரி ஒப்புதல் வாக்குமூலம்\n14 வயது சிறுவனை அப்பாவாக்கிய 27 வயது கன்னியாஸ்திரி\n1000 சதுர அடி தனி வீடு கட்ட உத்தேச செலவு விபரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthinamnews.com/?paged=1764", "date_download": "2018-07-21T10:00:57Z", "digest": "sha1:WVUNPNRRDXHOD53YPCDQFWLSDOGNOIDJ", "length": 17091, "nlines": 70, "source_domain": "www.puthinamnews.com", "title": "Puthinam News | Tamil News", "raw_content": "\nதமிழீழ தேசியக் கொடியை ஏற்றிய 3 பேர் கைது\nசென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டியில் தாசில்தார் அலுவலகம் அருகே இலங்கை தமிழர் அகதிகள் முகாம் உள்ளது. முகாமின் முகப்பில் உள்ள ஆலமர உச்சியில் கொடி பறக்க விடப்பட்டிருந்தது. முகாம் முழுவதும் உயிர் நீத்த விடுதலைப்புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கறுப்பு கொடி கட்டப்பட்டு துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தது.\nஈழத்தமிழர்களுக்காக தொடர்ந்து போராடுவோம்: சீமான்\nஇயக்குனர் சீமான் மாவீரர் தின விழாவில் கலந்து கொள்ள கனடா நாட்டிற்கு சென்றார். அங்கு தீவிரவாதத்தை ஆதரித்து பேசியதாக கூறி இயக்குனர் சீமானை உடனே கனடாவில் இருந்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி விட்டனர். இதையடுத்து சீமான், கனடாவில் இருந்து ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்திற்கு மேலும்… »\nஜனாதிபதி தேர்தலுக்கு இம்முறை சர்வதேச கண்காணிப்பாளர்கள் தேர்தல் ஆணையாளர் ஐ.தே.முவிடம் உறுதி\nஜனவரி 26 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில் ஐ.நா. சபையைச் சேர்ந்தவர்கள் உட்பட சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படுவர்.\nஇவ்வாறு தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸநாயக்கா தம்மைச் சந்தித்துப் பேசிய ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களிடம் உறுதி அளித்திருக்கின் மேலும்… »\nகார்த்திகை இருள் அகல, தமிழர்கள் விளக்கேற்றும் மாதம். நவீன வரலாற்றில் புதிய பரிமாணத்தைப் புகுத்திய மனிதர்களை நினைவு கூர்ந்து, வீடு தோறும் ஒளி படரும் மாதம்.\nதென்னிலங்கை அரசியலில், பல அதிர்வுகளை உருவாக்கும் மாதமும் இதுதான். யாரைத் தெரிவு செய்ய மேலும்… »\nநோர���வேயில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு\nநோர்வேயில் ஒஸ்லோ உட்ப்பட ஏழு நகரங்களில் மாவீரர்நாள் எழுச்சி நிகழ்வு.\nஇந்த ஆண்டு என்றுமில்லாத வகையில் மக்களின் பேரெளிச்சி மாவீரர்நாள் மண்டபத்தினையும் மக்களின் மனங்களையும் நிறைத்திருந்தது\nஒஸ்லோஇ பேர்கன்இ ஸ்தவங்கர்இ துரம்சோஇ உல்ஸ்ரன்வீக்இ மோல்டே துரண்கைம்இ ஆகிய நோர்வேயின் மேலும்… »\nபெல்ஜியத்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு\nபெல்ஜியத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் இன்று 250திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு மிகவும் உணர்ச்சிபூர்வமாக வீரவணக்கம் செலுத்தினார்கள்.\nபெல்ஜியத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் இன்று மேலும்… »\nநெதர்லாந்தில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு\nபல்லாண்டுகாலம் அடிமையின‌மாக‌ வாழ்ந்த‌ த‌மிழின‌த்தை த‌லைநிமிர‌ச்செய்த‌துடன், சிங்க‌ள‌த்திடம் இழ‌ந்த‌ உரிமைக‌ளை மீட்டெடுத்துஇ த‌மிழ‌ர்தாய‌க‌த்தில் த‌மிழ‌ர்க‌ள் பாதுகாப்பாக‌வும் கெளர‌வ‌மாக‌வும் வாழ்வ‌த‌ற்கு சுத‌ந்திரத்த‌மிழீழர‌சு அமைப்ப‌துதான் ஒரேதீர்வு என்ற‌ தமிழீழ‌ம‌க்க‌ளின் 1977ஆம் ஆண்டு தேர்த‌ல் தீர்ப்பையேற்று, த‌ங்க‌ள் இன்னுயிர்க‌ளை மேலும்… »\nகொளத்தூரில் பெரியார் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்ச்சி (காணொளி)\nதமிழீழத்தில் ஆயுதப் போராட்டம் எழுச்சி பெற தொடங்கிய காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு தமிழகத்தில் அடைக்கலம் தந்த கொளத்தூரில் பெரியார் திராவிடர் கழகத்தின் ஏற்பாட்டில் மாவீரர் வீரவணக்க நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.\nதமிழீழத்தில் சிங்கள மேலும்… »\nஇத்தாலியில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு\n2009ம் ஆண்டிற்கான தமிழீழத் தேசிய மாவீரர் நாள் எழுச்சி வணக்க நிகழ்வுகளும் எழுச்சிக் கலை நிகழ்வுகளும் இத்தாலி பலெர்மோ நகரில் 27.11.2009 வெள்ளிக்கிழமை மாலை 4மணிக்கு teatro Don Orione மண்டபத்தில் நடைபெற்றது.\nஆரம்ப நிகழ்வாக மேலும்… »\nகனடாவில் நடைபெற்ற தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு\nகனடா டொரோண்டோவில் இன்று வெகு சிறப்பாக மாவீரர் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்பட்டது. பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இன் நிகள்வு, மிகவும் உணர்ச்சிபூர்வமாக நடைபெற்றது. அகவணக்கம், நாட்��ிய நாடகங்கள், இசை உட்பட பல நிகழ்வுகள் இடம்பெற்றது.\nஇரண்டு நிகழ்வுகளே மேலும்… »\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\n”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு\n”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐநா முன்பு”பொங்குதமிழ்” மேலும்… »\nஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் 13வது நினைவு தினம் அனுஷ்டிப்பு\n‘சுனாமி’ ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களில் 13வது நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.\nயாழ்ப்பாணம், வடமராட்சிக் கிழக்கு, உடுத்துறையிலுள்ள சுனாமி பொது நினைவாலயத்தில் இன்று மேலும்… »\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nமாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உயர்நீத்த மாவீரர்களுக்கு மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கப்பட்டது.\nஅனைத்து மாவீரர் துயிலும் இல்லங்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மேலும்… »\nஉண்மையைப் பேசும் உரிமை ஓர் அமைச்சருக்கு இல்லையா\n2016ம் ஆண்டு கிளிநொச்சியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஆளுமையையும்,\nவீரதீரத்தையும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் எடுத்துக் கூறியபோது கண்மூடிக் கிடந்த சிங்கள தேசம், இப்போது, மேலும்… »\nபோராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்\n“…தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை மிக முக்கியமானது.\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்களை நாம் கவனத்தில் எடுக்கின்றோம். மேலும்… »\nமுள்ளிவாய்க்கால் வெள்ளையடிக்கின்ற இடமல்ல: கஜேந்திரகுமார்\nஇனப்படுகொலையில் பங்கெடுத்தவர்கள்,அதனை ஏற்றுக்கொண்ட பங்காளிகள்,துணைபோனவர்கள் மற்றும் இனப்படுகொலையாளிகளை காப்பாற்றிக்கொண்டிருப்பவர்கள் முள்ளிவாய்க்காலில் இன அழிப்பிற்குள்ளானவர்களிற்குள்ளானவர்களிற்கு அஞ்சலி செலுத்த அருகதையற்றவர்கள். மேலும்… »\nஇலங்கைக்கு அமெரிக்கா கடும் நிபந்தனைகள்\nஇலங்கைக்கு 2018 ஆண்டின் எஞ்சிய காலப்பகுதிக்கான நிதியுதவிகளை வழங்குவதற்கு, அமெரிக்கா கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது.\nஅமெரிக்கா காங்கிரசினால் அங்கீகாரம் வழங்கப்பட்டு அமெரிக்க மேலும்… »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/09/blog-post.html", "date_download": "2018-07-21T09:43:11Z", "digest": "sha1:FIB7GYF57NDDXUEJWXGAIJPMXSKQMCXF", "length": 54969, "nlines": 205, "source_domain": "www.ujiladevi.in", "title": "அனைத்து மதத்திலும் விநாயகர்...! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை ஆகஸ்ட் 5 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nநமது இந்து மதத்தை தாக்கி அழிப்பதற்கு மாற்று மதத்தினர் தயாராக இருக்கிறார்கள் குதிரை எப்போது குப்புற விழும் சதையை எப்போது கொத்தி தின்னலாம் என கழுகு கூட்டம் காத்திருப்பது போல் நாத்திகர்கள் ஒரு பக்கம் நம்மை குறி வைத்து காத்திருக்கிறார்கள் இவர்களை மிக சுலபமாக வென்று விடலாம் ஏனென்றால் இவர்கள் நம் விரோதிகள் என்று நேர்முகமாகவே நமக்கு தெரியும் ஆனால் நம்மை வீழ்த்துவதற்கு நமக்குள்ளேயே ஒரு பகை கூட்டம் பெருகி கிடக்கிறது இவர்களை அடையாளம் காண்பது தான் மிகவும் கஷ்டம்\nநமக்குள் இருக்கும் பகையாளிகள் யார் அவர்களை அடையாளம் காண கஷ்டம் என்றால் அவர்களிடம் இருந்து நாம் எப்படி தப்ப முடியும் என்று நம்மில் பலர் கவலைப்படுகிறோம் ஆனால் சற்று கவனமாக இருந்தால் அந்த உள் பகையாளிகளை நிச்சயம் நம்மால் இனம் கண்டுக் கொள்ள முடியும் உங்கள் காதுகளையும் கண்களையும் சற்று கூர்மை படுத்துங்கள் சிவனை வணங்குகின்ற தலை எவனையும் வணங்காது என்ற குரல் கேட்கிறதா திருநாமம் தரித்த நெற்றிதான் நெற்றி மற்றதெல்லாம் நெற்றி போலிருக்கும் மயானம் என்று பேசுகின்ற நாவுகளை உங்களால் காண முடிகிறதா அப்படி நீங்கள் கண்டுகொண்டால் இவர்கள் தான் நமக்குள் இருக்கும் நம் எதிரிகள் என்பதை உணர்ந்து கொள்ளாம்\nசைவ வைஷ்ணவ தகராறு இன்று நேற்று அல்ல பன்நெடுங்காலமாகவே நடந்து வருகிறது ருத்ர நர்த்தனம் ஆடுகின்ற சிவ பெருமானும் காளிங்க நர்த்தனம் ஆடுகின்ற மாதவனும் ஒன்றே தான் என்று பல ஞானிகளும் குருமார்களும் எத்தனையோ உபதேசம் செய்தும் நம்மில் பலர் திருந்தவே இல்லை சைவ வைஷ்ணவ சண்டை மட்டும் அல்ல அந்ததந்த பிரிவுக்குள்ளேயே ஆயிரம் உட்பிரிவுகள் அதற்கு பத்தாயிரம் தகராறுகள் சைவத்துக்குள் காஷ்மீரம் கர்நாடகம் என்ற சண்டைகள் வைஷ்ணவத்திற்குள் வடகலை தென்கலை என்ற குடுமி பிடிகள் இத்தனை சண்டை சச்சரவுகளிலும் நம் இந்து மதம் அழியாமல் இன்று வரை தழைத்து நிற்கிறது என்றால் அது இறைவனின் தனிக்கருனையே காரணம் என்று துணிந்து சொல்லலாம்\nஇந்த மனிதர்கள் இப்படி தான் சமய சண்டைகள் போட்டு சனாதன தர்மத்தை கெடுத்து விடுவார்கள் என்று எண்ணிய நமது குருமார்கள் இந்து மதத்தில் உள்ள எல்லா வழிப்பாட்டு முறைகளும் ஒரே வழியில் வர வேண்டும் என்பதற்காகவே விநாயகர் வணக்கத்தை கொண்டு வந்தனர் விநாயகர் மதசண்டைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் இன்னும் சொல்ல போனால் எல்லா மதமும் அவருக்குள்ளேயே அடங்கி விடுகிறது எனலாம்\nசைவ சமயத்தில் தனிப்பெரும் தலைவரான சிவபெருமானுக்கும் சாக்த சமயத்தில் இறைவியான பாராசக்திக்கும் விநாயகர் மகன் கெளமாற இறைவனான முருகனுக்கு பிள்ளையார் அண்ணன் வைஷ்ணவத்தின் ஓங்கி உலகளந்த உத்தமன் ஆன திருமாலுக்கு கணபதி மருமகன் செளரம் என்ற மத பிரிவின் கடவுளான சூரிய தேவனை தனக்குள் அடக்கி பிரபஞ்ச வடிவமாக விநாயகர் திகழ்வதால் தலைவனுமாகிறார் இப்படி ஆறு மத பிரிவுக்கும் விநாயகர் உறவு பாலமாக திகழ்வதால் அவர் சமயங்களையும் கடந்து நிற்கிறார்\nகணபதி உறவு மார்க்கத்தில் மட்டும் மதங்களை இணைக்க வில்லை தனது உருவத்துக்குள்ளேயே அனைத்து மத கடவுளையும் அடக்கி எல்லாமே ஓம்கார வடிவான தானே என்று நமக்கு உணர்த்துகிறார் விநாயகரின் நாபி பிரம்மாவின் சொருபம் அவரது திருமுகம் திருமாலின் அம்சம் விநாயகற்குள்ள மூன்று கண்கள் சிவபெருமானும் எனக்குள் அடக்கம் என்பதை சொல்லாமல் சொல்கிறது அவர் உடம்பின் இடது பாகம் சக்தியின் அம்சம் வலது பாகம் சூரியனின் அம்சம் பெரிய காதுகள் ஞானத்தை வாரி தனக்குள் கொட்டுவதனால் முருகனின் அம்சமாகவும் இருக்கிறது ஆக கணபதி ஒருவரை கைதொழுதாலே கடவுள்கள் அனைவரையும் வணங்குவதற்கு சமமாகி விடுகிறது\nவைஷ்ணவ மத சடங்குகளில் கணபதி வழிப்பாட்டை முதல் வழிப்பாடாக செய்வது இல்லை என்று பலர் நினைக்கிறார்கள் இது தவறு பெருமாள் வீதி உலா வருவதற்கு முன்பு விஷ்வசேனர் என்ற மூர்த்தி முதல் முறையாக ஆலயத்திலிருந்து வீதி உலா வந்து தெருவையும் மக்களையும் ஒழுங்குப்படுத்திவிட்டு போவார் இவரது சந்நிதானத்திலேயே பெருமாள் சன்னதியின் திருச்சாவி இரவில் வைத்து காலையில் எடுக்கப்படும் அப்படி எடுக்கும் முன் முதலில் விஷ்வசேனருக்கு முதல் பூஜை செய்யப்படும் அந்த விஷ்வசேனர் வேறுயாரும் அல்ல விநாயகப் பெருமானே தான்\nவிநாயகர் வழிப்பாடு இந்து மதத்தில் உள்ள பிரிவுகளை மட்டும் இணைக்க வில்லை இந்து மதத்திலிருந்து முற்றிலுமாக மாறுப்பட்ட பெளத்த,ஜைன மதங்களையும் இணைக்கிறது ஜைன மதத்தில் கணேச பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும் புத்த மதத்தில் லாமா பிரிவினரும் மகாயான பிரிவினரும் கணபதியை வழிப்பட்ட பிறகு தான் மற்ற வழிப்பாடே செய்யப்படும் இது மட்டுமல்ல கணபதி கடவுள் என்பவர் ஆணாகவும் இருக்கிறார் பெண்ணாகவும் இருக்கிறார் என்பதை மக்களுக்கு விளக்க கணேசாணி என்ற பெயரில் பெண் உருவத்திலும் காட்சி தருகிறார் யாணை முகத்தோடு கூடிய கணேசாணி அன்னையின் திருக்கோலத்தை சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோவிலில் இன்று கூட நாம் தரிசனம் செய்யலாம்\nநமது பிள்ளையார் வழிப்பாடு இந்தியாவில் மட்டுமல்ல இன்று வரை இந்தோனேசியா,சீனா,ஜப்பான் போன்ற நாடுகளிலும் நடைமுறையில் இருக்கிறது இஸ்லாமிய மதம் உருவாவதற்கு முன்பு ஈரான்,ஈராக் போன்ற அரபு நாடுகளிலும் ரஷ்யாவிலும் கூட புகழ் பெற்று இருந்திருக்கிறது கால சூழலால் இன்று அங்கே விநாயகர் வழிப்பாடு இல்லை என்றாலும் புதைபொருள் ஆய்வில் பல பிள்ளையார் சிலைகள் கிடைகின்றன\nவிநாயகரை வேதம் அறிந்தவன் வேத முறைப்படி மட்டும் தான் வழிப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை யார் வேண்டுமென்றாலும் எங்கே வேண்டுமென்றாலும் எப்படி வேண்டுமென்றாலும் வழிப்படலாம் ஏனென்றால் அவல் கடலை சுண்டலும் அரிசி கொழுக்கட்டையும் கவலை இன்றி அருந்திவிட்டு ஆற்றங்கரை ஓரத்தில் அரசமரத்து நிழலில் அமர்ந்திருக்கும் தொப்பை கணபதி மந்திரங்களுக்கு மட்டும் வசப்படுபவர் அல்ல உண்மை அன்பிற்கு வசப்பட்டு மனிதனின் வாழ்நாள் முழுவதும் துனைவருபவர் ஆவார் அவரை இந்த நல்நாளில் வணங்கினால் சகல தெய்வங்களின் அருளை பெறலாம் என்பது நிதர்சனமான உண்மையாகும்\nநமது மதத்துக்குள்ளேயே பங்காளி சண்டை போட்டு பகையாளியாக நிற்கும் தத்துவ மூடர்கள் விநாயகரின் சர்வவியாப நிலையை உணர்ந்து தங்களுக்குள்ள பேதா பேதங்களை மறந்து கைவிட்டு எல்லோரும் சனாதன தர்மத்தின் மைந்தர்கள் என்ற உண்மை நிலையில் நிற்பதற்கு விநாயகர் வழிப்பாடு துணை செய்கிறது எனவே உள் பகையை அழிக்க விநாயகரை வணங்குவோம்\nஅருமையான பதிவு, அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் ..\n\"\"\"\"புதுமையான படைப்பு \"\"\"\"\"நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் .\"\"அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்\"\"\n\"\"\"\"புதுமையான படைப்பு \"\"\"\"\"நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் .\"\"அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்\"\"\nஅருமையான பதிவு . வல்லபை கணபதி பற்றி பல மாறுபட்ட விளக்கங்களை வேறு சில வலைத்தளங்களில் காணக் கூடியதாக உள்ளது .\nதயை கூர்ந்து வல்லபை கணபதி பற்றி விளக்கவும்.\nமிகவும் அருமையான பதிவு. \"அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்\"\nமிகவும் அருமையான பதிவு. \"அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்\"\nகுருஜிக்கு மற்றொமொரு நன்றி. இந்து மக்கள் எல்ல தெய்வங்களையும் வழி படுவார்கள் , அதில் தவறு ஏதும் இல்லை. பிரச்சனையே எல்ல தெய்வங்களும் ஒன்று என கூறுவதுதான். தெய்வங்கள் பல இருந்தால் என்ன தவறு. நம்முடைய பலமே தெய்வங்கள் பலவும் , ஜாதிகள் பலவும் இருப்பது தான். இதில் குழப்பம் வேண்டாம். நாம் நல்லவனா, நம்மோடு இருப்பவர் நல்லவரா, இது போதும். நல்லவனாய் இரு, சும்மா இராதே\nபுதைபொருள் ஆராய்ச்சியில் விநாயகர் சிலைகள் பல ஈரானிலும், ஈராக்கிலும் கிடைப்பதாக சொல்லியுள்ளீர்கள், அது பற்றி ஒரு தனி கட்டுரை முடிந்தால் எழுதுமாறு தங்களிடம் வினவுகிறேன், இயன்றால் நன்று...\n''இந்த மனிதர்கள் இப்படி தான் சமய சண்டைகள் போட்டு சனாதன தர்மத்தை கெடுத்து விடுவார்கள் என்று எண்ணிய நமது குருமார்கள் இந்து மதத்தில் உள்ள எல்லா வழிப்பாட்டு முறைகளும் ஒரே வழியில் வர வேண்டும் என்பதற்காகவே விநாயகர் வணக்கத்தை கொண்டு வந்தனர் விநாயகர் மதசண்டைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர் இன்னும் சொல்ல போனால் எல்லா மதமு��் அவருக்குள்ளேயே அடங்கி விடுகிறது எனலாம்''\nஇப்படி மக்களை குழப்ப கூடாது, சனாதன தர்மம், என்று சொல்லிவிட்டு சைவ மற்றும் வைணவ சமயங்கள் சண்டயிட்டுகொள்கின்றது என்று கூறுவது சமய வழிமுறையைப்பற்றி அறியாத குழந்தையை போல் உள்ளது உண்மையில் சனாதன தர்மம்\nஎன்றல் என்ன என்று அறிந்தவர் எவரும் இப்படி சண்டையிட்டுகொள்ளமட்டர்கள் மற்றும் நமது குருமார்கள் என்றால் யார் யர்ர்\nஎல்லா மதமும் ஒன்றல்ல, ஒவ்ஒன்றும் ஒவ் ஒரு தலைவனை குறிக்கின்றது, சனாதன தர்மம் அணைத்து தலைவர்களும் ஒரு தலைவனின் கீழே செயல்படுகின்றனர் என்று அறிவுறுத்துகிறது\nநாம் நமது எண்ணத்திற்கு ஏற்றார்போல் மாற்றி எல்லாம் ஒ\nஹிந்து மதம் மிகப் பழமையானதால் அதில் பல தெய்வ வழிபாடுகள் உள்ளன. குருஜியின் கருத்து முழுமையாகச் சொல்லப் படாததால் சில செய்திகளின் சாரம் சரியாக வெளிப்படவில்லை. விநாயகருக்கும் சிவனுக்கும் போர் நடந்துள்ளது ஏன் \"அச்சது போடி செய்த அதி தீரா\" - ஔவையார் கூறுவது எதை\nசிவனுக்கும் பார்வதிக்கும் பிறக்காதவர் கணபதி என்றும் பார்வதி தன் மேனியிலிருந்து வழித்தெடுத்த மஞ்சளிலிருந்து படைக்கப்பட்டவர் கணபதி என்றும் கதை இருக்கிறதே பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை ருத்திரர் எடுத்ததால் அவர்மேல் பிரம்மா கோபம் கொண்டு சபிக்க அவரை கோவில் இல்லதுபோகும்படி ருத்திரர் சபித்ததால் அவரே விக்னேஸ்வரராக எல்லா ஆலயங்களிலும் இருப்பதாகச் சொல்கிறதே புராணங்கள். இப்படி நமது கடவுள்களே சண்டை போடும்போது நம் மதத்தினர் சண்டை போடுவதில் வியப்பில்லை அல்லவா பிரம்மாவின் ஐந்து தலைகளில் ஒன்றை ருத்திரர் எடுத்ததால் அவர்மேல் பிரம்மா கோபம் கொண்டு சபிக்க அவரை கோவில் இல்லதுபோகும்படி ருத்திரர் சபித்ததால் அவரே விக்னேஸ்வரராக எல்லா ஆலயங்களிலும் இருப்பதாகச் சொல்கிறதே புராணங்கள். இப்படி நமது கடவுள்களே சண்டை போடும்போது நம் மதத்தினர் சண்டை போடுவதில் வியப்பில்லை அல்லவா இப்படிப்பட்ட பல கருத்துகள் பலகாலகட்டத்தை சேர்ந்ததாக ஏன் இருக்கக் கூடாது இப்படிப்பட்ட பல கருத்துகள் பலகாலகட்டத்தை சேர்ந்ததாக ஏன் இருக்கக் கூடாது விஷ்ணு புராணத்தில் ஸ்ரீ லஷ்மி தேவி பாற்கடலைக் கடைந்தபோது வந்ததால் கடல் ராஜா அவர் தந்தை என்றும் அவரே பார்கவரின் மகளாக வந்ததனால் அவரும் தந்தையாவார் ��ன்று கூறியுள்ளதுபோல் நாம் பல்வேறு கால கட்டங்களில் நிகழ்ந்த நிகழ்வுகளை ஒன்றுபடுத்தி மசாலாவாக கலவை செய்துவிட்டோம் என்பதே உண்மை. இது நமது சநாதன மதத்தின் \"time line\" என்பது சரியாகத் தெரியாததால் வந்த வினைதானே தவிர வேறில்லை.\nநீங்கல் சொல்வது எனக்கு குழப்பம் தானே தருகிறது குருஜி . நான் படித்த பல புத்தகங்கள் கந்தனே முதல் கடவுள் , கந்தனுகுல் அணைத்து கடவுளும் அடங்குவர் என்ற கருத்தை தெரிவிப்பதாக இருந்தது . ( அது என் அறியாமையால் புரிந்து கொண்டதா \nசிவனை வணங்குகின்ற தலை எவனையும் வணங்காது என்ற குரல் கேட்கிறதா திருநாமம் தரித்த நெற்றிதான் நெற்றி மற்றதெல்லாம் நெற்றி போலிருக்கும் மயானம் என்று பேசுகின்ற நாவுகளை உங்களால் காண முடிகிறதா அப்படி நீங்கள் கண்டுகொண்டால் இவர்கள் தான் நமக்குள் இருக்கும் நம் எதிரிகள் என்பதை உணர்ந்து கொள்ளாம். என்ன இது குதர்க்கமான பேச்சு.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://engalblog.blogspot.com/2009/11/blog-post_27.html", "date_download": "2018-07-21T09:49:46Z", "digest": "sha1:A2IGJSNCDAXUNY3SELKQHE6YPIE5L46B", "length": 73622, "nlines": 603, "source_domain": "engalblog.blogspot.com", "title": "கேள்வி பிறந்தது இன்று... | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nதனமும் தன் வாயின் மட்டே\nஇனமான சுற்றம் மயான மட்டே\nஅத்தமும் வாழ்வும் அகத்து மட்டே\nமெத்திய மாதரும் வீதி மட்டே\nமேலே உள்ள பட்டினத்தார் பாடலைப் படிக்கும் போது உங்களுக்கு கண்ணதாசனின் ஒரு பாடல் நினைவு வரும்.\nபிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும்\nதோன்றின மறையும், மறைந்தன தோன்றும்\nபட்டினத்தாரின் இந்த வரிகளைப் படிக்கையில் MS குரலில் வரிகள் மனதில் ஓடும்.\nபிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட காலத்தை வாழ்க்கை எனப் பெயரிட்டு, 'வாழ்கிறோம்' என்ற பெயரில் 'எதிர்காலத்துக்கு' என்று என்னென்னவோ சேர்க்கிறோம்.\nகடவுளிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று வரங்களின் லிஸ்ட் போடும் மனிதன், நாம் கேட்காமலேயே அவன் நம் பெயரில் எழுதி வைத்துள்ள இந்தப் பரிசை மறுக்க என்ன வழி என்று ஆராய்ச்சி செய்து வருகிறான்...\nநாளை இல்லை, அடுத்த நொடி நம்முடையதா என்று தெரியாமல், யாருக்கு என்று புரியாமல், 'சேர்த்து' வைக்கிறோம்.\nகுழந்தை முதல் முதுமை வரை அடுத்து என்ன என்று அறிந்த மனிதன் மரணத்துக்குப் பின் என்ன என்ற கேள்வியை இன்னும் ப���ிலளிக்க முடியாமல் திணறுகிறான். தெரிந்ததாக நினைப்பது எல்லாம் ஆவி உலகம், சொர்க்கம், நரகம் கதைகள்தான். நாம் வாங்கிய A/C என்ன, ஒரு விசிறியைக் கூட நரகத்துக்குக் கொண்டு போக முடியாது. பின் எதற்கு சேர்க்கிறோம்\nபாவ புண்ணியம் சேர்த்துக் கொண்டு அதற்கேற்ப சொர்க்கம், நரகம் என்று எண்ணிக் கொண்டு செயல்படும் நமக்கு அடுத்த பிறவிகள், முந்தைய பிறவிகளில் நம்பிக்கை.\nபோன பிறவியில் எதிரி, இந்தப் பிறவியில் உங்கள் மகன் என்று எந்த பட்சியாவது, மகானாவது சொன்னால் நம்புகிறோம். அது போல நம் முந்தைய பிறவியின் தம்பி இந்தப் பிறவியில் நம் மனைவியாக, நம் நாய் அடுத்த பிறவியில் நம் உறவினராக...இப்படி மாறி வரும் உறவு உயிர்கள்......\nவாரிசு என்பவர்கள் நம் வாரிசுகள்தானா\nஇதில் யாருக்கு என்று சேர்த்து வைக்கிறோம்\nபல விஞ்ஞான முன்னேற்றங்கள் அடுத்தடுத்து நிகழும்போது இந்தக் கேள்வி மட்டும் விடை அறியாமல் ஆண்டாண்டு காலமாய் நிற்பது ஏன்\nமரணத்துக்குப் பிறகு என்ன என்று தெரிந்து விட்டால் மனிதன் என்ன செய்வான்\nமரணத்தை வென்றுவிட மனிதன் கற்றுக் கொண்டு விட்டால் பூமி என்ன ஆகும்\nபட்டினத்தார் பாடல் படித்தவுடன், எனக்கு ஞாபகம் வந்த பாடல்:\n// வாரிசு என்பவர்கள் நம் வாரிசுகள்தானா\nஇதில் யாருக்கு என்று சேர்த்து வைக்கிறோம்\nபல விஞ்ஞான முன்னேற்றங்கள் அடுத்தடுத்து நிகழும்போது இந்தக் கேள்வி மட்டும் விடை அறியாமல் ஆண்டாண்டு காலமாய் நிற்பது ஏன்\nமரணத்துக்குப் பிறகு என்ன என்று தெரிந்து விட்டால் மனிதன் என்ன செய்வான்\nமரணத்தை வென்றுவிட மனிதன் கற்றுக் கொண்டு விட்டால் பூமி என்ன ஆகும்\nமரணத்தை வென்றுவிட மனிதன் கற்றுக் கொண்டு விட்டால் பூமி என்ன ஆகும்\nதீவிரவாதிகள் டீ விற்கிறதுக்குப் போயிடுவாங்க\n//மரணத்தை வென்றுவிட மனிதன் கற்றுக் கொண்டு விட்டால் பூமி என்ன ஆகும்\nவாழ்வதில் சலிப்பு ஏற்பட்டு, அமைதி இழந்து, வன்முறைகளும் தீய செயல்களும் மேலோங்கும். வேண்டாமே இந்த விபரீதம் மரணம்தான் ஒரு நிரந்தர விடுதலை, முற்றுபுள்ளி எல்லாவற்றுக்கும்.\n// நாளை இல்லை, அடுத்த நொடி நம்முடையதா என்று தெரியாமல், யாருக்கு என்று புரியாமல், 'சேர்த்து' வைக்கிறோம்.//\n நீங்க கடன் கேட்டு யாராவது இல்லைன்னு சொல்லிட்டாங்களா\n\"கடவுளிடம் இது வேண்டும் அது வேண்டும் என்று வரங்களின் லிஸ்ட் போடும் ம���ிதன்\"\nநான் அப்படி கேட்கவில்லை சாமி. என் பெண்டாட்டியின் ஊரான திருச்சியில் கூரை இல்லாத ஒரு கோவிலுக்கு என்னை லண்டனில் இருந்து நாங்கள் திரும்பி தமிழ்நாடு சென்றவுடன் கூட்டி சென்றாள். அந்த கோவிலில் எழுதி வைத்தால் நடக்கும் என்பது ஐதிகம் \nநான் எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று என்றும் கேட்டதில்லை (என் மகன் ஐ.ஐ.டியில் படிக்க மட்டும் எப்போதாவது கேட்பேன் - சுயநலம் இல்லாத மனிதன் உண்டா \nஅந்த கோவிலில் எழுதி வைத்த பிறகு என் மனைவி என்னை கேட்டாள் - \"என்ன எழுதி வைத்தீர்கள் என்று \nநான் எழுதியதை சொன்னேன் :\n- லஞ்சம் வாங்காத அரசியல்வாதி\n- அத்தியாவசியமான தண்ணீருக்கு அல்லாடாத இயற்கையின் அருள் \n- படிப்பறிவுள்ள பண்பான மக்கள்\nஇது இருந்தால் போதும் என்று எழுதி வைத்தேன் \nமிகச் சரி 'சிம்ப்ளி சினிமா'...அதோடு கூட 'விட்டு விடும் ஆவி... சுட்டு விடும் நெருப்பு.......' வரிகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்\nயாரென்று தெரியாமலே பதில் சொல்லவில்லையா அது ஏதோ படிக்கும்போது வந்த என்னவென்று தெரியாத கேள்வி..கொஞ்சம் இடத்தை அடைத்து ஒரு பதிவு போட முடிஞ்சுது இல்லை\nமரணம் முற்றுப் புள்ளியா கமாவா என்று தெரியாத நிலை.. நான் என்பது நம் எண்ணங்கள்தான் என்றால் மரணம் அதற்கு முற்றுப் புள்ளியாக இருக்க வாய்ப்புக் கொஞ்சம் உண்டு...அதுவே சில சமயம் அடுத்த பிறவியிலும் முன் ஜென்ம ஞாபகமாக எண்ணங்கள் தொடர்வதும் உண்டு... அப்போ முடிவு முடிகிறதா தொடர்கிறதா மீனாக்ஷி\nகாசு இல்லை IBGY, எனக்குத் தோன்றிய கேள்விகளுக்கு பதில் வந்தால் போதும்...\nலஞ்சம் வாங்காத அரசியல்வாதி ....நல்ல அரசியல்வாதி என்பதுபோல ஆக்சிமோரான்.\nஇயற்கை நமக்கு, மனிதகுலத்துக்கு தந்த கொடைகளை கெடுத்துக் கொண்டது நாமேதான்...\nமூன்றாவது கேள்விக்கு உலகம் என்ற இந்த ப்ளாக்கின் எடிட்டரான கடவுள் ஓடி விடுவார் சாய்....\n/நாளை இல்லை, அடுத்த நொடி நம்முடையதா என்று தெரியாமல், யாருக்கு என்று புரியாமல், 'சேர்த்து' வைக்கிறோம்.//\nமரணம் என்பது நாம் விரும்பாவிட்டாலும் எங்களை நோக்கி வந்துகொன்டிருக்கும் ஒரு விருந்தாளி.வரவேற்றே ஆகவேண்டும்.\n//அடுத்த பிறவியிலும் முன் ஜென்ம ஞாபகமாக எண்ணங்கள் தொடர்வதும் உண்டு //\n போன ஜென்மத்தில் விட்டகுறை தொட்டகுறையாக இருக்கலாம் என்று சொல்வதெல்லாம் வெறும் பேச்சுக்காகதான். அப்படி யாரவது போ�� ஜென்மத்து எண்ணங்கள் தனக்கு நினைவில் இருக்கிறது என்று சொன்னால், அது உண்மையா என்று எப்படி கண்டுபிடிப்பது என்ன காரணம் என்றே புரியாமல் நமக்கு ஒருவர் மேல் அளவு கடந்த பிரியம் ஏற்படும் போது, ஒரு வேளை போன ஜென்மத்து பந்தம் தொடருகிறதோ என்ற எண்ணம் தோன்றும், உண்மைதான். ஆனால் அதுதான் அவர்கள் மேல் நமக்கு அவ்வளவு பிரியம் ஏற்பட காரணமா என்று எப்படி அறிந்து கொள்வது என்ன காரணம் என்றே புரியாமல் நமக்கு ஒருவர் மேல் அளவு கடந்த பிரியம் ஏற்படும் போது, ஒரு வேளை போன ஜென்மத்து பந்தம் தொடருகிறதோ என்ற எண்ணம் தோன்றும், உண்மைதான். ஆனால் அதுதான் அவர்கள் மேல் நமக்கு அவ்வளவு பிரியம் ஏற்பட காரணமா என்று எப்படி அறிந்து கொள்வது அந்த நபரை தற்போது நமக்கு பிகவும் பிடித்திருப்பதால் கூட அளவு கடந்த பிரியம் அவர்கள் மேல் இருக்கலாம் அல்லவா அந்த நபரை தற்போது நமக்கு பிகவும் பிடித்திருப்பதால் கூட அளவு கடந்த பிரியம் அவர்கள் மேல் இருக்கலாம் அல்லவா போன ஜென்மம் என்று ஒன்று இருந்ததா, மறு ஜென்மம் என்று ஒன்று இருக்கிறதா என்று சரியாக தெரியாதபோது, மரணம் என்பது ஒரு முற்றுப்புள்ளிதான், எல்லாவற்றுக்கும்.\n//நான் என்பது நம் எண்ணங்கள்தான்//\nமிகவும் அர்த்தமுள்ள, அருமையான வரி.\n\"இயற்கை நமக்கு, மனிதகுலத்துக்கு தந்த கொடைகளை கெடுத்துக் கொண்டது நாமேதான்...\"\n அது என்ன ஆறு அறிவு என்றும், மனிதக்குலம் என்று மற்ற எல்லா ஜீவராசிகளையும் ஓ.... ஆகிவிட்டது (ஓரம் சார், தப்பாக படிக்கவேண்டாம் (ஓரம் சார், தப்பாக படிக்கவேண்டாம் \nவாரக் கடைசியிலும் தவறாமல் வந்ததற்கு நன்றி புலவன் புலிகேசி...\n//\"மரணம் என்பது நாம் விரும்பாவிட்டாலும் எங்களை நோக்கி வந்துகொன்டிருக்கும் ஒரு விருந்தாளி.வரவேற்றே ஆகவேண்டும்.\"//\nஅதைத் தடுக்க முடியுமா என்றுதானே ஹேமா மனிதன் ஆராய்ந்து வருகிறான்..\nவீட்டுக்கு உறவுகள் வந்ததில் பிசி என்றீர்களே...உறவுகள் ஊர் சென்றாகி விட்டனரா\nயோசிக்க வேண்டிய கேள்விதான் மீனாக்ஷி..\nஆனால் சொர்க்கம் நரகம் என்பது இருக்கிறதா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. முன் பிறவி, அடுத்த பிறவி என்ற ஒன்று இருப்பதற்கும் சான்று இல்லைதான் ஏழு ஜென்மங்களோ எழுபது ஜென்மங்களோ கணக்கிட முடியாது...ஆனால் சில சம்பவங்கள் படித்துள்ளோம். மூன்று அல்லது நான்கு வயதுக் குழந்தை புரியாத மொழியி���் அவ்வப்போது பேசி என்னவென்று விசாரித்தபோது வேறு ஊரில் விபத்தில் காலமான ஒருவனின் நினைவுகளை மட்டுமல்ல வயிற்றிலோ இடுப்பிலோ பட்ட எந்தக் காயத்தால் அவன் இறந்தானோ அந்த வடு கூட குழந்தைக்கு இருந்தது போன்ற இன்னும் பல சம்பவங்கள் படித்திருக்கிறோம்.\nநரகத்துக்கோ சொர்கத்துக்கோ போய் வந்த அனுபவங்கள் படித்ததில்லை. எனவே அப்படிச் சொல்லத் தோன்றியது...\nஎதையோ எடிட் பண்ணப் போய் பதிலையே பாதிலாக, அதாவது பாதிதான் தந்தாற்போல உள்ளது...\"மனிதக் குலம்...மற்ற ஜீவராசிகள் ஓரம்.....\"\nஇயற்கையை மீறுவது மற்ற உயிரினங்கள் இல்லையே...மனிதன்தானே...\n//ஆனால் சில சம்பவங்கள் படித்துள்ளோம். மூன்று அல்லது நான்கு வயதுக் குழந்தை ...............\nநரகத்துக்கோ சொர்கத்துக்கோ போய் வந்த அனுபவங்கள் படித்ததில்லை. எனவே அப்படிச் சொல்லத் தோன்றியது...//\nவாஸ்தவம்தான். இது போன்ற செய்திகளைப் படிக்கும்போது, நம் அறிவுபூர்வமான சிந்தனைகளையும் மீறி, சில நேரங்களில் நாம் சிலவற்றை நம்ப வேண்டியதாகி விடுகிறது.\nபிறப்பைப் பற்றி எள்ளளவு அறியவே\nபிறப்பைப் பற்றி முழுதும் அறிவோமா\nஎழுதி வைப்பதும், எண்ணி வைப்பதும்\nஅர்த்த ராத்திரியில் குடை பிடிக்கும்.\nஎன்பதை முதலில் அறிய வேண்டும்.\n....பிறக்கின்றபோதே முடிவு செய்யப் பட்ட விஷயமல்லவா அது அது எந்த நாள், எப்படி என்று அறிந்து கொள்ள முயற்சிப்பது எப்படி ஆணவமாகும் அது எந்த நாள், எப்படி என்று அறிந்து கொள்ள முயற்சிப்பது எப்படி ஆணவமாகும் அல்பத்துக்கு வரும் பவிசாகும் காலப் புத்தகத்தின் கடைசிப் பக்கத்தை படிக்க முடிகிறதா இதில் கௌரவப் பிரச்னை...என்ன அது இதில் கௌரவப் பிரச்னை...என்ன அது\nமேலே உள்ள பட்டினத்தாரின் வரிகளை எதற்காக நீங்கள் இங்கு பதிவிட்டீர்களோ... அது எனக்கு தெரியாது ... ஆனால் அதில் உள்ள அனைத்தும் உண்மை. இதை சாதாரணமாக பட்டினத்தாரின் பாடலாக படிப்பவர்களை விட அதில் கூறப்பட்டுள்ள உண்மைகளை அனுபவித்தவர்களுக்கு தான் அதன் மகத்துவம் மென் மேலும் விளங்கும்.\nஎன்தந்தையின் எதிர்பாராத அகால மரணம். நான் அருகிலேயே இருந்தும், எல்லா பொருள் வசதியும், உதவியும் இருந்தும், கண்மூடி கண் திறப்பதற்குள் எங்களை எல்லாம் விட்டு பிரிந்து விட்டார் - எந்த உயிர் மீட்கும் முயற்சிக்கும் இடம் தராமலேயே. இத்தனைக்கும் அவர் வாழ்ந்த இடத்திலோ, அவர் கூடவே இருந்த/வாழ்ந்த அவரின் துணைவியார் (என் தாயார்) அருகில் இல்லாமலேயே. ஆனால் என் தாய் ஒரு Genious. அத்தனை சோகத்திலேயும் எனக்கு அவர் பட்டினத்தாரின் பாடல் ஒன்றை கூறித்தான் சமாதனப் படுத்தினார். அது முழுமையாக எனக்கு தற்சமயம் நினைவுக்கு வர மறுக்கிறது. அனால் அதன் சாராம்சம் இது தான்.\n\"இரவிலோ பகலிலோ, எந்த மணி நேரத்திலோ, எந்த இடத்திலோ மரணம் சம்பவிப்பதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது\"\nமுடிந்தால் அந்த (original) வரிகளை இங்கே எனக்காக பிரசரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\n....பிறக்கின்றபோதே முடிவு செய்யப் பட்ட விஷயமல்லவா அது அது எந்த நாள், எப்படி என்று அறிந்து கொள்ள முயற்சிப்பது எப்படி ஆணவமாகும் அது எந்த நாள், எப்படி என்று அறிந்து கொள்ள முயற்சிப்பது எப்படி ஆணவமாகும்\nஇறப்பை அறிந்து கொள்ள முயற்சி செய்வது ஆணவம் இல்லை. இறப்பை வெல்ல நினைப்பதுதான் ஆணவம். நாம் இறப்பது எந்த நாள், எப்படி என்பதை அறிந்து கொண்டுவிட்டால், வாழும் நாட்கள் நரகமாகி விடாதா மரணம் எப்பொழுது சம்பவிக்கும் என்று தெரியாமல் இருந்தால்தான், நாளைய காலமாவது நமதாகும் என்ற நம்பிக்கையில் நிகழ் காலத்தை சற்று நிம்மதியுடன் கடக்க முடியும்.\nமீனாட்சி மட்டும் தான் ஒழுங்கா படிப்பாங்க போல (ஸ்கூல் காலேஜ்லயும் இப்படித் தான் படிச்சீங்களா\nமரணத்தை எதற்காக வெல்ல வேண்டும்\nமரணம் என்ன நோயா, வறுமையா, தீமையா, கோபமா, குற்றமா, களவா, அறியாமையா\nபிறப்பு கூட விபத்தில்லை எனலாம்; மரணம் நிச்சயம் விபத்து தான். எதேச்சை தான். தற்செயல் தான். தற்கொலை செய்ய முயன்று முயன்று தோற்றவர்களும் உண்டு; அழிவே இல்லை என்று நினைத்தவர்கள் அடுத்த நாளே மறைந்ததும் உண்டு.\nமரண நாளை அறிந்து கொண்டுவிட்டால் இருக்கும் நாள் நரகமா meenakshi யாருங்க சொன்னது (இப்பத்தான் ஒழுங்கா படிச்சீங்கன்னு சொன்னேன், வாபஸ் வாபஸ் வாபஸ்)\nமரண நாளை அறிந்து கொண்டால் இருக்கும் நாள் கொண்டாட்டம். செய்ய வேண்டியைதைச் செய்யவும், விருப்பம் போல் வாழவும் கிடைக்கும் உன்னத வாய்ப்பு.\nபத்து வருடங்களில் இறக்கப் போகிறோம் என்று வையுங்கள் - என்னென்ன செய்வீர்கள் இன்றிலிருந்து நரகமா, சொர்க்கமா (அப்படி இருந்தால்) நீங்களே தீர்மானியுங்கள். (2012ல் எல்லாருமே பூட்ட கேசுன்றாங்க - பத்து வருசம் கூடத் தேறாது போலிருக்கே நரகமா, சொர்க்கமா (அப்படி இருந்தா���்) நீங்களே தீர்மானியுங்கள். (2012ல் எல்லாருமே பூட்ட கேசுன்றாங்க - பத்து வருசம் கூடத் தேறாது போலிருக்கே \nகருவுற்றதும் இன்றிலிருந்து இத்தனை நாள் பொறுத்துப் பிறக்கும் எனச் சொல்ல முடிகிறது (பெரும்பாலும் கணிப்பின் படி நடக்கிறது - இடையில் கருவைத் தவறவிடுவது விபத்து எனலாமா) அதே போல் இத்தனை நாள் பொறுத்து இறப்பு என்று கணிக்க முடிந்தால் எத்தனை நன்மை) அதே போல் இத்தனை நாள் பொறுத்து இறப்பு என்று கணிக்க முடிந்தால் எத்தனை நன்மை நினைத்துப் பார்க்கவே மலைப்பாக இருக்கிறது.\nமரண நேர அறிவின் முதல் பயன்: உலகத்தில் போர் ஒழியும் என்று நான் நம்புகிறேன். அங்கே தொடங்கினால் பிறகு படிப்படியாக முன்னேற்றம் தான். மரண நேரம் தெரிந்தால் இன்னொரு அறியாமையும் ஒழியும் - கடவுள் நம்பிக்கை. நான் சொல்லவில்லை, எம்டிஆர் சொன்னது.\nநம் புராண இதிகாசங்களில் திரும்பத் திரும்ப வரும் ஒரு விஷயத்தை நாம் மறந்து விடுகிற மாதிரி தெரிகிறது.\nஎனக்கு மரணம் இந்த வழியில் அல்லது வேறு வழியில் சம்பவிக்கக் கூடாது என்று வரம் வாங்கி வந்தவர்கள் கூட அவர்கள் சொல்ல மறந்து விட்ட ஒரு ஷரத்தில் அடி பட்டுப் போவது காண்கிறோம். எனக்கு இந்த நாள் இந்த வகையில் மரணம் சம்பவிக்கும் என்று தெரிந்த உடனே அது வரை \"ஞாலத்தை வென்றிடுவேன்\" என்று பாடிக் கொண்டு எல்லோரும் கிளம்ப, எல்லாம் வல்ல இறைவன் \"நான் மரணம் சம்பவிக்காது\" என்று மட்டும் தான் வரம் கொடுத்தேனே தவிர, நீங்கள் இரண்டு கால்களையும் உபயோகித்து நடக்க முடியும் என்று\nஉத்தரவாதம் எதுவும் கொடுக்கவில்லையே' என்று சொல்லும் நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை.\nஎந்த ஒரு பாடலோ சம்பவமோ நாம் அனுபவித்ததுடன் அல்லது நம் வாழ்க்கை அனுபவங்களுடன் ஒத்துப் போகும்போதுதான் படிக்கும் பொருள் நம்மை பாதிக்கிறது. நீங்கள் சொல்லி உள்ள சம்பவம் எப்போது என்று தெரியா விட்டாலும் அதன் தாக்கம் எங்களுக்கு புரிகிறது. எங்கள் அனுதாபங்கள். நீங்கள் கேட்டுள்ள வரிகளை பிரசுரிக்க முயற்சி செய்கிறோம்.\nஒரு விஷயத்தை அறிந்து கொள்வதே அதன் விளைவுகளை அறிந்து தடுக்கத்தானே...அதை ஆணவம் என்று சொன்னால் எந்த விஞ்ஞான முன்னேற்றமும் வந்திருக்காதே மீனாக்ஷி..\nமரண நேரம் தெரிந்தால் கடவுள் மதிப்பிழந்து போவார் என்பது உண்மைதானோ என்னமோ\nநாம இந்த நாள் நிச்சயமா சாகப்போறோம்னு தெரிஞ்சு போச்சுன்னா, அந்த நேரத்தில் இருந்தே, அது பத்து வருஷம் கழிச்சுதான்னாலும் , மனசு அதை பத்தி நினைக்கறத தடுக்க முடியாது. அப்பாதுரை, நீங்க எழுதி இருக்கா மாதிரி மரண நாளை அறிந்து கொண்டால், இருக்கும் நாளை கொண்டாடலாம். ஆனா அதை நிம்மதியா என்னால கொண்டாட முடியாது. அடுத்த நொடில நான் சாகப்போறதா இருந்தாலும், அது தெரியாம இருந்தாதான், இந்த நொடிய நிம்மதியா என்னால கழிக்க முடியும். சாகப்போறது நிச்சயம்தான் அப்படின்னாலும் அது எப்போன்னு தெரியாம இருக்கறதுதான் நிம்மதின்னு நான் நம்பறேன்.\nஞானிகள் பலர் தம் மரண நாள் பற்றி அறிந்திருந்ததால்\nதம்மால் முடிந்த நன்மையை உலகிற்கு செய்துவிட்டு\nமறைந்தார்கள். ஆனால் சாதாரண மானிடனுக்கு அவன்\nமரணம் பற்றி தெரியாமல் இருப்பதே நல்லது. ஆனால்\nஅதிலும் exceptional cases இருக்கலாம்.\nநமக்கு எப்படியோ - ஆனால் - தேர்தல் வேட்பாளர்களின் மரண நாள் - நமக்கு முன்னாடியே தெரிஞ்சா -- அஞ்சு வருஷத்துக்குள்ள போற அல்பாயுசுக்கு - ஓட்டுப் போடாம - தொகுதியில இடைத் தேர்தல் வராமப் பாத்துக்கலாம்\nரொம்ப சரியா சொன்னீங்க 'அனானி'. தேர்தல் செலவாவது அரசாங்கத்துக்கு நிறைய மிச்சமாகும்.\nஇதை முதன்முதலாக யோசிப்பதால் இப்படித் தோன்றலாம் மீனாக்ஷி...காலப் போக்கில் இது நடைமுறையில் சாத்தியப் பட்டு, பழகி, எல்லோருக்கும் கடைகளில் விற்கும் மருந்து,உணவுப் பொருள் போல Date Of Manufacturing, Date Of Expiry தெரிந்து, அது வழக்கமாகி விட்டால் சாதாரணமாகிவிடும்...\nசாதாரண மானிடன் தன் மரண நாள் அறிந்து, நல்ல காரியங்கள் பல செய்து, அதன் காரணமாக மேலும் மேலும் ஞானம் பெறத் தொடங்கி விட்டால் ஞானிகள் எண்ணிக்கை அதிகமாகி விடும்\nநல்ல யோசனை...ஆனால் பேர் சொல்லாம யோசனை சொல்கிறீர்களே...ஆட்டோ வந்து விடும்னு பயமா\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\nவரும்,... ஆனா .... வர்ராது\nஅதாகப் பட்டது ... அனானியான நான்\nபார்த்ததில் கேட்டதில் ரசித்தது, நினைத்தது...\nபடைப்பாற்றல் - மிகவும் எளிது\nஉள்ளம்கவர் ஆட்டக் காரர்கள் 3\nஇது பழமொழியா - பட்ட மொழியா\nஅதான் அடி வாங்கலை இல்லே...விடுங்க..\n.சின்னப் புள்ளத் தனமா இருக்கு...\nஎங்கள் வலை பாடங்கள். 01\nசென்ற நூற்றாண்டின் இசை மேதைகள் 02\nசென்ற நூற்ற���ண்டின் இசை மேதைகள் 01 GNB\nடும் டாம் - வாக்கெடுப்பு\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\nவரலாற்றுக் கதைகள் எழுதுவது பற்றி கல்கியும், சுஜாதாவும்...\n​ சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள் - ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்\n\"திங்க\"க்கிழமை 180709 : கத்தரிக்காய்ப் பொரிச்ச கறி - அதிரா ரெஸிப்பி\nகத்தரிக்காய்ப் பொரிச்ச கறி... ஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச்சூஊஊஊ:) இது என் க.பொ.கறி விற்ற காசாக்கும்:))\nகேட்டு வாங்கிப் போடும் கதை : புத்தகங்கள் - ரிஷபன்\n\"திங்கக்கிழமை 180702 : கேப்ஸிகம் மசாலா\nசென்ற வாரம் பிரபல சமையல் நிபுணர் புஷ்பா ஸ்ரீதருடன் பேசிக்கொண்டிருந்தார் என் பாஸ். ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பேசிக்கொண்டிருந்தபோத...\nஒரு இட்லி பத்து பைசா\nஇந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள்.... - “இந்த மூன்று நாட்கள் பெண் தெய்வங்கள் கோவிலுக்குள்ள இருக்க மாட்டார்கள்ன்னு சொல்லுங்க.” நேத்தைக்கு தமிழ்நாட்டில் ஆன்மீக அன்பர்களை மிகவும் புண்படுத்திய வாசகம்...\nகதம்பம் – தொடர் ஓட்டம் – மிஸ்டர் டெல்லி - நால்வர் அணி – நைட்டி – மால்புவா – அன்பான அழைப்பு - *ராஜா காது கழுதைக் காது* மேலும் படிக்க.... »\nஅன்பின் ஆரூரர் - இன்று ஆடிச் சுவாதி... வன் தொண்டர் என்று புகழப்பெற்ற நம்பி ஆரூரர் வெள்ளை ஆனையில் ஆரோகணித்து திருக்கயிலாய மாமலைக்கு ஏகிய திருநாள்... சுந்தரருடன் அவரது நண்பரா...\nதஞ்சாவூர் அனுமார் கோயில்கள் : வாயுசுதா வெளியீடு - தில்லி வாயுசுதா நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ள தஞ்சாவூர் அனுமார் கோயில்கள் நூலின் வெளியீட்டு விழா 7 ஆகஸ்டு 2015இல் தஞ்சாவூரில் நடைபெற்றது. அவ்விழாவில் கல...\nபுகைப்படங்கள் பகிர்வு. - மேக நாதன் .. மேகங்களில் ஒழிந்து மறைந்து வேகமாக மாயமாகி போரிடுவதால் மேக நாதன் என்னும் பெயர் சந்தேகமின்றி நிலைத்து போனதோ.. அசுரகுல பிள்ளை எனினும். அவனின் நல...\nஒரு சின்ன பொய் :) சொல்லிட்டேன் - நான் ஒரு சின்ன பொய் சொல்லிட்டேன் அதை பொய்னு சொல்றதவிட செய்த தவறை சொல்லாமல் மற...\n இந்த 4 கால் வளர்ப்புப் பிராணிகள், இன்னும் குருவிகள், பறவைகள் எல்லாத்துக்கும் எங்க வீடு தான் பிரசவ ...\n1122. எலிப் பந்தயம் : கவிதை - *எலிப் பந்தயம் * *பசுபதி* வாழ்க்கையெலிப் பந்தயத்தில் ஓடும் மனிதா — உன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் — ��ன்றன் . . . வீட்டினுள்ளே பார்வைதனை வீசு மெதுவாய் \nயாத்திரை தொடர்கிறது கோவில்கள். - காசி விஸ்வநாதர். ஸ்ரீ துர்கா தேவி சரணம். ஜகன்மாதா துர்கா தேவி கோவில் வல்லிசிம்ஹன் கண்விழித்ததும் முதலில் நினைவுக்கு வந்தது ஸ்ரீ துர்கா தேவி கோவில் தான் வஞ...\nதமிழனின் பண்பாடு - நட்பூக்களே... நான் வியந்து சந்திக்க நினைக்கும் மனிதர்களில் தந்தி தொலைக்காட்சி நிருபர் திரு. ரங்கராஜ் பாண்டே அவர்களும் ஒருவர். அது தற்போது வேண்டாம். என்ற ம...\n* இப்போதெல்லாம் செய்தித்தாளை பிரித்தால் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்தி கண்னில் படாமல் இருப்பதில...\nஅங்கதன் - அங்கதன் ---------------- இலக்கியச் சுவை (அங்கதன் ...\nதானாடவில்லையம்மா தசையாடுது:) - என்னடா இது அதிரா டக்கு டக்கெனப் பதில்களும் கொடுத்து, டக்கு டக்கெனப் போஸ்ட்டும் போடுறாவே எண்டுதானே ஜிந்திக்கிறீங்க:).. *அணையப் போகிற விளக்கு சுடர் விட்டு ...\nபெற்றோர் + ஆசிரியர் = மாணவர் - முதல் பகுதி – அறிமுகம் எந்த ஒரு சமுதாயமாக இருந்தாலும் மேற்சொன்ன மூவரும் இன்றியமையாதவர்கள். ஒரு சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பு இந்த மூவரையும் சேர்ந்தது எ...\nதினமலர் புத்தக உலகத்தில் விடுதலை வேந்தர்கள். - தினமலரின் புத்தக விமர்சனப் பகுதியான புத்தக உலகத்தில் எனது ஏழாவது நூலான விடுதலை வேந்தர்கள் பற்றிய விமர்சனம் வெளியாகி உள்ளது. சக்தி என்பவர் மதிப்புரை எழுதி உ...\nவடகறி / Vada Curry - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. கடலைப்பருப்பு - 1/2 கப் 2. மிளகாய் வத்தல் - 2 3. பெருஞ்சீரகம் ( சோம்பு ) - 1 தேக்கரண்டி ...\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம் - *ப*த்து ஆண்டுகள். மே 2008_ல் தொடங்கிய ஃப்ளிக்கர் கணக்கு. ஜூலை 2018_ல் 3000 படங்கள் பதிவேற்றம். ஏறக்குறைய நாளுக்கு ஒன்றென.. # *https://www.flickr.com/photo...\nதென்பரங்குன்றம் - \"பசுமை நடை\" இயக்கத்தின் 91 வது நடைப்பயணம் - தென்பரங்குன்றம். திருப்பரங்குன்றம் மலையின் தென்பகுதி தென்பரங்குன்றம் எனப்படுகிறது. நேற்று(15.07.2018) காலை ஆறு...\nதிண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்... - திண்டுக்கல் தனபாலன்: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்...: தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)\nநடுவுல கொஞ்சம் ப��்கத்த காணோம்... - *தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்தோன்றலின் தோன்றாமை நன்று (குறள் எண் : 236)*மேலும் படிக்க.....\nமாயத்திரையுலகின் மறுபுறம் - திரையுலகும் ஒரு கனவுலகுதான். சர்க்கஸ் வீரர்கள், வீராங்கனைகளைப் போல் திரையுலகத்தினரும் காண்போரை அதிசயிக்க வைத்து அவர்களது கண நேரக் கைதட்டல்களில் மயங்கி வாழ...\nகடவுளின் கரங்கள் - *இது பல வருஷங்களுக்கு முன்பு நான் எழுதிய கட்டுரை**. டில்லி தபால் தந்தி அலுவலகத்தில் டைரக்டாரகப் பணியாற்றிய திரு ஜே **. பார்த்தசாரதி **அவர்கள் கூறிய உண்மைச...\nசு டோ கு - இது ஒரு புதிய கரு. நீங்க எழுத வேண்டிய கதையின் கரு: சுந்தரி. அம்மா, அப்பாவுக்கு ஒரே பெண். (ஹி ஹி இது சுந்தரியின் அம்மா) அதே போல, குணபதி அவனுடைய அம்மா அ...\nமுழங்கால் வலியும் சில தீர்வுகளும் - இன்றைக்கு உலகளவில் ஏராளமானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். நம் உடலையே தாங்கும் கால்களின் மூட்டுக்களில் பிரச்சினை வந்தால் பொறுத்துக்கொ...\n 3 - முள்ளங்கிக் கீரையைப் பருப்புசிலியாகவும் செய்யலாம். சாதாரணமாய்ப் பருப்பு உசிலிக்கு அரைப்பது போல் பருப்பை ஊற வைத்துக் கொண்டு உப்புக் காரம், பெருங்காயம் சேர்த...\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் அரங்கனைத் தேடி 1 - மூடுபல்லக்குகளில் சிலவற்றில் தான் பணிப்பெண்கள் இருந்தனர். பெரும்பாலானவற்றில் யாருமே இல்லை. மாறாக ஆயுதங்களை மூட்டையாகக் கட்டி ஒளித்து வைத்திருந்தனர். இந்த ஊ...\nமனித அடிமைகளை உருவாக்கிய கரும்பு - இனிக்கும் இந்தக் கரும்பின் பின்னால் ஒரு கசப்பான வரலாறு இருப்பது பலருக்கும் தெரியாது. வரலாறு எப்போது பல விசித்திரமான உண்மைகளை கொண்டதுதான். அதிலும் உணவு வி...\nலண்டன் ஸ்டைல் தோசை குழம்பு - லண்டன் ஸ்டைல் தோசை குழம்பு ==================================== ...\n - இயற்கையின் குழந்தையான மனிதன் இன்று, உணவு, உடை, உறைவிடம் என எங்கும் செயற்கை எதிலும் செயற்கை மனித அறிவின் சமகால கண்டுபிடிப்புகளுள், செயற்கை நுண்ணறிவுத்திற...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … … - திருச்சி புறநகர் பகுதியில் (கலைஞர் கருணாநிதி நகர் அருகில்) நாங்கள் சொந்த வீடு கட்டி வந்த பிறகு, எங்கள் குடும்பத்திற்கு அறிமுகம் ஆனவர்களில் மிகவும் முக்கி...\n...... - ஜெமினி திருப்பத்தில் அந்தப் படகுக்கார் ஒரு குலுக்கலுடன் கிறீச்சிட்டது. ��ருநிமிடம் அதிர்ந்தே போய்விட்ட வினிதா,\"என்ன டிரைவர்\" என்று பின்சீட்டின் விளிம்புக்க...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கும் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nஇரவுக்கு ஆயிரம் புண்கள் -2 - பதிவு 02/2018 *இரவுக்கு ஆயிரம் புண்கள் -**2* இந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் ஒருநாள் ஓர் இளைஞர் என்னைச் சந்திக்க வந்திருந்தார். அதுவரையில் அவரை நான...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-07-21T10:00:28Z", "digest": "sha1:ME4WHTHK73CVVWQ6C2TUBKFXPFCFRVDO", "length": 54254, "nlines": 918, "source_domain": "ta.wikipedia.org", "title": "செபதேயுவின் மகன் யாக்கோபு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசெபதேயுவின் மகனான புனித ��ாக்கோபு\nசெபதேயுவின் மகனான புனித யாக்கோபு\nசாந்தியாகோ தே கோம்போசுதேலா நகரின் கதீடிரல், கலீசியா\n25 ஜூலை (மேற்கு கிறித்தவம்)\n30 ஏப்ரல் (கிழக்கு கிறித்தவம்)\n30 டிசம்பர் (ஹிஸ்பானிய திருச்சபை)\nமுத்துச்சிப்பி/சோழி, திருப்பயணியின் தொப்பி மற்றும் உடை\nகலீசியா, குவாத்தமாலா, நிக்கராகுவா, எசுப்பானியா\nகால்நடை மருத்துவர்கள், குதிரையேற்றம், விலங்கின் மென்மயிரால் பொருட்களைச் செய்து விற்ப்பவர்கள், தோல் பதப்படுத்துபவர்கள், மருந்தக பணியாளர்\nசெபதேயுவின் மகன் யாக்கோபு (அரமேய மொழி Yaʕqov, Greek Ιάκωβος, இறப்பு 44 கி.பி) என்பவர் இயேசு கிறித்துவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவர். இவரின் பெற்றோர் செபதேயு மற்றும் சலோமி ஆவர். இவர் திருத்தூதரான புனித யோவானின் சகோதரர். அல்பேயுவின் மகன் யாக்கோபுவிடமிருந்து இவரைப் பிரித்து காட்ட இவர் பெரிய யாக்கோபு (James the Greater) என்றும் அழைக்கப்படுகின்றார்.\nயாக்கோபு இயேசுவின் முதல் சீடர்களுல் ஒருவராக விவரிக்கப்படுகிறார். ஒத்தமை நற்செய்தி நூல்களின் படி இவரும் இவரின் சகோதரரான யோவானும் இயேசுவிடமிருந்து அழைப்பு பெறும் போது தங்களின் தந்தையோடு கடர்கறையில் இருந்தனர்.Matt. 4:21-22Mk. 1:19-20 இயேசுவின் தோற்றம் மாறியதை (Transfiguration) கண்ட மூன்று அப்போஸ்தலர்களுல் இவரும் ஒருவராவார்.[1] சமாரியர்கள் இயேசுவை ஏற்றுக் கொள்ளாததால் யாக்கோபும் யோவானும் இயேசுவிடம், ' ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய்யவா இது உமக்கு விருப்பமா ' என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்து கொண்டார்.Lk 9:51-6 திருத்தூதர் பணிகள் 12:2 இன் படி ஏரோது அரசன், யாக்கோபை தன் வாளால் கொன்றான். திருத்தூதர்களுல் புதிய ஏற்பாட்டில் இவரின் இறப்பு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே பாரம்பரிய நம்பிக்கையின் படி 12 திருத்தூதர்களில் இவரே முதல் இரத்த சாட்சி என நம்பப்படுகிறது.Acts 12:1-2\nஇவர் எசுப்பானியா நாட்டின் பாதுகாவலராக கருதப்படுகின்றார். இவரின் கல்லறை கலீசியாவில் உள்ள சாந்தியாகோ தே கோம்போசுதேலா கத்தீடிரலில் உள்ளதாக நம்பப்படுகின்றது. பரம்பரியமாக இவரின் கல்லறைக்கு செல்லும் பக்தி முயர்ச்சி புனித யாக்கோபுவின் பாதை என அழைக்கப்படுகின்றது. இப்பக்தி -முயற்சி நடுக் காலம் முதல் பல இடங்களில் இருப்பவர்களிடம் பரவியது.\nஇவரின் விழா நாள் 25 ஜூலை அன்று கத்தோலிக்க திருச்சபை, ஆங்கிலிக்கம், லூதரனியம் மற்றும் சில சீர்திருத்தத் திருச்சபைகளில் கொண்டாடப்படுகின்றது. மரபுவழி திருச்சபைகளில் 30 ஏப்ரலில் கொண்டாடப்படுகின்றது.\nபாரம்பரியப்படி சனவரி 2, 40 (கி.பி) இவருக்கு ஐபீரிய மூவலந்தீவு பகுதியில் மறைபணியாற்றிக்கொண்டிருக்கும் போது மரியாளின் காட்சி கிடைத்ததாகவும் அதன் பின்னரே இவர் எருசலேமுக்கு சென்று உயிர் துறந்ததாகவும் நம்பப்படுகின்றது.[2][3] மேலும் இதன் பின் இவரின் உடல் சாந்தியாகோ தே கோம்போசுதேலா ஆலயம் அமைந்துள்ள கலீசியா கடற்கறைக்கு தேவதூதர்களால் கொண்டு வரப்பட்டதாகவும், அங்கிருந்தவர்கள் இவரின் உடலை அடக்கம் செய்ததாகவும் நம்பப்படுகின்றது. எனினும் இவரின் சீடர்களாலேயே இவரின் உடல் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என அறிஞர்கள் நம்புகின்றனர்.\nமூர் இணத்தவர்களை வெல்ல துவங்கப்பட்ட பிரிவான கபலேரோஸ் சான்டியாகுஸ்தாஸ் பின்நாட்களில் ஒரு பெரும் மதிப்பிற்குறிய பிரிவாக விளங்கியது, டியேகோ வெலாஸ்க்குவெஸ் போன்றோர் இப்பிரிவின் சின்னமான புனித யாக்கோபுவின் சிலுவையை தங்களின் உடையில் பொறிக்கும் மரியாதையினைப்பெற ஆவலாயிருந்தனர்.\nபுனித யாக்கோபுவிற்க்கு நடு ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ பேரரசில் சிறப்பு பக்தி முயர்ச்சிகள் உள்ளது. 1483ஆம் ஆண்டு போர்த்துகீசியர் இங்கு வந்து இறங்கிய போது, இவரின் பக்தி முயர்ச்சிகளை கொண்டு வந்தனர். இந்நாட்டின் பேரரசம் முதலாம் அல்போன்சோ இவரால் தனக்கு போரில் வெற்றி கிடைத்தது என்று கூறி இவரின் விழாநாளை தேசிய விடுமுறை நாள் ஆக்கினான். காலப்போக்கில் புனித யாக்கோபுவின் நாள் காங்கோ பேரரசில் தேசிய விடுமுறை நாள் வழக்கமாகிப் போனது.. அன்று வரிகளை அன்று சேகரிக்கப்பட்டன. இராணுவ பணிக்கு தகுதி உள்ள ஆண்கள் ஆயுதமேந்தி தோன்ற பணிக்கப்பட்டனர். பொதுவாக வட்டார கொண்டாட்டங்களும், தலைநகரில் பெருவிழாவும் கொண்டாடப்பட்டன. பின் நாட்களில் இங்கிருந்த அடிமைகள் புதிய உலகிற்கு கொண்டு செல்லப்பட்டபோது இக்கொண்டாட்டங்களை உடன் எடுத்துச்சென்றனர். இந்நாள் அளவும் ஹெய்டி மற்றும் போர்த்தோ ரிக்கோவில் இவ்விழா கொண்டாடப்படுகின்றது.\nதிருக்குரானுக்கு உரை எழுதிய பலர் இவரை இயேசுவின் சீடரெனக்கொள்கின்றனர். அவர்கள் இவரை يعقوب என அழைக்கி��்றனர்.[4]\nமொர்மனிய கொள்கயை உடையவர்கள் இவர் பேதுருவுடனும் யோவானுடனும் 1829-ஆம் ஆண்டு உயிர்பெற்று வந்து இக்கொள்கயின் பரப்புணரான ஜோசப் ஸ்மித்தை குருவாக திருநிலைப்படுத்தி அப்போஸ்தலிக்க வழிமரபை தொடரச்செய்ததாக நம்புகின்றனர்.[5]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் செபதேயுவின் மகனான புனித யாக்கோபு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n(1) கிறிஸ்து பிறப்பின் எட்டாம் நாள்: தூய கன்னி மரியா இறைவனின் தாய் – பெருவிழா\n(2) செசாரியா நகர பசீல், நசியான் கிரகோரி – நினைவு\n(17) புனித வனத்து அந்தோனியார் – நினைவு\n(20) ஃபேபியன் அல்லது செபஸ்தியார் – விருப்ப நினைவு\n(21) ரோமின் ஆக்னெஸ் – நினைவு\n(24) பிரான்சிசு டி சேலசு – நினைவு\n(25) திருத்தூதர் பவுல் மனமாற்றம்– விழா\n(26) திமொத்தேயு, தீத்து – நினைவு\n(28) தாமஸ் அக்குவைனஸ் – நினைவு\n(31) ஜான் போஸ்கோ – நினைவு\nதிருக்காட்சி பெருவிழாவை அடுத்துவருகின்ற ஞாயிறு (அல்லது, திருக்காட்சி விழா சனவரி 7 அல்லது 8இல் வந்தால் அதைத் தொடர்ந்துவரும் திங்கள் கிழமை): ஆண்டவரின் திருமுழுக்கு – விழா.\n(2) இயேசுவைக் கோவிலில் அர்ப்பணித்தல் – விழா\n(5) ஆகத்தா – நினைவு\n(21) பீட்டர் தமியான் – விருப்ப நினைவு\n(23) பொலிகார்ப்பு – நினைவு\n(7) பெர்பேத்துவா மற்றும் பெலிசித்தா – நினைவு\n(8) John of God – விருப்ப நினைவு\n(17) புனித பேட்ரிக் – விருப்ப நினைவு\n(19) புனித யோசேப்பு, கன்னி மரியாவின் கணவர் – பெருவிழா\n(25) இயேசு பிறப்பின் முன்னறிவிப்பு – பெருவிழா\n(13) முதலாம் மார்ட்டின் – விருப்ப நினைவு\n(21) கேடன்பரி நகரின் அன்சலேம் – விருப்ப நினைவு\n(23) புனித ஜார்ஜ் அல்லது Adalbert of Prague – விருப்ப நினைவு\n(24) சிக்மரிங்ஞன் பிதேலிஸ் – விருப்ப நினைவு\n(25) மாற்கு (நற்செய்தியாளர்) – விழா\n(29) சியன்னா நகர கத்ரீன் – நினைவு\n(30) ஐந்தாம் பயஸ் – விருப்ப நினைவு\n(1) தொழிலாளரான புனித யோசேப்பு – விருப்ப நினைவு\n(2) அத்தனாசியார் – நினைவு\n(3) பிலிப்பு, யாக்கோபு – விழா\n(13) பாத்திமா அன்னை – விருப்ப நினைவு\n(14) மத்தியா (திருத்தூதர்) – விழா\n(18) முதலாம் யோவான் – விருப்ப நினைவு\n(22) ரீட்டா – விருப்ப நினைவு\n(25) பீட் அல்லது ஏழாம் கிரகோரி, அல்லது மக்தலேனா தே பாசி – விருப்ப நினைவு\n(26) பிலிப்பு நேரி – நினைவு\n(27) கான்றர்பரி நகர் புனித அகுஸ்தீன் – விருப்ப நினைவு\n(31) மரியா எலிசபெத்தை சந்தித்தல் – விழா\nதூய ஆவியாரின் வருகைப் ப���ருவிழாவுக்கு அடுத்த ஞாயிறு: திரித்துவ ஞாயிறு – பெருவிழா\n(9) எபிரேம் – விருப்ப நினைவு\n(11) பர்னபா – நினைவு\n(13) பதுவை நகர அந்தோனியார் – நினைவு\n(19) Romuald – விருப்ப நினைவு\n(21) அலோசியுஸ் கொன்சாகா – நினைவு\n(27) அலெக்சாந்திரியா நகர சிரில் – விருப்ப நினைவு\n(28) இரனேயு – நினைவு\n(3) தோமா (திருத்தூதர்) – விழா\n(6) மரியா கொரெற்றி – விருப்ப நினைவு\n(9) புனிதர்கள் மறைப்பணியாளர் அகஸ்டின் ஜாவோ ரோங்கு, தோழர்கள் – விருப்ப நினைவு\n(11) நூர்சியாவின் பெனடிக்ட் – நினைவு\n(15) பொனெவெந்தூர் – நினைவு\n(16) கார்மேல் அன்னை – விருப்ப நினைவு\n(21) பிரின்டிசி நகர லாரன்சு – விருப்ப நினைவு\n(22) மகதலேனா மரியாள் – விழா\n(25) செபதேயுவின் மகன் யாக்கோபு – விழா\n(29) மார்த்தா – நினைவு\n(31) லொயோலா இஞ்ஞாசி – நினைவு\n(1) அல்போன்ஸ் மரிய லிகோரி – நினைவு\n(2) Eusebius of Vercelli அல்லது பீட்டர் ஜூலியன் ஐமார்ட் – விருப்ப நினைவு\n(4) ஜான் வியான்னி – நினைவு\n(5) புனித மரியா பேராலயம் நேர்ந்தளிப்பு– விருப்ப நினைவு\n(6) இயேசு தோற்றம் மாறுதல் – விழா\n(7) இரண்டாம் சிக்ஸ்துஸ் அல்லது Saint Cajetan – விருப்ப நினைவு\n(8) புனித தோமினிக் – நினைவு\n(9) இதித் ஸ்டைன் – விருப்ப நினைவு\n(10) புனித லாரன்சு – விழா\n(11) அசிசியின் புனித கிளாரா – நினைவு\n(13) போன்தியன் மற்றும் Hippolytus of Rome – விருப்ப நினைவு\n(14) மாக்சிமிலியன் கோல்பே – நினைவு\n(15) மரியாவின் விண்ணேற்பு – பெருவிழா\n(19) Jean Eudes – விருப்ப நினைவு\n(21) பத்தாம் பயஸ் – நினைவு\n(22) அரசியான தூய கன்னி மரியா – நினைவு\n(23) லீமா நகர ரோஸ் – விருப்ப நினைவு\n(24) பர்த்தலமேயு – விழா\n(27) மோனிக்கா – நினைவு\n(28) ஹிப்போவின் அகஸ்டீன் – நினைவு\n(29) திருமுழுக்கு யோவானின் பாடுகள் – நினைவு\n(3) முதலாம் கிரகோரி – நினைவு\n(8) மரியாவின் பிறப்பு – விழா\n(13) யோவான் கிறிசோஸ்தோம் – நினைவு\n(15) வியாகுல அன்னை – நினைவு\n(16) கொர்னேலியுசு மற்றும் and Cyprian – நினைவு\n(17) ராபர்ட் பெல்லார்மின் – விருப்ப நினைவு\n(19) ஜனுவாரியுஸ் – விருப்ப நினைவு\n(21) மத்தேயு – விழா\n(23) பியட்ரல்சினாவின் பியோ – நினைவு\n(26) புனிதர்கள் கோஸ்மாஸ் மற்றும் தமியான் – விருப்ப நினைவு\n(27) வின்சென்ட் தே பவுல் – நினைவு\n(29) அதிதூதர்கள் மிக்கேல், கபிரியேல் மற்றும் ரபேல், – விழா\n(30) ஜெரோம் – நினைவு\n(1) லிசியே நகரின் தெரேசா – நினைவு\n(4) அசிசியின் பிரான்சிசு – நினைவு\n(7) செபமாலை அன்னை – நினைவு\n(11) இருபத்திமூன்றாம் யோவான் – விருப்ப நினைவு\n(14) ���ுதலாம் கலிஸ்டஸ் – விருப்ப நினைவு\n(15) அவிலாவின் புனித தெரேசா – நினைவு\n(16) Hedwig of Andechs, religious or மார்கரெட் மரி அலக்கோக் – விருப்ப நினைவு\n(17) அந்தியோக்கு இஞ்ஞாசியார் – நினைவு\n(18) லூக்கா – விழா\n(19) Jean de Brébeuf, Isaac Jogues மற்றும் Canadian Martyrs அல்லது சிலுவையின் புனித பவுல் – விருப்ப நினைவு\n(22) இரண்டாம் அருள் சின்னப்பர் – விருப்ப நினைவு\n(24) அந்தோனி மரிய கிளாரட் – விருப்ப நினைவு\n(28) சீமோன் மற்றும் யூதா ததேயு – விழா\n(1) புனிதர் அனைவர் – பெருவிழா\n(2) இறந்த விசுவாசிகள் அனைவரின் நினைவு – ranked with solemnities\n(3) மார்டின் தெ போரஸ் – விருப்ப நினைவு\n(4) சார்லஸ் பொரோமெயோ – நினைவு\n(9) இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு – விழா\n(10) முதலாம் லியோ – நினைவு\n(11) மார்ட்டின் (தூர் நகர்) – நினைவு\n(12) யோசபாத்து – நினைவு\n(15) பெரிய ஆல்பர்ட் – விருப்ப நினைவு\n(18) திருத்தூதர்கள் பேதுரு, பவுல் பேராலயங்களின் நேர்ந்தளிப்பு – விருப்ப நினைவு\n(21) தூய கன்னி மரியாவைக் காணிக்கையாக அர்ப்பணித்தல் – நினைவு\n(23) முதலாம் கிளமெண்ட் அல்லது Columban – விருப்ப நினைவு\n(30) அந்திரேயா, திருத்தூதர் – விழா\nதிருவழிபாட்டு ஆண்டு பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறு: கிறிஸ்து அரசர் – பெருவிழா\n(3) பிரான்சிஸ் சவேரியார் – நினைவு\n(4) தமாஸ்கஸ் நகர யோவான் – விருப்ப நினைவு\n(6) நிக்கலசு – விருப்ப நினைவு\n(7) அம்புரோசு – நினைவு\n(8) அமலோற்பவ அன்னை – பெருவிழா\n(9) Juan Diego – விருப்ப நினைவு\n(11) முதலாம் தாமசுஸ் – விருப்ப நினைவு\n(12) குவாதலூப்பே அன்னை – விருப்ப நினைவு\n(13) சிரக்காசு நகரின் லூசியா – நினைவு\n(14) சிலுவையின் யோவான் – நினைவு\n(21) பீட்டர் கனிசியு – விருப்ப நினைவு\n(25) கிறித்துமசு – பெருவிழா\n(26) ஸ்தேவான் – விழா\n(27) திருத்தூதர் யோவான் – விழா\n(28) மாசில்லா குழந்தைகள் – விழா\n(29) தாமஸ் பெக்கெட் – விருப்ப நினைவு\n(31) முதலாம் சில்வெஸ்தர் – விருப்ப நினைவு\nகிறிஸ்து பிறப்பின் எண்கிழமைக்குள் வரும் ஞாயிறு, அல்லது ஞாயிறு வராவிட்டால் டிசம்பர் 30: திருக்குடும்ப விழா.\nயோசேப்பு (இயேசுவின் வளர்ப்புத் தந்தை)\nவேற்று இனத்தவரின் திருத்தூதரான பவுல்\nஇங்கிலாந்து மற்றும் வேல்சின் நாற்பது இரத்த சாட்சிகள்\nஎசுப்பானிய உள்நாட்டுப் போரின் மறைசாட்சிகள்\nசீன மக்கள் குடியரசின் மறைசாட்சிகள்\nமாற்கு எனப்படும் யோவானின் தாயாகிய மரியா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2017, 03:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/2017/07/25/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95/", "date_download": "2018-07-21T09:35:35Z", "digest": "sha1:7AN2YDHMEUUAVV6D6B4LZX5DVT63GMSX", "length": 16394, "nlines": 198, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "எந்த மீடியாவது வாய் திறக்கின்றதா? | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nஎந்த மீடியாவது வாய் திறக்கின்றதா\nஜிஎஸ்டி என்பது பற்றி சீமானை எல்லாம் பேசவைத்து பார்க்கும் ஊடகங்களில் ரஷ்ய mic 25 விமானம் நல்லதா இஸ்ரேலிய பிரெஞ்ச் விமானம் நல்லதா இஸ்ரேலிய பிரெஞ்ச் விமானம் நல்லதா\nசீனா வளைக்க நினைக்கும் கோழிகழுத்து மலைப்பகுதி பற்றி எவனாவது, எந்த மீடியாவது வாய் திறக்கின்றதா\nகதிராமங்கலம் எரியும் பொழுது, இப்படி அசாமிலும், கோதாவரி படுகையிலும் மீத்தேன் எடுக்கின்றார்கள், அஞ்சவேண்டாம் என நம்பிக்கை கொடுக்கின்றதா அல்லது அங்கெல்லாம் இப்படி அழிவு அதனால் நமக்கு வேண்டாம் என்றாவது சொல்கின்றதா சுத்தமாக இல்லை, அப்படிபட்ட ஆக்கபூர்வ நிகழ்ச்சியோ அப்படி அறிவாய் பேசும் புத்திஜீவிகளையோ அழைப்பதில்லை\nமாறாக அரைவெட்டு, குறுக்குபுத்தி, ஒன்றுமே தெரியாத உளறுவாயனை எல்லாம் ஏதோ சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில் அளவிற்கு கொண்டுவந்து பேசவிடுகின்றது\nஜிஎஸ்டி என்றேல்லாம் அரைகுறைகளை அலறவிடும் ஊடகங்கள் இந்திய எல்லையில் சீனாவினை இந்தியராணுவம் எப்படி சமாளிக்கவேண்டும் என ஏன் ஒரு பயலையும் பேட்டி எடுக்கவில்லை\nஇந்த மீடியாக்கள் இன்னும் அதனைத்தான் செய்யவில்லை, மற்றபடி ரோட்டில் சும்மா கட்டைபீடி குடித்துகொண்டிருப்பவனை அழைத்து, ஜிஎஸ்டி பற்றி அரசுக்கு உங்கள் ஆலோசனை என்ன ஜிடிபி குறித்து அரசுக்கு நீங்கள் சொல்லும் கருத்து என்ன என கேட்டு இம்சைபடுத்துகின்றார்கள்\nவிரைவில் தந்தி டிவி சீமானை வைத்து, சீன எல்லையினை விளக்குகின்றார் சீமான் என்றொரு நிகழ்ச்சி நடத்தினால் என்னாகும் சீமானும் ராணுவ உடையில் தோன்றுவார் இந்திய ராணுவ ஜெனரல் போல முழங்குவார்\nஇமயமலையினை அப்படி வளைக்கவேண்டும், இந்த பக்கம் இப்படி திருப்ப வேண்டும் , சீன ஏவுகனையினை கையால் பத்துபேர் தடுக்கவேண்டும், சீன ஹெலிகாப்டரை கைதுப்பாக்கியால் சுடவேண்டும் , சீன கப்பலை அப்படி புரட்டவேண்டும்,\nநம் வீரர்கள் எல்லாம் உமி மூட்டையின் நடுவில் அமரவேண்டும் எதிரி சுட்டால் தோட்டா உள்ளே வராது, கிராமத்து உமி, நம் அப்பனும் ஆத்தாளும் அத்தாச்சியும் பாதுகாக்கும் உமி சும்மா அல்ல உறவே, உமியாலே சீனனை அடிக்கலாம்\n(உடனே ஒரு கூட்டம் கைதட்டும், அட தவிட்டில் தீப்பொறி பட்டால் மொத்தமும் காலி அல்லவா என தலையில் உமி இருக்கும் இந்த கூட்டமும் யோசிக்காது )\nநான் எல்லாம் எங்க ஊரில கவணில் கல் வைத்து எத்தனை பேர் மண்டையினை உடச்சிருக்கேன் தெரியாம், அப்படி சீனன் கண்ணையும் நம்மால் உடைக்கமுடியும் தம்பி, அண்ணன் பிரபாகரன் கூட அப்படி ஒரு படை வைத்திருந்தார், நம்ம பாரம்பரியம் தம்பி…\nசீன நீர்மூழ்கியினை நீருக்குள் சென்று 10 பேர் அமுக்கவேண்டும், நாம் தூத்துகுடியில் கடலில் மூழ்கி முத்தெடுத்த தமிழன் வம்சம் …….\nஎன்றெல்லாம் அன்னார் தன் ராணுவ மூளையில் சொல்வார் அல்லவா\n அதே காமெடிதான் அன்னாரின் ஜிஎஸ்டியும்.\nஅப்படி ஒரு நிகழ்ச்சி நடத்துமாறு தந்திடிவியினை கேட்டுகொள்கின்றோம், சீமான் அப்படி அள்ளிவிடும் பொழுது இந்திய ராணுவ‌ தளபதிகள் சிலரும் அருகில் கண்டிப்பாக இருக்கவேண்டும்\nகாரணம் அன்னார் அபத்தமாக உளறும்பொழுது, “யூ இடியட்…” என சொல்லி சீமான் வாயிலே குத்த அவர்களுக்குத்தான் முழு தகுதி இருக்கின்றது\n← இதாம்ல‌ திருநெல்வேலிக்காரன், அவன் கிட்ட முடியுமால…\nகொடநாட்டிலிருந்து தலமைசெயலகம் வரை … →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nதமிழில், 'நீட்' தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க தடை ஜூலை 20, 2018\nமாதம் 35 ரூபாய் வாடகையை முறையாக செலுத்தாத காங்கிரஸ் ஜூலை 20, 2018\nவதந்திகள் பரவுவதை தடுப்பதாக, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் உறுதி தகுந்த மாறுதல்களை செய்யப்போவதாகவும் அறிவிப்பு ஜூலை 20, 2018\nஜெயலலிதா கைரேகை பொய்: நீதிமன்றத்தில் தி.மு.க., வாதம் ஜூலை 20, 2018\nலாரிகள் 'ஸ்டிரைக்' துவக்கம்: சரக்குகள் தேக்கம் ஜூலை 20, 2018\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (16)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nதமிழக கல்வி முறை (5)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nashok pandian on என்னமோ ஸ்ரீதேவி படமாக , பாடலாக…\nAshok pandian on ஜெயா ஆன்மா உங்களை ஆசீர்வத…\nKa Vadivel on எங்கள் சகிப்புதன்மையை சோதிக்கா…\nKa Vadivel on கலைஞருக்கு ஒரு நியாயம், பழனிச்…\nஜக்கி -கடிதங்கள் 5 on ஜெயமோகன் சுஜாதா ஆகவே முடி…\n« ஜூன் ஆக »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதமிழுக்கு தொண்டு செய்த கால்டுவெல்\nநமது தலைமுறைக்கு அப்துல் கலாம் ...\nநவம்பர் 1 - 30 , 2015 குறும்பதிவுகள்\nபோரியல் மேதை மோசே தயான்...\nஇதைத்தான் ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டியதுன்னு சொல்வாங்களோ\nஆண்பால் பெண்பால் அன்பால் ...\nஇந்தியாவில் கிறிஸ்தவம் எப்படி வந்தது\nஇந்த இலுமினாட்டி என்றால் என்ன\nகெஜ்ரிவாலும் ஆளுநரும் மோதிகொண்ட விவகாரத்தில் நாடே அதிரும்படி தீர்ப்பு\nஜப்பானியர்களிடம் பல நல்ல குணங்கள் உண்டு\nஈரான் நாட்டில் மேகங்களை காணவில்லையாம்\nமலேசிய முன்னாள் பிரதமரிடம் விசாரணை : செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://stanelyrajan.wordpress.com/2017/08/08/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-07-21T09:33:57Z", "digest": "sha1:PTWRECPIXGE2E3IGIYMJMCV6YHGNSAA2", "length": 33651, "nlines": 233, "source_domain": "stanelyrajan.wordpress.com", "title": "வெள்ளையனே வெளியேறு இயக்கம்… | Stanley Rajan", "raw_content": "\nஉலகத்தை உற்று நோக்கும் ஒரு பாமரன்\nஇந்தியாவினை வெள்ளையன் ஆக்கிரமிக்க தொடங்கியதிலிருந்தே எதிர்ப்பு கிளம்பிகொண்டே தான் இருந்தது, அது சிப்பாய் புரட்சி, வேலூர் கலகம் , பகத்சிங் காலம், சென்பகராமன் காலம் என பல இருந்தாலும் பெரும் முன்னேற்றமில்லை\nகாரணம் அன்றைய 40 கோடி மக்களுக்கும் ஒரே தலைவர் இல்லை, பஞ்சாப் முதல் குமரி வரை, பலுசிஸ்தானில் இருந்து டாக்கா வரை பரந்திருந்த இந்த பெரும் நாட்டிற்கு ஒன்றுபட்ட தலைவர் இல்லை, ஒவ்வொரு மூலையிலும் ஒரு குரல் கேட்கும் எளிதாக அடக்கினான் வெள்ளையன், இன்னொன்று நவாப், சுல்தான், அரசன் என பல மன்னர்களை வைத்தே ஆண்டுகொண்டும் இருந்தான், அவர்களை மீறி மக்கள் வாய்திறப்பதில்லை\nஒரு நல்ல தலைவன், எல்லா மக்களையும் இணைக்கும் தலைவன் எனும் காலம் காந்தி வந்து போராட்ட தலைவராக சேர்ந்த பின்புதான் அது வாய்த்தது, தென்னாப்ரிக்காவில் அவர் பெற்ற வெற்றி மக்களுக்கு அப்படி நம்பிக்கையும் அளித��தது.\nஅவர் பின்னால் இம்மாபெரும் தேசம் அணிதிரண்டது, அவர் சொன்ன சொல்லுக்கு கட்டுபட்டது. காரணம் அவரின் எளிமை, அஹிம்சை, மனிதநேயமெல்லாம் அம்மக்களுக்கு மாமருந்தாய் அமைந்தன, அதுவரை டாம்பீக ஆடை கிரீடம் அல்லது கோட் சூட் என தலைவர்களை பார்த்த மக்களுக்கு, அரைவேட்டியுடன் வந்து நின்ற காந்தி ஒரு அபூர்வமாக தெரிந்தார்.\nஅவரது சிந்தனை எளிமையானது, அதாவது இந்த 40 கோடி மக்களை வெறும் 1 லட்சம் கூட எண்ணிக்கையில்லா வெள்ளை அதிகாரிகள் ஆள்கின்றனர், எப்படி\nஎல்லாம் நாம் கொடுக்கும் ஒத்துழைப்பு, நாம் கொடுக்கும் வரி, அவன் சட்டத்தை நாம் மதிப்பது இதுதான் காரணம்\nவன்முறை ஆபத்தானது அப்படித்தான் இத்தேசம் இந்த சிக்கலில் சிக்கியது, வன்முறை மூலம் வெள்ளையன் விரட்டபட்டாலும் நாளை நாமே அதே வன்முறையில் சிக்கும் ஆபத்தும் உண்டு,\nபோராடுவோம், அஹிம்சையில் போராடுவோம். நமது உப்பிற்கு ஏன் வெள்ளையனுக்கு வரி நம் உப்பு நம் உரிமை\nஏன் அவனிடம் துணி வாங்கவேண்டும் எமது பருத்தி எமது நெசவு, அவனிடம் எந்திரம் இருந்தால் இருக்கட்டும் எமக்கு முழம் வேட்டி போதும், அவன் துணிகளை நிலாவிற்கு வேண்டுமானாலும் கொண்டு விற்கட்டும். இப்படியாக போராடுவோம், எதிர்ப்பினை தெரிவிப்போம்\nசாலை விதிகளை மதிக்கின்றோம் 1 காவலர் நிற்கின்றான், மதிக்காமல் மந்தைகளாய் சாடினால் 1 காவலர் 10 ஆவார், முடியுமா முடியாது. ஜெயிலில் போடுவார்கள், ஜெயிலை நிரப்புவோம், அடித்தால் வாங்கிகொள்வோம், அவனாய் வருந்தட்டும். குரல் எழுப்பிகொண்டே இருப்போம்.\nசரியான வாய்ப்ப்ய் கிடைக்கும் பொழுது அடித்து ஆடுவோம். அதுவரை வெற்றியோ தோல்வியோ ஒருபுறம் கிடக்கட்டும், மக்கள் ஒரே கோட்டில் நிற்பார்கள், ஒன்றாக சேர்வார்கள், கலையமாட்டார்கள்.\nஇதுதான் காந்தி, மக்கள் அப்படித்தான் நின்றார்கள்\nஅப்படி உப்பு சத்தியா கிரகம், ஒத்துழையாமை இயக்கம், வட்ட மேஜை சதுர மேஜை என எதனையோ செய்து கொண்டிருந்தவர் , மிக சரியான வாய்ப்பாக பயன்படுத்தியது ஆகஸ்டு புரட்சி\nவருடம் தோறும் வரும் ஆகஸ்டிற்கும் அந்த ஆகஸ்டிற்கும் வித்தியாசம் உண்டு, காரணம் அது வெள்ளையன் கலங்கி நின்ற ஆகஸ்டு, கலங்க வைத்தவன் ஹிட்லர்\nமுதலாம் உலகப்போரிலே இந்தியரை நம்ப வைத்து ஏமாற்றியது பிரிட்டன், போரில் கலந்துகொள்ளுங்கள் உங்களை விடுவிப்போம் என்றது, அப்படி��ே இந்தியரும் கலந்து கொண்டு போராடினர், ராஜ்புத் வீரர்களும், சீக்கிய வீரர்களும் அதில் மகா முக்கியம். அவர்களால்தான் முதல் உலகப்போரில் பிரிட்டன் வெற்றி சாத்தியம் இல்லாவிட்டால் ஆஸ்திரிய ஹங்கேரி அல்லது கெய்சரின் ஜெர்மன் பிரிட்டனை துடைத்தெரிந்திருக்கும்\nஆனால் வெற்றிபெற்ற பிரிட்டன் பெப்பே காட்டியது, ஆனால் விதி ஹிட்லர் உருவத்தில் கொஞ்சநாளில் வந்தது. ஹிட்லரின் எழுச்சி கடவுளை தவிர யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது, அது இன்று வரை ஆச்சர்யம்.\nபிரிட்டனுக்கு அமெரிக்கா அதே வலையினை வீச சொன்னது, காரணம் இந்தியாவில் மக்கள் தொகை அதிகம், பெரும் ராணுவம் திரட்டலாம் எனும் தந்திரம், பிரிட்டனும் அழைத்தது வாருங்கள் வந்து யுத்தத்தில் கலந்துகொள்ளுங்கள், ஹிட்லர் செத்ததும் நாடு உங்களுக்கு என பேசதொடங்கியது\nநயவஞ்சகமாக அது இன்னொரு திட்டத்தை தீட்டிற்று, இரு இந்தியாவாக பிரித்து (மத ரீதியாக அல்ல) ஒன்றிற்ற்கு டொமினியன் எனும் சுயாட்சி அந்தஸ்தும், இன்னொரு பகுதியினை மக்கள் விருப்பம் எனும் பெயரில் குழப்பிவிடவும் திட்டம் தீட்டிற்று, காந்தி சிந்தித்தார் இதனை ஏற்றால் இந்தியாவே வருங்காலத்தில் இருக்காது, இந்த திட்டம் வேண்டாம்\nஇன்னொரு வகையில் இந்தியாவினை மிரட்டிய ஜப்பானையும் கணக்கில் கொண்டார் காந்தி, காரணம் சீனா, பிலிப்பைன்ஸ், மலேயா, பர்மா என விழுங்கி வேகமாக வந்தது அது, இந்தியாவினை விழுங்கலாம், ஆனால் நேதாஜியினை விரட்டிவிட்டு சீனா போல இங்கும் அத்துமீற எவ்வளவு நேரமாகும்\nஉண்மையில் ஜப்பானியரின் கொடூரம் அப்படித்தான் இருந்தது, ஒருவேளை நேதாஜி ஜப்பானிய துணையுடன் வென்றிருந்தால் கூட, ஜப்பானியருக்கு அடிமைதான் ஆகியிருப்போ\nபின் ஜப்பானியரிடம் அடுத்த விடுதலைபோரை தொடங்கியிருப்போம். பர்மா ரயில்பாதை, மலேசிய சிங்கப்பூரில் ஜப்பானியர் ஆடிய வெறியாட்டம் எல்லாம் கண்களில் ரத்தம் கசிய வைப்பவை\nஹிட்லருக்கோ ஒரு நாளும் இந்தியா மீது நல்ல அபிமானம் கிடையாது, ஒரு அடிமைநாயினை கருதியது போல்தான் அவன் இந்தியாவினை கருதினான்\nஇந்தியா சுதந்திரம் பெற ஒரே ஆயுத தீர்வு சோவியத் பாணிதான், ஆனால் இங்கு கம்யூனிசம் எல்லாம் சாத்தியம் இல்லை\nகாந்தி இதில்தான் யோசித்தார், ஜப்பானிய, ஹிட்லர் ஆதரவினை அவர் அதனால்தான் எடுக்கவில்லை\nஇரண்டாம் ��லகபோரில் ஹிட்லரை ஆதரிக்கின்றோம் என சொன்ன ஒரே காரணத்திற்காக இன்றளவும் பாலஸ்தீன நியாயம் உலகில் எடுபடவே இல்லை என்பது கவனிக்கதக்கது\nபுலிக்கு தப்பி நரியிடம் வீழ்ந்த கதை ஆகிவிட கூடாது, இதுதான் காந்தி நேதாஜிக்கு மறைமுகமாக சொன்னார்.\nஎப்படியோ ஜப்பான் வேண்டாம், பிரிட்டன் தானாக இறங்கி வருகின்றது, ஹிட்லர் எனும் சூறாவளியில் அவர்கள் சிக்கபோவது உறுதி, முதலாம் உலகப்போரிலே அவர்கள் வல்லரசு பட்டம் காற்றில் பறந்தது, அமெரிக்கா புதிய சக்தியாக மாறுகின்றது, ரஷ்ய புரட்சிக்கு பின்னால் இனி மன்னராட்சி உலகில் சாத்தியமில்லை, காலணிகளும் காணமல் போகும் என அவர் கணித்தார்\nஇந்த நேரத்தில் அதாவது பிரிட்டன் உலகத்தில் சிக்கி இருக்கும் இந்த நேரத்தில் தனது மொத்த முயற்சியினையும் செய்தார், இதுதான் தருணம் என அழகாக கணித்தார், அறிவித்தார்\nஇதே ஆகஸ்ட் 8, பம்பாய் மாநாடு 1942\nஇந்தியா விட்டு வெளியேறு எனும் பெரும் “Quit India Movement” புரட்சியினை தொடங்கினார், அவர் எடுத்த போராட்டங்களில் அதுதான் மிக பெரிது. அவர் அழைத்ததும் இந்தியா பொங்கிற்று அந்த பரந்த இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் அவர் அழைப்பு எதிரொலித்தது\nசற்றும் எதிர்பாரா வெள்ளையன் அவரை சிறையில் அடைத்தான், நாடு போர்களமானது 76பேர் உயிரிழந்தனர், ஏற்கனவே போர், நிதி தள்ளாட்டம் என சிக்கி இருந்த வெள்ளையனுக்கு அதனை சமாளிப்பது பெரும் சிக்கலானது, அரச ஆட்சிகள் வீழ, இங்கிலாந்திலே இந்தியாவிற்கு ஆதரவு பெருகிற்று, காரணம் காந்தி எனும் ஒற்றை மனிதர்\nஅதன் தொடர்ச்சிதான் அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா கண்ட விடுதலை. இதில் அவமானபட்ட வெள்ளையர்தான் பின் ஜின்னாவினை வலிய அழைத்து நாடே கொடுத்து தேசத்தை துண்டாடி மகிழ்ந்தார்கள்.\nஅது அவர்கள் பழிவாங்கல் எனினும், ஆகஸ்டு புரட்சி இந்திய சுதந்திர போராட்டத்தில் மிக முக்கியமான மைல் கல், அல்லது வெள்ளையன் தலையில் விழுந்த பாராங்கல்.\nஇன்றோடு 75 வருடம் ஆகின்றது, இத்தேசம் நினைவு கூறும் முக்கியமான சம்பங்களில் அதுவும் ஒன்று.\nகாந்தி மீது ஆயிரம் சர்ச்சைகள் சொல்லலாம், ஆனால் மிக நிதானமாக ஒரு பெரும் போராட்டத்தை வழிநடத்தி, அஹிம்சை முறையில் அடித்து, மக்களை ஒருசேர ஒன்றுபடுத்தி எமக்கு விடுதலை கொடு என 40 கோடி மக்களையும் ஒரு சேர கேட்கவைத்த சாதனை அவருடையது\nசாதி, இன��், மதம், மொழி கடந்து அவர் இந்தியாவின் பிதா என பார்க்கபட்டது அப்படித்தான்.\nஇந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்திருக்கும் இந்த Quit India Movement என்ற ஸ்லோகம் தமிழகத்தில் வெள்ளையனே வெளியேறு என ஒலித்துகொண்டிருந்தது\nஅன்றைய இந்தியாவின் லாகூர், கராச்சி , ராவல் பிண்டி , டாக்கா, சிட்டகாங் போன்ற இந்நாளைய பாகிஸ்தான், வங்கதேச நகரங்களிலும் அதே குரல் எழும்பியிருக்கும், அதற்கு ஒரே காரணம் நாமெல்லாம் இந்தியர் எனும் எண்ணம் அன்று இருந்தது\nஇன்றோ வெள்ளையன் விதைத்த மத பிரிவினைகளால் அதே லாகூரிலிருந்தும் கராச்சியிலிருந்தும் ஏவுகனைகள் டெல்லி மும்பை சென்னை நோக்கி நிறுத்தபட்டிருக்கின்றன‌\n74 ஆண்டுகளில் இத்தேசம் எவ்வளவு கொடூரமாக மாறிவிட்டது, அந்த ஒற்றுமை எங்கே மதம் அதனை விழுங்கி, காந்தியின் உயிரையும் விழுங்கி இன்று இரு தேசத்தையும் சுடுகாடாக்க தயாராக நிற்கின்றது\nநான் முஸ்லீம் என்பவனுக்கு ஜின்னா வழிகாட்டி, இவ்வளவிற்கும் அவர் சுதந்திரத்திற்காக ஒரு கொடியினை கூட பிடித்தவரில்லை, பாகிஸ்தான் என்பது வலிந்து அவர் கையில் கொடுக்கபட்டது, போராடாமல் நாடுபெற்ற பெரும் தலைவர் அவர்.\nநான் இந்து என்பவருக்கு இந்து மகா சபை, ஆர் எஸ் எஸ் அமைப்புகளும் பெரிதாக தெரிகின்றன, அதனால்தான் காந்தி கொலையாளியினை அவைகளால் கொண்டாட முடிகின்றது\nதான் இந்த சாதி என சொல்பவனுக்கும் காந்தியினை பிடிக்காது, காரணம் தாழ்த்தபட்டவர்களை ஹரிஜனங்கள் என சொல்லிவிட்டாராம், யாரடா நீ பெயர் வைக்க என பொங்குவார்கள், பார்கின்றோம்\nமொழி வெறியர்களுக்கும் அவரை பிடிக்காது, அவர் ஏன் திராவிட மொழிபேசவில்லை என்பார்கள்\nஇதனை எல்லாம் கடந்து இந்தியர் என நினைப்பீர்களாயின் மகாத்மா எனும் அந்த பெரும் உருவத்தின் உன்னதம் தெரியவரும், மதங்களை, மொழிகளை, சாதிகளை தாண்டி இந்த பெரிய நாட்டை இணைத்து ஒரு பெரும் சாம்ராஜயத்தை எதிர்த்து போராடி வெற்றியும் வாங்கிகொடுத்தது பெரும் சாதனை.\nஅதனை விட பெரும் சாதனை ஒரு மக்களை அகதிகள் என நாடு நாடாய் அலையவிடாமல் காத்தது. இன்றைய ஈழ, சிரிய, லிபிய , பாலஸ்தீன மக்களை எல்லாம் காணுங்கள் அதன் வீரியம் புரியும்\nநேதாஜியின் நாட்டுபற்று சந்தேகத்திற்கிடமின்றி உயர்ந்தது, ஆனால் அவர் திட்டபடி ஜப்பான் இந்தியாவில் நுழைந்திருந்தால் பெரும் வெறியாட்டம் நிகழ்ந்திருக்கும், தான் கால்பதித்த நாடுகளில் எல்லாம் அவர்கள் ஆடிய ஆட்டம் அப்படி. தாய்லாந்து ரயில்பாதை அமைப்பு ஒன்றே போதும், சீன நான்சிங் துயரம் இன்னும் மேல்\nநேதாஜியின் தியாகத்தை கொண்டாடுங்கள், ஆனால் ஜப்பானிய படை புகுந்திருந்தால் வெள்ளையன் செய்யா கொடூரங்களை எல்லாம் அவர்கள் அரங்கேற்றி இருப்பார்கள் என்பதைத்தான் வரலாறு சொல்கிறது.\nகாந்தி நிதானித்ததிலும் ஒரு அர்த்தம் இருந்திருக்கின்றது, அம்மனிதன் நிச்சயம் சர்ச்சைகுரியவன் அல்ல‌\nஇந்த ஆகஸ்டு 8ம் நாள்தான் அந்த பெரும் எதிர்ப்பு இந்தியாவில் காந்தியால் பற்றவைக்கபட்டது, மறுநாள் அது இந்தியாவெங்கும் எதிரொலித்தது, இந்தியாவிற்கு சுதந்திரம் நெருங்க இந்த நாளிலே தான் அச்சாரம் இடபட்டது.\nஅந்நாளை ஒரு இந்தியனாய் நினைத்துகொள்வதில் பெருமை அடைகிறோம்\n← எங்களுக்காகப் போராட வேண்டாம்…\nஈழம் இந்திய நட்பு நாடு என்கிறார்களே \nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்து புதிய பதிவுகளை பெறவும்\nதமிழில், 'நீட்' தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க தடை ஜூலை 20, 2018\nமாதம் 35 ரூபாய் வாடகையை முறையாக செலுத்தாத காங்கிரஸ் ஜூலை 20, 2018\nவதந்திகள் பரவுவதை தடுப்பதாக, 'வாட்ஸ் ஆப்' நிறுவனம் உறுதி தகுந்த மாறுதல்களை செய்யப்போவதாகவும் அறிவிப்பு ஜூலை 20, 2018\nஜெயலலிதா கைரேகை பொய்: நீதிமன்றத்தில் தி.மு.க., வாதம் ஜூலை 20, 2018\nலாரிகள் 'ஸ்டிரைக்' துவக்கம்: சரக்குகள் தேக்கம் ஜூலை 20, 2018\nஅடால்ப் ஈச்மென் Vs மொசாத் (6)\nஅண்ணே உங்களுக்கு தெரியாது (16)\nஇந்திராவின் இந்தியா ‍ (3)\nஈராக்கின் விருமாண்டி : மாவீரன் சதாம் உசேன் (5)\nஈழத்து சேகுவேரா பத்மநாபா (3)\nஒளி கொடுத்த போராளி: ஹோ சி மின் (2)\nதமிழக கல்வி முறை (5)\nவாமணன் : நெப்போலியன் வரலாறு (16)\nashok pandian on என்னமோ ஸ்ரீதேவி படமாக , பாடலாக…\nAshok pandian on ஜெயா ஆன்மா உங்களை ஆசீர்வத…\nKa Vadivel on எங்கள் சகிப்புதன்மையை சோதிக்கா…\nKa Vadivel on கலைஞருக்கு ஒரு நியாயம், பழனிச்…\nஜக்கி -கடிதங்கள் 5 on ஜெயமோகன் சுஜாதா ஆகவே முடி…\n« ஜூலை செப் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nதமிழுக்கு தொண்டு செய்த கால்டுவெல்\nநமது தலைமுறைக்கு அப்துல் கலாம் ...\nநவம்பர் 1 - 30 , 2015 குறும்பதிவுகள்\nபோரியல் மேதை மோசே தயான்...\nஇதைத்தான் ஒண்ட வந்த பிடாரி ஊர�� பிடாரியை விரட்டியதுன்னு சொல்வாங்களோ\nஆண்பால் பெண்பால் அன்பால் ...\nஇந்தியாவில் கிறிஸ்தவம் எப்படி வந்தது\nஇந்த இலுமினாட்டி என்றால் என்ன\nகெஜ்ரிவாலும் ஆளுநரும் மோதிகொண்ட விவகாரத்தில் நாடே அதிரும்படி தீர்ப்பு\nஜப்பானியர்களிடம் பல நல்ல குணங்கள் உண்டு\nஈரான் நாட்டில் மேகங்களை காணவில்லையாம்\nமலேசிய முன்னாள் பிரதமரிடம் விசாரணை : செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00276.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vishal-leader-duty-well/", "date_download": "2018-07-21T09:55:03Z", "digest": "sha1:W2BAYNDJHGIP6IIKCR4GFOJOAE2Q4VP2", "length": 6432, "nlines": 161, "source_domain": "newtamilcinema.in", "title": "Vishal Doing His Leader Duty Well. - New Tamil Cinema", "raw_content": "\nசபாஷ்… சரியா செஞ்சிங்க விஷால் இதுதாண்டா 9 வது தோட்டா\nஅடிப்படை நாலெட்ஜ் இல்லாதவர் விஷால்\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nTamizh Padam 2 | தமிழ்ப்படம் 2 | படம் எப்படி இருக்கு பாஸ்\nஇளையராஜா பேமிலியிலிருந்து ஒரு ஹீரோ\nஅடிக்கவா செஞ்சிங்க அங்கயே வர்றேன்டா\n அந்த கம்பீர மீசை எங்கேங்க\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\nத்ரிஷாவின் ஆசையில் மீண்டும் மண்\nவிஜய்யை சுற்றி புகை மூட்டம்\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nகடைக்குட்டி சிங்கம் / விமர்சனம்\nதமிழ் படம் 2 / விமர்சனம்\nமிஸ்டர் சந்திரமவுலி / விமர்சனம்\nடிக் டிக் டிக் / விமர்சனம்\nடிராபிக் ராமசாமி / விமர்சனம்\nமீண்டும் விஜய் / அட்லீ கூட்டணி\nநயன்தாரா – ஒரு நள்ளிரவு பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/159170", "date_download": "2018-07-21T09:36:19Z", "digest": "sha1:FB5X3DSNKHKUJX2GHROREDYJHDXX6D7U", "length": 6479, "nlines": 84, "source_domain": "selliyal.com", "title": "“வேலைக்காரனுக்கு” ஈடு கொடுக்கும் “சக்கைப் போடு போடு ராஜா” சந்தானம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Video “வேலைக்காரனுக்கு” ஈடு கொடுக்கும் “சக்கைப் போடு போடு ராஜா” சந்தானம்\n“வேலைக்காரனுக்கு” ஈடு கொடுக்கும் “சக்கைப் போடு போடு ராஜா” சந்தானம்\nசென்னை – சிவகார்த்திகேயன் நடிப்பு – ‘தனி ஒருவன்’ புகழ் மோகன் ராஜா இயக்கம் என பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘வேலைக்காரன்’ இன்று வெள்ளிக்கிழமை வெளியா���ும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதே நாளில் தனது ‘சக்கைப் போடு போடு ராஜா’ திரைப்படமும் வெளியாகும் என அறிவித்து தமிழ்த் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் நடிகர் சந்தானம்.\nசரியான ‘தில்’தான் சந்தானத்துக்கு என தமிழ்த் திரையுலகம் மூக்கின் மீது விரல் வைத்துக் காத்திருக்க, அறிவித்தபடியே ”சக்கைப் போடு போடு ராஜா’ இன்று வெள்ளிக்கிழமை வெளியாகியிருக்கிறது.\nதில்லுக்கு துட்டு – என்ற சந்தானம் படம் ஒன்றின் தலைப்பைப் போலவே, இப்போது சந்தானத்தின் தில்லுக்கு சரியான பரிசு கிடைத்திருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ‘சக்கைப் போடு போடு ராஜா’ படத்தின் விமர்சனங்கள் படம் சிறப்பாக வந்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கும் நிலையில் இந்தப் படமும் சந்தானத்திற்கு வெற்றிப் படமாக அமையும் என்பது உறுதியாகியுள்ளது.\nஇந்தப் படத்தின் திரை விமர்சனம் நாளை சனிக்கிழமை செல்லியலில் வெளியாகும்.\nஇந்தப் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-\nசக்கைப் போடு போடு ராஜா\nPrevious articleபோதைப் பொருள் கடன்தான் பெட்ரோல் நிலையக் கொலைக்குக் காரணமா\nNext articleமீண்டும் குஜராத் முதல்வராக விஜய் ரூபானி\nதிரைவிமர்சனம்: ‘சக்க போடு போடு ராஜா’ – கலகலப்பான படம்\nவழக்கறிஞரின் மூக்கை உடைத்த சந்தானம்\nநிறுவன அதிபருடன் தகராறு: சந்தானம் மீது காவல்துறையில் புகார்\nயுபிஎஸ்ஆர் தமிழ் மொழி தேர்வு வழிகாட்டி – பினாங்கு மாணவர்களுக்கு டத்தோஸ்ரீ அருணாசலம் வழங்கினார்\nசுங்கை காண்டிஸ்: மும்முனைப் போட்டிக்குத் தயாராகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srimangai.blogspot.com/2013/10/blog-post_1.html", "date_download": "2018-07-21T09:46:56Z", "digest": "sha1:UFR35CGADUUZJDSNZIFO3DAOGCNIMTKZ", "length": 12060, "nlines": 143, "source_domain": "srimangai.blogspot.com", "title": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்: கைசிக நாடகம் - பெண்கள் பங்களிப்பு", "raw_content": "EnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nகைசிக நாடகம் - பெண்கள் பங்களிப்பு\nகைசிக நாடகம் குறித்து மிக வித்தியாசமான அணுகுமுறையுடன் திரு. வெளி ரங்கராஜன் Veli Rangarajan அவர்கள் ‘தீராநதி’ இதழில் எழுதிய கட்டுரையை இத்துடன் தரவேற்றியிருக்கிறேன்.\nகைசிகி நாடகம் பத்து வருடங்களுக்கு மேலாக திருக்குறுங்குடியில் செம்மப்படுத்தப்பட்ட வடிவில் நடந்து வருகிறது. பேராசிரியர் செ. இராமானுஜர் ��வர்கள் கடந்த பதினைந்து வருடங்களாக இதில் தீவிரமாக உழைத்து வருகிறார். டி.வி.எஸ் நிறுவனத்தின் டாக்டர். அனிதா ரத்தினம் அவர்களின் உறுதியான ஆதரவும், அக்கறையும் இல்லாவிட்டால் இது துர்லபம். மிகவும் சிதைந்திருந்த ஒரு வடிவை மீட்டெடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல.\nமுதலில் கைசிகி நாடகம் என்றால் என்ன தாழ்த்தப்பட்ட குடியில் பிறந்த ஒருவனால் , உயர்த்தப்பட்ட குடியில் இருப்பவர்களும், பிரம்ம ராட்சசனும் மோட்சமடையும் ஒரு வினோதமான கதை. பகவானுக்கு பாகவதன் மிக முக்கியம் என்பதும் அதில் ஜாதி ஒரு தடையேயில்லை என்பதையும் வலியுறுத்திய புரட்சிகரமான புராணம். இதை கைசிகி புராணம் என்று அழைப்பார்கள். இதன் சிறப்பை விளக்கி கைசிகி மஹாத்மியம் என்ற வடமொழி நூல் உள்ளது. இதனை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் “ஆச்சார்ய ஹ்ருதயம்” என்ற அற்புத நூலின் ஒன்றாம் ப்ரகரணத்தில் ஒரு சூத்திரத்தில் ”நிலையார் பாடலாலே, ப்ராமணன் வேள்விக் குறை முடித்தான்” என்று கொண்டாடியிருக்கிறார்.\nகைசிகி புராணம் வருடம் ஒருமுறை கைசிக ஏகாதசி அன்று திருவரங்கத்தில் அரையர் சேவையாகவும், திருக்குறுங்குடியில் நாடக நிகழ்வாகவும் பல நூறு வருடங்களாக நடத்தப்பட்டு வந்திருந்தது. கைசிக புராணத்தின் நிகழ்வாக்கத்தை, விரதமிருந்து, இரவெல்லாம் விழித்திருந்து அனுபவித்தால் முக்தி கிட்டுமென்பது இந்துக்களின் நம்பிக்கை.\nஇதில் திருக்குறுங்குடி நாடக நிகழ்வாக்கம் 1900களின் முற்பகுதியில் ( ‘30களில் தொடக்கமாக என என் ஊகம்) நலிவடையத் தொடங்கி, ‘80களில் முற்றும் மறைந்து போன நிலையில் , வெறும் சாஸ்திரம் காரணமாக தவறுதல்களோடு, ஒரு முனைவின்றி, திருக்குறுங்குடிக் கோயில் வளாகத்தில் மிகக் குறைவான பக்தர்களின் எண்ணிக்கையில் நடைபெற்று வந்தது. அதனை மீட்டெடுக்க பேராசிரியர் இராமானுஜம் அவர்கள் ஈடுபட்டார். அது அத்தனை எளிதாக இருக்கவில்லை. இது பற்றி பிறகு விவரமாக எழுதுகிறேன்.\nஅப்படி என்ன இந்நாடகத்தில் சிறப்பு\nகைசிக நாடகத்தில் அன்றைய வழக்கத்திற்கு எதிரான ஒரு பெரும் புரட்சி இருந்தது. நடிப்பவர்கள் அனைவரும் பெண்கள். அப்போதெல்லாம் பெண் கதாபாத்திரத்தைக் கூட ஆண்கள் பெண்வேடமிட்டு நடித்த காலம். அதுவும், அனைத்து கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தவர்கள் அன்றைய சமூகக் கொடூரத்தால் விளி��்பிற்குத் தள்ளப்பட்ட தேவதாசிகள் சமூகத்தினர். பகவானான நம்பிக்கிழவரிலிருந்து, நம்பாடுவான் (ப்ரம்ம ராட்சசன் தவிர) வரை அத்தனைப் பாத்திரங்களும் தேவதாசிப் பெண்கள் ஏற்று மண்டபத்தின் மேலேறி நடத்த, உயர் சாதியினர்கள் கீழே தரையில் , பயபக்தியுடன் அமர்ந்து பார்த்த ஒரு சாதித் தளங்கள் திருப்பப்பட்ட நிலை உருவாயிருந்தது\nஅது மட்டுமல்ல, பக்தி என்பது ஜாதியைத் தாண்டியது என்பது , நாங்குநேரியில் ஒரு மூதாட்டியிடம் பேராசிரியர் இராமானுஜம் எடுத்த பேட்டியின் குறிப்பிலிருந்து விளங்கும் “ தேவதாசிகளெல்லாம் மேடையில வேஷம் கட்டி ஏர்றப்போ, கூட்டத்துக்குள்ளே இருந்துதான் மேடைக்குப் போவா. உக்கார்ந்து இருக்கறவா,அவாளை அப்படியே கால்ல விழுந்து சேவிப்பா. நம்பி, நம்பாடுவானா வேஷம் கட்டியிருக்கிறவாளை, நாடகம் முடிஞ்சதும், வயசான ப்ராமணர் முதக்கொண்டு, எல்லாரும் சேவிப்பா. பாத்திருக்கேன். வயசோ, ஜாதியோ பாக்கப்படாது. அப்போ அவ வெறும் மனுஷியில்லை. சாக்‌ஷாத் நம்பாடுவான், நம்பி-ன்னா\nஜாதிகள் அற்ற , பெண் அடிமைத் தளை அற்ற, சமூக சமன்பாடுகளை தலைகீழாக மாற்றும் கைசிக நாடகத்தை நீங்களும் திருக்குறுங்குடி சென்று அனுபவியுங்கள்.\nசெல்கின்றது என் நெஞ்சமே\" நம்மாழ்வார். திருவாய்மொழி.\nதி லஞ்ச் பாக்ஸ்- திரைப்பட விமர்சனம்\nகைசிக நாடகம் - பெண்கள் பங்களிப்பு\nகாந்தள் விரலும் கண்டுகொள்ளாத பெண்ணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssharshan.blogspot.com/2012/02/blog-post_10.html", "date_download": "2018-07-21T09:59:53Z", "digest": "sha1:QMKTCB4Z3632NDBAHABWJQF3KTNXSIGJ", "length": 12772, "nlines": 307, "source_domain": "ssharshan.blogspot.com", "title": "என்னைத்தேடி..::..: மகாத்மா காந்தி சுயநலவாதியா??", "raw_content": "\nஇந்த சந்தேகம் வந்ததற்கே பலர் என்மீது கோபப்படுவீர்கள் என்பது எனக்கு தெரியும்.. ஆனால் இது அவர் மீது பழி சுமத்தும் நோக்கத்திற்காக எழுதப்பட்டதல்ல.. அதன் உண்மைத்தன்மையை அறிந்துகொள்வதற்காக இதை உங்களிடம் கேள்வியாக கேட்கிறேன்..\nஎனக்கு படிப்பிக்கும் ஆசிரியர் மகாத்மா காந்தி பற்றி கதைக்கும் போது அவர் ஒரு சுயநலவாதி என்று கூறினார் மேலும் கேட்கும் போது..\nஅவர் தென்ஆப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பித்ததற்கு உந்துகோலாக இருந்தவர் பற்றி.. (அவர் ஒரு தமிழர்..) ஏன் எங்கும் குறிப்பிடவில்லை.. என்று கேள்வி கேட்டார் என் ஆசிரியர்..\nகாந்தி தென் ஆப்பிரிக்காவில் போராட்டத்தை ஆரம்பிக்க தூண்டுகோலாக இருந்தவர் ஒரு 13 வயது தமிழ் சிறுமி.. அச்சிறுமி தன் பரீட்சைக்காக ரயிலில் செல்லும் போது வெள்ளையனின் நிறவெறியால் நடுவழியில் இறக்கிவிடப்பட்டாள்.. இறங்கியவள் தன்னையும் ரயிலில் ஏற்றவேண்டும் என்று அங்கேயே உண்ணாவிரதம் இருந்ததாகவும் அவ்வாறு உண்ணாவிரதம் இருந்ததற்காக அவள் கைது செய்யப்பட்டதாகவும், சிறையிலும் உண்ணாவிரதத்தை தொடர்ந்து 14வது நாள் அவள் இறந்ததாகவும் கூறினார்.. அங்கு 13 வது நாள் அப்பெண்ணை சந்தித்த காந்தி அவள் மூலம் பெற்ற ஞானத்தை கொண்டே அகிம்சை வழியில் போராடினார் எனவும் கூறினார்..\nஇந்நிகழ்வை காந்தி தன் சுயசரிதையில் கூட குறிப்பிடவில்லையாம்... அவ்வளவு சுயநலம் கொண்டவர் எப்படி தேசபிதாவாக இந்தியாவில் போற்றப்படுகிறார் என்ற கேள்வியை எழுப்பினார்..\nஇவ்விடயம் உண்ணையில் ஒரு இந்திய தமிழ் வானொலியில் ஒலிபரப்பப்பட்டதாகவும் கூறினார்..\nஇப்பதிவு மூலம் காந்தியின் சுகந்திரபோராட்டம், அகிம்சை போன்றவற்றை நிந்திக்கவில்லை.. எனக்கு ஏற்பட்ட இச்சந்தேகத்தை காந்தி பற்றி முழுமையாக அறிந்த யாராவது விளங்கப்படுத்துங்கள்..\nகாந்தியை சுயநலவாதியாக கூறி யாரையாவது நோகடித்திருந்தால் மன்னிக்கவும்..\nஒபாமாவே பவர்ஸ்டாரின் பேச்சுக்கு அடிமை தான்டா\nடேய் அது பப்ளிகுட்டி இல்லை.. பப்ளிசிட்டி..\nபேஸ்புக்க ஈ மொய்க்க வச்சது நம்மாளுங்கதான்.\nநமக்கு 1000 பிகர் மாட்டும் மச்சி.. 2 SMS Jokes..\nநமக்கு 1000 பிகர் மாட்டும் மச்சி..SMS Jokes..\nSachin Anthem-வை திஸ் கொலவெறி தனுஸ்\nகாதலர்களுக்கு மட்டும்.. சில ஐடியாக்கள்...\nசகுனி பட கதை + ட்ரெயிலர்\nட்வீட்டர் ரூ பேஸ்புக் -நல்ல வசதி\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (1)\nவை திஸ் கொல (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thileep-in-pathivu.blogspot.com/2012/07/35.html", "date_download": "2018-07-21T09:57:50Z", "digest": "sha1:V4N3JIWBWJ2XAM564RUAC6LJFK2MRDYT", "length": 7983, "nlines": 126, "source_domain": "thileep-in-pathivu.blogspot.com", "title": "THILEEP-IN-PATHIVU: 35 அமெரிக்க இராணுவ தளங்களை ஒரு சில நிமிடங்களுக்குள் அழித்துவிட முடியும் : ஈரான்", "raw_content": "\nஎன் பதிவும் வலையில் படித்தவையும்\n35 அமெரிக்க இராணுவ தளங்களை ஒரு சில நிமிடங்களுக்குள் அழித்துவிட முடியும் : ஈரான்\nஈரானை சூழவுள்ள 35 அமெரிக்க இராணுவ தளங்களை சில நிமிடங்களுக்குள் முற்றாக தகர்த்துவிடக்கூடிய சக்தி வாய்ந்த எறிகணைக���ை தாம் கொண்டிருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.\nஈரானின் இராணுவ கட்டளை தளபதி அமீர் அலி ஹஜிஷாதே இது தொடர்பில் நிருபர்களுக்கு தெரிவிக்கையில், ஈரானை சூழவுள்ள அமெரிக்க இராணுவ தளங்களை ஒரு சில நிமிடங்களுக்குள் எம்மால் முற்றாக அழித்துவிட முடியும். எனினும் இதுவரை நாம் அந்த அச்சுறுத்தலை அமெரிக்காவுக்கு விடவில்லை என்றார்.\nஈரான் முன்னெடுத்து வரும் அணு ஆயுத திட்டம், சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முதலான நாடுகள் ஈரான் மீது கடும் பொருளாதார அழுத்தத்தை முன்னெடுத்து வருகின்றன.\nஇந்நிலையில், ஈரானிடம், 900 மைல்கள் தூரம் சென்று தாக்கக்கூடிய Shabab-3 உட்பட பல ஆபத்தான எறிகணைகள் இருப்பதாக, ஈரானின் பிரஸ் டி.வி தெரிவித்துள்ளது. ஈரானுக்கு, 120 மைல் தொலைவில் பஹ்ரேனில் அமெரிக்காவின் கடற்படை இராணுவ தளத்தை இது இலகுவாக தாக்கிவிட கூடியது.\nஈரானின் தென்பகுதியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அமெரிக்க இராணுவத்தை பின்புலமாக கொண்ட விமானப்படை தளம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் பிற்பகல் 12:15\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nஅன்பால் நாம் புரியும் புன்னகைக்கு எந்த விலையும் கொடுக்க முடியாது.\nகடவுள் துகள் கண்டுபிடிப்பில் இந்திய விஞ்ஞானியின் ப...\n35 அமெரிக்க இராணுவ தளங்களை ஒரு சில நிமிடங்களுக்குள...\nபைல்கள் -போல்டர்களை பாஸ்வேர்ட்கொடுத்து பாதுகாக்க\n * கோப்பை வென்று வரலாறு படைத்...\nமுன்னாள் உலக அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் பத...\nசினிமா தொடர்பான லேட்டஸ்ட் நிகழ்ச்சிகள் ,நடிகர் ,நடிகைகள், மற்றும் இயற்கை காட்சி படங்களை பெற இங்கே க்கிளிக் செய்யவும். WWW.CENIMAGALLARY.BLOGSPOT.COM\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/2017-04-29", "date_download": "2018-07-21T09:50:26Z", "digest": "sha1:IBWUWGKQTULF6ZRDWWKPGNFTIFXTR5GF", "length": 11426, "nlines": 142, "source_domain": "www.cineulagam.com", "title": "29 Apr 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nபொண்ண தூக்கிருவோம்.. நமக்கென்ன புதுசா.. நாடோடிகள் 2 படத்தின் லேட்டஸ்ட் ��ீசர்\nதெய்வம் தந்த வீடு புகழ் மேக்னாவிற்கு அடித்த அதிர்ஷ்டம்- இனி கலக்கல் தான்\nபொது இடத்தில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த நடிகை கஸ்தூரி- ரசிகர்கள் கொந்தளிப்பு\nகவர்ச்சி இருக்கலாம் அதற்காக இப்படியா- பார்ப்போரை திணறடிக்குமளவுக்கு கவர்ச்சி காட்டும் எமி ஜாக்சன் வீடியோ\nபிக்பாஸ் வீட்டில் பிரபல நடிகருக்கு நேர்ந்த கொடுமை\nஹிட் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கும் ரஜினி- இப்போதே பார்க்க வேண்டும் என்ற ஆசையில் ரசிகர்கள், ஏன்னா படம் அப்படி\nப்ப்பா.. என்னா குத்து குத்துறாங்க குடும்ப பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க குடும்ப பெண்கள் போடும் ஆட்டத்தை பாருங்க\nஅடுத்தடுத்து சிக்கலில் சிக்கும் பிரபலங்கள் நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி நடிகை சாலினியை குறி வைக்கும் ஸ்ரீ ரெட்டி\nதமிழில் மொழிபெயர்க்க அசிங்கமாக இருக்கும் வார்த்தையை சொல்லி பிரபல நடிகரை திட்டிய ஸ்ரீரெட்டி\nஉடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா\nகூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்களால் உடம்பில் கண்ட இடத்தில் தொடுதலுக்கு ஆளான நடிகைகள்\nதெய்வமகள் சீரியல் புகழ் வாணி போஜனின் வித்தியாசமான ஹாட் போட்டோ ஷுட் புகைப்படங்கள்\nதற்கொலை செய்துகொண்ட வம்சம் சீரியல் நடிகை பிரியங்காவின் புகைப்படங்கள்\n1 மாதம் ஆகியும் விஜய் ரசிகர்களின் பிறந்தநாள் கொண்டாட்ட நலத்திட்ட உதவிகளை பாருங்க..\nபிக்பாஸ் வீட்டிற்கு வந்த கட்டிப்பிடி புகழ் சினேகன்- கலாய்த்து எடுத்து மீம்ஸ் கிரியேட்டர்கள்\nபாகுபலி 2 பிரம்மாண்ட பாக்ஸ்ஆபிஸ் வசூல் நிலவரம்\nவிவேகம் டீசருக்கு காத்திருந்த ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி\nநடிகர் ஆரியின் குழந்தை பெயர்சூட்டு விழா\nரம்யா கிருஷ்ணன் மீது கடும் கோபத்தில் பிரபல தமிழ் நடிகை\nஹாலிவுட் படங்களை வீழ்த்திய பாகுபலி 2\nபாகுபலி, ராஜமௌலிக்கு மத்திய அமைச்சர் பாராட்டு\nபாகுபலி படத்தின் பின்னணியில் விஷயம் உங்களுக்கு தெரியுமா\nபாகுபலி 800 கோடி வசூல் செய்யும்\nஇயக்குனர் ஷங்கர் என்ன செய்தார் தெரியுமா\nநிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தின் டீசர்\nசூர்யா விஜய் படத்துக்கு போட்டியாக பாகுபலி \nபாகுபலி படம் தரமா இருக்கு 2வது நாள் மக்கள் கருத்து\nபாகுபலி எங்கிருந்து வந்தது தெரியுமா\nகாரில் ஏற்பட்ட கோளாறால் அதில் பயணம் செய்த பிரபல மாடல் அழகி மரணம்\nபட���்பிடிப்பில் அஜித் இப்படியும் செய்வார் தெரியுமா\nதேசிய விருது வாங்கிய சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய விஜய்- நெகிழ்ச்சி சம்பவம்\nவிஜய்யின் 61வது படத்தின் கதை இதுதானா\nவிஜய்யின் பைரவா பட வசூலை முறியடித்ததா பாகுபலி 2\nபடைவீரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா\nபாகுபலி தமன்னாவின் அவந்திகா சீக்ரட்\nஅஜித்தின் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படங்கள்- ஒரு சின்ன ரீவைண்ட்\nபாகுபலி 2 படத்துக்காக கேப்டன் விஜய்காந்த் செய்த வேலையை பார்த்தீர்களா\nவிஜய் யேசுதாஸ் நடிக்கும் படை வீரன் படத்தின் பாடல்கள்\nபாகுபலி 2 முழு வசூல் மற்றும் இந்திய வசூல் - பார்த்து ஷாக் ஆகிடாதீங்க - இது தான் நம்பர் 1\nபாகுபலி 2 டவுன்லோட் பன்னி பாத்தா கம்ப்யூட்டரே காரி துப்பும்- இப்படி யார் திட்டுவது தெரியுமா\nபிரபலங்களின் ஆபாச புகைப்படம் வெளியான விவகாரம்- முதன்முறையாக பேசிய பாடகி சுசீத்ரா\nபிரபல நடிகைக்கு ஆபாச புகைப்படம் அனுப்பிய கல்லூரி மாணவன்- அவன் என்ன ஆனான் தெரியுமா\nஅஜித் போல் நடிகர் கிடைத்ததற்கு தமிழ் சினிமா பெருமை கொள்ள வேண்டும்- பிரபல இயக்குனர்\nநிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்\nஅஜித்தின் விவேகம் பட வில்லன் விடும் சவால்- என்ன தெரியுமா\nபாக்ஸ் ஆபிஸையே திணறடித்த பாகுபலி 2 பிரம்மாண்ட வசூல்\nபாலியல் பலாத்காரம் செய்த பிரபல இயக்குனரை கொல்ல முயற்சித்த நடிகைக்கு நேர்ந்த கதி\nபாகுபலி-2 முதல் நாள் வசூல் விவரம், வினுசக்கரவர்த்திக்கு கேப்டன் விஜய்காந்த் மட்டுமே செய்த உதவி - டாப் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/Varalaxmi-Sarathkumar-main-roll-on-Velvet-Nagaram", "date_download": "2018-07-21T09:28:57Z", "digest": "sha1:4G4QNTWVXXJAITU7K72K56UWNLL4QWRP", "length": 7839, "nlines": 74, "source_domain": "www.cauverynews.tv", "title": " ‘வெல்வெட் நகரம்’: புதிய அவதாரத்தில் வரலட்சுமி | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube ‘வெல்வெட் நகரம்’: புதிய அவதாரத்தில் வரலட்சுமி", "raw_content": "\nமுகப்பு‘வெல்வெட் நகரம்’: புதிய அவதாரத்தில் வரலட்சுமி\n‘வெல்வெட் நகரம்’: புதிய அவதாரத்தில் வரலட்சுமி\nவரலட்சுமி, வெல்வெட் நகரம், சினிமா, Varalaxmi, Velvet Nagaram, Cinema\nமேக்கர்ஸ் ஸ்டூடியோஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண் கார்த்திக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’ இதில் முதல் முறையாக கதையின் நாயகியாக நடித்திருக்கிறார் வரலட்சுமி.\nகதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ஃபீமேல் சென்ட்ரிக் (female centric) திரைப்படம் ‘வெல்வெட் நகரம்.’ சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு உண்மை சம்பவங்களை தழுவி ஆக்சன் திரில்லராக உருவாக்கப்பட்ட படம் தான் ‘வெல்வெட் நகரம் ’.\nஇதன் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.இதில் மதுரையில் களப்பணியாற்றும் பத்திரிக்கையாளராக வரலட்சுமி நடித்திருக்கிறார்.\nகொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்கான ஆதாரத்தைத் தேடியும், அதன் முழு பின்னணியையும் பற்றி துப்பறிவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார் வரலட்சுமி. இங்கு அவர் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களை விறுவிறுப்பான ஆக்ஷன் கலந்து சொல்லும் படமாக ‘வெல்வெட் நகரம் ’ தயாராகியிருக்கிறது.\nவரலட்சுமி, வெல்வெட் நகரம், சினிமா, Varalaxmi, Velvet Nagaram, Cinema\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\nவன்முறை விவகாரங்களில் பிரதமர் அவரது மௌனத்தை கலைக்க வேண்டும் - ஷஷி தரூர்\nஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nமேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇலங்கை இறுதிகட்ட போரின் போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்\nஅமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்- ஜெயக்குமார்\nபுலியாக இருக்க வேண்டிய அமைப்பு எலியாக உள்ளது - ராமதாஸ்\nமாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுலுக்கு அழைப்பு\nதமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nகனமழை எதிரொலி...மும்பை சாலைகளில் வெள்ளபெருக்கு...\nமும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் - மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drdayalan.wordpress.com/2015/07/12/hre-18%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%86%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-07-21T09:51:17Z", "digest": "sha1:XWRFJCJT4FZ2AW2MBTUNVMI5GTVZZJJW", "length": 36960, "nlines": 239, "source_domain": "drdayalan.wordpress.com", "title": "HRE-18:குலசேகர ஆழ்வார் (குலசேகர பெருமாள்) | Hindu Religious Extracts(HRE)", "raw_content": "\nHRE-18:குலசேகர ஆழ்வார் (குலசேகர பெருமாள்)\nPosted by Prof. Dr. A. DAYALAN in ஆச்சாரியர்கள், இந்து மத சாரம், இந்து மதச்சாரம், வைணவம், Vainavam\nஆழ்வார்கள், இந்து சமைய சாரம், இந்து சமைய சாரம்சம், குலசேகரப்படி, திடவிரதன், ராம நாம மகிமை, ஸ்ரீகௌஸ்துபாம்ஸம்\nஸ்ரீகௌஸ்துப அம்சம் (மாசி சுக்ல பட்ச துவாதசி புனர்பூசம்)\nகுலசேகர ஆழ்வார், சேர மன்னரும் சந்திர குலத்தவருமான, திருடவிரதற்கு மகனாக,கொல்லி நகரில் (திருவஞ்சிக்களம்(கேரளம், (திருச்சூர் அருகில்) பிரபவ வருடம் ( 750 – 780AD) மாசி மாதம் சுக்ல பக்ஷம் துவாதசி வெள்ளிக் கிழமை, புனர்பூச நட்சத்திரத்தில் ஸ்ரீகௌஸ்துபாம்ஸராய் (பெருமாள் அணியும் இரத்தின மாலையின் அம்சம்) பிறந்தார்.\nகுலசேகர ஆழ்வார் நால்வகைப் படை கொண்டு பகைவர்களை வென்று நீதிநெறி பிறழாமல் செங்கோல் செலுத்திக் கொல்லி நகரை அரசாண்டு வந்தார். தனதாட்சிக்குட்பட்ட தமிழ் மண்டலங்களான திருவிதாங்கூர் , குட்டநாடு (மலபார்), தென்பாண்டிநாடு (நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதிகள்) ஆகியவற்றின் தலங்களைச் தரிசித்துள்ளார்.\nஇவருக்கு இறைவன் காட்சி தந்தமையால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் தமக்கு வேண்டாமென்று துறவினை மேற்கொண்டார். இவர் பெரிய பெருமாளாகிய ராமபிரானிடத்தில் அன்பு பூண்டவரானதால் ‘குலசேகரப் பெருமாள்’ என்றே பெயர் வழங்கலாயிற்று.\n‘சிங்க மராத்தியர்தம் கவிதைக் கொண்டு, சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்‘ என்னும் பாடலுக்கேற்ப்ப அங்கு யானைத்தந்தம் மட்டுமல்ல மாலின் மாலையாய் ஒரு மன்னவன் குலசேகரப் பெருமாள் அவதரித்துள்ளார்.\nகுலசேகர பெருமாள் சாதாரண மாந்தராய் மண்ணில் பிறக்கவில்லை. அவர் மூவேந்தர்களில் ஒருவரான சேரப் பேரரசின் செல்வக் குமரனாய் அவதரித்தார். அரச குடும்பத்தில் பிறந்த இவர், மன்னனாய், மண்ணைக் கைப்பற்றி வாழாமல், மாலவனின் மனதைக் கைப்பற்ற எண்ணி வாழ்ந்த உத்தமர்.\nபாலகனாய் இருந்த காலத்திலே இவர் வேதங்கள், வெவ்வேறு மொழிகள் என்று கல்விகேள்விகளில் சிறந்து விளங்கியதோடல்லாமல், வாள் வீச்சு, அம்பெய்தல், குதிரையேற்றம், யானை ஏற்றம், தேரோட்டல், கதை, கம்பு, சிம்பு என்று அனைத்திலும் அவர் வல்லவராய் இருந்தார். உரிய காலத்தில் அரச பதவியேற்ற இவர், செவ்வனே அரசாட்சி நடத்தி அனைவரின் அன்பையும் மதிப்பையும் பெற்றார். முகிலும் மாதம் மும்மாரி மாறாமல் பெய்து எல்லா நலமும், வளமும், செல்வமும் பெற்று சேரநா���ு பொன்விளையும் பூமியாய் பொலிவுற்று விளங்கியது.\nஇவர் போர்க்களத்தில் சென்றால், வாகை மாலையன்றி வேறு எதையும் சூடமாட்டார். தன் தோள் வலிமையாலும், அறிவுக்கூர்மையினாலும், ஸ்ரீரங்கநாதரின் அருளினாலும் எதிரிகளைப் புறமுதுகிட்டு ஓடச்செய்தார். அவரது திறமையையும், பேராண்மையையும் கண்டு, பாண்டிய மன்னன் தன் மகளை அவருக்கு மணம் செய்து வைத்தார்.\nமன்னன் குலசேகரருக்கு ஒரு ஆண்மகவும், பெண்பிள்ளை ஒன்றும் பிறந்தது. தன் மகனுக்கு திடவிரதன் என்று தன் தந்தையாரின் பெயரையேச் சூட்டினார். இவ்வாறு வீட்டையும், நாட்டையும் கருத்துடன் ஆண்டு வந்த குலசேகரருக்கு, போரில் பல உயிர்கள் இறப்பது அவருக்கு வெறுப்பை உருவாக்க ஆரம்பித்தது. அதனால், நாளாக நாளாக அரச வாழ்வில் விருப்பங்குறைய ஆரம்பித்தது.\nஎம்பிரான் இராமராசனின் வாழ்வியலிலும், மழலைக்கண்ணனின் கள்ளக் குறும்புக் கதைகளிலும் காலத்தைக் கழிக்க ஆரம்பித்தார்.\nஒவ்வொரு நாளும் பண்டிதர்களை அழைத்து, எம்பிரான் இராமனின் கதைகளைக் கேட்டுக் கொண்டிருந்தார். அதில் தம்பி இலக்குவனனை சீதாப் பிராட்டிக்குக் காவல் வைத்து விட்டு, அசுரர்களை எதிர்க்கத் தனியே சென்றார், இராமர் என்று சொல்லக்கேட்டார். இதைக்கேட்ட, குலசேகரர், தனியே இருக்கும் இராம்பிரானுக்கு அசுரர்களால் ஏதேனும் துன்பம் நேருமோ என்று அஞ்சி, தன் நால்வகைப்படைகளையும் இராமபிராணுக்குத் துணையாய் அனுப்ப எத்தனித்தார். அப்பொழுது, அந்த பண்டிதர், இராமர் ஒருவரேத் தனியாய் அவர்களை எல்லாம் வென்றுவிட்டார், என்று கூறி சமாதானப் படுத்தினார்.\nஅவரது பற்றும் பக்தியும் இத்துடன் நின்று விடவில்லை. அவர் இராமபிரானுக்காக ஒரு பொற்சிலையை நிர்மாணித்து, அதை தினமும் வழிபட்டு வந்தார்.\nமன்னனின் நிலையை அறிந்த அவரது அமைச்சர்கள், இந்நிலை நீடித்தால், நாட்டின் நிலைமை மிகவும் மோசமாகி விடும் என்று எண்ணி, அவருக்கு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி மேலும், விஷ்ணு பக்தர்கள் மேலும் இருந்த மதிப்பையும் மரியாதையையும் அகற்றுவதற்கு ஒரு ஏற்பாடு செய்தனர்.\nஅரன்மனையுள் அரசன் வணங்கும் பெருமாளின் திருவாபரணப்பெட்டியில் இருந்தவற்றுள் மிக அழகான ஒரு நவரத்தின மாலையை எடுத்து மறைத்து அரசனிடம் ஆபரணத்தைத் திருடியது விஷ்ணு பக்தர்கள் தான் என்று பழி சுமத்தினர்\nஇதைக்கேட்ட குலசேகரர், செந்தனலில் தன்னைச் சுட்டது போல் துடித்தார். ஒருநாளும் எம்பிரானின் பக்தர்கள் , வெறும் பொன், பொருள் மீது பற்று கொண்டவர்கள் அல்ல, என்று அவர் தீவிரமாக நம்பினார்.\nஒரு குடத்தினுள் நச்சுப் பாம்பொன்றை இட்டு மூடினர். அடியவர் தாம் குற்றம அற்றவர் எனில் அக் குடத்தில் கை விட்டு மீள வேண்டும் என்றனர். அரசரோ அடியவரைத் தடுத்து அவர்கள் சார்பாக “பேரனன்பர் கொள்ளார்” என்று கூறி கோவிந்தனை வேண்டிக் குடத்தில் கை விட்டு வெற்றிகரமாக மீண்டார். அமைச்சர்கள் மனம் வருந்தி மன்னன் தாள் பணிந்து நவரத்தின மாலையை சமர்ப்பித்து மன்னிக்க வேண்டினர்.\nஇதனால் மனம் நொந்த குலசேகரரும், தன் ஆட்சிப்பொறுப்பை மகன் திடவிரதனிடம் ஒப்படைத்து விட்டு, அடியாரை மதிக்காத, மக்களிடையே வாழ விருப்பற்ரவராய்“ஆனான செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்” என்று தன் விருப்பத்திற்குரிய அடியார் குழாத்தோடு திருவரங்கம் சென்றடைந்து, அடியவர் குழாத்தொடு, அணியரங்கத்தம்மானுக்கு பணி செய்து, 105 பாசுரங்களைக் கொண்டத பெருமாள் திருமொழி என்ற திவ்யப்ரபந்தத்தை பாடியருளினார்.\nஇராமபிரானின் பல்வேறு புனிதத்தலங்களுக்கும் புனித யாத்திரை மேற்கொண்டு, பல்வேறு பாடல்கள் பாடினார்.\nஇராமபிரானைப் போலவே இவரும் திருவரங்க பெருமானை வழிபட்டார். இராமபிரானைப் பெருமாள் எனவும், திருவரங்கப் பெருமானை பெரிய பெருமாள் எனவும், திருவரங்கப் பெருமான் வீற்றிருந்த திருக்கோயில் பெரிய கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு, பெருமாளை மட்டுமே இவர் வணங்கியதால் குலசேகரப் பெருமாள் என்று அழைக்கப்பட்டார். குலசேகரப் பெருமாள், பெருமாள் மீது பக்திச்சுவைச் சொட்ட பாடிய பாடல்கள் பெருமாள் திருமொழி ஆகும்.\nகுலசேகர ஆழ்வார் வணங்கிய திருத்தலங்கள்\nதிருவரங்கம், திருவேங்கடம், திருவித்துவக்கோடு,திருஅயோத்தி, திருக்கண்ணபுரம்,திருசித்திரக்கூடம்.\nதிருவரங்கம் சென்று திருவரங்கப் பெருமானை வாயார வாழ்த்தி நின்று தம் அனுபவத்தைப் பெருமாள் திருமொழியில் 31 பாசுரங்கள் பாடியருளினார். இவர் திருவேங்கடம், திருக்கண்ணபுரம் முதலான திருத்தலங்களையும் பாடியுள்ளார்.\nபெருமாள் திருமொழியில் பத்து பாசுரங்கள் ராமபிரானுக்காகப் பாடப்படும் தாலாட்டுப் பாடல்களாக அமைந்துள்ளன. இதனிலுள்ள முதற்பாடல் தெய்வபக்தி உள்ள அத்தனை தமிழ்த்தாய்மார்களும் தங்கள் சேய்களுக்காகப் பாடியிருக்கக்கூடிய பாடல்:\nமன்னு புகழ் கௌசலைதன் மணிவயிறு வாய்த்தவனே\nதென்னிலங்கைக் கோன் முடிகள் சிந்துவித்தாய் செம்பொன்சேர்\nகன்னி நன்மா மதில் புடைசூழ் கணபுரத்து என் கருமணியே\nதிருமலை ஆண்டவன் சன்னிதியில் ஆண்டவனின் பவளவாயை எக்காலும் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டுமென்றும், அதற்காக தன்னை அவர் கோயில் வாசற்படியாகவே வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் குலசேகரர் மனமுருக வேண்டிக்கொண்ட பாசுரம்:\nஇதனால் இன்றும் வெங்கடேசப் பெருமாளின் வாசற்படிக்கு குலசேகரப்படி என்ற பெயர் வழங்குகிறது.\nஇவர் திருவேங்கடவனிடம் இவ்வாறு வேண்டிநின்றாலும் ஆண்டவன் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் என்ற காரணத்தால் ஸ்ரீரங்கநாதன் கோயிலிலும் கர்ப்பகிருகம் முன்னிருக்கும் படி குலசேகரன் படி என்று அழைக்கப்படுவதைப் பார்க்கலாம்.\nதிருவரங்கம் பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் திருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் கட்டினார். இத்திருச்சுற்றையும் செப்பம் செய்தார். இதனாலேயே இம்மூன்றாவது சுற்றுக்கு இவரது பெயர் இன்றும் வழங்குகிறது. குலசேகராழ்வாரால் ”பவித்ரோற்சவ மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தை திருப்பணி செய்தவரும் இவரே\nபல திருத்தலங்களுக்கும் சென்று கடைசியாக மன்னார்கோயில் திருத்தலம் வந்தார் குலசேகரர். அங்கே பெருமானின் நின்ற, இருந்த, கிடந்த கோலங்களைக் கண்ணாரக் கண்டு மகிழ்வெய்தி அங்கேயே முக்தியடைந்தார். அங்கே அவருக்கு தனி சந்நிதியும் இருக்கிறது. இந்தத் திருத்தலம் திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்துக்கு அருகில் அமைந்துள்ளது.\nகுலசேகர ஆழ்வாரின் பிரபந்தப் பாசுரங்கள் ‘பெருமாள் திருமொழி’ என்று 105 பாடல்கள். ராமாவதாரத்தையும் கிருஷ்ணாவதாரத்தையும் சிறப்பிக்கும் பாடல்கள்.\nதொடர்ந்து அரங்கன் அடியாரின் அடிமைத் திறத்தில் ஈடுபட்டும், அரங்கன் அடியாராய் உலகத்தாரொடும் பொருந்தாமல் தனித்திருக்கும் தன்மையுமாய் பத்துப் பத்துப் பாசுரங்கள் பாடுகிறார். இப்படி முப்பது பாசுரங்கள் அரங்கனைப் பாடிவிட்டு, பின்னர் திருவேங்கடமுடையான் பக்கலுக்குச் செல்கிறார் குலசேகராழ்வார்.\nஆனாத செல்���த்து அரம்பையர்கள் தற்சூழ\nவான்ஆளும் செல்வமும் மண்ணரசும் நான்வேண்டேன்\nதேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்\nமீனாய்ப் பிறக்கும் விதியுடையேன் ஆவேனே\nநான் தேவலோகத்திலே அரசனாக இந்திரனாக வாழ்ந்து அனுபவிக்கும் இந்திரபோகத்தை விரும்பவில்லை. இவ்வுலகம் முழுவதையும் ஆண்டு இன்பமடையும் அரசபோகத்தையும் விரும்பவில்லை. இத்தகைய இன்பங்கள் எல்லாவற்றையும்விட திருவேங்கடமலையில் உள்ள நீர்ச்சுனையில் ஒரு மீனாகப் பிறந்து திருவேங்கடமலையை விட்டுப் பிரியாமல் வாழவே விரும்புகிறேன் என்று வேண்டுகிறார்.\nமனவுறுதியை நமக்கு அளிக்க குலசேகராழ்வார் இந்தப் பத்துப் பாசுரத்தில் நமக்கு ஒரு வழியைச் சொல்கிறார்.\nவாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்\nமாளாத காதல் நோயாளன் போல்; மாயத்தால்\nமீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டம்மா நீ\nஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே\nமருத்துவன் கத்தியால் அறுத்து சூடு போட்டாலும், அவன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றுகிறவன் என்பதால், நோயாளி அந்த மருத்துவனை விரும்புகிறான். அதுபோல், வித்துவக்கோட்டம்மானே, நீ மாயத்தால் மீளமுடியாத துயரினைத் தந்தாலும், அது எனக்குச் செய்யும் நன்மையே எனக் கருதி, உன் அருளையே எதிர் நோக்கிக் காத்திருப்பேன் என்கிறார்.\nபத்தே பத்து பாசுரங்கள் பாடி, பரந்தாமனோடே ஐக்கியமான திருப்பாணாழ்வாருக்கும், பல நூறு பாசுரங்கள் பாடிய திருமங்கையாழ்வாருக்கும் இடையே, நூற்று ஐந்தே பாசுரங்கள் பாடிய குலசேகராழ்வார் தனிப்பட்டு நிற்பவர்.\nதிருமங்கையாழ்வார் 86 திவ்ய தேசங்களை சேவித்து மங்களாசாசனம் செய்து திருப்தி கொண்டார்.\nநம்மாழ்வார், “வேதம் தமிழ் செய்த மாறனாகிப்” போக,\nபெரியாழ்வார், கண்ணனைக் குழந்தையாய்க் கொண்டாட,\nஆண்டாள் அவனைக் கணவனாய் விரிக்க,\nதிருப்பாணாழ்வார் பத்துப் பாசுரங்களால் பரமனைக் கவர,\nகுலசேகரர் இவர்களோடு போட்டி போட விழையவில்லை. மன்னர் அல்லவா, இராஜ தந்திரம் அறிந்திருப்பாரே. வித்தியாசமாய் யோசித்தவர். திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருப்பவன் திருமலையில் நின்றருள்கிறான். மனிதனாய்ப் பிறப்பெடுத்தவனுக்கு திருமலை சம்பந்தம் வேண்டாமா \n“ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்\nஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்\nகூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து\nகோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே”\nமீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே”\n“பொன்வட்டில் பிடித்துடனே புகப்பெறுவே னாவேனே”\n“செண்பகமாய் நிற்கும் திருவுடையே னாவேனே”\n“தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே”\n“கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே”\n“நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே”\nஎல்லாவற்றையும் சொல்லிவிட்டோமா என்று ஒருமுறை எண்ணிப்பார்த்தவர், எதற்கும் இருக்கட்டும் என்று\n“செம்பவள வாயான் திருவேங்கடம் என்னும் எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே”\nசரி, இன்னொன்றையும் முன்னெச்சரிக்கையாய்க் கேட்டு வைக்கலாம் என்று நினைத்தார் போலும்.\nதிருவேங்கடவனின் பவளவாயை எக்காலும் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டுமென்றும், அதற்காக தன்னை அவர் கோயில் வாசற்படியாகவே வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் குலசேகரர் கேட்டுவைக்கிறார்.\nதிருவரங்கத்தில்தான் தனது அருமை மகளை ரங்கநாதருக்குத் திருமணம் செய்து மகிழ்ந்தார்.\nஇன்றும் சேரகுல-வல்லியோடு ரங்கநாதர் காட்சி தருவதைக் காணலாம். பெரியாழ்வார் போலவே தனது மகளை அரங்கனுக்குத் திருமணம் செய்ததால் இவரும் ‘மாதவன் மாமன்’ எனும் பெருமை பெற்றார்.\nஎம்பெருமானை ஏத்தாது கழித்த நாட்கள் யாவும், பிறந்தும் பிறவாத நாட்களே.\nஅஞ்சனமா மலைப்பிறவி ஆதரித்தன் வாழியே\nஅணியரங்கர் மணத்தூணை யமர்ந்த செல்வன் வாழியே\nவஞ்சிநக ரந்தன்னை வாழ்வித்தான் வாழியே\nமாசிதனிபற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே\nஅஞ்சலெனக் குடப்பாம்பில் கையிட்டான் வாழியே\nஅநவாத மிராமகதை யகமகிழ்வான் வாழியே\nசெஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழிய\nசேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே\nHRE-5: ஆழ்வார்கள் & நாலாயிர–திவ்ய பிரபந்தங்கள்:\nHRE-7: திவ்யபிரபந்த பாடல் வரிசை\nHRE-36: திருமழிசையாழ்வார் (சிவவாக்கியர், பக்திசரர்)\nஇந்த லிங்கிள் (LINK) வந்து இந்த கட்டுரைகளைப் படித்தமைக்கு மிக்க சந்தோஷம். மீண்டும் காணவும்.\nமேலும், தாங்கள் பார்த்தமைக்கும்-படித்தமைக்கும் ஆதாரமாக like மற்றும் comment செய்தால் சிறப்பாக இருக்கும்\nஇந்த லிங்கை (LINK) வாடிக்கையாக கணும் (Follow செய்யும்) தங்களுக்கு மிகுந்த நன்றி\n1 thought on “HRE-18:குலசேகர ஆழ்வார் (குலசேகர பெருமாள்)”\nHRE-67: நாலாயிர திவ்ய பிரபந்த திருமொழிகள்\nHRE-63: நாயன்மார் மற்றும் தொகையடியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/future-home-by-technology-005709.html", "date_download": "2018-07-21T09:59:28Z", "digest": "sha1:SPQ3KS3JTOM4YMKRR3SER64XVDLFYBBT", "length": 9924, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "future home by technology - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎதிர்கால வீடு இப்படிதான் இருக்கும்\nஎதிர்கால வீடு இப்படிதான் இருக்கும்\nநிலவில் ரியல் எஸ்டேட் : 4பேர் தங்கி வாழக்கூடும் வீடு ரெடி.\nகூகுள் மேப்ஸ் அம்சம் ஆசியாவிற்கும் வழங்கப்படுகிறது.\nநெட்பிக்ஸ் ஸ்மார்ட் டவுன்லோடு உங்களின் ஆன்ட்ராய்டு சாதனத்தில் எப்படி பயன்படும்\n6ஜிபி ரேம் உடன் களமிறங்கும் அசத்தலான சென்போன் மேக்ஸ் ப்ரோ எம்1.\nநிலவில் ரியல் எஸ்டேட் : 4பேர் தங்கி வாழக்கூடும் வீடு ரெடி.\nசியோமி மி ஏ2 & மி ஏ2 லைட் சாதனங்களின் விலை மற்றும் அம்சங்கள் வெளியானது.\nவிற்பனைக்கு வந்த அயன்மேன் ஜெட் சூட்: பறக்க தயாரா.\nஇன்றுள்ள உலகில் அனைத்து தொழில்நுட்பங்களும் பெரும் அளவில் வளர்ந்துள்ளது எனலாம்.\nஅந்த வகையில் இந்த காலத்தில் வீடு கட்டுவோர் புது புது ஹோம் அப்ளையன்ஸ் களை வாங்குகின்றனர்.\nஅப்படி நாம் வாங்கும் பொருட்கள் எதிர்காலத்தில் என்ன என்ன இருக்கும் என்பது தெரிந்து கொள்வோமா\nஇவைதான் அந்த பொருட்கள் பாஸ்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஎதிர்கால வீடு இப்படிதான் இருக்கும்\nமொபைல் மூலம் மொத்த வீட்டையும் கட்டுப்படுத்தலாம்\nஎதிர்கால வீடு இப்படிதான் இருக்கும்\nஎதிர்கால வீடு இப்படிதான் இருக்கும்\nஉங்கள் வீடு இப்படி தான் இருக்க வேண்டும் என்று நீங்களே மொபைலில் தீர்மானிக்கும் வசதி.\nஎதிர்கால வீடு இப்படிதான் இருக்கும்\nஒவ்வொரு மனிதனும் தனியாக ஒரு ரோபோட் வைத்திருப்பர்.\nஎதிர்கால வீடு இப்படிதான் இருக்கும்\nஎதிர்கால வீடு இப்படிதான் இருக்கும்\nகிட்சன் வேலைகள் கூட இனி மொபைலிலேயே நடக்கும்.\nஎதிர்கால வீடு இப்படிதான் இருக்கும்\nஉங்கள் வீட்டில் எரிய வேண்டிய விளக்கின் கலரை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்.\nஎதிர்கால வீடு இப்படிதான் இருக்கும்\nஉருவ அசைவை கேமரா பார்த்து அட்டோமெடிக்காக கேள்வி கேக்கும் வசதி.\nஎதிர்கால வீடு இப்படிதான் இருக்கும்\nவீட்டில் உள்ள அனைத்தும் தொடுதிரை வசதியுடன் இருக்கும்.\nஎதிர்கால வீடு இப்படிதான் இருக்கும்\nஅறையின் வெப்பநிலையை கணித்து ���யங்கும் ஏ.சி க்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.\nஎதிர்கால வீடு இப்படிதான் இருக்கும்\nயூடியூப் செயலியில் ஆட்டோபிளே அம்சத்தை ஆஃப் செய்வது எப்படி\nபெயரை கெடுத்துக்கொண்ட டெஸ்லா சி.இ.ஓ எலான் மஸ்க்: இந்த அவமானம் உனக்கு தேவையா\nயூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00277.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://letsplanttrees.blogspot.com/2010/04/", "date_download": "2018-07-21T09:18:06Z", "digest": "sha1:5ZJ23RKIDFLFUXYTJMQ6THYFGAOECYU4", "length": 47083, "nlines": 129, "source_domain": "letsplanttrees.blogspot.com", "title": "மரம் வளர்ப்போம் வாருங்கள்: April 2010 izmanam.com -->", "raw_content": "\nமரம் செழித்து, மழை கொழித்து, பூமி மகிழ கை கோர்ப்போம் வாருங்கள்...\nமரம் வளர்ப்பு குறித்த சிந்தனைகள் பல... ஒவ்வொரு வருக்கும் அவரவர்\nசெயலுக்கு ஏற்ப சிந்தனைகள் மாறுபடும் வலுப்படும். ஆனால் அனைவரின் ஒரு\nமித்த சிந்தனையின் நோக்கம் மரம் வளர்ர்ப்பு. மரம் வளர்ப்பின் அவசியத்தினை\nஅரசு அமைப்புகளும்,அரசு சார அமைப்புகளும் சொல்லிக்கொண்டுதான்\nஇருக்கின்றன. ஆனால்.... இந்த வார்த்தைகள் மதிக்கப் பட்டு செயல் வடிவம்\n ஆம் அரசு அமைப்புகள் மற்றும் அரசு சார\nஅமைப்புகள் பெரும்பாலும் ஏட்டளவில் தங்கள் பெயர் இடம் பெறவே இது போன்ற\nசெயல்களை முன்னெடுத்துச் செல்கின்றன, ஏன் இந்த நிலை... \nநான் உங்களுக்கு தெளிவாக சொல்லுகிறேன். அமைச்சர் நட்டிய மரக்கன்று 1000\nவருடங்கள் ஆனாலும் ஆழியாது மரக்கன்று அல்ல.... அமைச்சர் நட்டிய மரக்கன்று\nஎனும் செய்தி மட்டும்... அரசின் செய்தி ஏட்டில் இருந்து மறையாது. இப்படி\nதான் இன்று அரசின் செயல் திட்டங்கள்... நாம் இங்கே அரசினை சாடுவது நம்\nநோக்கம அல்ல... நாம் அரசிடம் எப்படி எல்லாம் ஏமாறுகிறோம்... மர\nவளப்பிற்கு அரசு கவனம் செலுத்தினால் பசுமை தமிழகம் காணமுடியாதா\nவேண்டாம்... நாம் இனி எந்த அரசிடமும் ஏமற வேண்டாம்... நாம் தான் அரசு\nஎன்பதனை உணர்த்துவோம் அரசாளும் நபர்களுக்கு... நாமும் மானிடன் தான்\nஎன்பதை அவர்கள் உணரும் காலம் வரும்.. விவசாயம் ஒரு தொழில்... எங்கள்\nதொழிலுக்கு என் ஒரு குறைந்த பட்ச இலாப விகிதத்தினை நாங்கள்\nநிர்ணியித்துக்கொள்கிறோம். எனும் நிலை கொண்டு வருவோம். இருப்பவர்கள்\n��ல்லை என்று சொல்லாமல் இருக்கும் வரை இல்லாதவர்கள் இங்கு யாரும் இல்லை...\nஎனும் நிலை கோண்டு வருவோம்... வாருங்கள் நம் செயலினை முழு வடிவம் கொண்டு\nவருவோம். நீங்கள் மரம் வளர்க்க விரும்புகிறீர்களா.. சில நல் உணர்வு\nஒப்பந்த அடிப்படையில் நான் பிற இயற்கை ஆர்வலர்களிடம் இருந்து உங்களுக்கு\nதேவையான அளவு நல் மரக்கன்றுகளை இலவசமாக அளிக்க தயாராக இருக்கிறேன்...\nஉங்கள் மரம் வளர்ப்பு சிந்தனைகளை சொல்லுங்கள். எப்படி நாம் இந்த சுயநல\nவிரும்பிகளிடம் இருந்து நாம் வளர்க்கும் மரங்களை பாதுகாக்க முடியும்\nஉங்கள் சிந்தனைகள் ஆலோசனைகள் மற்றவர்களுக்கும் உதவட்டும். வாருங்கள்\nஇங்கே நம் சிபியின் எண்ணக்கரங்களுக்கு வலு சேர்ப்போம்... இது எனக்காக\nஅல்ல... அவருக்காக அல்ல... அதே போல உங்களுக்காக அல்ல.... நாம் வாழும்\nஇந்த உலக நலனுக்காக எனும் சிந்தையில் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம்\nமரம் வளர்ப்போம் வாருங்கள் குழுமத்திலிருந்து\nஉங்களை ஒரு மா மரக் கன்றை நட்டு வளர்க்கச் சொன்னால் என்ன செய்வீர்கள் நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, \"இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது நீங்கள் எப்படியோ தெரியாது; பெரும்பாலானவர்களின் சிந்தனை, \"இந்த கன்னு எப்போது வளர்ந்து, எப்போது மரமாகி, எப்போது காய்த்து, எப்போது பழம் சாப்பிடுவது அதற்குள் நம் காலமே முடிந்துவிடும்\" என்றுதான் போகும். ஆனால், தனக்கு மாம்பழம் கிடைக்குமா என எதிர்பார்க்காமல், தொடர்ந்து மா மரங்களை நடுபவர்களால்தான் இந்த உலகம் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது என்பது காலம் உணர்த்தும் உண்மை. அப்படிப்பட்ட நல்ல உள்ளம் படைத்த மனிதர்களுள் ஒருவர், மரம் தங்கசாமி\nதனது பெயருடன் மரத்தைச் சேர்த்துக் கொண்டிருக்கும் த ங்கசாமி, காடு வளர்ப்பில் உலகு க்கே இன்று ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். உல கின் பல பகுதி களில் இருந்தும் வேளாண் ஆராய் ச்சியாளர்கள் தங் கசாமியின் தோட் டத்துக்கு வந்து பார்வையிடுகிறார்க ள். தனி மனிதனாக அவர் செய்திருக்கும் சாதனைகள் பற்றி புத்தகம் எழுதுகிறார்கள். பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும் தங்கசாமியின் அனுபவங்கள், வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக இருக்கின்றன. புதுக்கே��ட்டை மாவட்டத்தில் கொத்த மங்கலத்துக்கு அருகே சேந்தன்குடி என்னும் கிராமத்தில், இருபத்தைந்து ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த காடு போல் இருக்கும் அவரது தோட்டத்துக்கு மாணவர்கள் பயிற்சிக்காக வருகிறார்கள். மரம் வளர்க்கும் தங்கசாமியின் பணி மற்றும் மக்களிடையே மரம் வளர்ப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது சேவை ஆகியவற்றைப் பாராட்டி ஜனாதிபதி விருது தங்கசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.\nஇன்று பலராலும் மலைப்பாக பார்க்கப்படும், கோடிகளுக்கு அதிபதியாக இருக்கும் மரம் தங்கசாமி, ஒரு காலத்தில் கடன்காரராகி, கடனை அடைக்க சொத்தை விற்றுவிட்டு எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குப் போகலாமா என யோசித்துக் கொண்டிருந்தவர் என்பதுதான் உண்மை. அவர் வெற்றி பெற்றது எப்படி அவரது கதையை அவரே சொல்கிறார்...\n\"எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத, உழைப்பில் நம்பிக்கை உள்ள விவசாயி நான். எனக்கு இரண்டு மனைவிகள், இரண்டு குழந்தைகள். எங்கள் குடும்பத்தார் அனைவரும் தினமும் பத்து முதல் பதினைந்து மணி நேரம் உழைத்தோம். ஆனாலும் நான் கடன்காரனானேன். 1975இல் வந்த கடுமையான வறட்சியின் போது, உற்பத்தி செய்த எந்த விவசாயப் பொருளுக்கும் கட்டுப்படியாகிற விலை இல்லை. இதனால் சாகுபடி செலவைக்கூட திரும்பி எடுக்கமுடியாத நிலை. விஞ்ஞான முறைப்படி விவசாயம் செய்ததால், ரசாயண உரங்களுக்குச் செய்த செலவே என்னைப் பெரிய கடன்காரனாக ஆக்கிவிட்டது. என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினேன். சொத்தை எல்லாம் விற்று கடன்களை அடைத்துவிட்டு, எதாவது ஹோட்டலில் சர்வர் வேலைக்குச் சேர்ந்து குடும்பத்தையாவது காப்பாற்றுவோம் என்று தோன்றியது. வேறு வழி இல்லை.\nஅப்போது பேராசிரியர் சீனிவாசன், 'மரப்பயிரும் பணப்பயிரே' என்னும் தலைப்பில் அகில இந்திய வானொலியில் பேசியதைக் கேட்டேன். அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை. அன்றே நான் செய்துவந்த விவசாய முறைகள் அனைத்தையும் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, மரம் வளர்ப்பது என்று முடிவு செய்தேன். அப்போது எனக்கு நாற்பத்தைந்து வயது. நூறு தேக்கு மரங்களை நட்டேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஒவ்வொன்றாக அவற்றை வெட்டி விற்று வயதான காலத்தை ஓட்டுவதுதான் அப்போதைய என் திட்டம். ஆனால், ஒரு வருடத்திலேயே இருபது அடி உயரம் அவைக���் வளர்ந்தன. அது தந்த உற்சாகத்தில் நூறு மாங்கன்றுகளை நட்டேன். அப்புறம் அது அப்படியே நூறு முந்திரி, நூறு புளி என்று வளர்ந்துக் கொண்டே போனது.\nமர வகைகளைத் தேடி பயணம் செய்த போது நம்மாழ்வார் பற்றி கேள்விப்பட்டு அவரைச் சந்தித்தேன். அவரைச் சந்தித்தது என் வாழ்வின் இரண்டாவது திருப்புமுனை. அன்றே அவரை என் குருவாக ஏற்றுக்கொண்டேன். தேசிய நிகழ்ச்சிகள், தேர்தல், தலைவர்களின் பிறந்த தினம் உட்பட எல்லா விஷேச நாட்களிலும் மரங்கள் நடுவேன். வீரப்பன் சுடப்பட்ட அன்று ஒரு சந்தன மரத்தை எங்கள் தோட்டத்தில் நட்டேன். எனக்கு மரம் நட ஒரு காரணம் தேவைப்படுகிறது. அதற்கு நான் சம்பவங்களையும் பண்டிகைகளையும் பயன்படுத்திக் கொள்கிறேன். அவ்வளவுதான். இப்போது என் தோட்டத்தில் நூற்றி தொன்னூறு சாதிகளைச் சேர்ந்த ஐயாயிரம் மரங்கள் இருக்கின்றன.\nஏன் ஒரே வகை மரங்களை வைக்காமல் பல்வேறு மரங்களை கலந்து நடுகிறேன் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம் வேறொரு சத்தை பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பலவேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவம் இதுதான். எல்லா மர வகைகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது எல்லா மரங்களுக்கும் சரிசதமாக சத்து பகிர்ந்து கொடுக்கப்படுகிறது. இதனால், நானும் ஒரே வகையாக இல்லாமல், காடு போல் பல்வேறு வகை மரங்களை கலந்து வைத்திருக்கிறேன். வேம்பு, சந்தனம், ரோஸ்வுட், செஞ்சந்தனம், மகோகனி, நெல்லி, புளி என்று பல்வேறு மர வகைகளுடன் இப்போது என் பண்ணை ஒரு மாதிரி பண்ணையாக இருக்கிறது. கலப்பு பண்ணையின் மூலமே தன்னிறவு அடைய முடியும் என்பதுதான் என் அனுபவம். கடன் இல்லாத விவசாயம், நோய் இல்லாத வாழ்க்கை, நஞ்சில்லா உணவு இதன் மூலம்தான் சாத்தியம்.\nதிருமண வைபவங்களுக்கு செல்லும் போது மணமக்களுக்கு மரக் கன்றுகளைப் பரிசாகத் தருவேன். தலைவர்களை அழைத்து என் தோட்டத்திலும் எங்கள் கிராமத்திலும் மரம் நடும் விழாக்களை நடத்துகிறேன். என் வீட்டுக்கு வரும் ஒவ்வொரு விருந்தினர்களுக்கும் மரக்கன்றுகளை பரிசாக கொடுத்து அனுப்புவேன். பள்ளிக்கூடங்களுக்குச் சென்று குழந்தைகள் மத்தியில் மரம் நடுவதன் தேவையை வலியுறுத்திப் பேசுவேன். பள்ளிக்கூட வளாகத்திலேயே மரங்கள் நடுவேன். இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நான் மரம் நடாத பள்ளிக்கூடமே இல்லை எனலாம். மேலும் தமிழ்நாடு முழுக்கப் பயணம் செய்து பத்தாயிரம் வேப்பம் விதைகளை விதைத்திருக்கிறேன். அதில் ஆயிரமாவது மரமாகியிருக்கும். மரங்கள் என்னுடன் பேசுகின்றன, நான் அவைகளுடன் பேசுகிறேன். மரம் நடக்கும் என்பதையும் என் அனுபவத்தில் நான் கண்டிருக்கிறேன்.\nஇதையெல்லாம் சொன்ன போதும், ஆரம்பத்தில் நான் ஊர் ஊராகச் சென்று மரம் நடுவதைப் பார்த்து விட்டும் எங்கள் கிராமத்தவர்களும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்தவர் களும் என்னைக் கிண்டலும் கேலியும் செய்தார்கள். \"தங்க சாமிக்கு கிறுக்குப் பிடித்து விட்டது\", \"கிறுக்குப் போகிறது பார்\" என்று என் காது படவே பேசினார்கள். அப்போது, \"யார் கிறுக்கன் என்பதை காலம் தீர்மானிக்கும்\" என்று மட்டும் அவர்களுக்குப் பதில் சொன்னேன். இப்போது அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள், \"உங்களைக் கிறுக்கன் என்று சொல்லி, கடைசியில் நாங்கள்தான் கிறுக்கன் ஆகிவிட்டோம்\" என்று சொல்லுவதுடன், என்னைப் பின்பற்றவும் செய்கிறார்கள்.\nஇப்போது நான் தினமும் ஆறு மணி நேரம் உழைக்கிறேன். ஒரு மனைவி வீட்டுச் சமையலைப் பார்த்துக் கொள்கிறாள். இன்னொரு மனைவி கால்நடைகளைப் பராமறிக்கிறாள். அவள் ஏ. எம். டி. பயிற்சி முடித்திருக்கிறாள். நாங்கள் இருவரும் கலந்து பேசி பயிர் முறையை அமைக்கிறோம்.\nஎங்கள் தோட்டத்தில் இரண்டு கிணறுகள் உள்ளன. முதலில் கவலையைப் போட்டு இறைத்தோம். அப்புறம் தண்ணீர் மட்டம் கிழே போய்விட்டது. அப்போது ஸ்லோஸ்பீட் மோட்டார் இஞ்சினை உபயோகித்து நூற்றைம்பது அடி ஆழத்தில் இருந்து தண்ணீர் எடுத்தோம். அதன்பிறகு தண்ணீர் மட்டம் அதற்கும் கிழே போய்விட்டது. இப்போது, எழுபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து முன்னூறு அடி ஆழ்குழாய் கிணறு போட்டு, நீர் மூழ்கி பம்புசெட்டை உபயோகித்துத் தண்ணீர் எடுக்கிறேன்.\nநான் ரசாயண உரங்களை உபயோகிப்பதில்லை. விவசாயிகளுக்குத் தங்கம் குப்பைதான். \"எருக்குழி இல்லாம ஏர் கட்டாதே. குப்பை உயர்ந்தால் குடி உயரம்\" என்று அந்த காலத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். என் தோட்டத்தில் நூறுக்கும் மேற்பட���ட கம்போஸ்ட் குழிகளைப் பராமரித்து வருகிறேன். பண்ணைக் கழிவுகளை அதில் நிரப்பி விடுவேன். என் தோட்டத்தில் நிறைய ஆடு, மாடுகள் இருக்கின்றன. சூபா புல், என்.பி.21 கொழுக்கட்டைப் புல், கிளேரி செரியா போன்றவற்றைப் பண்ணையில் பயிரிட்டிருக்கிறேன். எனவே ஆடு, மாடுகளுக்குத் தீவன பிரச்னை இல்லை. ஆடு, மாடுகள் போடும் சாணத்தை கம்போஸ்ட் குழிகளில் போட்டு நிரப்புவேன். மரங்களுக்கு இடையே வரிசை வரிசையாக குழிகளை வெட்டி, பண்ணைக் கழிவுகளை அதில் போடுகிறேன். மரங்களுக்கும் பயிர்களுக்கும் அடியுரமாக வேப்பம் புண்ணாக்கைப் போடுகிறேன். மண் வளம் பிரசினையே இல்லை.\nஎங்கள் தோட்டத்தில் களை எடுப்பதில்லை, உழுவதில்லை. கழிவுகளை அப்படியே விட்டுவிடுவோம். அவைகள் மக்கி உரமாகிவிடுகின்றன. மேலும் இந்தக் கழிவுகள் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகின்றன. இப்படி கழிவுகளை அப்படியே விடும்போது, அதில் பல நுண்ணியிர்கள் உருவாகும். இந்த நுண்ணியிர்கள் மண்வளத்தைப் பாதுகாப்பதுடன், மண்ணைக் கிளறி உழ வேண்டிய தேவை இல்லாமல் செய்கின்றன. இப்போது என் தோட்டத்துக்கு மயில்கள் உட்பட பல்வேறு வகை பறவைகள் வருகின்றன. அவற்றில் பல நமது ஊர்களுக்கு முற்றிலும் புதியவை என்பது குறிப்பிடத்தக்கது.\nபூச்சிகளுக்கு வேப்பம் புண்ணாக்கு, வேப்பம் எண்ணெய், பீஞ்சுருவி இலை எல்லாம் போட்டு இடிச்சி ஊறவைச்சு தெளிக்கிறேன். பூச்சி கட்டுப்படுகிறது.\nவிதைகளைப் பொறுத்தவரைக்கும் உயர் விளைச்சல் தரும் சில விதைகளைத் தவிர வேறந்த வெளியிடு பொருள்களையும் நான் வாங்குவதில்லை. என்னைக் கேட்டால் விவசாயிகள், விஞ்ஞானிகளிடமும் ஆராய்ச்சியாளர்களிடமும் முனைவர்களிடமும் கொஞ்சம் எச்சரிக் கையாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்வேன். அவங்க ஆராய்ச்சியில் நல்லதும் வரலாம், கெட்டதும் வரலாம். சில வருடங்களுக்கு முன்னால் \"ராஜ ராஜ\"ன்னு ஒரு நெல் ரகத்தை ஆராய்ச்சியாளர்கள் அறிமுகம் செய்தார்கள். அதனைப் பயிரிட்ட எங்கள் கிராமம் மொத்தமும் நஷ்டமடைந்தது.\nமரங்களுக்கு இடையே காய்கறிச் செடிகளைப் பயிரிட்டிருக்கிறேன். இதிலிருந்து வீட்டுக்குத் தேவையான காய்கறிகள் கிடைக்கின்றன. அன் றாட பால் தேவைக்கு வீட்டிலுள்ள மாடு கறக்கிறது. திடீரென்று பணம் தேவைப்பட்டால், நாலைந்து ஆட் டை பிடித்து விற்ற��விடுவேன். என் னிடமுள்ள ஆடுகளையெல்லாம் நடமாடும் வங்கி என்றுதான் நான் சொல்வது.\nநான் பத்தாம் வகுப்பு வரை மட்டும்தான் படித்திருக்கிறேன். ஆனால், இப்போது என்னால் ஆங்கிலத்தில் வாசிக்க முடியும். அறிவியல் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட புத்தகங்கள் படிப்பது எனக்குப் பிடிக்கும். இப்பொழும் தொடர்ந்து வாசிக்கிறேன்.\nஉலகில் பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக தேவைகளும் பெருகிவிட்டன. இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியேத் தொடர்ந்தால் வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம் என்னும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், \"ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை, ஏன் மழை இல்லை\" என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரங்கள் வளர்ப்பதுதான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழி.\nசெஞ்சந்தன மரத்துக்கு அணு உலை கதிர் வீச்சைத் தடுக்கும் சக்தி இருக்கிறது. எனவே, ஜப்பானில் செஞ்சந்தனத்துக்கு தனி மவுசு. ஒரு டன் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புக்குப் போகிறது. எந்த வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது செஞ்சந்தனம். எனவே எல்லோரும் செஞ்சந்தனம் வளர்க்கலாம். முக்கியமாக கதிர் வீச்சு பாதிப்பு உள்ள பகுதிகளில் செஞ்சந்தனம் வளர்ப்பது மிக நல்லது.\"\nவிடைபெறும் போது தங்கசாமி சொன்னார். \"நான் எதுவும் புதியதாக செய்யவில்லை. நமது முன்னோர்களின் வழிமுறைக்கு, நமது பாரியம்பரியத்தை நோக்கித் திரும்பியிருக்கிறேன், அவ்வளவுதான். நாடெங்கும் மரம் வளர்ப்போம். சுற்றுச் சூழலை அழகுபடுத்துவோம். அதை விடாது பாதுகாப்போம்.\"\nகண்ணுக்குக் குளிர்ச்சியாக சில பசுமைக் காடுகள்\nகுறிப்பு : பிற தளங்களில் இருந்து எடுக்கப் பட்டவை\nதாத்தா சொல்றேன் நாம மரம் நட்டா என்ன\nஒவ்வொரு ஞாயித்துக்கிழமையும் ஒரு 2 மரக்கன்னு நட்டாக்கூட, வருசத்துக்கு நூத்தி நாலு மரம் நடலாம்.\nஎன்னா ஒரு அரமணி நேரம் செலவாவுமா ஆனா நாம நடறது இல்ல.\nநம்ம குழந்தைகளுக்கு மரம் நட்டு வெளையாடறது எவ்ளோ சந்தோசம் தெரியுமா உங்க குழந்தைய கூட்டி போயி மரம் நடுங்க. அதுங்க எவ்ளோ குசியா அத பாக்குங்க தெரியுங்களா\nசரி, இதே மாதிரி ஒரு பத்து வருசம் நட்டாக்கூட, ஆயிரத்து நாப்பது மரம் ஆயிருக்கும். எவளோ காசு வெச்சுருந்தாலும் அத எண்ணி பாக்குறதவிட, நாம நட்ட மரங்கள பாத்து பாத்து பூரிப்படையிரதுல இருக்குற சந்தோசம் அதிகமுங்க.\nஞாயித்துக்கிழமை, ஞாயித்துக்கிழமை ரெண்டு மரம்ன்னா, எவ்ளோ பெருசா செலவாயிரும்முன்னு நெனக்கிறீங்க.\nஒரு மரக்கன்னு, பத்து ரூவான்னாக்கூட, வாரத்துக்கு இருபது ரூவா, மாசத்துக்கு எம்பது ரூபா, வருசத்துக்கு ஐநூத்தி பத்து ரூபா. ரெண்டு மாசம் கேபிள் டீவிக்கு ஆவுற செலவு.\nஅட, மரக்கன்னுக்கு ஆகற செலவ விடுங்கப்பா, வேற என்ன செலவு ஆகும்.\nஉங்க குழந்தக்கிட்ட தண்ணி வூத்தறதுக்கு ஒரு குடுவை வாங்கிக் குடுங்க. அதுங்க மரக்கன்னுக்கு தண்ணி ஊத்தற பாத்து ரசியிங்க. என்ன ஒரு குடுவைக்கு ஒரு நூரு ருபா செலவாகுமா இன்னக்கி, ஒரு வெளயாட்டு சாமான் என்ன காசாவுது இன்னக்கி, ஒரு வெளயாட்டு சாமான் என்ன காசாவுது வெளயாட்டு சாமானோட வெளயாட்டு சாமானா, இதுவும் இருந்துட்டு போகட்டுமே\nதண்ணி செலவு, ஒரு மரத்துக்கு இரண்டு நாளைக்கு ஒரு கப்பு தண்ணினா ஒரு இருபது மரத்துக்கு ஐஞ்சு குடுவ தண்ணி தேவப்படும், அத ஊத்தறக்கு ஒரு அரைமணி நேரம் ஆகும். வருசக்கடைசில ஒரு நூத்தி இருபது மரம் ஆயிருக்கும். அப்ப ஒரு நாலு பேத்த கூட சேட்துக்குங்க. இல்ல மரம் நட்டு இருக்கற இடத்துக்கு பக்கத்துல இருக்கற வீட்டுக்காறங்கள தண்ணி ஊத்தி பாத்துக்க சொல்லுங்க.\nமரம் வைக்கறதுக்கு குழி வெட்டனுமுள்ள அதுக்கு ஒரு கடப்பாரை, ஒரு மம்முட்டி இது போதும், சின்ன கடப்பாரை நூரு ருபா, மம்முட்டி ஒரு நூரு ருபா ஆக மொத்தம் ஒரு இருநூறு ருபா. இது ஒரே ஒரு தரவ செலவுதான்.\nஇத இப்படியே ஒரு பத்து பேரு இப்படி பண்ணுனாக்கூட, வருசத்துக்கு ஒரு ஆயிரத்து நாப்பது மரம் ஆயிருக்காது. என்ன சொல்லுறீங்க.\nஅதெல்லாம் கரெக்ட்டுங்க. மரத்த எங்க போயி நடறது. எங்க வீதில நடக்கறதுக்கே இடம் இல்ல. இதுல மரம் எங்க போயி நடறது. எங்க எங்கெல்லாம் மரம் நடலாம்ன்னா,\n1. முக்கியாமா பள்ளிகூடங்கள சுத்தி நடலாம்.\n2. இரண்டாவது, கோயிலுங்கள சுத்தி நடலாம்\n3. மூணாவது மலை எல்லாம் இருந்துச்சுன்னா, அதுங்கள சுத்தி நடலாம்.\n4. அப்புறம் நம்ம வீதியில���ே நடலாம். இதுதான் நமக்கு பாத்துக்குறதுக்கு, தண்ணி ஊத்தறதுக்கெல்லாம் சவுரியமுங்கூட.\nசரிதான், இந்த மரக்கன்னு எங்க எங்கெல்லாம் கெடைக்குது இல்ல எப்படி தயாரிக்கறது\nநன்றி : மரம் வளர்ப்போம்\n சென்னை 50 திட்டம் ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சேன் எங்கே வெறும் எழுத்தோட மட்டுமே நின்னுடுமோன்னு நினைக்கிற அளவுக்கு வேலை விஷயமான இட மாற்றங்கள், தேடல்கள்னு.அப்படியே ஒரு வருஷத்துக்கும் மேல ஓடிடுச்சு\nஆனாலும் அந்த திட்டம் கிணத்துல போட்ட கல்லு மாதிரியே கிடப்புல கிடந்துகிட்டிருந்தது அப்பப்போ நம்ம தெக்ஸ் வந்து ஞாபகப் படுத்தினார். கோவைல இருந்து திரு வின்செண்டும் என்னுடன் உரையாடினார். அதன்பிறகும் அதைத் தொடங்கவே இல்லை\nகடைசியா சென்னை-ஈரோடு-கோவைன்னு பணி மாற்றலாகிட்டே இருந்து இப்ப கோவைல இருக்கேன் சமீபத்துல கபீஷ்னு ஒரு பதிவர்கிட்டே பேசிகிட்டிருந்தப்போ திரும்ப இதைப் பத்தின பேச்சு வந்தது சமீபத்துல கபீஷ்னு ஒரு பதிவர்கிட்டே பேசிகிட்டிருந்தப்போ திரும்ப இதைப் பத்தின பேச்சு வந்தது ஆரம்பமெல்லாம் நல்லாத்தான் இருக்குன்னு பாராட்டினாங்க ஆரம்பமெல்லாம் நல்லாத்தான் இருக்குன்னு பாராட்டினாங்க அதான் இனிமே இதைப் பேசறதுன்னா ஒரு மரமாச்சும் நட்டு வெச்சிட்டு/அல்லது நடுவதற்கு ஏற்பாடு செஞ்சிட்டு வந்து பேசுறேன்னு சொல்லி இருந்தேன்\nகடந்த சனிக்கிழமை நாமக்கல் போயிருந்தப்போ சென்னைல தான் முடியலை நம்ம ஊர்ல இருந்தே ஆரம்பிப்பமேன்னு எனக்கு அண்டை வீட்டிலிருக்கும் ஒரு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவியின் உறவினர் வீட்டில் இடமிருப்பதாக அறிந்து அங்கே மரம் நடலாமா என்று கேட்டேன். இந்த சென்னை 50 திட்டம் ஆரம்பித்த கதையில் இருந்து குளோபல் வர்மிங், அதன் விளைவுகள் பற்றியெல்லாம் விவரித்தேன் நம்ம ஊர்ல இருந்தே ஆரம்பிப்பமேன்னு எனக்கு அண்டை வீட்டிலிருக்கும் ஒரு ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவியின் உறவினர் வீட்டில் இடமிருப்பதாக அறிந்து அங்கே மரம் நடலாமா என்று கேட்டேன். இந்த சென்னை 50 திட்டம் ஆரம்பித்த கதையில் இருந்து குளோபல் வர்மிங், அதன் விளைவுகள் பற்றியெல்லாம் விவரித்தேன் உடனே அம் மாணவி பெரிய அளவில் ஆர்வம் கொண்டு இத்திட்டத்தில் தானும் பங்கு பெறுவதாகக் கூறி அவரது தோழிகள் வீட்டிற்கு போன் செய்து விளக்கிக் கூறி இருவர் வீட்டில் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்தார். பின்னர் நர்சரி கார்டனுக்கும் என்னை அழைத்துச் சென்று 8 மரங்கள் வாங்கி 3 மரக்கன்றுகளை அவரது தோழிகளின் வீட்டிற்கே சென்று கொடுத்து வந்தோம்\nமீதமிருந்த கன்றுகளை (2 வேம்பு+2 கொய்யா+1 சப்போட்டா) அவரது உறவினர் வீட்டுக்கு கொடுத்தனுப்பினோம் மேலும் அவரது கல்லூரிக்கு வந்து அங்கு குளோபல் வார்மிங்+விழுப்புணர்வு உரை ஆற்றுவதற்கு அனுமதியும் வாங்கித் தருவதாகவும் கூறியிருந்தார்.\nஆக சென்னை 50 என்ற திட்டம் தற்போது பசுமை - 50 ஆக மாற்றம் செய்யப்படுகிறது எங்கெங்கெல்லாம் முடிகிறது அங்கெல்லாம் மரக்கன்றுகளை நடுவதற்கு/மரக்கன்றுகள் வாங்கித் தரப்படுவதற்கு என்ற முடிவுடன் இத்திட்டத்தின் முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறோம்\nமேலும் ஆர்வம் இருப்பவர்களின் ஆலோசனைகள் மற்றும் பங்களிப்புடன் இதைத் தொடர்ந்து வெற்றிகரமாகச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டிருக்கிறது\nகண்ணுக்குக் குளிர்ச்சியாக சில பசுமைக் காடுகள்\nதாத்தா சொல்றேன் நாம மரம் நட்டா என்ன\nSubscribe to மரம் வளர்ப்போம் வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mukundamma.blogspot.com/2015/07/3000_21.html", "date_download": "2018-07-21T09:40:27Z", "digest": "sha1:WKC33I4AXJ6KKZLYSLFZEPT4HLX7SPN3", "length": 18831, "nlines": 154, "source_domain": "mukundamma.blogspot.com", "title": "முகுந்த்அம்மா: திருப்பதி, பழனியில் இருந்து வெளிநாடு செல்லும் முடியின் விலை 3000 பவுண்ட் .", "raw_content": "\nதிருப்பதி, பழனியில் இருந்து வெளிநாடு செல்லும் முடியின் விலை 3000 பவுண்ட் .\nஎன்னுடன் வேலை பார்க்கும் கறுப்பின பெண் ஒருத்திக்கு கல்யாணம் அடுத்த மாசம்.. கடந்த வாரம், தலையில் முடியே இல்லாமல் இருந்த அவளுக்கு திடீரென்று நீளமான அடர்த்தியான முடி, அதுவும் அவர்கள் செய்வது போல நிறைய சடைகள் போட்டு கொண்டு வந்து இருந்தாள் , எப்படி முடி முளைத்தது அதுவும் இவ்வளவு முடி என்று எனக்கு சந்தேகம். ஒரு வேலை விக் எதுவும் வைத்து இருப்பாளோ என்று கேட்டதில் அவள் சொன்னது இது தான் \"ஹேர் எக்ஸ்டென்சன் எனப்படும் . முடியை நீளபடுத்தும் ட்ரீட்மென்ட் செய்து இருப்பதாகவும்.இப்படி நீள படுத்தும் ட்ரீட்மென்ட் இல் இந்தியாவில் இருந்து வரும் முடிக்கு விலை அதிகம்\" என்றும் கூறினாள்.\nஇது என்னடா புது கதை, என்று எனக்கு இதனை பற்றி அதிகம் தெரியாததால் என்ன தான் சொல்கிறாள் என்று வாசித்து பார்த்தேன். முடியை வைத்து நடக்கும் ஒரு மல்டி பில்லியன் டாலர் இண்டஸ்ட்ரி பார்த்து அசந்து போனேன்.\nஒவ்வொரு நாளும் லட்சகணக்கான மக்கள் திருப்பதிக்கு சென்று தங்கள் முடியை காணிக்கையாக கொடுக்கிறார்கள். இவர்கள் காணிக்கையாக கொடுக்கும் முடியினை ஏலம் விட்டு கிட்டத்தட்ட வருடத்திற்கு 2000 கோடி சம்பாதிக்கிறார்கள் திருப்பதி தேவஸ்தானத்தார்.\nஒரு பெண்ணின் தலையில் இருந்து சராசரியாக 283.5 கிராம் முடி கிடைக்கிறது. இப்படி காணிக்கை கொடுக்கும் முடி வெர்ஜின் முடி அல்லது கன்னி முடி என்று ஹேர் இண்டஸ்ட்ரி இல் அழைக்க படுகிறது. அதாவது, எந்த ட்ரீட்மென்ட், கலரிங், டையிங் என்று எதுவும் இல்லாமல் சுத்தமான முடி என்று இது அழைக்க படுகிறது. பொதுவாக இந்தியர்களின் முடி அடர்த்தியானது, நீளமானது மற்றும் வலுவானது. எந்த டிசைனுக்கும், கலரிங் க்கும் பொருந்தும் முடி.\nஇப்படி நீளமான 283.5 கிராம் முடிக்கு வெளிநாட்டு மார்கெட்டில் இருக்கும் விலை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 30ஆயிரம் ரூபாய். அதாவது தன்னுடைய 30 ஆயிரம் மதிப்புள்ள முடியை காணிக்கையாக கொடுக்கிறார் அந்த பெண். ஆனால் இது ஏலம் விடுவதற்கு முன் மதிப்பு. பொதுவாக ஏலம் எடுத்த பின் கிடக்கும் முடிகளை இவர்கள் ஐந்து வகையாக பிரிக்கிறார்கள்.\n1. 31 இன்சை விட நீளமாக முடி\n2. 16-30 இன்ச் நீளமான முடி\n3. 10-15 இன்ச் நீளமான முடி\n4. 5-10 இன்ச் நீளமான முடி\n5. 5 இன்ச்க்கும் குறைவான நீளமான முடி\nஒவ்வொரு வகையான முடிக்கும் ஒரு இண்டஸ்ட்ரி இருக்கிறது. நீளமான, அடர்த்தியான முடிகள் பாலிவூட் நடிகைகளில் இருந்து ஹாலிவூட் நடிகை வரை தங்கள் விக் ஆக பயன்படுத்துகிறார்கள்.\nநீளம் குறைவான சிறிய முடிகள் சீனாவில் விக்க்குகலா தயாரிக்கப்பட்டு எல்லா நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யபடுகின்றன.\nஐரோப்பாவில் இருக்கும் ஒவ்வொரு ஹேர் சலூனும் தற்பொழுது இந்திய முடிகளை விக்காக, ஹேர் எக்ஸ்டென்சன்க்கு என்று பயன் படுத்துகிறார்கள். விக்குகளாக மாற்றப்பட்டவுடன் அல்லது ஹேர் எச்ட்டேன்சொனுக்கு என்று பயன்படுத்தப்படும் முடியின் விலை அதன் தரத்தை பொறுத்து கிட்டத்தட்ட 3000 பவுண்டு வரை கூட செல்லுகிறது. அதாவது இந்திய மதிப்பில் 3 லட்சம் ருபாய்.\nஉதாரணமாக ஹாலிவூட் நடிகை Eva Longoria செய்திருக்கும் ஹேர் எக்ஸ்ட்டேன்சியன் பற்றிய ஒரு கட்டுரை இங்கே.\nமக்கள��ன் கடவுள் நம்பிக்கையும் அதனை சுற்றி நடக்கும் மல்டி பில்லியன் டாலர் இண்டஸ்ட்ரி யும் மலைக்க வைக்கின்றன. எப்படியோ, கோடிகணக்கில் பணம் காணிக்கையாகவும், காணிக்கை முடிகளை கொண்டும் கோடி கோடியாக திருப்பதி மற்றும் பழனி தேவஸ்தான மக்கள் சம்பாதிக்கிறார்கள் என்றால் அது மிகை இல்லை.\nஇது, படித்ததை, பார்த்ததை வைத்து எழுதியது மட்டுமே.. யாருடைய கடவுள் நம்பிக்கையும் பற்றி கூறவில்லை.\nமுகுந்த்அம்மா, வழக்கம் போல் ஒரு நல்ல தகவல் கட்டுரை. நீங்கள் தகவல் கண்ணோட்டத்தில் கொடுத்ததை, நான் உணர்வுகளின் அடிப்படையில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.\nஅலுப்பும் நோய் தொற்றும் தொடர்புள்ளவையா\nஸ்டீவ் ஜாப்ஸ்ம் கவர்ச்சியான பேச்சாளர்களும்\nஇந்திய பெண்கள் மாற்றிக்கொள்ள வேண்டிய 5 குணங்கள்\nதிருப்பதி, பழனியில் இருந்து வெளிநாடு செல்லும் முடி...\nஇந்தியாவில் பயோடெக்னாலாஜி படித்தால் வேலை கிடைக்கு...\nஅமெரிக்க Ivy League பல்கலைகழகங்களில் ஆசியர்களுக்கு...\nதடுப்பு ஊசிகளும் குழந்தைகளுக்கு வரும் ஆட்டிச குறைப...\nபொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து\nதமிழ் திரைப்படங்களில் பெண்கள் சரியாக சித்தரிக்க பட...\nஅமெரிக்கர்கள் பாசமும் இந்தியாவில் அன்னியமாகும் சொந...\nதனியே பயணமும், வாழ்க தமிழும் \nகலவை: ரசித்தது, படித்தது, நொந்தது\nரசித்தது : அம்மா, அப்பா, ஊரில் இருந்து சொந்தங்கள் வந்தால், இங்கே வந்து செட்டில் ஆன தேசி பிள்ளைகள் அழைத்து செல்வதற்கு என்று ஒரு டெம்ப...\nஅமெரிக்க வாழ்க்கை, அரபு நாட்டு வாழ்கை, என் பார்வையில்\nசமீபத்தில் இந்தியா சென்று திரும்பும் வழியில் துபாய் மற்றும் அபுதாபி சென்று தங்கி வந்தோம். என்னுடைய பார்வையில் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்க...\nஎதற்க்காக திடீரென்ற, \"புகழ், திமிர், கோவம்\" பற்றிய ஆராய்ச்சி. ஒரு புது டிபார்ட்மெண்ட் செல்ல நேர்ந்தது. அங்கு செல்லும் முன்பு ச...\nஉங்களின் மாதவிடாய் உங்கள் உடல் நலத்தை பற்றி என்ன தெரிவிக்கிறது\nPhoto courtesy Google images இது பெண்களுக்கான பதிவு என்றாலும், ஆண்களும் அறிந்து கொள்ள வேண்டிது. கடந்த வாரம் என்னுடன் வேலை பார்க்கும்...\nஅறிவாளி குழந்தை தயாரிப்பது எப்படி\nதேவையான பொருள்கள் 2-3 வயது குழந்தை பாட அட்டவணை - பல பாட புத்தகங்கள் (1- 5 ஆம் வகுப்பு புத்தகங்கள் நலம்) அறிவியல் புத்தகம் - பல வான...\nBt கத்தரிக்காய் (1) communism (1) fashion (1) Hollywood movie (3) India (1) J.R.R.Tolkien (2) Lord of the Rings (3) Research (2) Scam (1) SETI (1) Social media marketing (1) students (1) அமெரிக்கா (28) அரசியல் (10) அவலம் (3) அறிவியல் (11) அனுபவம் (163) ஆட்டோ கிராப் (1) ஆண் பெண் பாகுபாடு (6) இந்திய வரலாறு (1) இந்தியா (11) இந்தியா பயணம் (9) இளைய இந்தியா (2) இளையராஜா (1) இறைச்சி (2) உடல் நலம் (7) உணவு (2) உண்மைக்கதை (3) உலக சினிமா (3) உலக தண்ணீர் தினம் (1) உலகம் (5) ஊழல் (2) எந்திரன் (1) கடவுள் (1) கடுப்பு (1) கலாச்சாரம் (4) கல்வி (3) கவிதை (1) காதல் தோல்வி (1) காமெடி (1) காய்ச்சல் (1) குடி (1) குழந்தை வளர்ப்பு (8) குழந்தைகள் பாடம் (2) குழந்தையின்மை சிகிச்சை (5) கொசுவர்த்தி (2) கொடுமை (1) சகுனங்கள் (1) சமூக வலைதளம். (1) சமூகம் (189) சமூகம் (1) சமையல் (2) சாதி (3) சாப்பாடு (1) சில பெண்கள் (2) சினிமா (1) சுயசொறிதல் (2) செய்திகள் (2) டி.என்.ஏ (1) டி.வி (2) தமிழர் பண்பாடு (1) தமிழர் விளையாட்டு (1) தமிழ் திரைப்படம் (2) தமிழ் பாசுரங்கள் (1) தமிழ்ப்படம் (1) தன்னம்பிக்கை மனிதர்கள் (1) திரைப்படம் (5) தெலுங்கு திரைப்படம் (1) தேவதை (1) தொடர் பதிவு (2) தொடர்பதிவு (3) நகைச்சுவை (6) நாட்டுநடப்பு (3) நாலாயிர திவ்ய பிரபந்தம் (1) நிறவெறி (1) நிஜம் (1) நேரு (1) நோய்கள் (4) படிப்பு (2) பதிவர்கள் (1) பயணங்கள் (1) பரிணாமம் (1) பிட் போட்டி (1) பிரெஞ்சு படம் (1) பீதொவேன் (1) புகைப்படம் (1) புதிர் (1) புதிர் விடை (1) புத்தகங்கள் (1) புத்தகம் (4) புரளி (1) புற்றுநோய் (1) பூமி தினம் (1) பெண்கள் (14) பொருளாதாரம் (1) மக்கள் (35) மதுரை (2) மருத்துவ உலகம் (3) மருத்துவம் (5) மருந்து (1) மனித மனங்கள் (1) மாணவர்கள் (2) முந்தய இந்தியா (1) மொக்கை (7) மொழி (2) யூத்புல் விகடன் (1) ரஷ்யா (1) வரலாறு (1) வலையுலகம் (4) வாசிப்பனுபவம் (24) வாழ்க்கை (2) வியாபாரம் (4) விருது (1) விழிப்புணர்வு (7) விளம்பரம் (2) வெளி நாட்டு வாழ்க்கை (1) ஜப்பான் (1) ஜீனியஸ் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssharshan.blogspot.com/2011/11/blog-post_30.html", "date_download": "2018-07-21T09:59:23Z", "digest": "sha1:B72MD5QOG2LMBRHFIRS54BQ4YQQ5RRN3", "length": 14111, "nlines": 361, "source_domain": "ssharshan.blogspot.com", "title": "என்னைத்தேடி..::..: சொந்த ஊர் போல வருமா???", "raw_content": "\nசொந்த ஊர் போல வருமா\nநேற்று சொந்த ஊருக்கு சென்றபோது பெறப்பட்ட படங்கள்....\nஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனலைதீவில் சிறுவர் நூலக திறப்பு விழா நேற்று இடம்பெற்றது.\nஅவ்விழாவிற்கு செல்லும் வழியில் பெறப்பட்ட கடலும் கடல் சார்ந்த பகுதிகளும்...\nகரையோரம் உணவு தேடும் நண்டு\nகரை தேடும் பயணத்தில் நாம்...\nஉயிருக்கு உத்தரவாதம் இல்லை... தினமும் இதே பயணம் எம்மக்களுக்கு....\nலைசன்ஸ் இல்லை படகு ஓட்டுவதற்கு... ஆனாலும் விபத்தில்லை...\nநடுவே மனித சஞ்சாரம் அற்ற பருத்தித்தீவும் ஓரத்தில் அனலைதீவும்...\nமீனவர்களுக்கும், கப்பல்களுக்கும் வழிகாட்டும் வெளிச்சவீடு...\nஇறங்குதுறையும் பயணத்திற்கு பயன்படும் பஸ்ஸிம்...\nபயணத்திற்கு பயன்படும் படகுகளும் பின்புலத்தில் நயினாதீவும்...\nபருத்திதீவின் அழகிய தோற்றம்...(மனித சஞ்சாரம் அற்றது.. இலங்கை அரசால் பாதுகாக்கப்பட்ட வளமாக அறிவிக்கப்பட்ட பிரதேசம்..)\nசூரிய கிரணங்களால் அழகுறும் கடல்...\nஇரைதேடும் பருந்து... பண்ணை பாலத்தருகே...\nLabels: Photograph, Photograph.News, அனுபவம், இலங்கை, சுற்றுலா, சொந்தஊர், நூலகங்கள்\nசொந்த ஊர் படங்கள் அருமை.. அதிலும் அந்த சிப்பி படம் சூப்பர்\nஅரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம் ஒரு சொட்டு நெய்யாவது கிடைக்குமா\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nசொந்த ஊர் போல வருமா\nஇழந்த File ஐ மீட்க சிறந்த மென்பொருள்...\nவேலாயுதம், நண்பன் அரிய புகைப்படங்கள்..\nஹக் செய்யப்பட்ட பேஸ்புக் கணக்கை பெற..\nகம்பியூட்டரை 100 வருடம் வாழவைக்க...\n7ம் அறிவை பின்தள்ளிய பவர்ஸ்டார்\nஐஸி ஒறிஜினல் படத்தை விடு\nபிரபல காப்பி- பேஸ்ட் பதிவு\nசுயசரிதை ரொம்ப முக்கியம் நண்பர்களே\nபெண்கள் தான் செருப்பால் அடிப்பார்கள்\nஇலங்கையின் கல்விமுறை ஆரம்பம்: ஆய்வுகட்டுரை\nநீங்கள் எதிர்பார்த்த படத்தை பெற\nசிங்களத்தால் தமிழ் மாணவனுக்கு வந்த...\nசூழலை பாதுகாக்க எம் முயற்சி\nசூழலை பாதுகாக்க எம் முயற்சி\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (1)\nவை திஸ் கொல (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-406/", "date_download": "2018-07-21T09:26:39Z", "digest": "sha1:JCTIHWF2CX3L6HAXDTMYFOXUYZXONASK", "length": 7159, "nlines": 73, "source_domain": "srilankamuslims.lk", "title": "புதிய தேர்தல் முறை சிறுபான்மையின மக்களுக்கு அநீதி, அதை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறையில் நடத்தவும் - ரவூப் ஹக்கீம் » Sri Lanka Muslim", "raw_content": "\nபுதிய தேர்தல் முறை சிறுபான்மையின மக்களுக்கு அநீதி, அதை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறையில் நடத்தவும் – ரவூப் ஹக்கீம்\nபுதிய தேர்தல் முறையானது சிறுபான்மையின மக்களுக்கு அநீதி இழைக்கும் வகையில் அமைந்துள்ளதால் அதை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ��மைச்சர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தினார்.\nபுதிய முறைமையை கையாண்டால் இந்த ஆண்டு இறுதியில் தேர்தலை நடத்த முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.\nபாராளுமன்றத்தில் மாகாணசபை தேர்தல் குறித்து பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஇது குறித்து அவர் மேலும் கூறுகையில்.\nசர்வஜன வாக்குரிமை கிடைக்கப்பெற்ற பின்னர் இலங்கையில் பல முறைகளில் தேர்தல்கள் நடைபெற்றிருந்தாலும் இன்னும் சாதகமானதொரு தேர்தல் முறையை தெரிவுசெய்ய முடியாதுள்ளது.\nஎவ்வாறான தேர்தல் முறைமை அவசியம் என்பது இன்றுவரை பரீசீலனை மட்டத்திலேயே இருக்கின்றது. அதாவது, இலங்கையானது தேர்தல் முறைமையை பரீசிலிக்கும் ஆய்வுகூடமாக மாறியுள்ளது என்றே கூறவேண்டும்.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதிய தேர்தல் முறையால் எதிர்மறையான விடயங்கள் நீங்குமென எதிர்பார்க்கப்பட்டாலும் அது நிலைமையை மேலும் சிக்கலுக்குள்ளாக்கியது.\nமாகாணசபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கையிலும் குளறுபடிகள் இருக்கின்றன. அவற்றை நிவர்த்தி செய்வதற்கு புதிய குழுவொன்றை அமைத்து மீண்டுமொரு அறிக்கையை பெற்று புதிய முறையிலேயே தேர்தலை நடத்தலாம் என்ற நிலைப்பாட்டில் சில கட்சிகள் இருக்கின்றன.\nகுறித்த நிலைப்பாட்டில் இருந்தால் உரிய காலத்தில் தேர்தலை நடத்தமுடியாத சூழ்நிலையேற்படும். ஆகவே பிரச்சினைகள் உள்ள இடத்தில் மீண்டும் மீண்டும் குழப்பங்களை ஏற்படுத்தாது புதிய தேர்தல் முறைமையை ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு பழைய முறையிலேயே தேர்தலை நடத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். இதன்மூலம் தான் நியாயம் கிடைக்குமென நம்புகின்றோம் என்றார்.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்கள்\nப்ளே பாய் மாடலுடன் பேசிய டிரம்ப் – ரகசிய ஆடியோ பதிவு\nஅரசியல் பேதங்களை விடுத்து அபிவிருத்திப் பணிகளுக்காக இணைந்து செயற்படுமாறு அமைச்சர் றிஷாட் வேண்டுகோள்\nமன்னார் மாவட்ட நகர நிர்மாணப்பணிகளுக்கு நிதி எவ்வாறு கிடைக்கப்பெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulagathamizharmaiyam.blogspot.com/2012/11/blog-post_23.html", "date_download": "2018-07-21T09:52:06Z", "digest": "sha1:SG774EYQNM75K5N2RS2NIIFDCL76ZFDS", "length": 26648, "nlines": 306, "source_domain": "ulagathamizharmaiyam.blogspot.com", "title": "உலகத் தமிழர் மையம்: செக்குமாடுகள்", "raw_content": "\nஉலகத் தமிழர்களின் உறவுப் பாலம் < :: > நிறுவனர்:கிருஷ்ணன்பாலா\nமுகநூலில் கருத்துப் பதிவு இடுகின்றவர்களும் அந்தக் கருத்துக்களுக்குப்\nபதிலூட்டம் இடுபவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது; தெரிந்து கொண்டால்மட்டும் போதாது கடைப்பிடிக்க வேண்டியதும் கூட.\nஇது முகநூலுக்கு மட்டுமின்றி முகநூலுக்கு வெளியிலும்\nநீங்கள் எழுதுவதும் பதிவிடுவதும் உங்கள் சொந்தக் கருத்து எனில்\nஅதை எவ்வித மேற்கோள் குறியீடுகளும் இன்றிப் பதிக்கலாம்.\nபிறர் சொன்ன கருத்துக்களை அப்படியே ‘காப்பி’ செய்து தங்கள் பக்கங்களில் போட்டுத் தங்கள் அறிவுச் சிந்தனைபோல் பலரும் போட அதை ’ஆகா’ ஓகோ’ என்று ஒரு பெரிய கூட்டம் துதிபாடிப் போற்றுவதும் புகழ்வதும் அதிகம் காண்கிறேன்.\nஉண்மையில் அந்தக் கருத்தைச் சொன்னவரின் பதிவில் ஒருசிலரே Likeம் commentsகளும் கொடுத்திருப்பதைப் பார்க்கும்போது நம் சினம் பன்மடங்கு\nபரவ, அவர்களைக் காறித் துப்புகிறது மனம்.\nகருத்துச் சொன்னவனை விட அதைத் திருடி, தனது கருத்துப்போல் காட்டிக் கொள்பவனுக்கு வரவேற்பும் மரியாதையும் அதிகம்.\nபிறர் கருத்தை வெட்கமில்லாமல் கையாள்வதில்தான் தான் ஒரு பெரிய\nஇலக்கியவாதி ஆக முடியும் என்ற துணிச்சல் நமது எழுத்தாளர்கள்\nபலருக்கும் வந்து, அது வளர்ந்து கொண்டிருக்கிறது, சுயஅறிவுக்குப் பதிலாக\nஇங்கு கருத்துத் திருடர்களின் கூட்டத்தை விட, அதை ஆதரித்து ஆரவாரம் செய்யும் அரைகுறைச் சில்லுவண்டுகளின் கூட்டம் மிகுதிதான்.\nஅரைக்கால் ‘ட்ரவுஸர்’ பையன்களின் அரைவட்டத்துக்குள்ளேயே முக்கால் வட்டம் அடித்துக் கொண்டு தங்களின் மெய்சிலிர்ப்பைத் தாங்களே சொறிந்து கொள்ளும் இந்த அரைவேக்காட்டு எழுத்தாளர்களின் திருட்டுக் குணத்தை நாம் திருத்த முடியாது.\nஅவர்கள் பிச்சையிட வருபவனிடம் கையேந்தாத ‘மானஸ்தர்களாக’க்\nகாட்டிக் கொண்டு ‘திருடித் தின்பதையே’ வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள்.\n‘திருடராய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது ‘என்று பட்டுக்கோட்டையார் பாடிய பாட்டின் பொருள் இதுதான்.\nபிறர் பதிவிட்டுள்ள கருத்துக்களில் உள்ள நல்ல விஷயத்தைப் பாராட்டவோ அதை எடுத்து ஆளவோ விரும்பும் அறிவுக�� கூர்மையுடையோர்.\nபிறர் கூறிய அந்த நல்ல விஷயங்களைச் சுட்டிக் காட்டி அதைத் தங்கள் கருத்துடன் இணைத்து எழுதும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு.\nஅப்படி,பிறர் கருத்துக்களைத் தங்கள் கருத்துக்களோடு இணைக்கும்போது\nகுறைந்த பட்சம் பிறர் சொன்ன கருத்து அது’ என்பதை எவ்வகையிலேனும்\nசுட்டி எழுதுவதே எழுதுபவனையும் பெருமைப் படுத்தும்; ஒரிஜினலாக எழுதியவனையும் பெருமைப் படுத்தும். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.\nஅவ்வாறு செய்யாமல் எவ்வித மேற்கோள் குறிப்பும் இன்றித் தங்கள்\nபதிப்புக்களில் தாங்கள் எழுதும் சொந்தக் கருத்துக்கள்போல் காட்டிக்\nகொள்வார்களனால், அது குற்றம்; அதாவது அது, ‘இலக்கியத்திருட்டு’ என்ற பழிக்கும் கேவலத்துக்கும் ஆளாகும் குற்றம்.\n‘பிறர் கருத்தைக் கோடிட்டுக் காட்டினால் தங்கள் சிந்தனைக்கு மதிப்புக் குறைந்து விடும்’ எனக் கருதி, பிறர் சொன்ன அர்த்தமுள்ள கருத்துக்களை தங்கள் கருத்தோடு கலந்து தங்களுடைய ஒரிஜினல் கருத்துப்போல் சொல்லி கரவொலி வாங்குவது படிப்பவனை முட்டாளாகவே வைக்க விரும்புகிறவர்கள் அவர்கள் என்பதும், அவர்கள், ‘இலக்கியத் திருட்டு’ என்னும் கயமையோடு கள்ள உறவு கொண்டிருப்பவர்கள் என்பதும் உண்மையாகிறது.\n‘இலக்கியத் திருட்டு’ படிக்கத் தெரிந்தவர்கள் செய்யக் கூடாத பாதகம். அதைச் செய்வார்களானால் அது:\nபக்கத்து வீட்டுக்காரன் பத்து பிள்ளைகள் பெற்று வாழ்கிறான்; ‘தனக்கென்று ஒரு பிள்ளை கூட இல்லையே’ என்று ஏங்குகிறவன்\nதன் பெண்டாட்டியைப் பக்கத்து வீட்டுக்காரனிடம் படுக்கவைத்துப்\nபிள்ளைத் தாச்சி ஆக்கிப் பிள்ளை பெற்றுப் பெருமை கொள்கின்ற\nஈனத்தனத்துக்கும் பிறர் எழுத்தைத் திருடி ‘இலக்கியப் பிள்ளை’ பெற்றுக் கொள்கின்ற ‘ஞானத் தனத்துக்கும்’ நேர். அவற்றில் வித்தியாசம் இருப்பதாக நான் கருதவில்லை.\nதங்கள் அனுபவத்தின் நாட்டத்தாலும் அறிவுத் தீட்டத்தாலும் சிலர் எழுதும் கருத்துக்கள் ஏற்கெனவே யாரோ அல்லது மேதைகள் சொன்ன கருத்தின் அடிப்படையிலோ/அதையோ பிரதிபலிப்பதாகவோ இருக்கலாம்;அது அவருடைய தவறாகாது.\n'Great men think alike' என்ற சொல்லுக்குப் பொருளான கருத்தாய் அது இருப்பது இயற்கையான விதிவிலக்கு.\nஎல்லாப் படைப்புகளுமே நாம் கற்றுக் கொண்டிருக்கும் பாடங்களின் பிரதிபலிப்புத்தான்.\nஎந்த எழுத்தாளரும் சிந்தனையாளரும் வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்லர்.எந்த எழுத்துக்களும் முன்பு எங்கும் எவராலும் சொல்லப் படாத புத்தம் புதியவையும் அல்ல.\nஅவை யாவும் எங்கோ,எப்பொழுதோ நம் முன்னோடிகளும் முன் இலக்கியங்களும் மொழிந்திருக்கும் கருத்துக்களின் சாரமாகவேதான் இருக்க முடியும்.\nஅவை ’இலக்கியத் திருட்டு’ என்பதாகாது;அவற்றை ‘இலக்கிய விருந்து’ என்றே ஏற்க வேண்டும்.\nசர்க்கரை ஒன்றுதான்;அதைக் கொண்டு விதம் விதமான பதார்த்தங்களைப் பலரும் பலவிதத்தில் செய்வதில்லையா\n‘இலக்கிய விருந்துகளை’ச் சுவைத்து மகிழ்வதில் நாம் எப்பொதும்\nபந்திக்கு முந்த வேண்டும். அது அறிவுத்தேடலின் அடையாளம்;தமிழனின்\nநீங்கள் உங்கள் சொந்தக் கருத்தையே சொல்லும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் சிந்தனையும் சொல் வளமும் பலமாக விருத்தி அடையும்.\nஒருவர் கருத்துச் சொல்லும்போது அதற்குப் பதிலூட்டம் இடுகிறவர்,தனது\nபார்வையை அல்லது தனது கருத்தைச் சொல்லும்பொருட்டு, முதலில் கருத்துச் சொன்னவரின் பதிப்பிலிருந்து சில பகுதிகளையோ அல்லது முழுமையாகவோ ’காப்பி ‘ செய்து,வேறு எந்த இடுகுறிகளும் இல்லாமல் மொட்டையாக எடுத்துப் போடக் கூடாது. அதற்கென்றிருக்கிற இடு குறிகளை உரியவாறு இட்டு மேற்கோள் காட்டுவதில்தான் ‘சொன்னவனின் கருத்தோடு ஒத்துப் போகிற கருத்தூட்டம்’ அது என்று படிப்பவர் சிந்திப்பர்.\nஇல்லை எனில் ஒரிஜினலாகச் சொன்னவனின் கருத்துக்குக் கிடைக்கும் Likeகளை விட அதையே எடுத்துப்போடும் பதிவூட்டத்துக்கு அதிகப்படியான Likeகளை நம் முகநூல் அறிஞர்கள் போட்டு விடுவார்கள்.\nஅவர்களுக்குத்தான் ஒரிஜினல் பதிவுகளைப் பார்க்கும் வழக்கம் இல்லையே\n’ என்பதெல்லாம் நக்குகிற மாடுகளுக்குத் தெரியாது,நண்பர்களே.\n(இலக்கியத் தேனீக்களின் ஏகாந்த வனம்)\nஉலகப் பிரசித்தி பெற்ற கார்டூனிஸ்ட்\nபாரதி பாடல்: சிறு பாடபேதம்\nஅருமை நண்பர்களே, பாரதியின் பக்தர்களே வணக்கம். இன்று மகாகவி பிறந்த நாள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று அவன் பாடியதற்கேற்ப, அவனைப் ...\nநண்பர்களே , ” எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் , வேறொன்றறியேன் பராபரமே ” என்றார் தாயுமானவர் . இதன் பொருள் : த...\nஅ றிவார்ந்த நண்பர்களே , வணக்கம். தர்மபுரி ’திவ்யா - இழ ’ வரசன்’ காதல் விவகாரத்துக்குப் பிறகு ஊடகங்களில் அதிகம் அலசப்பட...\nநண்பர்களே, தமிழ் அமுதச் சுவையை,அருளோடும் பொருளோடும் அள்ளித் தந்து விட்டுச் சென்ற அருளாளர்களில் அவ்வை நமக்குத் தலையாயவள். ஆத்திச்ச...\nமதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்\nஅறிவார்ந்த நண்பர்களே, தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று மதுரை ஆதீனம். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டு சைவமும் தமிழும...\nந ண்பர்களே, ‘POKE' என்று முக நூலில் ( Facebook) ஒரு ‘ சொடுக்கி ’ இருக்கிறது . அதன் பொருள் எ ன...\nகவிச் சூரியன் உதித்த நாள்\nபாரதி என்னும் பாட்டன் (பிறப்பு: 11.12.1882) -------------------------------------- அறிவார்ந்த நண்பர்களே , வணக்கம் . “ தேடி...\nகாதல் என்னும் காமத் தீ\nஅ றிவார்ந்த நண்பர்களே, காதல் என்னும் காமத் தீயானது தருமபுரி மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட குடிசைகளை எரித்திருக்கிறது . ...\nமோடி : ஒரு பார்வை.\nகா ங்கிரஸின் எதிர்ப்பைவிட , முஸ்லீம் தீவிரவாதிகளின் பித்தலாட்டப் பிரசாரங்களில் சிக்கியவர்களின் எதிர்ப்பை விட , பி...\nமறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சி\nஅ றிவார்ந்த நண்பர்களே, வணக்கம். உலகிற்கெல்லாம் இறைஞானத்தையும் இலக்கிய ஞானத்தையும் எடுத்தோதிய நாடு நமது பாரதம்தான். பிரிட்டிஷ் ராஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vairamuthu.net/index.php?option=com_content&view=category&id=25&Itemid=30&limitstart=80", "date_download": "2018-07-21T09:22:08Z", "digest": "sha1:IBD2EIS5LTQNIK44P7ZRKCW2DWKITKR6", "length": 7791, "nlines": 101, "source_domain": "vairamuthu.net", "title": "திரை இசை", "raw_content": "\n81\t முத்து - ஒருவன் ஒருவன்\n82\t முத்து - குலுவாலிலே மொட்டு\n83\t முத்து - கொக்கு சைவக் கொக்கு\n84\t தாஜ்மஹால் - திருப்பாச்சி அரிவாள\n85\t ரிதம் - ஹையோ பத்திகிச்சு\n86\t ரிதம் - கலகலவெனப் பொழியும்\n87\t ரிதம் - தனியே தன்னந்தனியே\n88\t சிவாஜி - ஸஹானா சாரல் தூவுதோ\n89\t ரிதம் - நதியே நதியே காதல் நதியே\n90\t ரிதம் - காற்றே என் வாசல்\nஅரசு சார் தமிழ் அமைப்புகள்\nஏ.ஆர்.ரஹ்மான் இசையில் புதிய தமிழ்த் தாய் வாழ்த்து\nபெண் சிங்கம் படத்தில் - குரல் கொடுத்த வைரமுத்து\nதிரைப்படத்துறையின் மற்ற பிரிவினரைப்போல கவிஞர்களுக்கும் சங்கம் அமைக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nபா.விஜய் நடித்துள்ள ஞாபங்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து இவ்வாறு கூறினார். முன்னணி திரைப்பட கலைஞர்களில் ஒருவரான பா.விஜய் கதாநாயகனாக நடித்துள்�� படம் ஞாபங்கள். ஜீவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீடு நேற்று மாலை நடைபெற்றது. மூத்த கவிஞரான வாலி பாடல் சிடியை வெளியிட, முன்னணி கவிஞரான வைரமுத்து பெற்று கொண்டார். இந்நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்க தலைவர் ராம.நாராயணன், தயாரிப்பாளர் ஏவி.எம்.சரவணன், இயக்குனர்கள் கே.பாக்யராஜ், சுரேஷ்கிருஷ்ணா, ஆர்.வி. உதயகுமார், சேரன், அமீர், நடிகர்கள் சத்யராஜ், ஜெயம்ரவி, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.\nதிரைப்படத்துறையின் அனைத்து பிரிவைச் சேர்ந்தவர்களுக்கும் சங்கம் இருப்பதாகவும், ஆனால் திரைப்பட கலைஞர்களுக்கென்று தனியே சங்கம் இல்லை என்று தெரிவித்தார். திரைப்பட கலைஞர்களுக்காக சங்கம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார். அதனை மூத்த கவிஞரான வாலி ஆமோதித்தார். திரைப்பட கவிஞர்கள் ஒன்று திரண்டு இலங்கை பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்றும் வைரமுத்து கூறினார். முன்னதாக பேசிய நடிகர் சத்யராஜ், இந்த மேடையை பயன்படுத்தி கொண்டு இலங்கை பிரச்சனைக்காக மீண்டும் திரைப்படத் துறையினர் மாபெரும் போராட்டம் நடத்த வேண்டுகோள்விடுப்பதாக கூறினார். நிகழ்ச்சியில் பேசிய மற்ற கலைஞர்கள் கவிஞனாக இருந்து நாயகனாக உருவெடுத்துள்ள பா.விஜய், தமது முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினர்.\nவைரமுத்துவின் வாசகர்களால், வாசகர்களுக்காக இயங்கும் இணையத்தளம். வாசகர்களின் பங்களிப்புகள் வரவேற்கப்படுகின்றன.தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/29/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-653848.html", "date_download": "2018-07-21T09:53:09Z", "digest": "sha1:RZYSQRRRIAGG46BOBLP6JKDZZEYVQPWO", "length": 11053, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "விளம்பரப் பலகைகள் வைக்க புதிய விதிமுறைகள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nவிளம்பரப் பலகைகள் வைக்க புதிய விதிமுறைகள்\nசென்னை மாவட்ட பகுதிகளில் நிரந்தர விளம்பரப் பலகைகள், டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர தட்டிகள் வைப்பதற்கு புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nபுதிய விதிகளின்படி விளம்பர பேனர்கள் மற்றும் தட்டிகள் 6 நாள்கள் மட்டுமே வைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு: விளம்பரப் பலகைகள் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர தட்டிகள் அமைக்க 15 நாள்களுக்கு முன் சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு செய்ய வேண்டும்.\nநிரந்தர விளம்பரப் பலகை வைப்பதற்கு விண்ணப்பிப்பதாக இருந்தால் அதன் உயரம் மற்றும் பிற அளவுகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியன பற்றிய விவரங்கள் தகுதிவாய்ந்த பொறியாளரிடமிருந்து ஒப்புதல் பெற்று சமர்ப்பிக்கப்பட வேண்டும்.\nதனியார் இடமாக இருந்தால் சம்பந்தப்பட்ட உரிமையாளர்களிடம் விளம்பரப் பலகைகள் வைப்பதற்கான தடையில்லாச் சான்று மற்றும் மாநில அல்லது மத்திய அரசு நிலமாக இருந்தால் சம்பந்தப்பட்ட அரசுத் துறையிடம் அதாவது உதவி செயற்பொறியாளர் அல்லது உதவி கோட்டப் பொறியாளர் நிலைக்கு குறையாத பதவி வகிக்கும் அலுவலர்களிடம் தடையில்லாச் சான்று பெற்று இணைக்க வேண்டும். சென்னை மாநகராட்சி நிலமாக இருந்தால் சென்னை மாநகராட்சி ஆணையரிடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும்.\nஇதுதவிர வாகனங்கள், பாதசாரிகள், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு விளம்பரப் பலகைகள் வைப்பதால் எவ்வித இடையூறும் இல்லை என சம்பந்தப்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நிலையில் உள்ள அலுவலர்களிடமிருந்து தடையில்லாச் சான்று பெற்று விண்ணப்பிக்கும் மனுவுடன் வைக்க வேண்டும்.\nவிளம்பர பலகைகள் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பரத் தட்டிகள் ஆகியவற்றை கல்வி நிறுவனங்கள், வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் மருத்துவமனைகள் ஆகியவற்றுக்கு அருகில் வைப்பதற்கு அனுமதி இல்லை. வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் சுற்றுலாத் தலங்களுக்குள்பட்ட இடங்களில் அனுமதி இல்லை. அவ்வாறு அனுமதி பெறாமல் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பரத் தட்டிகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றப்படும்.\nவிளம்பர பலகைகள் மற்றும் டிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பரத் தட்டிகள் வைக்க விரும்புவோர் அதற்குரிய படிவும் 1 மாதிரியை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.\nமேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) மற்றும் உசூர் சிரஸ்ததாரை (பொது) தொ��ர்பு கொண்டு விண்ணப்பிக்கும் முறையைத் தெரிந்து கொள்ளலாம்.\nடிஜிட்டல் பேனர்கள் மற்றும் விளம்பர தட்டிகள் வைக்கப்படும் நாள் மற்றும் அகற்றப்படும் நாள் இரண்டும் சேர்த்து 6 நாள்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா\nராகுல் காந்தியால் களைகட்டிய நாடாளுமன்றம்\nஇவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு\nபேரன்பு இசை வெளியீட்டு விழா\nதிமிரு புடிச்சவன் ஸ்பாட் ஷூட்டிங் ஸ்டில்ஸ்\nதிருவிடைமருதூர் ஆலயத்தில் உழவாரப்பணி - பகுதி II\nராகுல் கண் அசைவு: பிரியாவாரியர் மகிழ்ச்சி\nகடத்தல்காரர்கள் என நினைத்து பொதுமக்கள் தாக்குதல்\nகணவரை அடித்து துவம்சம் செய்த மனைவி\nசபரிமலையில் பெண்கள் வழிபட உரிமை உள்ளது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newstm.in/news/devotional/news/40213-come-to-this-temple-for-any-kind-of-illness-to-be-cured.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2018-07-21T09:21:29Z", "digest": "sha1:RWSU5LZOY4LS2QY7ZGUOS56HAVPI4BPH", "length": 11850, "nlines": 108, "source_domain": "www.newstm.in", "title": "வாத நோய் நீங்க இந்தத் திருத்தலம் வாருங்கள்! | Come to this temple for any kind of illness to be cured", "raw_content": "\nசென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிய தலைமை நீதிபதி\nபிரதமர் மோடி என் கண்ணை பார்த்து பேசவில்லை: ராகுல் காந்தி\nநீட் கருணை மதிப்பெண் வழங்க இடைக்காலத் தடை: உச்சநீதிமன்றம்\n - நாடாளுமன்ற அவையில் ராகுல் காந்தி கேள்வி\nவாத நோய் நீங்க இந்தத் திருத்தலம் வாருங்கள்\nமாணிக்கவாசகரின் அவதாரத் தலம் திருவாதவூர். கபிலர் பிறந்ததும் இங்குதான். ‘வேதம் நானே’ என திருமாலுக்கு சிவனார் உணர்த்தி உபதேசித்த தலமும் திருவாதவூர் எனத் தெரிவிக்கிறது ஸ்தல புராணம்.\nமதுரையில் இருந்து 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது திருவாதவூர். வாதபுரம், வாயுபுரம், பிரம்மபுரம், பைரவபுரம், சம்யாகவனம் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த ஊர், பாண்டிநாட்டு வைப்புத் தலங்களில் ஒன்று. இங்கே, திருமறைநாதர் எனும் திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார் சிவனார். திருமறைநாதர் என்றால் வேதநாயகன் என்று அர்த்தம்.\nசிவதீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், பிரம்�� தீர்த்தம், பைரவ தீர்த்தம், கபில தீர்த்தம், வாயு தீர்த்தம், அக்னி தீர்த்தம் என ஏழு புண்ணிய தீர்த்தங்கள் கொண்ட திருத்தலம்\nஅசுரர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றத்துக்காக, பிருகு முனிவரின் மனைவி கியாதியின் தலையைக் கொய்துவரும்படி, திருமால் தன் சக்ராயுதத்தைப் பணித்தார். அதன்படி, கியாதியின் தலையைக் கொய்து, அசுரர்களையும் சிதைத்து அழித்தது சக்ராயுதம்.\nதிருமாலால் தன் மனைவி கொல்லப்பட்டதை அறிந்த பிருகு முனிவர், ‘நீ பூவுலகில் பல பிறவிகள் எடுப்பாய். மேலும் ஒரு பிறவியில் தேவியை இழந்து, மனம் நொந்து, வேதனை அடைவாய்’ என திருமாலுக்குச் சாபமிட்டார். அப்போது, ‘சிவலிங்க பூஜை செய்து வந்தால், உன் சாபத்துக்கு விமோசனம் கிடைக்கும்’ என அசரீரி கேட்டது. அதன்படி, இங்கே வந்து சிவனாரை வணங்கிப் பலன் பெற்ற திருமால், அருகில் உள்ள திருமோகூர் எனும் தலத்தில், ஸ்ரீகாளமேகப் பெருமாள் எனும் திருநாமத்துடன் சேவை சாதிக்கிறார்.\nஅற்புதமான தலம் திருவாதவூர். சிவன் திருமறைநாதர். அம்பாள் வேதநாயகி. மாணிக்கவாசகர் அவதரித்த தலம் என்பதால், இங்கு அவருக்கு சந்நிதி அமைந்துள்ளது. .\nஆலயத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் மாணிக்கவாசகரால் அமைக்கப்பட்டது என்றும், இந்த இடத்தில் இருக்கும்போதுதான், மாணிக்கவாசகருக்கு தன் பாதச் சிலம்பொலியைக் கேட்கச் செய்தார் சிவனார் என்றும் சொல்கிறது ஸ்தல புராணம்.\nமாண்டவ்ய முனிவரின் சாபத்தால் முடமான சனிபகவான், இந்தத் தலத்தின் சிவனாரை வழிப்பட்டதால், சாபம் நீங்கப் பெற்றார். இங்கு சனீஸ்வரனை வழிபட்டால், எத்தகைய வாத நோயும் நீங்கும் என்கின்றனர் பக்தர்கள். சனீஸ்வரர் தனிச்சந்நிதியில் அருள்பாலிப்பது, திருவாதவூரின் கூடுதல் விசேஷம்.\nஎய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் தமிழக மாணவி கீர்த்தனா\n40% கமிஷன்காகவா 10,000 கோடி செலவில் பசுமை வழி சாலை\nஆப்கான் தற்கொலைப்படை தாக்குதலில் இந்துக்கள், சீக்கியர்கள் உட்பட 19 பேர் பலி\nட்ரம்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் போராட்டம்\nமன நோய் மற்றும் மனக்குழப்பம் தீர செல்ல வேண்டிய கோவில்\nபோலியோ தடுப்பூசியை ஜோனஸ் சால்க் அறிமுகப்படுத்திய நாளின்று\nமூளை புற்றுநோய்: ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய இர்ஃபான்\n1. தமிழில் ரீமேக் ஆன தமிழ்ப் படங்களின் வெற்றியும் தோல்வியும்\n2. அட��்சே இதுக்குத்தான் தோனி பந்து வாங்கினாரா... சாஸ்திரியின் புது விளக்கம்\n3. #BiggBoss Day 32: கண்ணீர்விட வைத்து டி.ஆர்.பி ஏற்றும் பிக்பாஸ்\n4. ரஜினியை ஓவர்டேக் செய்யும் விஜய்\n5. 10 ஆண்டு ஆசையை நிறைவேற்றாத ஹீரோ... ஏமாற்றத்தால் கண்ணீர் வடிக்கும் த்ரிஷா\n6. டப்ஸ்மாஷ் ஹீரோவுக்கு விஜய் டிவி சீரியல் வாய்ப்பு கிடைத்தது எப்படி\n7. ஒருவேளை சாப்பாட்டுக்கு 7 லட்சம் பில் செலுத்திய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்\nதிருப்பூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண் சத்துணவு சமைக்க எதிர்ப்பு\nகைது செய்வோம்... எடப்பாடி பழனிசாமியை மிரட்டிய வருமான வரித்துறை.\nரெய்டில் எடப்பாடியின் சம்பந்தி சிக்கியது எப்படி\n#BiggBoss Day 33: உண்மையை சொன்ன பாலாஜிக்கு சிறை; ஐஸ்வர்யாவுக்கு ஸ்பெஷல் பவர்\nசெப்டம்பரில் சீமராஜா: விநாயகர் சதுர்த்திக்கு வருகிறது\n\"இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு அறிவு அவ்வளவு தான்\" - பொரிந்து தள்ளும் கால்பந்து கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pathivu.com/2018/07/NPC-Ministers.html", "date_download": "2018-07-21T09:54:15Z", "digest": "sha1:5RB5JAJPEH4OJHPTNJOANCAXB54NLKTT", "length": 9719, "nlines": 66, "source_domain": "www.pathivu.com", "title": "வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் யார் ? - ஆராய்வதற்கு விசேட அமர்வு - www.pathivu.com", "raw_content": "\nHome / இலங்கை / சிறப்புப் பதிவுகள் / வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் யார் - ஆராய்வதற்கு விசேட அமர்வு\nவடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் யார் - ஆராய்வதற்கு விசேட அமர்வு\nதுரைஅகரன் July 10, 2018 இலங்கை, சிறப்புப் பதிவுகள்\nவடமாகாண அமைச்சர் சபையில் பா.டெனீஸ்வரன் அமைச்சராக உள்ளாரா இல்லையா என சர்ச்சைகள் எழுந்திருக்கும் நிலையில், மேற்படி விடயம் தொடர்பாக ஆராய்வதற்கான விசேட அமர்வை நடத்துமாறு 19 உறுப்பினர்கள் அவைத் தலைவரைக் கோரியுள்ளனர்.\nவடமாகாணசபையின் 126வது அமர்வு இன்று (10) பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாண அமைச்சர்கள் யார் அமைச்சர்கள் எத்தனை பேர்\nஇந்நிலையில் மேற்படி விடயம் தொடர்பாக ஆராய்ந்து உரிய தீர்மானம் எடுப்பதற்காக விசேட அமர்வு ஒன்றை நடாத்துமாறு 19 மாகாணசபை உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானத்திடம் கையளித்துள்ளனர்.\nஇதனை அவைக்கு அறிவித்த அவை தலைவர் பெரும்பான்மை உறுப்பினர்கள் விசேட அமர்வு ஒன்றை நடாத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளம���க்கு அமைவாக விசேட அமர்வு ஒன்றினை நடாத்தலாம் என கூறியதுடன்,\nஎதிர்வரும் 16ம் திகதி திங்கள் கிழமை விசேட அமர்வு ஒன்றிணை நடாத்த இணக்கம் தெரிவித்துள்ளார்.\nவிடுதலைப் புலிகள் மீளெழுச்சி பெறுவது ஈபிடிபிக்கு மகிழ்ச்சியாம்\nசிங்கள இராணுவமும் முஸ்லீம்களும் செய்த உடும்பன்குள படுகொலை\nஈழத்து தமிழர்கள் வரலாற்றில் தென் தமிழீழத்தில் சிறிலங்கா இராணுவத்தினரால் கொடூரமான முறைகளில்கூடுதலான இனப்படுகொலைகள் நடந்திருக்கின்றன இதில் ப...\nபருத்தித்துறை துறைமுகம்: ஹாட்லிக்கல்லூரிக்கு மூடுவிழா\nபருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி என்ற பெயரில் வடமராட்சியின் புகழ்பூத்த கல்லூரிகளுள் ஒன்றான ஹாட்லிக்கல்லூரி இழுத்துமூடப்படலாமென எதிர்பார...\nஅரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்\n1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி. மாலை 3 மணி. கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று. அந்த மீசாலைக் கிராமம் அமைதியில் தோய்ந்து ...\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை\nஒரு கெரில்லாப் போராளியின் வீரம் அவனது இயந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில் தான் இருக்கிறது. இது தமிழீழத்தின் போராட்ட வரலாற்றில்...\nஅனந்திக்கு ரணில் வழங்கிய கைத்துப்பாக்கி\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி இலங்னை அரசின் பாதுகாப்ப அமைச்சிலிருந்து கைத்துப்பாக்கி பெற்றதனை சான்றாதாரங்களுடன் அம்பலப்படுத்தவ...\nதீருவில் வெளியில் ஒட்டுக்குழுக்களுக்கும் துரோகிகளுக்கும் நினைவுத் தூபியா\nவல்வெட்டித்துறை நகரநபையின் நிர்வாகத்திற்குள் உள்ள தீருவில்வெளி என அழைக்கப்படும் பொதுப்பூங்கா பகுதியில் மாற்று இயக்கங்களுக்கும் நினைவுத...\nசுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு\nமுல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க...\nகறுப்பு ஜூலை நினைவுநாள் அழைப்பு\nகறுப்பு ஜூலைக்கு வருடங்கள் 35 1983 ஜுலை இனக்கலவரத்தினால் தமிழர் வாழ்வு எரிந்து கருகியது. அரசியல் கைதிகளான குட்டிமணி உட்பட 84 பேர் சி...\n30 ஆண்டுகாலம் போர் எமது இனத்திற்காக\nஎமது மாகாணத்தை கல்வியிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் இலங்கையில் முதல் நிலைக்கு கொண்டுவருதற்கு ஆசிரியர்கள் அளப்பெரும் சேவையாற்ற வேண்ட...\nபுத்தகம் வெளியிட்டவரிடம் புலனாய்வுத்துறை விசாரணை\nயாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டதை நினைவுகூர்ந்து “எரிந்தது நூலகமா இல்லை தாயகம்” - நூல் வெளியீட்டை அண்மையில் யாழ்ப்பாணத்தில் தலைமை தாங்கி ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/01/05/air-ticket-prices-may-rise-up-13-percent-009973.html", "date_download": "2018-07-21T09:48:28Z", "digest": "sha1:MYUK4YKNSPV4MXNSNSBVIMH6HERI3CRK", "length": 20214, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "விமானக் கட்டணங்கள் 13% வரையில் உயரும் அபாயம்.. சோகத்தில் மக்கள்..! | Air Ticket prices may rise up to 13 percent - Tamil Goodreturns", "raw_content": "\n» விமானக் கட்டணங்கள் 13% வரையில் உயரும் அபாயம்.. சோகத்தில் மக்கள்..\nவிமானக் கட்டணங்கள் 13% வரையில் உயரும் அபாயம்.. சோகத்தில் மக்கள்..\nஇ-பான் கார்டு.. யாரெல்லாம் பெற முடியும்\n999 ரூபாயில் விமான பயணம்: விஸ்த்ரா அதிரடி..\nஒரே மாதத்தில் 1.32 கோடி ரயில் டிக்கெட்டுகள் விற்பனை\nஏர்ஏசியாவின் அதிரடி சலுகை.. விமான டிக்கெட்களுக்கு 30% வரை சலுகை\nஏர் இந்தியாவை வாங்க யாருமே இல்லையா.. ஜகா வாங்கியது இண்டிகோ, ஜெட் ஏர்வேஸ்..\nவிஸ்தரா வழங்கும் பெண்கள் தின அதிரடி சலுகை.. ரூ.1,099 முதல் விமான பயணம்..\nஏர் ஏசியாவின் அதிரடி ஆஃபர்.. உள்நாட்டு விமானப் பயணம் ரூ.799, வெளிநாட்டிற்கு ரூ.999 முதல்..\nஉலகில் எந்தொரு நாட்டிலும் இல்லாத அளவிற்கு விமானப் பயணிகளின் வளர்ச்சி விகிதம் இந்தியாவில் அதிகமாக உள்ளது. இந்தியாவில் இருக்கும் விமான நிறுவனங்கள் தங்களது கட்டணத்தைக் குறைத்து மலிவான விலையில் விமானப் பயணத்தை அளித்த காரணத்தால் இந்தியாவில் விமானப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 3 வருடத்தில் மிகப்பெரிய அளவில் உயர்ந்தது.\nஆனால் இப்போது விமானக் கட்டணங்கள் சுமார் 13 சதவீதம் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் ஜிஎஸ்டி.\nசர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக விமான எரிபொருளின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் வாயிலாக விமானச் செயல்பாடுகளின் (Operations) கட்டணமும் அதிகரித்துள்ளது, இதனால் விமான நிறுவனங்கள் தங்களது விமானக் கட்டணத்தை 13 சதவீதம் வரையில் உயர்த்த முடிவு செய்துள்ளது\nஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் பயணிகள் விமானச் சேவையில் செயல்பாடுகளுக்கான செலவுகள் சுமார் 27 சதவீதம் அத���கரித்துள்ளது, மேலும் விமான எரிபொருள் தற்போது ஜிஎஸ்டி வரி அமைப்பிற்குள் இல்லாத காரணத்தால் இதில் ஏற்பட்டுள்ள செலவுகளின் அளவு சற்று குறைவாக உள்ளது என விமான நிறுவனங்களின் தரப்பு தெரிவித்துள்ளது.\nஇந்தியாவில் மலிவான விமானக் கட்டணங்கள் மூலம் அதிக எண்ணிக்கையிலான பயணிகளை இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட், ஜெட் ஏர்வேஸ், ஏர் இந்தியா ஆகிய நிறுவனங்கள் ஈர்த்தது. இதனால் 2016-2017ஆம் ஆண்டில் விமானச் சேவையிலும் வர்த்தகத்திலும் உலகின் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகள் கொண்டுள்ள நாடாக இந்தியா விளங்கியது.\nதற்போது இருக்கும் சூழ்நிலையில் அடுத்தச் சில வாரங்களில் அனைத்து முன்னணி நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்தியாக வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளது.\nவிமான நிறுவனங்கள் தங்களது செலவுகளைக் குறைக்க விமானப் பயணக் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை. எரிபொருள் விலை உயர்வு, ஜிஎஸ்டி அமலாக்கத்தால் சேவையில் ஏற்பட்ட விலை உயர்வு ஆகியவையே தற்போது பயணிகள் விமானக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என ஸ்பைஸ்ஜெட் நிறுவன தலைவர் அஜய் சிங் கூறியுள்ளார்.\nபயணிகள் விமானச் சேவையில் அதிகளவிலான செலவுகள் விமான எரிபொருளுக்கான செலவிடப்படுகிறது. இந்நிலையில் விமான ஏரிபொருளை ஜிஎஸ்டி அமைப்பில் சேர்ப்பதன் மூலம் விமான நிறுவனங்கள் இன்புட் டாக்ஸ் கிரெடிட் சேவையைப் பெற முடியும். இதனால் கட்டணத்தில் ஏற்படும் மாற்றங்களும் கட்டுக்குள் வைக்க முடியும் இத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: air ticket flight plane money ticket indigo spicejet jet airways air india விமான டிக்கெட் விமானம் பணம் டிக்கெட் இண்டிகோ ஸ்பைஸ்ஜெட் ஜெட் ஏர்வேஸ் ஏர் இந்தியா\nகரும்பு மீதான குறைந்தபட்ச விலையைக் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.20 ஏற்ற மத்திய அரசு முடிவு..\nமோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையிலா தீர்மானம்.. சரிந்த பங்கு சந்தை..\nவிரைவில் ஊதா நிறத்தில் புதிய 100 ரூபாய் நோட்டு அறிமுகம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்��ளில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://venkatnagaraj.blogspot.com/2017/03/195.html", "date_download": "2018-07-21T09:32:31Z", "digest": "sha1:BVAHHLCJZ6OORWDM7VAC3KG5KB3HGRBS", "length": 48035, "nlines": 546, "source_domain": "venkatnagaraj.blogspot.com", "title": "venkatnagaraj: ஃப்ரூட் சாலட் 195 – மனமும் கரமும் – வரவும் செலவும் – நீயாக இரு…", "raw_content": "எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.\nஃப்ரூட் சாலட் 195 – மனமும் கரமும் – வரவும் செலவும் – நீயாக இரு…\nஇந்த வார ஃப்ரூட் சாலட் - ”லைவ் ரிலே கொஞ்சம் டிலே” வெள்ளிக்கிழமைக்கு பதில் சனிக்கிழமையில்” வெள்ளிக்கிழமைக்கு பதில் சனிக்கிழமையில்\nஉங்களுக்கு மதிப்பில்லை என நீங்கள் உணரும் தருணத்தில் மௌனமாக இருந்திடுங்கள்….. காலப்போக்கில் உங்களின் மௌனம் அதீத மதிப்பை அங்கே பெற்றுத் தரும்.\nஇந்த வார முகப்புத்தக இற்றை:\nஉதவி செய்ய கரம் பெரிதாய் இருக்கத் தேவையில்லை மனம் பெரிதாய் இருந்தால் போதும் \nஇந்த வார WhatsApp தகவல்:\nவரவு என்பது கண்ணீர் போல.... ஒரே இடத்துல தான் வருது....\nசெலவு என்பது வியர்வை போல.... எங்கிருந்தெல்லாமோ வருது.....\nஇந்த வார படமும் கவிதையும்:\nகம்பீரமாய் அமர்ந்து சிரிக்கிறார் மாப்பிள்ளை\nகுறிப்பு: புகைப்படக் கவிதைகள் எழுதச் சொல்லிக் கேட்டதற்கு, வந்த கவிதைகளை தொகுத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் அனுப்ப விருப்பமிருப்பவர்கள் அனுப்பலாம்….\nசூரஜ்குண்ட் மேளாவில் எடுத்த புகைப்படம்.... என்ன ஒரு ஒய்யாரப் படுக்கை\nநீ . . .நீயாக இரு \nதங்கம் விலை அதிகம்தான் . . .\nதகரம் மலிவு தான் . . .\nதங்கம் கொண்டு செய்யமுடியாது . . .\nஅதனால் தகரம் மட்டமில்லை . . .\nதங்கமும் உயர்ந்ததில்லை . . .\nஎனவே நீ . . .நீயாக இரு \nகங்கை நீர் புனிதம் தான் . . .\nஅதனால் கிணற்று நீர் வீண் என்று\nஅர்த்தமில்லை . . .\nநீ . . .நீயாக இரு \nகாகம் மயில் போல் அழகில்லை தான் . . .\nஆனாலும் படையல் என்னவோ காக்கைக்குத்தான் \nநீ . . .நீயாக இரு \nநாய்க்கு சிங்கம் போல் வீரமில்லை தான் . . .\nஆனாலும் நன்றி என்னவோ நாய்க்குத் தான் \nநீ . . .நீயாக இரு \nபட்டு போல் பருத்தி இல்லை தான் . . .\nஆனாலும் வெய்யிலுக்கு சுகமென்னவோ பருத்திதான் \nநீ . . .நீயாக இரு \nஆகாசம் போல் பூமி இல்லைதான் . . .\nஆனாலும் தாங்குவதற்கு இருப்பது பூமிதான் \nநீ . . .நீயாக இரு \nநேற்று போல் இன்றில்லை . . .\nஇன்று போல் நாளையில்லை . . .\nஎனவே நீ . . .நீயாக இரு \nஉன்னை உரசிப் பார் . . .\nஉன்ன�� சரி செய்து கொண்டே வா . . .\nநீ . . .நீயாக இரு \nஉன்னைப் போல் வாழ ஆசைப்படும் \nநீ . . .நீயாக இரு \nநீ . . .நீயாக இரு \nநீ . . .நீயாக இரு \nநீ . . .நீயாக இரு \nநீ . . .நீயாகவே இரு \nமீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..\nஅதிலும் அந்தக் குழந்தை - நெகிழ்ச்சி..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி\nஉதவி செய்ய கரம் பெரிதாய் இருக்கத் தேவையில்லை மனம் பெரிதாய் இருந்தால் போதும் மனம் பெரிதாய் இருந்தால் போதும் \nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....\nதிண்டுக்கல் தனபாலன் March 4, 2017 at 2:22 PM\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.\nநீ . . .நீயாக இரு \nநீ ...தீயாகவும் இரு... என்றும் சொல்லலாம் :)\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நாகேந்திர பாரதி ஜி\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்குமார் ஜி\nஅனைத்தையும் ரசித்தேன். இற்றையையும், குறுஞ்செய்தியையும் அதிகமாய் ரசித்தேன்.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி\nஒவ்வொன்றாய் ரசித்து படித்தேன் வெங்கட். எல்லாமே அருமை தான். எல்லாமே அருமை தான் அந்த சிறு குழந்தையின் முயற்சியும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் மனிதனின் முகமும் எத்தனையோ கவிதகளை சொல்கிறது அந்த சிறு குழந்தையின் முயற்சியும் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் மனிதனின் முகமும் எத்தனையோ கவிதகளை சொல்கிறது அந்தப் புகைப்படம் எடுத்தவருக்குத்தான் பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும்\nஅப்புறம் அந்த புத்தர் சிலைகள்\nஆமாம்... புகைப்படம் எடுத்தவருக்கும் வாழ்த்துகள் சேரும்..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.\nதாமதமாக இருந்தாலும் வழக்கம்போல அருமை. ஒய்யாரமாக படுத்திருக்கும் புத்தன்.அடடா.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.\nவழக்கம்போல் பழக்கலவை இனித்தது. அதுவும் ‘நீ நீயாக இரு’ என்ற தங்களுக்கு பிடித்த கவிதை எனக்கும் பிடித்தது.\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.\n நீ நீயாக இரு பிடித்தது அது போல் இற்றையும், குறுஞ்செய்தியும் மிகவும் ரசித்தோம்..புகைப்படம் அழகு அது போல் இற்றையும், குறுஞ்செய்தியும் மிகவும் ரசித்தோம்..புகைப்படம் அழகு இதற்கு முன் இட்ட கமென்ட் எங்கோ காணாமல் போய்விட்டது இதற்கு முன் இட்ட கமென்ட் எங்கோ காணாமல் போய்விட்டது அது மொபைலிலிருந்து முயற்சி செய்ததால் இருக்கலாம்..தலைமையகத்தில் அதான் சென்னையில் வீட்டில் இணையம் சரியாக இல்லை அதனால் பதிவுகளுக்கு வர இயலவில்லை...ஜி ஒவ்வொன்றாகப் படித்துக் கருத்து இடுகிறோம்..\nதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி\nஎன்னாலும் பணிச்சுமை காரணமாக அனைவருடைய பதிவுகளும் படிக்க முடிவதில்லை. சில சமயங்களில் இப்படி ஆவது இயல்புதானே...\n குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....\nவெங்கட் நாகராஜ்ஆதி வெங்கட் ரோஷ்ணி வெங்கட்\nஉங்கள் பங்கும் இதில் உண்டு\nராஜாக்களின் மாநிலம்ராஜஸ்தான் போகலாம்புஷ்கர் நகரம் - தேடல்ப்ரஹ்ம சரோவர்மனைவியின் சாபம் தனிக்கோவிலில்..சேவ் டமாட்டர்\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே..\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nபுத்தகம் தரவிறக்க படத்தில் சுட்டலாமே...\nஎனது முதல் மின் நூல்\nபுத்தகம் தரவிறக்க... படத்தின் மேல் க்ளிக்கவும்\nகடந்த மாதத்தின் முதல் 10\nசாப்பிட வாங்க - நண்பரின் பிடிவாதம் – தோசக்காயா பச்சடி\nகதம்பம் – பூங்கா – ஃபலூடா – தோசைக்கல் – வர்ண ஜாலம்\nராஜஸ்தான் போகலாம் வாங்க – ராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர்\nமழை பொழியும் ஒரு காலையில் புஷ்கர் அருகாமையில்...\nவெயிலுக்கு இதமாய் ஒரு பானம்….\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – தங்குமிடம் – இரவு உணவு\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 7 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – புஷ்கர் நகரம் – ஒரு தேடல்\nராஜாக்களின் மாநிலம் – பயணத் தொடர் – பகுதி 1 இரவு நேரத்தில் தலைநகரம்.... ராஜஸ்தான் பயணத்தின் போது - அலைபேசியில் எடுத்த படம்.. ...\nராஜஸ்தான் போகலாம் வாங்க – உதய்பூர் – நடை நல்லது – காலை உணவு – துளசி மா��ம்\nராஜாக்கள் மாநிலம் – பகுதி – 8 இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “ராஜாக்கள் மாநிலம்” என்ற தலைப்பில்...\nகதம்பம் – பூங்கா – தமிழ்க் கொலை – தவலை வடை – ரோஸ்மில்க் கேசரி – ராகி புட்டு\nகதம்பம் – ஸ்ரீகண்ட் – நடைப்பயிற்சி – தூய்மை இந்தியா\nஇரு மாநில பயணம்குஜராத் போகலாம் வாங்ககுஜராத்தி காலை உணவுதோட்டத்தில் மதிய உணவுகல்லிலே கலைவண்ணம் தங்கத்தில் சிலை வடித்துராணிக்கிணறுஅசைவ உணவுவெண் பாலை நோக்கிகாலோ டுங்கார் ஹோட்கா கிராமம் எங்கெங்கும் உப்புபாலையில் ஓர் இரவுகிராமிய சூரியோதயம்வாடகை எவ்வளவுஉலுக்கப்பட்ட நகரம் ஆய்னா மஹால் நெடுஞ்சாலையில்....த்வாரகாதீஷ்மாடு பிஸ்கட் சாப்பிடுமாபடகுப் பயணம் போகலாமாதரிசனம் கிடைக்காதாஜில்ஜில் ரமாமணிகாந்தி பிறந்த மண்ணில்மருந்தாக விஸ்கிகடலும் கோவிலும்வண்டியில் கோளாறுகுடியும் இரவு உணவும் நாகாவ் கடற்கரை அலைகள் செய்யும் அபிஷேகம்நாய்தா குகைகள்பால் தேவாலயம்தியு கோட்டைகிர் வனம் நோக்கிநீச்சல் குளம்இரவின் ஒளியில்வனப் பயணத்தில்.....கண்டேன் சிங்கங்களைமான் கண்டேன்அஹமதாபாத் நோக்கிநெடுஞ்சாலை உணவகம்இரவில் அசைவம்சபர்மதி ஆஸ்ரமம்அமைதி - சண்டைஅடலஜ் கி வாவ்விண்டேஜ் கார்கள்சர்தார் படேல்பிறந்த நாள் பரிசுஒன்பதாம் மாடி உணவகம்பயணத்தின் முடிவு\nபிட்டூ சுமந்த கதைநட்டி என்றொரு கிராமம்காட்டுக்குள் தேவாலயம்தண்ணீருக்குச் சண்டைதலாய்லாமா புத்தர் கோவில்விதம் விதமாய் தேநீர்மாதா குணால் பத்ரிவிளையாட்டு அரங்கம்கலை அருங்காட்சியகம்இரவினில் ஆட்டம்மாமா மருமான் உணவகம்ஜோத் என்ற சிகரம்லக்ஷ்மிநாராயண் மந்திர் சுக் எனும் ஊறுகாய் இந்தியாவின் மினி ஸ்விஸ் நடையும் உழைப்பாளிகளும் காலாடாப், டல்ஹவுஸிசமேரா ஏரிகனவில் வந்த காளி ஓட்டுனரின் வருத்தம்\nஅரக்கு பள்ளத்தாக்குபோவோமா ஒரு பயணம்விமானத்தில் விசாகாசிம்ஹாசலம் சிங்கம்ஸ்ரீ கூர்மம்ஸ்ரீமுகலிங்கம்ஆயிரத்து ஒன்று மேருஇரவு உணவும் பதிவரும்சிக்கு புக்கு ரயிலேஇரயில் ஸ்னேகம் பத்மாபுரம் தோட்டம் மூங்கில் சிக்கன் அருங்காட்சியகம்திம்சா நடனம்கலிகொண்டா போரா குஹாலுநன்றி நவிலல் சுவையான விருந்து ஹரியும் சிவனும் ஒண்ணுஒற்றைக்கை அம்மன் மலையிலிருந்து கடல்ஆந்திராவிலிருந்து ஒடிசா ராஜா ராணி கோவில் ப��ரஜா தேவி - நாபி கயா கோனார்க் பூரி ஜகன்னாத்சிலைகளின் கதைசிலை மாற்றம்ஆனந்த பஜார்ரகுராஜ்பூர் ஓவியங்கள்தௌலிகிரி ஷாந்தி ஸ்தூபாகொலுசே கொலுசே...\nஹனிமூன் தேசம்ஹனிமூன் தேசம்-பயணத் தொடர்குளு குளு குலூ மணாலிபியாஸ் நதிக்கரையோரம்ராஃப்டிங் போகலாமா... தங்குமிடம் சில பிரச்சனைகள்நகர விடாத பைரவர்மாலையில் மதிய உணவுஆப்பிள் தோட்டத்தில்குளிர்மிகு காலையில்...உடைகளும் வாடகைக்குபைரவர் தந்த பாடம் பனீர் பராட்டா உடன் கடோலா பனிச்சிகரத்தின் மேல்...இன்ப அதிர்ச்சி வசிஷ்ட் குண்ட்ஹடிம்பா கோவில் ஹடிம்பாவின் காலடிஆப்பிள் பர்ஃபிமலைப்பாதையில்....மணிக்கரண் உணவக அனுபவம்பயணம் செய்ய....\nஏழு சகோதரிகள் – பயணத்தொடர் ஏழு சகோதரிகள்உள்ளங்கையளவு பாவ்-பாஜிமுதல் சகோதரி – மணிப்பூரில்அழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅழிக்கப்பட்ட தலைநகரம்கோவிந்தா ஜி - மணிப்பூரில் மேரி கோம்மிதக்கும் தீவுகள்… பிஷ்ணுபூர் கோவில்தியாகிகள் ஸ்தூபிபழமையும் பெருமையும்மணிப்பூரும் மாம்பழமும்தேவன் கோவில் மணியோசைஅம்மா மார்க்கெட்கூடை நிறைய சமோசாஇறந்த பின்னும் வித்தியாசம்மணிப்பூரில் மினி தமிழகம் இரண்டாம் சகோதரிநள்ளிரவு அலறல்-சாராயம்உபி ரைஸ் கார்னர்என்ன அழகு எத்தனை அழகுஅனைத்தும் உணவுடென்னிஸ் கோர்ட் யுத்தம்உப்பு கருவாடு ஊறவச்ச சோறுதலை எடுத்தவன் தலமதிய உணவு - குழப்பிய மெனுஒரு கலவரம்-பின்விளைவுகள்மூன்றாம் சகோதரி அசாம் மா காமாக்யா தேவி கோவில்காமாக்யா–புகைப்படங்கள்சராய் Gகாட் பாலம்அசாம் பேருந்து பயணம்காசிரங்கா செல்வது எப்படிஅதிகாலை யானைச்சவாரிகாண்டாமிருகம் கொம்பு��ுரத்திய யானைரிசார்ட் அனுபவங்கள்நான்காம் சகோதரிதாமஸ் உடன் அறுவரானோம்பெண்கள்-ஆர்க்கிட் மலர்கள்வரவேற்பும் ஓய்வும்இரவு உணவும் சந்திப்பும்போம்டிலா மார்க்கெட் மூதாட்டிதிராங்க் மோமோஸ்சேலா பாஸ்ஜஸ்வந்த் சிங்சேலா நூரா சகோதரிகள்முட்டைக்கோஸ் வருவல்இங்கி பிங்கி பாங்கிகோர்சம் கோரா திருவிழாதீப்பிடித்து எரிந்த மலைகோர்சம் ஸ்தூபாபிரார்த்தனை உருளைகள்பராட்டா-சிக்கன் குருமாதனியே தமிழ்க்குடும்பம்போர் நினைவுச்சின்னம்பும்லா பாஸ்-சீன எல்லைமறக்க முடியா அனுபவங்கள்மாதுரி ஏரிதமிழனும் மலையாளியும்PTSO Lakeதவாங்க் மோனாஸ்ட்ரிஹெலிகாப்டர் சேவைநாட்டுச் சரக்கு-லவ்பானிநூராநங்க் அருவி மீண்டும் சேலா பாஸ்நண்பருக்கு டாடாஅசாம் பேருந்து நடத்துனர்ஐந்தாம் சகோதரிஉமியம் ஏரிஎங்கெங்கும் நீர்வீழ்ச்சிமேகாலயா-சைவ உணவகம்நோ கா லிகாய் நீர்வீழ்ச்சிபூங்காவும் ஆஸ்ரமும்மாஸ்மாய் குகைகள்Thangkharang ParkLiving Root Bridgesஷில்லாங்க் பெயர்க்காரணம்கருப்புக் கண்ணாடி ரகசியம்ஆறாம் சகோதரிமீனை எடுத்துவிட்டால் சைவம்உஜ்ஜயந்தா அரண்மனைவங்க தேச எல்லையில்பகோடா - நண்பர்களின் சந்திப்புஎல்லைக்காட்சிகள் - இரவு உணவு திரிபுர சுந்தரிபுவனேஸ்வரியும் தாகூரும் நீர்மஹல், திரிபுரா கமலா சாகர், வங்க எல்லைகண்ணாடி போட்ட குரங்கு முதல்வர் மாணிக் சர்க்கார் பை பை திரிபுரா கொல்கத்தா எனும் கல்கத்தாசங்கு வளையல்கள் குமோர்துலி பொம்மைகள் வெல்ல ரஸ்குல்லா பேலூர் மட்காளி காட்விக்டோரியா நினைவிடம் இந்தியா அருங்காட்சியகம் பிரம்மாண்ட ஆலமரம் அன்னை இல்லம்Eco Parkபயண முடிவும் செலவும்\nநைனிதால் - ஏரிகள் நகரம்\nஏரிகள் நகரம்...நைனிதால் பார்க்கலாம் வாங்க... தங்குவது எங்கேபனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே]பனிப்போர்வைநைனா இது சைனா தற்கொலை[க்கு] முனை[யாதே] [kh]குர்பாதால் கேள்விக்கென்ன பதில் நைனா தேவியும் ஜம்மா மசூதியும் பீம்தால் ஒன்பது முனை ஏரி மணி கட்டலாம் வாங்க சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது சிறிது வயிற்றுக்கும்…… விட்ட குறை தொட்ட குறை சரியா தால் புலி வருது புலி வருது.... அதிர்ச்சி தந்த முன்பதிவு காடு வா வா என்றது காட்டுக்குள் விஷஜந்துக்கள் சீதாவனிக்குள் சீதைபயண���் - முடிவும் செலவும்\nமத்தியப்பிரதேசம் அழைக்கிறது - பயணத்தொடர்\nபயணத்தொடர் பகுதிகள்...ஜான்சியில் ரயில் இஞ்சின்எங்கோ மணம் வீசுதே....எங்கெங்கு காணினும் பூச்சியடாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாஓவியமாய் ஒரு மாளிகைராம் ராஜா மந்திர் ராய் ப்ரவீனின் - பாடலும் நடனமும்ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்ஓர்ச்சா என்றொரு நகரம் என்ன விலை அழகே...பளிங்கினால் ஒரு மாளிகை....ராஜா - ராணி குடைகள்கனிமம் நிறைந்த இயற்கை ஊற்றுஓ மானே மானே....பூங்கொத்துடன் வரவேற்புடிக்ரா அணைசூரியனார் கோவில்கண்கவர் காதலிகோட்டையில் ஒலியும் ஒளியும்தேலி கா மந்திர்மாமியார்-மருமகள் கோவில்வண்ணமயமான கோட்டைஇதுவல்லவோ விளக்குவெள்ளி ரயிலில் வரும் பானங்கள்பிரம்மாண்டத்தின் மறுபெயர்தான்சேன் மாதிரி நல்லா பாடணுமாவெளிச்சம் பிறக்கட்டும்மத்தியப் பிரதேசம் அழைக்கிறது\nதேவ்பூமி - ஹிமாச்சல் பயணக்கட்டுரைகள்\nதேவ்பூமி – ஹிமாச்சல் ஹிமாச்சலப் பிரதேசம் அழைக்கிறதுகாணாமல் போன நெடுஞ்சாலைப்யாஜ் பராட்டாவெல்லமும் கின்னூ ஜூஸும்கவலைகள் மறப்போம்சிந்த்பூர்ணி – வரலாகாலை உணவு-கோவில் அனுபவம் இசையும் நடனமும்புலாவ்-ஃபுல்கா-நான்தண்ணீர் எரியுமா-ஜ்வாலாஜிபயணத்தினால் கிடைத்த நட்புகாங்க்டா நகர்-காலைக் காட்சிகாங்க்டா - வஜ்ரேஷ்வரி தேவிஅட்ட்ரா புஜி தேவி-பைரவர்கையேந்தி பவன் காலை உணவுசாமுண்டா தேவிகுகைக்குள் சிவன்-ஐஸ்க்ரீம்பீடி குடிக்கும் பாட்டிகோபால்பூரில் மானாட மயிலாடபைஜ்யநாத்[அ]வைத்யநாதன்பைஜ்நாத் கோவில் சிற்பங்கள்பார்க்க வேண்டிய இடங்கள்சோள ரொட்டி-கடுகுக்கீரை\nதொடர் பகுதிகள்.... பகுதி - 18பகுதி - 17பகுதி - 16பகுதி - 15பகுதி - 14பகுதி - 13பகுதி - 12பகுதி - 11பகுதி - 10பகுதி - 9பகுதி - 8பகுதி - 7பகுதி - 6பகுதி - 5பகுதி - 4பகுதி - 3பகுதி - 2பகுதி - 1\nஇத���தொடரின் பகுதிகள்.... என் இனிய நெய்வேலி சுத்தி சுத்தி வந்தேங்க...சம்பள நாள் சந்தைடவுசர் பாண்டிஅறுவை சிகிச்சை....டிரைவரூட்டம்மா....நற.... நற....ரகசியம்.... பரம ரகசியம்நானும் மரங்களும்...நானும் சைக்கிளும்66 – 99 பாம்பு பீ[பே]திகத்திரிக்காய் சாம்பார்ராஜா ராணி ராஜா ராணிசலவைத் தாள் ஊஞ்சலாடிய பேய்Excuse me, Time Please மனச் சுரங்கத்திலிருந்து....\n\" விரும்பி தொடர்பவர்கள் \"\nஃப்ரூட் சாலட் 199 – சத்யஜீத் ஜெனா – கேட்க ஆளில்லை…...\nஹனிமூன் தேசம் – ஆப்பிள் தோட்டத்தில் தங்கலாமா\nசாப்பிட வாங்க: ஆலு குந்த்ரு சப்ஜி – Alu goes with ...\nஹனிமூன் தேசம் – மாலையில் மதிய உணவு – சப்பாத்தி ஆலு...\nஎன் அம்மாச்சியும் மகிழம்பூக்களும் - கீதா மதிவாணன்\nநாகாவ் பீச்சாங்கரை ஓரம் – புகைப்படங்கள்\nஹனிமூன் தேசம் – குலூ கம்பளி – பஷ்மினா ஷால் – நகர வ...\nபாவம் அவரே கன்ஃபீஸ் ஆயிட்டாரு\nஃப்ரூட் சாலட் 198 – மின் உற்பத்தி - சகலை\nசாப்பிட வாங்க: ஜலேபி ரப்டி – Made for each other\nஹனிமூன் தேசம் – அரசு தங்குமிடங்கள் – சில பிரச்சனைக...\nசின்னவள் – மீரா செல்வக்குமார் - கவிதைத் தொகுப்பு\nஹனிமூன் தேசம் – ராஃப்டிங்க் போகலாம் வாங்க….\nஹாலிடே நியூஸ் – புஸ்தகா மின்புத்தகங்கள் - ட்ராவல்ஸ...\nஹனிமூன் தேசம் – பியாஸ் நதிக்கரையோரம்….\nஃப்ரூட் சாலட் 197 – மணப்பெண் - ஒப்பீடு நல்லதல்ல - ...\nஹனிமூன் தேசம் – குளு குளு குலூ மணாலி\nஹனிமூன் தேசம் – பயணத் தொடர்\nசாப்பிட வாங்க – ராதா வல்லபி\nஹோலிகா – உருவ பொம்மை எரிப்பும் ஹோலி பண்டிகையும்….\nசூரஜ்குண்ட் மேளாவில் பிள்ளையாரும் கிருஷ்ணரும்\nபயணங்கள் முடிவதில்லை…. – அடுத்த பயணம் போகலாமா\nஃப்ரூட் சாலட் 196 – உணவு – இந்த நாள் இனிய நாள் – க...\nஏழு சகோதரிகள் – பயணத்தின் முடிவும் செலவும்….\nபெண்மை போற்றுதும் – என்னைப் பற்றி நான்….\nசாப்பிட வாங்க – கட்டல் சப்ஜி\nகொல்கத்தா – பழசும் புதுசும் – எகோ பார்க்\nசூரஜ்குண்ட் மேளா – 2017 – ஒரு காமிரா பார்வை….\nஃப்ரூட் சாலட் 195 – மனமும் கரமும் – வரவும் செலவும்...\nபிறந்த நாள் பார்ட்டி - ரிட்டர்ன் கிஃப்ட் – கட்டல் ...\nகொல்கத்தா – அன்னை இல்லம்…..\nகாசி - அலஹாபாத் (16)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (14)\nதேவ் பூமி ஹிமாச்சல் (23)\nவட இந்திய கதை (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/11/cheque.html", "date_download": "2018-07-21T09:55:54Z", "digest": "sha1:G4IMEFZVXS6J3VES3DVTLX43RBH6RWEP", "length": 13919, "nlines": 217, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : எதிர் காலத்தில் டீக்கடைல டீ குடிக்கனும்னாக்கூட .....cheque?", "raw_content": "\nஎதிர் காலத்தில் டீக்கடைல டீ குடிக்கனும்னாக்கூட .....cheque\nசி.பி.செந்தில்குமார் 7:46:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 ஹெல்மட் கட்டாயம் என்பதையே நடைமுறைப்படுத்த முடியல.500 ரூ 100ரூ செல்லாது என்பதை எப்டி அதுக்குள்ள நடைமுறைப்படுத்த முடியும்\n2 மோடி அறிவிப்புப்படி.1000 ரூ ,500 ரூ இனி செல்லாது என்பது நடைமுறை சாத்தியம் இல்லாதது.கால அவகாசம் தராமல் கழுத்தறுப்பது தவறு\n3 30/12/2016 க்குள் எல்லா.1000,500 ரூ நோட்டையும் பேங்க் ல ஒப்படைச்சு மாத்திக்கனும்னா இனி கலைஞர் ,ஜெ எல்லாம் பரிதவிச்சுப்போய்டுவாங்க இல்ல\n4 விஜய் ஆண்ட்டனி யின் பிச்சைக்காரன் பட டயலாக் கேட்டுத்தான் மோடி 500 ரூ ,1000 ரூ நோட்டை ஒழிக்க ஐடியா பண்ணாரான்னு யாரும் இன்னும் கிளம்பலையா\n5 மோடியின் இந்த திட்டத்தால் கறுப்புப்பணம் வெள்ளை ஆகாது.பேங்க் ஊழியர்கள் ,கமிஷன் ஏஜெண்ட்கள் செமயா சம்பாதிப்பாங்க\n நீ ஒரு 1000 ரூ நோட்டு\nநான் ஒரு 500 ரூ நோட்டு\nஉங்கப்பா ஒரு 9ரூபா நோட்டு\nமொத்தத்தில் எல்லோரும் இனி செல்லாக்காசு\n7 நாங்கள் ஆட்சிக்குவந்தால் எல்லா நோட்டும் செல்லும்படி செய்வோம்னு கலைஞர் ,ராகுல் எல்லாம் இன்னும் ஆரம்பிக்கலையா\n8 அமெரிக்கால ஓட்டு எண்ணிட்டிருக்காக.இந்தியாவில் நோட்டு எண்ணிட்டிருக்காக.ஒரு பய தூங்கி இருக்க மாட்டான்\n9 இனிமேலாவது ஜோக் ரைட்டர்சை மதிங்க.ஒரு காலத்துல மொக்கை ஜோக்னு ஒதுக்கப்பட்ட பிச்சைக்காரன் பட காமெடி தான் இப்போ நாட்டோட ஹாட் டாபிக்\n10 மோடியோட அடுத்த திட்டம் எந்த பண பரிவர்த்தனையும் செக் மூலமாத்தான் என்பதாய் இருக்குமோ.செத்தாண்டா சேகரு\n11 மோடின்னா சும்மா ஊர் உலகம் சுற்றும் வாலிபன் போல் இருப்பார்னும் செல்பி எடுக்கும் குல்பி ன்னு ம் நினைச்சீங்களா\n12 எழுத எதுவும் தோணலைன்னு கவலையோட இருந்த FB போராளிகள் எல்லாம் மள மளனு 500 ரூ 1000 ரூ நோட்டு தடை பற்றி கருத்து சொல்ல ஆரம்பிச்சிருப்பாங்களே\n13 மோடிக்கு ஒரு கேள்வி.கருப்புப்பணம் வெச்சிருக்கறவன் நகைக்கடைல போய் தங்கமா வாங்கி வீட்ல பதுக்கி வெச்சுக்கிட்டா இன்னா செய்வீக\n14 மாஸ் அறிவிப்பு 1 வரப்போகுதுனு தனுஷ் சொன்னாரு.மோடி சொல்லாம வெச்சு செஞ்சுட்டாரு\n15 சன் டிவி யோட அப்டேட்டிங் ஸ்பீடு ஆச்சரியம்.நாடு முழுதும் பரபரப்பைக்கிளப்பிய மேட்டரின் ஆதி மூலம் பிச்சைக்காரன் படம் வரும் ஞாயிறு\n16 டொனால்டு டக் ஆவார்னு பாத்தா டொனால்டு டிக் ஆகிட்டாரே\n17 இனிமே பேங்க் ல கொள்ளை அடிப்பவர்கள் 100 ரூ நோட்டுக்கட்டா பார்த்து அடிக்கனும்.தூக்கிட்டுப்போக சிரமமா இருக்கும்\n18 பிரைவேட் பைனான்ஸ் /பேங்க் மற்றும் லோன் வசூல் செம.கிள்ளிக்கொடுத்தவங்க அள்ளிக்கொடுக்கறாங்க என தகவல்\n19 மெகா ஜாக்பாட்.=,நகைக்கடை ஓனர்ஸ்\nஜாக்பாட் =,பிரைவேட் பேங்க் /பைனான்ஸ் லோன் செக்சன்\n20 எதிர் காலத்தில் டீக்கடைல டீ குடிக்கனும்னாக்கூட பணமா வாங்கக்கூடாது.செக் தான் னு செக் வெச்சிடுவாக .எல்லா பணமும் அரசு பார்வையில்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nதமிழ்ப்படம் 2 - சினிமா விமர்சனம்\nநண்பன் வீட்டில் என் மனைவி\nகடைக்குட்டி சிங்கம் - சினிமா விமர்சனம்\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஏத்துன விளக்கை அணைக்க ஒரு பொண்ணு\n10 Kalpanakal - சினிமா விமர்சனம்\nகவலை வேண்டாம் - சினிமா விமர்சனம்\nஇன்றைய வாராக்கடன் நாளைய தள்ளுபடிக்கடன்\nசெகண்ட் ஷோ சினிமா பார்த்து விட்டு வீடு திரும்பியபி...\nஅவரே பேங்க் வாசல்லதான் க்யூவில் நிக்கறாராம்.ஓவர் ஓ...\nத்ரிஷாவை விட நயன்தாராதான் நல்லவர்னு எப்டி சொல்றே\nஎன்னை யாரும் சைட் அடிக்கக்கூடாது.\nகொடி நாள் கொண்டாடுவது யார்\nசார்.நம்ம அடுத்த படத்துல நீங்க விக்கிரமாதித்தனா வர...\nஒரு ஊர்ல ஒரு 100கோடி ஹீரோ இருந்தாரு\nஅப்போ கலைஞர் ,ராம்தாஸ் ,விஜய் மாத்திரம் அனுமதி\nஜியோ சிம் வாங்குனவங்க தான் லிஸ்ட்ல முதல்ல\nமரண அடி கிடைச்ச பின்பும் மாறலைன்னா எப்படி மறத்தம...\nஅச்சம் என்பது மடமையடா - சினிமா விமர்சனம்\nரூபாய் நோட்டில் தாஜ்மகால் சின்னத்தைப் போடவேண்டும்\nஎதிர் காலத்தில் டீக்கடைல டீ குடிக்கனும்னாக்கூட ......\nசொழலி ,குழலி எப்டி வித்யாசம் கண்டுபிடிக்க\nவீட்டில் ஐஸ்வர்யம் இருக்கு.ஐஸ்வர்யாராய் இல்ல\nகெட்ட வார்த்தை எழுதுனா தப்பு ,பேசுனா தப்பில்லையா\nஉத்தம வில்லனும் ,கவுதம புத்தரும்\nஅப்போ குஷ்பு கட்சிக்கட்டுப்பாட்டை மீறிட்டார்னு சொல...\nமுரசொலில கடிதம் எழுத கலைஞர்க்கு ஒரு மேட்டர் சிக்கி...\nவை கோ திமுக ��க்கம் போவார் போல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00278.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pavithulikal.blogspot.com/2010/12/blog-post_4054.html", "date_download": "2018-07-21T09:44:21Z", "digest": "sha1:2S32GZCRERVOMHB4FP4LZOO65GB6L2SQ", "length": 19177, "nlines": 138, "source_domain": "pavithulikal.blogspot.com", "title": "இது பவியின் தளம் .............துளிகள்.: நாங்க எப்படியான செருப்பு வாங்கலாம்", "raw_content": "இது பவியின் தளம் .............துளிகள்.\nஎன் மனதில் எழும் உணர்வலைகளை எழுதும் ஒரு மடல்\nநாங்க எப்படியான செருப்பு வாங்கலாம்\nஎல்லோரும் செருப்பு காலுக்கு போடுவது வழக்கம் . ஆண்களும் சரி , பெண்களும் சரி செருப்புகளை அணிகிறோம் . வேலைக்கு செல்பவர்கள், தலைவர்கள் எல்லோரும் சப்பாத்து அணிகிறார்கள் . ஒருவரும் வெறும் கால்களுடன் பாதைகளில் நடப்பதில்லை . நாம் மற்றவர்கள் இப்படி போடுகிறார்கள் , அப்படி போடுகிறார்கள் என்று அவர்களை பார்த்து அதை போல் வாங்க கூடாது . நமக்கு எது பொருத்தமானதாக இருக்கிறதோ அதை தான் வாங்க வேண்டும் . அவர் போடுகிறார் அந்தளவு செருப்பு நானும் அதை தான் வாங்குவேன் என்று உங்களது காலுக்கு இறுக்கமானதோ அல்லது உங்கள் காலை விட பெரிய செருப்புகளையோ அணிய கூடாது .\nநமக்கு ஏற்ற அளவு , எங்களது காலுக்கு எப்படியான செருப்புகள் அழகாக இருக்கிறது , அதன் தரம் நல்லதா , நீண்ட நாட்களுக்கு பாவிக்க கூடியதாக இருக்கிறதா என முக்கியமாக பார்த்து வாங்க வேண்டும் . ஆண்களானாலும் , பெண்களானாலும் இதனை முதலில் கடைப்பிடிக்க வேண்டும் . விலை அதிகம் இருந்தாலும் நல்லதாக செருப்பு இருக்க வேண்டும் . நான்கு , ஐந்து அடி நடந்து பார்த்து எமது காலுக்கு பொருத்தமாக , சரியாக இருக்கிறதா என பார்த்து வாங்க வேண்டும் .\nஇப்போதெல்லாம் முன்னைய காலங்களை போல் செருப்புகளை நீண்ட நாட்களுக்கு பாவிக்க முடிவதில்லை . ஒட்டிய பசை கழன்று விடும் , தைத்த தையல் விட்டு விடும் , செருப்பு வெடித்து விடும் , ஹீல்ஸ் கழன்று விடும் இப்படி பல பிரச்சனைகள் உண்டு . செருப்புகளை டசின் கணக்கில் வைத்திருப்போரும் உள்ளனர் . தமது உடுப்புக்கு ஏற்ற கலரில் காலில் செருப்புகள் அணிவோரும் உண்டு .\nபொதுவாக, எல்லா செருப்புகளுமே பார்பதற்கு அழகாக இருக்கும். செருப்புகளின் அழகை பார்க்காமல், தங்கள் உடல் அமைபுக்கு ஏற்றவாறும், அணியும் உடைக்கு ஏற்றவாறும், ஆரோக்கியத்துக்குரியதாகவும் அதை தேர்வு செய்வது அவசியம்.\nசெருப்பு அணியும்போது, அதற்கு பொ��ுத்தமாக ஆடையை தேர்வு செய்வது முக்கியம். கறுப்பு அல்லது டார்க் கலர் ஆடையை அணிந்துகொண்டு, பிரவுன், சந்தன நிற செருப்புகளை அணிந்தால் பொருத்தமாக இருக்காது. அதேநேரம், கறுப்பு அல்லது டார்க் நிற செருப்பை அணிந்துகொண்டால் பொருத்தமாக இருக்கும்.\nஆடைகளில் மட்டுமே காணபட்ட எம்ராய்டரி வேலைகள் இப்போது நவீன செருப்புகளிலும் இடம்பெறுகின்றன.\nஇன்றைய நாகரீக மங்கையர் அதிகம் விரும்பி தேர்வு செய்வது, எம்ராய்டரி வேலைகள் காணப்படும் இந்த செருப்புகளைத்தான்.\nஇன்றைய ஹீல்ஸ் மற்றும் எம்ராய்டரி செருப்புகள் பற்றிய விவரங்களை நடிகைகளை பார்த்துதான் பலரும் தெரிந்துகொள்கிறார்கள். சினிமா காட்சிகளில் தோன்றும் நடிகைகள் விதவிதமான செருப்புகளைம், ஹீல்ஸ்களைம் அணிகின்றனர். நடிகைகளின் கால்களை அலங்கரிக்கும் இந்த அழகு செருப்புகள் தங்கள் கால்களையும் அலங்கரித்தால் எப்படி இருக்கும் என்று எணும் இன்றைய புதுமை விரும்பி பெண்கள், அந்த குறிப்பிட்ட மாடல் செருப்புகளை விரும்பிய கலரில் தேர்வு செய்து அணிந்து மகிழ்கிறார்கள். இன்றைய பெண்கள் பெரும்பாலும் பிளாட் (தட்டை வடிவம்) மற்றும் பாயின்ட்டட் வகை (ஹீல்ஸ் போன்ற மெல்லிய வடிவம்) காலணிகளையே அதிகம் தேர்வு செய்கிறார்கள். இவைதவிர, ஸ்டெலட் டோஸ், மழைக்காலங்களில் கால்களுக்கு பாதுகாப்பு தரும் லாங் பூட்ஸ், லேக்அப் ஷூ மற்றும் பூட்ஸ், ரெடைல் லெதர், ஓபன் டை ஷூ… என்று பல வகைகளில் தயாராகும் காலணிகள் இன்றைய மாடர்ன் மங்கையரின் அழகு கால்களை அலங்கரிக்கின்றன\nஹீல்ஸ் அணியும்போது சில விஷயங்களை கட்டாயம் பின்பற்றியே ஆக வேண்டும். ஹீல்சை அணிந்துகொண்டு எக்காரணம் கொண்டும் ஓடக்கூடாது. வேகமாகவும் நடக்கக்கூடாது. மீறி நடந்தால் நீங்கள் கீழே விழுந்து விடுவீர்கள். மழைக்காலங்களில் ஹீல்ஸ் அணிவதை தவிர்த்துவிட வேண்டும். அந்த நேரங்களில் ஹீல்ஸ் அசவுகரியத்தையே ஏற்படுத்தும். இந்த வகை செருப்புகளை தனியாக ஒரு பாக்ஸில் வைத்து பராமரிக்க வேண்டும். மற்ற செருப்புகளுடன் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், ஹீல்ஸ் பொலிவை இழந்துவிடும். அதன் ஆயுளும் குறைந்துவிடும். ஹீல்சின் பளபளப்பு குறைவதாகத் தெரிந்தால், அவ்வப்போது பாலீஷ் போட்டுக்கொள்ள வேண்டும்.\nஉங்களுக்கு பிடித்த , மனம் கவர்ந்த செருப்புகளை அணிந்து நீங்களும் அழகாக இருங்கள் . பண்டிகை காலங்களில் பல விதம்விதமான , அழகான செருப்புகள் கடைகளில் கிடைக்கும் . பார்த்து பிடித்திருந்தால் வாங்கி அணியுங்கள் .\nதாய், தந்தையரை மதித்து நடக்க வேண்டும்\nநாம் எல்லோரும் நமது பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும் . நம்மை பெற்று , வளர்த்து, ஆளாக்கி இந்த உலகுக்கு கொண்டு வந்தவர்கள் . அவர்களை எத்தனை ...\nநீங்கள் ஆங்கிலம் படிக்க வேண்டுமா \nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமான மொழிகளில் ஒன்று ஆங்கிலம் தான் . நாம் எந்த நாட்டுக்கு போனாலும் ஆங்கிலம் தெரிந்து இருந்தால் வென்று வரலாம்...\nஎல்லோருக்கும் மிகவும் முக்கியமானதும் , எல்லோரும் கடைப்பிடிக்க வேண்டியதும் தான் இந்த சிக்கனமும் , சேமிப்பும் .சிக்கனமாக இருந்தால் தான் வாழ்...\nபெண்களை அதிகம் கவர்ந்த சுடிதார்கள்\nபெண்களை அதிகம் கவர்ந்த உடைகளில் ஒன்றாகி விட்டது சுடிதார்கள் . சுடிதாரை பஞ்சாபி அல்லது சல்வார் என்றும் கூட அழைக்கிறார்கள் . எல்லோருக்கும் அழ...\nஎல்லோரும் உடல் பருமனை நாங்க குறைக்க வேண்டும் . தேவையில்லாத நோய்கள் எல்லாம் வந்து விடும் . மெலிய வேண்டும் . உடலை ஸ்லிம்மாக வைத்திருக்க வேண...\nஎல்லோரும் பேரிச்சம்பழம் சாப்பிட்டால் ........\nபழங்கள் எல்லோருக்கும் நல்லது . எல்லோரும் விரும்பி உண்பார்கள் . விட்டமின்கள் நிறைந்தவை . ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை . அதுபோல தான் பழங்களில் ...\nஇன்றைய அவசர உலகில் ஒருவர் இன்னொருவருடன் மனம் விட்டு பேசக் கூட நேரமில்லை . சொந்த பந்தங்களுடன் கூட நல்லது , கேட்டது என்று ஒன்றும் பேச முடிய...\nஇன்றைய தமிழ் சினிமாவின் நம்பர் 1 நாயகி ஆகவும் வெற்றி நாயகியாகவும் வலம் வந்து கொண்டு இருக்கின்றார் தமன்னா . அழகு தோற்றம் , அழகான நடிப்பு...\nஉன் தலையில் ...... நீ தலையில் சூடிய பின்பு தான் எனக்கு விளங்கியது மல்லிகையின் வாசனை - உன் தலையில் இருக்கும் போது தான் எனக்கும் மல்...\nஇப்போதெல்லாம் ஆண்களின் சிகை அலங்காரங்களை கண்டு மயங்கும் பெண்கள் அதிகம் . ஆண்களின் மீசை , கம்பீரம் என்பவற்றை ரசித்த பெண்கள் இப்போது அவர்களின...\nசினிமா : கடைக்குட்டி சிங்கம்\nகொஞ்சம் புதுசா.. உலகக்கிண்ணக் கால்பந்து FIFA World Cup 2018 - காணொளிகள் மூலம்.\nகாலாவும் கலெக்ஷனும், தமிழ் சினிமா வியாபாரமும்.\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nமைக் டெஸ்டிங�� ... 1, 2, 3\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nபயனுள்ள பேஸ்புக் குரூப்ஸ் – ஒரு பார்வை\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nமிரட்டப் போகும் இணையக் கட்டணம் [FAQ]\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா\nஎனக்கு தெரிந்த விடயங்களை ஏனையோர்களிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆவல் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2763&sid=44ef30571a35eeab71e0aeb7865d2e62", "date_download": "2018-07-21T10:05:56Z", "digest": "sha1:7F3SKCZSOWQEQELIUJSJBIVRM62DHVLQ", "length": 33970, "nlines": 389, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு : • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உ���ுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\n'முதல்வர் பதவி ஏற்கக்கூடாது' என சசிகலாவை விமர்சித்த\nஜெயலலிதா விசுவாச போலீஸ்காரர் வேல்முருகனுக்கு, 45,\nபணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.\nஇதை கண்டித்து ஆர்.கே.நகில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.\nவேல்முருகன், தேனி மாவட்டம் ஓடைப்பட்டி ஸ்டேஷனில்\nகடந்த 1999 முதல் 2002 வரை, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா\nஇல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.\nஇவர் பணியில் இருந்த போது 14 கின்னஸ் சாதனை புரிந்துள்ளார்.\nஇலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிவரை கடலில்\n10 மணி நேரத்தில் நீந்தி வந்தார். ஆதரவற்றவர்களுக்கு உதவ\n3,600 கி.மீ., ஓடி திரட்டிய ஏழு லட்ச ரூபாயை, ஜெ.,விடம் வழங்கினார்.\nசொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ., சிறையில் இருந்தபோது, தேனியில்\nஉண்ணாவிரதம் இருந்தார். ஜெ., விடுதலைக்கு பின் 'மொட்டை'\nஜெ., மறைவுக்கு பின், 'சசிகலா முதல்வராக பதவி ஏற்க கூடாது.\nதேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து போட்டியிடுவேன்.\nஜெ., மரணம் குறித்து சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என\nஇதனால், கடந்த மாதம் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.\nஇதற்கிடையே, கூடலுார் பென்னிகுவிக் நினைவு மண்டபத்தில்\nஇருந்து ஆர்.கே. நகர் வரை நீதிகேட்டு ஓட்டம் நடத்த முயன்றபோது\nநேற்று, போலீஸ் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளித்து\nபாஸ்கரன் எஸ்.பி. உத்தரவிட்டார். 'நாளிதழ்களுக்கு பேட்டியளித்து\nபோலீஸ் சீருடையில், அரசியல் கட்சியை ஆதரித்து விதிமீறி\nபேசியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என, அதில் குறிப்பிடப்\nநான் 20 ஆண்டுகளாக போலீஸ் பணியில் உள்ளேன். ஜெ., இருந்தபோது\nபலமுறை பேட்டி அளித்தேன்; அப்போது ஏன் நடவடிக்கை\n தமிழகத்தில் ஒரு குடும்ப ஆட்சி நடக்க கூடாது;\nமக்கள் விரும்பும் ஆட்சி நடக்க வேண்டும். ஜெ., யால் அ.தி.மு.க.,வை\nவிட்டு நீக்கப்பட்ட தினகரன், கட்சியை கைப்பற்ற நினைக்கிறார்.\nஇதை கூறியதால் என்னை பழிவாங்கும் நோக்கில் நடவடிக்கை\nஎடுத்துள்ளனர். கட்டாய பணி ஓய்வு சான்றிதழை ஜெ., நினைவிடத்தில்\nவைத்து சபதம் ஏற்பேன். பின், ஆர்.கே.நகர் மக்களிடம் நீதி கேட்பேன்.\nதினகரன் ஜெயித்தால் ஜெ., நினைவிடத்திலேயே உயிரை மாய்த்துக்\nRe: ஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:29 pm\nஎல்லாம் மேல இருக்குறவங்க பார்த்துபாங்க....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சே��ில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்கள���க்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rajkanss.blogspot.com/2009_05_16_archive.html", "date_download": "2018-07-21T09:25:31Z", "digest": "sha1:36ZTIGGDCN2JOGUVUH3SZAWFMOENYFYO", "length": 11764, "nlines": 267, "source_domain": "rajkanss.blogspot.com", "title": "சிவசைலம்: Saturday, May 16, 2009", "raw_content": "\nஇந்தப்பதிவின் தலைப்பு யாருக்கு சரியா இருக்கோ இல்லையோ நம்ம டாக்டர் ஐயா கட்சிக்கும், தமிழக காங்கிரசு முண்ணனி தலைவர்களுக்கும் பொருந்தும். ஒவ்வொரு முறையும் தேர்தல் தேதி அறிவித்தவுடன் நம்ம டாக்டர் ஐயா பிலிம் காட்ட ஆரம்பிப்பார்... நாடாளுமன்றத்தேர்தலில் ஒரு கூட்டணி, சட்டமன்றத்தேர்தலில் ஒரு கூட்டணி அப்படி இப்படினு அரசியல் வியாபார கணக்கு போட்டு திராவிடக்கட்சிகளுக்கு அல்வா கொடுப்பதுதான் இவர் வேலை.\nஒவ்வொரு தடவையும் இவர் போடும் கணக்கு சரியாக இ��ுந்ததால் நாங்கள் எப்பவும் வெற்றி கூட்டணிதான்... பாமக ஒரு தவிர்க்க இயலாத கட்சி அப்படினு ஒரு இறுமாப்பு. இதையே சாக்காக வைத்து கூட்டணி வைக்கும் கட்சிகளிடம் பேரம் பேசி தலைவலியை ஏற்படுத்துவதே டாக்டர் ஐயாவின் பொழுது போக்கு... இநத நாடாளுமன்றத்தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியில் இருந்த பாமக வழக்கம் போல் அவரின் அரசியல் வியாபார கணக்கின் படி எல்லோரும் எதிர்பார்த்தது போல் அதிமுகவில் ஐக்கியமானார்...\nஇன்றைக்கு வந்த முடிவின் படி பாமக வை மக்கள் அது போட்டியிட்ட 7 தொகுதிகளிலும் புறந்தள்ளிவிட்டனர்.... டாக்டர் ஐயாவின் நிலையை நினைச்சா..........ஹிஹிஹி....பாமகவின் வருங்கால அரசியல் நிலை..இனிமேல் இந்த பேரம் பேசுவது உட்பட எல்லாமே.......ஊஊஊஊஊஊ இருந்தா ஒரே கூட்டணியில் இருங்கடா... இல்லைனா பாமகவின் நிலைதான் உங்களுக்கு என்று மக்கள் தெளிவா சொல்லிட்டாங்க.........\nமுத்துக்குமாரா யாரு அதுன்னு கேள்விகேட்ட அமைச்சர் இளங்கோவனை ஈரோட்டில் மக்கள் குப்ப்ற படுக்க வச்சிட்டாங்க.... இவரின் தோல்விக்கு கொங்குநாடு அமைப்பும் ஒரு காரணம்.. அந்த அமைப்பு கிட்டத்தட்ட 1லட்சம் வாக்குகளைப்பெற்றுள்ளது..மதிமுக 47,343 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கு வெற்றி பெற்றிருக்கிறது.\nநம்ம தொங்கபாலு தினசரி அறிக்கையின் மூலம் பிரபலமானவர்.... இலங்கைக்கு இந்தியா ராணுவ உதவி செய்வதில்லை என்று சத்தியம் பண்ணாத குறையா அறிக்கைவிட்டவர். லோக்கல் பிரச்சினையான கள் இறக்குவதை கண்மூடித்தனமா எதிர்த்தவர்.... இவருக்கும் ஆப்பு வச்சிட்டாங்க என்னா பேச்சு பேசினார் தொங்கபாலு... 46491 வாக்குகள் வித்தியாசத்தில் மண்ணை கவ்விட்டார்.\nமயிலாடுதுறையில் மணிசங்கர் அய்யர் 36000வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துவிட்டார். விலைவாசி ஏற்றதுக்கு ஏற்ப மக்கள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் அப்படினு புதுசா ஒரு ஐடியாவை சொன்ன முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் நிலைமை திரிசங்கு நிலைதான்...கடேசில ஒருவழியா ஜெயிச்சிட்டார்... இந்த வெற்றி அவருக்கு ஒரு பாடமாக அமையட்டும்...\nவிருது நகர்ல இன்னும் கண்ணைகட்டிக்கிட்டு இருக்கு.... காங்கிரஸ் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வந்தாலும் அங்கே பதிவான வாக்குகளைவிட எண்ணப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக ஒரு தகவல்............ புயல் கரையை கடக்குமா\nஅப்புறம் ஈழம் ஈழம் அப்படினு சொன்னாங்க...அது என்னவாகப்போவுதோ........அய்யோ...\nLabels: அரசியல், அனுபவம், தேர்தல், நையாண்டி\nபிறந்தது திருநெல்வேலி பொதிகை மலைச் சாரல் வேலைக்காக சென்னையில்\nயோகி இணைய ஒலி 24x7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://srilankamuslims.lk/test-author-515/", "date_download": "2018-07-21T09:44:01Z", "digest": "sha1:64P2MDBLJC6QDCDHTMENU3LH6CH7UTOE", "length": 10620, "nlines": 71, "source_domain": "srilankamuslims.lk", "title": "உதுமாலெப்பை - வனபரிபாலன பாதுகாப்பு நாயகம் சந்திப்பு » Sri Lanka Muslim", "raw_content": "\nஉதுமாலெப்பை – வனபரிபாலன பாதுகாப்பு நாயகம் சந்திப்பு\nபொத்துவில் பொது விளையாட்டு மைதானத்திற்கான சர்வோதய புறத்தில் அமைந்துள்ள அரச காணியில் 10 ஏக்கர் காணி விடுவிப்பு, 4000 ஏக்கர் நீர்ப்பாசனம் பெறக்கூடிய பாரம்பரிய வட மூஸா குளத்தினை புணரமைப்பதற்கான அனுமதி வழங்குதல் தொடர்பாக வனபரிபாலன பாதுகாப்பு நாயகம் திரு அனுர சத்துரரு சிங்க அவர்களை முன்னாள் கிழக்கு மாகாண சபை அமைச்சரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ். உதுமாலெப்பை வனபரிபாலன நாயகத்தின் காரியாலயத்தில் சந்தித்தார்.\nஇச்சந்திப்பின் போது பொத்துவில் பிரதேசத்தில் சுமார் 41 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருவதுடன் 27 பதிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களும் மாகாண, தேசிய, சர்வதேச மட்டத்தில் பங்குபற்றி நமது நாட்டிற்கு பெருமை தேடிதந்த விளையாட்டு வீரர்களும் இப்பிரதேசத்தில் உள்ளனர். ஆனால் இப்பொத்துவில் பிரதேசத்திற்கான பொது விளையாட்டு மைதானம் இல்லாமையினால் பல கஷ்டங்களை நீண்ட காலமாக இப்பிரதேச விளையாட்டு வீரர்களும், பொது மக்களும் கஷ்டப்படுகின்றனர்.\nபொத்துவில் சர்வோதயபுறத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான அரசுக்கு சொந்தமான காணி 10 ஏக்கரை விடுவித்து வழங்குமாறு பொத்துவில் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலும், அம்பாறை மாவட்ட காணி பயன்பாட்டு குழுவிலும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவினாலும் பொத்துவில் விளையாட்டு மைதானத்திற்கான காணியினை விடுவிப்பதற்கு தீர்மாணம் எடுத்தும் நீண்ட காலமாக இவ்விளையாட்டு மைதானத்திற்கான காணி விடுவிக்கப்படாமல் உள்ளது. இதனால் அரசாங்கத்தின் மீது இப்பிரதேச மக்கள் அதிருப்தி அடைந்து வரும் சூழ் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் மனிதாபிமான முறையில் பொத்துவில் பிரதேச மக்களின் நன்மை கருதி இக்காணியினை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதுடன் இது தொடர்பான முக்கியமான ஆவணங்களையும் கையளித்தார்.\nபொத்துவில் மக்களுக்கான பொது விளையாட்டு மைதானத்திற்கான 10 ஏக்கர் காணியினை விடுவிப்பது தொடர்பான தடைகளை குறித்து இது தொடர்பான விபரங்களை கேட்டறிந்த வனபரிபாலன பாதுகாப்பு நாயகம் திரு. அனுர சத்திரு சிங்க பொத்துவில் பிரதேச மக்களின் நியாயமான கோரிக்கையினை தான் ஏற்றுக்கொள்வதாகவும், இக்காணியினை விடுவிப்பதற்கான அனுமதியினை வழங்குவதாகவும் தெரிவித்தார்.\nபொத்துவில் பிரதேச மக்களின் நீண்ட கால கோரிக்கையினை நிறைவு செய்வதற்கு பணிப்புரை வழங்கிய வன பரிபாலன பாதுகாப்பு நாயகத்திற்கு பொத்துவில் பிரதேச மக்கள் சார்பில் நன்றியினை முன்னாள் அமைச்சர் தெரிவித்தார்.\nஇதேவேலை பொத்துவில், லவுகல, திருக்கோவில் பிரதேச செயலகப் பிரிவில் சுமார் 4000 ஏக்கர் விவசாய காணிகளுக்கு நீர்ப்பாசனம் வழங்க கூடிய பாரம்பரிய குளமான வட மூஸா குளத்தினை புணரமைப்பு செய்வது தொடர்பாக முன்னாள் நீர்பாசன அமைச்சர் திரு. விஜிதமுனி சொய்சாவிடம் தான் வேண்டுகோள் விடுத்த போது நீர்பாசன உயர் அதிகாரிகளை வட மூஸா குளத்திற்கு கள விஜயம் செய்து அறிக்கையினை சமர்பிக்குமாறு பணிப்புரை வழங்கியற்கமைய நீர்பாசன அதிகாரிகள் வட மூஸா குளத்திற்கு விஜயம் மேற்கொண்டு இக்குளம் தொடர்பான அறிக்கையினை சமர்பித்துள்ளனர். வனப் பிரதேசத்தில் அமைந்துள்ள வட மூஸா குளத்தினை புணரமைக்க தங்களின் சிபாரிசினை வழங்கி யுத்த காலத்தினாலும், இயற்கை அணர்த்தத்தினாலும் பாதிக்கப்பட்ட பொத்துவில், லவுகல, திருக்கோவில் பிரதேச மக்களின் வாழ்வாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை கேட்டுக்கொண்டார்.\nமாவட்ட வன அதிகாரியின் சிபாரிசு கிடைத்ததும் வட மூஸா குளம் புணரமைப்பதற்கான சிபாரிசினை வழங்கலாம் என வனபரிபாலன பாதுகாப்பு நாயகம் திரு அனுர சத்துரரு சிங்க தெரிவித்தார் என முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை தெரிவித்தார்.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்கள்\nப்ளே பாய் மாடலுடன் பேசிய டிரம்ப் – ரகசிய ஆடியோ பதிவு\nஅரசியல் பேதங்களை விடுத்து அபிவிருத்திப் பணிகளுக்காக இணைந்து செயற்படுமாறு அமைச்சர் றிஷாட் வேண்டுகோள��\nமன்னார் மாவட்ட நகர நிர்மாணப்பணிகளுக்கு நிதி எவ்வாறு கிடைக்கப்பெற்றது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssharshan.blogspot.com/2011/09/blog-post_05.html", "date_download": "2018-07-21T10:00:23Z", "digest": "sha1:DXJYAQE6P3TRBIJMAAN7B7RQ2UJJ3PNH", "length": 13300, "nlines": 305, "source_domain": "ssharshan.blogspot.com", "title": "என்னைத்தேடி..::..: மங்காத்தா...", "raw_content": "\nதலயின் 50 வது படம். எப்படியாவது ஹிட் கொடுக்கவேண்டிய கட்டாயம். அதற்கேற்றவாறு வெங்கட்பிரபு சூப்பர் கதையுடன் விளையாடியுள்ளனர்.... தியேட்டரில் ரிக்கட் கிடைக்காத அளவு கூட்டத்தை கிளப்பியுள்ளது.\nசிம்பிள் ஸ்ரோறி. ஆனா செம இன்ரஸ்டா போகும்.\nபொலிஸ் அதிகாரியான அஜித் பொலிஸ், ரவுடியால் கொல்லப்பட போகும் போது இன்ரோவாகி அவனை காப்பாத்துறார்.(அவன் கடத்தல் புள்ளி ஜெயப்ரகாஷுஸிடம் வேலை செய்பவன்.). அஜித் சஸ்பெண்ட் ஆகி லீவ் ல இருக்கும் போது 4 பேர சந்திக்கிறார். (நம்ம ஜோக்கர் அங்கதான் வாறாரு..வேற யாரு\nஅர்ஜூன் கிரிக்கெட் சூதாட்டக் கும்பலை வளைத்துப் பிடிக்க நிறுத்த நியமிக்கப்படும் ஸ்பெஷல் ப்ராஞ்ச் போலீஸ் ஆஃபீசர். கிரிக்கெட் சூதாட்டத்தின் மையமாக மும்பையும் அதன் முக்கியப் புள்ளியாக ஜெயப்ரகாஷும் இருக்கிறார்கள். ஜெயப்ரகாஷின் மகளான த்ரிஷாவும் அஜித்தும் லவ்வர்ஸ். அவங்களுக்கு ஒரு டூயட் சாங்கு...னு போய் கொண்டு இருக்கும்.\nமும்பையின் செட்டியார்(ஜெயபிரகாஷ்) அவரின் ஒரே மகள் த்ரிஷா. ஐபிஎல் பைனல் மேட்ச்சில் 500 கோடி கறுப்பு பணம் செட்டியாருக்கூடாக கைமாறப்பட இருந்தது.\nஇது தெரிந்து அவரிடம் வேலை பார்க்கும் வேலையாள் , தாராவி எஸ். ஐ ,தாராவியில் இருக்கும் பார் ஓனர் மகத் , அவருடைய நண்பர் ப்ரேம்(ப்ரேம்ஜி) எல்லோரும் சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டம் போடுறாங்க. ப்ரேமின்ர உளறு வாயால தல கிட்ட பணம் கடத்தல பற்றி சொல்லுறான்.\nதலயும் இவங்களோட சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க பிளான் பண்ணுறார்.\nகஸ்டப்பட்டு பணத்தை கொள்ளையிடுகிறது இந்த கேங்க். கேங்கிலே பணத்தை மொத்தமாக அடிக்க தல பிளான் போடுகின்றார். பணத்தை தேடி செட்டியார் கேங்க் அலைந்து ஆட்களை நெருங்கினால் பணம் அங்கு இல்லை அதை தனியா சுட்டு ப்ரேம்ஜி இ மகத்இ லட்சுமிராய் கம்பி நீட்டுகின்றனர்.\nபணத்தையும் ஆட்களையும் தேடி இறுதி கட்ட துரத்தல்கள். சூதாட்டத்தை தடுக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைமை போலீஸ் அதிகாரியாக அர்ஜூ��். அவரும் பணத்தையும் ஆட்களையும் பிடிக்க அலைகின்றார்.\nஇறுதியில் பணம் கைபற்ற பட்டதா யார் கைபற்றினார்கள்அர்ஜீன், ப்ரேம்ஜி கேங், தல ... யாருக்கு பணம்\nமுழுக்க முழுக்க நெகட்டிவ் ரோல் தலைக்கு. அந்த நரை முடியிலும் ஹேண்ட்சம் ஆக இருக்கின்றார் தல. அர்ஜூன் இப்போதும் தான் ஒரு ஆக்சன் கிங் என்று நிரூபிக்கிறார். சண்டைக்காட்சிகளில் அதே வேகம். இளமை திரும்புகின்றது. குறைனு பாத்தா. ஏகப்பட்ட கெட்டவசனம். அரைகுறை உடுப்பு (எப்பவும் வெங்கட்பிரவின்ர படங்கள்ள இருக்கிறதுதானே..)\nஎமது வரலாறும் வாழ்வும் 4\nஎமது வரலாறும் வாழ்வும் 3\nஎமது வரலாறும் வாழ்வும் 2\nஎமது வரலாறும் வாழ்வும் 1\nஎல்லாரும் ஏன்தான் விஜஜை வச்சு காமடி பண்ணுறாங்களோ த...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா (1)\nவை திஸ் கொல (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sunduaeli.blogspot.com/2011/04/blog-post_30.html", "date_download": "2018-07-21T09:20:05Z", "digest": "sha1:FR6VOS6B4A3TLAIHANU3USOSTJTHOATH", "length": 18328, "nlines": 90, "source_domain": "sunduaeli.blogspot.com", "title": "சுண்டு+எலி: தாயுமானவன்", "raw_content": "\nகான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் தன் பொல்லாச்சிறகை விரித்தாடினாற் போன்றதே என் வலைத்தளம்\nநான் என் பள்ளி வயதில் எந்த ஒரு பஜனையோ சுலோகங்களோ படித்ததில்லை. ஆச்சாரமான குடும்பத்தில் பிறந்தாலும் கற்றுக்கொள்ள விருப்பபட்டதில்லை\nதெரிந்ததல்லாம் சிலோன் ரேடியோவில் சினிமா பாட்டு அகில இந்திய வானொலி சினிமா பாட்டுக்கள்தான்.\n1980 அல்லது 1981 ல் மதுரையில் நண்பர்குழாத்துடன் வடக்கு வடம் போக்கி குட் ஷெட் வீதி சந்திப்பில் குமார் டீ கடையில் அரட்டை அடித்துக்கொண்டு டீ குடிக்கும்போது திடீரென எதிர் வீட்டில் ஒரு சலசலப்பு. திடீரென ஒரு 20 அல்லது 25 பேர் குவிந்தனர். என்ன என்று பார்த்துக்கொண்டிருக்கும் போதே ஆரஞ்சு வண்ண உடையுடன் பளீரென பாபா அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தார். அங்கு கூடியிருந்த சிலர் வீதி என்று பாராமல் தரையில் வீழ்ந்து வணங்கினர்\nநாங்கள் வாயடைத்து நின்றோம்.நான் அவரைப்பற்றி அவ்வளவாக கேள்வி பட்டதில்லை.எங்கள் வீட்டில் ஷிரடி பாபா சிறிய படத்தை பார்த்திருக்கின்றேன்..இப்பொழதுதான் சத்திய சாய்பாபாவை நேரில் பார்க்கின்றேன். அவர் கூட்டத்தினரை நோக்கி கையை தூக்கி ஆசிர்வாதம் பண்ணினார் முக்கியமாக டீ கடையில் நின்றிருந்த எங்களைப்பார்த்தும் ஆசிர்வாதம் செய்தார்.நான் அவரை நோக்கி என்னை அறியாமல் வணங்கினேன்.இதெல்லாம் ஒரு சில நிமிடங்களில் நடந்தது.\nஅந்த நிகழ்ச்சிக்குப்பின்பும் எனக்கு எந்த வித ஈர்ப்பும் அவரிடம் எழவில்லை.\n..இன்று வரை ஒரு ஆச்சரியம் அன்று அவர் எனக்கு அப்படி எப்படி ஒரு பளீர் கலரில் தோன்றினார் என்று.உண்மையில் அவர் உடல் வர்ணம் கிருஷ்ணன் வர்ணம்\nகாலங்கள் உருண்டன.1995 நவம்பர் 21 சென்னை விமான நிலயத்தில் சிங்கப்பூரில் இருந்து வரும் என் சகோதரர் மனைவியை வரவேற்க்க நானும் என் சகோதரரும் சென்றிருந்தோம். அங்கு அப்போது சத்ய சாய் பாபாவின் பெரிய படம் வைக்கப்பட்டு வெளி நாட்டில் இருந்து வரும் பக்தர்களுக்கு வழிகாட்டியாக அங்கிருந்தவர்கள் தகவல் கொடுத்துக்கொண்டிருந்தனர்.(பின்பு தான் தெரிந்தது பாபாவின் 70 வது பிறந்த நாள் விமர்சை யாக கொண்டாடப்பட்ட நேரம் அது)\nஎன் வாய் சற்று அடக்கமில்லாத வாய் பகிங்கரமாக அவரைப்பற்றி அங்கேயே விமர்சனம் செய்தேன்.என் சகோதரன் என்னை கடிந்து கொண்டான். உன் எண்ணங்களை வீட்டில் சொல் ஆனால் பொது இடத்தில் வேண்டாம் என்று.\n1996 ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் அமெரிக்காவில் மிக்சிகனில் காலடி வைத்தேன். அப்போது அந்த பூமியில் எனக்கு என் சொந்த குடும்பத்தை தவிர பரிச்சமானவர்கள் இரண்டு பேர்.அவர்கள் வானத்தில் உள்ள சூரியனும் சந்திரனும் தான் ஆமாம் எனக்கு உற்றார் உறவினர் நண்பர்கள் யாரும் பூமியின் இந்த பக்கம் இல்லை எல்லாம் அந்த பக்கம் தான். நம்பி வந்தவர் அப்பொழுது அங்கு இல்லை.வேறு யாரோ ஒருவர் இருந்தார்.அவரால் அலட்சியப்படுத்தப்பட்டேன்\nதனிமை விரக்தி,துயரம் துரோகம் மற்றும் கலாச்சார மாற்றம் எல்லாம் என்னை பாடாய் படுத்தியது.இப்பொழது மாதிரி தொலைபேசி அலை பேசி அவ்வளவாக இந்தியாவில் வலம் வராத காலம்.அதனால் என் தனிமையை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை.\nகடவுளே எனக்கு வழிகாட்டு. மனநிம்மதிக்கு ஒரு குருவை காட்டு என உறங்கப்போனேன்.கனவில் கயிற்றுக்கட்டிலில் ஒரு உருவம் மெதுவாக எழந்திருந்து என்னை ஆசிர்வதித்தது.ஒரு பக்கம் பார்த்தால் ஷீரடி பாபா மறுபுறம் சத்ய சாய்.\nஎனக்கு ஒரே ஆச்சரியம். எங்கள் குடும்பம் காஞ்சி பரமாச்சாரியார் அவர்களின் பக்தர்கள்.எனக்கு அப்போது அரவிந்த ஆஸ்ரம அன்னையிடம் ஒரு பக்தி உண்டு. இவர்கள் இல்லாமல் எப்படி கனவில் பாபா எனக்கு குருவாக வந்தார் என்று.\nஎனக்கு இந்த இரண்டு பாபா பற்றி ஒன்றுமே தெரியாது.சரி இங்குள்ள இந்தியர் எவரிடமாவது பாபா கோயிலைப்பற்றி கேட்கலாம் என்றிருந்தேன்.அப்போது எனக்கு ஒரு இந்தியர் கூட பரிச்சயம் கிடையாது.\nமறு வாரம் திரு ரமேஷ் ,ஷோபா தம்பதியர் அறிமுகம் ஆனார்கள்.அதற்கு அடுத்த வாரம் அவர்கள் காரில் அவர்கள் வீட்டுக்கு என்னை கூப்பிட்டுக்கொண்டு போகும்போது\nசத்ய சாய் படம் காரில் இருந்ததைப்பார்த்த வுடன் தான் அவரைப்பற்றி கேட்க தோன்றியது. நான் சத்ய சாய் கோயிலைப்பற்றி கேட்டவுடன் ஷோபா அவர்கள் அவருக்கு கோயில் என்று எதுவும் இங்கு இல்லை ஆனால் சமிதி என்று சொல்லப்படும் சாய் சென்டர் இங்கு உள்ளது நான் வாரா வாரம் வியாழன் அன்று செல்வேன் உங்களை இந்த வாரம் அழைத்து செல்கிறேன் என்றார்.\nமறு வாரம் அங்கு சென்றேன்.நிறைய இந்தியர்கள் சில அமெரிக்கர்கள்,ஒழுங்கு சுத்தம் முதல்தடவையிலேயே அந்த சூழ்நிலை என்னை கவர்ந்தது.வார வாரம் அங்கு செல்ல ஆரம்பித்தேன்\nஅந்த வருடம் 1996 நவம்பரில் அங்கு நடைப்பெற்ற பாபாவின் பூஜை தினத்தில் நான் தான் பாபாவுக்கு ஆர்த்தி எடுத்தேன்.\nஇதே நவம்பரில் கடந்த வருடம் பாபாவை விமர்சனம் செய்த வாய் இந்த வருடம் அவரின் ஆர்த்தி பாடலை பாடியது\nபிலெடெல்பியா வரும் வரை அந்த சென்டர் அன்பர்கள் தான் என் உறவினர்கள்.எனக்கு கார் கிடைக்கும் வரை ஒருவர் மாற்றி ஒருவர் எங்களை அழைத்துக்கொண்டு செல்வார்கள்\nஅவரை குருவாக தெய்வமாக நம்ப தொடங்கியதில் இருந்து என் வாழ்வில் வசந்த காலமும் வந்தது சூறாவளியும் வந்தது.ஆனால் அதிலிருந்து மீள சக்தி கொடுத்தார்\nவேண்டியது பல நடந்தது நடக்காத கோரிக்கைகளும் உண்டு.ஆனால் அதற்கான காரணங்களையும் மனதில் தோன்ற வைத்தார்\nஅதனால் அவர் அருளால் சந்தோஷம் வரும்போது தலைகால் புரியாமல் ஆடவும் செய்யவில்லை.துன்பம் வரும் போது நிலை குலைந்து போகவும் இல்லை.\nஎன் குழந்தைகள் சாய் பால விகாரில் நல்லொழுக்கம் படித்தனர்.\nஅடிப்படை கலாச்சாரத்தை பாபாவின் வார்த்தைகளால் குழந்தைகள் புரிந்துக்கொண்டனர்\nஇங்கு வந்ததிலிருந்து நான் பாபா சென்டருக்கு போகவில்லை அவர் எங்களை வழிநடத்திக்கொண்டுதான் இருக்கின்றார்.\nஒரு ஆச்சரியம் நான் எப்பொழது பாபாவை தரிசிக்க புட்டபர்த்தி அல்லது வொய்ட் பீல்ட் போனாலும் ஒரு பைசா கூட என்னிடம் அவர்கள் நன்கொடை என்று வசூலித்ததில்லை.\nஇங்குள்ள சென்டர்களும் பணம் வசூலிக்க தடை இருக்கின்றது.\nஅவருக்கு வேண்டியது .நல்லொழக்கம் மனிதநேயம் அன்பு சேவை இதுதான்..\nஎன்னை பரட்டை தலையா என்று சொன்னால் நான் கோபப்பட மாட்டேன் ஏனென்றால் நான் பரட்டை தலையன் தான்.அது தான் உண்மை\nஅதே போல் மொட்டைத் தலையா என்றாலும் கோபப்படமாட்டேன்.\nஏனென்றால் நான் மொட்டைத் தலையன் இல்லை அதனால் அவர்கள் என்னை சொல்லவிலை என்று போய் விடுவேன்\nஎவ்வளவு அர்த்தம் பொதிந்த நகைச்சுவையான அறிவுரை.\nஉங்களை யாராவது கடிந்தால் அது உண்மையான காரணமாக இருந்தாலும் சரி உண்மைக்கு மாறாக இருந்தாலும் சரி நாம் கோபப்பட அவசிய மில்லை என்பதை எவ்வளவு எளிமையாக கூறியிருக்கின்றார்\nஅவருடைய இந்த சிறிய உதாரணம் என் பெண்ணுக்கு மிகவும் பிடிக்கும்..தான் பள்ளியில் இதை கடைப்பிடிப்பதாக கூறுவாள்.\nஅவர் அன்பில் தாய்,கண்டிப்பில் தந்தை,பாசத்தில் குழந்தை,கருணையில் தெய்வம் அவர்தான் பாபா.அவரை புரிந்துகொள்ள முடியாது. உணரவே முடியும்.\nஅவர் பூதவுடலை நீத்தாலும் இவ்வுலகில் எம்மை வழிநடத்துவார் என்ற நம்பிக்கையுடன் அவர் கூறிய அஹிம்சா நெறியினை பின்பற்றுவோம்\n , -இல் இருந்து வந்திருக்கும் நல்ல உள்ளத்துக்கு நன்றி\nஉங்கள் குழந்தைகளுடன் தமிழிலேயே உரையாடுங்கள்\nஎன்னைப்பற்றி ( ரொம்ம்ம்ப முக்கியம்\nஅப்பா கூப்பிட பெயர் சுண்டு+ எலி பிறந்தது விருத்தாசலத்தில் வளர்ந்தது பாண்டிச்சேரியில் வாழ்வது அமெரிக்காவில்\nவருந்தாவகை என் மனத்தாமரையில் வந்து புகுந்து\nஇருந்தாள் பழைய இருப்பிடமாக இனி எனக்கு\nபொருந்தாது ஒரு பொருள் இல்லை- விண் மேவும் புலவர்க்கு\nவிருந்தாக வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே\nஅட எனக்கும் பின்னூட்டம் போடறாங்களே((கொஞ்சம் திட்டியும் எழுதுறாங்க)\nபுதுவை ராம்ஜி. பக்கம் (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/cerebellum_%E2%82%84", "date_download": "2018-07-21T09:11:02Z", "digest": "sha1:RDIGALPLACFH2LN5S6O5DVFW3CP2ZVTM", "length": 10448, "nlines": 228, "source_domain": "ta.termwiki.com", "title": "cerebellum – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nIn the back of இடையே உள்ள cerebrum மற்றும் மூளை தண்டு தலையில் மூளையில் உள்ள பகுதியை.\nIn the back of இடையே உள்ள cerebrum மற்றும் மூளை தண்டு தலையில் மூளையில் உள்ள பகுதியை. Cerebellum கட்டுப்பாடுகள் விரிவாக்கத்திற்கும் நடைபயிற்சி மற்றும் நிலைக் மற்றும் இ��ர சிக்கலான ...\nகண் lash ஒன்றாகும், குறுகிய, கடும் hairs என்று வளர ஒவ்வொரு eyelid பக்க முனையில் மற்றும் அவர்கள் வெளியே, கண் அமைப்பும் வைத்துக் கொள்ள உதவும். ...\nஇது இல்லாமல் சுற்றியுள்ள பகுதிகளிலும் கண் பகுதியாக [தொகு] உசாத்துணை பந்தை மற்றும் கால் கண்களில் பாதுகாத்து, அவர்களை வைத்துக்கொள்ள ஈரமான உதவும். ...\nஇந்த பகுதியாக காது, eardrum மற்றும் மூன்று சிறு எலும்புகள் என்று inner காது ஒலி vibrations அனுப்ப அனுமதியில்லை. ...\nஒரு ஒரே தொடர்ச்சியான brow, வளர்ந்து இணைந்து, eyebrows இருந்து இளமை.\nPatella, எனவும் அழைக்கப்படும், முழங்கால் பெரிது அல்லது kneepan, ஒரு தடித்த, முக்கோண circular-பட்டகையை எலும்பு எந்த articulates, femur மற்றும் உள்ளடக்கி மற்றும் முன்னுள்ள articular ...\nஇந்த zygomatic எலும்பு (cheekbone, தினமலர் எலும்பு) மனித நலமின்றி அளிக்கும் எலும்பு உள்ளது. , Maxilla, temporal எலும்பு, sphenoid எலும்பு மற்றும் frontal எலும்பு அது articulates. ...\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nஆயுள் \"Barbie\" சராசரி பெண் உடலை கொண்டு வருகிறது. Lammily என்பது உரையின் குறிக்கோள் என்பது, எதிர்வரும் பிளாஸ்டிக் doll \"சராசரி என்பது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://usha-srikumar.blogspot.com/2017/11/blog-post_3.html", "date_download": "2018-07-21T09:32:46Z", "digest": "sha1:JGNYUFPN2DRGZ4TWXLCNL5JLVQGJAN6O", "length": 5784, "nlines": 136, "source_domain": "usha-srikumar.blogspot.com", "title": "உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...: ஸ்ரீ ஷீரடி சாய்பாபா....", "raw_content": "\nஸ்ரீ ஷீரடி சாய் பாபா\nபாபாவிடம் ஆத்மார்த்தமாக இணையுங்கள். எப்பொழுதும் பாபா உங்களுடனே இருப்பதாக எண்ணி வாருங்கள். நீங்கள் நடக்கும்போது உங்களுடனே பாபாவும் நடந்து வருகிறார்.\nநீங்கள் உறங்கும்போது அவர் மடியிலேயே தலையை வைத்து உறங்குகிறீர்கள். தொடர்ந்து இவ்விதமாகவே எண்ணிவாருங்கள்.\nபாபாவே எல்லாவற்றையும் இயக்குகிறார் என திடமாக நம்புங்கள், அப்பொழுது மிகுதியான பலனை அடைவீர்கள்.\nவியாழக்கிழமை மட்டும் பாபாவிற்கு உகந்த நாள் அல்ல. எல்லா நாளும், எல்லா நேரமும், எல்லா இடமும் பாபாவிற்கு உகந்ததே.\nபாபா மீது நம்பிக்கை வைத்திருக்கும் எல்லா இடமும் துவாரகாமாயியே. இப்பொழுது நீங்கள் இருக்கும் இடத்திலேயே பாபாவை வணங்குங்கள். நம்பிக்கையோடு அழைக்கும்போது நிச்சயம் வருவதாக அவர் உறுதியளித்துள்ளார்.\nLabels: ஆன்மிகம், ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா, ஸ்ரீ ஷீரடி சாய் பாபா, ஸ்ரீ ஷீரடி சாய்பாபா\nவிதவிதமாய் ஜிமிக்கி கம்மல்....ஒரு காணொலி\nவள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை.....*\nஸ்ரீ ஷிர்டி சாய்பாபா .....\n16 வகை லட்சுமியின் பலன்களை பெற....\nஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் வாக்கு ...\nகண் பேசும் மொழிகள் புரிகிறதா.....\nஆடி மாத சிறப்புகள் ...\nபட்டா, சிட்டா, அடங்கல் என்றால் என்ன \nபச்சை பயறு தரும் நன்மைகள்...\nநன்மைகள் தரும் பாதாம் பருப்பு\nசெக்கு எண்ணெயும்,மனிதனின் சிறப்பான தேக ஆரோக்யமும்\nதிருவண்ணாமலை கிரிவலம் தரும் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cauverynews.tv/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE?page=329", "date_download": "2018-07-21T09:44:12Z", "digest": "sha1:UVZTLDNBEFXC6DDHUUKNMC3GKFU5FTN2", "length": 10053, "nlines": 145, "source_domain": "www.cauverynews.tv", "title": " இந்தியா | Page 330 | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube", "raw_content": "\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 64 ஆயிரத்து 595 கன அடியாக அதிகரிப்பு\nராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தவிருந்த சுமார் 750 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்\nமகான்களின் ஞான பூமியாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்\nநடிகர் சிவாஜி கணேசனின்17வது நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து நடிகர்கள் மரியாதை\nகடலூர் அருகே கிணற்றில் விழுந்து உயிரிழந்த அரசுப் பள்ளி மாணவர் குடும்பத்துக்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் சாலை மறியல்\nமதுரையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் கைது\nதாம்பரம் அருகே அ.தி.மு.க நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை\nவிவசாயிகளின் நலன்காக்க கிஷான் கல்யாண் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி\nமாநில உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் - அமைச்சர் ஜெயக்குமார்\nகுடியரசுத் தலைவர் தேர்தலை தலித்களுக்கு இடையிலான மோதலாக மாற்ற வேண்டாம்\nகுடியரசுத் தலைவர் தேர்தலை தலித்களுக்கு இடையிலான மோதலாக மாற்ற வேண்டாம் என எதிர்கட்சி வேட்பாளார் மீராகுமார் கேட்டுக்கொண்டார்.\nமு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம்\nநதி நீர் இணைப்புத் திட்டங்களில்மோடி கவனம் செலுத்த வேண்டுமென திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்\nஎம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம்.\nஎம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகிக்கப்படுகின்றன.\nஇந்திய - வங்கதேச எல்லைப் பகுதியில் ரம்ஜான் கொண்டாட்டம்\nபுனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்திய-வங்கதேச எல்லையில் இனிப்புகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.நேற்று உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் புனித ரம்ஜான் தினம் கொண்டாடப்பட்டது.\nபிரதமர் மோடி தொடர்புடைய வியாபம் ஊழலைப் பற்றி பேசாதது ஏன்...\nஎதிர்கட்சியினரின் ஊழலை பற்றி பேசும் பிரதமர் மோடி, வியாபம் முறைகேடு பற்றியும் பேச வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.\nமோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இன்று விவாதம்\nவன்முறை விவகாரங்களில் பிரதமர் அவரது மௌனத்தை கலைக்க வேண்டும் - ஷஷி தரூர்\nஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு\nமேட்டூர் அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇலங்கை இறுதிகட்ட போரின் போது, காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்\nஅமித்ஷா கூறியதை எச்.ராஜா தவறாக மொழி பெயர்த்திருக்கலாம்- ஜெயக்குமார்\nபுலியாக இருக்க வேண்டிய அமைப்பு எலியாக உள்ளது - ராமதாஸ்\nமாநில சுயாட்சி மாநாட்டில் பங்கேற்க ராகுலுக்கு அழைப்பு\nதமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை\nகனமழை எதிரொலி...மும்பை சாலைகளில் வெள்ளபெருக்கு...\nமும்பை ஐ.ஐ.டி. உள்ளிட்ட 6 உயர்கல்வி நிறுவனங்களுக்கு ரூ.1,000 கோடி மானியம் - மத்திய அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://magaayogam.wordpress.com/", "date_download": "2018-07-21T09:20:20Z", "digest": "sha1:YZRCWK3LX73ONHEH7WDE6ZIIRW6OM44T", "length": 47190, "nlines": 449, "source_domain": "magaayogam.wordpress.com", "title": "நான் வழங்கும் மகாயோகம் | அம்மையப்பனாம் அருட்பெருங்கடவுளின் பேருபதேசம்", "raw_content": "\nஇருதயச் செம்மையுள் மனமது அடங்க வேண்டும்\nஇருதயச் செம்மை இருப்பது எவ்விடம்\nதயவாய் இருப்பவர் நெஞ்சமே அவ்விடம்\nஇருமை உலகில் ஒருமையுணர்வில் நீ ஊன்றி இருக்க வேண்டும்\nஒருமையுணர்வில் ஊன்றி இருத்தல் எங்கனம்\n“நான்” எனும் தன்மையில் முனைத்து இருப்பை உணர வேண்டும்\n“நான்” எனும் தன்மையின் முனைப்பை “இருக்கிறேன்” என்ற\nவிசாலமான கண்ணோட்டத்தில் விரிக்க வேண்டும்\n“இருக்கிறேன்” என்று விரித்தல் எங்கனம்\n“நான்” எனும் தன்முனைப்பை “அது, இது” என்று சிதறடிக்காமல்,\nஉதுவாம் தன் மூல இருப்பில் கவனமாய் நிறுத்துதல்\nமூல இருப்பில் கவனமாய் நிறுத்துதல் எங்கனம்\n என்ற கேள்விக்கான எல்லா விடைகளையும் களைந்து,\n“இருக்கிறேன்” என்று உணர்வது எங்கனம்\nஅதுவே நின் சஹஜ நிலை, இயல்பு நிலை, செயற்கை கல���ாத இயற்கை\nஅந்த சஹஜ நிலையால் என்ன இலாபம்\nஅது இருப்பில் ஆழ்ந்து, இருப்பு தன்னை அறிந்துணரும் “நானே”\nஎனும் மெய்ஞ்ஞான இறவா நிலை, பேராப் பெரு நிலை\nஇந்த சஹஜ நிலையால் இறவா நிலை அடைவது இவ்வளவு\nஎளிதென்றால், ஏன் இது எனக்குப் புரிய வில்லை\nஇதைப் புரியவே மனமது செம்மையாதல் அவசியம்\n(மீண்டும் முதலிலிருந்து படிக்கவும், முழுதாக விளங்கும் வரை மீண்டும், மீண்டும்\nஅகச் சாதனா உபதேசப் பாக்கள்\nதுண்டிப்பே இல்லாத இருதய இணையம்\nமின்சாரம் போகட்டும் கவலை வேண்டாம்\nஎதனாலுந் துண்டிக்க லாகாத (நேரடித்)தொடர்பு\nஅலைபேசி தொலைபேசிக் கணினிவழி அழைபேசி\nஎனப்பேசும் பலபேசி எதுவுமே வேண்டாம்\nஅகப்பேசி இருதயம் ஒன்றதுவே போதும்\nஅகத்தேகி வாய்மூடி நாபூட்டிப் பேசு(அகத்தேகி = அகத்து ஏகி, அகத்துள் சென்று)\nகுறுஞ்செய்தி வள்ளல் பிரான் நம்முட்\nகுருநாதர் நம்மை ஆதியிலே மணந்த\nஒருகணவர் நம்மகம் அனுப்பி யுள்ளார்\n“இரு தயவாய்” அகம்படி அதுபடி(பிடி) இருஅப்படி\nசீறும் நாகத்தின் நச்சுப்பல் பிடுங்காமல்\nநேசம் ஒன்றாலே நன்றதனைத் திருத்தி\nஞானப் பால்தான்நனி மிகஉமிழச் செய்கின்றார்\nஇலக்கணம் இல்லா இப்பாக்கள் புகட்டும்\nஇலட்சியம் ஒன்றை அலட்சியம் செய்யாமல்\nஇருதயத்தே குந்து இறைவனையே நந்து\nதிருநிலத்தே பதிந்து இருதயவாய் இங்கு\nஎப்போதும் திறந்த இருதயவாய் வழியே\nதப்பாமல் வீசுதோர் அமுதமயக் காற்று\nபொய்வாயைப் பூட்டு மெய்வாய்உது போற்று\nஎல்லோர்க்குங் காட்டு மெய்வழியை நாட்டு\nதேகத்தே வாலைத் தாயே வந்தமர்ந்தே\nஞாலத்தே “நீஅது ஆவாய்” என்றவேத\nஞானத்தை பேசுகின் றாள்பார் நின்னகத்தே\nநாதன்”ஐ” மணந்த ஒருத்தி யைக்கேளே\nநாகத்தை நம்பாமல் நாதனையே நம்பு\nதேகத்தே நின்மார்பின் மையத்தே உள்ளார்\nஏகந்தான் உவர்குன்றா நேசந்தான் உத்தமர்\nநாகந்தான் சுட்டியஅம் மையத்தே உய்வாய்\nமண்ணை அகழ்ந்தே காட்ட வில்லை\nவிண்ணில் ஏறியுங் காட்ட வில்லை\nஇடத்தும் வல‌த்தும் முன்னும் பின்னும்\nஇருக்கும் இடத்துங் காட்ட வில்லை\nஉச்சி பிளந்துங் காட்ட வில்லை\nநெற்றி திறந்துங் காட்ட வில்லை\nவயிற்றைக் கிழித்துங் காட்ட வில்லை\nமார்பைப் பிளந்தே ஆலயம் மெய்யென\nஊங்கே மார்நடு உள்ளுள் இருதய\nமையந் தானே மெய்யடம் பாலயத்\nதுள்ளுள் ஒளிந்த கருவறை எனவும்\nஉங்குள் எழுந்த எந்தை சமேத\nஅம்மை யாம்சற் குரு��ூ (ல)வர்தம்\nஉண்மை யைத்தன் னுள்ளுள் அனுமன்\nதெள்ளத் தெளிவாய்க் காட்டினார் காணே\nபரம ரகசியம் பகிரங் கமாக்கிப்\nபதிவாழ்ப் பதியைப் பசுவுள் காட்டி\nபசுபதி ஐக்கிய நெறியை நாட்டி\nபுறப்பதி ஓடி வீணே தேடும்\nபுன்னெறி பந்த பாசம் யாவும்\nபுல்லென வேரொடு பிடுங்கிப் போட்டுஞ்\nசற்குரு உண்மை சற்றும் உணரார்\nகல்லுரு ஏற்றி அனுமனுக் கனேகக்\nகோயிலுங் கட்டிக் கும்பிடு கின்றார்\nஆர வாரக் கூத்தா டுகின்றார்\nஆழ்ந்த அஞ்ஞானக் குழியில் அழுந்தி\nஇருந்தும் ஆன்மீக வேடம் அணிவார்\nஇருதய இருப்பை சிவமய அன்பைக்\nகருதவும் உருகவும் மனமே இல்லார்\nபுல்லர் தாமோ அனுமனை அறிவார்\nநல்லன் வல்லன் சற்குருப் பிள்ளை\nசொல்லின் செல்வன் சொல்லாமல் சொன்ன\nஅன்பின் உண்மை நாகம் உணர்ந்தே\nநல்ல பாம்பாய் ஏறுது பாரே\nஅவ்வழிப் படுவாய் உய்வாய் இன்னே\nஇருதயம் அவிழும் ஏழ்நிலை கவிழும்\n1. பரஞான போதம் = தலையுச்சி\n2. தூய நன்னோக்கம் = நெற்றி நடு\n3. குரு மந்திர அக தீக்கை(தீட்சை) = தொண்டை\n4. இருதயத் திரு பூமி = மார்பு நடு\n5. சத்திய தரிசனம் = நாபி\n6. அற்புதப் பரிமாற்றம் = நாபியடி\n7. ஜோதி சொரூபம் = முதுகடி = சதுர கிரி\nஊதா நிறம் அம்மை(இளஞ்சிவப்பு) அப்பன்(நீலம்) சமேத சற்குருத் தூய்மையின் படிமம், குறியீடு, ஊதா உம்முள் இறங்கத் துரிசுகள் யாவுங் கரைந்து போகட்டும்.\nஓம் அஹம் தம் = மொஹம்மத்\n“அல்லாஹ் ஹூ” என்றே சொல்லு\n“ரூஹ் அல்லாஹ்” சுத்தம் வெல்லு\nநேச நெஞ்சுள்ளகம்(“அகம்”) இருதயத் துற்று\n“ரசூல் அல்லாஹ்” நா”தம்” உண்டு\n“நூர் மொஹம்மத்” ரூபங் கொள்ளு\nரூஹ் அல்லாஹ் = அல்லாஹ்வின் சுத்த ஆவி\nரசூல் அல்லாஹ் = அல்லாஹ்வின் தூதர், நபி குரு\nநூர் மொஹம்மத் = முகமது நபியின் ஒளியுரு\nஓம் அஹம் தம் = மொஹம்மத்\nபெண்மைக்கு ஞானம் அறிவுறுத்தல்(ஆண்மைக்கும் பொருந்தும்)\nவீணே கதைக்க அழையான் தானே\nநீயாய் நானாய்ப் படரும் யாவுமாய்\n‘ஐ”யாம்’ கோனாய் இருதயத் துள்ளவன்\nவாலை யாகி உவனை மணப்பாய்\nமூர்த்திகள் என்னும் அனந்த விக்கிரகஞ்\nசேர்த்திடு வள்ளல் பிரானவர் நற்றாளில்\nபோற்றிடு ஒவ்வோர் உருவும் நெஞ்சுள்ளக\nமூலவர் உவர்தம் மூர்த்தியாய் ஏற்று\nமூலவர் விட்டே மூர்த்திகள் பற்றிக்\nகாலனுக் கடிமை யாய்க்குழிக் குள்ளே\nவீழ்ந்திடும் மடமை யைநீ விட்டே\nமார்க்குழிக் குள்ளே உவரொடு ஒன்று\nமூர்த்தியும் மூலவர் திருஉரு தானேஅம்\nமூர்த்���ியை எடுத்தே உவருள் போடுஎக்\nகாழ்ப்பும்நீ அறவே விட்டு மார்க்குள்\nதாழ்ப்பாள்ஒன் றுமிலா இருதயத் தேஇரு\nகாலமே இல்லை சோம்பலை விட்டு\nஞானமே கொள்ள நேசா தாரம்\nவேகமாய் உய்வாய் வீணா சார\nமோகமே விட்டே இன்றே இன்னே\nநாகமே ஏறும் நாதனில் உறுதியாய்\nதேகமே மாறுந் தோலது உரியும்\nதானது ஊதும் நாதமும் சற்குருக்\nகோனவர் ஞான போதமே கேளே\nகோடி கோடியாய்ப் பொருள்அள்ளிக் கொடுத்தாலும்\nதேடித் தேடியே ஓடியெங்கும் அலைந்தாலும்\nசேரா வள்ளல் நாதரின்மெய்ஞ் ஞானம்நின்\nஇருதயந் திறந்து சிவசத்தி பதம்எல்லாந்\nதிருமய வாலைத் திருஉருப் பெண்ணாம\nநினக்கே தந்தேன் சற்குரு நாதர்தான்\nஎனக்கே தந்த மொத்தமுந் தந்தேன்\nதந்தேன் நெஞ்சஞ் சுரக்கும் அன்பின்தேன்\nவற்றா தென்றுஞ் சுரக்கும் நின்நெஞ்சின்\nகண்ணுஞ் சுட்டி மறப்பும் மறைப்பும்\nதிருவருட் பிரகாச வள்ளலார் ஏழாந்\nதிருமுறைப் பிரசாதம் உண்ணலாம் மார்க்கண்\n(மார்க்கண் = மார்பின் கண், மார்பின் நடு விடக் கண்ணாம் இருதயத்தில்)\nபதி(ன்)ஒன்றாம் நாளிது பதிஒன்றின் அருளாட்சி\nபுவிதன்னில் பதிந்துளப் பேருண்மை உணர்த்தும்\nஉந்திக்குள் ஒளிந்துனை வஞ்சிக்கும் ஆணவம்\nஎச்சங்கள் இன்றித் தான்முற்றிலுங் கரையும்\n(உந்தி = மணிபூரக சக்கரம்)\nஅடிமிகச் சிறியேனை அன்பாய் அணைத்தாள்\nஎண்ணு தோறும் நெஞ்செல்லாம் இனிக்கிறாள்\nஎன்னகம் என்றும் உள்ளாள் வாலைத் தாய் உவள்\nஎல்லாஞ் செய‌ வல்லாள் ஒருத்தி\nவல்லார் துரையின் அருண்மயச் சத்தி\nவள்ளல் பிரானின் தயாபெருஞ் ஜோதி\nஅல்லாஹ் ஏகனின் பரிசுத்த ஆவி\nகிறிஸ்துவின் அன்னை மரியாள் தேவி\nசற்குருக் கணபதித் தாயார் பார்வதி\nஅண்மை என்றும் நமக்கு நல் வாலை\nஉண்மை வெறும் புகழ்ச்சி இல்லை\nசுத்த நெஞ்ச நிறை வாலை நீ வாழி வாழி\nஎட்டாஞ் சக்கரத் திருதய‌ ஊரிலே\nமெய்யுள் அன்னையும் அப்பனுமாய் உயிர்த்தவளை\nநெஞ்சார வாழ்த்தும் நல்ல நாகமே நீயும் வாழி\nவாலைத் திருமுன் என் அறிக்கையும் விண்ணப்பமும்\nபெண்ணை வாலைத் தாயின் திரு உருவாய் ஞான மகளாய்ப் போற்றுவது சித்த மரபு, ஆணாதிக்க சமுதாயத்தின் பிடியில் ஆணவ மதம் பிடித்து, போற்ற வேண்டிய பெண்மையை அடிமையாக்கித் துன்புறுத்தும் வன்மத்துக்கான காரணம் ஓர் சிறு வித்தாய் என்னிலும் இருக்கக் கூடும், பெண்ணினத்தை அறிந்தோ அறியாமலோ எண்ணத்தால், உணர்வால், சொல்லால், செய��ால், இப்பிறவியிலும் முற்பிறவிகளிலும் நான் துன்புறுத்தி இருந்தால் என்னை வாலைத் தாயே, நீ மன்னித்தருள்வாயாக ஒளிவு மறைவு இன்றி வள்ளல் பிரான் சமேத நின் திரு முன் என்னகந் திறந்து நிற்கிறேன் வாலைத் தாயே, நின் அன்பு மகன் நானே ஒளிவு மறைவு இன்றி வள்ளல் பிரான் சமேத நின் திரு முன் என்னகந் திறந்து நிற்கிறேன் வாலைத் தாயே, நின் அன்பு மகன் நானே என் துன்புறுத்தல்களுக்கு நேரடியாக ஆட்பட்டவர்களிடமும் வாலைத் தாயே, நின் மூலம் மன்னிப்பை இறைஞ்சுகிறேன், எனக்காக மட்டுமல்ல, என்னைப் போன்ற எல்லா ஆண்களுக்காகவும் வாலைத் தாயே, நின் திரு முன் மன்னிப்பைக் கோருகிறேன், எனக்குள்ளிருக்கும் ஆணவ வன்மத்தை வேரோடு கிள்ளியெறிந்து என்னை ஈடேற்றியருள்க, என் அன்புத் தாயே என் துன்புறுத்தல்களுக்கு நேரடியாக ஆட்பட்டவர்களிடமும் வாலைத் தாயே, நின் மூலம் மன்னிப்பை இறைஞ்சுகிறேன், எனக்காக மட்டுமல்ல, என்னைப் போன்ற எல்லா ஆண்களுக்காகவும் வாலைத் தாயே, நின் திரு முன் மன்னிப்பைக் கோருகிறேன், எனக்குள்ளிருக்கும் ஆணவ வன்மத்தை வேரோடு கிள்ளியெறிந்து என்னை ஈடேற்றியருள்க, என் அன்புத் தாயே நீ இறங்கினாலன்றி இரங்கினாலன்றி உன்னொரு பாகன் எந்தை வள்ளல் பிரான் இறங்குவாரோ, இரங்குவாரோ நீ இறங்கினாலன்றி இரங்கினாலன்றி உன்னொரு பாகன் எந்தை வள்ளல் பிரான் இறங்குவாரோ, இரங்குவாரோ தயை மிகு தாயே, இறக்கமும் இரக்கமும் உன் இயற்கையாதலால், வள்ளல் பிரான் இறங்குகிறார், இரங்குகிறார் தயை மிகு தாயே, இறக்கமும் இரக்கமும் உன் இயற்கையாதலால், வள்ளல் பிரான் இறங்குகிறார், இரங்குகிறார் பேரின்பப் பெரு வாழ்வில் யாமும் ஏறுகிறோம், ஆண்களொடு பெண்களும் சரி நிகர் சமானமாய் பேரின்பப் பெரு வாழ்வில் யாமும் ஏறுகிறோம், ஆண்களொடு பெண்களும் சரி நிகர் சமானமாய் இது என் ஊனக் கண்ணின் புன்னீரல்ல, உன் ஞானக் கண்ணாம் என் இருதய நன்னீர் இது என் ஊனக் கண்ணின் புன்னீரல்ல, உன் ஞானக் கண்ணாம் என் இருதய நன்னீர் உன் அன்பு மகன் இதை எழுதவும் வேண்டுமோ, தாய் நீ இதை அறியாயோ, என்றாலும் எழுதுகிறேன், என்னைத் திருத்தி உன்னுள் திரும்பி அமரனாய் வாழ வரந் தா என்று உன்னை இறைஞ்சி உன் அன்பு மகன் இதை எழுதவும் வேண்டுமோ, தாய் நீ இதை அறியாயோ, என்றாலும் எழுதுகிறேன், என்னைத் திருத்தி உன்னுள் திரும்பி அமரனாய் வாழ வரந் தா என்று உன்னை இறைஞ்சி கேட்கு முன்னரே வரந் தருங் கருணாகரியே, கேட்கிறேன் என் மர மண்டையில் உறைக்கட்டும் நீ எனக்கும் எவர்க்கும் எதற்கும் ஏற்கனவே தந்த அமர வரம் கேட்கு முன்னரே வரந் தருங் கருணாகரியே, கேட்கிறேன் என் மர மண்டையில் உறைக்கட்டும் நீ எனக்கும் எவர்க்கும் எதற்கும் ஏற்கனவே தந்த அமர வரம் எந்தை நடராஜன் சமேத லலிதாவாய் என்னை ஈன்றாய் எந்தை நடராஜன் சமேத லலிதாவாய் என்னை ஈன்றாய் சாகாக் கலை போதிக்க மயான பூமியின் மருண்மயக்கக் கும்மிருட்டில் என்னை விழிக்கச் செய்தாய் சாகாக் கலை போதிக்க மயான பூமியின் மருண்மயக்கக் கும்மிருட்டில் என்னை விழிக்கச் செய்தாய் எந்தை வள்ளலை எப்போதும் என்னருகே இருக்கச் செய்தாய் எந்தை வள்ளலை எப்போதும் என்னருகே இருக்கச் செய்தாய் புற வய நாட்டந் தவிர்த்து, அக வய நாட்டந் தந்து, பதின்மூன்று வருடங்கள் சற்குரு நெறியை எனக்கு அன்பின் மிகுதியோடு போதித்தாய் புற வய நாட்டந் தவிர்த்து, அக வய நாட்டந் தந்து, பதின்மூன்று வருடங்கள் சற்குரு நெறியை எனக்கு அன்பின் மிகுதியோடு போதித்தாய் மனப் பிளவு நோய் முற்றிய நேரத்தும், என் உயிரை நானோ வேறொன்றோ எடுக்காமல் தடுத்தாய் மனப் பிளவு நோய் முற்றிய நேரத்தும், என் உயிரை நானோ வேறொன்றோ எடுக்காமல் தடுத்தாய் காமம், வெகுளி, மயக்கம், மற்றும் இவற்றின் ஊற்றுக் கண் அச்சத்தில் நான் சிக்கி மீள முடியுமோ என்று அவத்தைப் பட்ட போதெல்லாம், “அபயம் யாமுளோம்” என்றே அருளி என்னை மீட்டெடுத்தாய் காமம், வெகுளி, மயக்கம், மற்றும் இவற்றின் ஊற்றுக் கண் அச்சத்தில் நான் சிக்கி மீள முடியுமோ என்று அவத்தைப் பட்ட போதெல்லாம், “அபயம் யாமுளோம்” என்றே அருளி என்னை மீட்டெடுத்தாய் இலக்கணத்தின் மேல் இலட்சியம் வைக்காமல் சாகாக் கலையை இலட்சியமாக்கித் துணிவொடு எழுத வைத்தாய் இலக்கணத்தின் மேல் இலட்சியம் வைக்காமல் சாகாக் கலையை இலட்சியமாக்கித் துணிவொடு எழுத வைத்தாய் அகந்தை என அஞ்சியோடும் “நான்” என்ற நற்சொல்லை என் பேர் முன் உன் பிரமாணமாகப் போட வைத்தாய், நாகராஜனை உடைத்தாய், நாகராவாக்கினாய், நானை யானையாக்கி நாகராவை எறும்பாக்கி நான் முன் மிதி படாமல் ஊர்ந்து வரச் செய்தாய், நாகரா எறும்பை நயாகரா எனப் புகழும் அன்பர் கூட்டத்தை எனக்கு உருவாக்கிக் கொடுத்தாய். என்னால் இயன்றதொன்றுமில்லை, தயை மிகு எந்தை சமேதத் தாய் உன்னால் கூடாத காரியம் எதுவுமில்லை. இராமலிங்கன் என்ற மனிதன் அடிகளராய் ஒளிர்ந்து வள்ளலாரில் ஒளிந்தது போல், எல்லா உயிர்களும் பெறக் கூடிய அற்புத இரசவாதத்தைச் செய்ய உன்னால் முடியாதா என்ன அகந்தை என அஞ்சியோடும் “நான்” என்ற நற்சொல்லை என் பேர் முன் உன் பிரமாணமாகப் போட வைத்தாய், நாகராஜனை உடைத்தாய், நாகராவாக்கினாய், நானை யானையாக்கி நாகராவை எறும்பாக்கி நான் முன் மிதி படாமல் ஊர்ந்து வரச் செய்தாய், நாகரா எறும்பை நயாகரா எனப் புகழும் அன்பர் கூட்டத்தை எனக்கு உருவாக்கிக் கொடுத்தாய். என்னால் இயன்றதொன்றுமில்லை, தயை மிகு எந்தை சமேதத் தாய் உன்னால் கூடாத காரியம் எதுவுமில்லை. இராமலிங்கன் என்ற மனிதன் அடிகளராய் ஒளிர்ந்து வள்ளலாரில் ஒளிந்தது போல், எல்லா உயிர்களும் பெறக் கூடிய அற்புத இரசவாதத்தைச் செய்ய உன்னால் முடியாதா என்ன அருட்தாயே, மரணமிலாப் பெருவாழ்வின் இந்த இரசவாதத்தை அமல்படுத்தும் உன் புதிய ஏற்பாட்டை இம்மயான பூமியெங்குஞ் செயல்படுத்த தனித்தும், விழித்தும், பசித்தும் தவமிருக்கிறேன் அருட்தாயே, மரணமிலாப் பெருவாழ்வின் இந்த இரசவாதத்தை அமல்படுத்தும் உன் புதிய ஏற்பாட்டை இம்மயான பூமியெங்குஞ் செயல்படுத்த தனித்தும், விழித்தும், பசித்தும் தவமிருக்கிறேன் நான் மட்டுமோ, என்னைப் போல் பல்லோர் தனித்தும், விழித்தும், பசித்தும் தவமிருக்கின்றனர் நான் மட்டுமோ, என்னைப் போல் பல்லோர் தனித்தும், விழித்தும், பசித்தும் தவமிருக்கின்றனர் கண்டதை உண்டு, கூடிப் புணர்ந்து, உறங்கி இளைக்குங் கூட்டத்தை நான் எப்படி இகழ்வேன் கண்டதை உண்டு, கூடிப் புணர்ந்து, உறங்கி இளைக்குங் கூட்டத்தை நான் எப்படி இகழ்வேன் பதின்மூன்று வருடங்களுக்கு முன் நானும் அக்கூட்டத்தில் இருந்தவன் தானே பதின்மூன்று வருடங்களுக்கு முன் நானும் அக்கூட்டத்தில் இருந்தவன் தானே அருட்பெரு வல்லபத் தனிப்பெருந் தலைமை நற்றாயே அருட்பெரு வல்லபத் தனிப்பெருந் தலைமை நற்றாயே பசுத்தோல் போர்த்திய புலிகளாய்ப் புற்றீசல் போல் கிளம்பி விட்டப் பொய்க்குருக் கூட்டமும், அவர் காலடியில் விழுந்து கிடக்கும் மந்தைகளும் உன் திரு நிறைச் செல்வன் சற்குரு (கிறிஸ்து, நபி. மசியா. புத்த, சித்தர்) உண்மையை மூடி மறைத்து சத்தி திருடுங் கபட நாடக ஆன்மீக வியாபாரத்தை அமோகமாய் நடத்தி வருவதும் நீ அறிவாய் பசுத்தோல் போர்த்திய புலிகளாய்ப் புற்றீசல் போல் கிளம்பி விட்டப் பொய்க்குருக் கூட்டமும், அவர் காலடியில் விழுந்து கிடக்கும் மந்தைகளும் உன் திரு நிறைச் செல்வன் சற்குரு (கிறிஸ்து, நபி. மசியா. புத்த, சித்தர்) உண்மையை மூடி மறைத்து சத்தி திருடுங் கபட நாடக ஆன்மீக வியாபாரத்தை அமோகமாய் நடத்தி வருவதும் நீ அறிவாய் இவர்களையும் நான் எப்படி இகழ்வேன் இவர்களையும் நான் எப்படி இகழ்வேன் உன் வழி காட்டுதல் இன்றேல் நானும் இக்கூட்டத்தில் தானே இருந்திருப்பேன் உன் வழி காட்டுதல் இன்றேல் நானும் இக்கூட்டத்தில் தானே இருந்திருப்பேன் மிகவும் நீட்டி வாசிக்கிறேன், நின் திரு முன் மிகவும் நீட்டி வாசிக்கிறேன், நின் திரு முன் செய்ய வேண்டியதை நீ அறியாயோ செய்ய வேண்டியதை நீ அறியாயோ அன்பாம் சிவக் களத்தில் ஆண்மைப் பெண்மையாய் ஒன்றிய அருட்சத்தியே அன்பாம் சிவக் களத்தில் ஆண்மைப் பெண்மையாய் ஒன்றிய அருட்சத்தியே எல்லா உயிர்களும், மெய்யாகவே நல்லோரும், நல்லோராய் நடிப்பவரும், பொல்லோரும், பொல்லோராய்ச் செயல்படத் தூண்டப் படுவோரும். நலிந்தோரும், மெலிந்தோரும், வல்லோரும், வலிந்து மற்றோரை நசிப்பவரும், வலியோர் நசிக்க இளைத்து மடிவோரும், எல்லோரும் ஒருமையுணர்வினராகிப் பேரின்பப் பெருவாழ்வில் உய்ய அரும்பெருந் தந்திரஞ் செய்வாயே எல்லா உயிர்களும், மெய்யாகவே நல்லோரும், நல்லோராய் நடிப்பவரும், பொல்லோரும், பொல்லோராய்ச் செயல்படத் தூண்டப் படுவோரும். நலிந்தோரும், மெலிந்தோரும், வல்லோரும், வலிந்து மற்றோரை நசிப்பவரும், வலியோர் நசிக்க இளைத்து மடிவோரும், எல்லோரும் ஒருமையுணர்வினராகிப் பேரின்பப் பெருவாழ்வில் உய்ய அரும்பெருந் தந்திரஞ் செய்வாயே வேண்ட வைத்தாய், வேண்டி நிற்கிறேன், தயை மிகு தாயே, சொற்குற்றம், பொருட்குற்றம், மற்றும் இன்ன பிற என் குற்றங்கள் எல்லாவற்றையும் மன்னித்தருளி, என் வேண்டுதலை இன்னே நிறைவேற்றி எம்மை ஈடேற்றுவாயாக\nமனச் சலனம் நீக்கும் இருதய சலம்\nமெய்யே சத்தியம் நிச்சயம் நித்தியம்\nமெய்யைப் பொய்யாக்கி இடுவதும் சுடுவதும்\nஎல்லோர்க்கும் நியதி என்றே கற்பிக்கும்\nபொல்லாப்பை நம்பி அல்லலுறும் நம்மனம்\nகலை எழுதியது: நான் உங்களிடம் கேட்க நினைத்ததே இம்மரணம் என்னும் கொடுமையில���ருந்து மீள்வது எங்ஙனம் என்பதுதான்.\nசமீப காலமாக மரணத்தின் பயம் என்னை அலைக்கழிக்கவைக்கிறது. 😦\n“அபயம் யாமுளோம்” இருதய நாதம்\nஅகர முதல்தரும் அமிழ்த போதம்\nஅகத்துள் கவனங் குவித்துக் கேட்பாய்\nஅலைக்கழி மரண‌ பயத்தை அவிப்பாய்\nமெய்யென்றே உடம்புக்குப் பேரும் ஏனோஅது\nபொய்க்கின்ற சடலமாய் வீழ்வ தேனோ\nநெஞ்சுக்குள் பெய்கின்ற அன்பின் தேனை\nஉண்ணின்று உண்ணாமல் வீழ்கின் றாயே\nஅன்பின் தேனது ஏந்தி வரும்பார்\nஆசி அன்பின் ஊறும் மார்புள்\nஆசி ஏந்திப் பாயும் வாசி\nநேசி பூசி சுவாசி வாசி\nநோயுஞ் சாவுந் தீர யோசி\nசலனஞ் செய்தல் மனத்தின் இயல்பு\nசலனம் இன்மை இருதய இயற்கை\nகவனம் எங்கே வைப்பாய் நீயும்\nசயனம் விட்டே விசாரஞ் செய்யே\nபொருளாய்க் காணுஞ் ஞாலம் முழுக்க‌\nசுத்த ஆவியின் திரட்சி யாவும்\nசுத்த அசுத்த மாயை மருட்டும்(மயக்கும்)\nசத்தி காண்பாய் பொருளின் மூலம்\nசுத்த சிவமே சத்தி மூலம்\nசத்தி சிவத்தின் பிள்ளை யாமே(நீயே, யாவும்)\nசுத்த நெஞ்சில் உண்மை ஆமே\nகவனங் கொள்வாய் நேசம் மீதே\nகண்ணில் தோன்றுங் காட்சி யாவும்\nநெஞ்சின் உள்ளே இருதயத் திட்டே\nவஞ்ச மாயை உரியக் காண்பாய்\nஊனக் கண்ணோ மரணங் காட்டும்நின்\nமார்புள் இமையா ஞானக் கண்ணோ\nபேரா வாழ்வின் திரட்சி காட்டும்நின்\nதேகக் கூட்டுள் மெய்ம்மை காட்டும்\nமாயை யுள்ளே சுத்தம் வேறா\nஞானப் பிள்ளை நீயுங் கேட்பாய்\nபோலிச் சுத்தம் அதுவே மருட்டி(மயக்கி)\nஞாலம் முழுக்க அசுத்தம் அழுத்தும்\nசுத்த மாயை என்னும் அச‌த்துவம்\nபின்னும் பொல்லா அசுத்த மாயை\nஎன்னுங் கல்லாம் இருமை பேதம்\nவன்பாம் இராஜசம் முடக்கத் தாமசம்\nகுட்டும் எத்தன் என்றுங் குட்டக்\nகுட்டக் குனியும் பித்தன் என்றும்\nநட்டு வைத்த சதியை முறிப்பாய்\nகுட்டு உடைக்குஞ் சித்தன் ஆவாய்\n(மாயையிலே சுத்த மாயை அசுத்த மாயை என்று இரு வகை\nசுத்த மாயை என்பது அஞ்ஞானத் திமிர், இதுவே அச‌த்துவம் என்னும் திரிகுணப் பிரதானம்\nஅந்தத் திமிரானது ஞானம் போல் தன்னைக் காட்டிக் கொண்டு\nஇந்த ஞாலம் முழுமையையும் அசுத்த மாயையில் அழுத்தும்\nஅசுத்த மாயை என்பது இரு வகை\nஒன்று இராஜசம் என்னும் அடங்கா இயக்கம், தீவிர வாதம், வன்பு\nஇன்னொன்று தாமசம் என்னும் இயங்கா முடக்கம், தீவிரத் தூக்கம், பூரண மயக்கம்\nஆக அசத்துவம் என்னும் சுத்த மாயையும் தாமசம் ராஜசம் என்னும் அசுத்த மாயையும் சேர்ந்ததே திரிகுண மாயை.\nமொத்த மாயையையும் குழியாகக் கொண்டால்\nஅசத்துவம் குழியின் மேற்புறம், ஆனால் அது தன்னைக் குன்றின் உச்சமாக எண்ணிப் பெருமிதப்படும் அஞ்ஞானத் திமிர்\nராஜசம் குழியின் நடு பாகம்\nகுருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்\nகுருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்\nகுருடும் குருடும் குருட்டாட்டம் போடக்\nகுருடுங் குருடும் குழிவிழுந் தனவே\nஇது குரு நாதர் இயேசு கிறிஸ்துவின் வேத வாசகம், திருமந்திரத்தின் கடைசி இரு வரிகள் அப்படியே ஆங்கிலத்தில், சர்வ சமய சமரசம் என்பது இதுவே\nகுட்டும் எத்தன் = இராஜசம்\nகுட்டக் குட்டக் குனியும் பித்தன் = தாமசம்\nநட்டு வைத்த சதி = அசத்துவம்\nகுட்டு உடைத்தல் = திரிகுண மாயையை உரித்தல்)\nஇறைஉது அன்பு தானே இரையாம்\nஇரைஉது பொங்கும் இருதயத் திருந்தே\nஇடம்வலம் மேல்கீழ் முன்பின் னெங்கும்\nஇடையறா தோடும் நற்பால் ஆறாய்\nஇரைஉதில் ஊறு ஞானப் பிள்ளாய்\nஇறைஉதில் தானே என்றும் உள்ளாய்\nமறதியில் அச்சங் காமங் கோபம்\nமயக்கெனும் மாயைப் பள்ளம் வீழ்ந்தாய்\nமறந்ததால் மறைந்தது மந்திர இருதயம்\nதிறந்துதான் கிட‌க்குது வள்ளலின் கிடங்கது\nதிருப்பிநின் மனத்தைத் திரும்புநீ உங்கே\nதிடுமென உணர்ந்திடு அன்பின் உச்சமே\nதிகிலெலாந் தீர்ந்திடு சடுதியில் உய்ந்திடே\nஅன்பிடம் அச்சங் கரைந்திடும் சட்டென‌\nஅன்பதை இறுகப் பற்றிடு பட்டென‌\nஇன்பமே பெருக உய்ந்திடு சிக்கென‌\nபொருளலப் பொருளெனக் கருதிடும் மருள்விடு\nஅருளதே பொருளெனக் கருதிடும் தெருள்உறு\nஅன்பதே உருவென விடிந்திடு இருள்அறு\nஎன்புதோல் உடலதை மெய்யென உயிர்த்திடு\nநல்லதோர் உலகினைச் செய்திடு அன்பொடு\nசொல்லதில் சிக்குமோ அன்பே சிவமது\nசொல்லவுங் கூடுமோ அல்லாஹ் புகழது\nநல்லவன் நபிகுரு கிறிஸ்து மசியா\nவல்லபம் வெல்லவே சரணடை பிரம்மமே\nஅகச் சாதனா உபதேசப் பாக்கள்\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nஞான வாக்கியம்(கரும்பாக்கள்) – 119\nWency on மெய்வழித் திறப்பு\niamnaagaraa on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nWency on மெய்வழித் திறப்பு – தியானம் செய்முறை\nnamkural on மனமது செம்மையானால்…\nramaa on சஹஜ நிலைக் குண்டலினி யோகம்\nஎன் கவிதைகள் – நா��் நாகரா(ந.நாகராஜன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nagoori.wordpress.com/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-07-21T09:32:26Z", "digest": "sha1:MCSHXSLGFNV4MKLTXC2E5UMUOPMQ6XDJ", "length": 13999, "nlines": 195, "source_domain": "nagoori.wordpress.com", "title": "ஏழைக் குசும்பு | நாகூர் மண்வாசனை", "raw_content": "\nஒரு சகாப்தம் கண் மூடியது\nநாகூர் வட்டார மொழியாய்வு – 1\nநாகூர் மக்களின் புழக்கத்திலிருக்கும் வட்டார மொழியில் காணப்படும் சுவையை அசைபோடும் எனக்கு அவை யாவையும் தொகுத்து ஒரு நூலாகவே வெளியிடும் எண்ணம் எனக்குள்ளது. நான் ஆய்வு செய்து வைத்திருக்கும் விடயங்களை ஒவ்வொன்றாக என் வலைப்பூவில் பதிப்பிக்க நாட்டம் (இன்ஷாஅல்லாஹ்) கொண்டுள்ளேன்.\nநண்பர் ஒருவரின் வாயால் “ஏழைக்குசும்பு” என்ற வார்த்தையை கேட்டேன். வேறொரு நபர் அவரை சதா நையாண்டி செய்து பாடாய்ப் படுத்தியிருக்கிறார். அந்த நபர் இவரைவிட பணவசதியிலும், குடும்பநிலையிலும் சற்று குறைந்தவர். பொறுத்துப் பொறுத்து பார்த்த இவர் அவரைப் பற்றி என்னிடம் குறை கூறும் போது “அது வேற ஒண்ணுமில்லே நானா ஏழைக்குசும்புன்னு சொல்லுவாஹல்லே. அதுதான்” என்றார்.\n“ஏழைக்குசும்பு” என்ற வட்டார வழக்கை நானும் இதற்குமுன் பல முறை செவியுற்று இருக்கிறேன்.\nகுசும்பு செய்வது ஏழைகள் மட்டும்தானா பணக்காரர்கள் நக்கல், நையாண்டி செய்வதில்லையா பணக்காரர்கள் நக்கல், நையாண்டி செய்வதில்லையா பணக்காரர்கள் செய்தால் அதற்குப் பெயர் “பணத்திமிர்”, ஏழைகள் செய்தால் அதற்குப் பெயர் “ஏழைக்குசும்பு” என்று சொல்கிறார்களா\nஏழைகள், பணக்காரர்கள் என்ற வித்தியாசம் பார்க்காத சமூகமாச்சே நம் சமூகம் வந்தாரை வாழவைக்கும் சிங்கார நாகூர் என்று போற்றுகிறார்களே\nஎன் சிறுவயதில் கஜ்ஜாலி காக்கா என்ற மார்க்க ஞானம் பெற்ற பெரியவர் தன் கடைக்கு (அயல்நாட்டுப் பொருட்கள் விற்பனை) வெங்கடாஜலம் (லெவல்) என்ற தலித் இளைஞனை ‘சேல்ஸ்மேனாக’ நியமித்து பாகுபாடு களைய வைத்து புரட்சி செய்தது நினைவுக்கு வந்தது. சட்டை போடவே தயங்கும் அவர்களில் ஒருவரை, புது வேட்டிச்சட்டை அமர்க்களமாக உடுத்தி வைத்து அழகு பார்த்த காட்சி இன்னும் என் நினைவில் பசுமையாக இருக்கிறது.\nநிலைமை இப்படியிருக்க “ஏழைக்குசும்பு” என்ற வார்த்தையின் பின்னணியை ஆராய்ந்த போது அது ஒரு நல்ல சொற்றொடரை வார்த்தது.\n“இயலாக் குசும்பு” என்ற வார்த்தைதான் நாளடைவில் உருமாறி “ஏழைக்குசும்பு” என்றி ஆகி விட்டது.\nநேருக்கு நேர் ஒருவனுடன் மோத இயலாதவன், இயலாத காரணத்தினால் வேறு விதமாக, வார்த்தையினால் அவனை கேலி செய்து தன் வஞ்சத்தைத் தீர்த்து கொள்கிறான்.\nஇது அவனது “இயலா குசும்புதானே\nPosted by அப்துல் கையூம் on February 10, 2010 in ஏழைக் குசும்பு\nஅகடம் பகடம் (Misc.) (30)\nஅந்த நாள் ஞாபகம் (1)\nஇயற்றமிழ் வளர்த்த நாகூர் (10)\nஉண்டிமே நியாஸ் டாலோ (1)\nஉமர் கய்யாமும் நாகூர்க்காரர்களும் (1)\nஒரு வரலாற்றுப் பார்வை (4)\nகடலில் மூழ்கிய கப்பல் (1)\nகம்பன் அவன் காதலன் (9)\nகவிக்கோ அப்துல் ரஹ்மான் (1)\nகவிஞர் காதர் ஒலி (3)\nகவிஞர் நாகூர் சாதிக் (1)\nகாந்திஜி நாகூர் விசிட் (1)\nகுலாம் காதிறு நாவலர் (6)\nசுதந்திர போராட்டத்தில் நாகூரார் (1)\nடோனட் ஆன்ட்டி (சிறுகதை) (1)\nதுட்டுக்கு முட்டையிடும் பெட்டைக்கோழி (1)\nநாகூர் என்ற பெயர் (1)\nநாகூர் தமிழ்ச் சங்கம் (4)\nநாகூர் பாஷையில் திருக்குறள் (3)\nநாகூர் முஸ்லிம் சங்கம் (1)\nநாகூர் ரூமியும் நானும் (1)\nநாகூர் வட்டார மொழியாய்வு (5)\nநிறம் மாறா நாகூர் (1)\nநீதிபதி மு.மு.இஸ்மாயீல் அவர்களின் அரிய புகைப்படங்கள் (1)\nபாடகர் நெளசாத் அலி (2)\nவண்ணக் களஞ்சியப் புலவர் (1)\nவிஸ்வரூபம் தந்த பாடம் (1)\nஒரு சகாப்தம் கண் மூடியது\nநாடகத்துறைக்கு காரை மு.சாயபு மரைக்காயரின் பங்களிப்பு\nநாகூரின் பிரசித்திப்பெற்ற உணவு பதார்த்தங்கள்\nபாடகர் கலைமாமணி நாகூர் குல் முகம்மது\nஎன் நூல்கள்: சாரு நிவேதிதா\nஸ்டண்ட் நடிகர் நாகூர் பரீது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilit.wordpress.com/2007/12/29/%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/", "date_download": "2018-07-21T09:56:44Z", "digest": "sha1:WGXZQUVOX4DFK67WBDK3K2M67DSKJTDB", "length": 3943, "nlines": 55, "source_domain": "tamilit.wordpress.com", "title": "ஓர்கூட்டில் நேரடியாகத் தமிழில் உள்ளிடலாம். | தமிழில் நுட்பம்", "raw_content": "\nதமிழில் நுட்பம் சார் தகவல்கள்\n← ஆங்கிலம் -> தமிழ் மொழிபெயர்ப்பான் விரைவில்\nயாகூவை வாங்குமா மைக்ராசாப்ட் →\nஓர்கூட்டில் நேரடியாகத் தமிழில் உள்ளிடலாம்.\nPosted on திசெம்பர் 29, 2007 | பின்னூட்டமொன்றை இடுக\nஇப்போது ஓர்கூட்டில் நேரடியாகத் தமிழில் உள்ளிடலாம். அண்மையில் தமிழ் இடைமுகம் வழங்கப்பட்டது அறிந்ததே இப்போது ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உள்ளிடும் வசதியைப் வழங்கியுள்ளது.\nகீழே உள்ள திரைக்காட்சியைக் காண்க\nThis entry was posted in ஆர்கூட், இணையம், கணனி, செய்திகள், தமிழும் கணிப்பொறிய and tagged ஆர்கூட், இணையம், ஓர்கூட், கணனி, தமிழ். Bookmark the permalink.\n← ஆங்கிலம் -> தமிழ் மொழிபெயர்ப்பான் விரைவில்\nயாகூவை வாங்குமா மைக்ராசாப்ட் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nதானே தமிழில் பரிந்துரைக்கும் கூகிள் தேடற்பொறி\nஇப்ப நாங்களும் ஹிந்தியில எழுதுவமில்ல\nFacebook மூலம் உங்கள் அடையாளத் திருட்டு\nஉலகின் சிறந்த 100 இணைய செயலிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-30/segments/1531676592475.84/wet/CC-MAIN-20180721090529-20180721110529-00279.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"}