diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0436.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0436.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0436.json.gz.jsonl" @@ -0,0 +1,344 @@ +{"url": "http://marinabooks.com/detailed?id=5%203141&name=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%20-%201", "date_download": "2018-06-20T01:39:21Z", "digest": "sha1:2CA5Q2LUGHD37XUAGXLPA76UXKYTEKES", "length": 6488, "nlines": 154, "source_domain": "marinabooks.com", "title": "வானொலிக் தகவல்கள் - 1 Vanoli Tagavalgal - 1", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nமனோதத்துவம்பெண்ணியம்வேலை வாய்ப்புசுயமுன்னேற்றம்யோகாசனம்ஜோதிடம்உடல்நலம், மருத்துவம்கணிதம்சரித்திரநாவல்கள்மொழிபெயர்ப்பு குடும்ப நாவல்கள்சமூகம்வாஸ்துவணிகம்உரைநடை நாடகம் மேலும்...\nஎஸ்.கே.கே. கல்வி அறக்கட்டளையாழ் மை இறையகம்உரிமை சிற்பி பதிப்பகம்படி வெளியீடுலாரா பதிப்பகம்கலைஞன் பதிப்பகம்ரெபிடெக்ஸ்பசுமை நடை வெளியீடுதலித் முரசுArihant Publicationஉயிர் எழுத்து பதிப்பகம்அஸ்வின் பப்பிளிகேஷன்விடியல் பதிப்பகம்பாவாணர் பதிப்பகம் மேலும்...\nவானொலிக் தகவல்கள் - 1\nவானொலிக் தகவல்கள் - 1\nவானொலிக் தகவல்கள் - 1\nஆசிரியர்: தென்கச்சி கோ சுவாமிநாதன்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஇன்று ஒரு தகவல் பாகம் - 1\nஇன்று ஒரு தகவல் பாகம் - 2\nஇன்று ஒரு தகவல் பாகம் - 3\nஇன்று ஒரு தகவல் பாகம் - 4\nஇன்று ஒரு தகவல் பாகம் - 5\nஇன்று ஒரு தகவல் பாகம் - 6\nஇன்று ஒரு தகவல் பாகம் - 7\nஇன்று ஒரு தகவல் பாகம் - 8\nஇன்று ஒரு தகவல் பாகம் - 9\nவளமும் நலமும் தரும் தமிழ்நாட்டுத் திருத்தலங்கள்\nஇன்று ஒரு தகவல் 1-2\nமணவாழ்க்கையின் நிம்மதியை முடிவு செய்வது நிபந்தனைகளே\nவானொலிக் தகவல்கள் - 1\nஆசிரியர்: தென்கச்சி கோ சுவாமிநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/google-related/%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2018-06-20T01:57:06Z", "digest": "sha1:QPCFPYVRYORRD7QGA6STZJUT3S57NOTT", "length": 6302, "nlines": 92, "source_domain": "oorodi.com", "title": "ஜிமெயிலை அடைப்பலகைகளால் அழகுபடுத்துங்கள்.", "raw_content": "\nகூகிள் நிறுவனம் தனது மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலிற்கு அடைப்பலகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. வழமையான வடிவமைப்பில் அலுத்துப்போனவர்கள், இந்த அடைப்பலகைகளுக்கு மாற்றிக்கொள்ள முடியும்.\nமேலதிக விபரங்களுக்கு இங்கு வாருங்கள்.\n20 கார்த்திகை, 2008 அன்று எழுதப்பட்டது. 9 பின்னூட்டங்கள்\n« ஒபாமா இலங்கையில் பிறந்திருந்தால்.\nஎம்.கே.முருகானந்தன ���ொல்லுகின்றார்: - reply\n3:44 பிப இல் கார்த்திகை 20, 2008\nதகவலுக்கு நன்றி. சில நாட்களுக்கு வேறு வடிவில் பார்ப்போமே\nதமிழ் குடும்பம் சொல்லுகின்றார்: - reply\n8:49 பிப இல் கார்த்திகை 20, 2008\nஉங்கள் தகவலுக்கு மிக்க நன்றி\nபாருங்க ரசிங்க நீங்களும் அசத்துங்க\nஇலங்கேஸ்வரன்.ச சொல்லுகின்றார்: - reply\n10:43 பிப இல் கார்த்திகை 20, 2008\nதரமான பதிவுகளையே இட்டுவரும் ஊரோடிக்கு எனது வாழ்துக்கள். தங்கள் பணி தொடரட்டும்.\nChe Kaliraj சொல்லுகின்றார்: - reply\n2:54 பிப இல் கார்த்திகை 21, 2008\ngunaseelan சொல்லுகின்றார்: - reply\n10:26 பிப இல் கார்த்திகை 21, 2008\nvishnu சொல்லுகின்றார்: - reply\n3:18 முப இல் கார்த்திகை 24, 2008\nகடகம் சொல்லுகின்றார்: - reply\n2:34 பிப இல் கார்த்திகை 28, 2008\nஉங்கள் தகவலுக்கு மிக்க நன்றி\nதரமான பதிவுகளையே இட்டுவரும் ஊரோடிக்கு எனது வாழ்துக்கள்\nsharon சொல்லுகின்றார்: - reply\n12:50 பிப இல் மார்கழி 10, 2008\nsempakam சொல்லுகின்றார்: - reply\n4:11 பிப இல் ஆவணி 5, 2011\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2005/03/", "date_download": "2018-06-20T01:45:24Z", "digest": "sha1:FKU7U3F4HQJQLZPY2LIBVX2LNCB5SS26", "length": 112861, "nlines": 235, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: 03/01/2005 - 04/01/2005", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nகாப்புரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியுள்ளது. இதன் சாதக பாதக அம்சங்களைப் பற்றி இருவிதமான கருத்துக்கள் உள்ளன. பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.ஆனால் இவை எந்த அளவிற்கு சாதகமானவை என்பதை ஆராய வேண்டும். பிரப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த மாற்றங்கள் வரவேற்கத்தக்கவை.ஆனால் இவை மட்டுமே போதுமா என்பது கேள்விக்குறி. இந்தியா உலகில் பல நாடுகளுக்கு எய்ட்ஸ��� நோய்க்கு மருந்துகளை மிக மலிவாக விற்பனை செய்துவருகிறது. உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் மருந்துகளின் விலைகள் குறைவு. ஆனால் இனி இது மாறக்கூடும். இப்போது நிறைவேறியுள்ள சட்டத்தின் விளைவாக பிற நாடுகளுக்கு மலிவான விலையில் கிடைக்கும் மருந்துகள், அதாவது ஜெனரிக்ஸ் என்று அழைக்கப்படும், மருந்துகளின் இனி கிடைக்க வாய்ப்புகள் குறைவு என்று அஞ்சப்படுகிறது. இரண்டு விஷயங்களை குறித்து, நுண்ணுயிரிகள், புதிய ரசாயணப் பொருட்கள் (micro-organisms, new chemical entities) குறித்து ஒரு நிபுணர் குழு பரிசீலிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இவை இரண்டும் முக்கியமான விஷயங்கள். TRIPS தரும் சாத்தியக்கூறுகளை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இது வரை பயன்படுத்திக் கொள்ளவில்லை. embedded software க்கு காப்புரிமை வழங்கியிருப்பதும் சரியல்ல.காப்புரிமை குறித்த முன் அனுமதி எதிர்ப்பு முறையிலும், வேறு சிலவற்றிலும், உதாரணமாக கட்டாய அனுமதி (compulsory licensing) இச்சட்ட விதிகள் போதாதவை, காப்புரிமை உரிமையாளர்களுக்கு சாதகமாக உள்ளவை என்றே தோன்றுகிறது. இச்சட்டம் தவிர்க்க முடியாதது, நாம் உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டே இந்த மாற்றங்களைக் கொண்டு வந்தாகவேண்டும் என்று வாதிடலாம். ஆனால் அந்த விதிகளின் நெகிழ்வுதன்மைகளை நாம் சரியாகப் பயன்படுத்தியுள்ளோமா, இதன் நீண்ட காலத் தாக்கங்கள் என்னென்ன என்பதை யோசிக்க வேண்டும்.\nஅமெரிக்காவில் மனித உரிமைகள் குறித்து சீனா என்ன கூறுகிறது. சீனாவில் மனித உரிமைகள் குறித்து அமெரிக்கா புகார் செய்தால் சீனா இப்படித்தான் பதில் சொல்லும். இந்த இரண்டு நாடுகளிலும் மனித உரிமைகள் பற்றி நிலை பற்றி மனித உரிமை அமைப்புகளின் அறிக்கைகள், வெளியீடுகள் விரிவாகவே பேசுகின்றன. ஆனால் ஒன்றை மட்டும் கூற முடியும், மோடிக்கு விசா தர மறுத்ததை எதிர்த்து கூக்குரல் எழுப்பும் சங்க பரிவாரங்களால்இது போன்ற ஒரு அறிக்கையை, அதாவது சீனா வெளியிட்டுள்ளது போல், பகிரங்கமாக வெளியிட முடியாது. அதற்கான தைரியமும் கிடையாது, மனித உரிமைகள் குறித்து அக்கறையும் கிடையாது. மோடியின் உரையில் கூட அமெரிக்கா மீது கடுமையான கண்டனம் இல்லை என்பதை கவனிக்கவும்.\nஒரு வலைப்பதிவும் டைம்ஸ் ஆப் இந்தியாவும்\nஒரு வலைப்பதிவில் தொடர்ந்து பதிவுகள் செய்வதை ஒரு வலைப்பதிவாளர் நிறுத்திவிட்டார் - காரணம் டைம்ஸ் ஆப் இந்தியா சார்பில் வழக்கறிஞர் அனுப்பிய கடிதம்.அவரால் நீதிமன்றத்தில் தன் தரப்பு வாதத்தினை முன்வைத்து வாதாடி வெல்ல முடியுமென்றாலும், ஒரு பெரிய ஊடக நிறுவனத்தின் முன் எதிர்த்து நின்றாலும் தொடர்ந்து இது போன்ற தொந்தரவுகள் வரக்கூடுமென்பதால் அவர் வலைப்பதிவு செய்வதை நிறுத்திவிட்டார். சர்ச்சைகுரிய அந்த 19 பதிவுகளிலும் ஊடகங்கள் குறித்த செய்திகள், ஊகங்கள், கிண்டல்கள் உள்ளன.டைம்ஸ் ஆப் இந்தியா இத்தகைய விமர்சனங்களுக்கு உள்ளாவது முதல் முறையல்ல.\nடைம்ஸ் ஆப் இந்தியா இந்தியாவில் மிக அதிகமாக விற்கும் நாளேடுகளில் ஒன்று. மேலும் அதன் உரிமையாளர்களான பென்னட் காலேமென் அண்ட் கம்பெனி ஊடகத்துறையில் இந்நாளேடு தவிர வேறு பல வெளியீடுகளையும் வெளியிடுகிறது.அச்சு ஊடகம் தவிர வானொலி (ரேடியோ மிர்ச்சி), இசை, உட்பட வேறு ஊடகத்துறைகளில் செயல்பட்டுவருகிறது. இதுதான் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கும் ஊடகக் குழுமம் என்று நினைக்கிறேன். இத்தகைய பலம் வாய்ந்த ஊடகக் குழுமத்தின் முன் ஒரு வலைப்பதிவென்பது எம்மாத்திரம் என்று கருதியும், கருத்துச் சுதந்திரத்திற்கு மதிப்பளித்தும் அவர்கள் இதன் மீது நடவடிக்கை எடுக்கப் போவதாக மிரட்டியிருப்பதை தவிர்த்திருக்கலாம். ஆனால் அவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் தொனி வேறு விதமாக இருக்கிறது.அவருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தினை திரும்ப பெறுமாறு கோரி ஒரு கையெழுத்தியக்கம் இணையத்தில் நடைபெறுகிறது.அவருக்கு ஆதரவு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.\nபி.கு நான் பார்த்த போது பெட்டிஷன் ஆன் லைன் தளத்தில் அந்த மனுவின் முழுப்பகுதியும் இல்லை.\nபிரமீள் - இறுதி நாட்கள்\nநவீனப்பெண்ணின் பதிவிற்கு ஒரு பதில்.\nபிரமீள் சென்னையில் பல பகுதிகளில் இருந்திருக்கிறார்.எனக்குத் தெரிந்து பல ஆண்டுகள் ராயப்பேட்டையில் ஒரு அறையில், பின்னர் கோடம்பாக்கதில் ஒரு அறையில், பின் திருவான்மியூரில் தனி வீட்டில் என இடம் மாறிக்கொண்டேயிருந்தார். ஒரு கட்டதில் நுங்கம்பாக்கத்தில் ஒரு குடிசைப் பகுதியில் வசித்து வந்தார்.ஒரு நாள் திடீரென உடலின் ஒரு பகுதி இயங்காமற் போகவே விழுந்துவிட்டார்.அடுத்த நாள் அங்கு வந்த நண்பர் ஒருவர் உடனே அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த��ர்.\nபின்னர் நண்பர்களை தொடர்பு கொண்டார். சென்னைப் பதிப்பு தினமணியில் அவர் சிகிச்சைக்காக நிதி திரட்டப்பட்டுகிறது என்ற செய்தி வெளியானது.அது சென்னைப் பதிப்பில் மட்டும் வெளியானதால் பலருக்கு தகவல் தெரியவில்லை.பிரமீள் இவ்வாறு உடல் நலம் குன்றி இருப்பதும், மருத்துவமனையில் இருப்பதும் எனக்கு தற்செயலாகத் தெரியவந்தது. கோணங்கி மதுரைக்கு வந்தால் நண்பர்களுக்கு தகவல் வரும். சில\nசமயங்களில் மதியம் வந்துவிட்டு அன்றிரவே புறப்பட்டுவிடுவார். எப்படியாயினும் யாரேனும் ஒருவருக்கு தகவல் தெரிவிப்பார். நண்பர்கள் யாராவது ஒருவர் வீட்டில் அல்லது ஹோட்டலில் ஒரு அறை எடுத்து கூடுவோம்.அன்று சி. மோகனும் வந்திருந்தார். ஒரு பத்துப் பேர் ஒரு அறையில் கூடிப் பேசி குடிப்பது புதிதல்ல. மது அருந்தா என் போன்றவர்களுக்கு குளிர் பானங்கள் இருக்கும்.\nமோகன் பேசும் போது பிரமீள் குறித்த தகவலை தெரிவித்தார்.மருத்துவமனையின் பெயரைத் தெரிவித்தார். உடனே சென்னையில் என் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு நேரில் சென்று பார்க்குமாறு கேட்டுக் கொண்டேன், நிதி திரட்டவும் ஆரம்பித்தோம். சென்னையில் தங்கி ஹார்ட்வேர் தொடர்புடைய கல்வி பயின்றுக்கொண்டிருந்த சரவணன் என்ற வாசகர்-நண்பர்தான் பிரமீளை மருத்துவ மனையில் சேர்த்ததுடன், கூடவே இருந்தார்.நேரில் பார்த்த நண்பர் சிகிச்சையில் உடல் நிலை தேறியுள்ளது என்று கூறினார். பின்னர் நான் நேரில் சென்று பார்த்தேன், நாங்கள் திரட்டிய நிதியை முன்னரே அனுப்பியிருந்தோம். நான் பார்த்த போது அவரால் என்னை அடையாளம் காண முடிந்தது ,ஆனால் பேச முடியவில்லை.என் கைகளை மட்டும் பற்றிக் கொண்டார், உதட்டில் ஒரு புன்னகை. பின் சரவணனிடம் பேசியதில் மருத்துவர்கள் எதையும் இப்போது உறுதியாக கூற முடியாது என்று சொன்னதாகக் கூறினார். வேறு சில கோளாறுகள் காரணமாக உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.மருத்துவமனையில் வைத்திருப்பதில் பயனில்லை என்று தெரிந்த பின் கரடிக்குடியில் உள்ள மருத்துவர் ஒருவர் மேற்பார்வையில் பிரமீள் இருந்தார். சில வாரங்கள் கழித்து ஜனவரி மாதம் இறந்தார்.\nஅவருடைய வாசகர்கள், நண்பர்கள் நிதி உதவி செய்தனர். பெங்களூர் அன்பர் ஒருவர், மகாலிங்கம் என்று நினைக்கிறேன் பெரிய அளவில் உதவி செய்தார். எனவே நண்பர்கள், வாசகர்கள் அவரை கடைசி காலத்தில் கவனிக்கவில்லை என்பது சரியல்ல. பிரமீள் பல ஆண்டுகள் நிரந்தர வருமானமின்றி வாழ்ந்தவர். நண்பர்கள் பலர் அவருக்கு தொடர்ந்து உதவிகள் செய்துள்ளனர். அவர் தனியே வசித்து வந்தார். உதவி என்பதற்காக எந்தவித சமரசமும் செய்து கொள்ளமாட்டார்.அவருடன் நெருங்கிப் பழகிப் பின் விலகியவர்களும் உண்டு. தொடர்ந்து அவருக்கு உதவி செய்தவர்கள் ஒரு சிலர்தான். அதில் முக்கியமானவர் லயம் சுப்பிரமணியம். பிரமீளின் சிகிச்சைக்கு உதவியவர்கள் பட்டியலைப் பார்த்தால் அதில் அவர் கடுமையாக விமர்சித்தவர்கள் பெயர்களும் இருப்பது தெரிய வரும்.அவரது விமர்சனங்களால் எரிச்சலுற்றவர்கள் கூட அவரது கவிதைகளை, மொழிபெயர்ப்புகளை நிராகரித்ததில்லை. கோவை ஞானி பிரமீளின் கவிதைகள் குறித்து ஒரு நீண்ட கட்டுரை எழுதிய போது அதை தடுக்கி விழுந்த நெடும் பயணம்என்ற பெயரில் விமர்சித்து கட்டுரை எழுதினார் பிரமீள். ஞானி பிரமீள் மீது பெரும் மரியாதை வைத்திருந்தார். பின்னர் லயம் சுப்பிரமண்யம் முயற்சியால் ஒரு முறை கோவையில் ஞானியை பிரமீள் சந்த்தித்து உரையாடினார். அதன் பின் நிகழில் அவர் கட்டுரைகள், அறிவியல், மதம் குறித்தவை, வெளிவந்தன.\nபி.கு : நான் எழுதியதுள்ளதில் தகவல் பிழைகள் இருக்க வாய்ப்புள்ளது\nதமிழக அரசின் நிலைப்பாடு,அதாவது பெண்களும் அர்ச்சகர்களாகலாம் என்பது வரவேற்கப்பட வேண்டியது. விஸ்வ ஹிந்து பரிஷத் ஆகம விதிகளை காரணம் காண்பித்து இதை ஏற்க மறுக்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம், பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை வரவேற்கவேண்டும்.தமிழக அரசு இதற்காக முழு முயற்சி எடுக்க வேண்டும், இதை பரவலாக மக்கள் அறியும் வண்ணம் விளம்பரம் செய்ய வேண்டும். இது குறித்த பி.பி.சி செவ்வி. நான் உபயோகிக்கும் கணினியில் உள்ள சிறு பிரச்சினை காரணமாக என்னால் இதை கேட்க முடியவில்லை.\nபிரமீள் (தருமு சிவராமு, தருமு அரூப் சிவராம்,பிரமிள் பானுசந்த்ரன்) சி.சு.செல்லப்பாவிற்கு எழுதிய சில கடிதங்களை இம்மாத தீராநதியில் படித்தேன். அவருடன் நெருங்கிப் பழகியிருக்கிறேன், கடிதத் தொடர்பும் இருந்தது . அவரை நான் நேரில் சந்திக்கும் முன் சுமார் 8 மாதங்கள் கடிதம் மூலமே 'பேசிக்கொண்டோம்'. நான் அப்போது இருந்த நகரம் சென்னையிலிருந்து 500 கீ.மீ தூரத்தில். திங்களன்று நான் அவ���ுக்கு கடிதம் எழுதினால் அவருக்கு செவ்வாய் கிடைத்து புதன் காலை அல்லது மதியம் அவர் பதில் என் கையில்.நான் உடனே பதில் எழுதினால் வெள்ளி காலை அல்லது மதியம் அவரிடமிருந்து பதில் வந்துவிடும்.நான் பதில் போட்டால் அது சனியன்று கிடைத்தால் திங்களன்று பதில் எனக்கு கிடைக்கும். தன் பெயரில் பல சோதனைகளை செய்வார் என்பதால் பெயர் மாற்றங்கள் கடிதங்களில் வெளிப்படும். இடையில் முன் கடிதத் தொடர்ச்சி என்று வேறு பதில்கள் வரும்.சமயங்களில் நீண்ட கடிதங்கள் வரும், ஒரு முறை ஈழப்பிரச்சினை உட்பட வேறு சில குறித்து ஒரு 20 பக்க கடிதம் வந்தது. அவருடைய நண்பர்களிடம் இது போல் நிறையக் கடிதங்கள் இருக்க வாய்ப்புள்ளது.\nஅவர் நன்றாக படம் வரைவார்.ஆனால் அத்திறனை வளர்த்துக் கொள்ள தேவையான பயிற்சி எடுத்துக் கொள்ளவோ அல்லது அதில் முயற்சிகளை தொடர்ந்து செய்யவோ அவரிடம் பொருளாதார வசதி இல்லை.சுடுமண் சிற்பங்கள், களிமண் சிற்பங்கள் செய்வார். ஒரு முறை அப்பாத்துரை, யோகி ராம்சூரத்குமார் இருவர் உருவத்தையும், தலை முதல் கழுத்து வரை சிற்பமாக செய்து அதை புகைப்படமெடுத்திருந்தார். அச்சிற்பங்களை நண்பர் ஒருவருக்கு கொடுத்துவிட்டதால் அவர் என்னிடம் காட்டியது புகைப்படம்தான். ஆங்கிலத்தில் அவரால் எழுத முடியும், சில முயற்சிகள் செய்திருக்கிறார். தமிழ் சிறுபத்திரிகை சூழலை மீறி, இதை நிராகரித்து அவர் வேறு திசைகளில் பயணித்திருக்க வேண்டும். அப்படி பயணித்திருந்தால் அவர் வேறு சில சாதனைகளை செய்திருப்பார்.\nஒரு ரசிகனின் குறிப்புகள் - P.B. ஸ்ரீநிவாஸ் - 2\nஇந்த இரண்டாவது குறுந்தகட்டில் முதல் பாடல் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - ஸ்ரீநிவாஸ¤க்கு புகழ் பெற்றுத் தந்த இன்னொரு பாடல்.கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஸ்ரீநிவாஸ் கூட்டணி கொடுத்துள்ள இன்னொரு சிறந்த பாடல். இன்றும் இதைக் கேட்டால் எளிய வார்த்தைகளில் ஒரு தத்துவப் பாடலை இப்படி எழுத கண்ணதாசனை விட்டால் யாரும் இல்லை என்றே உணர்வே ஏற்படும்.\nஉடலுக்கு உயிர் காவல் இதுவும் ஸ்ரீநிவாஸின் குரலில் ஒலிக்கும் போது வேறு பரிமாணம் பெறுகிறது.சரோஜாதேவி காதலிப்பது ஒருவரை, ஆனால் திருமணம் செய்வது இன்னொருத்தரை. தம்பியை காதலித்து அண்ணனை திருமணம் செய்கிறார். தம்பிக்கு இது தெரிய வரும் போது இருவர் மனதில் எழும் உணர்வுகள், உணர்ச்சி போராட்டங்களை வைத்து கதை பின்னப்பட்டிருக்கும். அந்தக் குடும்பத்தில்பெண் கேட்கிறார்கள் என்று சொன்னவுடன் அது அவருக்குகாக என்று நினைத்துக் கொண்டு புகைப்படத்தினைக் கூட பார்க்காமல் ஒப்புக் கொள்கிறாள் கதாநயகி. ராமண்ணா இயக்கம் என்று நினைக்கிறேன்.ஜெமின், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சரோஜாதேவி மூவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருப்பார்கள்.இயல்பான நடிப்பு. இந்தப் பாடலில் குரல் மூலம் ஸ்ரீநிவாஸ் காட்டும் பாவங்கள் குறிப்பிட வேண்டியவை.யார் காவல் என்ற இரு வார்த்தைகளை உச்சரிக்கும் விதங்கள் மூலம் ரசவாதம் நிகழ்த்துவார்.\nசுமைதாங்கி ஸ்ரீதர் கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஸ்ரீநிவாஸ் கூட்டணி தந்த இன்னொரு சிறப்பான படம். இதில் இரண்டு பாடல்களில் ஸ்ரீநிவாஸ் கலக்கியிருப்பார் - மனிதன் என்பவன், மயக்கமா கலக்கமா.இந்த இரண்டையும் அடுத்தடுத்து கேட்கும் போது நமக்கே தெரிகிறது இக்கூட்டணி எவ்வளவு திறமையானது என்று. மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம் என்பது போன்ற வரிகள் கொண்ட இந்த இரண்டில் எது சிறந்தது என்று கூறுவது கடினம்.\nநினைப்பதெல்லம் நடந்துவிட்டால் எளியவார்த்தைகளைக் கொண்டு சிரமமேயின்றி கவிஞர் நிகழ்த்தும் விளையாட்டு. பொருத்தமான இசை. இதுவும்ஒரு தோல்வியுற்ற காதலை அடிப்படையாக கொண்ட படம். படத்தின் இறுதிக் காட்சியில் இப்பாடல்வருகிறது என்று நினைக்கிறேன். ஒரு பாதிரியார் (சாமியார்) ஆவதென்று முடிவு செய்து ஜெமினி ஒரு வரிசையில் நிற்க அவரைத் தேடி பத்மினி வருவார்.\nசிவாஜிக்காக ஸ்ரீநிவாஸ் பாடியுள்ள பாடல் சிலவே.அதில் ஒன்று எங்கும் சொந்தமில்லை. இங்கும் குரல் மூலம் அவர் எழுப்பும் உணர்வினை குறிப்பிட்டேயாக வேண்டும்.\nயார் சிரித்தால் என்ன யார் அழுதால் என்ன வாலியின் வரிகள் ஸ்ரீநிவாஸின் குரலில்.எதையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் ஒருவன் பாடுவது போல் இருக்கும்.\nஅடுத்து வருவது எந்த ஊர் என்றவனே - ஊர் பெயரை வைத்து கவிஞர் பின்னி எடுத்திருப்பார். ஸ்ரீநிவாஸ்குரல் அதற்கு எத்தனை பொருத்தம். மகாதேவன் இசை. இதிலும் ஒருவனின் கதையை கவிஞர் ஊர் ஊராகக் சொல்லியிருப்பார்.இது போன்ற பாடல்களை இயற்றுவது கவிஞருக்கு அல்வா சாப்பிடுவது போலும்.மீண்டும் மீண்டும் கேட்கலாம். இது போல் ஊர்கள் பெயர்களைக் கொண்டு வைரமுத்துவும் ஒரு பாடல் எழுதியிருக்கிறார் - தஞ்சாவூர் மண்ணெடுத்து - படம் பொற்காலம்.\nஉடைத்த கல்லில் ஒன்று தெய்வம் ஒன்று கோவில் ஒன்று வாசல் இறைவன் படைப்பில் எல்லாம் ஒன்றேஇடத்தைப் பொருத்தே எல்லாம் மாறும் - இது சிரிப்பு பாதி அழுகை பாதி என்று தொடங்கும் பாடலின் ஒரு பகுதி.இசை மகாதேவன் என்பதை பிண்ணனி இசையை வைத்தே சொல்லிவிடலாம்.\nஇரவின் மடியில் உலகம் உறங்கும் நிலவின் அழகில் மலரும் மயங்கும் வேதாவின் இசையில் இப்பாடலைக் கேட்கும் போது பாடலை மிகவும் ரசிக்க முடிகிறது. ஸ்ரீநிவாஸ்ஹம்மிங் பிரமாதம்.வேதாவின் திரை இசை வாழ்க்கை கொஞ்ச ஆண்டுகளே. பார்த்திபன் கனவு அவர் இசை அமைத்த முக்கியமான படங்களில் ஒன்று. அது போல் ஒராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன் - ஹிந்திப் பாடல் ஒன்றில் மெட்டு என்றாலும் தமிழில் T.M.S குரலில் அது மிக பிரமாதமாகஇருக்கும். இரவின் மடியில் உலகம் - சரசா பி.ஏ என்பது படத்தின் பெயர். பாலாஜி,பானுமதி நடித்ததுஎன்கிறார் ஸ்ரீநிவாஸ். அவர் கூறுவது போல் இதைக் கேட்டுக் கொண்டே உறங்கலாம்.\nதமிழ் திரைப்படங்களில் சிறந்த சோகப் பாடல்களை பட்டியலிட்டால் அதில் நிச்சயம் இடம் பெறும்பாடல் - நிலவே என்னிடம் - ராமு படத்தில். இப்படத்தில் அனைத்து பாடல்களும் பிரமாதம் என்றால்அதில் ஒளிரும் வைரமாக இருப்பது இப்படம். மெல்லிசை மன்னரும், ஸ்ரீநிவாஸ¤ம் இதில் நம்முள்அதிர்வுகளை ஏற்படுத்துகிறார்கள். கண்ணதாசனின் வரிகள் காலத்தால் அழியாதவை என்றால் இசையும்,குரலும் அது போன்றவை.\nஇப்படம் வெளியான போது தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் இது தவறாது இடம்பெற்றது என்கிறார் பாடகர்.ஜெமினி, கே.ஆர்.விஜயா, எஸ்.வி.சுப்பையா நடித்த படம்.ராமுவாக நடித்த சிறுவனும் சிறப்பாக நடித்திருப்பான். விஜயாவின் ஒரு தலைக் காதலுக்கு பதில் சொல்லும் பாடல் இது.இப்பாடல் மெல்லிசை மன்னருக்கும் மிகவும் பிரியமான பாடல்.\nஆரம்ப காலங்களில் வாய்ப்புக் கேட்கும் போது இப்பாடலை பாடி வாய்ப்புக் கேட்டுள்ளேன் என்று S.P.Bஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். பாடகருக்கு ஒரு சவால்தான் இப்பாடல். ஆனால் பாடலைக் கேட்டால்ஸ்ரீநிவாஸ் சிரமமே இன்றி பாடியிருப்பது போன்ற உணர்வே எழும். ஸ்ரீநிவாஸின் சிறந்த பாடல்களைப்பட்டியிட்டால் இதற்கு அதில் கட்டாயம் இடம் உண்டு.\nகிட்டதட்ட இதே போன்ற ஒ���ு பாடலை ஸ்ரீநிவாஸ் பின்னர் பாடியிருக்கிறார், சிவக்குமாருக்கு. அப்பாடல்அதிகம் பிரபலமாகவில்லை. ஆனால் ஸ்ரீநிவாஸின் குரல் 1966 ல் ஒலித்தது போல் 1979 அல்லது 1980லும் ஒலிப்பதை இப்பாடல் காட்டுகிறது.\nநிலவுக்கு என் மேல் என்னடி கோபம்- ஊடல் உணர்வினை ஸ்ரீநிவாஸ் குரல் மூலம் சித்தரிக்கும் விதம் பிரமாதம்.கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி ஸ்ரீநிவாஸ் கூட்டணியின் இசைப்பயணத்தில் இன்னொருமைல்கல். போலிஸ்காரன் மகளில் இடம் பெற்ற பாடல்.இப்படத்தில் உள்ள பிற பாடல்களும் உன்னதம். அதிலும் சீர்காழி ஜானகி குரலில் ஒலிக்கும் கண்ணில் நீர் இதற்கு காலமெல்லாம அழுவதற்கு என்ற சோகப் பாடல் குறிப்பிட வேண்டிய ஒன்று. படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என அறிகிறேன்.\nகண்களே கண்களே காதல் செய்வதை விட்டுவிடுங்கள்பெண்களே பெண்களே வாலிபரை கொஞ்சம் வாழவிடுங்கள்வாழ்க்கைப் படகில் இன்னொரு நல்ல பாடல்.இதிலும் ஸ்ரீநிவாஸ் அனாசயமாக உணர்ச்சிகளைமிக இயல்பாக காட்டியிருப்பார்.\nகர்ணன் படத்தில் நான்கு பாடகர்கள் பாடும் பாடல் என்ன கொடுப்பான் என்று துவங்கும் பாடல் மிகவும் பிரபலம்.இப்படத்தில் அத்தனை பாடல்களும் ஹிட், அது மட்டுமல்ல படத்துடன் மிகவும்பொருந்தி இருக்கும் பாடல்கள்.\nஅதிலும் கர்ணனை நோக்கி கிருஷ்ணர் பாடுவதாக சீர்காழிகுரலில் உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது, வல்லவன் வகுத்ததடா, கர்ணா வருவதை எதிர்கொள்ளடா என்று துவங்கும் பாடல் கர்ணனின் சிறப்பினை காட்டும் . சீர்காழியின் கணீர் குரலில் அதைகேட்கும் போது இன்று நம்மிடையே இல்லாத சீர்காழி, கவிஞர் குறித்த் நினைவுகள் மனதில் எழும்.எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத பாடல். தாய்க்கு நீ மகனில்லை, தம்பிக்கு அண்ணனில்லை, ஊர்ப் பழி ஏற்றடையடா, நானும் உன் பழி கொண்டேனடா, வஞ்சகன் கண்ணனடா என்ற வரிகள்ஒரு மனிதனின் கதையையும், ஒரு அவதாரத்தின் சுய விமர்சனத்தையும் உள்ளடக்கியவை.\nநான்கு பாடகர்கள்- T.M.செளந்தரராஜன், திருச்சி லோகநாதன், சீர்காழி, ஸ்ரீநிவாஸ் பாடிய பாடலில்ஸ்ரீநிவாஸ் பாடிய பகுதி மட்டுமே குறுந்தகட்டில் உள்ளது.முழுப் பாடலுமே ரசிக்கதகுந்த பாடல். கர்ணனாகசிவாஜி, மற்றும் சாவித்ரி. வேறென்ன சொல்ல வேண்டும்.\nT.M.செளந்தரராஜன், சீர்காழி, ஸ்ரீநிவாஸ்சேர்ந்து பாடியுள்ள பாடல்கள் எனக்குத் தெரிந்து இன்னும் இரண��டு. ஒன்று தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே என்று துவங்கும் பாடல். படம் பெயர் நினைவில்லை. இன்னொன்று பழனி படத்தில் ஆரோடும் மண்ணில் தேரோடும் என்று துவங்கும் பாடல். T.M.செளந்தரராஜன், ஏ.எல்.ராகவன் , ஸ்ரீநிவாஸ்சேர்ந்து பாடியுள்ள பாடல் கலாட்டா கல்யாணம் படத்தில் - எங்கள் கல்யாணம் கலாட்டா கல்யாணாம்என்று துவங்கும்.\nதோல்வி நிலையென - ஊமை விழிகள் 1980 களில் ஸ்ரீநிவாஸ் தமிழில் பாடிய ஒரே பாடல் இதுவெனநினைக்கிறேன். இங்கும் இசையும், குரலும் பிரமாதம்.ஒரு நம்பிக்கையூட்டும் உணர்வினை எழுப்பும் பாடல்.இதற்கு ஸ்ரீநிவாஸ்தான் பொருத்தம் என்று அவர் குரலை பயன்படுத்திக் கொண்ட ஆபாவாணன், மனோஜ் கியானை பாரட்ட வேண்டும். 1980 களிலும் ஸ்ரீநிவாஸின் குரல் மிக நன்றாகவே இருந்திருக்கிறது. அப்போது கன்னடத்தில் அவர் பாடிக்கொண்டிருந்தாக அறிகிறேன்.\nஇளமை கொலுவிருக்கும் (ஹலோ மிஸ்டர் ஜமீன் தார்), பூவரையும் பூங்கொடியே இதயத்தில் நீஇந்த இரண்டு பாடல்களுக்குப் பின் இறுதியாக வருகிறது வனிதா மணியே . இது அடுத்த வீட்டுப் பெண்ணில் இடம் பெற்ற பாடல். பாடலின் இறுதியில் வாதாபி கணபதி பதிம் என்று கர்நாடகஇசைப்பாடலாக முடியும், அதை வா வா என்று முடிப்பார் பாடகர். இதுவும் மிகவும் பிரபலமானபாடல்தான்.\nஒரு பாடகர் குரல் போல் இன்னொரு பாடகர் குரல் சில பாடல்களில் இருப்பதில் ஆச்சரியமில்லை. இசை அமைப்பாளர்கள் ஒரு குறிப்பிட்ட தொனியில் பாட வேண்டும் என்று கேட்கும் போது பாடகர் என்ன செய்யமுடியும். மலேசியா வாசுதேவனின் சில பாடல்கள் T.M.S குரலை நினைவுபடுத்தும். மனோ பாடிய சில பாடல்கள் S.P.B பாடியது போலிருக்கும்.சில பாடல்களைக் கேட்கும் போது பாடியது S.P.B யா இல்லை மலேசியா வாசுதேவனா என்று சந்தேகம் எழும். இது போல் எம்.எல்.ஸ்ரீகாந்த் பாடியுள்ள ஒரு பாடல் S.P.B குரலை நினைவுபடுத்தும் ஆனால் அவர் குரல் வேறு. அவர் திரைப்டங்களில் பாடிய பாடல்கள் குறைவு. வானொலி, தொலைக்காட்சியில் மெல்லிசைப் பாடல்கள் பாடியுள்ளார், இசையமைத்துள்ளார். அவர் வாணி ஜெயராமுடன் பாடிய பாடல் பிரபலமானது.அது நினைவிற்கு இப்போது வரவில்லை. அவர் பாடியதில் நான் ரசித்த இன்னொரு பாடல்\nவேறு சில உதாரணங்கள் தரலாம். ஆனால் இவை விதிவிலக்குகள்தான். ஜெயச்சந்திரன் தமிழில் முதலில் பாடிய பாடல் அலைகள் படத்தில்,' பொன்னென்��� பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே' ஒரு புதுக் குரலின் வரவினைத்தான் காட்டியது. இது போல் தீபன் சக்ரவர்த்தி, டி.எல்.மகராஜன் குரல்கள் திருச்சி லோகநாதனை நினைவுபடுத்தவில்லை.\nதாராபுரம் சுந்தரராஜன், கோவை செளந்தரராஜன் இவர்கள் குரல் T.M..S குரலை நினைவுபடுத்தும்.தூறல் நின்னுப் போச்சு படத்தில் ஒரு மூணு முடிச்சாலே முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி என்றபாடலைப் பாடியவர் கோவை செளந்தரராஜன். T.M..S போல் பாடுவதால் அவரது இரண்டு மகன்கள், பால்ராஜ்,செல்வக்குமார் திரையுலகில் பிரகாசிக்கமுடியவில்லை. மெல்லிசை கச்சேரிகள்தான் செய்ய முடிந்தது.\nஒரு ரசிகனின் குறிப்புகள் - P.B.ஸ்ரீநிவாஸ் - 1\n1952 லேயே அறிமுகமானாலும் 1961ல் வெளியான பாவ மன்னிப்பு படத்தில் அவர் பாடிய காலங்களில் அவள் வசந்தம் என்ற பாடல் அவரை மிகவும் பிரபலமாக்கியது.அதற்கு முன்பும் அவர் பல குறிப்பிடதகுந்த பாடல்களை பாடியிருக்கிறார். தமிழில் ஜெமினி கணேசனுக்காக பல பாடல்களை பாடியிருந்தாலும் A.M.ராஜா தமிழில் பாடுவதை தேன் நிலவு படத்துடன் நிறுத்திக் கொண்டார்.கிட்டதட்ட 7 அல்லது 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜெமினிக்காக அவர் பாடியது ரங்க ராட்டினம் என்ற படத்தில் (முத்தாரமே உன் ஊடல் என்னவோ- ராஜா- ஈஸ்வரி).\nஸ்ரீநிவாஸின் பொற்காலம் 1961ல் ஆரம்பித்து 1968 அல்லது 1969 வரை தொடர்கிறது. 1970 களில் அவர் அதிகமாக பாடவில்லை, 1980 களில் இன்னும் குறைவு.தமிழில் அவர் கடைசியாகப் பாடிய முழுப்பாடல் ஊமை விழிகள் படத்தில் என்றால் அதற்கு முன் இளைய ராஜா இசையில் ஒரு பாடல் பாடியிருக்கிறார். பத்தாண்டுகளுக்குள் காலத்தால் அழியாத பல பாடல்களை அவர் பாடியிருக்கிறார். சில படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார்- ஹிந்தியில். ராஜா பாடுவதை நிறுத்திக் கொண்ட போது ஜெமினி உச்சத்திலிருந்தார். ஜெமினிக்கு பொருந்தும் இன்னொரு குரல் ஸ்ரீநிவாஸ¤டையது என்பதால் ராஜா இல்லாத குறையை இவர் தீர்த்து வைத்தார் என்று சொல்லலாம். இருவர் குரலும் மென்மையானவை என்றாலும் வேறுபட்ட குரல்கள்.\nஸ்ரீநிவாஸின் குரல் பலருக்கு ஜெமினியை நினைவுபடுத்தினாலும் பாலாஜி,ரவிச்சந்திரன்,முத்துராமன், நாகேஷ் உட்பட பலருக்கு அவர் பாடியிருக்கிறார். அது மட்டுமல்ல அப்போது இசையமைத்த அனைத்து இசை அமைப்பளர்களுக்கும் பாடியிருக்கிறார். அதிலும் மெல்லிசை மன்னர்கள் ஸ்ரீநிவாஸ் கண்ணதாசன் கூட்டணி என்றும் சோடை போனதில்லை என்றே சொல்ல முடியும். பின்னர் விஸ்வநாதன் தனியாக இசை அமைத்த போதும் இம்மூவரும் தொடர்ந்து அற்புதமான பாடல்களைத் தந்திருக்கிறார்கள்.\nசரிகம (saregama - முன்பு HMV) Legends என்ற தலைப்பில் 5 குறுந்தகடுகளை ஒரு தொகுதியாக வெளியிட்டுள்ளது. மொத்தம 94 பாடல்கள். ஸ்ரீநிவாஸின் முன்னுரை, முடிவுரை, அது தவிர சில பாடல்களுக்கு அறிமுக உரை - அவர் குரலில்.இத்தொகுதியின் முதல் தகட்டை அடிப்படையாக இன்று எழுதுகிறேன்.\nகாலங்களில் அவள் வசந்தம் என்ற பாடலுடன் துவங்குகிறது. . கீதையில் சொல்லப்பட்ட சில வரிகளை வைத்துக் கொண்டு ஒரு காதல் பாட்டை துவங்குவது கண்ணதாசனின் கவித்துவத்தினைக் காட்டுகிறது என்றால் அதற்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள் இசை அமைப்பாளர்களும் பாடகரும். இப்பாடலைக் கேட்கும் ஒவ்வொருவருமே நாமும் இது போல் எழுதமாட்டோமோ என்று எண்ணவைக்கும் பாடல் இது.ஸ்ரீநிவாஸை பிரதிநிதித்துவபடுத்தும் பாடல் இன்றும் இதைச் சொல்லலாம்.\nகண்ணாலே பேசிபேசி இது அடுத்த வீட்டுப் பெண். டி.ஆர்.ராமசந்திரன் அஞ்சலி தேவி நடித்த நகைச்சுவைப் படம். இதில் வனிதா மணியே என்ற பாடலும் மிகவும் பிரபலமானது. இப்பாடலும் ஸ்ரீநிவாஸின் குரல் ஜாலத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. தெளிவான உச்சரிப்பும், குரலில் வெளிப்படும் பாவங்களும் ஸ்ரீநிவாஸின் முத்திரையை கொண்டவை.\nகாதல் நிலவே கண்மணி ராதா ஹலோ மிஸ்டர் ஜமின்தார் இந்த மூவர் கூட்டணியின் திறமைக்கு இன்னொரு உதாரணம், நாளும் தூக்கமில்லாமல் ஒடும் நதியினைப் போலே என்று எளிய வார்த்தைகளில் காதலன் உள்ளத்தினை சித்தரிக்கும் கண்ணதாசன் இதே படத்தில் வேறு சில பிரமாதமான பாடல்கள் எழுதியிருக்கிறார். இப்பாடலைக் கேட்கும் போது எனக்கு நினைவிற்கு வரும் இன்னொரு பாடல் , இது துளசி மாடம் என்ற படத்தில் என்று நினைக்கிறேன்\nகண்ணன் ராதையைப் பிரிந்தே போகிறான்\nஒரு சோகக் காட்சி, யமுனா நதிக்கரையில் மாலை மயங்கி இருள் சூழும் வேளையில் காதலர்கள் பிரிகிறார்கள். இதில் கவிதைக்கு உயிர் தருவது ஸ்ரீநிவாஸின் குரல். உறுத்தல் தராத பிண்ணனி இசை சற்றே நீண்ட பாடல். ஏதோ நாம் அங்கே இருந்து இந்த துயர்க் காட்சியினை உணர்வது போன்ற மன நிலையை ஏற்படுத்தும் பாடல் இது. ராதை வேறானாள் கண்ணன் வேறானான் என்று பிரிவின��� அதற்குரிய சோகத்துடன் நம் முன் கொண்டுவரும் பாடல் இது. சந்தடியேயில்லை யமுனா நதி தீரம் என்று இடப்பிண்ணியின் வர்ணனை அவர் குரலில் ஒலிக்கும் போது நமக்கு உடனே அங்கு போய் அவர்களை இணைப்போமா என்றுதான் தோன்றும். யாரவது முழுப் பாடலையும் இணையத்தில் இடலாம்.\nகண்படுமே கண்படுமே நீ வெளியே வரலாமா - காத்திருந்த கண்கள்- இதில் அத்தனை பாடல்களும் பிரமாதம்.ஜெமினி இரண்டு சாவித்ரி வித்தியாசமான கதை இருவரும் ஜெமினியைக் காதலிப்பார்கள். உருவ ஒற்றுமையை பயன்படுத்தி, சந்தர்ப்பசூழ நிலைகளை சாதகமாக்கிக் கொண்டு ஒரு சாவித்ரி ஜெமினியை மணம் செய்து கொள்வார். ஜெமினி காதலித்தது இன்னொரு சாவித்ரியை. விபத்தில் சிக்கிய அவர் குணமாகி உண்மை தெரிய வரும் போது இங்கே ஜெமினி குழந்தை, மனைவியுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருப்பார்.\nஇப்படத்தில் சீர்காழியின் குரலில் ஒலிக்கும் சோகப்பாடலும் பிரபலமானது. ஒடம் நதியினேலே, ஒருத்தி மட்டும் கரையினிலே என்று துவங்கும் பாடல் அந்தச் சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். இது போல் பிற பாடல்களும் படத்தின் கதைப் போக்குடன், காட்சியுடன் மிகவும் பொருந்தியிருக்கும்.\nமாயவநாதன் எழுதிய அழகான மலரே என்று துவங்கும் பாடல் அதிகம் தெரியவராத பாடல்.இங்கும் பாடகரின் குரல் பாட்டினை வேறொரு பரிமாணத்திற்கு உயர்த்துகிறது. எளிமையான வார்த்தைகளுடன் தாலாட்டுப் பாடல் இது ஆனால் வெறும் தாலாட்டு பாடல் மட்டுமல்ல.\nஉன் கண்ணில் என்னை நான் கண்டு கொண்டேன்,\nஎன் பாடல் போலே உன் பாடல் வேண்டாம்\nபோன்ற வரிகள் யோசிக்க வைக்கும்.\nநேற்று வரை நீ யாரோ - வாழ்க்கைப் படகு.இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் தேன் என்று சொல்லலாம். இதில் ஸ்ரீநிவாஸ் பாடிய சின்ன சின்னக் கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ - இது போன்ற பாடலும், பொருத்தமான இசையும், குரலும் சாதனைகள்தான். கண்ணதாசன் எளிய சந்தங்களைக் கொண்டு விளையாடுவதில் வல்லவர் என்பதற்கு இன்னொரு உதாரணம் இப்பாடல்.குழந்தையாய் இருந்து விட்டால் துன்பங்கள் இல்லைஎன்று பாடும் கதாபாத்திரம் சந்தித்த ஏமாற்றங்கள் என்னென்ன என்பதை பாடல் கோடிட்டு காட்டுகிறது. இப்படி குழந்தையை நோக்கி பாடும் பாடலில் ஒருவரின் கதையை சொல்லியிருப்பார் கவிஞர். . ஜெமினி ஸ்டூடியோஸின் வெள்ளி விழா ஆண்டில் வெளியான படம் இது. படத்தினை பார்த்திருக்கிறேன், கதை நினைவில் இல்லை, பாடல்கள் மனதில் நிற்கின்றன.\nமெளனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும், நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்-இப்படி பாடுவதற்கவே காதலிக்கலாம் என்று நினைக்கும் வகையில் மெல்லிய காதல் உணர்வுகளின் அழகான வெளிப்பாடு.ஸ்ரீநிவாஸின் உச்சரிப்பும், அவர் பாடும் விதமும் நம்முள் அந்த உணர்வினை ஏற்படுத்திவிடுகின்றன.\nஉன் அழகைக் கண்டுகொண்டால் பெண்களுக்கே ஆசை வரும் - கண்ணதாசன் மிக எளிய வார்த்தைகளை கொண்டு இப்பாடலை ஆரம்பித்து வைக்கிறார் என்றால் குரல் மூலம் அந்த வார்த்தைக்குரிய பெண்ணை நாம் கற்பனை செய்யத் தூண்டுகிறார் பாடகர். கோவர்த்தனின் சிறப்பான இசை எங்கும் உறுத்துவதில்லை, பாடலுடன் இழையோடும் இசை அது.\nஇந்தப் பாடலை கேட்டால் ஒரு வேளை S.P.B பாடியதை ஸ்ரீநிவாஸ் பாடியது என்று தப்பாகப் போட்டுவிட்டார்களா என்று தோன்றும். நடந்தால் அன்னத்தின் நடை அழகு, நாடகமாடும் இடை அழகு என்ற வரிகளை ஸ்ரீநிவாஸ் பாடியிருக்கும் விதம் S.P.B யின் ஆரம்ப காலப் பாடல்களை நினைவுபடுத்தும். இது போல் இப்பாடலின் வேறு சில வரிகளும் S.P.B யின் குரலினை நினைவுபடுத்தும். இந்த எண்ணம் எழுவது குறித்து தொடர்புடைய குறிப்பினை இன்னொரு பாடல் குறித்து எழுதும் போது தருகிறேன்.\nஅழகே உருவாய் அவள் வந்தாள்-மருதகாசி எழுதி பாட்டொன்று கேட்டேன் படத்தில் இடம் பெற்றது.C. ராமச்சந்திரா இசை. இவர் ஹிந்தியில் 1950களில்,1960களில் பிரபலம். தமிழிலும் இசை அமைத்துள்ளார். வஞ்சிக்கோட்டை வாலிபன் இவருக்கு பெரும் புகழ் தந்த படம். நான் அறிந்த வரையில் தமிழில் 1960களில் இவர் மிக குறைவாக இசை அமைத்துள்ளார். ஒருவேளை இப்படம் நீண்ட காலம் தயாரிப்பில் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. இப்பாடலில் இசை அவ்வளவு சிறப்பாக இல்லை. அதனால் ஸ்ரீநிவாஸின் குரல் மட்டுமே பாடலைக் காப்பாற்றுகிறது.மருதகாசியின் வரிகள் மிகப் பிரமாதம் என்று சொல்லமுடியாது. மெல்லிசை மன்னர்கள் கையில் இப்பாடல் இன்னும் மெலடி கொண்டதாக வந்திருக்கும்.\nஇந்த குறுந்தகட்டில் உள்ள பிற பாடல்களில் துள்ளித் திரிந்த பெண்ணொன்று, சின்னச் சின்ன கண்ணனுக்கு, தோள் கண்டேன், உங்கள் பொன்னான கைகள் மிகவும் அறியப்பட்டவை. உங்கள் பொன்னான கைகள் போன்ற பாடல்களில் குரல் மூலம் பரிகாசம் செய்யும் உணர்வினை ஸ்ரீநிவாஸ் கொண்டு வந்திருப்பார். அதற்காக அவர் சிரமப்பட்ட மாதிரியே தெரியாது.\nஸ்ரீநிவாஸின் பல பாடல்களில் மிக அனாசயமாக உணர்ச்சிகளை காட்டியிருப்பார். கேட்பவர்களுக்கு மிக இயல்பாக மிகையின்றி இவற்றை உணர முடியும். சில பாடல்களில் வார்த்தைகளின் உச்சரிப்பு, இடையீடு மூலம் அவர் பாடலின் கருத்தினை எளிதாக நாம் அறியச் செய்துவிடுவார். அதை வைத்துக் கொண்டு நாம் ஒரளவிற்கு காட்சி அமைப்பினை ஊகிக்க முடியும். இப்படி அவர் பாடல்களுக்கு உயிர் கொடுப்பதால்தான் ராஜ்குமார் தனக்கென 20 ஆண்டுகளுக்கு மேலாக பிண்ணனி பாடிய ஸ்ரீநிவாஸை தன் ஆன்மா என்று அழைத்தாரோ\nபிரதிவாதி பயங்கரம் என்றால் பலருக்கு பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சார் பெயர்தான் நினைவிற்கு வரும்.பன் மொழி வித்தகர், ஆயிரக்கணக்கான பக்கங்கள் உரைகள் எழுதியவர், ஸ்ரீராமனுஜன் என்ற இதழின் ஆசிரியராக பலகாலம் இருந்தவர். ஆழ்ந்த புலமை கொண்டவர், அனைவராலும் மதிக்கப்பட்டவர்.\nஅவர் எழுதியவற்றுள் சிலவற்றை வாசித்திருக்கிறேன்.பிரமிப்பூட்டும் புலமை அவருடையது. இப்படிக் கூட வியாக்கியானம் செய்ய முடியுமா என்று நம்மை வியக்க வைக்கும் எழுத்து அவருடையது.\nதன் பெயரில் பிரதிவாதி பயங்கரம் என்பதை கொண்டிருக்கும் இன்னொருவரும் மிகவும் பிரபலமானவர்.தன் குரலால் தலைமுறை தலைமுறையாய் ரசிகர்களை ஈர்த்துக் கொண்டிருப்பவர். இன்றும் கவிதைகள் எழுதிக் கொண்டும், கஜல் பாடல்கள் இயற்றிக் கொண்டும் முதுமை என்பது தனக்கு இல்லை என்று காண்பிப்பவர். அவர்தான் பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீநிவாஸ் (P.B.Srinivos) . இந்த வாரம் அவரைப் பற்றிய பதிவுகள் இடம் பெறும். அந்தக் குரல் பிரதிவாதி பயங்கரம் என்ற பெயருடன் பொருந்துகிறதா.பிரதிவாதியை மயக்கும் குரல் அல்லவா அது. வாதமில்லை பிரதிவாதமில்லை என்று சொல்லக்கூடிய இனியக் குரல் அது.முழுப் பெயரையும் சொன்னால் அபஸ்வரமாகத் தெரியும் என்றுதான் ஒரு வேளை P.B.ஸ்ரீநிவோஸ் என்ற பெயரில் அவர் எழுதுகிறாரோ என்னவோ.\nலெஜெண்ட்ஸ் என்ற தலைப்பில் தமிழில் அவர் பாடிய திரைப்பட பாடல்கள் ஐந்து குறுந்தகடுகளாக கிடைக்கின்றன. அதன் அடிப்படையில் எழுதுகிறேன்.அவ்வாறு எழுதுவதில் சில வசதிகள் உள்ளன.உங்களுக்கும் பாடல்களை அடையாளம் காண்பது எளிதாக இருக்கும். என்றாலும் அவற்றில் இடம் பெறாத பாடல்க��், எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் உட்பட வேறு பலவற்றை குறித்தும், சில அபூர்வமான பாடல்கள் குறித்தும் எழுதவிருக்கிறேன்.\nஇதை ஒரு ரசிகனின் பதிவு என்று எடுத்துக் கொள்ளுங்கள்\nசந்திரமுகியும் லாயத்தில் இல்லாத குதிரையும்\nஒரு வலைப்பதிவாளர் ஆர்வக்கோளாறினால் சந்திரமுகி பாடல்களை இணையத்தில் MP3 வடிவில் தரும் இணையதளத்திற்கு சுட்டி கொடுத்து விட்டார். அதை இன்னொரு ரசிகர் கண்டித்ததால் அந்தச் சுட்டிக்குப் பதிலாக ராகா இணைய தள முகவரி கொடுத்துவிட்டார். இதில் பாடல்களைக் கேட்கத்தான் முடியும் MP3 வடிவில் இறக்கிக் கொள்ள முடியாது என்பதால் இந்த இணைப்பினைக் கொடுத்ததாக காரணம் வேறு கூறியிருக்கிறார்.\nஇணையதளங்களில் உள்ள பாடல்களை MP3, wav வடிவில் மாற்றித்தரும் மென் பொருட்கள் இருக்கின்றன. இவை கையாள்வதற்கு எளிதானவை. பாடல்களை தெரிவு செய்துவிட்டால் அவை ஒடிக் கொண்டிருக்கும் போதே மென்பொருள் வடிவமாற்றத்தினை செய்துவிடும். உதாரணமாக ஒரு படத்தின் அனைத்துப் பாடல்களையும் ஒரே முறை தெரிவு செய்தால் தெரிவு செய்யப் பட்ட வரிசையில் பாடல்கள் வடிவமாற்றப்பட்டு கணினியில் சேமிக்கக் கூடிய நிலையில் இருக்கும். அதை நாம் சேமிக்க வேண்டும், அவ்வளவுதான். இதைக் கற்றுக் கொள்ள அதிக பட்சம் ஐந்து நிமிடம்தான் ஆகும்.\nஇதுதவிர P2P மூலமும் பாடல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.ஆகவே என்னிடம் MP3, wav வடிவில் மாற்றித்தரும் மென்பொருள் இல்லாதப் போதும் கூட நான் பிறரிடமிருந்து பாடல்களை இலவசமாக MP3 வடிவில் பெறமுடியும்,பகிர்ந்து கொள்ளவும் முடியும்.பாடல்கள் வெளியான 24 மணி நேரத்திற்குள் இணையத்தில் கிடைக்கின்றன.கூகிளில் தேடினால் அந்த இணைய முகவரியைக் கண்டுபிடிப்பதுகடினமேயில்லை.\nவேறு வார்த்தைகளில் சொன்னால் குதிரை லாயத்தை விட்டு ஒடி விட்டது.அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. பல்கிப் பெருகி ஒடிக் கொண்டிருக்கின்றன குதிரைகள். ஆனாலும் லாயத்தைப் பூட்டினால் குதிரையைப் கட்டுப்படுத்தலாம் என்று நினைக்கின்றனர் சிலர். குதிரை லாயத்தை விட்டு ஒடிப் போன பின் பூட்டு போடச் சொல்லுவது புத்திசாலித்தனமா.\nஉண்மையில் கேட்க வேண்டிய கேள்வி வேறு - புதிதாக வெளியாகும் திரைப்பட பாடல்களின் ஒலி நாடா, குறுந்தகடு விலைகள் ஏன் இவ்வளவு அதிகமாக உள்ளன.இந்தியாவில் ரூபாய் 50க்குவிற்கும��� ஒலிநாடாவின் உற்பத்திச் செலவு 15 ரூபாய் கூட இருக்காது, அது போல் ரூபாய் 99க்குவிற்கும் குறுந்தகட்டின் உற்பத்தி செலவு ரூபாய் 20 கூட இருக்காது.\nஇந்த குறுந்தகடு அமெரிக்காவில் 5 அல்லது 6 டாலருக்கு விற்கிறது. டாலரின் மதிப்பு ரூ 40 என்றால் ஒரு குறுந்தகட்டின் விலை ரூபாய் 200 அல்லது 240.மொத்தம் சுமார் 30 நிமிடங்கள் ஒடும் பாடல்களைக் கொண்ட குறுந்தகட்டின் விலை ரூபாய் 99 என்பது அதிகமாகத் தெரியவில்லையா\nசந்திரமுகி ஆடியோ உரிமை ஒரு கோடிக்கும் மேல் விலை போகிறது என்றால் அதை வாங்கியவர் இந்த விலை வைத்து விற்று குறுகிய காலத்தில் போட்ட முதலையும் எடுத்து, லாபம் வேறு சம்பாதித்துவிடுவார்.\nஇப்படி ஏன் இந்த விலை விற்கிறீர்கள் என்று ரசிகர்கள் கேட்காதவரை இப்படி அவர்கள் தலையில்மிளகாய் அரைப்பது தொடரும்.தங்கள் தலைகளில் மிளகாய் அரைக்கிறார்கள் என்ற உணர்வேஇங்கு இருப்பதாகத் தெரியவில்லை.இதை விட பரிதாபமானது யாருக்கோ நஷ்டம் வரக்கூடாது\nஎன்பதில் இவர்கள் காட்டும் அக்கறை.\nசில தினங்களுக்கு முன் Science For The People மின்மடல்விவாத அரங்கில் ரிச்சர்ட் லெவின்ஸ் ஒருகுறிப்பினை எழுதியிருந்தார். அதில் அவர் குறிப்பிட்டிருந்தவை ஒரு நூலளவிற்கு விரிவாக எழுதப்பட வேண்டியவை. அவரது பல கட்டுரைகள், நூற்களின் அத்தியாயங்களையும், அவர் ரிச்சர்ட் லெவாண்டினுடன் சேர்ந்து எழுதியவை சிலவற்றைப் படித்திருக்கிறேன்.\nலெவின்ஸ் ஹார்வர்ட் பல்கலைகழ்கத்தில் மானுட சூழலியல் பிரிவில் ஆராய்ச்சியாளர். அறிவியலின் சமூகத்தாக்கம் குறித்தும், அறிவியலுக்கும் சமூகம்,கருத்தலிற்குமிடையே உள்ள உறவுகள் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார். அவரது பல கட்டுரைகள், உரைகள் இணையத்தில் கிடைக்கின்றன.இங்கு நான் நான்கு சுட்டிகள் மட்டும் தருகிறேன்.\n1, 1996ல் எடின்பர்க் உலக அறிவியல் விழாவில் விருது பெற்றபின் ஆற்றிய உரை.\n2, உடல்,சமூகம் குறித்த ஒரு பேட்டி.இதில் நோய்கள் உருவாவது,பரவுவது குறித்து அவர் தரும்தகவல்கள், முன் வைக்கும் கருத்துக்கள் முக்கியமானவை\n3, உடல் நலம் குறித்த ஒரு சமூக சூழலியல் பார்வை .\nகான்சாஸ் உடல்நல அறக்கட்டளைக்காக அவர் எழுதிய விரிவான அறிக்கையினைப்படித்திருக்கிறேன். அது இணையத்தில் கிடைப்பதாகத் தெரியவில்லை.\n4,க்யுபாவின் 'உயிரியல் ஆயுதங்கள்' குறித்த கட்டுரை\nஇவற்றை சிறிது முயற்சி எடுத்தால் படித்துப் புரிந்து கொள்ள முடியும்.விசேஷமான அறிவையோ அல்லது குறிப்பிட்ட துறைகளின் அறிவை பின்புலமாகவோ இவை கோரவில்லை.வேறொரு சந்தர்ப்பத்தில் லெவின் பற்றி இன்னும் விரிவாகவும், radical science, science for the people இயக்கங்கள் குறித்தும் எழுத முயல்கிறேன்.\nஒரு மாறுதலாக இந்த வாரம் ஒரு தனிநபர் தொடர்புடைய ஐந்து அல்லது ஆறு பதிவுகளை பதியவிருக்கிறேன்.இவ்வலைப் பதிவில் அரசியல்,கலாச்சாரம், சமகால நிகழ்வுகள் குறித்தபதிவுகளைப் படித்தவர்களுக்கு இப்பதிவுகள் ஒரு மாறுதலாக இருக்கும்.அதற்காக இந்தவாரப் பதிவுகளெல்லாம் குறிப்பிட்ட நபர் தொடர்புடையவை என்று பொருள் கொள்ள வேண்டாம்.\nசரி யார் அந்த நபர் என்று கேட்கிறீர்களா - ஒரு குறிப்புத் தருகிறேன் யூகிக்க முடியுமா என்றுபாருங்கள் - அவர் பெயரில் பிரதிவாதி பயங்கரம் என்பது ஒரு பகுதி. யூகிக்க முடிகிறதா,இன்னொரு குறிப்பு - இவர் பல் மொழி ஞானமுடையவர். இப்போதாவது தெரிகிறதா யார் இவர் என்று\nபண்டிதர் தமிழ், பாமரர் தமிழ் - மாலனின் கருத்துகள் குறித்து\nஇன்று தமிழை பண்டிதர் தமிழ்,பாமரர் தமிழ் என்று பிரிக்க முடியாது, ஏனெனில் இன்று பண்டிதர் தமிழ் என்று ஒன்று இருக்கிறெதன்றால் அதைப் பேசும் பண்டிதர்கள் யார் என்ற கேள்வி எழுகிறது. பரிதிமாற்க் கலைஞர் காலம் வேறு, இன்றைய காலம் வேறு. தூயத் தமிழ் பேச வேண்டும், எழுதவேண்டும் என்பவர்களைக் கூட பண்டிதத் தமிழினை முன்னிறுத்துவோர் என்று கூற முடியாது. தினத்தந்தியின் தமிழ் ஒரு வழக்கறிஞரால் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டது.கானா பாடல் இன்று மரியாதைக்குரியவை, ஆய்விற்குரியவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன. இது போன்ற மாற்றங்கள் பல காரணங்களால் ஏற்படுகின்றன.\nடென்த் படிக்கும் டெரரிஸ்ட் என்று எழுதும் விகடனின் தமிழ் யாருடைய தமிழ்.கடந்த ஆண்டு இந்தியா வந்திருந்த போது பண்பலை நிகழ்ச்சி ஒன்றினைக் கேட்டேன். அதில் நிகழ்ச்சியைத் தொகுத்தவர் பேசியவற்றில் தமிழ் வார்த்தைகளை விட ஆங்கில வார்த்தைகளே அதிகம்.ஊடகங்கள் கையாளும் தமிழ் பாமரர் தமிழா, நாம் தினசரி வாழ்க்கையில் பேசும் தமிழா - இரண்டும் இல்லை. ஊடகங்கள் உருவாக்கிய தமிழ்.\nஸ்பாட் லைட், கவர் ஸ்டோரி, புக் கிளப்,க்ளிக்ஸ்,லைட்ஸ் ஆன் - இப்படித்தான் எழுத வேண்டுமா. இங்கு அன்றாடப் பேச்சு தமிழிலு���் ஆங்கிலத்தினை புகுத்தும் முயற்சியைத் தானே ஊடகங்கள் செய்கின்றன.இதற்கு யார் காரணம்- ராமதாஸா, திருமாவளவனா இல்லை அரசியல்வாதிகளா, பண்டிதர்களா. இப்படி எழுதுங்கள் என்று வாசகர்கள் ஆலோசனை கூறினார்களா.\nதிரைப்படங்களில் முன்பு டைரக்ஷன், எடிட்டிங்,சங்கீதம் போன்ற சொற்கள்தான் சுவரொட்டிகளில் காணப்பட்டன.காலப்போக்கில் தமிழில் பொருத்தமான சொற்கள் இடம் பெற்றன. இருப்பினும் தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களில் பிக்சர்ஸ், புரொடக்ஷன்,மூவி மேக்கர்ஸ், பிலிம்ஸ், கம்பைன்ஸ்,டாக்கிஸ்,மூவிஸ்,ஆர்ட்ஸ் போன்றவை அன்றும் இருந்தன, இன்றும் இருக்கின்றன. அது போல் ஸ்டுடியோ, லாபரட்ரிஸ்,லாப் போன்ற பெயர்கள் இன்றும் உள்ளன. எனவே அன்றும் இன்றும் திரைப்படங்களின் தலைப்பில் மட்டும் ஆங்கிலம் இருப்பதில் புதுமையில்லை. சரசா பி.ஏ, மேஜர் சந்திரகாந்த், சர்வர் சுந்தரம், மோட்டர் சுந்தரம் பிள்ளை - இவையெல்லாம் ரகசிய போலிஸ் 115க் கு முன் வந்த படங்கள் என்று நினைக்கிறேன். நீலகிரி எக்ஸ்பிரஸ், டவுன் பஸ்,சி.ஐ.டி. சங்கர், ஹலோ மிஸ்டர் ஜமீன்தார், ரிவால்வர் ரீட்டா, கன்பைட் காஞ்சனா என்று ஒரு பட்டியலே தரலாம்.டாக்டர் சிவா வெளிவந்தது 1975 அல்லது 1974. அதற்குப் பின்னும் பல படங்களின் பெயர்களில் ஆங்கிலச் சொற்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் நாட்டில் இந்தி எதிர்ப்புதான் அதிகம், ஆங்கில எதிர்ப்பல்ல. எனவே இதை யாரும் ஒரு பிரச்சினையாகப் பார்க்கவில்லை. எனவே இதையும்,பண்டித தமிழையும் தொடர்புபடுத்த முடியாது. பண்டிதர்கள் ம.கோ.இராமச்சந்திரன் என்று வேண்டுமானால் எழுதியிருப்பார்கள்.பெயர்களை மாற்ற வேண்டும் என்று கோரியதுண்டா.\nஇப்போது தமிழ்ப் படங்களின் பெயர்கள் தமிழில் இருக்க வேண்டுமென்பது பண்டிதர் தமிழின் தொடர்ச்சி என்றால் 1950கள்,1960கள்,1970களில் பண்டிதத் தமிழ் வாதிகள் இப்படங்களின் பெயர்கள் குறித்து எதிர்த்தார்களா. எதிர்க்கவில்லையெனில் ஏன்.\nஇப்போது இதை எதிர்ப்பவர்கள் தங்களுடைய தமிழ் அரசியலின் ஒரு பகுதியாக இதைப் பார்க்கிறார்கள். இதை விமர்சிக்கும் அதே வே¨ளையில் ,தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும், கல்வியில் தமிழ் வழிக் கல்விக்கும், தமிழ் மொழிக்கும் உரிய இடம் வேண்டும் என்பதும் நியாயமான கோரிக்கைகள் என்பதைப் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் இங்கு முன்னதை விமர்��ிப்பவர்கள் பின் இரண்டையும் குறித்து எதுவும் கூறுவதில்லை. பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் போன்றவற்றின் அரசியலை ஏற்காதவர்கள் கூட இந்த இரண்டு கோரிக்கைகளையும் வரவேற்கலாம். எனக்கு ராமதாஸ், திருமாவளவன் நடத்தும் அரசியல் குறித்து ஆயிரம் விமர்சனம் இருக்கலாம். ஆனால் அதற்காக தமிழுக்காக அவர்கள் இயக்கம் நடத்துவதையே நிராகரிக்கத் தேவையில்லை.தாங்கள் முன் வைக்கும் லட்சியங்கள், இலக்குகள் குறித்து அவர்களிடம் தெளிவில்லை, இது வெறும் அரசியல் நாடகம் என்ற வாதம் உள்ளது. இதை நான் முற்றிலும் மறுக்கவில்லை. அரசியல்வாதிகள் மீது விமர்சனம் வைக்கலாம், ஆனால் நாட்டை கெடுத்தது அரசியல்வாதிகள் மட்டும்தான் என்ற வாதத்தினை நான் ஏற்கத் தயாரில்லை. பிரச்சினை என்னவெனில் பா.ம.க உட்பட பல கட்சிகளுக்கு கல்வி, மொழி குறித்த உண்மையான அக்கறை இல்லை, தெளிவான செயல்திட்டமோ, தொலை நோக்குப் பார்வையோ இல்லை. இது அவர்களிடம் மட்டும் இல்லையா, பிற துறைகளிலுள்ளோருக்கு இருக்கிறதா என்பதே கேள்வி.\nநான்கு கட்டுரைகள், இந்தி, மொழி\nஇந்த நான்கு கட்டுரைகளும் ஏனோ தானோவென்று உள்ளன,மாலன் கட்டுரையில் மது கிஷ்வர் குறிப்பிட்டது தொடர்பற்று இருக்கிறது, மரத்வாடாவிலும்,விதர்பாவிலும் உள்ள சராசரி விவசாயிக்கு மராட்டி மொழி பயன்படுமளவிற்கு இந்தி பயன்படுமா என்று தெரியவில்லை.அது போல் குஜராத்தில் உள்ளவருக்கு குஜராத்தி இந்தியை விட அதிக பயன்மிக்கதாக இருக்கலாம். பள்ளிக்குப் போகாதவர்களெல்லாம் இந்தி தெரிந்து வைத்திருப்பார்கள் என்பது ஒரு அனுமானம்தான், இந்தி பேசுவோரில் எத்தனை பேருக்கு இந்தி எழுதப் படிக்கத் தெரியும்.அப்படி யிருக்கும் போது கிஷ்வர் கூறுவது அபத்தம்.\nஇதில் வேடிக்கை என்னவெனில் இந்தியில் மனுஷி நடத்த முடியவில்லை என்பதற்கு அவர் சொன்ன முக்கிய காரணம் இந்தியில் பொருத்தமான, போதுமான கட்டுரைகள் போன்றவை கிடைக்கவில்லை, பெரும்பாலும் ஆங்கில இதழில் வெளியானதையே மொழி பெயர்த்து வெளியிட்டோம் என்பது. அப்படியானால் இந்தி எந்த அளவிற்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று தெரிகிறது.\nமாலனுக்கு அடிப்படை விஷயங்களில் தெளிவில்லை.ஒரு மொழி என்பதினை பாமரர் மொழி பண்டிதர் மொழி என்று பிரிக்க முடியாது. பண்டிதர்கள் உருவாக்கும் சொற்களும் பாமரர்களிடம் செல்லும். அது போ���் பாமரரும் மொழியின் வளர்ச்சிக்கு உதவியிருப்பார்கள். மேலும் மொழி என்பது தொடர்ந்து மாறுதல்களுக்கு உள்ளாவதுண்டு. தமிழில் எழுத்துச் சீர்திருத்தம் எப்படி வந்தது.தினத்தந்தியின் தமிழ் யாருடைய தமிழ், கானா பாடல்களில் உள்ள தமிழ் யாருடைய தமிழ்.பேச்சு மொழி இந்தியும், அரசின் அதிகாரப் பூர்வ கிந்துஸ்தானியும் ஒன்றாகவா உள்ளன. அதிகார பூர்வ இந்துஸ்தானி அரசின் ஊடகங்களில், அலுவலகங்களில் வாழ்கிறது. பேச்சு மொழியில் ஆங்கிலம்,உருது சொற்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.\nபாண்டியன் கட்டுரையில் உள்ள பல கருத்துக்களை நான் ஏற்க இயலாது.தி.மு.கவும் ஒரு காலத்தில் திராவிட நாடு கோரியது.மேலும் பாண்டியன் தமிழ் மிக நன்றாகவே உள்ளது, பிரச்சினை ஏதுமில்லை என்ற ரீதியில் எழுதியிருக்கிறார்.தமிழ் இங்கு ஆட்சி மொழியாக முழுமையாக இல்லை என்பதை மறைக்கிறார். மேலும் தமிழ் வழி கல்வி மட்டுமல்ல பிரச்சினை, கல்வியில் தமிழின் இடம் என்ன என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்பதை குறிப்பிடுவதில்லை.அவர் குறிப்பிடும் இட ஒதுக்கீட்டினால் பயன் பெற்று இன்று தமிழ் தேவையில்லை என்று கருதுவோர் மனநிலையே அவர் கட்டுரையில் வெளிப்படுகிறது.பாமாவின் நாவல் ஆங்கிலத்தில் கிடைக்கலாம், பாண்டியன் அமெரிக்க, ஐரோப்பிய பல்கலைகழகங்களில் ஆய்வு செய்யலாம்.அது நமக்கு பிரச்சினை இல்லை.\nஇங்கு பிரச்சினை தமிழ் வழியே கல்வி பயின்ற ஒரு தலித் பெண் ஏன் தற்கொலை நிலைக்குத் தள்ளப்பட்டாள் என்பதே.இது போன்ற பிரச்சினைகளே இல்லாதது போன்ற ஒரு தொனியினை அவர் கட்டுரை தருகிறது. என் கருத்துக்களை விரிவாக பின்னர் எழுதுகிறேன்\n21வது நூற்றாண்டில் ஒரு காப்கா 'கதை'\nஒரு பயணம், அடையாள அட்டை,வழக்கு,விசாரணை, விடை காணமுடியாத கேள்விகள், கருந்துளை அரசு,தொடரும் மர்மம்.\nதமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் ஊர்வலங்கள், போராட்டங்களால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் போது இதையெல்லாம் தடை செய்ய வேண்டும் என்று சிலர் நினைப்பதுண்டு, தினசரிகளில் வாசகர் கடிதங்களிலும் அத்தகைய கருத்துக்களைப் படித்திருக்கிறோம். அது போல் அரசு ஊழியர் போராட்டம், கடையடைப்பு, போக்குவரத்துத் துறை தொழிலாளர் போராட்டம் என்றால் அதனால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அவற்றை தடை செய்ய வேண்டும் என்றும் குரல்கள��� எழுவதுண்டு. தமிழக அரசு ஊழியர் போராட்டத்தின் போது அரசின் நடவடிக்கைகளை பாராட்டியும், வரவேற்றும் தலையங்கங்கள் எழுதப்பட்டன. சோ இப்போது கூட அரசு ஊழியர் மீதான நடவடிக்கைகளை திரும்பப் பெற்றிருக்க கூடாது என்று ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். உச்ச நீதி மன்றம் பந்த, ஹர்த்தால் குறித்து தீர்ப்பளித்த போது பலர் அதை வரவேற்றனர். இப்போது காஞ்சிபுரம் மாவட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்றங்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.மார்ச் 7 வரை போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர். எதற்காகப் போராட்டம் என்று நமக்கெல்லாம் தெரியும். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லையா. ஆனால் அன்று போராட்டங்களை தவறு என்றும், அவற்றை நசுக்க வேண்டும் என்று நேரடியாகவும்,மறைமுகமாகவும் சொன்னவர்கள்,இன்று என்ன சொல்கிறார்கள். சோ இன்று இது குறித்து என்ன சொல்கிறார். தினமலர் இது குறித்து எதிர்ப்பினை தெரிவித்த மாதிரியே தெரியவில்லை.ஏன்.\nசரஸ்வதி நதி நாகரிகம்: ஒரு புத்தகமும்,சில கேள்விகளு...\nஎன்ன செய்வது - இவர்கள் இப்படித்தானென்றால்\nராஜன்குறை அருந்ததி ராய்க்கு கோயில் கட்டி வழிபட்ட்ட...\nமுகமறியா மனிதர்கள்,உதவிகள்,மரணங்கள், மற்றும் நன்றி...\nநீதிபதி அஜித் ப்ஹாரிகோக்- அன்று எழுதியதும், இன்று ...\nஎழுதாமல் இருப்பதும் அதைப் பற்றி எழுதுவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=228&code=bpGVOxmW", "date_download": "2018-06-20T02:00:54Z", "digest": "sha1:E6VMCDWD6WOQO5KPSP5TNH5UTJZRCT2Z", "length": 13624, "nlines": 309, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபதிவர் : கவின்மொழிவர்மன் on 2017-11-13 10:26:02\n \"சிகரம்\" இணையத்தள��் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nகளவு போன கனவுகள் - 03\nபிக்பாஸ் தமிழ் - அக்டோபர் முதலாம் திகதி மாபெரும் இறுதிப்போட்டியா\nகளவு போன கனவுகள் - 04\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் - 2018 - மலையக தேர்தல் முடிவுகள்\nகவிக்குறள் - 0003 - காக்கும் கருவி\nகளவு போன கனவுகள் - முழுத் தொகுப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nசிகரம் டுவிட்டர் - 02\nபிக்பாஸ் தமிழ் - இறுதிப்போட்டி செப் 30 இல்\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016092244237.html", "date_download": "2018-06-20T01:33:26Z", "digest": "sha1:7O7ENXZXYMMNLAY57MCFKBJHMLTX26KB", "length": 6950, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "பெண்களை மையப்படுத்தி படம் எடுக்கும் ஐஸ்வர்யா தனுஷ் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > பெண்களை மையப்படுத்தி படம் எடுக்கும் ஐஸ்வர்யா தனுஷ்\nபெண்களை மையப்படுத்தி படம் எடுக்கும் ஐஸ்வர்யா தனுஷ்\nசெப்டம்பர் 22nd, 2016 | தமிழ் சினிமா\nஐஸ்வர்யா தனுஷ் ‘3’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் பெரியதளவில் வெற்றியடையாவிட்டாலும், பெண் இயக்குனராக தமிழ் சினிமாவில் அனைவராலும் ஐஸ்வர்யா தனுஷ் பேசப்பட்டார்.\nஇந்நிலையில், ஐஸ்வர்யா தனுஷ் தனது அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார். இந்த முறை பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படத்தை இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த படத்தில் யார் நடிக்கிறார்கள் யார் தயாரிக்கிறார்கள் என்பது குறித்து தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை.\nஇப்படத்தில் நடிக்க முன்னணி நடிகை ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகிறது. விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nதிருமணமான ஆண்களை குறிவைக்கும் நடிகைகள் – எச்சரிக்கை விடுத்த தயாரிப்பாளர் மனைவி\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான புரட்சியில் தமிழக மக்களும் பங்கு பெறுவது கடமை – கமல்ஹாசன்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயக��யை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/healthy-food/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-06-20T02:09:54Z", "digest": "sha1:YC26Q7ZIIDDULOFGOGKNCYDKMT6OS52T", "length": 5638, "nlines": 98, "source_domain": "www.pasumaikudil.com", "title": "காஞ்சிபுரம் இட்லி | பசுமைகுடில்", "raw_content": "\nகாஞ்சிபுரம் இட்லியை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம்.\nபுழுங்கலரிசி – ஒரு கப்,\nபச்சரிசி – ஒரு கப்,\nஉளுத்தம் பருப்பு – ஒரு கப்,\nநல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,\nசுக்குத்தூள் – கால் ஸ்பூன்,\nஉப்பு – தேவையான அளவு,\nஆப்பசோடா – ஒரு சிட்டிகை.\nகடுகு – அரை ஸ்பூன்,\nஉளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன்,\nகடலைப் பருப்பு – 2 ஸ்பூன்,\nமிளகு – ஒரு ஸ்பூன்,\nசீரகம் – ஒரு ஸ்பூன்\nதேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,\nபெருங்காயம் – அரை ஸ்பூன்,\nஎண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்,\nஇஞ்சி – ஒரு துண்டு.\n* மிளகு, சீரகத்தை கரகரப்பாக பொடித்து கொள்ளவும்.\n* இஞ்சியை தோல் சீவி துருவிக்கொள்ளவும்.\n* அரிசி, பருப்பை ஒன்றாக 2 மணி நேரம் ஊறவையுங்கள். ஊறிய பின்னர், நன்கு கழுவி, சற்றுக் கரகரப்பாக அரைத்தெடுங்கள். தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வையுங்கள். புளித்த மாவில் சுக்குத்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலந்துகொள்ளுங்கள்.\nநல்லெண்ணெயைக் காய்ச்சி அதில் ஊற்றுங்கள்.\n* கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு தாளித்து பொன்னிறமானதும் மிளகு, சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மாவில் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.\n* கலந்த மாவை சிறிய கிண்ணங்களில் நிரப்பி, இட்லி பாத்திரத்தில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.\n* சுவையான சத்தான காஞ்சிபுரம் இட்லி ரெடி.\nNext Post:பெங்களூரில் பஸ் எரிக்க காரணம் ஒரு பெண்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் ��ற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2017/09/digital-sr.html", "date_download": "2018-06-20T01:47:34Z", "digest": "sha1:OYQADJIEROOLLWR3EKTNOE34QDSZUARG", "length": 25398, "nlines": 470, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: DIGITAL SR : பதிவுகள் விடுபட்டுள்ளதால் ஆசிரியர் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்குவதில் சிக்கல்", "raw_content": "\nDIGITAL SR : பதிவுகள் விடுபட்டுள்ளதால் ஆசிரியர் பணிப்பதிவேடுகளை கணினிமயமாக்குவதில் சிக்கல்\nஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் பல்வேறு பதிவுகள் விடுபட்டுள்ளதால் அவைகளை கணினிமயமாக்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இதில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.\nஇவர்களது பணிப்பதிவேடு உள்பட அனைத்து பதிவேடுகளும் உதவி தொடக்கக்கல்வி அலுவலகம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த டிசம்பரில் ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளை கணினியில் பதிவேற்றம் செய்து, டிஜிட்டல் முறையில் பராமரிப்பதற்கான பணி தொடங்கப்பட்டது. அதற்கு முன்னதாக ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் எவ்வித விடுதலும் இல்லாமல் பதிவுகள் சரி செய்யப்பட வேண்டும் என, தொடக்கக்கல்வி இயக்குநரகம் சார்பில் உத்தரவிடப்பட்டது.\nஇதையடுத்து ஆசிரியர்களிடம் பதிவேடு வழங்கப்பட்டு விடுதல்களை சரி செய்யும் முகாம் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பதிவுகள் விடுபட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பதிவுகள் இல்லாத காலக்கட்டத்தில் பணியாற்றிய அதிகாரிகள்தான், பதிவுகளை சரி செய்து தர வேண்டுமென உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் மேலும் சிக்கல் ஏற்பட்டது. தற்போது வரை பதிவுகள் சரி செய்யும் பணியே முடிவடையவில்லை. இதனால் கருவூலம் மூலம் கணினிமயமாக்குவதில் மேலும் தாமதம் ஏற்படும் நிலை நிலவுகிறது.\nதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் கூறுகையில், ‘‘பணிப்பதிவேடு என்பது ஊதியம், பணி மாறுதல், பதவி உயர்வு, கல்வித்தகுதி, வா���ிசுதாரர் நியமனம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இருக்கும் மிக முக்கிய ஆவணமாகும். அதில் பதிவுகள் விடுபட்டதற்கு அதிகாரிகள்தான் பொறுப்பு. 6 மாதத்திற்கு ஒரு முறை ஆசிரியர்கள் பணிப்பதிவேட்டை முறையாக பெற்று நகல் எடுக்கலாம் என்ற விதி உள்ளது. எனினும் பல்வேறு அலுவலகங்களில் இது கடைபிடிக்கப்படுவதில்லை. அவ்வாறு செய்திருந்தால் விடுதல்கள் அப்போதே சரி செய்யப்பட்டிருக்கும். எனவே, விடுபட்ட பதிவுகள் அனைத்தையும் அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும். கணினிமயமாக்கலை மேலும் தாமதப்படுத்தாமல் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.\nபண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/-\nCPS : அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்...\nFLASH NEWS: அரசுப்பணியாளர்கள் அனைவரும் அலுவலக நேரத...\nஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் ம...\n5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'ரோட்டா வைரஸ்' சொட...\nபண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/-\nஉபரி ஆசிரியர்கள் இடமாற்றம் : 22ம் தேதி ஆலோசனை\nநீட் தொடர்பாக தமிழக அரசிடம் சரமாரி கேள்விகள் எழுப்...\nமாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தரக்கூடிய வக...\nஅடையாள அட்டை: ஊழியர்களுக்கு கண்டிப்பு\nஅரசு பள்ளிகளுக்கு 'நீட்' பயிற்சி புத்தகம்\n1.5 லட்சம், 'லேப் - டாப்' : மாணவர்களுக்கு தயார்\nரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போன...\n23.09.2017-சனிக்கிழமை பள்ளி வேலை நாள்\nமாலை நேர வகுப்புகள் பள்ளிகளில் நடத்தலாமா \nஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: இன்று வழங்குகிறார் ...\nபுதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி\nவங்கிகளுக்கு 4 நாள் 'லீவு'\nஇனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்...\nCPS-அரசிற்கு நிதிச்சுமையையும் அரசு ஊழியர்களுக்கு வ...\nபுதிய பென்ஷன் திட்டத்தில் இதுவரை விதிகள் உருவாக்கவ...\nபழைய பென்சன் திட்டம் குறித்து சில மாதங்களில் முடிவ...\nஐகோர்ட் கிளையில் தலைமை செயலர் ஆஜர்\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டஅரசு பள்ளி ஆசிரியர்களுக்...\nஆசிரியர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து செப்.30ல் அறிக...\nBREAKING NEWS :- ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட...\nFLASH NEWS ; ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம...\nஉலக விண்வெளி வாரம்: மாணவருக்கு கட்டுரைப்போட்டி\n'கனவு ஆசிரியர்' விருது: முதல்வர் அறிவிப்பு\nதமிழகத்தில�� 3 நாட்களுக்கு கன மழை\nஅரசு ஊழியர்களுக்கு \"சம்பள கமிஷன்\" உயர்நீதிமன்றம் க...\nஊதிய உயர்வை அமல்படுத்தும் தேதியை அக்.13-க்குள் அறி...\nபங்களிப்பு ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்\n9 முதல் 11-ஆம் வகுப்பு வரை கணினி மயமாக்க நடவடிக்கை...\nதிட்டமிட்டப்படி இன்று(செப்-23) உடற்கல்வி ஆசிரியர் ...\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் : தலைமையாசிரியர்க...\nபொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அரசு அனுமதி\nவாக்குச்சாவடி சிறப்பு முகாம் அக்டோபர் 8 மற்றும் அக...\nபுதிதாக நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு 3 ந...\nNIOS EXAM : அரசு பள்ளி ஆசிரியர்கள் +2 மதிப்பெண் ஆய...\nDIGITAL SR : பதிவுகள் விடுபட்டுள்ளதால் ஆசிரியர் பண...\n'EMIS' இணையதளம் முடங்கியது - பள்ளிக்கல்வி துறை பரி...\nஅரசு துறை தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம்\nஇலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை\nஅங்கீகாரம் பெறுவதில் அலட்சியம் விதிமீறும் மழலையர் ...\n'எமிஸ்' இணையதளம் முடங்கியது பள்ளிக்கல்வி துறை பரித...\nஅரசாணை எண் 99 ப.நி.சீ.துறை நாள்:21.09.2015- அரசு அ...\nமாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம்\nதிறன்மிகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விரு...\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச...\nமாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால்...\nJACTO GEO - வேலைநிறுத்த காலத்திற்கு சம்பளம் பிடிக்...\nசேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச தொகை ரூ.3000 ஆக கு...\nபள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் : இய...\nவங்கிகளுக்கு, 4 நாட்கள் தொடர் விடுமுறை\nPGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியி...\nCPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்...\n1-க்கு விற்பனை: சியோமியின் அசத்தல் தீபாவளி..\nபுதிய ஓய்வூதிய திட்டம் குறித்து திரு.பிரெடெரிக் எங...\nFLASH NEWS-7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை தொடர்பா...\nஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா வழங்கும் தீபாவளி சலு...\nஅரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல...\n7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்து...\nஆசிரியர் தகுதி தேர்வு 2013 க்கு வெயிட்டேஜ் மாற்ற க...\nபோராட்ட ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் இல்லை\nபழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வ...\nஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந...\nDSE PROCEEDINGS- அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆ...\nபங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல��� சேகரிப்பு\nEMPLOYMENT : வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உ...\nஏழாவது ஊதியக்குழு ஒரு சிறப்பு பார்வை\nஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயரை எந...\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டு...\nகல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு\n30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.\n'ஜாக்டோ ஜியோ - கிராப்' நவம்பர் வரை அவகாசம் - DINAM...\nதமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்\n5 மாநில புதிய ஆளுநர்கள் பட்டியல்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/tamanna-on-rajinitha-issue.html", "date_download": "2018-06-20T01:42:51Z", "digest": "sha1:QUPJSD4TGAJQRYPT4PKYWSCBJXZR3ZVD", "length": 9980, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "எல்லா நடிகைகளும் ரஞ்சிதா அல்ல!-தமன்னா | Tamanna on Rajinitha issue,எல்லா நடிகைகளும் ரஞ்சிதா அல்ல!-தமன்னா - Tamil Filmibeat", "raw_content": "\n» எல்லா நடிகைகளும் ரஞ்சிதா அல்ல\nஎல்லா நடிகைகளும் ரஞ்சிதா அல்ல\nஎல்லா நடிகைகளையும ரஞ்சிதா போல நினைத்துக் கொள்ளக் கூடாது. அவர் தப்பு செய்தார் என்பதால் எல்லோருமே அப்படியா செய்வார்கள் என்கிறார் நடிகை தமன்னா.\nபத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறுகையில், நான் கோவிலுக்குப் போவேன். சாமி கும்பிடுவேன். அதோடு சரி. அளவுக்கதிகமாக ஆன்மீகத்தில் ஈடுபாடு காட்டுவதில்லை.\nரஞ்சிதா பற்றி நான் என்ன சொல்ல... அது அவர் சொந்த விஷயம். அதுபற்றி நான் கருத்து கூற முடியாது. இந்த உலகில் கோடிக்கணக்கான மனிதர்கள் இருக்கிறார்கள் ஒவ்வொருவரும் ஒவ்வெரு மாதிரி எல்லோரையும் ஒரே மாதிரி நினைக்கக்கூடாது. ரஞ்சிதா தப்பு செய்துவிட்டார் என்பதற்காக மற்ற நடிகைகளை தப்பாக நினைக்கக்கூடாது....\" என்றார்.\nசூர்யா, கார்த்தி சகோதரர்கள் இருவருடனும் நடித்துள்ளீர்களே... இவர்களில் யார் உங்களுக்கு வசதியாக இருந்தார் என்ற கேள்வியை நிருபர்கள் கேட்க, சற்று நேரம் யோசித்தவர் இப்படிச் சொன்னார்:\n\"அயன் படத்தில் சூர்யாவுடன் முதன்முதலாக ஜோடி சேர்ந்து காதல் காட்சிகளில் நடித்தேன், அவருடன் நடிப்பதற்கு முன்பே நான் அவருடைய ரசிகை. முதன்முதலாக அவருடன் நடிக்கும் போது எனக்கு கொஞ்சம் பதட்டமாகவே இருந்தது. ஆனால் கார்த்தி அப்படியல்ல அவர் எப்போது பார்த்தாலும் தமாஷ் செய்து மற்றவர்களை சிரிக்க வைப்பார். அதனால் அவருடன் நடிக்கும் போது பதற்றமில்லை. காதல் காட்சிகளில் நடிக்கும் போது சவுகரியமாகவே இருந்தது. சூர்யா, கார்த்தி இரண்டு பேருமே நைஸ்... கம்ஃபர்ட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nஎப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு: தமன்னா நிலைமை இப்படி ஆகிடுச்சே\nதமன்னாவை திருமணம் செய்த நடிகர் சவுந்தரராஜா: பிரபலங்கள் வாழ்த்து\nமுதலில் ஸ்ரீதேவி மாதிரி, அப்புறம் ஸ்ரீதேவியாகவே மாறத் துடிக்கும் தமன்னா\nஅப்பா வயது ஹீரோவுக்கு ஜோடியாகும் தமன்னா\n10 நிமிஷம் ஆட 50 லட்சம் சம்பளம்.. தமன்னாவுக்கு அள்ளிக்கொடுக்கும் ஐபிஎல்\n'பிரிய மனசே இல்ல..' - ஃபீலிங்ஸ் பகிர்ந்த நடிகை தமன்னா\nகாலா படம் சூப்பராக ஓடிக்கிட்டு இருக்கு: ரஜினி மகிழ்ச்சி #Kaala\nவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நோட்டா ஹீரோயின்\nவந்துவிட்டார் அடுத்த நடிகை.. பிக்பாஸ் 2வில் ஐஸ்வர்யா தத்தா\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/khammam/how-to-reach/", "date_download": "2018-06-20T01:49:46Z", "digest": "sha1:LNXB6BIQ6JUO2NQYV7WZ3F5ABD46WDD7", "length": 3530, "nlines": 39, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "How To Reach Khammam By Air | How To Reach Khammam By Flight-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » கம்மம் » எப்படி அடைவது\nசாலை மார்க்கமாக எளிதில் சென்றடையும்படியான போக்குவரத்து வசதிகளை கம்மம் நகரம் கொண்டுள்ளது. ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழகம் எல்லா முக்கிய ஆந்திர நகரங்களிலிருந்தும் கம்மம் நகரத்துக்கு வசதியான பேருந்து சேவைகளை இயக்குகிறது.வால்வோ போன்ற நவீன சொகுசு பேருந்துகளும் ஹைதராபாத், விசாகப்பட்டிணம் போன்ற நகரங்களிலிருந்து கம்மத்துக்கு இயக்கப்படுகின்றன. என்.எச் 5 மற்றும் என்.எச் 7 ஆகிய இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளின் பாதையில் கம்மம் நகரம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.amrita.in/tamil/seva/mvani", "date_download": "2018-06-20T01:33:44Z", "digest": "sha1:XEOWCEJSRYRQGMKRKKGUYCCL5ULZFIRH", "length": 8821, "nlines": 65, "source_domain": "www.amrita.in", "title": "மாத்ருவாணி - Amma Tamil", "raw_content": "\nமாத்ருவாணி என்பது அம்மாவின் உபதேசங்களைத் தரும் ஒரு சிறந்த மாத இதழாகும். அது மட்டுமல்ல; இது மாதா அமிர்தானந்தமயி மடத்தின் குரலும் கூட. முதன் முதலில் மாத்ருவாணி மலையாள மொழியில் 1984 -ல் அம்மாவின் பிறந்த நாளன்று “அமிர்தவாணி” என்ற பெயரில் வெளியிடப்பட்டது. 1985-ல் தான் அது மாத்ருவாணி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nதமிழ் மாத்ருவாணியின் முதல் பிரதி 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ல் சித்திரை வருடப்பிறப்பன்று மதுரையில் அம்மாவின் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது. பல இந்திய மொழிகள் (மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி, மராத்தி, குஜராத்தி,ஒடியா மற்றும் பெங்காலி ) மற்றும் வெளிநாட்டு மொழிகள் உட்பட 15 மொழிகளில் மாத்ருவாணி வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் சுமார் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட வாசகர்களை மாத்ருவாணி சென்றடைகிறது.\nஅம்மாவின் உபதேசங்களே மாத்ருவாணியின் முக்கியமான அங்கமாகும். இது அம்மாவின் அருளுரை என்னும் தலைப்பில் வெளிவருகிறது. அம்மாவின் திருவாயில் இருந்து நமது ஸநாதன தர்மமும் ரிஷிகளும் கூறும் தத்துவங்களே எளிய மொழியில் வெளிவருகின்றன. அம்மாவின் துறவிச்சீடர்கள், இல்லறச் சீடர்கள், பக்தர்களின் அனுபவக் கட்டுரைகள் மற்றும் அறிஞர்கள் மற்றும் சான்றோர்களின் ஆன்மிகக் கட்டுரைகள் முதலியன மாத்ருவாணியில் வெளிவருகின்றன. மேலும், “ஒளியை நோக்கி”, “உத்தமத் தத்துவங்கள்” மற்றும் அம்மா ஐ. நா. சபை உள்பட பல சர்வதேச அமைப்புகளின் ஆன்மிக மாநாடுகளில் ஆற்றிய சிறப்புரைகள் எல்லாம் மாத்ருவாணியில் தான் முதலில் வெளியிடப்பட்டன. அதன் பின்னர்தான் அவை புத்தகங்களாக வெளிவந்தன.\nமலையாள மாத்ருவாணி வெளியிடப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைந்ததை ஒட்டி 2008 ஆம் ஆண்டு “மாத்ருவாணி வெள்ளிவிழா” அம்மாவின் பிறந்த நாளில் கொண்டாடப்பட்டது. அதன் நினைவாக 25 புத்தகங்கள் ( மாத்ருவாணியின் தொடக்கம் முதல் அதில் வெளிவந்த பல்வேறு கட்டுரைகள் அடங்கியவை ) வெளியிடப்பட்டன.\nஒவ்வோர் ஆண்டும் அம்மாவின் பிறந்தநாளன்று மாத்ருவாணி பிரச்சாரகர்களுக்கு அம்மாவின் திருக்கரங்களால் நினைவுப்பரிசு வழங்கப்படுகிறது. மாத்ருவாணி சந்தா பற்றிய விவரம்:\n1 வருடம் – ரூ.50/\n3 வருடங்கள் – ரூ.125/\n5 வருடங்கள் – ரூ.200/\nஆயுள் சந்தா – ரூ.500.\nமாத்ருவாணிக்குச் சந்தா செலுத்த விரும்புபவர்கள் மணிஆர்டர் அல்லது வங்கி வரைவோலையை ” மாத்ருவாணி” எனும் பெயரில் எடுத்து\nமாத்ருவாணி, அமிர்தபுரி (அஞ்சல்), கொல்லம் -690525 ,கேரளா\nஎனும் முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம்.\nதமிழ் இணைய தளத்தில் உங்களுக்கு மாத்ருவாணி படிக்க விருப்பமா\nமேலும் மாத்ருவாணி மாத இதழ் சம்பந்தமான விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு 0476-3241067 என்ற தொலைபேசி எண்ணுடன் (காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ) தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.\nஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் எண்ணற்றவர்களின் வழிகாட்டி\nஇன்று மனிதர்கள் ‘நடமாடும் விபத்துக்களாகவே’ மாறிக்கொண்டிருக்கிறார்கள்\nகல்வியானது விழிப்புணர்வை நம்முள் உருவாக்க வேண்டும்\nஞானமற்ற செயல் நம்மை வழி பிறழச் செய்யும்\nஅன்பு என்பது சட்டைப் பையில் ஒளித்து வைக்கக் கூடியதல்ல\nஆன்மிகச் சிந்தனை மற்றும் தொழில்நுட்பக் கல்வியின் இணைப்பு சமூக மாற்றத்திற் கு இன்றியமையாதது\nஇந்தப் பூமியைச் சொர்க்கமாக்க நம்மால் முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00160.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadinelvayal.blogspot.com/2010/04/blog-post.html", "date_download": "2018-06-20T02:02:09Z", "digest": "sha1:2NRVKFEAYYNB6FRT4K6TBRYRBCRAGJ5V", "length": 3121, "nlines": 42, "source_domain": "kadinelvayal.blogspot.com", "title": "கடிநெல்வயல் வேம்புடையார்: அறிமுகம்", "raw_content": "\nகடிநெல்வயல் என்ற அழகிய கிராமம் வேதாரணியம் (திருமறைக்காடு) - திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ள கருப்பம்புலம் என்ற சிறு நகரத்தில் இருந்து மூன்று மைல் தொலைவில் உள்ளது.\nஇந்த கடிநெல்வயல் என்றாலே அருகில் உள்ள சுற்றுவட்டார மக்களுக்கு வேம்புத்யார் கோயில் தான் உடனடியாக நினைவுக்கு வரும்.அந்த அளவிருக்கு பிரசத்தி ப��ற்ற கோயில் இந்த வேம்புடையார் கோயில்.\nவேம்புடையார் என்ற பெயர் அய்யனாரை குறிக்கிறது.வேம்படி+அய்யனார் என்பதன் சுருக்கமே வேம்புடையார்.மிகவும் சக்தி வாய்ந்த இந்த திருத்தலம் பல குடும்பங்களுக்கு குலதெய்வமாகவும் விளங்கி வருகிறது.\nமிகவும் சக்தி வாய்ந்த இந்த திருத்தலம் பற்றிய அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.படங்கள் சிறப்புற அமைந்துள்ளன.நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/E-Cinema-Film-Movie-Song-Lyrics-Kaadhalenbathu-bOthimaram/149", "date_download": "2018-06-20T01:46:10Z", "digest": "sha1:FH3VLL74HRNE6VVKDTCMVRT5F4ZYT7DE", "length": 11534, "nlines": 120, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-E Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Kaadhalenbathu bOthimaram Song", "raw_content": "\nActor நடிகர் : Jeeva ஜிவா\nMusic Director இசையப்பாளர் : Sri Kanth Deva ஸ்ரீகாந்த்தேவா\nChennai maanagaram orunaal சென்னை மாநகரம் ஒருநாள்\nKaadhalenbathu bOthimaram காதல் என்பது போதிமரம்\nMuthune muunjikku ethukku முத்துன முஞ்சிக்கு எதுக்கு\nOreymurai oreymurai thappu seiyalaam ஒரேமுறை ஒரேமுறை தப்பு செய்யலாம்\nTheeppori prakkum thiraavagam தீப்பொறி பறக்கும் திராவகம்\nThirundhividu sneygithaa thirunthividu திருந்திவிடு சினேகிதா திருந்திவிடு\nVaavaa centralu jeyilaiyum kandean... வாவா சென்ட்ரலு ஜெயிலையும் கண்டேன்...\nVaraadhu pOl vandhu veezhnthaanadaa வாராது போல் வந்து வீழ்ந்தானடா\nYeazhu kurukku irandu nedukku ஏழு குறுக்கு இரண்டு நெடுக்கு\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்ப���கள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...\nபணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சாக்லெட் Mala mala மலை மலை சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்\nரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்\nகேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சலீம் Ulagam unnai உலகம் உன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/tag/inayae-song-teaser/", "date_download": "2018-06-20T02:34:00Z", "digest": "sha1:QOFLFQKPGTYCQIVQ7GS6UTAYSDWT6ALU", "length": 2830, "nlines": 53, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam Inayae - Song Teaser Archives - Thiraiulagam", "raw_content": "\nதடம் – இமையே பட பாடல் டீசர்…\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nநாம் எப்படிப்பட்ட சினிமா எடு���்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள் – ஜெய்\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\nசிக்கனமானவராக நடித்திருக்திருக்கும் விஜய் சேதுபதி\nமேளதாளம் முழங்க ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா…\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamsu.com/archives/2642", "date_download": "2018-06-20T01:55:15Z", "digest": "sha1:CMURGUPRRQOOWR3BLKA2W2E2BXJKK4AC", "length": 22399, "nlines": 166, "source_domain": "www.jaffnamsu.com", "title": "மருத்துவபீடமும் கலை ஆற்றுகைகளும் – ஓர் அனுபவ பகிர்வு | அ.லிலுக்சன் 35ம் அணி – hacked by cyber_hunter", "raw_content": "\nமருத்துவபீடமும் கலை ஆற்றுகைகளும் – ஓர் அனுபவ பகிர்வு | அ.லிலுக்சன் 35ம் அணி\nஅது மருத்துவ வாரம்-2013. நாடகப்போட்டியும் உண்டாம் என்றொரு அறிவிப்பு. எமது 35ம் அணி தயார்படுத்திய நாடகத்துடன் நானும் கைலாசபதி அரங்கிற்குள் சென்று சாதாரணமாக அமர்ந்துகொண்டேன். மேடை நாடகம் என்பதற்கு என் மனதிலிருந்த வரைவிலக்கணத்தை மாற்றிய நாள் அது அது என்ன பிரமாண்டம்….. அது மேடை தானா என்று ஐயப்படுகின்ற விதமான மேடை வடிவமைப்பு….. திரை மூடித்திறக்காமலேயே கதையின் போக்கை குறுக்கீடு செய்யாமல் காட்சி மாற்றத்துடன் மேடை வடிவமைப்பை மாற்றுகின்ற வித்தை…… கண்களைக் கைது செய்கின்ற நடிப்பு…. உணர்ச்சிகளை அள்ளி எறிகின்ற முகங்கள்….. அதற்கேற்றாற் போன்ற ஒப்பனை….. கதை பேசும் ஒளியமைப்பு…. எத்தனையோ வாத்தியங்கள் மற்றும் குரல்களில் பிண்ணனி இசை….. இன்னும் என் காதுகளில் ரீங்காரமிடுகின்றது 32ம் அணியின் “ஊமைகளாய்” நாடகத்தின் “ஊமைகளாய்….”பிண்ணனிப்பாடல் இதுவரை இப்படியான மேடை நாடகத்தை நான் பார்த்ததில்லை.ஒவ்வொரு வருடமும் முதலாம் வருட மாணவர்களுக்கு இதே எண்ணம் தோன்றியிருக்கும் என்பது திண்ணம். 2015 மருத்துவ வாரத்தில் எமது 35ம் அணி அரங்கேற்றிய “புனலே பூதமாய்” நாடகத்தில் “ஊமைகளாய்” நாடகத்தின் தாக்கம் இருந்ததை மறுக்க முடியாது.\nஓர் மேடை நாடகத்தை பொறுத்தவரை நடிகர்களின் மீதே பார்வையாளர்களின் மொத்தக் கவனமும் குவிகின்ற போதும் கதைக்கரு இ��க்கம் நடிப்பு அரங்க வடிவமைப்பு பிண்ணனி இசை எனும் ஐந்து விடயங்களும் சம பங்கு வகிக்கின்றன. புள்ளிகளும் இந்த ஐந்து விடயங்களுக்குமே வழங்கப்படுகின்றது. இவற்றுடன் ஒளியமைப்பும் முக்கியத்துவம் பெறுகின்றது. எனினும் சாதாரணமான ஒரு பார்வையாளனை ஏனைய விடயங்கள் யாவும் நடிகர்களின் நடிப்பினூடாகவே சென்றடைகிறது. அந்த வகையில் நடிப்பு முக்கியத்துவம் பெறுவதுடன் பேசுபொருளாகவும் அமைகின்றது.\nமருத்துவ வார நாடகப் போட்டிகளின்போது ஏறத்தாழ மொத்த அணியினரும் இரவு பகலாக நாட்கணக்கில் மும்முரமாக இருப்பதைப் பார்த்து வியந்திருக்கிறேன். ஆனால் நாடக ஆற்றுகையின்போது மேடையில் தோன்றுபவர்கள் ஆற்றுகையின்போதே தமக்கான வெகுமானத்தை கைதட்டல் வடிவில் பெற்றுக்கொள்ள திரைக்குப் பின்னாலுள்ள கலைஞர்கள் அதிலும் குறிப்பாக அரங்க வடிவமைப்பாளர்கள் ஏறத்தாழ முற்றாக மறக்கப்படுகிறார்கள் என்பது எனது ஆதங்கம்.\nஎமது 35ம் அணியின் “புனலே பூதமாய்” நாடகத்தில் கிணறு ஒன்று அரங்கில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் பாதிப்பக்கம் புதிய கிணறு போன்றும் பாதிப்பக்கம் பாழடைந்ததாகவும் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு காட்சியில் கிணறு சுற்றப்பட்டு முன்பக்கத் தோற்றமும் பாழடைந்ததாக மாற்றப்படவேண்டும். இதன்போது கிணற்றிலிருந்து ஒரு பூதம் வெளிவரும். கூடவே கிணற்றிலிருந்து புகை வெளிக்கிளம்ப வேண்டும். இதுதான் திட்டம். ஏறத்தாழ ஒன்றரை மீற்றருக்கும் குறைவான விட்டமுள்ள கிணறு அது. கிணற்றினுள் பூதமாக நடிப்பவருடன் அவர் ஏறிப் பாய்வதற்கென ஒரு கதிரை அத்துடன் புகை போடுவதற்கென ஒரு பெரிய தணல் சட்டி இவற்றுடன் கிணற்றை சுற்றுவதற்கு என இருவர். மேடையில் நாடகம் ஓடிக்கொண்டிருக்கிறது.பார்வையாளர்களின் கைதட்டல்கள் சிரிப்பொலிகள் என்பன பின்னணிக் கலைஞர்களைக் கூட திரை விளிம்பினூடாக எட்டிப் பார்க்கச் செய்யும். இதனால் தான் முதலாவது நாடகம் துவங்கிய உடனேயே அரங்க வடிவமைப்பு மற்றும் ஒப்பனை வேலைகளுக்கென நியமிக்கப்பட்டவர்களில் அரைவாசிப்பேர் மெதுவாக நழுவி அரங்கிற்குள் சென்று அமர்ந்துவிடுவர்.\nஅந்த “ஹரஹர மஹா தேவகி” காட்சிக்கு பார்வையாளர்களின் ஆரவாரத்தைக் கேட்டபோது திரையில் பின்னால் நின்ற நானும் அவாவை அடக்கமுடியாமல் அரங்கின் முதலாவது கதவின் வழியாக மேடையை எட்ட��ப் பார்த்தேன். திரை திறந்ததிலிருந்து திரை மூடும் வரை ஏறத்தாழ அரைமணிநேரம் வெப்பம் கக்குகின்ற அந்த தணல் சட்டியுடன் கை, காலை நீட்டி அமர முடியாத அந்த கிணற்றினுள் அஞ்ஞாத வாசம் செய்து கொண்டிருந்த அந்த இருவரும் தான் எனக்கு நாடகத்தின் “கதாநாயகர்களாக” தோன்றினர். அரங்க வடிவமைப்பிற்காக செய்யப்பட்ட வீடு சற்று ஆட்டம் கண்டதால் இன்னொரு நண்பர் அந்த அரைமணி நேரமும் அதைத் தாங்கிப் பிடித்துக் கொண்டே நின்றார். இவர்களில் இருவர் நாம் போட்டியில் வென்று பரிசு வாங்க மேடையில் ஏறியபோதும் மேடை ஏறவில்லை. ஒருவர் மேடையின் ஓர் ஓரமாய் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார். அந்த “வானத்தைப் போன்ற மனம் படைத்த மன்னவர்களை” பார்த்து வியக்க மட்டும் தான் முடிந்தது என்னால்\nமருத்துவ வாரம் 2016 இல் எமது அணியால் மேடையேற்றப்பட்ட “மீண்டவர்” நாடகத்தின் மீதான எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக எனது உள்ளக்கிடக்கைகளையும் இவ்விடத்தில் பகிர விளைகிறேன். “அன்று நாட்டுக்காக போராடியவர்கள் இன்று சோற்றுக்காய் போராடும் நிலை” என்ற ஒரு கட்டுரையே எமது கதைக் கருவாகிப் போனது. “காப்பெட்” வீதிகளுக்குள்ளும் “KFC” உணவுக்குள்ளும் தொலைந்து போன எம்மை நோக்கிய மறுதலிக்கப்பட்ட முன்னால் போராளிகளின் குரலாகவே நாடகம் அமைந்தது. நாம் சுட்டுவிரலை நீட்டியது எமது சமூகத்தின் மீதே அவர்களைச் சற்று திரும்பிப் பாருங்கள் என்ற அறைகூவலையே நாம் விடுக்க முயன்றோம். எனினும் சில காட்சிகள் தேவையா இல்லையா அல்லது சரியா பிழையா என்ற வாதப் பிரதி வாதங்களுக்கு அப்பால் மறதி என்ற கொடிய நோய் புரையோடிப் போயுள்ள எமது தமிழ் சமூகத்திற்கு நாம் கொண்டுசேர்க்க முற்பட்ட சேதி போய்ச்சேரவில்லை என்பதில் வருத்தமே எஞ்சியது எமக்கு\nஒவ்வொரு அணியும் பல நல்ல கலைஞர்களைக் கொண்டிருக்கிறது. அவர்களைப் பார்த்து பலதடவை வாய் பிளந்திருக்கிறேன். பாடசாலைக் காலத்தில் தம்முள் இருந்த திறமைகளை எமது மருத்துவ பீடம் புடம் போட்டு ஒரு புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியதாகவே உணர்கிறேன். ஓவ்வொரு அணியும் தமது முதலாம் வருடத்தில் மேடையேற்றுகின்ற ஆற்றுகைகளுக்கும் அடுத்தடுத்த வருடங்களில் மேடையேற்றுகின்ற ஆற்றுகைகளுக்குமிடையேயான வித்தியாசமே இதற்கு தக்க சான்று பகிரும். எனினும் இத்தகைய படைப்புகள் அது நாடக���ாகட்டும் இசை ஆற்றுகையாகட்டும் நடனமாகட்டும் அல்லது வேறு வகை ஆற்றுகைகளாகட்டும் அவை யாவும் நான்கு சுவர்களுக்குள் மட்டுப்படுத்தப்படுவது கண்டு வேதனைப்பட்டிருக்கிறேன். ஏனெனில் ஒவ்வொரு ஆற்றுகையயும் ஏறத்தாழ ஒரு மாத கடின உழைப்பால் உருவாகுகிறது. எனினும் அநேகமாக ஒரு தடவை மாத்திரமே அரங்கேற்றப்படுகின்றன. ஆனால் அவற்றின் தரம் துறைசார் நிபுணத்துவம் பெற்ற கலைஞர்களின் ஆற்றுகைகளுக்கு சற்றும் குறைவில்லாததாகவே அமைகிறது. எனவே குறைந்தபட்சம் ஆற்றுகைகளை முறையாக ஒளி ஒலிப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்வது பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இவை மருத்துவ மாணவர்களின் ஆற்றுகைகளா என பார்ப்போர் வியப்பர் என்பது எனது நம்பிக்கை என பார்ப்போர் வியப்பர் என்பது எனது நம்பிக்கை மேலும் முறையான ஆவணப்படுத்துகை அவற்றை நாம் மீட்டிப்பார்க்க உதவும். எமது மருத்துவ வாரம் 2016 இன் நாடகம் மற்றும் இசைப் போட்டிகளுக்கு வெளிச் சமூகத்திலுள்ள துறைசார் கலைஞர்கள் சிலரையும் பார்வையாளர்களாக அழைத்திருந்தோம். எமது படைப்புகளை மண்டப சுவர்களுக்கு அப்பால் எடுத்துச் செல்லக்கூடிய ஊடகமாக அவர்கள் அமைவர் என்பது எமது எதிர்பார்ப்பாக இருந்தது. மேலும் அவர்களது விமர்சனங்கள் ஆற்றுகைகளின் தரத்தை அதிகரிக்க உதவும். எனவே அவர்களுக்கான அழைப்பிதழ்கள் தொடர வேண்டும் என நினைக்கிறேன். எது எப்படி இருப்பினும் பட்டமளிப்பு விழாவுடன் பல நல்ல கலைஞர்களின் திறமைகளுக்கு சாவு மணி அடிக்கப்பட்டு விடுமே என்ற ஆதங்கம் எப்போதும் என்னுள்…………..\nமருத்துவபீடமும் கலை ஆற்றுகைகளும் – ஓர் அனுபவ பகிர்வு | அ.லிலுக்சன் 35ம் அணி\nகாயாதுறங்குமா என் கண்ணீர்ச் சருகுகள் | மு.அனுஜன் – 39ம் அணி\nஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nநள்ளிரவு 12 மணிக்கு ஓர் மருத்துவ மாணவன் | துஸாரன், 33ம் அணி\nயாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்\nயாழ் மருத்துவ பீடத்தில் நாடகங்கள் | நேர்முகம்\nஒரு House officer இன் நாட்குறிப்பேட்டிலிருந்து…\nநள்ளிரவு 12 மணிக்கு ஓர் மருத்துவ மாணவன் | துஸாரன், 33ம் அணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/09/blog-post_556.html", "date_download": "2018-06-20T01:49:23Z", "digest": "sha1:XIOUM2JFMHVSPRK46DOUKPYTRJJU4OAA", "length": 19503, "nlines": 471, "source_domain": "www.padasalai.net", "title": "டிஎன்பிஎஸ்சி ���ரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை ... - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nடிஎன்பிஎஸ்சி அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை ...\n1. குடியரசுத் தலைவர் தனது ஒப்புதல் அளிக்காமல் ஒரு மசோதாவை எதுவரை ஒத்திபோட முடியும் - 6 மாதம்\n2. மாநிலங்களவையின் உறுப்பினரின் வயது - 30 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.\n3. மாநிலங்களவையில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை - 250\n4. அரசியல் சட்டதிருத்தம் பற்றி கூறும் நமது அரசியல் சட்டத்தின் சரத்து எண் - 368\n5. தலைமை நீதிமன்றத்தின் நீதிபதியைப் பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் யாருக்கு உண்டு - நாடாளுமன்றம்\n6. செக்யூரிட்டி பிரிண்டிங் பிரஸ் எங்குயுள்ளது - நாசிக்\n7. ஹரிதாஸ் திரைப்படம் எத்தனை நாட்கள் ஹவுஸ்புல் வரமாக ஒடியது - 768 நாட்கள்\n8. அடிப்படை உரிமையின் கீழ் நமக்கு அளிக்கப்படும் உரிமைகளின் எண்ணிக்கை - 10 உரிமைகள்\n9. 24-வது சட்டத்திருத்தம் எதைப்பற்றியது - மக்களின் அடிப்படை உரிமைகளைப் பற்றியது.\n10. பரப்பளவில் பெரிய மாநிலம் - மத்தியபிரதேசம்\n11. இந்தியா எத்தனை மாநிலங்களைக் கொண்டது - 26 மாநிலங்கள்\n12. இந்தியாவில் உள்ள யூனியன் பிரதேசங்கள் எத்தனை - 07\n13. மூன்று வருடாந்திர திட்டங்கள் அமலாக்கப்பட்ட ஆண்டு - 1966 - 1969\n14. நமது அரசியல் சட்டம் மொத்தம் எத்தனை சரத்துக்களைக் கொண்டது - 395\n15. நமது அரசியல் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள பட்டியல்கள் - 11 பட்டியல்\n16. நமது அரசியல் சட்டம் எத்தனை பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன - 24 பாகங்கள்\n17. நமது அரசியல் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு - நவம்பர் 26, 1949\n18. நமது அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு - ஜனவரி 26, 1950\n19. இந்திய அரசியல் சட்டத்தில் மனித அடிப்படை உரிமைகள் பற்றி எந்தப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது - 3வது பிரிவில்\n20. ஐக்கிய நாட்டு சபைக்கு அதிக பணம் தரும் நாடு - அமெரிக்கா\n21. ஐக்கிய நாட்டு சபையின் சின்னம் - ஆலிவ் மரக்கிளை\n22. ஐக்கிய நாடுகளின் சபை எப்பொழுது அமைக்கப்பட்டது. இதன் அங்கம் எத்தனை - 1945-ஆம் ஆண்டு, 6 அங்கங்கள்.\n23. ஐக்கிய நாடுகள் சபையில் முதன் முதல் பொதுச் செயலாளர் - ட்ரைவ்லே\n24. எட்டாவது ஐந்தாண்டு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த தொகை - ரூ.7,98 ஆயிரம் கோடி\n25. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அஞ்சல் தலையில் இடம்பெற்ற முதல் பெண்மணி - மீராபாய், 1952 அக்டோபர் 1ல் வெளியிடப்பட்டது.\n26. இந்தியாவின் முதல் தபால் தலைகளின் கண்காட்சி எந்த ஆண்டு எங்கு நடந்தது - 1894-ஆம் ஆண்டு கல்கத்தாவில்\n27. உலகிலேயே அதிக மக்கள் விரும்பும் பொழுது போக்கு - தபால் தலைகள் சேகரிப்பது\n28. இந்தியாவில் முதன்முதலாக \"பின்கோடு\" முறை அமுல்படுத்தப்பட்ட ஆண்டு - 1972 ஆகஸ்ட் 15\n29. இந்தியாவில் முதன்முதலாக \"ஏர்மெயில்\" அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு - 1929\n30. இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் அதிகம் உள்ள மாநிலம் - உத்திரப்பிரதேசம்\n31. இந்தியாவில் அஞ்சல் அலுவலகங்கள் குறைவாக உள்ள மாநிலம் - சிக்கிம்\n32. இந்திய தபால் தலைகளில் முதன்முதலில் இடம்பெற்ற தேசிய தலைவர் - மகாத்மா காந்தி\n33. சுதந்திர இந்தியாவின் முதல் அஞ்சல் தலை - ஜெய்ஹிந்த், வெளியிடப்பட்ட ஆண்டு - 1947 நவம்பர் 21\n34. 1852-ல் வெளியிடப்பட்ட முதல் ஸ்டாம்ப்பின் பெயர் - \"Scinde Dawk\"\n35. இந்தியாவின் முதல் தபால் தலை \"Stamp\" யாரால் வெளியிடப்பட்டது - சிந்து மகாணத்தின் (தற்போது பாகிஸ்தான்) கமிஷனரால் 1852 ஜூலை 1-ல் வெளியிடப்பட்டது.\n36. இந்தியாவில் முதன்முதலில் தபால்தலை எப்பொழுது வெளியிடப்பட்டது - 1852, கராஜ்ஜியில்\n37. இந்தியாவில் முதல் பல்கலைக்கழகம் தோற்றிவிக்கப்பட்ட இடம் - கல்கத்தா\n38. இந்தியாவில் அட்டானி ஜெனரலை நியமிப்பது - குடியரசுத் தலைவர்\n39. இந்தியாவின் முப்படைத் தளபதி - குடியரசுத் தலைவர்\n40. மாநிலங்களவையின் தலைவர் - குடியரசுத் துணைத்தலைவர்\n41. இந்திய குடியரசுத் தலைவர் எத்தனை வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்- 35 வயது\n42. உலகின் முதன்முதலாக விமானம் மூலம் கடிதப் போக்குவரத்து தொடங்கிய நாடு - இந்தியா\n43. தமிழக தொடர்புள்ள முதல் அஞ்சல் தலை - 1933 மே 6-ஆம் தேதி ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் வெள்ளி விழாவையொட்டி வெளியிடப்பட்ட தபால் தலை - இராமேஸ்வரம் கோவிலின் உருவம் பொறிக்கப்பட்ட அஞ்சல் தலையாகும்.\n44. உலகிலேயே மிகச் சிறிய நாடு - வாடிகன்\n45. உலகிலேயே அதிவேக புகைவண்டி - French - T.G.V\n46. இந்தியாவின் முல் அஞ்சல் தலையில் இடம்பெற்ற பெண்மணியான \"விக்டோரியா மகாராணி\" உருவம் பதித்த தபால் தலை புழகத்தில் இருந்த ஆண்டுகள் - 1882 லிருந்து 1899 வரை\n47. இந்தியாவில் முதன்முதலில் ஜெனரல் போஸ்ட் ஆபிஸ் (GPO) எந்த ஆண்டு எங்கு திறக்கப்பட்டது - 1786-ஆம் ஆண்டு ஜூன்.1-ல் சென்னை ஜெயிண்ட் ஜார்ஜ் சதுக்கத்தில் திறக்கப்பட்டது.\n48. தபால்தலைகளை அச்சடிக்கும் பிரஸ் ���ந்தியாவில் முதன் முதலாக எந்த மாநிலத்தில் எங்கு நிறுவப்பட்டது - 1926 -ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் என்னுமிடத்தில்.\n49. காமன் வெல்த் நாடுகளில் \"ஏர் மெயில்\" அஞ்சலஸ் தலைகளின் சிறப்பு வரிசையை வெளியிட்ட முதல் நாடு - இந்தியா\n50. இந்தியாவில் வெளியிடப்படும் புதிய தபால் தலைகள் கிடைக்குமிடங்கள் - சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய நகரங்களில் உள்ள ஜெனரல் போஸ்ட் ஆபிஸ்களில் (GPO) மட்டும் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/18052", "date_download": "2018-06-20T02:14:38Z", "digest": "sha1:CWE27BALINJZ62TYKEO7G5KD5MCXEZO5", "length": 8617, "nlines": 129, "source_domain": "adiraipirai.in", "title": "சவூதி மன்னர் சல்மான் அறிவித்துள்ள மிக முக்கியமான தொழிலாளர் சட்டங்கள்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nசவூதி மன்னர் சல்மான் அறிவித்துள்ள மிக முக்கியமான தொழிலாளர் சட்டங்கள்\nசவுதி அரேபியாவில் தொழிலாளர்களுக்கான சட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது சவுதி அரசாங்கம். அதன்படி பின்வரும் விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.\n1⃣ தொழிலாளரின் passport அந்த தொழிலாளரிடமே ஒப்படைக்க வேண்டும். அப்படி ஒப்படைக்காத நிறுவனங்களுக்கு 2000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.\n2⃣ தொழிலாளரின் ஒப்பந்த படிவத்தை (employee contract papper) தொழிலாளரிடம் வழங்காத நிறுவனங்களுக்கு 5000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.\n3⃣ தொழிலாளரின் ஒப்பந்த படிவத்தில் இல்லாத வேலைகளைச் செய்ய வற்புறுத்தும் நிறுவனங்களுக்கு 15000 ரியால் அபராதம் வித��க்கப்படும்.\n4⃣ மாத ஊதியத்தை தாமதமாக தந்தாலோ, அதிகப்படியான(OT)வேலைக்கு ஊதியம் வழங்காமல் கூடுதல் நேரம் வேலை செய்ய வற்புறுத்தினாலோ அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.\n5⃣ ஒரு நிறுவனத்தில் 12% சவுதி நாட்டை சேர்ந்தவர்களுக்கு பயிற்சி அல்லது வேலை வழங்கவில்லை என்றாலோ அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.\n6⃣ தங்கள் நிறுவனத்தில் 12% சவுதி நாட்டை சேர்ந்தவர்கள் வேலை செய்வதாக போலி ஆவணங்கள் சமர்ப்பிக்கும் நிறுவனங்களுக்கு 25000 ரியால் அபராதம் விதிக்கப்படும் மற்றும் 5 நாட்களில் அந்த நிறுவனம் இழுத்து மூடப்படும்.\n7⃣ விசாவை பணத்திற்கு விற்க்கும் நிறுவனங்களுக்கு 50000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.\n8⃣ ஒரு நிறுவனம் உரிமம் இல்லாமல் ஆட்களை சேர்த்தால் 45000 ரியால் அபராதம் விதிக்கப்படும்.\n9⃣ ஒருமுறை அபராதம் செலுத்திவிட்டு அதே தவறை மீண்டும் செய்தால் இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும்.\n10.அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்கள் 30 நாட்களுக்குள் அபராத தொகையை செலுத்த வேண்டும்.\nஅப்புறமென்ன சவுதிக்கு விமானம் ஏறவேண்டியதுதானே \nஎஞ்சினியரிங்க் மாணவர்களுக்கு மீண்டும் குவியும் வேலை வாய்ப்புகள்\nதிருமணப் பதிவு செய்யாவிட்டால் பாஸ்போர்ட் முடக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saravananblog.wordpress.com/2010/08/27/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T01:32:49Z", "digest": "sha1:TLRLUSRSAO2TSV46ERALR6LGBDVRMZLE", "length": 5515, "nlines": 53, "source_domain": "saravananblog.wordpress.com", "title": "கால்பந்தும் இந்தியாவும் | அக்கம்பக்கம்", "raw_content": "அக்கம்பக்கம் எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்\n« வாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 3\nPosted ஓகஸ்ட் 27, 2010 by saravananblog in கருத்து, விளையாட்டு, விழிப்புணர்வு, ஸ்டேடியம், ஸ்பான்சர்.\tTagged: கருத்து, விளையாட்டு, விழிப்புணர்வு, ஸ்டேடியம், ஸ்பான்சர்.\t3 பின்னூட்டங்கள்\nதற்போது நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் சத்யன் நினைவு கால்பந்து போட்டிகளை காணச் சென்றிருந்தேன். ஸ்டேடியத்தின் இருக்கைகள் ஒரு பாழடைந்த தியேட்டரில் உள்ளதைப்போல் இருப்பது ஒருபக்கம் இருக்கட்டும். 40000 பேர் உட்கார வசதியுள்ள அந்த ஸ்டேடியத்தில் இருந்தது வெறும் சுமார் 200 பேர் மட்டுமே. நினைத்தாலே கஷ்டமாக இல்லை.. மக்களே கால்பந்தை கண்டுகொள்ளவில்லையென்றால் அரசாங்கம் மட்டும் எப்படி வளர்த்துவிடும் மக்களே கால்பந்தை கண்டுகொள்ளவில்லையென்றால் அரசாங்கம் மட்டும் எப்படி வளர்த்துவிடும் ஸ்பான்சர்கள் கூட ஆச்சி மசாலா, வாசன் ஐ கேர் போன்ற சிறிய நிறுவனங்களே. கிரிக்கெட்டுக்கு கொட்டிக் கொடுக்கும் பெப்ஸி, கோக் அல்லது மொபைல் தயாரிக்கும் அன்னியர்களோ, ரிலையன்ஸ் போன்ற இந்திய பெரு வணிக நிறுவனங்களோ ஸ்பான்சர் செய்ய ஏன் முன்வரவில்லை… ஸ்பான்சர்கள் கூட ஆச்சி மசாலா, வாசன் ஐ கேர் போன்ற சிறிய நிறுவனங்களே. கிரிக்கெட்டுக்கு கொட்டிக் கொடுக்கும் பெப்ஸி, கோக் அல்லது மொபைல் தயாரிக்கும் அன்னியர்களோ, ரிலையன்ஸ் போன்ற இந்திய பெரு வணிக நிறுவனங்களோ ஸ்பான்சர் செய்ய ஏன் முன்வரவில்லை… காரணம் ரொம்ப சிம்பிள்.. மக்கள் அந்த விளையாட்டைப் பார்ப்பதில்லை… அதனால் ஸ்பான்சர்களும் அந்த வீரர்களைப் பார்ப்பதில்லை.\nPosted by ஞானப் பிரகாஷ் on நவம்பர் 1, 2010 at 7:50 பிப\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nவாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 3\nவாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 2\nவாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 1\nகுளித்தலை – இது எங்கள் ஊர்\nதாக்கரே Vs சச்சின் ; திமுக Vs ரகுமான்\nஇலங்கை – என்று தணியும் இந்த சுதந்திர தாகம்\nவரவேற்கிறது வாழை. (mentors தேவை)\nBachelor-கள் weekend-ல் என்ன செய்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00161.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/9909", "date_download": "2018-06-20T01:36:58Z", "digest": "sha1:UXBMZZ2PRT5PXEI2CG4NDBMW5H6EOGVI", "length": 9033, "nlines": 119, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | சிறைக் கைதிகளை `குஷி`ப்படுத்திய ஆடை அவிழ்ப்பு நிகழ்ச்சி", "raw_content": "\nசிறைக் கைதிகளை `குஷி`ப்படுத்திய ஆடை அவிழ்ப்பு நிகழ்ச்சி\nசிறையில் நடந்த அதிகாரபூர்வ நிகழ்வின் ஒரு பகுதியாக நடந்த ஆடை அவிழ்ப்பு சம்பவம், சன் சிட்டி என்றழைக்கப்படும் தென் ஆப்ரிக்க சிறைச்சாலையில் உள்ள கைதிகளை உற்சாகப்படுத்துவதாக அமைந்தது.\nசமூகவலைத்தளத்தில் பகிரப்பட்ட புகைப்படங்கள், ஜோஹனஸ்பர்க் நகரத்தில் உள்ள சிறைச்சாலையில், தொடை உயர பூட்ஸ் காலணிகளை அணிந்தும், அரைகுறை ஆடை அணிந்தும் காணப்பட்ட இரு பெண்கள், ஆரஞ்சு வண்ண உடையணிந்த ஆண்களை ( சிறைக்கைதிகளை) நெருக்கமாக கட்டியவாறு இருப்பதை காண்பி��்தன.\nசிறையில் உள்ள நன்னடத்தை துறை இப்படங்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்துள்ளது.\nஇந்த சம்பவம் குறித்தான முழு விசாரணை நடைபெற்று வருவதாக சிறை நன்னடத்தை துறையின் நடப்பு ஆணையாளரான ஜேம்ஸ் ஸ்மால்பெர்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\n''இது தொடர்பாக சனிக்கிழமையில் இருந்து நாங்கள் சமூகவலைத்தளத்தில் பார்த்த காட்சிகளை பொறுத்துக் கொள்ள முடியாது'' என்று ஜேம்ஸ் ஸ்மால்பெர்கர் தெரிவித்தார்.\nசிறையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 13 சிறை காவல் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் சிறைத்துறையின் நடத்தை விதிகளின் ``முழு வீச்சை எதிர்கொள்ள வேண்டும்`` என்று ஜேம்ஸ் மேலும் குறிப்பிட்டார்.\nமாதாந்திர இளைஞர் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஜூன் 21-ஆம் தேதியன்று சிறையில் நடந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. கைதிகளின் புனர்வாழ்வுக்கு உதவும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்கள் மற்றும் நிகழ்ச்சியில் அவர்கள் அணிய தேர்ந்தெடுத்த உடைகள் ஆகியவை அதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nயாழில் இருந்து சென்ற பேருந்தில் மர்ம பொதி பென்ரைவ் மூலம் சிக்கிய சாரதி\nகன்னியாஸ்திரியாகிய கவர்ச்சி நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி\nஇந்த காட்சியைப் பார்த்தால் கவலைக்கு நிச்சயம் டாட்டா சொல்வீங்க\nஅழகான ரங்கோலி கோலம் போடும் முறை\nதில்லு இருந்தால் மோதிப்பாருடா பார்ப்போம்... பிஞ்சுக்குழந்தையின் அபார திறமை\nதோல் புற்று நோயாளி பெண்ணின் செல்பி\nபட்டப்பகலில் இருளில் மூழ்கிய இந்தோனேசியா திகிலான வீடியோ பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2007/03/", "date_download": "2018-06-20T01:59:20Z", "digest": "sha1:OQ6FMV3XY7GSHL7PLW4MWHW7VNDLVNJB", "length": 69721, "nlines": 153, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: 03/01/2007 - 04/01/2007", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nசட்டமும் தமிழும்: கனவுகளும்,கசப்பான உண்மைகளும்\nசட்டமும் தமிழும்: கனவுகளும்,கசப்பான உண்மைகளும்\nஉயர் நீதிமன்றத்தில் தமிழினைப் பயன்படுத்துவது குறித்த சர்ச்சை தொடர்கிறது.மதுரையில் வழக்கறிஞர்கள் மக்களவை உறுப்பினர் மோகன் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தியுள்ளனர்.இதனால் என்ன பயன் என்று தெரியவில்லை. உயர் நீதிமன்றத்தில் தமிழை ஆங்கிலம் போல் பயன்படுத்துவதில் பல பிரச்சினைகள் இருக்கின்றன.தமிழில் சட்ட நூல்கள், மொழிபெயர்ப்புகள் உட்பட பல தேவையான வகையில், அளவில் இல்லை. ஆங்கிலத்தில் வழக்குகளுக்கான மனுக்களை தயாரிப்பது, வாதிடுவது, அதற்கான குறிப்புகளை தயாரிப்பது, தீர்ப்பெழுதுவது போன்றவை சாத்தியமாகியுள்ள அளவிற்கு அவை தமிழில் இன்று சாத்தியமில்லை. மேலும் தமிழினைப் பயன்படுத்துவது என்றால் கூட ஆங்கிலத்தில் உள்ளவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் பயன்படுத்த முடியும் என்ற நிலைதான் இன்று இருக்கிறது. எனவே தமிழில் இவற்றைச் செய்வதை விட ஆங்கிலத்தில் செய்வதே திறன்மிக்க செயலாக இருக்கும்.\nசட்டத்துறை அறிவுப் பெருக்கம் உட்பட பல காரணங்களால் ஆங்கிலமே உகந்ததாக இருக்கிறது. தமிழ் குறித்து ஆணை பிறப்பிக்கப்பட்டாலும் தமிழை எந்த அளவு பயன்படுத்த முடியும், அதனால் எத்தகைய சாதக,பாதகங்கள் ஏற்படும் என்பதை கண்டறிய வேண்டும். எல்லாத் துறைகளையும் போல் சட்டத்துறையிலும் அறிவுப் பெருக்கம் ஏற்பட்டுள்ளது. அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் தொழில் நுட்பம் பலவற்றை சாத்தியமாக்கியுள்ளது. தமிழில் இரண்டுமே அதாவது அறிவு பெருக்கம்/வளர்ச்சி, அதனை கையாள உதவும் தொழில் நுட்பம், இல்லை. இந்த கசப்பான உண்மையை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.\nரயிலை மறிப்பது எளிது. அதை விட சட்டங்களை தமிழில் மொழிபெயர்ப்பதும், சட்டத்தமிழை வளர்ப்பதும், சட்டம் குறித்த கலைச் சொற்களை உருவாக்குதல், தீர்ப்புகளை தமிழில் மொழிபெயர்த்தல் போன்றவை கடினமானவை. இவை தொடர்ந்த உழைப்பினையும், கவனத்தினையும், அறிவாற்றலையும் கோருபவை. தமிழில் அரசியல் சட்டம் குறித்து எத்தனை நூல்கள் உள்ளன. ஆங்கிலத்தில் உள்ள விரிவான அலசல்களையும். ஆய்வினையும் உள்ளடக்கியுள்ள நூல்கள் போல் சட்டங்கள் குறித்து தமிழில் எத்தனை இருக்கின்றன.\nஉதாரணமாக, இந்திய அரசியல் சட்டம் குறித்து ஆங்கிலத்தில் பல நூல்கள் உள்ளன.அறிமுக நூல்கள் என்ற அளவில் தொடங்கி ஒன்றிற்கும் மேற்பட்ட நூல்கள் கொண்ட தொகுதியாக உள்ள சீர்வை எழுதிய புகழ் பெற்ற நூல் உட்பட பல நூல்கள் அரசியல் சட்டம் குறித்து ஆங்கிலத்தில் உள்ளன. எனக்குத் தெரிந்த வரை தமிழில் அறிமுகம் என்பதைத் தாண்டிய அளவில் நூல் ஏதும் இல்லை.\nமுன்பு ஒரு வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் போன்றவற்றிற்கு ஆல் இண்டியா ரிப்போட்டர் போன்றவற்றை பயன்படுத்த வேண்டிய தேவை இருந்தது. இன்று மனுபத்ரா போன்ற தளங்கள் தரும் தீர்ப்புத் தொகுதிகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் வசதி இருக்கிறது. ஒரு வழக்கில் சுட்டப்படும் தீர்ப்புகள் பெரும்பான்மையானவற்றை இத்தளங்களிலிருந்தே பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் நேரமும், உழைப்பும் மிச்சமாகும் நிலை இன்றுள்ளது. உதாரணமாக உச்ச நீதிமன்றம் 1956ல் கொடுத்த தீர்ப்பினைப் படிக்க இன்று ஆல் இண்டியா ரிப்போட்டர் போன்றவற்றின் பழைய தொகுதிகளை புரட்ட வேண்டியதில்லை. தீர்ப்புகளை தரும் தகவல்தரவு தளங்கள், தொகுப்புகளிலிருந்தும், குறுந்தகடுகளிலிருந்து அந்த தீர்ப்பினைப் படிக்கவும், மேற்கோள் காட்டவும் முடியும். இத்துடன் பல்வேறு நாடுகளிலுள்ள லெக்ஸிஸ், வெஸ்ட்லா போன்றவைகளையும் பயன்படுத்தும் வாய்ப்பு இன்று இருக்கிறது. செலவு அதிகம் என்று தோன்றினாலும் இவை மிகவும் பயன் தரும் வகையில் உள்ளன.உதாரணமாக லெக்ஸிஸ் மூலம் சட்டத்துறை ஜர்னல்கள்,ரிவ்யூக்களில் வரும் கட்டுரைகள், முக்கியமான நாளேடுகள், பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள், முழுமையான தீர்ப்புகள், வழக்கு விபரங்கள், ஸிஸமின் உரிமங்கள்(patents) குறித்த நூல் உட்பட பலவற்றைப் பெற முடியும், அச்சிட முடியும். லெக்ஸிஸ்,வெஸ்ட்லா போன்றவை இன்று சட்டத்துறையில் தவிர்க்க முடியாதவை என்று கூறலாம்.\nஅமெரிக்காவில் சட்டம் பயிலும் மாணவர்களுக்கு க்ஸிஸ்,வெஸ்ட்லாவை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் பயிற்சி அளிக்கிறார்கள். ஏனெனில் இன்றைய தகவல்,கணினி யுகத்தில் வழக்கறிஞர், சட்டத்துறை ஆய்வாளர்கள் இதைத் தெரிந்து கொள்ளாமல் தொழில் செய்வது கடினம். இந்தியாவில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உட்பட பல ��ுறுந்தகடுகளிலும், இணையத்திலும், தகவுத் தொகுப்பாகவும் கிடைக்கின்றன. இந்தியாவில், சர்வதேச, இந்திய சட்டங்கள் குறித்த ஆய்வுகள், நூல்கள், ஜர்னல்கள் ஆங்கிலத்தில்தான் உள்ளன என்றால அது மிகையில்லை. இந்தியாவில் உள்ள சட்டப் பல்கலைகழகங்களில் ஆங்கிலம்தான் பயிற்று மொழியாக உள்ளது. சட்ட முன் வடிவுகள், சட்டங்களின் பிரதிகள், செபி(SEBI),கம்பெனி சட்ட போர்டு வெளியிடும் அறிவிப்புகள், ஆணைகள் ஆங்கிலத்தின் தான்\nஉள்ளன அல்லது முதலில் ஆங்கிலத்தில்தான் வெளியாகின்றன.\nஇவற்றுடன் ஒப்பிடுகையில் தமிழில் என்ன உள்ளது. இவற்றை உருவாக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும், அதற்குள் பெருகிவரும் அறிவினை தமிழில் எப்படித் தருவது, தமிழுக்கு இவற்றை எப்படிக் கொண்டு வருவது, இதற்கு கணினி, இணையத் தொழில் நுட்பங்களை எப்படிப் பயன்படுத்த முடியும்- இப்படி பல கேள்விகள் உள்ளன. இவற்றையெல்லாம் யோசிக்காமல் வெறும் உணர்ச்சி ரீதியாக முழங்குவது எந்த பயனையும் தராது. நாம் செய்ய வேண்டியவை என்னென்று நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது. தமிழ் ஆங்கிலத்தின் இடத்தினைப் பெறுவதோ அல்லது அதற்கு மாற்றாக இருப்பதோ சட்டம் உட்பட பல துறைகளில் சாத்தியமேயில்லை என்பது என் கருத்து. தமிழினை ஒரளவு பயன்படுத்த முடியும். ஆனால் அதுவும் உடனடியாக சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது.\nஇருப்பினும் நாம் வாளவிருக்கலாகாது. எதுவுமே செய்ய முடியாது என்று முயற்சிக்காமல் இருந்து விடக்கூடாது. இந்தி பயன்படுத்தப்படும் உயர் நீதிமன்றங்களில் இந்தி எந்த வகைகளில், எப்படிப் பயன்படுத்தப்படுகிறது, இந்தியில் சட்டத்துறை அறிவு எந்த அளவில் உள்ளது போன்றவற்றை நாம் ஆராய வேண்டும்.இதன் அடிப்படையில் தமிழில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஒரு செயல் திட்டம் வகுக்க வேண்டும். இது ஒரு நல்ல துவக்கமாக இருக்கும். அடுத்த பத்தாண்டுகளில் என்னென்ன செய்ய வேண்டும் என்ற நோக்கோடு நாம் செயல்பட வேண்டும்.இப்படிச் செய்தால் தமிழை உயர்நீதி மன்றத்தில் சட்ட,\nவழக்காடு மொழியாக ஒரளவேனும் பயன்படுத்துவது சாத்தியமாகக் கூடும். ஆனால் அதற்கே நாம் கடக்க வேண்டிய தூரம் மிக மிக அதிகம்.\nசட்டம் உட்பட பல துறைகளில் தமிழ் இன்னும் பிறக்காத குழந்தை நிலையில்தான் உள்ளது. அந்தக் குழந்தை மீது பாசம் இருக்கலாம், அதற்காக அது ஒலிம்பிக் பந்தயத்தில் நாளை கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்ப்பது சரிதான் என்றால் ஒரு ஆணையை பிறப்பிபதன் மூலம் உயர் நீதிமன்றத்தில் முழுமையான சட்ட, நீதிமன்ற மொழியாக தமிழை பயன்படுத்திவிடலாம் என்று நினைப்பதும் சரிதான்.\nஇந்த வாரப் பூங்காவில் நந்திகிராமில் பூனூல் திருவிழா நடத்தி சாதித் திமிரைக் காட்டும் காம்ரேட்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நந்திகிராமில் நடந்தது அரசு வன்முறை இதைபூனூலுடன் தொடர்பு படுத்துவானேன். மாஞ்சோலைத் தொழிலாளர் பிரச்சினை குறித்து ஊர்வலம் சென்றவர்களில் 19ம் பேர் காவல் துறையின் தாக்குதலில் கொலைச் செய்யப்பட்ட்து என்ன பெரியாரிய திராவிட திருவிழா என்று எழுதலாமா. பூங்கா ஆசிரியர் குழுவினருக்கு கீழ்வெண்மணி படுகொலைகள்குறித்து பெரியார் விட்ட அறிக்கையைப் பற்றி ஏதாவது தெரியுமா. அவர் அந்தப் படுகொலைகளைகண்டித்து ஒரு வார்த்தை கூட அதில் எழுதவில்லை. நிலப்பிரபுக்களை கண்டித்து அதில் ஏதாவது எழுதினாரா. ஏன் இல்லை.\nஅந்தப் பெரியார் காங்கிரஸ்கட்சியின் ஆட்சியை, பூங்கா ஆசிரியர் குழவினர் சொற்களில் கூற வேண்டுமென்றால்பார்ப்பனியத்தின் கங்கிரஸ் தேசிய முகத்தினை ஏன்ஆதரித்தார். தேசியவாதியான, இறுதிவரை காங்கிரஸ்காராக இருந்த காமராஜின் பச்சைத் தமிழர் ஆட்சியை ஏன் ஆதரித்தார். பெரியார்தமிழ் நாடே கொந்தளித்துக் கொண்டிருக்கும் போது இந்திக்கு ஆதரவு அளித்தார். 1967 தேர்தலில்காங்கிரஸைத்தான் ஆதரித்தார். எனவே பிறரை நோக்கி விரல் நீட்டும் முன் பெரியாரை நோக்கியல்லவா அவர்கள் விரல்கள் நீள வேண்டும். பார்பனியத்திற்கும் , நந்திகிராமில் நடந்ததெற்கும் என்ன தொடர்பு. திமுக ஆட்சிகளில் துப்பாக்கி சூடுகளே நடந்ததில்லையா,அவையெல்லாம் திராவிட பாசிசத்தின் வெளிப்பாடுகள், தமிழ் நாட்டில் பெரியார் ஆட்சியிலிருக்கும்பாசிஸ்ட்களை ஆதரித்தார் என்று எழுத யாராலும் முடியும். கூலி உயர்வு கேட்ட அத்தான்,குண்டடிபட்டுச் செத்தான் என்று திமுகவினர் 1960களில் விமர்சித்தனர் - பெரியாரின் ஆதரவினைப் பெற்ற காங்கிரஸ் ஆட்சியை.\nபூங்கா பார்பனியம், பூனூல் என்பதை வைத்து ஜல்லியடிக்கிறது. பார்பனீய விமர்சனம் என்ற பெயரில் செய்யப்படும் விஷமத்தனம் இது. ஏனெனில் அங்கு நடந்த துப்பாக்கிச் சூடும், வன்முறைக��கும், பார்பனியத்திற்கும், பூனூலிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. மேற்கு வங்கத்தில் நில சீர்த்திருத்தம்நிறைவேற்றப்பட்ட அளவிற்கு தமிழ் நாட்டில் நிறைவேற்றப்படவில்லை. இதெல்லாம் ஒருவர் நெஞ்சில் முள்ளாக உறுத்தியதில்லை. தலித் கண்ணோட்டத்தில் இடதுசாரிகளின் நிலச்சீர்த்திருத்தம் மீதும்,தமிழ்நாட்டில் செய்யப்பட்ட நிலசீர்திருத்தம் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் இருக்கின்றன.பெரியார் நிலச் சீர்த்திருத்தம் குறித்து ஒரளவே அக்கறைக் காட்டினார். அது அவரது செயல்திட்டங்களில் முன்னுரிமை பெறவில்லை. ஏனெனில் நில உடைமையாளர்களில் பெரும்பான்மையானோர் பார்ப்பனர் அல்லாத, தலித் அல்லாத பிற்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாகஇருந்ததே காரணம் என்று ஒரு கருதுகோளினை முன் வைக்கலாம். எனவே பூங்கா ஆசிரியர்குழு யாருக்காகவும் போலிக் கண்ணீர் விட வேண்டாம்.\nபூங்கா தன் நம்பத்தன்மையை இழந்துவிட்டது. சமஸ்கிருத வெறுப்பு, இந்திய தேசியம் மீதான வெறுப்பு போன்றவற்றை பரப்பும் இதழாக அது உள்ளது. உண்மையில் ஏற்கனவே வெளியானகட்டுரைகளை மீள் பிரசுரம் செய்யும். ஆனால் ஏற்கனவே வெளியானவற்றை வெளியிடமாட்டோம் என்று விதி இருப்பதாகக் கூறிக் கொள்ளும். மக்கள் கலைவிழா குறித்து ஒன்றிற்கு மேற்பட்ட பதிவுகளை தரும், ஆனால் வேறு சில விஷயங்களில் சில பதிவுகளை வேண்டுமென்றே புறக்கணிக்கும்.வித்யாவின் பதிவினை, அதையொட்டி நடந்த விவாதங்களுக்கு இடம் தராது, தருமியின் பதிவினை மட்டும் வெளியிடும். மூன்று மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கு குறித்த பதிவிற்கு இடம் தரும்,அந்த வழக்கினையும், சென்னை மாநகராட்சித் தேர்தல் குறித்த மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பினையும் சேர்த்து குறிப்பிட்டு எழுதியுள்ள பதிவினை பிரசுரிக்காது. ம.க.இ.க விற்கு ஆதரவாகபதிவுகளை வெளியிடும், ம.க.இ.கவையும், இந்திய கம்யுன்ஸிட் கட்சி (மா) இரண்டையும் விமர்சிக்கும் பதிவினை வெளியிடாது. இது போல் பல உதாரணங்கள் தரலாம். மேலும் பேட்டிகள் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட கருத்துத் சார்நிலை உடையவர்களின் கருத்துக்களையே முன்னிறுத்தும். சுருக்கமாகச் சொன்னால் பூங்காவின் தலையங்கங்கள், உள்ளடக்கம் ஒரு பக்கசார்பை, குறிப்பிட்ட கருத்துக்களையே முன்னிறுத்துகின்றன. இதை மறுக்க பூங்கா ஆசிரியர்குழ பாருங்கள், நாங்கள் வேறு பல வலைப்பதிவுகளிலிருந்து பல்வேறு தரப்பட்ட கருத்துக்களைதொகுத்து தருகிறோம் என்று கூறலாம். ஆனால் பூங்கா இதை ஒரு உத்தியாகக் கையாள்கிறதுஎன்றே கருதுகிறேன். இதன் மூலம் பிரச்சாரம் மட்டுமே செய்கிறோம் என்ற உணர்வு உருவாகவண்ணம் வேறு சிலவற்றிற்கும் இடம் தரும் உத்திதான் இது.\nபூங்கா குறித்து அதிருப்தி கொண்டிருப்போர் ஒரு மாற்று வலைப்பூவிதழ் குறித்து யோசிக்க வேண்டும்.ஒன்றிற்கு மேற்பட்ட திரட்டிகள் இருக்கும் போது ஏன் இன்னொரு வலைப்பூவிதழ் இருக்கக் கூடாது. இனி என் வலைப்பதிவில் இடம் பெற்றவற்றை பூங்காவில் வெளியிட நான்அனுமதித் தரப்போவதில்லை. நான் அனுமதி தந்தாலும் அவை பூங்காவில் இடம் பெறும் சாத்தியக்கூறு குறைவுதான் என்பது என் அனுபவம். காவிரிப் பிரச்சினையில் பூங்காவில் இடம் பெற்ற ஆசிரியர்குழு குறிப்பினை நான் விமர்சித்திருக்கிறேன். பூங்காவின் இடதுசாரி சார்பு என்பது உண்மையிலேயே இடதுசாரி சார்பு அல்ல. அது குறுகிய திராவிட தேசிய பெரியாரிய நிலைப்பாடு குறித்த சார்பு. இந்த திராவிட தேசியம் குறித்து வெறொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்\nசுருக்கமாக்ச் சொன்னால் பூங்காவின் நம்பத்தன்மை போய்விட்டது. அதற்கான மாற்றினை உருவாக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆயிரம் பூக்கள் மலரட்டும், பல பூங்காக்கள் உருவாகக்கட்டும்.\nஐஐடி,ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பிற்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு குறித்த மத்திய அரசின் சட்டத்தினை அமுலாக்க உச்சநீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 1931ல் செய்யப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிற்பட்ட ஜாதிகளை அடையாளம் காண முடியாது என்று தெரிவித்துள்ளது. இந்தத் தடை உத்தரவு இந்த ஆண்டிற்குப் பொருந்தும். மத்திய அரசு இந்த முடிவினை நியாயப்படுத்த போதுமான தகவல்களை, தரவுகளைத் தரவில்லை என்று உச்ச நீதி மன்றம் கருதுகிறது. இதில் நியாயம் இருக்கிறது. மேலும் க்ரீமி லேயரினை விலக்கவும் மத்திய அரசு முயலவில்லை. இட ஒதுக்கீடு குறித்த 93வது அரசியல் சட்டத்திருத்தம் குறித்தும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. எனவே இந்தப் பிரச்சினையில் தீர்ப்பு வர ஒரிரு ஆண்டுகளாகும்.\nஉச்ச நீதிமன்ற ஆணையை முழுமையாக படித்தபின்னரே மேல் விபரங்கள் தெரிய வரும். இந்த இடைக் காலத் தடையின் அடிப்படையில் நீதிமன்றம் பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டினை நிராகரிக்கும் என்று சொல்ல முடியாது. சில அடிப்படைக் கேள்விகளை நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது. பிற்பட்டோர் என்றால் யார், அவர்களை எப்படி அடையாளம் காண்பது என்பதுஉள்ளிட்ட பல கேள்விகளுக்கு அரசு பதில் சொல்ல வேண்டியிருக்கும்.\nLabels: இட ஒதுக்கீடு, உச்சநீதி மன்றம், பிற்பட்ட ஜாதி\nதமிழக அரசும், கிரீமி லேயரும்\nதமிழக அரசும், கிரீமி லேயரும்\nஉச்ச நீதிமன்றம் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் பிற்பட்டோரில் முற்பட்டோரைகண்டறிந்து விலக்குவது குறித்த வ்ழக்கொன்றினை விசாரித்து வருகிறது.உச்ச நீதிமன்றம்அண்மையில் கேராளவில் இட ஒதுக்கீடு குறித்த வ்ழக்கொன்றில் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில் இந்தப் கேள்வியை, அதாவது தமிழக அரசு கிரீமி லேயர் கோட்பாட்டினை அமுல் செய்ய மறுப்பதை அணுகும் என்று தெரிகிறது. தமிழக அரசு பிடிவாதமாக இந்தக் கோட்ப்பாட்டினை ஏற்க மறுக்கிறது. பிற மாநிலங்களில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு தரப்படும் முன்னரே தமிழ்நாட்டில் (அன்றைய சென்னை ராஜதானியில்) இது அமுலுக்கு வந்தது. மேலும் இட ஒதுக்கீட்டில் ஒரு சில சாதிகள் அதிக பயன் பெறுவதையும், பல சாதிகள் மிக் குறைவாக பயன்பெறுவதையும் சட்டநாதன் கமிஷன் 1970ல் சுட்டிக் காட்டியது. அப்போதே இட ஒதுக்கீட்டினை பெற ஒரு வரம்பு விதிக்கப்பட வேண்டும் என்றும், பிற்பட்டோரில் முன்னேறியோரை விலக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது.அதை திமுக அரசு ஏற்கவில்லை. பின்னர் 1980களில் அம்பாசங்கர் கமிஷனும் அது போன்றே கருத்து தெரிவித்தது, அதாவது பிற்பட்டோரில் முற்பட்டோரினை விலக்க வேண்டும். இந்த இரண்டு கமிஷன்களின் இந்தப் பரிந்துரைகளை அரசுகள் ஏற்கவில்லை, ஆனால் இட ஒதுக்கீட்டின் அளவு மட்டும் கூட்டப்பட்டது.\n1979ல் எம்.ஜி,ஆர் வருமான வரம்பினைகொண்டு வந்தார்.பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியைத் தழுவியது. 1980 ஜனவ்ரியில் எம்,ஜி,ஆர் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை 50% ஆக உயர்த்தினார்,வருமான விலக்குக் குறித்த ஆணையும் விலக்கிக் கொள்ளப்பட்டது.இந்தியாவின் பிற மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ள க்ரீமி லேயர் கோட்பாட்டினை தமிழக அரசு ஏற்க மறுப்பது சரியல்ல. இன்று இட ஒதுக்கீட்டினை 50% ஆக குறைப்பதும், க்ரீமி ���ேயர் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்துவதுமே நியாயமான முடிவுகளாக இருக்கும்.\nதமிழ்நாட்டினைப் பொருத்தவரை இட ஒதுக்கீடு என்பது புனிதப் பசு. தங்களை சாதி மறுப்பாளர்களாக, முற்போக்காளர்களாககாட்டிக் கொள்பவர்கள் இட ஒதுக்கீடு என்று வரும் போது அதை கண்மூடித்தனமாக ஆதரிப்பார்கள். அரசியல் கட்சிகளைப் பற்றி கேட்க வேண்டாம்.\nஇட ஒதுக்கீட்டினால்பாதிக்கப்படும் சாதியினர் அமைப்பு ரீதியாகத் திரளவில்லை. தங்களால் எதுவும் செய்யமுடியாது என்று நினைக்கிறார்கள் போலும்.. எனவே இந்த அநீதியான இட ஒதுக்கீடு தொடர்ந்து அமுலில் உள்ளது.உச்ச நீதிமன்றம் நியாயம் வழங்க வேண்டும். மண்டல் கமிஷன் வழக்கில் தரப்பட்டதீர்ப்பு தமிழ் நாட்டிலும் அமுல் செய்யப்பட வேண்டும். அது இட ஒதுக்கீட்டினால் அநியாயமாகபாதிக்கப்பட்டோர் நீதி பெற ஒரளவேனும் உதவும். ஆனால் நிரந்தரத் தீர்வு இப்போதுள்ள இட ஒதுக்கீட்டினை மறுபரீசலனை செய்து சாதிய அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிற்குப் பதிலாக பிற அளவு கோல்களை உள்ளடக்கிய,பெண்களும், பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோரும் பயன் பெறும் வகையில் ஒர்இட ஒதுக்கீட்டினை கொண்டு வர வேண்டும். இங்கு சாதி என்பது ஒரு அம்சமாக இருக்கும்,தீர்மானிக்கும் ஒரே அம்சமாக இருக்காது\nLabels: இட ஒதுக்கீடு, கிரீமி லேயர்\nஅரசி, ஜல்லியிடிகள், 'பொலிடிக்கலி கரீக்ட்'\nஅரசி, ஜல்லியிடிகள், 'பொலிடிக்கலி கரீக்ட்'\nஅரசி தொடர் குறித்து ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.சமூகத்தில் உள்ள தவறான கருத்துக்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் பாத்திரங்களை சித்தரிக்க கூடாது என்று கோருவதில் உள்ள நியாயம் புரிகிறது.அவ்வாறு கோருவதற்கும், ஒரு தனி நபரை குறித்து அவதூறு பரப்புவதற்கும் வேறுபாடுஇருக்கிறது.ஒரு பெண் வெற்றி பெற்றால் தன் உடலை வைத்தே என்ற வக்கிரமான கருத்தினைஒருவர் முன் வைத்தால் அதை விளிம்பு நிலையில் உள்ளவர் அப்படித்தான் கூறுவார் என்றெல்லாம்நியாயப்படுத்த முடியாது. விளிம்பு நிலையில் இருப்பவர்கள் என்பதற்காக யாரைப் பற்றி வேண்டுமானாலும் அவதூறு செய்ய உரிமை யாருக்கும் இல்லை. வித்யா எழுதியிருப்பது கேவலமாகஇருக்கிறது என்றால் அவர் மன்னிப்புக் கேட்க நிபந்தனை விதிப்பது ஏற்க இயலாத நிலைப்பாடு.அவர் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதுதான் முறையானது.\nஎந்த ஒரு க��ழுவினரையும்,மதத்தவரையும் அல்லது பிரிவினரையும் ஒட்டுமொத்தமாக மோசமானவர்களாக சித்தரிக்கக் கூடாது என்று கோரலாம். ராதிகாவைக் குறை கூறும் பலர்வலைப்பதிவுகளில் பிராமணர்களையும், இந்து மதத்தினையும் ஒட்டு மொத்தமாக கேவலமானவர்கள்,கேவலமான மதம் என்று சித்தரிப்பதற்கு துணை போனவர்கள் அல்லது அப்படி சித்தரித்தவர்கள்.இவர்களுக்கு ராதிகாவை குறை கூற எந்த தார்மீக உரிமையோ அல்லது அருகதையோ கிடையாது. இப்படிப் பட்ட சித்தரிப்புக்களுக்கு ஆதரவாகப் பின்னூட்டம் இட்டவர்தான் வித்யா. இவர் ராதிகாவைப் பற்றி எப்படி குறை கூற முடியும். எங்களை மோசமாக சித்தரிக்காதே, பிறரைமோசமாக சித்தரி என்பதை எப்படி ஏற்க முடியும். இந்த சர்ச்சையை வைத்து குழலி அடிக்கும்ஜல்லியடியும், பின்னூட்டங்களில் உள்ள பல கருத்துக்களும் 'பொலிடிக்கலி கரீக்ட்' ஜல்லியடிகளாகஇருக்கலாம்.\nபெண்ணுரிமை குறித்து போலிக் கண்ணீர் விடுத்த திருவாளர்கள் இந்த மோசமான தனி மனித தாக்குதல் குறித்தோ அல்லது வித்யாவின் எழுத்தில் உள்ள வக்கிரம் குறித்தோ ஒரு வார்த்தைக் கூடகண்டித்து எழுதவில்லையே, ஏன். இதுவும் 'பொலிடிக்க்லி கரீக்ட்' நிலைப்பாடா, அதாவது வித்யா போன்றவர்கள் யாரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம், அது நியாயமானது.ஆனால் இதே போன்ற கருத்தை ஒரு ஆண் முன் வைத்தால் அது ஆணாதிக்க மனோபாவம்.\nதமிழ் வலைப்பதிவுகளில் 'பொலிடிக்கலி கரீக்ட்' நிலைப்பாடு எடுத்துவிட்டு விளிம்பு நிலைபோன்ற சொற்களைப் போட்டு ஜல்லியடிப்பது எளிது. தமிழில் ஒரு சொல் எத்தகையப்பொருட்களில் கையாளப்படுகிறது, என்னென்ன அர்த்தங்களைக் கொண்டுள்ளது என்பதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்.எப்படியாவது பார்பனீயம் என்ற சொல்லைக் கொண்டு வந்து'பொலிட்டிக்கலி க்ரீக்ட்' ஆக எதையாவது எழுதிவிட்டால் போதும். இதற்கு ஒரு உதாரணம் குழலியின் இந்த பதிவும், அதற்கு வந்துள்ள பின்னூட்டங்களும்.\nஇழிபிறவி என்ற சொல்லை வைத்து கூகுளித்தால் அதைப் பலரும் ஒன்றிற்கும் மேற்பட்டபொருட்களில் கூறியிருப்பதை அறிய முடியும். இழிபிறவியாகிய யான் என்று ஒருவர் சொல்லும்போது அவர் தன் பிறப்பினை முன்னிறுத்துவதில்லை. பிறவி, பிறப்பு என்ற இரு சொற்களும்வெவ்வேறு பொருட்களைக் கொண்டவை. தங்கமணியின் ரசவாதத்தில் பிறவியும், பிறப்பும்ஒரே பொருளைக் கொண்டதாக மாறிவிடுகிறது. பார்பனீயம் என்று சொல்லிவிட்டால் எதைவேண்டுமானலும் எப்படி வேண்டுமானாலும் பொருள் கூறமுடியுமே. இழிபிறவியாகிய யான்என்று ஒருவர் கூறும் போது அவர் தன்னைத் தான் இழிவான நிலையில் உள்ள பிறவி என்றுபொருள் கூற முடியும்.\nஇணையத்தில் தேடினால் ஒரு குற்றவாளியை, ஒரு பெண்ணை பாலியல்வன்முறைக்குட்படுத்தி கொன்றவரைப் பற்றி எழுதும் போது இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சொல்லையை பிறரை குறிக்க பயன்படுத்தலாமா கூடாதா என்ற கேள்விக்கு விடை எந்தப்பொருளில் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொருத்தே இருக்கிறது. என்னைப் பொருத்தவரைஇத்தகைய சொற்களை தவிர்த்துடலே நல்லது. டோண்டு இதை பயன்படுத்துவதை நியாயப்படுத்துகிறார்.வலைப்பதிவு/பின்னூட்டங்களில் இந்த்ச் சொல் அவரைக் குறித்தேபயன்படுத்தப்பட்டுள்ளது. என் பதிவில் இடப்பட்டு நான் அனுமதிக்க மறுத்த பின்னூட்டத்திலும்இது இருக்கிறது.\nஎனவே ஏதோ டோண்டுதான் இதைப் பயன்படுத்துகிறார் என்பது தவறு.இதைப் பயன்படுத்திய பிறர் யார் யாரெல்லாம் என்பதை கூகுள் மூலம் அறிந்து கொள்ளலாம். டோண்டுவின் வாதத்தினை நான் ஏற்கவில்லை. அத்தகைய சொற்களை தவிர்க்க வேண்டும். ஆனால் அதை ஏதோ அவர் மட்டும் பயன்படுத்தியதாக சித்தரிப்பது அயோக்கியத்தனம். அந்த சொல் எந்தெந்த பதிவுகளில் இடம் பெற்றுள்ளது, பின்னூட்டங்களில் இடம் பெற்றுள்ளது என்பதை பாருங்கள். அப்போதுதான் குழலி அடித்திருக்கும் ஜல்லி எவ்வளவு அபத்தமானது என்பதுபுரியும்.\nவலைப்பதிவுகளில் கருத்துக்கள் நாகரிகமாகவும், தனி நபர் தாக்குதலாக இல்லாத வகையிலும்,எவ்வளவு கடுமையான கருத்து வேறுபாடு இருந்தாலும் அதை பண்பட்ட முறையில் வெளிப்படுத்தவேண்டும். இதுதான் என் கருத்து. இதில் விதிவிலக்குகளைக் கோரக் கூடாது. யாருக்கும் யாரையும் தனி நபர் அவதூறு செய்ய உரிமை இல்லை, அது முறையும் அல்ல. சட்ட ரீதியாகக் சொன்னால்வித்யாவின் எழுத்து சட்டத்தின் படி குற்றமாகும்.இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் இது குற்றம். இதை வெறும் சட்டப் பிரச்சினையாக நான் பார்க்கவில்லை. ராடான் நிறுவனமோ அல்லது ராதிகாவோ இதை சட்ட ரீதியாக சந்திக்க முயன்றால் , சட்ட ரீதியாக வெற்றி பெற முடியும் என்றே கருதுகிறேன். ஆனால் அவர் அவ்வாறு செய்யாமல் இன்னொரு தரப்பின் கருத்துக்களை மதிக்க முன் வந்திருப்பது நல்ல அறிகுறி. அதற்குப் பின்னும் மன்னிப்புக் கேட்க நிபந்தனை விதிப்பது நியாயமல்ல.\nஇதில் விவாதிக்கப்பட வேண்டிய வேறு சில அம்சங்களும் உள்ளன. உதாரணமாக ஊடகங்களின் சித்தரிப்பிற்கும், அவை எப்படி புரிந்து கொள்ளப்படுகின்றன அல்லது பொருள் கொள்ளப்படுகின்றனஎன்பதையும் நாம் புரிந்து கொள்ள முயல வேண்டும். மேலும் இன்னாரை இப்படித்தான் சித்தரிக்க வேண்டும் என்று கோருவது எந்த அளவிற்கு சரியானது. இப்படிப்பட்ட கேள்விகளை ஆரோக்கியமாக விவாதிக்கும் சூழல் தமிழ் வலைப்பதிவுகளில் இருக்கிறதா.\nLabels: 'பொலிடிக்கலி கரீக்ட்', இழிபிறவி, ஊடகங்கள்\n'சாதுர்யம் பேசாதடி, என் சலங்கைக்குப் பதில்சொல்லடி'\n'சாதுர்யம் பேசாதடி, என் சலங்கைக்குப் பதில்சொல்லடி'\nவலைப்பதிவுகளில் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (M) , அதாவது சி.பி.எம் ஆதரவாகவும்,அதற்கு எதிராக/விமர்சித்து ம.க.இ.க ஆதரவாளர்களாலும் வாதங்கள் முன் வைக்கப்படுகின்றன. ம.க.இ.க ஒரு மார்க்ஸிஸ்ட் லெனினிஸ்ட் அமைப்பின் கலை இலக்கியப் பிரிவு என்பது என் புரிதல். அந்த அமைப்பின் பெயர் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி(மா.லெ), மாநில சீரமைப்பு குழு என்று நினைக்கிறேன். மா.லெ குழு/அமைப்புகளின் பெயர்கள் பல (e.g. செங்கொடி, மாவோயிஸ்ட், மக்கள் யுத்தம்), இதில் எந்தக் குழு எந்தக் குழுவுடன் நட்பு பாராட்டும், எதை வசை பாடும் என்பதைப் புரிந்து கொள்வது சிறிது கடினம்தான், ஏனெனில் ஏகப்பட்ட குழுக்கள் மா.லெ என்று தங்களைக் கூறிக்கொள்கின்றன, மாலெ என்பதற்கு முன்னரும், பின்னரும் உள்ளவற்றை வைத்து இது இந்தக் குழு என்று ஊகிக்கலாம்.\nகேரள காங்கிரஸ் பிளவு படும் போது இந்தக் குழப்பத்தினைத் தவிர்க்ககேரளக் காங்கிரஸ் (மணி), கேரள காங்கிரஸ்(ஜோஸப்) என்று அடையாளப்படுத்திக் கொள்வார்கள். மா.லெ. குழுக்கள் இவ்வாறு செய்வதில்லை என்பதால் குழப்பம் ஏற்படுவது இயற்கை. மேலும் பரஸ்பர தோழமை உறவு எந்தெந்த குழுக்களிடையே நிலவுகிறது என்பதைக் கண்டறிய அவர்களின் வெளியீடுகளைப் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த 'மார்ஸிய' தமிழ் அல்லது 'மா.லெ' தமிழ் சிறிது வித்தியாசமானது. 'மா.லெ' ஆங்கிலமும் அப்படித்தான். அந்தச் சொல்லாடல்களுடன் பரிச்சயமுடையவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். இல்லா���ிட்டால் இன்னாரைத் திட்டுகிறார்கள் என்ற அளவில் சிரமப்பட்டுப் படித்தால் புரிந்து கொள்ளலாம். பத்திரிகைகள் துவங்கப்படும், அப்புறம் வெளிவரா. பின்னர் அதே பத்திரிகை வேறொரு குழவின் பத்திரிகையாக வெளிவரும். ஆசிரியர்/வெளியீட்டாளர் குழு மாறியிருப்பார். இதைத் தெரிந்து கொள்ளாமல் படித்தால் குழப்பம்தான் மிஞ்சும். அமீபாக்களே வெட்கப்படும் விதத்தில் இங்கு பிளவும், குழுக்கள் உதயமாவதும் நடப்பதால் இதெல்லாம் எளிதில் பிடிபடாது.\nமுன்பு கேடயம் என்று ஒரு பத்திரிகை வந்தது. அதைக் வெளியிட்டது ஒரு மா.லெ அமைப்பு/குழு.அது மன ஒசை என்ற பத்திரிகையையும் வெளியிட்டது. கேடயம், புதிய ஜனநாயகம்இரண்டும் ஒரே மாதிரி தாளில், கிட்டதட்ட ஒரே நடையில், ஒரே மாதிரியான வசவு வார்த்தைகளை, ஒரே மாதிரியான கருத்துக்களைக் கொண்டு வெளியான போது, அட்டையைக் கிழித்து விட்டால் எதுகேடயம் எது பு.ஜ என்று தெரியாது என்று கிண்டலாகச் சொல்வதுண்டு. கேடயம் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி(மா.லெ), தமிழ்நாடு அமைப்புக் குழு சார்பில் வந்தது என்று நினைக்கிறேன். இருப்பினும் இரண்டையும் வேறுபடுத்த ஒரு எளிய வழி இருந்தது. எந்த மாலெ அமைப்பினை திட்டுகிறார்கள் என்பதை வைத்து, இரண்டிலும் கிட்டதட்ட ஒவ்வொரு இதழிலும் இன்னொரு தரப்பினை விமர்சித்து ஏதாவது எழுதப்பட்டிருக்கும் என்பதால், யாரைத் திட்டுகிறார்கள் என்பதை இது கேடயமா இல்லை பு.ஜாவா என்று கண்டு பிடிக்கலாம். இதில் வேடிக்கை என்றால் ஒன்று லெனின் இந்த நூலில் இந்தப் பக்கம் இந்த பாரா என்று மேற்கோள் காட்டினால்,இன்னொன்று லெனினின் இந்த நூல் இந்தப் பக்கம் இந்தப் பாரா என்று இன்னொன்றைக் காட்டிஅதை மறுக்கும். இப்படி எழுதுவது மிகவும் கடினமல்ல. லெனினின் நூல்களிலிருந்து பாராளுமன்ற அரசியலுக்கு ஆதரவாகவும் மேற்கோள் தரலாம், எதிராகவும் தரலாம். இது போல் வார்த்தை விளையாட்டுகளில் இடதுசாரிகள் கை தேர்ந்தவர்கள். முப்பது வார்த்தைகளைத் தெரிந்து கொண்டுயாரை வேண்டுமானால் எப்படி வேண்டுமானால் விமர்சிக்கலாம். பாராளுமன்றத் தேர்தலில் நிற்பதை விமர்சிக்க பாராளுமனறம் பன்றித் தொழுவம் என்ற ஒரு கோஷம் போதும். அப்போது எப்போது யாரால்எந்தச் சந்தர்ப்பத்தில் பயன்படுத்தப்பட்டது, அதை எப்படிப் புரிந்து கொள்வது என்று கவலைப்பட வேண்டாம். பாராள���மன்ற தேர்தலில் நிற்பவர்கள் லெனின் பயன்படுத்திய சில வார்த்தைகளை (left adventurism, Left infantilism) வைத்து பதிலுக்கு விளையாடலாம். இந்த இடதுசாரி சொல்லாடல் விளையாட்டுகளுக்கு அப்பால் கவனிக்க வேண்டிய ஒன்று, ம.க.இ.க விற்கும், இ.க.க(மா) (i.e. சி.பி.எம் ) விற்கும் உள்ள ஒற்றுமைகள்/பொதுவான அம்சங்கள்.\nஇருவரும் ஸ்டாலியினத்தினை இன்றும் ஏற்பவர்கள், இருவரும் பாட்டளி வரக்க சர்வாதிகாரம் என்ற கோட்பாட்டினை நம்புபவர்கள்.இருவரும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரில் ஒடுக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள், தண்டனைகள் தரப்படுவதை, கொலைகளை நியாயப்படுத்துபவர்கள், அவ்வாறு செய்வது எக்காலத்திலும் சரி என்பவர்கள். மேலும் விமர்சனம்எங்கிருந்து வந்தாலும் அதை முத்திரை குத்தி நிராகரிக்க துணிபவர்கள். தமிழ்ச் சூழலில் ஸ்டாலினியத்தினை விமர்சிக்கும், விமர்சித்த எஸ்.வி.ராஜதுரை, கோவை ஞானி, எஸ்.என்.நாகராஜன்போன்றவர்கள் இருவர் கண்ணோட்டத்தின் படி மார்க்ஸியர்களே அல்ல. இப்படி பல ஒற்றுமைகள்இருக்கின்றன. இரு தரப்புமே கொச்சையான,வறண்ட மார்க்ஸியத்தினை முன் வைக்கின்றன என்பதுமிகையாகாது. கருத்தியல் ரீதியாக பலவற்றில் இவர்கள் ஒத்த கருத்து உடையவர்கள். என்னைப் பொருத்த வரை இவர்கள் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவர்கள். அந்த 'மார்க்ஸிய' நாணயம் இன்று மதிப்பிழந்த நாணயம். ஒரு பழைய நாணயம் என்ற வகையிலும் மதிப்பினை பெற முடியாத நாணயம்.\nஎனவே இந்த 'சாதுர்யம் பேசாதடி, என் சலங்கைக்குப் பதில்சொல்லடி' வார்த்தைப் போர்களினால் பெரிதாக எந்தப் பயனும் இல்லை. இடதுசாரி வசைச் சொல்லாடல்களை அறிந்து கொள்ள விரும்புவோருக்கு இவை சுவாரஸ்யமாக இருக்கலாம்.\nLabels: இடதுசாரி, மார்க்ஸிஸ் லெனினிஸ்ட்\nசரஸ்வதி நதி நாகரிகம்: ஒரு புத்தகமும்,சில கேள்விகளு...\nஎன்ன செய்வது - இவர்கள் இப்படித்தானென்றால்\nராஜன்குறை அருந்ததி ராய்க்கு கோயில் கட்டி வழிபட்ட்ட...\nமுகமறியா மனிதர்கள்,உதவிகள்,மரணங்கள், மற்றும் நன்றி...\nநீதிபதி அஜித் ப்ஹாரிகோக்- அன்று எழுதியதும், இன்று ...\nஎழுதாமல் இருப்பதும் அதைப் பற்றி எழுதுவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillol.com/General/TWpZNE1n/", "date_download": "2018-06-20T01:34:20Z", "digest": "sha1:ZMTVRECRTN667PMZJWEU7KCUU7XRDXL4", "length": 7989, "nlines": 50, "source_domain": "tamillol.com", "title": "திருமணமான பெண்கள் நெற்றியில் ���ன் குங்குமம் வைக்க வேண்டும் தெரியுமா? இதைப் பாருங்கள் - Tamillol.com", "raw_content": "\nதிருமணமான பெண்கள் நெற்றியில் ஏன் குங்குமம் வைக்க வேண்டும் தெரியுமா\nதிருமணமான இந்திய பெண்கள் தங்களது நெற்றியில் வகிடுகளுக்கு மத்தியில் குங்குமம் இடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது மங்கல சின்னமாக கருதப்படுகிறது.\nசுமங்கலி பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவனின் ஆயுளை அதிகரிக்க செய்கிறது என இந்து முறைப்படி நம்பப்படுகிறது. மேலும் விதவைப்பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது இல்லை.\nஇந்துக்களின் ஜோதிட முறைப்படி நெற்றி, மேச ராசி அதிபதிக்கு உரியது அதாவது செவ்வாய்க்கு உரியது. செவ்வாயின் நிறம் சிவப்பு ஆகும்.\nநெற்றியில் குங்குமம் அணிவது மங்கலகரமான விஷயமாக கருதப்படுகிறது. மேலும் நெற்றியில் குங்குமம் வைத்திருக்கும் பெண் சௌபாக்கியவதியாக கருதப்படுகிறாள். குங்குமம் பெண்ணிற்கு பார்வதியின் சக்தியை தருவதாக நம்பப்படுகிறது.\nவட இந்தியாவின் முக்கிய விழாக்களான நவராத்திரி மற்றும் சங்கராத்திரி ஆகிய பண்டிகைகளின் போது கணவன் மனைவியின் நெற்றியில் குங்குமம் வைத்துவிடும் பழக்கம் இருக்கிறது. மேலும் குங்குமம் சக்தி, லட்சுமி, விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.\nதிருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பதால் சகிப்புத்தன்மை அதிகரிக்கிறது. குங்குமானது மஞ்சள், எலுமிச்சை, மெட்டல் மெர்குரி ஆகியவற்றின் கலவையாகும். மெர்குரி இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் உடலுறவு விஷயத்திலும் உதவுகிறது. இதனால் தான் கணவனை இழந்த பெண்கள் குங்குமம் வைக்க கூடாது என்று சொல்லப்படுகிறதாம்.\nநெற்றியில் இடும் குங்குமம், அந்தப் பகுதியைக் குளிர்விக்கிறது. மேலும் நம் உடலின் சக்தி வெளியேறி விரயமாவதைத் தடுக்கிறது. எனவே, நெற்றித் திலகம், நம்மை இறை அனுக்கிரகத்துடன் வாழவைப்பதுடன் தீய சக்திகள் நம்மை அணுகாமல், தீய எண்ணங்கள் எழாமல் காக்கிறது.\nவீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும். பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.\nகுங்குமம் ஆரோக்கியமான நினைவு��ளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nYouTube இல் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n எவனா இருந்தாலும் ஒரு கை பார்ப்போம்..\nகணவனை கொன்ற மனைவி... அதிர வைக்கும் பரபரப்பு வாக்குமூலம்\nசோறு போட்டதை சொல்லி காட்டி அசிங்கப்படுத்திட்டிங்களே ராகவா லாரன்ஸ் மேல் குமுறும் மாணவர்கள்\nசசிகலா சிறை செல்ல இவர்கள் தான் காரணமா\nநாளை ஜெ உயில் வெளியாகிறது மோடி அதிரடியால் வாய்பிளக்குது சசி கூட்டம் மோடி அதிரடியால் வாய்பிளக்குது சசி கூட்டம்\nஇது ஒரு கனவன் மனைவிக்கு இடையில் நடந்த சோகம் நிறைந்த கதை இதயம் பலவீனம் உற்றோர் வாசிக்க வேன்டாம்\nஇதனால்தான் ராம்குமார் கொலை செய்யப்பட்டாரா : கைதி ஒருவரின் திடுக்கிடும் தகவல்...\nஅமைச்சர் பதவி கொடு: நடிகர் கருணாஸ் அடிதடி ரகளை\nபுத்தாண்டில் பிரித்தானியாவில் பிறந்த முதல் குழந்தை இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizvinai.blogspot.com/2017/05/blog-post_5.html", "date_download": "2018-06-20T01:41:42Z", "digest": "sha1:TWZFNPP4UIHOCVXN3GWFNCQMMJTAOJZ2", "length": 13808, "nlines": 195, "source_domain": "thamizvinai.blogspot.com", "title": "தமிழ் வினை: நானானவள் - ஆம் ! அவள் நான் என்று ஆனவள்", "raw_content": "\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\n அவள் நான் என்று ஆனவள்\nஎழுதியது தமிழானவன் on 05 மே, 2017\nகுறிச்சொற்கள் இன்பம், கவிதை, காதல், தவிப்பு, நினைவு\nநம் வாழ்க்கையின் ஏதோ ஒரு நாளில்\nஉன் வாழ்க்கையில் ஒரு நாளில்\nஎன் வாழ்க்கையில் ஒரு நாளில்\nஅந்த சில நிமிடங்கள் நீயும் நானும் மட்டும்\nநம்மைச் சேர்ந்தவர்கள் குறித்தவை மட்டும்\nநம்முடைய நிகழ்கால நிகழ்வுகள் மட்டும்\nநம்முடைய உள்ளங்கள் மட்டும் பேசின\nபொன்னான நிமிடங்கள் அவை மட்டும்\nநீ எனக்கு மிகவும் உறவாகவிருந்தாய்\nநான் உனக்கு மிகவும் வேண்டியவனாயிருந்தேன்\nஎன்னுடைய குரல் உன்னுடைய செவிப்பறையில் மட்டும் மோதித் திரும்பியது\nஉன்னுடைய குரலோ எனது இதயத்தில் சென்று மஞ்சத்தில் அமர்ந்து கொண்டது\nகாலம் நம்மைப் பிரித்துவிட்டது எனினும்\nபட்டும் படாமல் நீ பதில் பேசியதும்\nவிட்டு விடாமல் நான் கேட்டுத் தொடர்ந்ததும்\nஎன் சொற்கள் ஒட்டிவிடாமல் நீ தட்டி விட்டதும்\nநீ தட்டி விட்டதை நான் சேமித்து வைத்ததும்\nஅவ்வப்போது அதை தூசுதட்டி நான் அசைபோடுவதும்\nவாழ்வு உன் மீதான ஈர்ப்பைக் குறைத்து விட்டாலும்\nஅந்நினைவுகள் எனக்கு சுவையூட்டும் இன்றும் என்றென்றும்\nஉன்னில் நான் மறந்தும் போயிருக்கலாம்\nஎன்னில் நீ இன்னும் மாறாமலிருக்கிறாய்\nஏனெனில் நீ, நான் என்று ஆனவள்\nஆம் அவள் நான் என்று ஆகினாள்\nநம் வாழ்க்கையின் ஏதோ ஒரு நாளில்\nஉன் வாழ்க்கையில் ஒரு நாளில்\nஎன் வாழ்க்கையில் ஒரு நாளில்\nஅந்த சில நிமிடங்கள் நீயும் நானும் மட்டும்\nநம்மைச் சேர்ந்தவர்கள் குறித்தவை மட்டும்\nநம்முடைய நிகழ்கால நிகழ்வுகள் மட்டும்\nநம்முடைய உள்ளங்கள் மட்டும் பேசின\nபொன்னான நிமிடங்கள் அவை மட்டும்\nநீ எனக்கு மிகவும் உறவாகவிருந்தாய்\nநான் உனக்கு மிகவும் வேண்டியவனாயிருந்தேன்\nஎன்னுடைய குரல் உன்னுடைய செவிப்பறையில் மட்டும் மோதித் திரும்பியது\nஉன்னுடைய குரலோ எனது இதயத்தில் சென்று மஞ்சத்தில் அமர்ந்து கொண்டது\nகாலம் நம்மைப் பிரித்துவிட்டது எனினும்\nபட்டும் படாமல் நீ பதில் பேசியதும்\nவிட்டு விடாமல் நான் கேட்டுத் தொடர்ந்ததும்\nஎன் சொற்கள் ஒட்டிவிடாமல் நீ தட்டி விட்டதும்\nநீ தட்டி விட்டதை நான் சேமித்து வைத்ததும்\nஅவ்வப்போது அதை தூசுதட்டி நான் அசைபோடுவதும்\nவாழ்வு உன் மீதான ஈர்ப்பைக் குறைத்து விட்டாலும்\nஅந்நினைவுகள் எனக்கு சுவையூட்டும் இன்றும் என்றென்றும்\nஉன்னில் நான் மறந்தும் போயிருக்கலாம்\nஎன்னில் நீ இன்னும் மாறாமலிருக்கிறாய்\nஏனெனில் நீ, நான் என்று ஆனவள்\nஆம் அவள் நான் என்று ஆகினாள்\nஎன்னுடைய குரல் உன்னுடைய செவிப்பறையில் மட்டும் மோதித் திரும்பியது\nஉன்னுடைய குரலோ எனது இதயத்தில் சென்று மஞ்சத்தில் அமர்ந்து கொண்டது\nகாலம் நம்மைப் பிரித்துவிட்டது எனினும்\nபட்டும் படாமல் நீ பதில் பேசியதும்\nவிட்டு விடாமல் நான் கேட்டுத் தொடர்ந்ததும்\nஎன் சொற்கள் ஒட்டிவிடாமல் நீ தட்டி விட்டதும்\nநீ தட்டி விட்டதை நான் சேமித்து வைத்ததும்// செம...\nஉன்னில் நான் மறந்தும் போயிருக்கலாம்\nஎன்னில் நீ இன்னும் மாறாமலிருக்கிறாய்\nஏனெனில் நீ, நான் என்று ஆனவள்\nஆம் அவள் நான் என்று ஆகினாள்\nஇம்புட்டு எழுதற நீங்களா அங்கிட்டு வந்து கதையப் பார்த்துட்டு நல்லாருக்குனு சொல்லி, பொறாமையா இருக்க்னு முயற்சி செய்யணும்னு சொல்லிட்டுப் போனது..நீங்க எழுதறத விடவா....உங்க கவிதை போல எல்லாம் நமக்கு எழுத வராதுங்கோ..கவிதையே அபூர்வம்...அசத்திப்புட்டீங்க...\nதமிழானவன் 10/5/17 8:31 முற்பகல்\n:)) என்னைக் கிண்டலடிக்கிறீர்கள் என்றே தோன்றுகிறது கீதா.\nநான் படைப்பாளியோ, விமர்சகனோ அல்லன். வாசகன் மட்டுமே. எனவே உங்கள் கருத்தின்றி எனது இடுகை முழுமை பெறாது. நிறைகளை விடவும் குறைகள் அதிகம் எதிர்பார்க்கிறேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nவாசிப்பு - அசுவ சாஸ்திரம் (குதிரைகளில் வருணாசிரமம்)\nசமீபத்தில் அந்தியூரில் நடந்து முடிந்த குதிரைச் சந்தைக்குச் சென்ற ஒருவர் மூலம் எனக்கு ஒரு சிறிய நூல் கிடைக்கப் பெற்றது. குதிரைச் சந்தையில் ...\nஇலங்கைத் தீவு முன்பு சிலோன் எனப்பட்டது. அங்கே வாழும் பெரும்பான்மை மொழியினரின் மொழி/இனவெறி காரணமாக சிறுபான்மையினராக இருந்த தமிழர்கள் மீது வ...\nமூன்றாம் பாலினம் எத்தனை வகைகள் \nசிருஷ்டி ஜான் உடன் ஒரு உரையாடல் இது ஃபேஸ்புக் நண்பர்களால் மாசெஸ் என்ற குழுமத்திற்காக எடுக்கப்பட்ட நேர்காணல். இதில் மூன்றாம் பாலினத்திற்காக...\nஇந்திரா காந்தி ஏன் கொல்லப்பட்டார் (சீக்கியர்கள் பார்வையில்) \nஇந்திரா காந்தியைக் கொன்றவர்கள் சீக்கியர்களால் நியூஸிலாந்தில் உள்ள ஒரு குருத்வாராவில் ஈகியர்களாகப் போற்றப்பட்டனர். அவர்கள் ஏன் மாவீரர்களாகக்...\nஅச்சமற்றவளின் சாவுக்கு நீதி கிடைக்கவில்லை\nஇந்த வார குமுதத்தின் பாஜக-இந்தி ஜால்ரா\n அவள் நான் என்று ஆனவள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2009/03/blog-post_18.html", "date_download": "2018-06-20T02:06:49Z", "digest": "sha1:KEGMU7OULB6SL7UWZFWKIJ7RPF53QK3Z", "length": 32892, "nlines": 454, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: என்னன்னு சொல்றது..?", "raw_content": "\nநான் வலைப்பூ 2006 அக்டோபர்ல.. மொத்தமா அந்த வருஷத்துல ஒரு 16 பதிவுதான் போட்டிருந்தேன். அதே போல 2007லேயும் மொத்தமே எட்டு பதிவுகள் தான். இப்படி சொங்கி போன லெவல்ல போயிட்டிருந்த என்னுடய வலைப்பயணம்,\nதிடீர்னு ஒரு நாள் 2008 ஆகஸ்ட் மாசம் மீண்டும் பதிவெழுதலாம்னு ஆரம்பிச்சேன். ஞாயமா சொல்லப் போனா இப்பத்தான் எழுதவே ஆரம்பிச்சேன்னா (அதுவும் மொக்கையா) அது மிகையாகாது. அந்த ஆகஸ்ட் மாசத்துக்கு அப்புறம் நோ லுக்கிங் பேக்.. சும்மா விறுவிறுன்னு ஜூரம் கணக்கா நம்ம பதிவுகளும் ஏறிச்சி, நம்ம பதிவ வந்து படிக்கிறவஙகளும் அதிகமாயிட்டேயிருந்தாங்க. நாளைக்கு நூறு ஹிட்ஸே வர்றாதுக்கு மூக்கால தண்ணி கு��ிக்கவேண்டியிருந்த காலத்தில, சும்மா 100, 200. 300ன்னு ஏறி மாசத்துக்கு 10, 000 ஹிட்ஸ், ஜஸ்ட் லைக் தட் ஒரு லட்சம் ஹிட்ஸ்செல்லாம் தாண்டியிருச்சு.\nஎன்னடா இவன் இப்படி தற்பெருமை பேசுறானேன்னு நினைக்கிறீங்களா.. தற்பெருமை இல்லைங்க.. சந்தோஷம். இதுக்கெல்லாம் காரணம் யாரு.. நீங்க தான். வாசகர்கள், பதிவர்களாகிய நீஙக்தான்.\nமுதல்ல பின்னூட்டம் வாங்கிறதே குதிரை கொம்பா இருந்த காலத்துலேர்ந்து என்னை ஊக்குவிச்சவர், ஜூர்கேன் க்ருகேர், என்பவரும், ராஜ் என்கிற வாசகரும்தான். அதே சமயத்துல பின்னூட்டமிட்டவஙக கோவிச்சிக்க வேணாம். லிஸ்ட் போடணும்னா ஒரு பதிவு பத்தாது.\nஎல்லார் பதிவிலேயும் தொடர்பவர்கள்னு ஒண்ணு இருக்கும் நம்மதுல யாருமே இல்லைன்னு ஏங்கிட்டிருந்தப்போ.. முதல் தொடர்பவர் ஜூர்கேன் க்ருக்கர் என்பவர்தான். அதுக்கு அப்புறம் கடந்த எட்டு மாசத்துல 101 தொடர்பவர்களை பெற்றிருக்கிறேன். எனக்கிருக்கும் சந்தோஷத்திற்கு அளவேயில்லை. நாம எழுதறாதையும் 101 பேர் தொடர்ந்து படிக்கிறாங்க என்பது எவ்வளவு பெரிய விஷயம்.\nஇந்த பதிவுலகத்துக்கு வந்ததில இன்னொரு சந்தோஷமான விஷயம். நட்புகள். அருமையான நட்பு வட்டாரம் ஒன்று உருவாகிவிட்டது. காலேஜ் காலங்களில் எந்தவிதமான பெரிய எதிர்பார்புகளும் இல்லாம ஒரு இறுகிய நட்பு இருக்கும் பாருங்க அந்த மாதிரியான ஒரு நட்பு.\nபதிவுலகில் என் முதல் நண்பராகிய லக்கிலுக், முரளிகண்ணன், உண்மைதமிழன், நர்சிம், கார்க்கி, ரமேஷ்வைத்யா, பரிசல், அக்னிபார்வை, அதிஷா, ஹாலிவுட் பாலா, ராஜ், நவநீதன், புருனோ, டோண்டு, தாமிரா, ஷண்முகப்பிரியன், குகன்,அத்திரி, ஸ்ரீ,அப்துல்லா, என்று லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்,\nஇப்படி பட்ட நட்புகளையும், சந்தோஷங்களையும் கொடுத்து என்னை திக்கு முக்காட செய்யிற இந்த வலைப்பூ உலகத்துக்கும், உங்க எல்லாத்துக்கும் என்ன சொல்றதுன்னே தெரியல.. நன்றி அது இதுன்னு சொன்னா நெருக்கம் கெட்டுருமோன்னு தோணுது. With Moist Eyes – கேபிள் சஙக்ர்\nBlogger Tips -கொத்து பரோட்டாவை படிக்க இங்கே அழுத்தவும்\nஉங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், தமிலிஷிலும்,Nதமிழ்லேயும் குத்துங்க.. எசமான் குத்துங்க..\nLabels: blog, Followers, தொடர்பவர்கள், பதிவுலகம்.\nஅட நான் தான் பர்ஸ்டா\n//அட நான் தான் பர்ஸ்டா\nமுதல் வாழ்த்துக்கு நன்றி வால்பையன்.\nஉங்கள் நண்பர்கள் லிஸ்ட்டில் நானும் இடம் பெற்றிருப���பது குறித்து மிக்க மகிழ்ச்சி,ஷங்கர்.KEEP GOING WITH THE SAME SPIRIT.\nவாழ்த்துக்கள் தலை. விரைவில் 200 அடிக்கவும். (மில்லி இல்லை)\nஅது சரி...எழுதறதுக்கு மேட்டர் கிடைக்கலன்னா..உடனே இப்படி ஒரு மொக்க போட்டு்டனுமா....சமீபத்துலதானே இந்த மாதிரி ஒரு வாட்டி நெஞ்ச நக்கினீங்க\n//உங்கள் நண்பர்கள் லிஸ்ட்டில் நானும் இடம் பெறாவிட்டாலும் மகிழ்ச்சி,ஷங்கர் அண்ணே.KEEP GOING WITH THE SAME SPIRIT.\nமேலும் நிறைய பதிவுகள் எழுதவும், உங்கள் லட்சியம் நிறைவேறவும், மேலும் நிறைய நண்பர்கள் கிடைக்கவும் வாழ்த்துக்கள்:)\nதங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.\nநன்றி Nடமில்/ நியூஸ் பானை உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும்,\n/மேலும் நிறைய பதிவுகள் எழுதவும், உங்கள் லட்சியம் நிறைவேறவும், மேலும் நிறைய நண்பர்கள் கிடைக்கவும் வாழ்த்துக்கள்:)//\nமிக்க நன்றி வித்யா.. உஙக்ள் வாழ்த்துக்கும், கருத்துக்கும், வருகைக்கும்.\n////உங்கள் நண்பர்கள் லிஸ்ட்டில் நானும் இடம் பெறாவிட்டாலும் மகிழ்ச்சி,ஷங்கர் அண்ணே.KEEP GOING WITH THE SAME SPIRIT.\nஎண்ணன்னே இப்படி சொல்லீட்டீங்க.. ஏதோ லிஸ்டுல விட்டுறுச்சு அதுக்காக இப்படியா.. லிஸ்ட்ல போடாட்டா நீங்க என் நண்பர் இல்லையாணணே.. மிக்க நன்றிண்ணே..\nயார் பேரையாவது விட்டிருந்தன்னா கோச்சுகாதீங்கப்பு.\n//அது சரி...எழுதறதுக்கு மேட்டர் கிடைக்கலன்னா..உடனே இப்படி ஒரு மொக்க போட்டு்டனுமா....சமீபத்துலதானே இந்த மாதிரி ஒரு வாட்டி நெஞ்ச நக்கினீங்க//\nஇதுக்குதான் உங்கள மாதிரி ஆட்கள் வேணுங்கிறது.. (சரி.. சரி.. நாம தனியா பேசிப்போம்)\n//உங்கள் நண்பர்கள் லிஸ்ட்டில் நானும் இடம் பெற்றிருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி,ஷங்கர்.KEEP GOING WITH THE SAME SPIRIT.//\nமிக்க நன்றி ஷண்முகப்பிரியன் சார்.. வினோத்கவுதம்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி.\nஅட... இங்கே பார்ரா.... இப்படி கூட ஒரு பதிவு போடலாமா\nசும்மா சும்மா இப்படி கண்ணீரும் கம்பலையுமா நிக்காம, அடிச்சு ஆடு ராசா....( சரக்கடிச்சுட்டு ஆட சொல்லவில்லை ராசா..) மற்ற வேலைகளை நாங்க பார்த்துப்போம். \"வாழ்க எங்கள் அண்ணன் கேபிளார்.\"\n(இருங்க... இருங்க... எங்களோட ���ேரை வேணுமென்றே உட்டுட்டு சால்ஜாப்பா.... இருடி, நான் புடுங்குன ஒரு ஆணியை நீ உக்கார்ற இடத்திலே வைக்கிறேன்....)\n//அட... இங்கே பார்ரா.... இப்படி கூட ஒரு பதிவு போடலாமா\n//சும்மா சும்மா இப்படி கண்ணீரும் கம்பலையுமா நிக்காம, அடிச்சு ஆடு ராசா....( சரக்கடிச்சுட்டு ஆட சொல்லவில்லை ராசா..) மற்ற வேலைகளை நாங்க பார்த்துப்போம். \"வாழ்க எங்கள் அண்ணன் கேபிளார்.\"\n//இருங்க... இருங்க... எங்களோட பேரை வேணுமென்றே உட்டுட்டு சால்ஜாப்பா.... இருடி, நான் புடுங்குன ஒரு ஆணியை நீ உக்கார்ற இடத்திலே வைக்கிறேன்....)//\nஆணிய வச்சீங்கண்ணா.. எப்படி பதிவெழுதறது..நைனா பார்த்து வலிக்குது..\nஆளாளுக்கு செண்டிமெண்டுலே போட்டுத் தாக்குறீங்களே தலை :-)\nஅப்ப ஆதிமூலகிருஷ்ணன் அந்தப் பேரை வைக்கும்போது நீங்க சொல்லியிருக்கலாமே\nஎனிவே.. வாழ்த்துகள். நீங்க சொன்ன எல்லா மேட்டருக்கும் கொண்டாட்டம் இருக்கு\nஹாட் ஸ்பாட்-ல சானியா-மிர்சாவை ஏன் எடுத்துட்டீங்க\nகேபிள்சங்கர்.. வாழ்த்துக்கள்.. நல்லா சொல்லி இருக்கீங்க.. சில சமயங்களில் வார்த்தைகள் வராது நன்றி சொல்ல.. வாழ்த்துக்கள்.. மென்மேலும் வளர..கலையுலகில்..\n//ஆளாளுக்கு செண்டிமெண்டுலே போட்டுத் தாக்குறீங்களே தலை :-)//\nஎல்லாம் ஒரு சந்தோஷம் தான். லக்கி\nநன்றி இராதா கிருஷ்ணன் சார்.\nஅப்படியா சிவக்குமார்.. தெரியல.. கண்டிப்பா பாக்கிறேன்.\n//கேபிள்சங்கர்.. வாழ்த்துக்கள்.. நல்லா சொல்லி இருக்கீங்க.. சில சமயங்களில் வார்த்தைகள் வராது நன்றி சொல்ல.. வாழ்த்துக்கள்.. மென்மேலும் வளர..கலையுலகில்..//\nநன்றி நர்சிம், உங்கள் வாழ்த்துக்கும், கருத்துக்கும்..\nஅப்ப ஆதிமூலகிருஷ்ணன் அந்தப் பேரை வைக்கும்போது நீங்க சொல்லியிருக்கலாமே\nஎனிவே.. வாழ்த்துகள். நீங்க சொன்ன எல்லா மேட்டருக்கும் கொண்டாட்டம் இருக்கு\nஅட ஆமாமில்ல.. தாமிரா என்கிற் ஆதி மூல கிருஷ்ணன் கிட்ட சொல்லியிருக்கலாம்தான் மறந்துட்டேன். கொண்டாட்டத்தை ஆரம்பிக்கலாம்..\nநன்றி அன்பு, அறிவிலி.. உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும்...\nசானியா முடிஞ்சி போச்சி.. புதுசு நல்லாயில்லையா அன்பு\nலிஸ்ட்ல என் பெயர் இல்லையென்றாலும் வாழ்த்துகள்..\nஉங்களின் சூப்பர் டூப்பர் ஹிட்ஸ்-களுக்கு மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்\n கலக்குங்க தலை. நானும் 1 மணி நேரத்துக்கு ஒரு முறை நேத்து செக் பண்ணிட்டே இருந்���ேன். நாந்தான் ஃபர்ஸ்ட் வாழ்த்து சொல்லனும்னு..\nபோன மாசம் (Feb 1st) உங்க ப்ளாகின் மொத்த Followers, 42. ஒன்னரை மாசத்துல.. 101\n\\\\நன்றி அன்பு, அறிவிலி.. உங்கள் வாழ்த்துக்களுக்கும், கருத்துக்கும்...\nசானியா முடிஞ்சி போச்சி.. புதுசு நல்லாயில்லையா அன்பு\nநன்றாகத்தான் இருக்கிறது அண்ணா..இருந்தாலும் ஓவர் கிளாரமா இருக்கிறது\nவாழ்த்துக்கள் அண்ணா - thanjai gemini\nவணக்கம் ஸார். நா தஞ்சை ஜெமினி. வாழ்த்துக்கள் சார்.நான் அப்பறம் சின்ன வேண்டுகோள் ஸார். சினிமா சம்பந்தமா (technikalaa) kelvi - bathil பகுதி ஆரம்பிசீங்கன்னா என்னை maathiri சினிமா ரசிகர்களுக்கு use fulla irukkum. செய்றீங்களா ஸார்\nஆகா......தல....இந்த விசியத்த படிச்சாங்கணக்கா சும்மா மெய்யாலுமே மன்சுக்கு குஜாலாக் கீதுப்பா....\nதொடந்து எழுது கண்ணு. . . .\nவாழ்த்துக்கள் பா. . ..\nநன்றி ஹாலிவுட்பாலா, செவ்வானம், தராசு.. உங்கள் வருகைக்கும் கருத்துகுக்கும் நன்றி.\nசினிமா சம்பந்தமான கேள்வி-பதில் நல்ல ஐடியா கேபிள். சீக்கிரமா ஆரம்பிங்க.\nநன்றி.. அனானி.. யாருங்க நீங்க.. கொஞ்சம் சொன்னீங்கண்ணா நல்லாருக்கும்.. மெயில் பண்ணுங்க தல..\n//சினிமா சம்பந்தமான கேள்வி-பதில் நல்ல ஐடியா கேபிள். சீக்கிரமா ஆரம்பிங்க.//\nஅப்படின்னா சொல்றீஙக்.. யோசிப்போம்.. லக்கி நன்றி\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசொல்வதை செய்வோம்.. செய்வதை சொல்வோம்…\nஉலக சினிமா - காஞ்சீவரம்\nசினிமா டுடே – ஒரு பார்வை.\nயாவரும் நலம் – திரைவிமர்சனம்\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurmuzhakkam.wordpress.com/2010/12/27/kdnl-request/", "date_download": "2018-06-20T01:23:08Z", "digest": "sha1:SCOE72RCAH4QYGJEWJJ5MZDLQYM4JHS7", "length": 13023, "nlines": 197, "source_domain": "nallurmuzhakkam.wordpress.com", "title": "உதவி வேண்டி ஒரு கோரிக்கை |", "raw_content": "\nஉதவி வேண்டி ஒரு கோரிக்கை\nநடு அய்யாபுரம் தெருவைச் சேர்ந்த அசைனா கனிஃபா கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்து விட்டார் என்பதை நீங்கள் அறிந்திருக்கக்கூடும்.\nதற்போது அவரின் மூத்த மகள் சகோதரி சாபிதா அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. எதிர்வரும் ஜனவரி ஒன்பதாம் தேதி (09/01/2011 ஞாயிற்றுக்கிழமை) திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. வரியநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களால் திருமணச் செலவை தாங்க முடியாத நிலையில் கடையநல்லூரைச் சார்ந்த அனைத்து நண்பர்களிடம் உதவி செய்யுமாறு கோருகிறார்கள்.\nஉதவி செய்வது புண்ணிய காரியம் எனும் அடிப்படையிலல்லாது, சமூகத்தில் நம்முடைய சமகாலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பவர்களுக்கு, அவர்களுடைய சுக துக்கங்களில் பங்கெடுத்துக்கொள்வதும், அவர்களின் சிரமங்களை பகிர்ந்துகொள்வதும் நம்முடைய கடமை எனும் அடிப்படையில் வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு அவர்கள் சார்பில் நல்லூர் முழக்கம் உங்களை வேண்டிக் கொள்கிறது.\n32, நடு அய்யாபுரம் தெரு,\nதொடர்பு கொள்ள வேண்டிய முகவரி,\nபழைய எண் 116/9 புதிய எண் 166,\nகுறிச்சொற்கள்:உதவி, கடமை, கடையநல்லூர், சமூகம், திருமணம்\n← தீயணைக்க விரைந்துவந்த வண்டி விபத்தில் சிக்கினால்……\nநீரிழிவு நோய் குறித்து →\nமறுமொழியொன்றை ���டுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய ஜனநாயகம் மாத இதழ்\nசமகால அரசியல் சமூக நிகழ்வுகளை அதன் பின்னணிகளுடன் அலசி உங்களை தீர்வுகளை நோக்கி பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nகழிசடை நுகர்வுக் கலச்சாரங்களுக்கு மத்தியில் உழைக்கும் மக்கள் வரித்தாக வேண்டிய கலாச்சாரத்தை நோக்கி, சிறந்த மரபுகளை நோக்கி உங்களை பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய கலாச்சாரம் மே 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nசட்டங்கள் குறித்து முகம்மதிய பொதுவுடமை தளங்களில் இங்கு விவாதம் நடைபெறுகிறது. பார்வைக்கும் பங்களிப்புக்கும் வருகை தருக.\nஅறிவியலின் மேடையில் உரசிப்பார்க்கப்படாத எதுவும் மெய்யாக இருக்கமுடியாது\nகடையநல்லூரில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தின் அனைத்து கோணங்களையும் விரிவாக எடுத்துரைக்கும் மின்னூல்\n« நவ் ஜன »\nஇன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே\nமீண்டும் வருகிறது .. .. .. நல்லூர் முழக்கம்\nமுகம்மதின் இரவுப் பயணம் .. .. ..\nஆமினா வதூத்: பிரச்சனை சட்டம் ஒழுங்கா\nபரிணாமவியல்: உண்மையை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புகள்\nபோர்க்களத்தில் வானவர்கள்.… அல்லாஹ்வின் தகுதி .. ..\nடார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(\nஇற்று விழும் கடவுள் இருப்பு நிலை வாதங்கள்\nகிரானைட்: மெகா கூட்டணி, மகா கொள்ளை\nநவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்\nஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்\nஆத்மாவும் அதுபடும் பாடும் (4)\nகுலாம் – செங்கொடி (11)\nஉங்கள் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்த மேலுள்ள \"தமிழ் எழுதி\"யை சொடுக்கி பயன்படுத்துங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஉங்கள் கருத்து எத்தகையதானாலும் அதை இங்கு மறுமொழியாக‌ இடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T01:50:09Z", "digest": "sha1:YB3V3ZGO6YYM2FX6NVSVDBPETC3ZK6T7", "length": 7474, "nlines": 94, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேய்சிப்பள்ளி வனவிலங்கு சரணாலயம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி)\nபேய்சிப்பள்ளி வனவிலங்குச் சரணாலயம் (Baisipalli Wildlife Sanctuary) ஒடிசா மாநிலத்தின் மாவட்டங்களில் ஒன்றான நயாகட் மாவட்டத்திலுள்ள ஒரு வனவிலங்குச் சரணாலயமாகும். இச்சரணாலயம் சட்கோசியா புலிகள் காப்பகத்தை அடுத்து அமைந்துள்ளது. 168.35 கி.மீ2 பரப்பளவில் இவ்விலங்குக் காப்பகம் பரந்து விரிந்துள்ளது. கரடிகள், யானைகள், சிறுத்தைகள், கடமான்கள், புள்ளி மான்கள் போன்ற விலங்குகள் இங்கு வாழ்கின்றன[2]\nகிழக்குத் தொடர்ச்சி மலைகள் பகுதியில் மகாநதி பாய்ந்து செல்லும் 22 கிலோமீட்டர் ஆழ்பள்ளத்தாக்கில், கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் உயரத்தில் பேய்சிப்பள்ளி வனவிலங்குச் சரணாலயம் அமைந்துள்ளது[1]\nசால் போன்ற கலப்பு இலையுதிர் காடுகள் வகைத் தாவரங்களும் ஆற்றோர வயலும் வயல்சார்ந்த தாவரங்களும் இங்கு அதிகமாக உள்ளன [3].\n2007 ஆம் ஆண்டில் அருகிலிருந்த சட்கோசியா ஆழ்பள்ளத்தாகு வனவிலங்குகள் சரணாலயத்தையும் உள்ளடக்கி பேய்சிப்பள்ளி வனவிலங்கு சரணாலயம் வடிவமைக்கப்பட்டது\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2017, 01:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/samsung-galaxy-s7-edge-now-available-rs-48599-014465.html", "date_download": "2018-06-20T01:44:11Z", "digest": "sha1:D7K7WMM6VD3BPXU2T37CTYTFEQ457YE4", "length": 9197, "nlines": 135, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Galaxy S7 Edge now available for Rs 48599 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஅமேசான் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்-க்கு விலைக்குறைப்பு.\nஅமேசான் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ்-க்கு விலைக்குறைப்பு.\nஆயுத விளம்பரங்களுக்கு செக் வைக்கும் பேஸ்புக்.\nசாம்சங் கிரோம்புக் பிளஸ் வி2: ஜூன் 24-ம் தேதி விற்பனை துவக்கம்.\nகேலக்ஸி எஸ்9 ப்ளஸ் (சன்ரைஸ் கோல்ட் எடிஷன்) இந்திய விலை வெளியானது.\nஇந்தியா: சாம்சங் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nஐரிஸ் ஸ்கேனர் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி டேப் எஸ்4.\n4000எம்ஏஎச் பேட்டரி அமைப்புடன் வெளிவரும் கேலக்ஸி நோட் 9.\nசாம்சங் கார்னிவல் ஃப்ளிப்கார்ட்: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nஅமேசான் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஸ்மார்ட்போன் இப்போது ரூ.48,599/-க்கு கிடைக்கிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் ரூ.56,900/-க்கு இந்த ஸ்மார்ட்போன் தொடங்கப்பட்டது. பின்னர், ப்ளூ கோரல் மற்றும் இளஞ்சிவப்பு கோல்ட் வண்ண வகைகளில் அறிமுகமாகி ரூ.50,990/-க்கு அறிவிக்கப்பட்டன.\nமற்ற வண்ண விருப்பங்களான பிளாக் ஓனிக்ஸ், கோல்ட் பிளாட்டினம், சில்வர் டைட்டானியம் மற்றும் இளஞ்சிவப்பு கோல்ட் வகைகளில் தற்போது, கோல்ட் பிளாட்டினம் மட்டுமே தள்ளுபடி விலையில் கிடைக்கிறது, அதே வேளையில் மற்ற வண்ண மாதிரிகள் ரூ.50,900/-க்கு கிடைக்கின்றன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகேமரா துறையை பொறுத்தமட்டில் சாதனம் எப்1.7 துளை உடனான ஒரு 12 மெகாபிக்சல் கேமரா தவிர பேஸ் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ் (PDAF) தொழில்நுட்பம், மோஷன் பனோரமா, மோஷன் போட்டோ மற்றும் ஹைப்பர் லேப்ஸ் ஆகிய அம்சங்கள் கொண்டுள்ளது. முன்பக்கம் 5 மெகாபிக்சல் முன் கேமரா கொண்டுள்ளது.\nஒரு இரட்டை சிம் சாதனமான கேலக்ஸி எஸ்7 எட்ஜ் ஒரு கலப்பு இரட்டை சிம் ஆதரவை வழங்குகிறது. பேட்டரி அடிப்படையில், கேலக்ஸி எஸ்7 எட்ஜ் 3600எம்ஏஎச் பேட்டரி ஒன்றை நிறுவியுள்ளது, இது வேகமான சார்ஜிங் வசதிகளுடன் வயர்லெஸ் சார்ஜிஙகையும் ஆதரிக்கும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nமீ புட்பால் கார்னிவெல் 2018 : ரெட்மீ நோட்5, மீ பேண்டு2 மற்றும் பல அசத்தல் பரிசுகள்.\nஃபேஸ்புக்கில் பாஸ்வேர்டு மாற்றுவது எப்படி\nஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் செயலிகளின் அனுமதியை இயக்குவது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00162.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t2950-6", "date_download": "2018-06-20T01:35:30Z", "digest": "sha1:ONBLXRAMUKB5MYKDTZAWNAMZBVRM3ISN", "length": 8780, "nlines": 131, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "முல்லா கதைகள் 6 - நானும் காணாமல் போயிருப்பேன்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nமுல்லா கதைகள் 6 - நானும் காணாமல் போயிருப்பேன்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: முல்லா கதைகள்\nமுல்லா கதைகள் 6 - நானும் காணாமல் போயிருப்பேன்\nமுல்லா ஒரு கழுதையை மிகச் செல்லமாக வளர்த்து வந்தார். அது ஒரு நாள்\nவெளியே மேயும் போது காணாமல் போய்விட்டது. கழுதை காணாமல் போன தகவலை\nபதறியடித்துக்கொண்டு முல்லாவிடம் சொல்லிய ஊர்க்காரர்களிடம் முல்லா,\n‘‘அப்பாடா... ரொம்ப நல்லதாய்ப் போனது’’ என்றார். ‘‘உங்கள் கழுதை காணாமல்\nபோய் விட்டதென்கிறோம்.. எப்படி அதை நல்லதென்கிறீர்கள்\nமுல்லா, ‘‘நான் அதன்மேல் சவாரி போயிருந்தால் நானும் அதனுடன் காணாமல்\nRe: முல்லா கதைகள் 6 - நானும் காணாமல் போயிருப்பேன்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=530040", "date_download": "2018-06-20T02:03:12Z", "digest": "sha1:BT3TGKFGH7KYQVKJ7WKRLKDPE6F4XIFK", "length": 8569, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | ஜனாதிபதியைச் சந்திக்கும் மா்ம நபர்கள் யார்?: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வி!", "raw_content": "\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nஜனாதிபதியைச் சந்திக்கும் மா்ம நபர்கள் யார்: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வி\nநாளை ஜனாதிபதியுடன் இடம்பெறும் சந்திப்பில் கலந்து கொள்பவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மையான உறவுகள் அல்ல என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் இணைப்பாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளனர். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,\n”ஜனாதிபதி நாளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திக்க உள்ளதாக தெரிவித்து கிளிநொச்சி அரசாங்க அதிபர் ஊடாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அறிகின்றோம்.\nஅவர் எதற்காக சந்திக்கின்றார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளிற்கு நட்ட ஈடு வழங்க சந்திக்கின்றாரா வட.மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து எம்மைச் சந்தித்த ஜனாதிபதி இன்றுவரை வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.\nஇந்நிலையில் நாளை இடம்பெறவுள்ள சந்திப்பு எதற்காக வெளிநாட்டு ராஜதந்திரிகளை ஏமாற்றுவதற்காகவா காணாமல் ஆக்கப்பட��ட உறவுகளின் சங்கம் என நாம் இங்கு உள்ள நிலையில், இவர்கள் அழைத்து செல்வது யாரை\nஇந்த ஊடக சந்திப்பின் மூலம் நாம் பகிரங்கமாக தெரியப்படுத்துவது யாதெனில், நாளை இடம்பெறும் சந்திப்பில் கலந்து கொள்பவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மையான உறவுகள் அல்ல” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஅரசையோ இராணுவத்தையோ நாம் குற்றம் சுமத்தவில்லை: காணாமல் போனோரின் உறவுகள்\nபுதுவருடத்தை புறக்கணித்து கறுப்பு பட்டியுடன் போராடும் கிளிநொச்சி மக்கள்\nதீர்வின்றேல் புதுவருடத்திலும் போராட்டம் தொடரும்: பன்னங்கண்டி மக்கள்\nஎமது தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை: கிளிநொச்சியில் மீள்குடியேறியோர் விசனம்\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nயாழில் பெருந்திரளானோர் மத்தியில் இளைஞனின் உடல் நல்லடக்கம்\nயாழ்.மாவட்டச் செயலக வாகனத் தரிப்பிடத்தில் விபத்து: வாகனங்கள் சேதம்\nஇலங்கையின் நெல் உற்பத்தியில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம்\nதமிழராகிய எமக்கு இனி ஒரே ஆயுதம் கல்விதான்: இரா.சாணக்கியன்\nகாவிரி விவகாரம்: யாரை சந்தித்தாலும் தமிழகத்திற்கு எந்த விளைவும் ஏற்படாது\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=537674", "date_download": "2018-06-20T02:01:48Z", "digest": "sha1:Z33JQAX74EAR6GUMS3HKDDQLOWAEO66A", "length": 6072, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பலத்த காற்றினால் வீடு சேதம்!", "raw_content": "\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nயாழில் பெருந்திரளானோர் மத்தியில் இளைஞனின் உடல் நல்லடக்கம்\nபலத்த காற்றினால் வீடு சேதம்\nநேற்று வீசிய மழையுடன் கூடிய கடும் காற்றினால் வீடு சேதமடைந்துள்ளது.\nமொறவக்க கலுபோவிடியன அபேவெல பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nவீட்டு உரிமையாளர் தெரிவிக்கையில் காற்றுடன் கூடிய கடும் மழையினால் வீட்டின் கூரையின் ஒரு பகுதி மேலே வீசி எறியப்பட்டதாகவும். அத்தோடு வீட்டின் சுவர்கள் வெடித்து இருப்பதாகவும் தெரிவித்தார் .\nஇது குறித்து கிராம சேவகருக்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமுச்சக்கர வண்டி மீது வான் மோதி இளைஞன் உயிரிழப்பு\nதெற்கின் வரலாற்று சிறப்புமிக்க பண்டார தேவனின் பெரஹரா\nகாணாமல் போயிருந்த சீனப் பிரஜை உயிருடன் மீட்பு\nதேவாலயத்தினை கையகப்படுத்த முனையும் தேரருக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nயாழில் பெருந்திரளானோர் மத்தியில் இளைஞனின் உடல் நல்லடக்கம்\nயாழ்.மாவட்டச் செயலக வாகனத் தரிப்பிடத்தில் விபத்து: வாகனங்கள் சேதம்\nஇலங்கையின் நெல் உற்பத்தியில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம்\nதமிழராகிய எமக்கு இனி ஒரே ஆயுதம் கல்விதான்: இரா.சாணக்கியன்\nகாவிரி விவகாரம்: யாரை சந்தித்தாலும் தமிழகத்திற்கு எந்த விளைவும் ஏற்படாது\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bcssolutions.blogspot.com/", "date_download": "2018-06-20T01:51:14Z", "digest": "sha1:ILPPZKMLSNWO77M6L5EG5YVDWKGJFVMX", "length": 18745, "nlines": 202, "source_domain": "bcssolutions.blogspot.com", "title": "problems & solutions", "raw_content": "\nஉங்களால் நம்ப முடியாது ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் புற்றுநோயை என்பது நோய் அல்ல வியாபாரம்.\nபுற்றுநோய் என்பது இன்று பரவி வரும் கொடிய நோய் மட்டுமின்றி குழந்தைகள், சிறார்கள், மற்றும் பெரியவர்கள் என அனைவரிடமும் பாரபட்சம் பார்க்காமல் பற்றிக்கொள்ளும் கொடிய நோய் ஆகும்.\nஇந்த பதிவை நீங்கள் மற்றவர்களுடன் பகிர்வதன் மூலம் இந்த மோசமான வியாபாரத்தை உலகம் முழுவதும் செய்பவர்களையும் தடுத்து நிறுத்தலாம்.\n\"கேன்சர் இல்லா உலகம்\" - (WORLD WITHOUT CANCER) எனும் புத்தகம் உ ங்களில் எத்தனை பேருக்கு தெரியும். இன்றும் உலகம் முழுவதும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்படுவதற்கு தடுக்கப்படுவதும், தடுக்கப்படுவதற்கு உண்டான காரணமும் உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.\nஇது வரை தெரியாத ஒரு வியாபார தந்திர உண்மையை தயவுசெய்து தெரிந்து கொள்ளுங்கள்,கேன்சர் என்பது நோய் அல்ல அது வைட்டமின் B17ன் குறைபாடு.\nஇதற்காக கீமோதெரபி, அறுவை சிகிச்சை மற்றும் பக்க விளைவுகள் தரும் மருந்தை தயவுசெய்து எடுத்துக்கொள்ள வேண்டாம்.\nகடந்த காலத்தில் ஸ்கர்வி ( Scurvy ) எனும் ஒரு கொடிய நோய் கடல்வாழ் மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது. இதன் மூலம் பல பெரிய கைகள் நல்ல லாபம் பார்த்தன. ஆனால் பிறகு ஸ்கர்வி என்பது நோய் அல்ல வைட்டமின் C ன் குறைபாடு என்பது தெரியவந்தது.\nகேன்சர் என்பதும் இதுபோன்றதே நோய் அல்ல வைட்டமின் B17 குறைபாடு என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன். மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் சிலர் இதை வியாபாரம் ஆக்கி பில்லியன் இல் புரளுகின்றனர்.\nஇனி இந்த கேன்சர் நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகளை பார்க்கலாம்.\nநீங்கள் கேன்சர் ஆல் பாதிக்கப்பட்டவரா முதலில் அது எந்த வகை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும். பயம் கொள்ள வேண்டாம்.\nதினமும் 15 முதல் 20 ஆப்ரிகாட் பழத்தை உண்டு வந்தாலே போதுமானது. இதில் வைட்டமின் B17 நிறைந்துள்ளது. முளைகட்டிய கோதுமை கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய வல்லமைபெற்றது. இதில் வளமான நீர்த்த ஆக்சிஜன் மற்றும் கேன்சர் ஐ எதிர்த்து போராடக்கூடிய LAETRILE லேட்ரில் உள்ளது.\nஒரு அமெரிக்க மருந்து நிறுவனம் இதை சட்டத்திற்கு புறம்பாக உற்பத்தி செய்து மெக்ஸிகோ விலிருந்து உலகம் முழுவதும் விநியோகிக்கபடுகிறது. அமெரிக்காவிற்கும் இது ரகசிய முறையில் கடத்தி கொண்டுசெல்லப்படுகிறது .\nDR . ஹரோல்ட் W . மேன்னர் என்பவர் \"டெத் ஆப் கேன்சர்\" என்னும் புத்தகத்தில் LAETRILE கொண்டு கேன்சர் ஐ எதிர்க்கும் மருத்துவ முறையில் 90% வெற்றி கண்டார்.\nகேன்சர் குறைபாடு நீக்க உண்ண வேண்டிய உணவுகள் :\n1. காய்கறிகள்- பீன்ஸ் , சோளம், , லீமா பீன்ஸ், பச்சை பட்டாணி, பூசணி.\n2.பருப்பு வகைகள்- லென்டில் ( மைசூர் பருப்பு என சொல்வார்கள்) முலை கட்டியது, பிட்டர் ஆல்மண்ட் மற்றும் இந்தியன் அல்மோன்ட�� ( பாதம் பருப்பு), இதில் இயற்கையாகவே வைட்டமின் பி-17 நிறைந்துள்ளது.\n3. பழங்கள்-முசுக்கட்டை பழம் ( Mullberries )இல் கருப்பு முசுக்கட்டை , பிளூபெர்ரி , ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி.\n4. விதைகள்- எள் ( வெள்ளை & கருப்பு) , ஆளி விதை\n5. அரிசி வகைகள்- ஓட்ஸ், பார்லி அரிசி, பழுப்பு அரிசி ( Brown Rice ), உமி நீக்கப்பட்ட கோதுமை, பச்சரிசி.\n6. தானியங்கள்- கம்பு, குதிரைவாலி.\nகேன்சர் உணவுகள் ஒரு பட்டியல்:\nஃபாவா பீன்ஸ் ( Fava Beans )\nமெகடாமியா கொட்டைகள் ( Macadamia Nuts )\nஇவை அனைத்தும் பி-17 நிறைந்த உணவுகள்.\nஇதை கவனிக்க வேண்டிய மிக அபாயகரமான விஷயம் என்னவென்றால் நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் handwash liquid , dishwash liquid இல் அதிகளவு கேன்சர் ஐ ஏற்படுத்த கூடிய பொருட்கள் உள்ளது. நாம் இதை பயன்படுத்தும் பொழுது இது நம் கைகளிலோ , உணவு தட்டுகளிலோ படிந்துவிடுகிறது. இது 100 முறை கழுவினாலும் சுலபத்தில் நீங்குவதில்லை. மேலும் நாம் உணவை சூடாக பரிமாறும்பொழுது இது உணவின் வெப்பத்தால் அதனுடன் கலந்து உடம்பிற்குள் சென்று புற்றுநோயை உண்டாக்குகிறது.\nஇதை தவிர்ப்பதற்கு லீகுய்ட் ஜெல் உடன் சரி அளவு வினிகர் கலந்து உபயோகிக்கலாம்.\nஅதுமட்டுமின்றி நான் உண்ணும் காய்கறிகளில் கூட புற்றுநோயை உண்டாக்க கூடிய ரசாயனம் கலந்திருப்பதை நான் பலரும் அறிவோம். என்னதான் நாம் 100 முறை கழுவினாலும் தோல் மற்றும் தோலின் உட்புறங்களில் ரசாயன கிருமிகள் பரவிவிடும். அதற்கு சிறந்த வழி நீங்கள் தினமும் சமையலுக்கு பயன்படுத்தும் காய்கறிகளை வருடம் 365 நாளும் உப்பு நீரில் ஊரவைத்தே பயன்படுத்துங்கள். அப்படி ஊறவைத்த காய்களை புதியதாக வைக்க வினிகர் சேர்க்கலாம்.\nஉறவுகளே உங்களில் ஒருவனாக உங்களின் நண்பனாக சொல்கிறேன் இதை அனைவருக்கும் பகிருங்கள். நாமும் நம் குடும்பமும் நோயற்ற வாழ்வை குறைவற்று வாழலாம்.\nகீழ்காணும் இணையதளத்தில் இருந்து எடுத்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது..\nகீரைகளும்_அதன் முக்கிய_பயன்களும்: - 🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். 🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். 🌿சிறுபசலைக்கீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kaniniariviyal.blogspot.com/2010/04/blog-post_09.html", "date_download": "2018-06-20T01:53:57Z", "digest": "sha1:CRFZKE3YDXBKJJHNJQF6PVHZZDE5ZRHW", "length": 8279, "nlines": 109, "source_domain": "kaniniariviyal.blogspot.com", "title": "கணினி அறிவியல் மாணவர்களுக்காக: யுனிக்ஸ் கட்டளைகள்", "raw_content": "*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***\nUNIX சின் அனைத்து கட்டளைகளின் விளக்கங்களை ALPHAPETICAL ORDER இல் PDF கோப்பு இங்கு கொடுக்கப்படுள்ளது.\nஇது REDHAT CERITIFICATION தேர்வுக்கு பயன்படும் .\nஇது லினக்ஸ் பயனாளர்க்கு உதவியாய் இருக்கும்.\nஉங்கள் வலைதளத்தை மேலும் பிரபலப்படுத்த , மற்றும் அதிக வாசகர்களைப் பெற உங்கள் பதிவுகளை தமிழ்10 .காம் தளத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் .\nபதிவுகளை இணைக்க இங்கு செல்லவும்\nஓட்டளிப்புப் பட்டை பெற இங்கு செல்லவும்\nமுக்கியமான லினக்ஸ் Distribution இயங்குதளங்களை கணினியில் நிறுவ கீழ் வரும் இணைப்புகளை காணவும்.\nRED HAT லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nLINUX MINT லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nUBUNTU லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nDEBIAN லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nகாரைக்குடி, சிராவயல்புதூர், தமிழ்நாடு, India\nபெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், லினக்ஸை கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்.\nஅன்பார்ந்த வாசர்களே, பதிவுகளில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் பின்னூட்டம் மூலமாகவோ,மின்னஞ்சல் மூலமாகவோ, கைபேசி மூலமாகவோ தெரிவிக்கலாம்.\nஉபுண்டுவில் FILE SYSTEM பழுது அடைந்துவிட்டால் R...\nINDIC-KEYBOARD பற்றி ஒரு பார்வை\nவிண்டோஸில் மறைந்து இருக்கும் FILE EXTENSIONS னை தெ...\nவிண்டோஸில் PENDRIVE வை FORMAT செய்வதில் பிரச்சனையா...\nவிண்டோஸில் BATCH FILE உருவாக்குவது\nBOOTABLE FILE ஐ ISO FILE ஆக மாற்றுவது எப்படி\nISO FILE ஐ BOOTABLE FILE ஆக மாற்றுவது எப்படி\nஉபுண்டுவில் PENDRIVE வை BOOTABLE DEVICE சாக மாற்றல...\nHARDWARE வளர்ச்சி அன்று முதல் இன்று வரை\nLINUX MINT நிறுவுவது எப்படி\nகணினி உலகில் புதியதான ஒரு நிரல் மொழி\nREDHAT லினக்ஸ்சை நிறுவுவது எப்படி\nWIRELESS ஒரு பார்வை :\nபொதுவாக கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை வருவது வழக்கம்தான்.அவ்வாறு பிரச்சனை வரும்போது கணினி ஒருவகையா ஒலி எழுப்புவதை கேட்கலாம். முதன்மைநினைவகம...\nபொதுவாகவே NOTEPAD எழுத மட்டுமே பயன்படுத்துவோம் அல்லவா ஆனால் இந்த பதிவில் NOTEPAD னை வேற எந்தெந்த முறையில் பயன்படுத்தலாம் என்று பார...\nபொ துவகவே ஒரு சில நேர ங்களில் கணினியில் வன் பொருள்கள் பழுதகிவிடுட வாய்ப்பு உண்டு . கனினியில் பதிவு செய்ய...\nகணினி உலகில் புதியதான ஒரு நிரல் மொழி\nகூகிள் நிறுவனம் புதியதாக GO என்ற PROGRAMMING LANGUAGE யை அறிமுகப்படுத்தி உள்ளது . 'GO' மொழி OPEN SOURCE சாக கொடுக்கவேண்டும் என்று க...\nUNIX சின் அனைத்து கட்டளைகளின் விளக்கங்களை ALPHAPETICAL ORDER இல் PDF கோப்பு இங்கு கொடுக்கப்படுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/10/blog-post_22.html", "date_download": "2018-06-20T01:56:02Z", "digest": "sha1:6C7GZLROKYPALI2OXUV6TWPCIIUQAS25", "length": 59532, "nlines": 591, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: மை நேம் இஸ்...", "raw_content": "\nதமிழராக இருக்கிற அநேகருக்கு இருக்கும் பிரச்சினை பெயர்..\nதமிழராக இருப்பதே பிரச்சினை எனும்போது பெயர் எல்லாம் எந்த மூலைக்கு என்று உங்களில் பலர் கேட்பதும் புரிகிறது..\nsurname,full name,family name என்று விண்ணப்பப் படிவங்களில் இருக்கும் குழப்பத்தினால் அடிக்கடி எங்களில் அநேகமானோருக்கு அப்பாவின் பெயரே எங்கள் பெயராகிவிடுவதுண்டு.\nதமிழர் பெயர் எழுதும்போது இந்தக் குழப்பத்தை (full name,surname,family name) இல்லாமல் செய்ய எல்லோரும் ஒரு பொதுவழி நின்றால் தானுண்டு..முரளீதரனைக் கூட இன்றும் முத்தைய்யா என்று அவரது அப்பா பெயரால் அழைக்கிற சிங்கள நண்பர்கள் நிறையப்பேர் உண்டு..\nசிங்களவர்களும் ஆங்கில வழக்கப்படி குடும்பப் பெயர்களையே பின்னால் எழுதுவதால் அவர்களது குடும்ப பரம்பரைகளைக் கண்டுபிடிப்பது இலகுவாகிறது.. மாறாக எங்களது மரபில் எனது பாட்டனாரின் பாட்டனாரின் பெயர் கதிர்காமர் என்றால் என் பெயரை வைத்து நான் கதிர்காமரின் (லக்ஷமன் கதிர்காமர் அல்ல) பரம்பரை என்று அறியமுடியாதே..\nஅதிகமான சிங்களவர்களின் பெயர்கள் பெரேரா,சில்வா,பெர்னாண்டோ எனவே முடிவதாக இருக்கும்... இல்லாவிட்டால் சிங்க,தாச,ரத்னே..\nஎனவே அதிகமான இனிஷல்களை அவர்கள் தெளிவாக வைத்துக் கொள்வார்கள்.\nபழைய வரலாறுகளில் பெயர்கள் பற்றி தெளிவாக அறிந்துகொள்ள முடியாவிட்டாலும் அரசர்களைப் பொறுத்தவரை இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் பெருவழுதி என்றெல்லாம் வரும்போது ஓரளவாவது அவர்களின் பரம்பரைகளைப் பின்தொடர முடிகிறது.\n(சில நம்மவர்களும் புலம்பெயர் தேசங்களில் மட்டுமல்லாமல் இங்கேயும் குடும்பப் பெயர்களைப் பொதுமைப் படுத்தியுள்ளனர்.)\nகிரிக்கெட் வீரர்களின் பெயர்களிலும் குடும்பப் பெயர்களையே அதிகமாகப் பயன்படுத்துவதால் பல சுவாரஸ்யமான குழப்பங்களை அடிக்கடி சில நண்பர்கள்,நேயர்களுக்கு வரும்.\nஅன்றொரு நாள் ஒருவர் எஸ்.எம்.எஸ் அனுப்பி இருந்தார் \"மைக்கேல் கிளார்க்கும், ஸ்டுவார்ட் கிளார்க்கும் அண்ணன் தம்பியா \" என்று..\nஅவருக்கு வந்த சந்தேகத்தில் என்ன தப்பு\nஹசிக்கள் இருவரும் சகோதரர்கள் என்றால் என் கிளார்க்குகள் இருவர் சகோதரர்கள் ஆக இருக்கக் கூடாது\nஎனக்கு அடிக்கடி இந்தப் பிரச்சினை வங்கி விஷயங்களிலும், credit card விஷயங்களிலும் தான் சிக்கலைத் தரும்.வீட்டுக்கே தொலைபேசி அழைப்பெடுத்து அப்பாவின் பெயரை சொல்லி இன்னமும் இந்த மாத credit card கட்டணம் கட்டவில்லை என்று இனிமையான குரலில் ஒரு பெண் முறையிடுவாள். அப்பாவி அப்பா ஒழுங்காகக் கட்டணம் கட்டி இருப்பார். (தனது credit card க்கு) ஆனால் நம்பாமல் அம்மா திட்டுவது அப்பாவுக்குத் தான்..\nஅதுபோலத் தான் ஒரு தடவை (ஒரே தடவை தான்) ஐரோப்பா சென்ற போதும் எல்லா இடங்களிலும் அப்பாவின் பெயர் தான் என் திரு நாமம் ஆனது. ;)\nரொம்பக் கஷ்டப்பட்டு எல்லா இடங்களிலும் ஒவ்வொரு விதமாக எனது அப்பாவின் பெயரைப் போட்டுப் படுத்தி எடுத்தார்கள்..\nஇன்னுமொரு விஷயம்.. பள்ளி நாட்களில் இருந்து இன்றுவரை எனது முழுப்பெயரை பிழையில்லாமல் சரியாக உச்சரித்தவர்கள் மிக,மிகக் குறைவு.(ஆங்கிலத்திலோ,தமிழிலோ)\nஎன் பெயர் அப்படி.. அதுவும் அப்பாவின் பெயரையும் சேர்க்கும் போது தொலைந்தார்கள் என்னை அழைப்பவர்கள்..\nஇந்த அழகான பெயரை எல்லோரும் சிறுவயது முதலே தாங்கள் விரும்பிய மாதிரியெல்லாம் அழைத்தும்,உச்சரித்தும் பாடாய்ப்படுத்தியதாலேயே, நான் வானொலித்துறைக்கு வந்தவுடனே என்னை வீட்டில் அழைக்கப் பயன்படுத்தும் 'லோஷன்' என்பதை என் பெயராக்கிக் கொண்டேன்.. (அப்பாடா ஒரு பெரிய வரலாற்று ரகசியம் சொல்லியாச்சு..)\nஎங்கள் அப்பாவின் குடும்பத்தில் எல்லோருக்குமே இப்படி நீளமான,மிக நீளமான பெயர்கள் தான்..\nஅப்பாவின் அப்பா ஒரு தமிழ்ப் பண்டிதர்.அந்தக் காலத்திலேயே சென்னை போய் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பாண்டித்தியம் பெற்றவர்.எனவே தனது பிள்ளைகளின் பெயர் விடயத்திலும் தன் புலமையைக் காட்டி விட்டார்.\nஅமர சேனாபதி பால கார்த்திகைக் குமரன் (எப்படித் தான் சின்ன வயதில் தன் பெயரை இவர் எழுதினாரோ\nஇவர்களில் என் அப்பா தவிர ஏனைய எல்லோரும் வெளிநாடுகளில்.பாஸ்போர்ட்டில் இந்த ஒரு கிலோ மீட்டர் பெயர்கள் கொள்ளாது என்ற காரணத்தால் குட்டிப் பெயர்களோடும் ,அதற்கு முன் ஏராளமான இனிஷல்களோடும் வாழ்���ின்றனர்.\nபாடசாலை நாட்களில் பரீட்சைத் தாளில் இவர்கள் பெயர்கள் எழுதிமுடிக்க முதல் பரீட்சை முடிந்து விடுமோ தெரியாது.\nஆண்பிள்ளைகள் தான் இவ்வாறேன்று இல்லை.. எனது மாமிமார் இருவரதும் பெயர்கள்..\nஅவதானித்துப் பார்த்தால் எனது பாட்டனார் தனது மகன்களின் பெயர்கள் ஒவ்வொன்றிலும் பால,பதி என்ற சொற்களும்,மகள்களின் பெயர்களில் ஆனந்த என்ற சொல் இடம்பெறுமாறும் பார்த்துக் கொண்டார்.\nஅந்த நாளில் எங்களுக்கு ஆங்கிலப் பாடம் சொல்லித் தரும் எங்கள் மாமா அமர சேனாபதி என்று தொடங்கும் சித்தப்பாவின் பெயரை தவறில்லாமல் ஆங்கிலத்தில் முதலில் எழுதிக் காட்டுபவருக்கு சொக்லட் பரிசாகக் கொடுப்பார்.அடிக்கடி எனக்குத் தான் கிடைக்கும்..(நம்புங்கப்பா)\nஇவ்வளவு நீளமான பெயர்களைத் தன் பிள்ளைகளுக்கு வைத்த அவரது பெயர் ஆனந்தர்\nமறுபக்கம் எனது அம்மாவின் குடும்பத்தில்,எனது தாத்தாவான இலங்கை வானொலி புகழ் - சானா என்றழைக்கப்பட்ட (எவ்வளவு சின்னப் பெயர் பாருங்கள்) சண்முகநாதன் (லண்டன் கந்தையா) எனது மாமன்மாருக்கும்,அம்மா,பெரியம்மாவுக்கும் சின்னப் பெயர்களாகத் தேடிப் பார்த்து வைத்துவிட்டார்.\nஆண் பிள்ளைகளுக்கு நான்கு எழுத்துப் பெயர்களும்,பெண்களுக்கு மூன்று மற்றும் இரண்டு எழுத்துகளிலும் பெயர்கள்..\nஆனால் இரண்டு குடும்பங்களிலுமே ஐந்து ஆண்களும்,இரண்டு பெண்களும்..\nஇது தான் வேற்றுமையில் ஒற்றுமையோ\nநான் பாடசாலையில் படிக்கும் நாட்களிலும் சரி பின் வேலை புரிகின்ற நாட்களிலும் சரி என்னுடைய நீளமான பெயர்கள் பலருக்கு சிரமம் கொடுத்திருக்கின்றன.\nகுறிப்பாகப் படிவங்கள் நிரப்பும் போது, அடையாள அட்டைகள்,போலீஸ் பதிவு எழுதும் போது (அண்மையில் நிறையப் பேருக்கு வேண்டாமென்று போய் விட்டது.) என்று பல சந்தர்ப்பங்கள்..\nகடந்த நவம்பர் சிக்கல்களுக்கு பிறகு பலவிதமாக பலவிடங்களில் பயன்படுத்தப்படும் என் பெயர்களை எல்லாம் ஒரு சட்டத்தரனியைக் கொண்டு இவை அனைத்தும் குறிப்பது என்னையே என்றொரு அத்தாட்சி தயார் செய்தும் வைத்துள்ளேன்.. எதற்கும் தயாராக இருப்பது நல்லதல்லவா\nஅதிலும் இப்போது வேலை புரியும் இடத்தில் முதல் மாத சம்பளம் வாங்கும்போது (இங்கே மட்டும் வங்கியில் சம்பளம் போடாமல் கை நிறைய,வெள்ளைக் கடித உறையில் இட்டு கொடுப்பார்கள்) எங்கள் வெற்றி பிரிவில் மட���டும் ஆண்களில் எங்களுக்கு சம்பளம் வழங்கப் படாமல் எங்கள் தந்தைமாரின் பெயர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. நான் வேடிக்கைக்காக எங்கள் பிரதான காசாளரிடம் \"வீட்டில் இருக்கும் எங்கள் அப்பாமாருக்கு சம்பளம் கொடுத்தீங்க,பரவாயில்லை..ஆனால் வேலை செய்த எங்களுக்கும் கொடுக்கத் தானே வேணும்\" என்றேன்.. ஆளுக்கு முதலில் எதுவும் புரியவில்லை.. பிறகு விளக்கிச் சொன்னவுடன் சிரித்தார்.\nஎன் பெயரை எங்கள் குடும்பவழக்கதிற்கும் மாறாக (வழமையாக எங்கள் வீட்டில் அனைவரது பெயர்களையும் பாட்டா- அப்பாவின் அப்பா தான் வைப்பார்) தாத்தா தான் வைத்தார்.. சமஸ்கிருத மொழியில் அழகிய கண்களையுடையவன் என்று அர்த்தமாம்.. (பாருங்கப்பா.. அப்பவே என் அழகைப் பார்த்து தீர்க்க தரிசனத்தோடு மனுஷன் வச்சிருக்காரு ;))\nஎனக்கு வந்த இந்த நீளப் பெயர் ராசி என் மகனுக்கும் தொடர்கிறது.. நியூமறோலோஜியில் நம்பிக்கை உடைய நான் தேடிப் பிடித்து (அம்மா,மனைவி,தம்பியின் உதவியோடு) யாருக்கும் இல்லாத பெயராக வைத்தது தான் இந்த ஹர்ஷஹாசன்.\nஎனது கமல் பைத்தியம் பெயரில் தெரிவதாக மனைவி அடிக்கடி சாடுவதும் உண்டு.. எனினும் இந்தப்பெயரில் ஒளி பொருந்தியவன்,மகிழ்ச்சிப் படுத்துபவன்,சூரியன்,சிவன் என்று பல அர்த்தங்கள் உள்ளன..\nவளர்ந்த பிறகு என் மகனும் நீளமான பெயர் வைத்து அவஸ்தை தந்துவிட்டேன் என்று என்னைத் திட்டுவானோ தெரியாது.. விரும்பினால் பின்னாளில் மாற்றிக் கொள்ளும் முழு உரிமையையும் அவனுக்குக் கொடுப்பேன்..\nநான் என் அப்பருக்குத் திட்டு வாங்கிக் கொடுத்தது போல அவனும் எனக்கு வாங்கிக் கொடுத்து விடுவானோ என்ற பயமும் உண்டு..\nஆண்களின் பெயர்களைப் பற்றியே இந்தப் பொதுப்படைப் பேச்சு.. பெண்களுக்கு பாவம் திருமணத்துக்கு முன்னர் தந்தையின் பெயர் பின்னால்.. திருமணத்தின் பின் கணவனின் பெயர் பின்னால்..\nசில மேலைத்தேயப் பிரபலங்களும், தென் ஆசிய அரசியல் பெண்மணிகளும் அதிக பிரபல்யத்துக்காகவும் ஆதாயங்களுக்காகவும் தந்தை வழிக் குடும்பப் பெயர்களையும் தங்கள் பெயர்களோடு ஒட்டிக் கொள்ளும் நிகழ்வுகளும் வரலாறுகள் கண்டுள்ளன.\nலீசா மேரி ப்ரெஸ்லே (எல்விஸ் ப்ரெஸ்லெயின் மகள், மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவி)\nஇந்திரா காந்தி., பெனாசிர் பூட்டோ, சந்திரிக்கா பண்டாரநாயக்கே குமாரணதுங்க..\nஎனக்கு இருக்க���ம் இன்னொரு குழப்பம் - ஆண்களின் பெயர்களுக்கு முன்னால் நாம் அப்பாவின் பெயரை எழுதுவது போல, ஏன் பெண்களுக்கும் எழுதக் கூடாது\nஎனக்கு நாளை ஒரு மகள் பிறந்தால் நான் அதை செயற்படுத்தும் எண்ணம் வரலாம்.. ;)\n(இப்போது எனது மகனுக்கு நான் பதிந்துள்ள பெயரின் படி அவனது தாயாரின் பெயரின் முதல் எழுத்தையும் இனிஷலாக சேர்த்துள்ளேன்.. ஆங்கில எழுத்துப் படி எனது பெயரை இரண்டாக்கினால் வருகின்ற எழுத்துக்களும் V .L என் மனைவியின் பெயரோடு ஒத்திசைவது வாய்ப்பாகிப் போய்விட்டது)\nat 10/22/2009 12:51:00 AM Labels: அப்பா, ஆண்கள், தமிழர், தமிழ், பெண்கள், பெயர், மகன்\n//அந்த நாளில் எங்களுக்கு ஆங்கிலப் பாடம் சொல்லித் தரும் எங்கள் மாமா அமர சேனாபதி என்று தொடங்கும் சித்தப்பாவின் பெயரை தவறில்லாமல் ஆங்கிலத்தில் முதலில் எழுதிக் காட்டுபவருக்கு சொக்லட் பரிசாகக் கொடுப்பார்.அடிக்கடி எனக்குத் தான் கிடைக்கும்..(நம்புங்கப்பா)//\nஆஹா.. இந்தப் பதிவையெழுத ரூம் போட்டு யோசித்திருப்பீங்களோ பதிவின் ஒவ்வொரு வசனமும் அடுத்த வசனத்தை வாசிக்கத் தூண்டுமாய்ப் போல் இருந்தது வலிமை. கொண்ட மொழியும் சொன்ன நிலையும் அழகு.\nசும்மா சொல்லக்கூடாது. பெயர்கள் சொல்லும் அழகிய நிலையையும் நீண்ட பெயர்கள் சில சமயம் தரும் அவஸ்தைகளையும் அழகுற சொல்லியிருந்தீர்கள். வாழ்த்துக்கள்.\nசீனர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்க பாத்திரங்களை தரையில் இட்டு, அதன் மூலம் எழுப்பப்படும் ஒலியை பெயராக வைப்பார்களாம் என்று பலரும் நகைச்சுவையாகச் சொல்வார்கள். இருக்கோட்டும். இருக்கோட்டும்.\nsurname,full name,family name என்று விண்ணப்பப் படிவங்களில் இருக்கும் குழப்பத்தினால் அடிக்கடி எங்களில் அநேகமானோருக்கு அப்பாவின் பெயரே எங்கள் பெயராகிவிடுவதுண்டு.\nஇன்று வரை எனக்கும் தொடர்கிறது ;)\nஅடேயப்பா பெயர் ஆராய்ச்சியில் பி.எச்.டி அளவுக்கு போயிட்டீங்களே ;)\n\"எனக்கு வந்த இந்த நீளப் பெயர் ராசி என் மகனுக்கும் தொடர்கிறது.. நியூமறோலோஜியில் நம்பிக்கை உடைய நான் தேடிப் பிடித்து (அம்மா,மனைவி,தம்பியின் உதவியோடு) யாருக்கும் இல்லாத பெயராக வைத்தது தான் இந்த ஹர்ஷஹாசன்.\"\nஎன்ன தலைவா இவ்வளவு பேரும் இவ்வளவு கடினப்ப\u001dட்டு தேடி\u001cயும் ஒரு தமிழ்ப்பேர் கிடைக்கலையா\nநமக்கும் இங்கு வந்த புதிதில் உந்தச்சிக்கல்தான். இப்போது ஓரளவிற்கு மாற்றி விட்டே���் ஆனாலும் ஒரு சில இடங்களில் என் அப்பரின் பெயரில்தா\u001cன் எல்லமே இருக்கிறது.\nஅட ..... எனக்கும் என் பெயர் தான் பிரச்சனை. யாரும் என்னை முழுமையான என் பெயரை சொல்லி அழைத்து இல்லை ...... என் பெயர் \"மேவி காசி விஸ்வநாத தியாகராஜன்\" ......\nஇதனால் பலர் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைப்பதால் .. அடிக்கடி நான் குழம்பி விடுவேன்\nயோ வாய்ஸ் (யோகா) said...\nநல்ல பதிவு.. எனக்கும் இந்த பிரச்சினை உண்டு எனது முழுப்பெயரான ”உத்தமகுமாரன் யோகசந்திரன்” என்பதிலிருந்து நண்பர்கள் ஒவ்வொரு பாகங்களை எடுத்து என்னை அழைக்க தொடங்கிவிட்டனர். யோகா, யோ, சந்திரன், சந்ரு, யோக்ஸ், இப்படி பல பெயரால் நான் அழைக்கபடுகிறேன்.\nமூஞ்சி புத்தகத்தில் எனது பெயரை யோக சான் (Yoga Chan) என வைத்திருப்பதை பார்த்து உங்களிடம் ஜாக்கி சான் (Jackie Chan), யோக சான் இருவரும் சொந்தகாரர்களா என கேள்வி கேட்டு வரலாம்.\nயசோ...அன்பாய் உரிமையோடு கரன் said...\nபெயரில் இவ்வளவு சிக்கல்கள் உள்ளதா...... ARV . Loshan பின்னால் ஒரு சரித்திரம்... நீங்க எதாவது Phd க்கு ட்ரை பண்ரீங்களா ... ARV . Loshan பின்னால் ஒரு சரித்திரம்... நீங்க எதாவது Phd க்கு ட்ரை பண்ரீங்களா ...எது எப்படியோ நீங்க சொன்னது 100% சரி...Blog sooper ...\n இன்றும் எனது சிங்கள நண்பர்கள் சிலர் என்னை நல்லையா என்று தான் அழைக்கின்றார்கள் (இது எனது அப்பப்பாவின் பெயர்) காரணம் நான் எனது பெயரை நல்லையா குமரகுருபரன் அஷோக்பரன் என்று பாவிப்பதுதான். நான் இத்தாலிக்கு உலகப் பாடசாலைகள் மாநாட்டுக்குச் சென்றிருந்த போது கூட இந்தப் பிரச்சினையிருந்தது. மாநாட்டு மண்டபத்தில் ஒவ்வொருவர் இருக்கைக்கு முன்னும் அவர்களது பெயர்கள் இருக்கும் எனது இருக்கைக்கு முன்னால் இருந்த பெயர் “நல்லையா குமரகுருபரன்” - கடைசியில் அவர்களுக்கு தமிழ்ப் பெயர்கள் எழுதும் முறையை விளக்கி எனது பெயர் அஷோக்பரன் என்பதைப் புரியவைத்தேன்.\nஎனது கொள்கை இதுதான் எல்லோரும் ஆங்கில முறையில் பெயர் எழுதுகிறார்கள் என்பதற்காக நாம் எமது முறையை விடத் தேவையில்லை மாறாக எங்கள் முறை இதுதான் என்று புரியவைப்போம். சீனர்களுக்கும், ஜப்பானியர்களுக்கும் கூட இந்தப் பிரச்சினைகள் இருப்பது உண்டு.\nஇது பெரிய குழப்பம்தான். family name தொடர்ச்சியாக மாறாமல் வரவேண்டுமாம். நமக்கு அப்பாவின் பெயர்தானே family name.. அதனால் அடிக்கடி மாறுகிறது.\nஏற்கனவே உங்களுடைய இதையொத்த பதிவில் சொ��்னதுதான் . மணமுடித்த பல தமிழ் பெண்களின் அதிகாரபூர்வ பெயராக அவர்களது மாமாவின் பெயர்தான் இங்கே வழக்கில் இருக்கிறது.\nஎன்னுடைய பெயரில் அடையாள அட்டையில் முன்னர் சிக்கல் தமிழில் மயூரன் தான் ஆனால் சிங்களத்தில் மதுரன் இதனால் பொதுப் பரீட்சைகளில் பெயர் வேறைஎன சிங்களம் தெரிந்தவர்கள் சண்டைக்கு வருவார்கள் பின்னர் அவர்களுக்கு தமிழில் பெயர் சரி என்றுவிடுவேன். பாதுகாப்புப் படையினரிடம் இந்த விளக்கங்கள் சொல்லமுடியாது என்பதால் பெயர் கேட்டால்மதுரன் என்றே சொல்லிவிடுவேன். அண்மையில் பெய்ரை மாற்றி புதிய அடையாள அட்டை எடுத்துவிட்டேன்.\nஎன் அப்பாவின் பெயரை உச்சரிக்க அல்லது எழுத பலரும் கஸ்டப்படுவார்கள் பேரின்பநாயகம் என்பது அவரின் பெயர்.\nபாடசாலையின் என் பெயர் வேறை. என் பாடசாலை நண்பர்களிடம் மயூரனைத் தெரியுமா எனக்கேட்டால் தெரியாது என்பார்கள். வீட்டில் இன்னொரு பெயர். வலையில் வந்தி. பிரேம்நாத் ஆசிரிய வைத்த பெயர் வேறை,\nபெயர்க் குழப்பம் என் சான்றிதழ்களில் அடிக்கடி வரும் என்னுடைய சான்றிதழ்கள் அனைத்தும் எம்.பேரின்பநாயகம் என அப்பாவிற்க்குத் தான் சொந்தம்.\nஇந்த முறைய மாற்றவேண்டும் யாராவது ஆவண செய்யுங்கள்.\nமைக்கல் கிளார்க், ஸ்ருவேட் கிளார்க் விடயத்தில் சிறிய தவறொன்று உள்ளது...\nஇருவரின் பெயர்களும் வேறு வேறானவை...\nஆகவே ஆங்கிலப் பெயர் தெரிந்தால் இருவரின் பெயர்களிடையே எந்தப் பிரச்சனையும் வராது.\nநான் எனது பெயரை தமிழில் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா என்றும் ஆங்கிலத்தில், வலைத்தளங்களில் Gopikrishna Kanagalingam என்றும் பயன்படுத்துவதால் எந்தப் பிரச்சினையும் இதுவரை வந்ததில்லை.\nஇங்கிருந்து வெளிநாடு செல்லும் பலரும் அப்பாமாரின் பெயரை முன்னுக்கு எழுதி நிறைய இடர் படுவதாக அறிந்தேன்...\nஉங்களுடைய அப்பாவின் சகோதரர்கள் பாவம் தான்... சிறுவயதில் நிறையக் கஷ்ரப் பட்டிருப்பார்கள் தான்...\nஅண்ணா சில இஸ்லாமியர்களுக்கு தனது முழுப்பெயரில் இரண்டு முறை ஒரே பெயர் வரும்;.... எனது பெயரும் அவ்வாறுதான் முஹம்மட் அபூபக்கர்(தந்தை) முஹம்மட் அஜுவத்(நான்)\nஹர்ஷம் என்ற வடமொழிச் சொல்லுக்கு கமலம் என்றும் பொருளும் உண்டு.\nபெயர் தொடர்பில் ஏற்படுகின்ற யதார்த்த சிக்கலைச் சொல்லும் நல்லதொரு பதிவு.\nஉங்களுடைய பெயர் விபரங்களை (வரலாற்றினை) ஏற்கனவே நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் போல ஞாபகம்.\n(தீபாவளிக்கு முதல்நாள் நான் வீடு செல்லும்போது (பஸ் இல் சுமார் மூன்றரை மணிநேர பயணம்) கொழும்பிலிருந்து இறக்குவானை வரை தனது கையடக்கத் தொலைபேசியில் இளைஞர் ஒருவர் வெற்றி டிவி பார்த்துக்கொண்டு வந்தார். வளர்க பணி.)\nஅண்மையில் எனது சிங்கள நண்பனை நான் கேட்ட ஒரு கேள்வி - சின்ன வயதில் நீங்களெல்லாம் எப்படி உங்கள் பெயரை ஞாபகம் வைத்துக்கொள்வீர்கள் அது தொடர்பாக பதிவொன்றும் எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். முந்திவிட்டீர்கள்.\nஅப்பப்பா வளர்த்த நாய்க்குட்டிக்கு என்ன பெயர்\nஜிம்மிய சீச பப்பிய பதீ டம்மிய ஸ்ரீ டைகர் தானே\nபெயரை கூப்பிட்டு முடிக்க முன்னம் நாய் வளர்ந்து ரெண்டு குட்டியும் பொட்டிருக்கும்...\nஏற்கனவே படித்த ஞாபகம் மீள் பதிவுதானே\n எந்த - ஷ - ச - ஸ - பாவிக்கிறீங்கள் நான் முகுந்தன் எங்கள் குடும்பத்தில் சில - ன் - இல் முடியும் பெயர்கள் - கணேசானந்தன், கோபாலச்சந்திரன், காண்டீபன், பகீரதன், அன்பழகன், சுகந்தன், முத்தழகன், அகிலன், பிரதீபன், சயந்தன், குமணன், சசீதரன், அரவிந்தன், லம்போதரன், ஸ்ரீலவன், இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்\nஅதுசரி இங்கே - அப்பா பெயர்தான் பமிலியன் நாமே(Familien Name) என்று டொச்சில் சொல்லி அழைக்கிறார்கள்.\nஏதோ நண்பர்கள் தெரிந்தவர்கள் என பலர் இங்கிருப்பதாலும் - தொலைபேசியில் எம்மவர்களுடன் பேசுவதாலும் ஏதோ எம் பெயர்நினைவில் இருக்கிறது\nஎல்லாம் சரி உங்களுக்கு ஏன் இந்த வடமொழி பற்று(வெறி).தங்கள் குழந்தைக்கு அழகிய தமிழ் பெயர் வைத்திருக்க கூடாதா\nஎன்ன கொடும சார் said...\nபேரரசு / ஹரி இன் படம் பார்த்த திருப்ப்தி.. முந்தி வாசித்தௌ எல்லாம் இன்னொரு வடிவத்தில் அப்படியே இருக்கு\nநல்ல ஆராய்ச்சி தான். இண்டைக்கும் நான் இந்த விடயங்களில் பிழை விடுறது தவிர்க்க முடியாதது தான்.\nநீங்கள் இருவாறாக உங்கள் தகப்பனாரின் பெயரை எழுதியிருந்தீர்கள். ஆனால் அவை உச்சரிப்பில் ஒன்றாய் இருந்தாலும் நியுமராலயி முறையின் படி பிழைக்கப்போகுதே\nface book இல பெரிய பெயருடைய user நீங்களாமே உண்மையா.....\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇந்தியா vs ஆஸ்திரேலியா & சச்சின் vs பொன்டிங்\nஏன் இப்படி ஒரு அல்ப ஆசை\nஇளைய நட்சத்திரங்களை எதிர்காலத்துக்கு தந்த Champion...\nBreaking news வசீம் அக்ரமின் மனைவி காலமானார்..\nஇலங்கையில் ஊடக சுதந்திரம் ..\nஓடுரா ஓடுரா சிங்கம் வருது..\nஸீரோ டிகிரி, கூகிள் வேவ் & யாழ்தேவி\nகுசும்பனுக்கு பிறந்த குட்டிக் குசும்பன்..\nநாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா\nஆதவன் - இன்னொரு குருவி\nசிக்சர் மழை,வொட்சன் அதிரடி,பொன்டிங்கின் சரவெடி - அ...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/p/tnpsc-world-top-100-links-05.html", "date_download": "2018-06-20T01:42:51Z", "digest": "sha1:AG6MLYXBNK5FNJ3S2MU6RVC73HYFZDD5", "length": 19082, "nlines": 130, "source_domain": "www.tnpscworld.com", "title": "TNPSC WORLD TOP 100 LINKS - 05", "raw_content": "\nPosted by அறிவண்ணல் கி\ntnpsc | டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜூலை 29, 30, 31 ஆகிய தேதிகளில் முதன்மை எழுத்து தேர்வு\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்க���க ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://nallurmuzhakkam.wordpress.com/2011/10/15/eddyvani/", "date_download": "2018-06-20T01:41:00Z", "digest": "sha1:DMWW44EAGFG55YZ7RXSPX4DPKN2QOC35", "length": 19214, "nlines": 201, "source_domain": "nallurmuzhakkam.wordpress.com", "title": "எதியூரப்பா கைதும் அத்வானி யாத்திரையும் |", "raw_content": "\nஎதியூரப்பா கைதும் அத்வானி யாத்திரையும்\nபெருமளவில் லஞ்சம் வாங்கிக் கொண்டு அரசு நிலத்தை தனியார் நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு முறைகேடாக ஒதுக்கிய வழக்கில், கர்நாடக பாஜக மாஜி முதல்வர் எதியூரப்பாவின் ஜாமீன் மனுவை லோக் ஆயுக்தா நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து அவர் இன்று பெரும் ‘டிராமாவுக்கு’ பின் கைது செய்யப்பட்டார்.\nஇந்த நில மோசடி விவகாரத்தில் எதியூரப்பா, அவரது மகன் விஜயேந்திரா, ராகவேந்திரா மருமகன் சோகன்குமார் உட்பட 5 பேர் மீது லோக் ஆயுக்தா வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி இவர்கள் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.\nஆனால், இன்று இந்த மனுவை விசாரித்த லோக் ஆயுக்தா ‌நீதிமன்றம் எதியூரப்பாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதே நேரத்தில் எதியூரப்பாவின் மகன்கள் மற்றும் மருமகனுக்கு ஜாமீன் வழங்கியது.\nஎதியூரப்பாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரைக் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தும் உத்தரவிட்டது.\nஇதையடுத்து அவரைக் கைது செய்ய 2 லோக் ஆயுக்தா டிஎஸ்பிக்கள் அவரது ரேஸ்கோர்ஸ் வீட்டுக்கு விரைந்தனர். ஆனால், எதியூரப்பா அந்த வீட்டில் இல்லை.\nஇதையடுத்து இன்னொரு போலீஸ் டீம் எதியூரப்பாவின் டாலர்ஸ் காலனி வீட்டுக்குச் சென்றது. ஆனால், அங்கேயேயும் அவர் இல்லை.\nஇதனால் அவர் பெங்களூரிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் உள்ள தும்கூர் சென்றுவிட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து அங்கேயும் அவரைத் தேடி லோக் ஆயுக்தா போலீஸ் குழு சென்றது. தும்கூரில் உள்ள மடங்களுக்கு எதியூரப்பா அடிக்கடி சென்று வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தக் கைது நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தை வரும் திங்கள்கிழமை அணுகவும், அதுவரை ���ைதாகாமல் இருக்கவும் எதியூரப்பா முயன்று வந்ததாகவும் கூறப்பட்டது.\nஇந் நிலையில் எதியூரப்பாவை பல இடங்களிலும் லோக் ஆயுக்தா போலீசார் தேடிக் கொண்டிருந்த நிலையில், திடீரென அவர் மாலையில் பெங்களூர் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நீதிபதி சுதீந்திர ராவ் முன் சரணடைந்தார். இதையடுத்து அவரை வரும் 22ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.\nஇதைத் தொடர்ந்து நீதிமன்றத்தின் பின் பக்க வாசல் வழியாக அவர் ஒசூர் ரோட்டில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.\nமுன்னதாக இன்றைய விசாரணையின் போது எதியூரப்பா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் முதுகு வலி காரணமாக ஆஜராகவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். ஆனால், முதுகு வலியை வைத்துக் கொண்டு இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் எப்படி ஈடுபட்டார் என எதிர்த் தரப்பு வழக்கறிஞர் இன்று நீதிமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.\nஎதியூரப்பா இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தால், அங்கேயே அவர் கைது செய்யப்பட்டிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே இன்று எதியூரப்பாவைக் கைது செய்ய போலீசார் அவரது வீடுகளுக்கு வந்தபோது, ஒரு அமைச்சரோ அல்லது எம்எல்ஏவோ கூட அங்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nமுன்னதாக இந்தக் கைது நடவடிக்கை குறித்தும், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் உள்துறை அமைச்சர் அசோக் மற்றும் பெங்களூர் நகர போலீஸ் கமிஷ்னருடன் முதல்வர் சதானந்த கெளடா ஆலோசனை நடத்தினார்.\nகாங்கிரசுக்கும் ஊழலுக்கும் இருக்கும் காதலை தனியாக கூற வேண்டியதில்லை. ஊழலுக்கு எதிராக அத்வானி யாத்திரை நடத்திக் கொண்டிருக்கிறார், அதேநேரம் ஊழலுக்காக எடியூரப்பா கைதாகியிருக்கிறார். இன்னும் என்ன வேண்டும் ஓட்டுக் கட்சிகளின் ஊழல் ஒழிப்பு யோக்கியதையை அறிந்து கொள்ள. ஊழல் ஓட்டுப் பொறுக்கிகளின் தனிமனித ஒழுக்கம் சார்ந்தது, ஒரு தேர்தலில் தோற்கச் செய்தால் திருந்திவிடுவார்கள் என்று இன்று யாரும் நம்பவில்லை. அரசின் கொள்கையே ஊழலாக இருக்கும்போது ஆளை மாற்றினால் வேலைக்காகுமா அமைப்பையே மாற்ற வேண்டுமல்லவா அதை தேர்தல் புறக்கணிப்பிலிருந்து தொடங்குவோம்.\nகுறிச்சொற்கள்:அத்வானி, ஊழல், எடியூரப்பா, எதியூரப்பா, காங்கிரஸ், கொள்ளை, தனியார் மயம், ப��ஜக\nவிரிவடைகிறது வால் ஸ்டீரிட் ஆக்கிரமிப்பு →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய ஜனநாயகம் மாத இதழ்\nசமகால அரசியல் சமூக நிகழ்வுகளை அதன் பின்னணிகளுடன் அலசி உங்களை தீர்வுகளை நோக்கி பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nகழிசடை நுகர்வுக் கலச்சாரங்களுக்கு மத்தியில் உழைக்கும் மக்கள் வரித்தாக வேண்டிய கலாச்சாரத்தை நோக்கி, சிறந்த மரபுகளை நோக்கி உங்களை பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய கலாச்சாரம் மே 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nசட்டங்கள் குறித்து முகம்மதிய பொதுவுடமை தளங்களில் இங்கு விவாதம் நடைபெறுகிறது. பார்வைக்கும் பங்களிப்புக்கும் வருகை தருக.\nஅறிவியலின் மேடையில் உரசிப்பார்க்கப்படாத எதுவும் மெய்யாக இருக்கமுடியாது\nகடையநல்லூரில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தின் அனைத்து கோணங்களையும் விரிவாக எடுத்துரைக்கும் மின்னூல்\n« செப் நவ் »\nஇன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே\nமீண்டும் வருகிறது .. .. .. நல்லூர் முழக்கம்\nமுகம்மதின் இரவுப் பயணம் .. .. ..\nஆமினா வதூத்: பிரச்சனை சட்டம் ஒழுங்கா\nபரிணாமவியல்: உண்மையை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புகள்\nபோர்க்களத்தில் வானவர்கள்.… அல்லாஹ்வின் தகுதி .. ..\nடார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(\nஇற்று விழும் கடவுள் இருப்பு நிலை வாதங்கள்\nகிரானைட்: மெகா கூட்டணி, மகா கொள்ளை\nநவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்\nஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்\nஆத்மாவும் அதுபடும் பாடும் (4)\nகுலாம் – செங்கொடி (11)\nஉங்கள் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்த மேலுள்ள \"தமிழ் எழுதி\"யை சொடுக்கி பயன்படுத்துங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஉங்கள் கருத்து எத்தகையதானாலும் அதை இங்கு மறுமொழியாக‌ இடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-06-20T01:34:35Z", "digest": "sha1:MZ3UCQCEOTFKEMOPABXYVC4QSAA7OKZ6", "length": 9241, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "உலக உணவுத் திட்டத்தின் கல்விக்கான உணவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "உலக உணவுத் திட்டத்தின் கல்விக்கான உணவு\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉலகில் பசியால் வாடும் 300 மில்லியன் சிறுவர்களில் 100 மில்லியன் சிறுவர்கள் ஆரம்பப் பாடசாலைக்குக் கூடச் செல்வதில்லை. இவ்வாறான ஏழைகளிடம் வீட்டில் போதிய உணவோ பாடசாலைகளில் சிற்றுண்டிச் சாலைகளோ இருப்பதில்லை. இவ்வாறாக வெறும் வயிற்றுடன் வரும் சிறார்கள் படிப்பில் கவனம் குறைவதோடு வேறு நடவடிக்கைகளில் இலகுவாகத் திசைதிருப்பப்படுகின்றார்கள். இந்த நிலையானது சிறுவர்கள் படித்து முன்னேறுவதற்குத் தடையாக உள்ளதோடு ஊட்டநலன் குறைபாடுகள் உடல் உள ரீதியாகவும் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது.\nஐக்கிய நாடுகள் அவையின் உணவு உதவிகளை வழங்கும் முன்னணி அமைப்பான உலக உணவுத் திட்டம் 40 வருடங்களிற்கு மேலாக உலகில் உள்ள வறுமையால் வருந்துகின்ற சிறார்களில் கல்விக்காக உணவு உதவிகளை வழங்கி வருகின்றது. ஒவ்வொரு வருடமும் மில்லியன் கணக்கான சிறார்களை பாடசாலைகளூடாக உணவு உதவிகளை வழங்கி வருகின்றது.\nஇலங்கையில் இத்திட்டமானது ஆகஸ்டு 2003 ஆம் அளவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்கில் உள்ள மாவட்டங்களிலும் அதை அண்டிய மாவட்டங்களிலும் 2003 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி 30% மான மாணவர்கள் ஊட்டநலக் குறைவினாலும், 27% வீதமான மாணவர்கள் Stunning இனாலும் 51% மாணவர்கள் நிறைக்குறைவினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nகாலையில் மதியத்திற்கு முன்னதாக தன்னார்வலர்களினால் சமைத்த உணவுகள் பரிமாறப்படுகின்றது. இத்தன்னார்வலர்களிற்கு ஓர் உதவியா வேலைக்கான உணவு திட்டத்தின் மூலம் உணவு உதவி வழங்கப்படுமெனினும் பண உதவிகள் ஏதும் வழங்கப்படமாட்டாது. இந்நடவடிக்கைகள் யாவும் இலங்கை வலயக் கல்வி அலுவலகங்களூடாகக் கொண்டு நடத்தப்படும்.\nஒரு நாளில் ஒருவருக்கான அளவு கிராமில்\nசோள சோயா மாக்கலவை 100\nஇலங்கை உலக உணவுத் திட்டத்தின் 2005 ஆம் ஆண்டு ஆண்டறிக்கை (ஆங்கிலத்தில்)\nதாய் சேய் ஊட்டநலன் •\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பே��்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2016, 14:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/17-ranjitha-s-america.html", "date_download": "2018-06-20T01:50:08Z", "digest": "sha1:VRQ3M6OUD6AUGJOSBHG6DYIJFLVIDTXO", "length": 8844, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அமெரிக்காவில் ரஞ்சிதா! | Ranjitha's in America?, அமெரிக்காவில் ரஞ்சிதா! - Tamil Filmibeat", "raw_content": "\nசெக்ஸ் வீடியோ வெளியானதில் பெரும் சிக்கலுக்குள்ளான ரஞ்சிதாவின் பாதுகாப்புக்காக தனது சில முக்கிய சீடர்களை சிறப்புப் பாதுகாவலர்களாக நியமித்துள்ளாராம் நித்யானந்தா.\nநித்யானந்தாவுக்கு எதிராக ரஞ்சிதாவை திருப்ப முயற்சிகள் நடப்பதாகவும் அவருக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் கூறப்பட்டது.\nஇதையடுத்து ரஞ்சிதா தலைமறைவானார். அவர் எங்கு சென்றார் என்ற விவரம் தெரியவில்லை. தியாகராயநகரில் வீடு பூட்டி கிடக்கிறது.\nஅவர் ரகசியமாக நித்யானந்தா இருக்கும் இடத்துக்கே போய் ஐக்கியமாகி விட்டதாகவும், இதையடுத்து ரஞ்சிதாவைப் பாதுகாக்க தனி படையை அவர் அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறதி.\nஇதில் சர்வதேச நாடுகளில் உள்ள அவரது பிரதான சீடர்கள் இடம் பெற்றுள்ளார்களாம். இவர்களின் துணையோடுதான் டெல்லியிருந்து அமெரிக்கா சென்றுவிட்டார் ரஞ்சிதா என்று தகவல்கள் கூறுகின்றன.\nஅங்கு சீடர்களி்ன் பாதுகாப்பில் தங்கியுள்ள ரஞ்சிதா, நித்யானந்தா பெங்களூர் திரும்பிய பின்னரே திரும்பி வருவார் என்கிறார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\n'பர்த்டே செக்ஸ்' தான் எனக்கு கிடைத்த சிறந்த பரிசு: நடிகர் ரன்வீர் சிங்\nஎனக்கு செக்ஸ் ரொம்ப பிடிக்கும், என்ஜாய் பண்ணுகிறேன், ஏங்குகிறேன்: நடிகர் ஓபன் டாக்\nதிருமணத்திற்கு முன்பு செக்ஸில் தவறு இல்லை: நடிகை 'தில்' பேட்டி\nசெக்ஸ் இல்லாமல் என்னால் இருக்க முடியாது: நடிகர் ரன்வீர் சிங்\nநித்யானந்தன்-ரஞ்சிதா மேட்டர் தப்பே இல்லை\nRead more about: செக்ஸ் நித்யானந்தா பாதுகாப்பு ரஞ்சிதா விவகாரம் nithyanandan ranjitha security world tour\nஓவியாவை பார்த்ததும் பேயை பார்த்தது போன்று மிரண்ட போட்டியாளர்கள் #BiggBoss2Tamil\nகிழி..கிழி...கிழி... வான்டட்டாக வண்டியில் ஏறும் 'ஆந்திரா மெஸ்' இயக்குனர்\nவந்துவிட்டார் அடுத்த நடிகை.. பிக்பாஸ் 2வில் ஐஸ்வர்யா தத்தா\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/is-varanam-ayiram-right-choice-best.html", "date_download": "2018-06-20T01:49:09Z", "digest": "sha1:GFZ6VIWEQCIKTCVRENU6GPSTIVA67FNY", "length": 12251, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'வாரணம் ஆயிரம்' விருதுக்கு தகுதியான படமா? | Is Varanam Ayiram right choice for 'best regional film award'?, 'வாரணம் ஆயிரம்' விருதுக்கு தகுதியான படமா? - Tamil Filmibeat", "raw_content": "\n» 'வாரணம் ஆயிரம்' விருதுக்கு தகுதியான படமா\n'வாரணம் ஆயிரம்' விருதுக்கு தகுதியான படமா\nவிருதுகள் பெரும்பாலும் கொடுக்கப்படுவதில்லை... வாங்கப்படுகின்றன, என்று ஒரு பொதுவான குற்றச்சாட்டு உண்டு.\nசமீபத்தில் அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில் சிறந்த பிராந்திய மொழிப் படமாக 'வாரணம் ஆயிரம்' தேர்வு செய்யப்பட்டிருப்பதே அதற்கு சான்று என்கிறார்கள் திரையுலகில் நல்ல அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற பொருமலில் தவிக்கும் தமிழ்ப் படைப்பாளிகள்.\n'வாரணம் ஆயிரம்' என்ற தமிழ்ப் படம் தமிழரின் கலாச்சாரத்தையோ, வாழ்வியலையோ சொன்ன படம் அல்ல. ஆனாலும், அந்தப் படத்தை தமிழ் பிராந்தியத்துக்கான சிறந்த படம் என்று தேர்வு செய்துள்ளது விருதுக் குழு.\nஇதன் நிஜமான பின்புலம் என்ன\n\"எல்லாம் நக்மாதான். தேர்வுக் குழுவில் இடம் பெற்றுள்ள அவர், தனது தங்கையின் கணவர் நடித்த படம் என்ற ஒரே காரணத்துக்காக 'வாரணம் ஆயிரம்' படத்துக்கு சிறந்த பிராந்திய மொழிப் படம் என்ற விருதினைக் கொடுத்திருக்கிறார்கள். நல்ல தமிழில், தமிழ் படைப்பாளிகளால், தமிழ் மண்ணின் பெருமையும் வாழ்க்கை முறையையும் பறைசாற்றிய 'சுப்பிரமணியபுரம்' படம் இவர்கள் கண்ணுக்குத் தெரியவே இல்லை\" என்கிறார் ஒரு படைப்பாளி.\nசேரன் நடித்து கரு.பழனியப்பன் இயக்கிய 'பிரிவோம் சந்திப்போம்' படமும் விருதுக் க���ழுவால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்தப் படம் தமிழரின் ஒரு பிரிவினரான நகரத்தாரின் வாழ்வியலை மிகச் சிறப்பாகவே சித்தரித்திருந்தது.\nஇதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் இப்படிச் சொன்னார்: \"உண்மையில் கூட்டுக் குடும்பத்தின் அருமைகளை, மிகவும் நாகரீகமாக, நல்ல நெறிகளுடன் சொன்ன படம் 'பிரிவோம் சந்திப்போம்'. ஆனால் அவர்களுக்கு இந்தப் படம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை என்று நண்பர்கள் சொன்னார்கள். வருத்தமாக இருக்கிறது என்றார்.\nஇந்த ஆண்டில் வெளியான 'பூ' என்ற படத்தைப் பாராட்டாதவர்கள் இருக்க முடியுமா தெரியவில்லை. ஆனால் இந்தப் படத்துக்கும் எந்த அங்கீகாரமும் தரப்படவில்லை. கரிசல் மண்ணில் பிறந்த ஒரு பெண்ணின் உணர்வுகளை, கந்தகத்தோடு கலந்துவிட்டு அந்த மக்களின் வாழ்க்கையை நெகிழ்வுடன் சொன்ன படம் அது.\nஅட, தமிழரின் வாழ்க்கை முறை என்ற விஷயத்தை விட்டுவிட்டாலும் அபியும் நானும், பாரதிராஜாவின் பொம்மலாட்டம் என சிறந்த திரைக்கதையுடன் வந்த நல்ல படங்களை விருதுக் குழு கண்டுகொள்ளவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅது சரி... இவற்றிலெல்லாம் நக்மாவின் சொந்தக்காரர்களா நடித்தார்கள் அல்லது டெல்லியில் 'வேலையைக் காட்டி' விருதை 'வாங்கும்' அளவுக்கு மேனன்களும் கேரளத்தை சேர்ந்தவர்களுமா இயக்கியிருக்கிறார்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nகுஜராத்தில் வீதி வீதியாக சென்று தீயாக பிரச்சாரம் செய்த நக்மா\nஜூலி 2 படம் என் கதையா: அப்படியே ஷாக் ஆன நக்மா\nராய் லட்சுமியின் 'ஜூலி 2' படம் நக்மாவின் கதையா\nமீண்டும் நடிக்க வருகிறார் நக்மா... இந்த முறை அம்மா கேரக்டர்\nகார்த்தி திருமணத்துக்காக கோவை வந்தார் நக்மா\nகல்வி, ஒழுக்கம், சிக்கனம்.... வாழ்வில் முன்னேற சிவக்குமார் தரும் அட்வைஸ்\nபிக் பாஸ் நினைப்பது நடக்குமா, இல்லை தாடி பாலாஜி நினைப்பது நடக்குமா\nபிக்பாஸ் கோதாவில் வாணி ராணி வில்லி மமதி சாரி\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடி���ோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/", "date_download": "2018-06-20T02:12:03Z", "digest": "sha1:UEUO7YIB2QJT5GURYIEUDYGEAJ7GQQHQ", "length": 7798, "nlines": 116, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Mutual Fund Basics Tamil | Indian Stock Market Basics Tamil | Share Market Trading Tips Tamil", "raw_content": "\nஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டே இருக்கும் இக்காலச் சூழ்நிலையில், பல்வேறு முக்கிய விசயங்கள் நினைவில்.....\nடெபிட் கார்டை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி\nபரஸ்பர நிதி முதலீடுகளுக்கு எதிராக உடனடியாகக் கடன் பெறுவது எப்படி\nஒரு சிறந்த தலைவனுக்கு கண்டிப்பாக 'இது' இருக்க வேண்டும்..\nகுழந்தைகளுக்கான வங்கி கணக்கை தொடங்குவது எப்படி\nஇந்த காரணங்களுக்கு கெல்லாம் ‘பர்சனல் லோன்’ வாங்கவே கூடாது..\nபங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது நமது உணர்ச்சிகள் எப்படி இருக்கும்\nமியூட்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன் கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்\nஉங்கள் நிறுவனத்தின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்குவது எப்படி\nவருமான வரி தாக்கல் செய்யும் போது உங்களிடம் இருக்க வேண்டிய 11 முக்கிய ஆவணங்கள்\nஇதைப் புரிந்துக்கொண்டால் நீங்களும் கோடீஸ்வரர் தான்..\nஉங்கள் பிபிஎப் கணக்கை டிரான்ஸ்ஃபர் செய்வது எப்படி\nஅவசர நிதி என்றால் என்ன.. இதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..\n ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்கள் உஷார்..\nமூத்த குடிமக்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/06/08115447/Sacks-of-chickpea-kept-in-the-open-at-a-procurement.vpf", "date_download": "2018-06-20T01:48:17Z", "digest": "sha1:WDC5EZS5SH64HFOXIIXNG6NP24I5VZX6", "length": 9651, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sacks of chickpea kept in the open at a procurement centre in Damoh in spite of rain || ம.பி.யில் திறந்த வெளியில் வைக்கப்பட்ட உணவு தானியம் மழையில் நனைந்து சேதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nம.பி.யில் திறந்த வெளியில் வைக்கப்பட்ட உணவு தானியம் மழையில் நனைந்து சேதம்\nமத்திய பிரதேசத்தில் திறந்த வெளியில் வைக்கப்பட்ட உணவு தானியம் மழையில் நனைந்து சேதம் அடைந்து உள்ளது.\nமழை காலங்களில் அரசு உணவு கிடங்குகளில் தானியங்கள் போதிய பராமரிப���பு இல்லாமல் சேதம் அடைவது வழக்கமாக இருக்கிறது.\nமத்திய பிரதேசத்தில் விவசாயிகள் விளைய வைக்கும் உணவு தானியங்களுக்கு நியாயமான விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் தாமோக் பகுதியில் உள்ள கொள்முதல் மையத்தில் திறந்தவெளியில் வைக்கப்பட்ட உனவுதானியம் மழையில் நனைந்து உள்ளது. மழையினால் மைய வளாகத்தில் தேங்கியிருந்த தண்ணீரில் தானியங்கள் மூழ்கியுள்ளது. கொண்டகடலை வைக்கப்பட்டு இருந்ததாக தெரிகிறது. ஆனால் அதிகாரிகள் தரப்பில், “தானியங்கள் பெரிதும் சேதம் அடையவில்லை, நாங்கள் தானியங்களை பாதுகாக்க பிளாஸ்டிக் கவர்களை கொண்டு மூடினோம், ஆனால் காற்றில் அவை பறந்துவிட்டது,” என கூறியுள்ளார்கள்.\nஉணவு கிடைக்காமல் உயிரிழப்பு தொடர்பான செய்திகள் வெளியாகிவரும் நிலையில் மற்றொரு பகுதியில் உணவு தானியங்கள் சேதம் அடையும் அவல நிலை தொடர்கிறது.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. எஸ்.பி.ஐ. ஏடிஎம்மில் இருந்த ரூ. 12 லட்சத்தை கொறித்து தள்ளிய எலி\n2. ஜம்மு காஷ்மீரில் ஆட்சி கவிழ்ந்தது, பா.ஜனதா ஆதரவை வாபஸ் பெற்றதும் மெகபூபா முப்தி ராஜினாமா\n3. பா.ஜனதா - எதிர்க்கட்சிகள் மோதல் களமாகும் மாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல், எதிர்க்கட்சிகள் வியூகம்\n4. மெகபூபா முப்திக்கான ஆதரவை வாபஸ் பெற்றது ஏன்\n5. பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 1½ வயது குழந்தையை கடித்துக் கொன்ற தெருநாய்கள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00163.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=537477", "date_download": "2018-06-20T02:03:22Z", "digest": "sha1:HHFCPQX7ZYMWWYETFXPHT3XINS3ZL4QW", "length": 8002, "nlines": 78, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | அரச ஊழி���ர்களின் அலுவலக நேரத்தில் இன்று முதல் மாற்றம்!", "raw_content": "\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nஅரச ஊழியர்களின் அலுவலக நேரத்தில் இன்று முதல் மாற்றம்\nபோக்குவரத்து நெரிசல் காரணமாக அரச ஊழியர்கள் அலுவலகத்திற்கு வருவது தாமதப்படுவதால் அவர்களது வேலை நேரத்தில் சலுகை வழங்கும் முன்னோடித்திட்டம் இன்றுமுதல் (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனடிப்படையில் அலுவலக நேரங்களில் நெகிழ்வுத் தன்மையினைக் கடைப்பிடிக்கும் திட்டம் இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படுமென அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.\nஇத்திட்டம் முதலில் அரச திணைக்களங்கள் அதிகளவில் காணப்படும் பத்தரமுல்ல பிரதேசத்தில் இருந்து அமுல்படுத்தப்படவுள்ளது.\nஇத்திட்டத்தின் மூலம் அரசாங்க ஊழியர்கள் காலை 7.30 மணி முதல் 9.15 வரை எந்த நேரத்திலும் வருகை தர முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஊழியர்கள் அலுவலகத்திற்குச் சமூகமளித்த நேரத்தில் இருந்து மலை 3.15 தொடக்கம் 5.30 மணி வரையான காலப் பகுதியில் அவர்களது வேலையை நிறைவு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனினும் ஊழியர்கள் காலை 9.15 தொடக்கம் மாலை 3.15 வரையான நேரத்தில் கடமையில் கட்டாயம் ஈடுபடவேண்டும் என அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவுஸ்திரேலியாவிற்கு விஜயம்\nஆதவனின் இணை அனுசரணையில் இடம்பெற்ற முத்தமிழ் விழா\nபிலியந்தலை துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம் தொடர்பாக மேலும் மூவர் கைது\nமாலபே தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை இடைநிறுத்தம்\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nயாழில் பெருந்திரளானோர் மத்தியில் இளைஞனின் உடல் நல்லடக்கம்\nயாழ்.மாவட்டச் செயலக வாகனத் தரிப்பிடத்தில் விபத்து: வாகனங்கள் சேதம்\nஇலங்கையின் நெல் உற்பத்தியில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம்\nதமிழராகிய எமக்கு இனி ஒரே ஆயுதம் கல்விதான்: இரா.சாணக்கியன்\nகாவிரி விவகாரம்: யாரை சந்தித்தாலும் தமிழகத்திற்கு எந்த விளைவும் ஏற்படாது\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.boardonly.com/t693-topic", "date_download": "2018-06-20T01:49:59Z", "digest": "sha1:FOJ26WNKLSWLMAMSBOXUKGPK4NRD56T3", "length": 6083, "nlines": 82, "source_domain": "tamil.boardonly.com", "title": "உயிர்வலி - நன்றி ரோஜா கூட்டம்", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள். » கவிதைகள் மற்றும் தத்துவம்\nஉயிர்வலி - நன்றி ரோஜா கூட்டம்\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-06-20T02:12:24Z", "digest": "sha1:R46AVCYWDC7TCGDNP6BHB5AJ54NWMLPB", "length": 8611, "nlines": 52, "source_domain": "www.epdpnews.com", "title": "தபால் பணியாளர்கள் சேவைப் புறக்கணிப்பு – பொதுமக்கள் பெரும் சிரமம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nதபால் பணியாளர்கள் சேவைப் புறக்கணிப்பு – பொதுமக்கள் பெரும் சிரமம்\nதபால் திணைக்களப் பணியாளர்கள் வடக்கு உட்பட நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நேற்று முன்னெடுத்தனர். ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி இந்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. தபால் சேவைகள் தடைப்பட்டால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.\nதபால் திணைக்களத்துக்கு உரித்தான ஆள்சேர்ப்பு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். பதவி உயர்வுகளுக்கு உரிய முறையில் சம்பளம் வழங்கப்பட வேண்டும். சிற்றூழியர்களாக இருந்து பதவி உயர்ந்தவர்களுக்கு சிற்றூழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படுகின்றது.\nஅது அதிகரிக்கப்பட வேண்டும். சில பதவி நியமனங்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்படவில்லை. அவற்றை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே நேற்று முன்தினம் மாலை முதல் தபால் திணைக்களப் பணியாளர்கள் தொழில் சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.\nஇது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டும் அது கவனத்திற் கொள்ளப்படவில்லை. தமது கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் வரை பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடரும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் கிழக்கு மாகாணத்திலும் தபால் சேவைகள் முற்றாகத் தடைப்பட்டன. தபால் நிலையங்களுக்கு சேவைகளைப் பெறச் சென்ற மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை அவதானிக்க முடிந்தது.\nஅவசரக் கடிதங்களை அனுப்புவோரும் மாதாந்த உதவிப் பணம் பெறும் முதியவர்களும் செய்வதறியாது அலைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.\nஅதேவேளை தபால்திணைக்களப் பணியாளர்களின் விடுவிப்புகள் அனைத்தும் தபால்���ா அதிபரால் இரத்துச் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.\nபணியாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் நிலையில் இந்த அறிவிப்பு விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதேவேளை அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு உத்தியோகத்தர்கள் சங்கத்தினரும் கடந்த வாரம் இருநாள் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\n12 வருடங்களாக நிகழும் அஞ்சல் சேவைப் பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வு வழங்கவேண்டும். 5 வருடங்கள் கடந்த 2 ஆம் வகுப்பு நியமனங்களை உடனடியாக உறுதிசெய்ய வேண்டும், கணினித் தொழில்நுட்பக் கோளாறுகளைச் சீர்செய்ய வேண்டும் போன்ற 7 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.\nஇலங்கை பிரஜை ஒருவர் சவுதியில் கொலை\nஏறாவூரில் தாயும் மகளும் கொலை \nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துக - ஜனாதிபதி\nசாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியானது\nஊறணி பாடசாலைக் காணி விடுவிவிப்பு\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/07/13/169738/", "date_download": "2018-06-20T02:10:43Z", "digest": "sha1:JA2KTIIINSZJWPLEFX74JMWPFTFTVC6D", "length": 15129, "nlines": 243, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » ஏழாவது அறிவு ( மூன்று பாகங்கள்)", "raw_content": "\nஏழாவது அறிவு ( மூன்று பாகங்கள்)\nமனிதன் தன் வாழ்வில் தவறாது பயின்றொழுகவேண்டிய வாழ்வியல் அறங்களைப் பேசும் கருத்துக்கோவைகளின் பெட்டகமாக அமைந்துள்ளது இந்நூல்.\nஈடற்றதும் தேர்ந்தவையுமான அனுபவங்களின் வழி தாம் கண்டுணர்ந்த வாழ்வின் லட்சணங்களையும் அற்புதங்களையும் மாட்சிமைகளையும் மாண்புகளையும் எளிமையாகவும் சிறப்பாகவும் இந்நூலில் பதிவு செய்துள்ளார் நூலாசிரியர். வளமான வாழ்வுக்கு உன்னதமானதும் அடித்தளமானதுமான மனநிலையை உருவேற்றிக்கொள்வதற்கான அனைத்து வாயில்களையும் திறந்து காட்டுகிறது இவ்வரிய நூல்.\nசென்னை புத்தக கண்காட்சி 2011 – கீழைக்காற்று நூல்கள்\nநீதி கோரும் பேரறிவாளன் கடிதங்கள், விளக்கங்கள்- இந்தியில் புத்தகமாக வெளியீடு\nஅரசுப் பணியில் சேர அவசியமான புத்தகங்கள்\nஇந்த புத்தகத்தில் படிப்பதற்கு என்ன இருக்கப்போகிறது மாயாவதி பற்றி படித்து நாம் என்ன செய்யப்போகிறோம் மாயாவதி பற்றி படித்து நாம் என்ன செய்யப்போகிறோம் என்று நினைத்து இந்த புத்தகத்தை நீங்கள் படிக்காமல் விட்டு விட்டால், ஒரு விறுவிறுப்பான அரசியல் புத்தகத்தை படிப்பதற்கான வாய்ப்பை இழந்து விடுவீர்கள். அமைதிப் படை படத்தில் சத்தியராஜ் ஒரு வசனம் சொல்வாரே “நாம முன்னேறனும்னா நாயா இருந்தாலும் மனுசனா இருந்தாலும் ஏறி மிதித்துவிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியது தானே” இந்த புத்தகத்தின் கடைசியில் உள்ள சில அத்தியாயங்களை படிக்கும்போது நிஜ அரசியலும் அப்படித்தான் இருக்கிறது என்பது உங்களுக்கு புரியும். கொள்கைகள் கோட்பாடுகள் என்று எதுவுமில்லை இப்போதைய அரசியலில். காரியம் ஆக வேண்டும், அதற்காக என்ன செய்ய வேண்டும், யார் யாரிடம் பணிந்து போக வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டே நம் அரசியல் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது. – நூல் விமர்சனம்\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல்…\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஅவனும், ஆறுபடை வீடுகள, Chettinadu samayal, கண் நோய் சிகிச்சை, Che Guvera : Vendum Viduthala, காலச்சுவடு, மெசபடோமியா, decision, praban, அறிவியல் தமிழ், ஸ்ரீ அரவிந்தர், vidukadhaigal, lee, Sudharsana, கற்றதும்... பெற்றதும்\nஎளிய சித்த வைத்தியம் -\nசறுக்கு மரம் - Sarukkumaram\nமுதல் காம்ரேட் லெனின் - (ஒலிப் புத்தகம்) - Mudhal Comrade : Lenin\nசித்தர் களஞ்சியம் (பாகம் 1) -\nகல்வியும் உளவியலும் - Kalviyum Ulaviyalum\nதிருவாசகம் மூலமும் உரையும் - Thiruvasagam Moolamum Uraiyum\nவிற்பனைக்குப் பிறகு திருப்திக���மான சேவை அளிக்கும் வழிகள் - Virpanaikku Piragu Thirupthikaramaana Sevai Alikkum Vazhigal\nசிறுகதைப் படைப்பின் உள் விவகாரம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2018/01/", "date_download": "2018-06-20T02:05:06Z", "digest": "sha1:BGRR3L7GWH7DOAVIDVIET3RIMPQWT5KN", "length": 171442, "nlines": 1356, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: January 2018", "raw_content": "\nபடித்ததில் பிடித்தது..... மூன்று விஷயங்கள்...\n1. மூன்று விஷயங்கள் யாருக்காகவும் காத்திருப்பது இல்லை.👌👇📢👊\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nஆட்டம், பாட்டம், மேளதாளத்துடன் அரசு பள்ளிக்கு தேவையான பொருட்களை சீர்வரிசையாக சுமந்து சென்ற பொது மக்கள்\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\n'மாணவியரை ஒழுக்க குறைவாக பேசக்கூடாது' : ஆசிரியர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை\n'மாணவ - மாணவியரை ஒழுக்க குறைவாக பேசினால், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nமேலும் தகவல் அறிய .......\n10ம் வகுப்புக்கு தேசிய கற்றல் அடைவுத்தேர்வு : பிப்., 5ல் அனைத்து மாநிலங்களிலும் நடக்கிறது\nநாடு முழுவதும், 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறனை பரிசோதிக்க, தேசிய கற்றல்அடைவுத்தேர்வு, வரும் 5ம் தேதி நடக்கிறது. தமிழகத்தில் இருந்து, 2,560 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், இத்தேர்வில் பங்கேற்கின்றனர்\nமேலும் தகவல் அறிய .......\nஎந்த வங்கியிலும் ஆதாரை பதிய வசதி\nவங்கிகளில் செயல்படும், ஆதார் மையங்களில், வேறு வங்கி வாடிக்கையாளர்கள், வங்கிக் கணக்கே இல்லாத பொதுமக்களும், ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை செய்யலாம்.\nமேலும் தகவல் அறிய .......\nதொழிற்கல்விக்கான உதவி ரூ.50 ஆயிரமாக உயர்வு\nசென்னை: தொழிற்கல்வி கற்கும் ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும், கல்வி உதவித்தொகை, 25 ஆயிரம்ரூபாயிலிருந்து, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஆசிரியர் கனவை நனவாக்குமா இந்த கல்வி மானியக் கோரிக்கை\nஅரசு பள்ளிகளில் எப்படியேனும் கணினி ஆசிரியர் ஆகிவிடலாம் என்ற கனவுகளுடன்தான் நாங்கள் பி.எட்., படித்தோம். ஆனால், இன்று நாங்கள் படித்த பி.எட்., படிப்பு எந்தவொரு பயனும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். 2011-ல் சமச்சீர் கல்வியில் 6 முதல் 10 வகுப்புகளில் கணினி அறிவியல் பாடம் ஒரு தனிப்பாடமாகக் கொண்டுவரப்பட்டது. இதனை நம்��ி பெரும்பாலானோர் பி.எட்., படித்தோம்.\nமேலும் தகவல் அறிய .......\nஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் 3.2.18 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும்.\nஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் 3.2.18 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும்.\nவணக்கம். ஜாக்டோ- ஜியோ உயர்மட்டக்குழுக் கூட்டம் 3.2.18 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறும்.\nமேலும் தகவல் அறிய .......\nDEE PROCEEDINGS-அனைத்து வகை பள்ளிகள் மற்றும் கல்வி அலுவலகங்களில் மரக்கன்றுகள் வைத்து பராமரித்தல்- அறிக்கை அனுப்பகோருதல் சார்பு\nமேலும் தகவல் அறிய .......\nநீதிபதிகளுக்கு 200% ஊதிய ஊயர்வு: மத்திய அரசு அறிவிப்பு:\nதலைமை நீதிபதிக்கு மாத ஊதியம் ரூ.2 லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஊதிய முரண்பாடுகள் களைய விரைவில் குழு\nசென்னை: ''அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகளை களைய, குழு அமைக்கப்படும் என, முதல்வர் தெரிவித்தார்,'' என்று, ஜாக்டோ - ஜியோ கிராப்ட் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், சண்முகராஜன் கூறினார்.சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியை சந்தித்த பின், அவர் கூறியதாவது:\nமேலும் தகவல் அறிய .......\nபிளஸ் 1 செய்முறை தேர்வுக்கு தேதி, விதிமுறைகள் அறிவிப்பு : 'தினமலர்' செய்தி எதிரொலி\n'பிளஸ் 1 பொது தேர்வு மாணவர்களுக்கு, வரும், 14 முதல், 26ம் தேதிக்குள் செய்முறை தேர்வை நடத்த வேண்டும்' என, பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nமாணவர்களை லட்சாதிபதியாக்கும் இன்ஜி., படிப்பு\nமாணவர்களை லட்சாதிபதியாக்கும் வகையில், இன்ஜி., மாணவர்களுக்கு, பல லட்சம் ரூபாய் சம்பளத்தில், 'கேம்பஸ் இன்டர்வியூ' என்ற, வளாக நேர்காணலில், வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளன. அண்ணா பல்கலை மாணவியர் இருவருக்கு, 39 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nபள்ளி கல்வியின் கவர்ச்சி திட்டங்களுக்கு ரூபாய் 4,000 கோடி நிதி பெற முடிவு\nபள்ளிக்கல்வி தரத்தை உயர்த்தும் வகையிலான, கவர்ச்சி திட்டங்கள் உள்ளதால், பட்ஜெட்டில் கூடுதலாக, 4,000 கோடி ரூபாய் கேட்டு பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, அதிகாரிகளுடன் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று ஆலோசனை நடத்தினார்.\nமேலும் தகவல் அறிய .......\nசித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையும் இந்தாண்டு முதல் 'நீட்' நுழைவு தேர்வு அடிப்படையில் நடத்தப்பட உள்ளது.நாடு முழுவதும்,எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற, அலோபதி மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, நீட் நுழைவு தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது.\nமேலும் தகவல் அறிய .......\nபிளஸ் 2 செய்முறை தேர்வை புறக்கணிக்க ஆசிரியர்கள் திட்டம் : மதிப்பூதிய குளறுபடியை தீர்க்க கோரி போராட்டம்\nமதுரை: தமிழகத்தில் அரசு உத்தரவு பிறப்பித்தும் ஓராண்டுக்கும் மேலாக பொதுத் தேர்வுக்கான உழைப்பூதியம் வழங்கப்படாததால் , பிளஸ் 2 செய்முறை தேர்வு பணியை புறக்கணிக்க ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nமேலும் தகவல் அறிய .......\n70 ஆயிரம் மாணவர்களுக்கு : ஒரு மாதத்தில், 'லேப் - டாப்'\n'நீட்' தேர்வுக்கு தயாராகும், 70 ஆயிரம் மாணவர்களுக்கு, ஒரு மாதத்திற்குள், இலவச, 'லேப்-டாப்'கள் வழங்க, அரசு முடிவெடுத்து உள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும், ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும், இலவசமாக, லேப் - டாப்கள் வழங்கப்படுகின்றன.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nகுரூப் 4 தேர்வு எப்போது ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள் செய்ய வேண்டியது என்ன\nதமிழக அரசு சமீபத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் - IV (தொகுதி-IV) ல் அடங்கிய பணிகளுக்கு 9351 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிக்கை எண் 23/2017ஐ, 14.11.2017 அன்று வெளியிட்டது. இந்த பதவிக்கான எழுத்துத் தேர்வு வரும் 11.02.2018 அன்று தமிழகத்தின் 301 தாலுக்கா மையங்களிலும் நடைபெறவுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஆதார், வங்கி கணக்கு விபரம் காக்க அறிமுகமாகிறது புதிய மென்பொருள்\nமேலும் தகவல் அறிய .......\n20 லட்சம் மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடம் : 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி துவக்கம்\nசென்னை: தமிழகம் முழுவதும், பள்ளி மாணவர்கள், 20 லட்சம் பேருக்கு, வேலை வாய்ப்புக்கான தொழிற்கல்வி கிடைக்கும் வகையில், புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nதேர்வு முறைகேடு : அரசு அறிக்கை\n''பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நான்கு நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கலாகும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.\nமேலும் தகவல் அற���ய .......\nதமிழக பள்ளிகளில் அட்டெண்டன்ஸ் முறையில் புதுமை\nமேலும் தகவல் அறிய .......\n நாளை வானில் ஒரு அதிசயம்\nசந்திரகிரகணத்து அன்று பெரிய நிலா, ரத்த நிலா, நீலநிற நிலா என மூன்றுவித நிலாவும் வானில் தோன்றும் அதிசயம்நாளை (ஜன., 31), அரங்கேற உள்ளது.ஆண்டுதோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் சூப்பர் மூன்(பெரிய நிலா) ஏற்படுவது வழக்கம்.\nமேலும் தகவல் அறிய .......\n'குரூப் - 4' தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீடு\nசென்னை: 'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 4' தேர்வுக்கு, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\n+2 மாணவர்களுக்கு இரண்டு கட்டமாக செய்முறைத் தேர்வு-கல்வித்துறை\nமேலும் தகவல் அறிய .......\nபசுமைப்பள்ளி குட்டிவிவசாயிகள் இணையம்முதல் இயற்கை வரை\nமேலும் தகவல் அறிய .......\nDEE PROCEEDINGS-Teacher Profile-இணையதளத்தில் பதிவு செய்தல்-பதிவேற்றம் செய்ய இயலாத ஆசிரியர் விவரங்கள் மற்றும் விடுபட்ட ஆசிரியர் விவரங்கள் கோரி இயக்குநர் உத்தரவு\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\n150 ஆண்டுகளுக்குப் பின் நிகழப்போகும் 'சூப்பர் ப்ளூ சந்திர கிரகணம்'..\n150 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் வானியல் அற்புதமான 'சூப்பர் ப்ளூ சந்திர கிரகணம்' வரும் ஜனவரி 31ஆம் தேதி நிகழவுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nTET - தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 1 வாரத்தில் ஆசிரியர் பணி ஈரோட்டில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்நேற்று அளித்த பேட்டி:\nகடந்த 2013ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, பணி ஆணை வழங்கப்படாதவர்களுக்கான கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டுவருகிறது.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nHRA - திருத்திய வீட்டு வாடகைப்படி மற்றும் நகர ஈட்டுப்படி வழங்குதல்- கிராம எல்லைகள் மற்றும் நகர எல்லைகள் குறித்து அறிக்கை வெளியிடுதல் குறித்து கரூவூல முதன்மை செயலர் கடிதம்\nமேலும் தகவல் அறிய .......\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு, 'நீட்' மாதிரி நுழைவு தேர்வு\nபிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கு, நீட், ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, மாதிரி தேர்வு நடத்த, தலைமை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், தேசிய உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் சேரவும், அரசு மற்றும் தனியார் கல்லுாரி���ளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிக்கவும், நுழைவு தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டும்\nமேலும் தகவல் அறிய .......\nமார்ச் 17ல் தீக்குளிப்பு :ஆசிரியர்கள் அதிரடி\nதிருச்சி:'தமிழக அரசின், எட்டாவது ஊதியக்குழுவில், முதுநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து, மார்ச், 17ம் தேதி, தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்படும்' என, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nமேலும் தகவல் அறிய .......\nபஸ் கட்டண குறைப்பு தமிழகம் முழுவதும் இன்று அமல்\nசென்னை: பஸ் கட்டண உயர்வுக்கு, பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தமிழக அரசு, கட்டணத்தை கொஞ்சம் குறைத்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஆசிரியர், மாணவர்களுக்கு விடுப்பு: பொதுத்தேர்வு முடியும் வரை ரத்து\n'பொதுத் தேர்வு முடியும் வரை ஒரு மாதத்துக்கு எந்த விடுமுறையும் எடுக்கக் கூடாது' என, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, பள்ளிகள் தடை விதித்துள்ளன.தமிழக பாடத்திட்டத்தில் படிக்கும், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பொதுத் தேர்வுகள்\nமேலும் தகவல் அறிய .......\n900 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலி 'ஈகோ' பிரச்னையால் கிடப்பில் பட்டியல்\nஆசிரியர்கள், அதிகாரிகளின் 'ஈகோ' பிரச்னையால் 900 பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பமுடியவில்லை.அரசு பள்ளி பட்டதாரி\nமேலும் தகவல் அறிய .......\nகனவு ஆசிரியர் விருதுக்கு சிபாரிசு பட்டியல் தயாரிப்பதில் குழப்பம்\nதமிழக அரசின் கனவு ஆசிரியர் விருதுக்கு, சிபாரிசு அடிப்படையில், பட்டியல் தயாரிப்பதாக புகார் எழுந்துள்ளது. அதனால், விருதுகளை இறுதி செய்வதில், குழப்பம் ஏற்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\n2018ம் ஆண்டு நடக்க உள்ள நீட் தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்\nநீட் 2018 நுழைவுத்தேர்வுக்கு விரைவில் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு 2016ம் ஆண்டு நீட் தேர்வை உச்ச நீதிமன்றம் கட்டாயமாக்கியது.\nமேலும் தகவல் அறிய .......\nபுதிய பாடத்திட்ட புத்தகம் ஜூனில் கிடைக்கும்\nபுதிய பாடத்திட்ட புத்தகங்கள் ஜூனில் வழங்கப்படும்,'' என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கு பின், ஒன்றாம் வகுப்பு முதல், அனைத்து வகுப்புகளுக்கும்,புதிய பாடத்திட்டதயாரிப்பு பணி நடந்துவருகிறது\nமேலும் தகவல் அறிய .......\nஅண்டை மாவட்டமாக இருந்தாலும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள கிலோ மீட்டர் Radiusக்குள் உள்ள இடங்கள் அரசாணையில் குறிப்பிடப்பட்ட திருத்திய ஊதிய வீதத்திற்கேற்ப நகர ஈட்டுப்படி மற்றும் வீட்டு வாடகைப்படி பெறலாம்- RTI தகவல்\nமேலும் தகவல் அறிய .......\nசேலம் மாவட்டம் நகர்புறம் ஒன்றிய பள்ளிகளை குழு ஆய்வு செய்தல் மற்றும் கூட்டத்தில் கலந்துகொள்வது குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்\nமேலும் தகவல் அறிய .......\nஅரசுத் தேர்வு இயக்ககம்,சென்னை 6.மதிப்பெண் சான்றிதழ்கள்-உண்மைத் தன்மை ஆய்வுப் பணி சார்பு\nமேலும் தகவல் அறிய .......\nபிற மாவட்ட எல்லையில் இருந்து 16கி.மீ உள்ள இடத்திற்கும் மாநகராட்சி நகராட்சி வீட்டுவாடகைப்படி உண்டு நிதித்துறை பதில்\nமேலும் தகவல் அறிய .......\nபிளஸ் 2 தேர்வுக்கு ரூ.225 கட்டணம் வரும் 29க்குள் செலுத்த உத்தரவு\nபிளஸ் 2 தேர்வுக்கான கட்டணத்தை, 29க்குள் செலுத்த, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\n4ஜி வசதியுடன் பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள்\nதமிழகத்தில் உள்ள 3,000 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ரூ.60 கோடியில் விரைவில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nகல்லூரிகளில் 'வை - பை' ஆக.15 வரை அவகாசம்\nகோவை: 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் கீழ், 'ஸ்வயம்' செயல்பாடுகளுக்காக, அனைத்து, பல்கலை, கல்லுாரிகளிலும், 'வை - பை' வசதியை ஏற்படுத்த, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவுறுத்தியுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nTEACHERS PROFILE-இன்று 25.01.2018 மாலை 5 மணிக்குள் தங்களது பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களின் Teacher's Profile மற்றும் பதவி வாரியன Post Summary ஐ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்\nமேலும் தகவல் அறிய .......\n1, 2ம் வகுப்புகளுக்கு மதிப்பெண் கிடையாது\nபோபால்: ம.பி.,யில், முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண்களுக்கு பதிலாக, 'ஸ்மைலி' படங்கள் மூலம் மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nம���துநிலை மருத்துவ படிப்பு 'நீட்' தேர்வு முடிவு வெளியீடு\nசென்னை: முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, நீட் நுழைவு தேர்வு முடிவுகள், https://neetpg.nbe.edu.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nமாணவனிடம் மண்டியிட்டு படிக்க சொல்லும் ஆசிரியர்\nபள்ளிகளில் மாணவர்கள் சரியாக படிக்காததால், ஆசிரியர் ஒருவர், தனக்கு தானே தண்டனை கொடுத்து, மண்டியிட்டு மாணவர்களை படிக்க வைக்கிறார். இந்த காட்சி, ஆசிரியர்களின், 'வாட்ஸ் ஆப்'பில் வேகமாக பரவுகிறது.\nமேலும் தகவல் அறிய .......\nஏமாந்த இன்ஜி., பட்டதாரிகள் நுழைவு தேர்வு எழுத அவகாசம்\nஅங்கீகாரம் இல்லாத பல்கலைகளில், இன்ஜி., படித்தவர்கள், நுழைவு தேர்வில் பங்கேற்க, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், அனுமதி அளித்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\n'பிட்ஸ் பிலானி' நுழைவு தேர்வு : 'ஆன்லைன்' பதிவு துவக்கம்\nபிரபல பிர்லா கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான, தேசிய அளவிலான நுழைவு தேர்வு, மே, 16 முதல், 31 வரை நடக்கும் என, அறிவிக்கப்பட்டுஉள்ளது. பிரபல பிர்லா நிறுவனத்துக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள், ராஜஸ்தான் மாநிலம், பிலானியில் இயங்குகின்றன.\nமேலும் தகவல் அறிய .......\nபிளஸ் 2வில் 50 சதவீத, 'மார்க்' 'நீட்' தேர்வு எழுத கட்டாயம்\nமருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு எழுத, பிளஸ் 2வில், 50 சதவீத மதிப்பெண் பெற வேண்டும் என, கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.\nமேலும் தகவல் அறிய .......\nIAS ஆக பதவி உயர்வுபெற்ற மதிப்புமிகு கார்மேகம் அவர்களுக்கு பயிற்சிக்காக திண்டுக்கல் மாவட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nIAS ஆக பதவி உயர்வுபெற்ற மதிப்புமிகு கார்மேகம் அவர்களுக்கு பயிற்சிக்காக திண்டுக்கல் மாவட்டம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஅறிவியல் சோதனை\" வானவில் உருவாக்குவோம்\" வீடியோ\nஇராணுவம் , கப்பல்படை , விமானப்படையில் பணியாற்றும் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளாக உள்ள அரசு ஊழியர்கள் (ம) ஆசிரியர்கள் தொழில்வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட தமிழக அரசின் கெஜட்டில் 12-06-1992 அன்று வெளியிடப்பட்ட கடிதம்:-\nமேலும் தகவல் அறிய .......\nகலெக்டர் ஆன அரசுப்பள்ளி மாணவர்\nமேலும் தகவல் அறிய .......\nமாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் ஜனவரி-2018 சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநர் அறிக்கை\nமேலும் தகவல் அறிய .......\n1.01 அரசியலமைப்புச் சட்டம் TNPSC\nமேலும் தகவல் அறிய .......\nநெட் தேர்வு எழுதும் வயது வரம்பில் மாற்றம்... சி.பி.எஸ்.இ அறிவிப்பு\nடெல்லி: தேசிய தகுதித் தேர்வு எழுத வயது வரம்பு 28ல் இருந்து 30 ஆக உயர்த்தப்பட்டு இருக்கிறது.\nமேலும் தகவல் அறிய .......\nபாட புத்தகம்: பிப்., வரை அவகாசம்\nதமிழக பள்ளிக்கல்விக்கான புதிய பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி புத்தகம் எழுதும் பணிகளை முடிக்க, ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\n13 ஆயிரம் ஆசிரியர்கள் விரைவில் நியமனம்\nஅரசின் உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக உள்ள, 13 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.\nதமிழக பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில், அரசுக்கு சொந்தமான, 8,000 உயர் மற்றும் மேல்நிலை பள்ளிகள் செயல்படுகின்றன.\nமேலும் தகவல் அறிய .......\n'மாணவர்களின் மன அழுத்தம் குறைக்க ஒருங்கிணைந்த குழு'\nசென்னை: ''வெளி மாநிலங்களில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில், ஒருங்கிணைந்த குழு அமைக்கப்படும்,'' என, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் கூறினார்.\nமேலும் தகவல் அறிய .......\nஅரசுப்பள்ளி ஆசிரியர் விவரங்களை இணையம் மூலம் 30 ந்தேதிக்குள் முடிக்க வேண்டும்-இயக்குநர் உத்தரவு\nமேலும் தகவல் அறிய .......\nபள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலவச பயண அட்டை தொடர்ந்து வழங்குவது குறித்த போக்குவரத்து துறையின் செய்தி வெளியீடு.\nமேலும் தகவல் அறிய .......\nகுடியரசு தினம் என்றால் என்ன - மாணவர்களுக்கான குடியரசு தின உரை\nகுடியரசு தினம் என்றால் என்ன அந்தப் பதிலைச் சொல்லப் பெரியவர்களே கொஞ்சம் கஷ்டப்படுவார்கள். அது சரி, ஏன் குடியரசு தினம் கொண்டாடுகிறோம்\nமேலும் தகவல் அறிய .......\nமாணவர் பஸ் பாஸ் தொடரும்: தமிழக அரசு அறிவிப்பு\nபள்ளி மற்றும் கலைக் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வரும் பஸ் பாஸ் தொடரும் என்றும் அரசு பாலிடெக்னிக் ஐ.டி.ஐ மாணவர்களுக்கும் அரசுப் பேருந்தில் கட்டணச் சலுகை நீடிக்கும் என்றும் தம���ழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nJACTTO GEO - ஆசிரியர்கள் போராட்ட காலத்திற்கு ஈடு செய்யவேண்டிய நாட்கள் - சிவகங்கை மாவட்ட DEEO உத்தரவு\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nநீட் தேர்வில் எந்தப் பாடத்திட்டத்திலிருந்து கேள்வி கேட்கப்படும்\nமருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு மே 6-ம் தேதி நடக்கும் என்று அறிவித்திருக்கிறது இடைநிலை கல்வி வாரியம் (CBSE). இன்று, இதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.\nமேலும் தகவல் அறிய .......\nபேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம்\nபேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, திருவண்ணாமலையில் திங்கள்கிழமை அரசுக் கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமேலும் தகவல் அறிய .......\nஅரசுப் பள்ளிகளில் பழுதடைந்த பொருள்கள்: மாத இறுதிக்குள் புதுப்பிக்க அறிவுறுத்தல்\nஅரசுப் பள்ளிகளில் பழுதடைந்து பயன்பாட்டில் இல்லாத நாற்காலி, மேசை, 'பெஞ்ச்-டெஸ்க்' போன்ற பொருள்களை இந்த மாத இறுதிக்குள் பழுது நீக்கிப் பயன்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ரெ.இளங்கோவன் அறிவுறுத்தியுள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\nEMIS மாணவர்கள் விவரங்களை 29-01-2018 க்குள் பதிவேற்றம் செய்யும் பணியினை நிறைவு செய்தல் குறித்து பள்ளிக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள்\nமேலும் தகவல் அறிய .......\nNEET Exam - மே 6 ந்தேதி நடைபெறும் - CBSC இணை ஆணையர் அறிவிப்பு\nமேலும் தகவல் அறிய .......\nEMIS - அனைத்து மாவட்ட மாணவர்கள் விபரங்களை STUDENT POOLலிருந்து எளிதில் விபரங்களை ஈர்க்க பள்ளிகளின் பட்டியல் WITH UDISE CODE\nபள்ளியின் UDISE NUMBER தெரியாதபள்ளிகளை எளிதில் அறிந்து கொள்ளவழிமுறைகள்..\nமேலும் தகவல் அறிய .......\nபிலிட் .முடித்த நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பி.எட் படித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வு உண்டு ..தகவல் ஆணையர் தகவல்\nமேலும் தகவல் அறிய .......\n*\"கட்டாய கல்வி சட்டத்தின்படி இனி கட்டாய தேர்ச்சி கிடையாது\" - பள்ளி கல்வித் துறை\n*வரும் கல்வியாண்டில் புதிய முடிவு அமலுக்கு வருகிறது - பள்ளி கல்வித் துறை..*\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nDEE PROCEEDINGS-Teacher Profile-பதிவிடப்பட்ட விவரங்களை பணிப்பதிவேட்டுடன் ஒப்பிட்டு சரிபார்க்க AEEO க்களுக்கு உத்தரவு\nமேலும் தகவல் அ��ிய .......\nமேலும் தகவல் அறிய .......\nவேகமெடுக்கும் பள்ளிச் சீருடை தயாரிப்புத் துறை\nநாடு தழுவிய அளவில் கல்வி குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், மாணவர்களுக்கான பள்ளிச் சீருடை தயாரிப்புத் துறையின் வளர்ச்சி வேகமெடுத்துள்ளது. இதன் காரணமாக, அத்துறையின் சந்தை மதிப்பு சந்தை வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் ரூ.25,000 கோடியாக அதிகரிக்கும் என்கிறார் சோலாப்பூர் ஆயத்த ஆடை தொழிற் கூட்டமைப்பின் துணைத் தலைவர் நிலேஷ் ஷா.\nமேலும் தகவல் அறிய .......\nஅரசுப் பள்ளிகளுக்கு 4 ஆண்டுகளாக விநியோகிக்கப்படும் தரமற்ற அறிவியல் உபகரணங்கள்\nதிண்டுக்கல்: தரம் மட்டுமின்றி பயனில்லாத அறிவியல் உபகரணங்களை 4ஆவது ஆண்டாக ரூ.25ஆயிரத்திற்கு வழங்குவதால், அரசு பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி வீணாவதாக புகார் எழுந்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nதூய்மை விருதுக்கு தேர்வான பள்ளிகளை ஆய்வு செய்ய குழு\nமத்திய அரசின் துாய்மைப்பள்ளி விருதுக்கு, மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளை, ஆய்வு செய்ய, பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் தகவல் அறிய .......\nதூய்மை விருதுக்கு பள்ளிகள் தேர்வு\nமத்திய அரசின் துாய்மைப்பள்ளி விரு துக்கு, மாவட்ட அளவில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளை, ஆய்வு செய்ய, பிரத்யேக குழு அமைக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், கடந்தாண்டு முதல், தேசிய துாய்மைப்பள்ளி விருது வழங்கப்படுகிறது. நாடு முழுக்க, 118 பள்ளிகளுக்கு, கடந்தாண்டு, இவ்விருது வழங்கப்பட்டது.\nமேலும் தகவல் அறிய .......\nஆசிரியர்கள் போராட்ட காலத்திற்கு ஈடு செய்ய வேண்டிய நாட்கள் - DEEO உத்தரவு\nமேலும் தகவல் அறிய .......\nJACTTO-GEO போராட்டம் ரூ.18,000 கோடியை PFRDA-விடம் செலுத்தக் கோரி அல்ல மாநில நிதிச்சுமை குறைய CPS-ஐ முற்றாய் நீக்க வேண்டியே மாநில நிதிச்சுமை குறைய CPS-ஐ முற்றாய் நீக்க வேண்டியே\n☀JACTTO-GEO CPS-ல் பிடித்த பங்குத் தொகை ரூ.18,000 கோடியை PFRDA-விடம் செலுத்தக்கோரி போராடவில்லை.\nமேலும் தகவல் அறிய .......\nமாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதற்க்கு கற்றல் குறைபாடு நோய் (Learning disorder's) என்று பெயர் - மருத்துவக்கல்வித்துறையின் RTI.\nமாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதை சுட்டிக்காட்டி தமிழ்நாட்��ில் சில மாவட்டங்களின் தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் தலைமையாசிரியர்களுக்கு memo,17a,17b , 17e (suspension ) வரை கிடைத்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nபழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அமைக்கப் பட்ட வல்லுநர் குழு அறிக்கை எப்போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பரிதவிப்பு\nமேலும் தகவல் அறிய .......\nவருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு.. '80 சி' பிரிவின் கீழ் உச்சவரம்பை அதிகரிக்க திட்டம்\nஅடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள, மத்திய பட்ஜெட்டில், வருமான வரி செலுத்துவோருக்கு சாதகமான அம்சங்கள் இடம் பெறும் வகையில்,\nஅறிவிப்புகள் இருக்கும்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nஆசிரியர் பயிற்றுநர்களாக 578 பட்டதாரி ஆசிரியர்கள் விரைவில் பணிமாற்றம்\nமேலும் தகவல் அறிய .......\nஅம்மா இருசக்கர வாகனத் திட்டம்: வரும் 22 முதல் விண்ணப்பங்கள்- ஆதார்-ஓட்டுநர் உரிமம் அவசியம்\nதமிழக அரசின் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ், மானியம் பெறுவதற்கானவிண்ணப்பங்கள் வரும் 22-ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளன.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அளிக்கும் போதுஆதார் மற்றும் ஓட்டுநர் உரிம விவரங்களைத் தெரிவிப்பது கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\n1)உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உங்க பள்ளி மாணவர்களை வகுப்பு வாரியாக போட்டோ எடுத்துக்கொள்ளவும்.\n2)மாணவர்களின் ஆதார்,ரத்த வகை,விலாசம் போன்றவற்றை அருகில் வைத்துக்கொள்ளவும்.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nவருகிற 25.1.18 க்குள் EMIS/AADHAAR சேர்ப்பு பணியை முடிக்கும் படி அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமாணவர்கள் common pool ல் இல்லை என்றால் student search ல் மாணவனின் EMIS or Date birth & Name ஐ search செய்தால் அந்த மாணவனின் தகவல் சிறிய கட்டத்தில் காண்பிக்கும்.\nமேலும் தகவல் அறிய .......\nபுதிய பாடத்திட்டத்தில் கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது பாடமாக சேர்க்க வேண்டும் - CM CELL -ல் கணினி ஆசிரியர்கள் கோரிக்கை\nமேலும் தகவல் அறிய .......\nEmis ல் வேறு பள்ளியில் பயிலும் மாணவர்களை observe செய்வது எப்படி\nEmis web site ல் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது\nஇதன் வ��று பள்ளியில் பயிலும் மாணவர்களை நமது பள்ளியில் பதிவேற்ற முதலில் நாம் அந்த மாணவரின் udise no or adhaar no மூலம் அந்த மாணவரின் விபரத்தினை search செய்ய வேண்டும். பிறகு அந்த மாணவர் தங்கள் பள்ளி மாணவர் என்று நாம் உரிமை கோரவேண்டும் ... அதாவது RAISE YOUR REQUEST என்ற option ஐ click செய்ய வேண்டும் அதற்கு பிறகு district emis coordinator மூலம் அந்த மாணவர் வெளயேற்றப்படுவார் பிறகு அந்த மாணவனை நாம் நம் பள்ளியில் அம்மாணவனை admit செய்து கொள்ளலாம்....\nமேலும் தகவல் அறிய .......\nபுதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள 3 ஆண்டுகள் பணி முடித்த ஊழியர்கள் தங்களது NPS கணக்கில் இருந்து 25% தொகையினை எடுத்து கொள்ள PFRDA உத்தரவு வழங்கி உள்ளது....\n*# NPS திட்டத்தில் தளர்த்தபட்டுள்ள அம்சங்கள்*\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nகனவு ஆசிரியர் 2017 - 18 : தலைமை ஆசிரியர் மற்றும் AEEO வழியாக ஆசிரியர்கள் சமர்ப்பிக்க வேண்டிய புதிய விண்ணப்ப படிவம்\nமேலும் தகவல் அறிய .......\nஅரசாணை 259 நாள்:07.12.2017- பள்ளிக்கல்வி- BEd கற்பித்தல் பயிற்சி விடுப்பு எடுக்காமல் மேற்கொள்வது - ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையில் திருத்தம் வெளியிடப்படுகிறது\nமேலும் தகவல் அறிய .......\nDSE - போலியோ தடுப்பு முகாம் (28/01/2018, 11/03/2018) - தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி இயக்குநர் செயல்முறைகள்\nமேலும் தகவல் அறிய .......\nCPS பிடித்தம் உள்ளவர்களின் கவனத்திற்கு.. 80C யில் 1,50,000 போக மீதியுள்ள, Cps தொகையை பின்பக்கம் உள்ள 80CCD(1B) யில் கழித்து கொள்ளலாம் என்பதற்கான order..\nமேலும் தகவல் அறிய .......\n`எங்கோ ஒரு மூலையில் இருந்த எங்கள் பள்ளியை அடையாளப்படுத்தியது விகடன்தான்' - அரசுப் பள்ளி தலைமையாசிரியை நெகிழ்ச்சி\nமேலும் தகவல் அறிய .......\nதமிழகத்தில் பேருந்துக் கட்டணம் உயர்வு- நாளை முதல் அமலுக்கு வருகிறது\nமேலும் தகவல் அறிய .......\nரூ.5 லட்சத்தில் மருத்துவ காப்பீடு... மக்கள் நலனில் மத்திய அரசு... மக்கள் நலனில் மத்திய அரசு...\n விரைவில்... மக்கள் நலனில் மத்திய அரசு...\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\n*வருமான வரி* *தோராயமான கணக்கீடு\n🔷 ஒரு ஆசிரியருக்கு 2017-2018 ஆம் ஆண்டின் மொத்த வருமானம் ரூ. 8,00,000 (எட்டு இலட்சம்) என்பதாக வைத்துக்கொண்டால்....\n🔷 முதலில் சேமிப்பு கணக்கில் 1,50,000 கழித்தது போக மீதி உள்ள தொகை ரூ. 6,50,000/=\nமேலும் தகவல் அறிய .......\nமாணவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்க வ��ண்டும்: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி\nமாணவர்களின் படைப்பாற்றலை பெற்றோர்களும், கல்வி நிறுவனங்களும் ஊக்குவிக்க வேண்டும் என மத்திய ஜவுளி, செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.\nமேலும் தகவல் அறிய .......\n7th PAY COMMISSION இடைநிலை ஆசிரியர்களுக்கான சிறப்பு படி தொடர்ந்து வழங்கப்படுமா\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nSSA- ஆசிரியர் பயிற்றுநராக மாற்றுப் பணியில் பணிபுரிய விருப்பமுள்ள பட்டதாரி ஆசிரியர்களிடம் விண்ணப்பம் கேட்டு பெறுவது குறித்து செயல்முறைகள்\nமேலும் தகவல் அறிய .......\nவடலூர் தைப்பூச விழாவையொட்டி ஜன.31-ம் தேதி கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர்.\nமேலும் தகவல் அறிய .......\n5, 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு: விரைவில் மசோதா: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்\nதொடக்கக் கல்வியை மேம்படுத்தும் வகையில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை அமல்படுத்துவதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.\nமேலும் தகவல் அறிய .......\n'எமிஸ்' இணையதளத்தில் சிறப்பு வசதி ஜன., 25க்குள் பணி முடிக்க உத்தரவு\n'எமிஸ்' இணையதளத்தில், விடுபட்ட அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும், புதிய பதிவு எண் உருவாக்க, சிறப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளதால், 25க்குள், பணிகளை முடிக்குமாறு, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nகணினி சான்றிதழ் தேர்வு முடிவு இன்று வெளியீடு\nசென்னை: தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் நடத்தப்பட்ட, கணினி சான்றிதழ் தேர்வு முடிவு, இன்று அறிவிக்கப்படுகிறது.\nமேலும் தகவல் அறிய .......\n8ம் வகுப்பு தனித்தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்\nசென்னை: எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள், இன்று, 'ஹால் டிக்கெட்' பதிவிறக்கம் செய்யலாம்.\nஎட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு, வரும், 29ல் பொது தேர்வு நடக்கிறது.\nமேலும் தகவல் அறிய .......\nமாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உளவியல் பயிற்சி: செங்கோட்டையன்\nசென்னை: ''மன அழுத்தம் ஏற்படாமலிருக்க மாணவர்களுக்கும், மாணவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என ஆசிரியர்களுக்கும், உரிய பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள���ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nவாட்ஸ்அப்-பை ஹைஜாக் செய்யப் போகிறது ஹைக்கின் டோட்டல்... டேட்டாவே வேண்டாமாம்\nமேலும் தகவல் அறிய .......\nநிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nமேலும் தகவல் அறிய .......\n💢🔴🔴🔴💢மாணவர்களின் மன மற்றும் உடல் வலிமையை மேம்படுத்த நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி\n*சென்னையில் பள்ளி ஆசிரியரின் தண்டனையால் மாணவர் ஒருவர் உயிரிழந்தது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.*\nமேலும் தகவல் அறிய .......\n: *🅱REAKING NEWS* *💢✍✍✍💢மாநில பாடத்திட்டத்தில் நீட் தேர்வு கேள்வித்தாள்*\n*பல்வேறு மாநில அரசின் பாடத்திட்டங்களை பரிசீலித்து மருத்துவ நீட் தேர்வுக்கு கேள்வித்தாள் தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\n🎙இன்று 17.01.2018 புதன்கிழமை *மாநில திட்ட இயக்குனர்* அவர்களின் காணொளி கூட்டத்தில் விவாதித்த சில முக்கியமான தகவல்கள் உங்களுக்கு தெரியப்படுத்தும் பொருட்டு *CEO அவர்களின் ஆணையின்படி..*\n🍇 வரும் 25.01.2018 அன்றைய தினத்திற்குள் தங்கள் பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ மற்றும் மாணவியர்களை தவிர வேறு எந்த குழந்தைகளையும் EMIS இல் பதிவேற்றம் செய்து இருந்தால் உடனடியாக அந்த குழந்தைகளை Common Poolற்கு Transfer செய்து தங்கள் பள்ளியில் பள்ளியில் இருந்து வெளியேற்ற வேண்டும்.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nசெயல்வழிக்கற்றல் முறை முழுமை பெறுமா\nமேலும் தகவல் அறிய .......\nDEE - EMIS - பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் விவரங்கள் மற்றும் ஆதார் ஆகியவை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும் தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு\nமேலும் தகவல் அறிய .......\nஅனைத்து அரசுப் பள்ளிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nஅனைத்து அரசுப் பள்ளிகளும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று மத்திய மனிதவளத் துறை அம��ச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\nமூன்றாம் வகுப்பு-மானின் விடுதலை ...TERM - 3 - VIDEO LESSON\nஅரசுப் பள்ளி மாணவர்களின் சீருடை வண்ணத்தில் மாற்றம்: தயாராகும் துணிநூல் துறை\nதமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவசச் சீருடையின் நிறம் அடுத்த கல்வியாண்டு (2018-19) முதல் மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்தை எதிர்கொள்ள துணிநூல் துறையினர் தயாராகி வருகின்றனர்.\nமேலும் தகவல் அறிய .......\nபள்ளி மாணவர்களுக்கு 'ஸ்மார்ட்' அடையாள அட்டை\nதமிழக பாடத்திட்ட பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும், 'ஆதார்' எண்ணுடன் கூடிய, 'ஸ்மார்ட்' அடையாள அட்டை, அடுத்த ஆண்டு வழங்கப்பட உள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nவகுப்பறை சிசிடிவி காட்சிகளை பார்க்க பெற்றோருக்கு விரைவில் வசதி\nவகுப்பறை சிசிடிவி காட்சிகளை செல்லிடப் பேசியில் பார்க்க பெற்றோருக்கு விரைவில் வசதி செய்து தரப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்தார்.\nமேலும் தகவல் அறிய .......\nதேசிய பென்ஷன் திட்டத்தில் அவசர செலவுக்கு பணம் 25% வரை எடுக்க அனுமதி\nபுதுடெல்லி : தேசிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்கள் அவசர செலவுகளுக்கு 25 சதவீதம் வரை எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nதொடக்க கல்வி பட்டயத் தேர்வு முடிவு இணையத்தில் வெளியீடு\nசென்னை : கடந்த ஜூன் மாதம் நடந்த தொடக்க கல்வி பட்டயத் தேர்வு (D.T.Ed) முடிவுகள் நேற்று தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nதனியார் ஆசிரியர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் கண்டனம்\nசென்னை : தேசிய திறந்தவெளிப் பள்ளிகள் நிறுவனங்களுக்கான திட்டத்தின் கீழ் தனியார் மழலையர், ஆரம்பப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒருங்கிணைந்த பயிற்சி 15 நாள் அளிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nபொங்கல் முடிந்தது போனஸ் வருமா\nதமிழக அரசு அறிவித்த, பொங்கல் போனஸ் பணம், பொங்கல் முடிந்த பின்பும், இன்னும் வழங்கப்படவில்லை. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை, 14ம் தேதி கொண்டாடப்பட்டது.\nமேலும் தகவல் அறிய .......\nஅனைத்து வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும்...ரிசர்வ் வங்கி\nமும்பை: புழக்கத்தில் உள்ள 14 வகையான 10 ரூபாய் நாணயங்களும் செல்ல��ம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் கல்வி முறை ஒரு நாள் பயிற்சி\nதமிழகத்தில், ஐந்தாம் வகுப்புக்கு, எளிய படைப்பாற்றல்கல்வி முறை, ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, படைப்பாற்றல் கல்வி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nRTI - அரசு உதவி பெறும் இரு மொழி பள்ளிகளில் (தமிழ்/உருது) பணிபுரியும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட் பட்டம் பயின்று இருப்பின் அவர் பொது பிரிவில் பட்டதாரி ஆசிரியர் முன்னுரிமை பட்டியலில் இடம் பெற தகுதியானவராதகவலறியும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்\nமேலும் தகவல் அறிய .......\nமூன்றாம் பருவம் , 3,4,5 ஆம் வகுப்பு வரை FA( a) செயல்பாடுகள்\nமேலும் தகவல் அறிய .......\nதொடக்க கல்வி முன்னாள் இயக்குநர் கார்மேகம் அவர்கள் ஐஏஎஸ் ஆக தேர்வு.\nமேலும் தகவல் அறிய .......\nTAX Calculator - App ன் சிறப்பம்சங்கள்.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nசம வேலைக்கு சம ஊதியம்.... நிரந்தர பணியாளர்களுக்கு இணையாக தற்காலிக ஊழியர்களுக்கும் சம்பளம் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமேலும் தகவல் அறிய .......\nபள்ளி கல்லூரிகள் நாளை திறப்பு\nமேலும் தகவல் அறிய .......\nபிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டனை: அரசு குழு பரிந்துரை*\nபிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டனை கிடைக்கும் வகையில் புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவர பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\n*🅱REAKING NEWS* *🛑🛑🛑அனைத்து பள்ளிகளிலும் ஆங்கில நாளிதழ் : அமைச்சர் செங்கோட்டையன்*\n*மாணவர்களின் அறிவாற்றலை அதிகரிக்கவும், ஆங்கிலம் கற்றுக் கொள்ளவும் ஆங்கில நாளிதழ் விநியோகிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.*\nமேலும் தகவல் அறிய .......\nபோனஸ் பணம் கைக்கு வரவில்லை\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 3,000 ரூபாய் பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டது. இதற்கான அறிவிப்பு, கடந்த, 8ல் வெளியானது. கடந்த, 9ல், அனைத்து அலுவலகங்களுக்கும் அரசாணை அனுப்பப்பட்டது.\nமேலும் தகவல் அறிய .......\nகல்வித்துறையில் 120 கண்காணிப்பாளர் பணியிடம் காலி\nகல்வித்துறையில் அமைச்சு பணியாளர்களுக்கு பதவி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் 120 கண்காணிப்பாளர் பணியிடங்கள் ஓராண்டாகநிரப்பப்படவில்லை.\nமேலும் தகவல் அறிய .......\nஆதாரில் முகம் மூலம் அடையாளம் காணும் வசதி ஜூலையில் அறிமுகம்\nஆதாரில் முகம் மூலம் அடையாளம் காணும் வசதி ஜூலை 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என யுஐடிஏஐ அறிவித்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஏழாம் வகுப்பு இரண்டாம் பருவம் - தமிழ் : அம்மானை பாடல்\n'தரம் உயர்த்தப்பட்ட பாடத் திட்டம்: பள்ளிக் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும்'\nதமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தும் வகையில் வரும் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள தரம் உயர்த்தப்பட்ட புதிய பாடத் திட்டம் பெரும் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று கல்வியாளர் என்.ராமசுப்ரமணியன் தெரிவித்தார்.\nமேலும் தகவல் அறிய .......\nபழைய பென்ஷன் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அமைக்கப் பட்ட வல்லுநர் குழு அறிக்கை எப்போது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் பரிதவிப்பு\nமேலும் தகவல் அறிய .......\nஆதார் எண் கொடுக்காதவர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு துண்டிப்பு\nசமையல் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு மானிய தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டத்தை 2015ம் ஆண்டு முதல் படிப்படியாக மத்திய\nமேலும் தகவல் அறிய .......\nஆங்கில பாட புத்தகத்தில் அப்துல் கலாம் சுயசரிதை\nபள்ளிகளில், ஆங்கில பாட புத்தகத்தில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் சுயசரிதையிலிருந்து, சில பகுதிகளை சேர்க்க ஆலோசிக்கப்பட்டு\nமேலும் தகவல் அறிய .......\nவருமான வரி செலுத்துவோருக்கு மத்திய அரசு.. '80 சி' பிரிவின் கீழ் உச்சவரம்பை அதிகரிக்க திட்டம்\nஅடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவுள்ள, மத்திய பட்ஜெட்டில், வருமான வரி செலுத்துவோருக்கு சாதகமான அம்சங்கள் இடம் பெறும் வகையில்,\nஅறிவிப்புகள் இருக்கும்' என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\nமேலும் தகவல் அறிய .......\nவங்கியில் பணம் எடுத்தாலும், போட்டாலும் இனி கூடுதல் கட்டணம்\n*வங்கிகளில் தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் பல்வேறு இலவச\nசேவைகளான பணப்பரிமாற்றம், பாஸ்புக் அச்சிடுதல் உள்ளிட்டவற்றுக்கு\nவிரைவில் கட்டணம் விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன*\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\n17.01.2018 அன்று பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் - விடுமுறை என WhatsApp-ல் வரும் செய���தி தவறானது\nதனியார் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு எம்.ஜி.ஆர் 100வது பிறந்தநாளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டபோது வெளியான செய்தியை, இந்தாண்டு ஜனவரி 17ஆம் தேதி விடுமுறை என்று தவறான தகவல் ஒன்று\nசமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.\nமேலும் தகவல் அறிய .......\nகற்றல் குறைபாடு தீர்க்க கல்வித்துறை புது திட்டம்\nமாணவர்களின் கற்றல் குறைபாடுகளை தீர்க்க, புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.\nமேலும் தகவல் அறிய .......\n2016-17 ஆம் கல்வியாண்டு நிலவரப்படி தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு தொடக்கபள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின் எண்ணிக்கை எவ்வளவுதொடக்க ப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவுதொடக்க ப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை எவ்வளவு\nமேலும் தகவல் அறிய .......\nDEE - சுவிஷ் பாரத் மிஷன் - ஒன்றிய/மாவட்ட தொடக்க/நடுநிலைப் பள்ளிகளுக்கிடையே பேச்சு, கட்டுரை, வண்ணம் தீட்டுதல் போட்டிகள் நடத்த உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்\nமேலும் தகவல் அறிய .......\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....\nபள்ளி மாணவர்களின் வீடுகளில் கழிவறை உள்ள விவரங்களை கோருதல் சார்ந்து-மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்\nமேலும் தகவல் அறிய .......\nபுதுமை பள்ளி விருதுக்கான கருத்துருக்கள் 17/01/2018 க்குள் உதவி தொடக்கக்கல்வி அலுவலருக்கு விண்ணப்பித்தல் சார்பு\nஆறாவது ஊதியக்குழுவில் பெற்று வந்த SPECIAL ALLOWANCE ரூ 500/- ரூ 30,50,60 ஏழாவது ஊதிய குழுவில் தொடர்ந்து பெற்று கொள்ள அனுமதிக்கலாமா \nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nதொடக்க கல்வி டிப்ளமா தேர்வு: 17ல், 'ரிசல்ட்'\nதொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, வரும், 17ம் தேதி வெளியாகிறது.இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி, வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nமேலும் தகவல் அறிய .......\nவிடுமுறை விட மறுத்த பள்ளிகள்\nபொங்கல் பண்டிகைக்கான விடுமுறையில், கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் வகுப்புகளை அறிவித்துள்ளன.\nமேலும் தகவல் அறிய .......\nபோனஸ் பணம் கைக்கு வரவில்லை\nஅரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, 3,000 ரூபாய் பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்��து. இதற்கான அறிவிப்பு, கடந்த, 8ல் வெளியானது. கடந்த, 9ல், அனைத்து அலுவலகங்களுக்கும் அரசாணை அனுப்பப்பட்டது. ஆனால், அறிவிக்கப்பட்ட போனஸ், நேற்று மாலை வரை யாருக்கும் வழங்கப்படவில்லை.\nமேலும் தகவல் அறிய .......\nபிளஸ் 1 தனி தேர்வு 17 முதல், 'தத்கல்' பதிவு\nசென்னை: நேரடியாக, பிளஸ் 1 தேர்வு எழுத, வரும், 17 முதல், 19ம் தேதி வரை, தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\n100வது பயணம் வெற்றி 'இஸ்ரோ' புதிய சாதனை\nஸ்ரீஹரிகோட்டா : 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் செலுத்திய, 100வது செயற்கைக்கோள் பயணம் வெற்றிகரமாக அமைந்தது.\nமேலும் தகவல் அறிய .......\nசனிக்கிழமை விடுமுறை குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை கடிதம்.\nமேலும் தகவல் அறிய .......\nBRC -ADHAAR சேவை மையம் அமைக்க உத்தரவு இதில் - மாணவரகள் மற்றும் தனியார் பள்ளிமாணவர்கள் பயன்பாட்டுக்கு மட்டும் இம்மையம் செயல்படும்.\nமேலும் தகவல் அறிய .......\nபிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ்-2 செல்லலாம்\nபிளஸ்-1 வகுப்புக்கு முதல் முதலாக இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறாவிட்டாலும் அவர்கள் பிளஸ்-2 செல்லலாம் என தேர்வுத்துறை அதிகாரி தெரிவித்தார்.\nமேலும் தகவல் அறிய .......\nSTATE TEAM VISIT : ஏற்கனவே ஆய்வு செய்த பள்ளிகளில் மீண்டும் ஆய்வு செய்ய உத்தரவு\nமேலும் தகவல் அறிய .......\nபடித்ததில் பிடித்தது - ஆப்பிள் நிறுவனத்தின் அதிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் - கடைசி காலகட்ட வரிகள் .\nஉலகமே வியந்த, பொறாமைப்பட்ட, உச்சமான நிலையைத் தொட்ட ஆப்பிள் நிறுவ்னத்தின் அத'ிபர் ஸ்டீவ் ஜாப்ஸ் உடல்நலம் குன்றி 56 வ்யதில் உலகைப் பிரிவதற்கு முன்பாக விட்டுச் சென்ற செய்தியை அவரின் ஆங்கிலத்திலிருந்து தமிழ்ப் படுத்திச் சொல்கிறேன்..\nமேலும் தகவல் அறிய .......\n*SALM, ALM முறை வகுப்புகளுக்கு மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சி வழங்குதல் குறித்த மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைக் கடிதம்*\n*🌟 அனைவருக்கும் கல்வி இயக்கம் 2017-18 ம் கல்வி ஆண்டிற்கு தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான SALM மற்றும் ALM குறித்து மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சிகள் வழங்குதல் குறித்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*\nமேலும் தகவல் அற��ய .......\nநீட் தேர்வு வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம்\nநீட் தேர்வு வழக்கில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.\nமேலும் தகவல் அறிய .......\nதொடக்க கல்வி டிப்ளமா தேர்வு: 17ல், 'ரிசல்ட்'\nசென்னை: தொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, வரும், 17ம் தேதி வெளியாகிறது.இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி, வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nமேலும் தகவல் அறிய .......\nசென்னை: ஓய்வு பெற்ற, கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உட்பட, அனைத்து, 'சி' மற்றும் 'டி' பிரிவு அரசு ஓய்வூதியர்கள், அனைத்து வகை தனி ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு, ஒட்டு மொத்த பொங்கல் பரிசு தொகையாக, 500 ரூபாய் வழங்க, அரசு உத்தரவிட்டு உள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\n11 மொழிகளில் 'நீட் 'நுழைவு தேர்வு\nதமிழ் உட்பட, 11 மொழிகளில், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, இம்மாத இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் தகவல் அறிய .......\nஇன்ஜி., கல்லூரி தேர்வு தள்ளி வைப்பு\nசென்னை: பொங்கல் பண்டிகைக்காக, பள்ளி, கல்லுாரிகளுக்கு, ஜன., 13 முதல், ஏற்கனவே விடுமுறை விடப்பட்டிருந்தது.\nமேலும் தகவல் அறிய .......\nநிதி உதவி பெறும் பள்ளிகளின் EMIS மற்றும் மாணவர் வருகையை ஆய்வு செய்ய சிறப்பு குழு -விதிகள் வெளியிட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவு\nமேலும் தகவல் அறிய .......\nஆதார் அட்டைக்கு மாற்றாக புதிய அடையாள அட்டை அறிமுகம்\nமார்ச் 1–ந் தேதி முதல் நடைமுறைக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டு உள்ளது.இந்திய குடிமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அனைத்து மாநிலங்களிலும் கிட்டத்தட்ட எல்லோருக்கும் ஆதார் அட்டை வழங்கப்பட்டுஇருக்கிறது.\nமேலும் தகவல் அறிய .......\nஜனவரி 29-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர்: வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு\nநாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்க உள்ளது. மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\nநாளை முதல், 'லீவ்' மாணவர்களுக்கு, 'ஜாக்பாட்'\nசென்னை : பொங்கல் பண்டிகைக்கு, சொந்த ஊருக்கு செல்ல வசதியாக, பள்ளி, கல்லுாரிகளுக்கு கூடுதலாக, ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nபாலிடெக்னிக் தேர்வில் தோல்வியுற்றவர்கள் பட்டயத் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு\nபுதுச்சேரி:பாலிடெக்னிக் தேர்வில், சில பாடங்களில் தோல்வியுற்ற முன்னாள் மாணவர்களுக்கு, பட்டயத் தேர்வு எழுத மீண்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லுாரி முதல்வர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nமேலும் தகவல் அறிய .......\nசி.பி.எஸ்.இ., தேர்வு மார்ச் 5ல் துவக்கம்\nசென்னை: 'சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 5ல் துவங்கும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nTNDSE WEBSITE PASSWORD மறந்து விட்டதா நீங்கள் செய்ய வேண்டியது என்ன .....\nமேலும் தகவல் அறிய .......\nFlash News : ஜனவரி 12 முதல் 16 வரை பொங்கல் விடுமுறை\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nDSE - அனைத்து பள்ளிகளிலும் JRC செயற்படுத்த பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்\nமேலும் தகவல் அறிய .......\nஇடியும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களை கணக்கெடுக்க உத்தரவு: அமைச்சர் செங்கோட்டையன்\nசென்னை: இடியும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களை கணக்கெடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\nPaediology method(குழந்தை நேயக் கற்றல் முறை)\nPaediology method(குழந்தை நேயக் கற்றல் முறை)\n1. ஏணிப்படி,அடைவுத்திறன் அட்டவணை இல்லை\n2.ஒன்று முதல் மூன்றாம் வகுப்புகளுக்குரியது\n3. நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு SALM method\nமேலும் தகவல் அறிய .......\nTET - ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு போதுமானது: அரசு உயர்நிலை குழுவில் தீர்மானம்\nஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு போதுமானது எனவும், மீண்டும் போட்டித் தேர்வு நடத்துவது அவசியமில்லை எனவும் தமிழக அரசின் உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\n2017-18 ஆண்டில் அனைத்து வகை செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு \"கனவு ஆசிரியர் விருது\" வழங்குவது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் | நாள்:- 09.01.2018\nமேலும் தகவல் அறிய .......\nமிகை ஊதியம்– 2016-17-ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் மற்றும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் – ஒப்பளிப்பு - ஆணை - வெளியீடு\nமிகை ஊதியம்– 2016-17-ஆம் கணக்கு ஆண்டிற்கு தற்காலிக மிகை ஊதியம் மற்றும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்குதல் – ஒப்பளிப்பு - ஆணை-click here\nபொங்கல் பண்டிகை, 2018 – ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் – ஆணை – வெளியீடு\nபொங்கல் பண்டிகை, 2018 – ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் – ஆணை - click here\nஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு\nசென்னை : அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 1,000 முதல் 3,000 ரூபாய் வரை பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.* கடந்த ஆண்டு அரசு ஊழியர்களில் 'சி' மற்றும் 'டி'\nமேலும் தகவல் அறிய .......\nபள்ளிகளில் மாணவர் வருகை சரிவு\nஅரசு பஸ் ஊழியர்கள், கடந்த, ௪ முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த, சனி, ஞாயிற்று கிழமைகளில், பள்ளிகள் விடுமுறை என்பதால், பள்ளி, கல்லுாரி வாகன டிரைவர்கள் உதவியுடன், அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.\nமேலும் தகவல் அறிய .......\nவருமானவரித்துறை சார்பான பிடித்தங்கள் சார்பான சுற்றறிக்கை....\nTET ஆசிரியர் - 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் - விருப்பகடிதம் கொடுத்தவருக்கு கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அவர்கள் விளக்கம் கோரி உத்தரவு....\nமேலும் தகவல் அறிய .......\nFLASH NEWS:கடித எண் 29872 Dt: January 08, 2018 ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையில் தரவரிசைப்பட்டியல் தயாரிப்பது பள்ளிக் கல்வித் துறை கூட்ட அரங்கில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது - கூட்ட நடவடிக்கை குறிப்பு - சார்ந்து.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nமாணவர்கள், ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து...பசுமையாகும் பள்ளிகள் பள்ளியில் மரம் வளர்ப்பு திட்டம் துவக்கம்\nபொள்ளாச்சி : மரம் வளர்க்கும் எண்ணத்தை மாணவர்கள் மனதில் விதைக்கவும், பள்ளிகளில் பசுமையை மேம்படுத்த மரக்கன்று வளர்க்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. இதற்காக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், தேசிய பசுமைப்படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் செயல்படும், 15 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nமேலும் தகவல் அறிய .......\n'மக்கர்' ஆகும் இணையதளத்தால் பாதிப்பு : மவுசுடன் மல்லுக்கட்டும் ஆசிரியர்கள்\nமாணவர்களின் விபரங்களை சேகரிக்கும், 'எமிஸ்' கல்வி மேலாண்மை இ��ையதளம் அடிக்கடி, 'மக்கர்' ஆவதால், கணினி மற்றும் மவுசுடன் ஆசிரியர்கள் மல்லுக்கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.\nமேலும் தகவல் அறிய .......\nஜே.இ.இ., தேர்வுக்கு 11.44 லட்சம் விண்ணப்பம்\nதேசிய கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, ஜே.இ.இ., நுழைவு தேர்வுக்கு, 11.44 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், தேசிய உயர்கல்வி நிறுவனமான, ஐ.ஐ.டி.,க்களில், பி.டெக்., இன்ஜினியரிங் படிப்பில் சேர, நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இதற்காக, ஜே.இ.இ., என்ற, ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு, மத்திய அரசால் நடத்தப்படுகிறது.\nமேலும் தகவல் அறிய .......\nஆசிரியர் பணிப்பதிவேடு வாரிசு புதுப்பிப்பு அவசியம்\n‘ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளில் வாரிசு தொடர்பான முழு விவரங்களை ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தவறாமல் புதுப்பிக்க வேண்டும்,‘ என மாநில கணக்காயர் அலுவலக முதுநிலை கணக்கு அதிகாரி பாலசந்தர் வலியுறுத்தினார்.\nமேலும் தகவல் அறிய .......\n'மக்கர்' ஆகும் இணையதளத்தால் பாதிப்பு : மவுசுடன் மல்லுக்கட்டும் ஆசிரியர்கள்\nமாணவர்களின் விபரங்களை சேகரிக்கும், 'எமிஸ்' கல்வி மேலாண்மை இணையதளம் அடிக்கடி, 'மக்கர்' ஆவதால், கணினி மற்றும் மவுசுடன் ஆசிரியர்கள் மல்லுக்கட்டும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.\nமேலும் தகவல் அறிய .......\nHRA கிரேடு 2ஆக உயர்த்தி வெளியிட்ட திருவாரூர் மாவட்ட ஆட்சியர் செயல்முறைகள்\nமேலும் தகவல் அறிய .......\nகாலியாக உள்ள கணினி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல் - கணினி ஆசிரியர்கள் மாநில மாநாட்டில் தீர்மானம்\nமேலும் தகவல் அறிய .......\nமீண்டும் மிரளவைக்கும் வகையில் அதிரடி விலை குறைப்பை வாரி வழங்குகிறது ரிலையன்ஸ் ஜியோ\n2016-ஆம் ஆண்டு தொலைத் தொடர்பு துறையில் இலவச வாய்ஸ் கால், அதிவேக இலவச டேட்டாவை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை தன் பக்கம் கவர்ந்திழுத்த ஜியோ குறுகிய காலத்தில் ஜியோ பெருவளர்ச்சி கண்டது.\nமேலும் தகவல் அறிய .......\nSchool Team Visit - குழு பார்வைக்கு தயார் செய்ய வேண்டிய பதிவேடுகள் முழு விவரம் .....\nமேலும் தகவல் அறிய .......\nஉதவித் தலைமையாசிரியர் பதவியை தவிர்க்கும் ஆசிரியைகள்\nதமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் உதவித் தலைமையாசிரியர் பதவியை பெண் ஆசிரியர்கள் தவிர்த்து வருவதால், தலைமையாசிரியராக பதவி உயர்வு பெறும்��ோது அவர்கள் சிறப்பாக பணிபுரிய முடியாமல் தடுமாறும் நிலை உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nஇயக்குனர் அலுவலகம் முற்றுகை : ஆசிரியர் சங்க தலைவர் எச்சரிக்கை\nபொங்கலுக்கு பின், பணி மாறுதல் கலந்தாய்வு நடத்தா விட்டால், பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக, அனைத்து வள மைய பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர், ராஜ்குமார் தெரிவித்தார்.\nமேலும் தகவல் அறிய .......\nஉயர் கல்வி சேர்க்கை : தமிழகம் முதலிடம்\nஉயர் கல்வியில் சேருவதற்கான மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில், நாட்டிலேயே, தமிழகம் முதலிடத்தில் உள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nவீணாகும் ஆர்.எம்.எஸ்.ஏ., நிதி - அமைச்சர்கள் பெயரில் 'கூத்து' : கைகள் கட்டப்படுவதாக தலைமையாசிரியர்கள் குற்றச்சாட்டு\nதமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டம் மூலம் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும் மத்திய அரசு நிதி, அமைச்சர்கள் பெயரால்வீணடிக்கப்படுவதாககுற்றச்சாட்டு எழுந்துஉள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\n'நாட்டா' நுழைவு தேர்வு அறிவிப்பு : ஜன. 16ல் பதிவு துவக்கம்\nபி.ஆர்க்., படிப்பில் சேர்வதற்கான, 'நாட்டா' நுழைவு தேர்வு, ஏப்., 29ல் நடத்தப்படும் என, தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், பி.இ., - பி.டெக்., படிப்பை போல், அண்ணா பல்கலை உட்பட அனைத்து பல்கலைகளின் கல்லுாரிகளில்,\nமேலும் தகவல் அறிய .......\nசைனிக் பள்ளி ஆறாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்புமாணவர் சேர்க்கைக்கு, தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. தேசிய அளவில், பல்வேறு மாநிலங்களில், 25 சைனிக் பள்ளிகள் உள்ளன.\nமேலும் தகவல் அறிய .......\nTN TET Weightage காரணமாக பணி வாய்ப்பை இழந்துள்ள ஆசிரியர்களுக்கு விரைவில் படிப்படியாக பணி\nTN TET Weightage காரணமாக பணி வாய்ப்பை இழந்துள்ள (TN TET தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள) ஆசிரியர்களுக்கு விரைவில் படிப்படியாக பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.\nமேலும் தகவல் அறிய .......\nEMIS பணிகளை முடிக்க ஒவ்வொரு பள்ளிக்கும் நிதி ஒதுக்கி இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nஅரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில்\nமுதுகலையாசிரியர் பதவி உயர்வு ம��லம் நியமனம் 1.1.2018\nநிலவரப்படி உத்தேசப் பெயர்ப் பட்டியல் தயாரித்தல்\nஆசிரியர் கவுன்சிலிங் குழப்பம் தவிர்க்க ஆன்லைனில் காலி பணியிட விபரம்\nதொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான, 'ஆன்லைன்' கவுன்சிலிங்கில் குழப்பத்தை தவிர்க்க, காலியிடங்கள் மற்றும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களின் விபரங்களை, இணையதளத்தில் பதிவேற்ற, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\n'கூரியரில்' தபால் அனுப்ப உயர்கல்வி துறை தடை\nகல்லுாரி மற்றும் பல்கலை கழகங்கள், அரசு நிர்வாக தபால்களை அனுப்ப, தனியார் கூரியர் நிறுவனங்களை பயன்படுத்தக்கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nதொலைந்த சான்றிதழ் பெற எளிய முறை அறிமுகம்\nசென்னை:'அரசு தரப்பில் வழங்கப்பட்ட அடையாள அட்டையை தாக்கல் செய்து, தொலைந்த கல்வி சான்றிதழ்களின் நகல்களை பெறலாம்' என, உயர்கல்வித் துறை அறிவித்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\n2018ம் ஆண்டிற்கான TNPSC அட்டவணை\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2018-ம் ஆண்டுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. 3 ஆயிரத்து 325 பணி யிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nபுதிய பாடங்களை கற்பிக்கும் முன்பாக ஆசிரியர்களுக்கு 15 நாட்களுக்கு பயிற்சி\nபுதிய பாடங்களை கற்பிக்கும் முன்பாக ஆசிரியர்களுக்கு 15 நாட்களுக்கு பயிற்சி\nஅரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவது தொடர்பான கருத்தரங்கு நேற்று சென்னையில் தொடங்கியது. இந்த கருத்தரங்கை பள்ளிக்கல்வித்துறை, தொழிற்சாலை நிர்வாகிகள், அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து நடத்தின.\nமேலும் தகவல் அறிய .......\nதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து பள்ளிகளும் தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விவரங்களை Online இல் பதிவு செய்ய தேவையான விவரங்கள்\nமேலும் தகவல் அறிய .......\nSCREENSHOTS-தொடக்கக் கல்வி-அனைத்து பள்ளிகளும் தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விவரங்களை Online இல் பதிவு செய்தல்\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nதொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து பள்ளிகளும் தங்கள் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விவரங்களை Online இல் பதிவு செய்ய தேவையான விவரங்கள்\nபதிவு செய்ய இணையதள முகவரி CLICK HERE\nமேலும் த���வல் அறிய .......\nமேல்நிலை முதலாண்டு பொது தேர்வு மார்ச் 2018 நேரடி தனித்தேர்வர்கள் சேவை மையம் வழியாக ஆன் லைனில் விண்ணப்பித்தல் தொடர்பான செயல்முறைகள்\nமேலும் தகவல் அறிய .......\nEMIS UPDATION 03.01.2018 குள் முடிக்க வேண்டும் - பிறகு தான் STUDENT ID CARD விண்ணப்பித்தல் வேண்டும் - செயல்முறைகள் :\nமேலும் தகவல் அறிய .......\n6,029 பள்ளிகளில் 'ஹைடெக்' ஆய்வகங்கள் : அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nசென்னை: ''மாநிலம் முழுவதும், 6,029 அரசு பள்ளிகளில், 429 கோடி ரூபாய் செலவில், உயர்தர கணினி ஆய்வகங்கள் அமைக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nமேலும் தகவல் அறிய .......\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை உடனடியாக தலைமை ஆசிரியர்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்ய தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.\nமேலும் தகவல் அறிய .......\n இதுதான் புதிய 10.ரூ நோட்டு\nமேலும் தகவல் அறிய .......\nEMIS தற்பொழுது அனைத்து மாவட்டங்களும் அனைத்து நாட்களிலும் பயன்படுத்தலாம்\nEMIS தற்பொழுது அனைத்து மாவட்டங்களும் அனைத்து நாட்களிலும் பயன்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nSABL விடைபெறுகிறது இனி 4 குழுக்களுடன் புதிய முறையில் கற்பித்தல் நடைபெறும் விரைவில்4 குழுக்களுடன் கற்றல்-கற்பித்தல் தொடங்குகிறது.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nBIG BREAKING NEWS தடைகளை தகர்த்து 2009&TET போராட்டக்குழு பெற்ற 10.01.2018 பின்பும் நமது பழைய ஊதியத்தினை தொடர்ந்து பெற்று கொள்ளலாம் என நிதித்துறை செயலாளர் ஆணை கடிதம் எண்-58863/CMPC/நாள் -30.12.2017 நகல்.\nபள்ளிக்கல்வித்துறை இயக்குநர்.பணியில் சேர ஆணை பிறப்பிப்பு\nஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் - மாண்புமிகு நீதியரசர் திரு. கிருபாகரன்\nமேலும் தகவல் அறிய .......\n07.01.2018 (ஞாயிறு) அன்று ஒய்வூதியம் மீட்பு இயக்கம் சார்பில் திண்டுக்கலில் நடைபெற இருந்த மாநில ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மீண்டும் ஒத்திவைப்பு தேதி பின்னர் அறிவிக்கப்படும் -ஓய்வூதியம் மீட்பு இயக்கம் -அறிவிப்பு\n2009&TET இடைநிலை ஆசிரியர்களின் அடையாள உண்ணாவிரத\nபோராட்டம் சென்னையில் 06.01.2018 அன்று நடைபெறுகிறது மற்றும்\n06.01.2018 அன்று ஜாக்டோ ஜியோ தொடர் முழக்க போராட்டம்-\nமேலும் தகவல் அறிய .......\n2009 & TET இடைநிலை ஆசிரியர்களின் ஒரு நாள் மாபெறும் அடையாள உண்ணாவிரத போராட்ட அறிக்கை\nகனவ�� ஆசிரியர்’ விருது மாவட்டத்துக்கு 6 ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க குழுக்கள் அமைப்பு\nமேலும் தகவல் அறிய .......\nபிளஸ் 2 பொதுத்தேர்வு: கால்குலேட்டருக்கு அனுமதி\nபிளஸ் 2 வர்த்தகக் கணிதத் தேர்வு எழுதுவோர் கால்குலேட்டர் கொண்டு வரலாம் என நேற்று (ஜனவரி 3) அறிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nமழை விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 06/01/2018 அன்று வேலைநாள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் சுற்றறிக்கை\nமேலும் தகவல் அறிய .......\nமழை விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 06/01/2018 அன்று வேலைநாள் குறித்து திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கை\nமேலும் தகவல் அறிய .......\nமாற்றுத் திறனாளிகள் மற்றும் இராணுவத்தில் பணிபுரியும் வீரர்களின் (மனைவி) அரசூழியர்களுக்கு தொழில் வரி செலுத்துவதிலிருந்து விலக்கு\nமேலும் தகவல் அறிய .......\nஜாக்டோ ஜியோ நாளை போராட்டம்\nஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி, 21 மாத நிலுவை தொகை வழங்கக்கோரி, மாவட்ட தலைநகரங்களில், 'ஜாக்டோ ஜியோ' கூட்டமைப்பு சார்பில், நாளை போராட்டம் நடக்கிறது.\nமேலும் தகவல் அறிய .......\nஆங்கிலம் கற்பித்து அசத்தும் பார்வையற்ற பெண் ஆசிரியை\nபெரம்பலுார் : பார்வையற்ற பெண் ஆசிரியை, அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு ஆங்கில பாடம் கற்பித்து அசத்தி வருகிறார்.\nமேலும் தகவல் அறிய .......\n'பெயில்' ஆன மாணவர்கள் பாலிடெக்னிக் தேர்வு எழுதலாம்\nசென்னை: பாலிடெக்னிக் தேர்வில், தேர்ச்சி பெறாத பழைய மாணவர்கள், மீண்டும் எழுத வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வித் துறை சார்பில், வரும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதத்தில், பாலிடெக்னிக் மாணவர்களுக்கான, பட்டயத் தேர்வு நடைபெற உள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nதனி தேர்வர்களுக்கு இன்று அசல் மதிப்பெண் சான்றிதழ்\nசென்னை: 'பொது தேர்வு எழுதிய தனித்தேர்வர்கள், இன்று முதல் தேர்வு மையங்களில், அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம்' என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.\nமேலும் தகவல் அறிய .......\nநிர்வாக இடமாறுதல் துவக்கம் : கோட்டையில் ஆசிரியர்கள் முகாம்\nஅரசு பள்ளிகளின் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட இடமாறுதல் நடவடிக்கை, மீண்டும் துவங்கிஉள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், ஆண்டு தோறும் மே மாதம், விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு\nமேலும் தகவல் அறிய .......\nவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில் பாடத்திட்டம் : பள்ளி கல்வி துறை அமைச்சர் உறுதி\nபொள்ளாச்சி: ''வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரும் வகையில், தொழில் கல்வியுடன் கூடிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.\nமேலும் தகவல் அறிய .......\nகுரூப் - 2 தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு\nசென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nமேலும் தகவல் அறிய .......\nமேலும் தகவல் அறிய .......\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/16075", "date_download": "2018-06-20T02:14:17Z", "digest": "sha1:2ZNEFYHTQ46SV3JLIMBBCH3MP74UTWXD", "length": 7115, "nlines": 155, "source_domain": "adiraipirai.in", "title": "தாடி வெச்ச மாப்புள்ள வேணாம்!!! - Adiraipirai.in", "raw_content": "\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nதாடி வெச்ச மாப்புள்ள வேணாம்\nபுனிதத் தலைவர் எம் உயிரை விட\nகாணப்பட்ட இந்த உயர்ந்த சுன்னத்தான\nபோன்ற ஈமானிய சிந்தனை அற்ற எம்\nபெண்களை எங்கள் பரம்பரையில் கூட\nஒவ்வொரு நாளும் துஆ செய்யும்\nசினிமா மோகம் தலையில் அடித்து\nஅதிரையில் 5 நிமிட மழை\nஅதிரையில் தரமான முறையில் பாக்கெட் இடியாப்ப மாவு விற்பனை\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nஎத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தகர்த்து எரிந்து மக்களுக்கான எங்கள் எழுத்து சேவையை என்றும் செய்திடுவோம். ஆதரவளித்த நே… https://t.co/AyDUoBpCLj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/24094", "date_download": "2018-06-20T02:14:02Z", "digest": "sha1:6ALOHSN6XV7HKL74KNVZ2CHQYYACZ7DK", "length": 5627, "nlines": 122, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை இமாம் ஷாபி பள்ளியில் +2 தேர்வில் முதல் 3 இடம் பிடித்த சாதனையாளர்கள்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\n���ல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் +2 தேர்வில் முதல் 3 இடம் பிடித்த சாதனையாளர்கள்\nதமிழகம் முழுவதும் இன்று (12-05-2016) +2 தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளன.இதனையடுத்து அதிரை இமாம் ஷாபி (ரஹ்) பள்ளியின் +2 தேர்வில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களின் விபரங்கள் இதோ\nமுதல் இடம்: R.ஹஃபீலா1134 /1200\nஇரண்டாம் இடம்: S.H.தஹ்சீனா மர்யம் 1094 /1200\nமூன்றாம் இடம்: ஜெஸிலா ஃபாத்திமா 1088 /1200\nஅதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த சாதனையாளர்கள்\nஅதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் +2 தேர்வில் முதல் 3 இடம் பிடித்த சாதனையாளர்கள்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurmuzhakkam.wordpress.com/2010/12/31/icp-mavoist/", "date_download": "2018-06-20T01:30:02Z", "digest": "sha1:XE7ZBZVP2YOKURAZLWLXJJMKGA2XSWQ5", "length": 30457, "nlines": 214, "source_domain": "nallurmuzhakkam.wordpress.com", "title": "இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்) வேண்டுகோள் |", "raw_content": "\nஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயிஸ்ட்) வேண்டுகோள்\nமக்கள் பணி செய்வது சதி அல்ல \nமக்கள் போராட்டங்களை ஆதரிப்பது தேசத் துரோகம் அல்ல \nமக்கள் பணம் பல கோடி ரூபாய்களை கொள்ளையிட்டுக் குவித்து வரும் சுருட்டல் பேர்வழிகளே உண்மையான சதிகாரர்கள் \nநாட்டை ஏகாதிபத்தியங்களுக்கு விற்று வரும் கொள்ளைக் கும்பல்கள்தான் தேசத்துரோகிகள் \nஜனவரி 2 தொடங்கி ஒரு வார காலம் எதிர்ப்பு வாரமாகக் கடைப்பிடிப்பீர் \nடாக்டர் பினாயக் சென், மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் நாராயண் சன்யால், வணிகரான பியுஷ் குகா ஆகியோர் தேசத்துரோகம் செய்த குற்றத்திற்காக ஆயுள்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். பத்திரிகை ஆசிரியர் ஆசித் சென்குப்தா எட்டாண்டு காலம் சிறை வாசம் விதிக்கப் பட்டுள்ளார். இந்தியத் தண்டனைச் சட்டத்தின் படியும் (IPC), சத்திஸ்கர் சிறப்பு பாதுகாப்பு சட்டம் (CSPA), சட்ட விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) ஆகிய சட்டங்களின் கீழ் பொய்யான குற்றங்களின் அடிப்படையில் தண்டனை வழங்கி உள்ளது. பத்திரிகை ஆசிரியர் ஆசித் சென்குப்தாவிற்கு அதே தேதியில் வேறு ஒரு நீதிபதி எட்டாண்டு தண்டனை வழங்கி உள்ளார். இவ்விரு தீர்புகளும் ஏற்கனவே அரங்கேறிய பாசிச அடக்குமுறை அநீதிகளின் தொடர்ச்சியாகும்.\nதான் உலகிலேயே மிகப்பெரும் ஜனநாயக நாடு என்று பீற்றிக் கொள்ள���ம் இந்திய அரசு மாவோயிஸ்ட் தலைவர் நாராயண் சன்யால், வணிகர் பியுஷ் குகா, மருத்துவர் பினாயக் சென் ஆகியோருக்கு வழங்கியுள்ள அநீதியான தீர்ப்பு வெட்கக்கேடான ஒன்று. பாசிசக் குற்றக் கும்பலான ‘சல்வா ஜ்டும்’ செய்து வரும் அட்டுழியங்களை வெளிக் கொண்டு வந்து மக்கள் இயக்கங்களுக்கு ஆதரவாக இருந்தார் என்பதே பினாயக் செய்த குற்றம். 2007 ம் ஆண்டு கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டு காலம் பிணை வழங்கப்படாமல் சிறை வைக்கப்பட்டு இருந்த மருத்துவர் பிநாயக்கை ஆதரித்து அறிவாளிகள், நோபெல் பரிசு பெற்ற அறிஞர்கள் பலராலும் இந்த பொய் வழக்கு கண்டனம் செய்யப்பட்ட பின்னரும் அவருக்கு வழங்கிய தண்டனை பிற அறிவுலகத்தினருக்கு விடப்பட்டிருக்கும் எச்சரிக்கை.\nஉலகின் பல மொழிகளில் வெளியாகி வரும் ‘வெல்வதற்கோர் உலகம்’ (A WORLD TO WIN) என்ற சர்வதேசப் பத்திரிகையின் இந்திப் பதிப்பாசிரியரான ஆசித் சென்குப்தா அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை பத்திரிகைச் சுதந்திரத்திற்கு விதிக்கப்பட்டு இருக்கும் தண்டனை. மூன்று ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் அவர் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்து இருந்தார் என்பதே அவர் செய்ததாகச் சொல்லப்படும் குற்றம்.\nசமீபத்தில், முதல்வர் ராமன் சிங், மாநிலப் போலீஸ் துறைத் தலைவர் விஸ்வரஞ்சன், போலீஸ் ஐ.ஜி.யான லோங்கெ குமர், எஸ்.பி யான கல்லூரி ஆகியோர் கூட்டாக ‘தந்தேஸ்வரி மாதா ஆதிவாசி சுயாபிமான் மஞ்ச்’ என்ற பெயரில் பத்திரிகையாளர்களுக்கு வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்து உள்ளனர். பிரபல பத்திரிகையாளர்களான எஸ்.ஆர்.கே.பிள்ளை, அனில் சர்மா, யஸ்வந்த் ராய், மற்றும் காந்தியவாதியான இமான்சு குமார், ஜனநாயகவாதிகளான அருந்ததி ராய் போன்றோரைக் கொலை செய்யப் போவதாக துண்டறிக்கை மூலம் அறிவித்து உள்ளனர். இதுதான் இவர்கள் பீற்றிக் கொள்ளும் சட்டத்தின் ஆட்சி.\n73 வயதான தோழர் நாராயண் சன்யால், 1968 ம் ஆண்டு முதல் புரட்சி இயக்கத்தில் இனைந்து செயல் பட்டு வருகிறார். இந்திய ஏழை மக்களின் விடுதலைப் போராட்டத்திற்காக பொதுவுடைமை இயக்கத்தில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர். கடந்த ஐந்து ஆண்டுகளாக நோயுற்றுத் தனிமை சிறைகளிலும், விசாரணைக் கொட்டடிகளிலும் அடைக்கப்பட்டுள்ளார்.\nசோனியா காந்தி- மன்மோகன் சிங்- சிதம்பரம- ராமன் சிங் அமைத்துள்ள பயங்கரவாதக�� கூட்டணி பல மாவோயிஸ்ட் தலைவர்களைப் படுகொலை செய்துள்ளது, மேலும் பலரை நீண்ட சிறைத் தண்டனைக்கு உட்படுத்தி கொட்டடிகளில் அடைத்து வைத்திருக்கிறது. எடுத்துக்காட்டாக:\n2010ம் ஆண்டு, ஜூலை மாதம் சத்திஸ்கர் நீதிமன்றம் கட்சியின் செயல்வீரர் மாலதி என்ற சாந்திப்ரியாவையும் சுரேந்திரா என்ற ஆதரவாளருக்கும் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உள்ளது. அவர்கள் செய்த குற்றம்: சட்டசபை உறுப்பினர்களுக்கு மாவோயிஸ்ட் கொள்கை விளக்க கம்பபியுட்டர் சி.டி. களை தபாலில் அனுப்பியது \nகட்சியின் தலைமை குழு உறுப்பினரான அமிதாப் பக்சியையும் மேற்கு வங்க மாநிலக்குழு உறுப்பினரான கார்த்திக் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி ஜார்கண்ட் நீதிமன்றம் சிறையில் அடைத்துள்ளது. இந்த ஆண்டு, அக்டோபர் 29 ம் தேதியன்று, பாண்டுரங்க ரெட்டி என்ற தோழரை சந்திரபாபு நாயுடுவை தாக்கியதான வழக்கில் பொய்யான சாட்சிகள் அடிப்படையில் நான்காண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.\nஇதே போல, எமது தோழர்கள் பலர் முறையற்ற விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு செய்யாத குற்றங்களுக்கு கொடிய மரண தண்டனை உட்பட ஆயுள் தண்டனை போன்ற நீண்ட சிறை வாசங்களை அனுபவித்து வருகின்றனர்.\nமூத்த தோழர்களான கோபத் காந்தி, சுசில் ராய் போன்றோர் சிறைகளில் கொடிய நோயுடனும் முதுமையுடனும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.\nதோழர்கள். சோபா, பட்டிப்பவன் ஹல்தார், பிரமோத் மிஸ்ரா, விஜய், அசுதோஷ், பால்ராஜ், சிந்தன், பீமன், பிதான், சந்தி, சர்க்கார், பாலகணேஷ், ஜித்தேன் மாரண்டி போன்றோர் பொய் வழக்குகளில் பல ஆண்டுகளாக தண்டனை இன்றியே சிறையில் இருக்கின்றனர். மேற்கு வங்காளத்தில், தோழர் சொப்பன் தாஸ் சட்டவிரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தில் கைதாகி மருத்துவ வசதி வழங்கப் படாமல் சிறையிலே கொல்லப்பட்டார்.\nமத்திய அரசு, டாட்டா, ஜிந்தால், எஸ்ஸார், மிட்டல், போன்ற நிறுவனங்களுக்காக செயல்பட்டு மாவோயிஸ்டு இயக்கத்தை உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப் பெரும் எதிரியாக அறிவித்து உள்ளது. கடந்த, 2009 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ‘ஆபரேஷன் கிரீன் ஹன்ட்’ (Operation Green Hunt) என்ற பெயரில் மிகப் பெரும் ராணுவ தாக்குதலை பழங்குடியினர் வாழும் ஜார்க்கண்ட், சத்திஸ்கர், ஆந்திரா, ஒரிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் நடத்தி வருகிறது.\nஇந்த ��ரசும் நீதி மன்றங்களும் தரகர்கள், ஊழலில் திளைத்து வரும் அரசியல் வாதிகள், அதிகாரிகள், முதலாளிகள் இந்தியப் பணத்தை கொள்ளையிட்டு சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வருவதை ஏன் தேசத் துரோகம் என்று சொல்லி நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர் \nஏழைகளுக்காகவும் பழங்குடியினருக்காகவும், விவசாயிகளுக்காவும் குரல் கொடுக்கும் ஆர்வலர்களையும், பொதுவுடமைப் புரட்சியாளர்களையும் தேசத் துரோக வழக்குகளைப் பயன்படுத்தி சித்திரவதை செய்து வருகின்றனர்.\nமத்திய மாநில அரசுகளின் தாக்குதல் அமெரிக்கா மற்றும் பிற ஏகாதிபத்தியங்களின் துணையோடும் ஆசிர்வாதத்தோடும் நடத்தப்பட்டு வருகிறது. மாவோயிஸ்டுகளை மட்டுமே தாக்குகிறோம் என்ற பெயரில் நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் தேசிய இனப்போராளிகளையும் ஒடுக்கி வருவது கண்கூடு.\nஎனவே, எமது கட்சி அனைத்துப் பிரிவினரையும் ஒற்றுமையுடன் இருந்து இந்த தாக்குதலை எதிர் கொள்ள அழைப்பு விடுக்கிறது.\nஇதே எதிர்ப்புரட்சி நீதிமன்றங்கள் இதுவரை ஹிந்து தீவிரவாதிகள் நடத்திய அஜ்மீர் தர்க்கா தாக்குதல், 175,000 கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல, ஆதர்ஷ் கட்டிட ஊழல் போன்ற பெரும் வழக்குகளை ஏன் விசாரிக்காமல் மௌனமாக இருந்து வருகிறது\nஅதே வேளையில், புரட்சியாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், காஷ்மீரிகள் விவசாயிகள் இயக்கங்கள் மீதான பொய் வழக்குகளை விசாரிப்பதாகச் சொல்லி அதிக பட்சத்தண்டனைகளை வழங்கி வருகிறது.\nஎமது கட்சி, அனைத்து விதமான கொடுங்கோல் சட்டங்களையும் நீக்கி ஜனநாயக உரிமைகளை உடனடியாக வழங்க வேண்டி அனைத்துப் பிரிவினரும் போராட வருமாறு கேட்டுக் கொள்கிறது.\nஎமது இயக்கம், சர்வதேசத் தொழிலாளர் இயக்கங்கள், மனித உரிமை அமைப்புகள் கடந்த காலத்தில் மக்கள் உரிமைகளுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்து அரும்பணி ஆற்றி இருக்கின்றன. இப்போதும் அதே பணியை விரைந்து முன்னெடுக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறது.\nமருத்துவர் பினாயக் சென் உள்ளிட்ட மனித உரிமைப்போராளிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என இதன் மூலம் அறைகூவல் விடுக்கிறது.\nஎதிர்வரும் ஜனவரி 2ம் தேதி முதலான ஒரு வார காலம் ஆர்வலர்கள் அனைவரும் நமது எதிர்ப்பு வாரத்தை கடைப்பிடிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறது. இந்த எதிர்ப்பு வாரம் கடையட��ப்போ அல்லது ரயில் பஸ் மறியல் நடவடிக்கைகளோ அல்ல. மாறாக, தனி நபர்கள், இயக்கங்கள், ஆர்வலர்கள், அரங்கக் கூட்டங்கள் மூலம், பத்திரிகையாளர் சந்திப்புகள், கொடும்பாவி எரிப்புகள், கையெழுத்து இயக்கங்கள், பேரணிகள், கருப்பு கொடி ஊர்வலங்கள் நடத்தி அதன் மூலம் சத்தியமான சட்ட நடவடிக்கைககளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறது.\nஎமது கட்சியின் உறுப்பினர்கள், பணியாளர்கள், மக்கள் விடுதலைப் படையினர், கட்சியுடன் இணைந்த மக்கள் திரள் இயக்கங்கள் சாத்தியமான அனைத்துப் போராட்ட நடவடிக்கைகளையும் நடத்தி மக்களை அணி திரட்ட வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nஅதிகாரப் பூர்வ பேச்சாளர் .\nஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்ட்)\nகுறிச்சொற்கள்:இந்தியப் பொதுவுடமைக் கட்சி, எதிர்ப்பு, ஜனவரி 2, பிநாயக் சென், மாவோயிஸ்ட், வேண்டுகோள்\n← பாப்கார்ன் தலைமுறையும் பாமரர்களின் விடுதலையும் – தோழர் மருதையன்\n80 லட்சம் கோடி: எங்கிருந்து கிளம்பின இந்த ஊழல்கள்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய ஜனநாயகம் மாத இதழ்\nசமகால அரசியல் சமூக நிகழ்வுகளை அதன் பின்னணிகளுடன் அலசி உங்களை தீர்வுகளை நோக்கி பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nகழிசடை நுகர்வுக் கலச்சாரங்களுக்கு மத்தியில் உழைக்கும் மக்கள் வரித்தாக வேண்டிய கலாச்சாரத்தை நோக்கி, சிறந்த மரபுகளை நோக்கி உங்களை பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய கலாச்சாரம் மே 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nசட்டங்கள் குறித்து முகம்மதிய பொதுவுடமை தளங்களில் இங்கு விவாதம் நடைபெறுகிறது. பார்வைக்கும் பங்களிப்புக்கும் வருகை தருக.\nஅறிவியலின் மேடையில் உரசிப்பார்க்கப்படாத எதுவும் மெய்யாக இருக்கமுடியாது\nகடையநல்லூரில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தின் அனைத்து கோணங்களையும் விரிவாக எடுத்துரைக்கும் மின்னூல்\n« நவ் ஜன »\nஇன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே\nமீண்டும் வருகிறது .. .. .. நல்லூர் முழக்கம்\nமுகம்மதின் இரவுப் பயணம் .. .. ..\nஆமினா வதூத்: பிரச்சனை சட்டம் ஒழுங்கா\nபரிணாமவியல்: உண்மையை உணர்ந்து ���ொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புகள்\nபோர்க்களத்தில் வானவர்கள்.… அல்லாஹ்வின் தகுதி .. ..\nடார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(\nஇற்று விழும் கடவுள் இருப்பு நிலை வாதங்கள்\nகிரானைட்: மெகா கூட்டணி, மகா கொள்ளை\nநவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்\nஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்\nஆத்மாவும் அதுபடும் பாடும் (4)\nகுலாம் – செங்கொடி (11)\nஉங்கள் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்த மேலுள்ள \"தமிழ் எழுதி\"யை சொடுக்கி பயன்படுத்துங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஉங்கள் கருத்து எத்தகையதானாலும் அதை இங்கு மறுமொழியாக‌ இடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/03/15/us-targets-india-over-export-subsidies-trade-war-010743.html", "date_download": "2018-06-20T02:11:49Z", "digest": "sha1:RUCDK7AQVEYTKAQAOFJ4KHNTELUICBA7", "length": 22256, "nlines": 180, "source_domain": "tamil.goodreturns.in", "title": "அமெரிக்காவின் டார்கெட் இந்தியா மீது திரும்பியது.. வர்த்தக போரில் இருந்து சீனா தப்பியதா..? | US targets India over export subsidies in Trade war - Tamil Goodreturns", "raw_content": "\n» அமெரிக்காவின் டார்கெட் இந்தியா மீது திரும்பியது.. வர்த்தக போரில் இருந்து சீனா தப்பியதா..\nஅமெரிக்காவின் டார்கெட் இந்தியா மீது திரும்பியது.. வர்த்தக போரில் இருந்து சீனா தப்பியதா..\n100 நாளுக்கு 1,140 கோடி லாபம்.. பிக் பாஸ்-இன் வியாபார தந்திரம்..\nகூகிள் நிறுவனத்தின் மாஸ்டர் பிளான்.. ஆடிப்போன ஈகாமர்ஸ் நிறுவனங்கள்..\nகனடாவில் சிவப்புக் கம்பளத்தில் வரவேற்கப்படும் இந்தியர்கள்.. அமெரிக்காவிற்கு நெத்தியடி..\nஇந்தியா ரெடி.. அமெரிக்கா எப்போது வரியை குறைக்கும்\nஅமெரிக்கக் கார் நிறுவனத்தில் தலைமை நிதி அதிகாரி வேலை ‘சென்னை பெண்’-க்கு அடித்த ஜாக்பாட்..\nஐசிஐசிஐ சந்தா கோச்சார் விசாரணையில் அமெரிக்கா அமைப்பு தலையீடு..\nஇந்தியாவிற்கு ‘டுயூட்டி பிரீ’ வேண்டுமா அமெரிக்க ‘சீஸ்’க்கு சரி சொல்லுங்கள்.. வர்த்தகப் போர் ஏற்படும\nநியூ யார்க்: இந்திய அரசு உலக வர்த்தக அமைப்புடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தங்களால் விரைவில் சில துறைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது அந்த நிறுவனங்களுக்கு அளித்து வரும் மானியத்தினை நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வர்த்தகப் போரினை தொடுத்துள்ளார்.\nஇதற்கு முன்பு அமெரிக்கப் பங்���ு சந்தையானது 5 சதவீதம் வரை சரிவை சந்தித்த நிலையில் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இருந்து அதிகளவில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் பொருட்கள் மீதான வரியினை உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டார். இதனால் சீன நிறுவனங்கள் பாதிப்பை சந்தித்தன. தற்போது அதுவே இந்தியா மீது ஏற்றுமதிக்கும் அளிக்கப்படும் மானியம் மூலமாகத் திரும்பியுள்ளது.\nஇந்திய அரசு ஸ்டீல் பொருட்கள், பார்மா பொருட்கள், இராசாயனங்கள், தகவல் தொழில்நுட்ப தயாரிப்புகள், ஜவுளி பொருட்கள் போன்றவற்றை ஒரு நிறுவனம் ஏற்றுமதி செய்யும் போது அதனை ஊக்குவிக்கச் சில வரிகள் மற்றும் கட்டணங்கள் மீது மானியத்தினை அளிக்கிறது.\nஇந்தியா மானியம் அளிப்பதினால் அமெரிக்க நிறுவனங்களை விடக் குறைவான விலையில் இந்திய நிறுவனங்களால் விற்க முடிகிறது அதனால் அமெரிக்க ஊழியர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்றும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.\nஅமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அமைப்பு\nஅமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அமைப்பானது இந்திய அரசு எதற்கெல்லாம் மானியம் அளிக்கிறது என்ற பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அவை:\n1) மெர்ச்சண்டைஸ் எக்ஸ்போர்ட் ஃப்ர்ம் இந்தியா திட்டம்\n2) எலக்ட்ரானிக்ஸ், ஹார்ட்வேர் டெக்னாலஜி பார்க்ஸ் திட்டம் உட்பட ஏற்றுமதி சார்ந்த அலகுகள் திட்டம் மற்றும் துறை சார்ந்த குறிப்பிட்ட சில திட்டங்கள்;\n3) சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்;\n4) ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதனத் திட்டம்;\n5) ஏற்றுமதியாளர்கள் திட்டத்திற்கான கடமை இலவச இறக்குமதி.\nஒரு நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது உலக வர்த்தக அமைப்பு உடனான ஒப்பந்தத்தின் கீழ் தான் செய்ய முடியும். உலக வர்த்தக அமைப்புடன் இந்தியா கையெழுத்திட்டுள்ள சில ஒப்பந்தங்கள் முடிவடைந்தும் சில துறைகளில் மானியம் வழங்கி வருகிறது என்றும் அது மட்டும் இல்லாமல் இந்தத் திட்டங்களின் அளவை அதிகரித்துள்ளது என்றும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.\nஉலக வர்த்தக அமைப்பின் விதிகள் என்ன கூறுகிறது\nஇந்திய அரசு உலக வர்த்தக அமைப்புடனா ஒப்பந்தத்தில் உள்ளது படி ஏற்றுமதி விதிகளின் சில மானியங்களைத் திருத்தம் செய்ய வேண்டி உள்ளது. உலக வர்த்தக அமைப்பானது வளரும் மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் தங்களது நாட்டு நிறுவனங்களின் ஏற்றுமதி வர்த்தகத்தினை ஊக்குவிக்கக் குறிப்பிட்டளவிலான சதவீதம் வரை அனுமதி அளிக்கிறது.\nஆனால் சில துறைகளில் உலக வர்த்தக அமைப்பு அளித்துள்ள சதவீதத்தினை விட அதிகளவில் இந்தியாவின் வளர்ச்சி உள்ளதால் அந்தத் துறை சார்ந்த பொருட்கள் மீதான ஏற்றுமதி மானியத்தினை 8 வருடத்தில் நிறுத்த வேண்டும். ஆனால் இந்தியா தொடர்ந்து அளித்து வருகிறது என்பதே அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகளின் குற்றச்சாட்டு.\nஎனவே தற்போது அமெரிக்கா எழுப்பியுள்ள பிரச்சனைகளால் உலக வர்த்தக அமைப்புடனான ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா அரசால் குறிப்பிட்ட சில துறைகள் மீது நீண்ட நாட்களுக்கு மானியம் அளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா மிது எடுத்துள்ள மிகப் பெரிய வர்த்தக போராக பார்க்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: அமெரிக்கா டார்கெட் இந்தியா திரும்பியது வர்த்தகப் போர் சீனா us targets india over export subsidies trade war\nஎச்டிஎப்சி வங்கி தலைவரின் சம்பளம் 10.5% சரிவு.. ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nமுடங்கிக் கிடக்கும் 20,000 கோடி திட்டம்.. அனில் அம்பானிக்கு என்ன பிரச்சனை..\nஇந்தியாவிற்கு வருகிறது சவுதி ராணி.. கோகோ கோலா புதிய திட்டம்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/actress-aathmikaa-photos/", "date_download": "2018-06-20T01:56:52Z", "digest": "sha1:563L75SSZVUTZU4SV5DBIO2UYMAZAGHC", "length": 3066, "nlines": 80, "source_domain": "www.v4umedia.in", "title": "Actress Aathmikaa Photos - V4U Media", "raw_content": "\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் \"அண்ணனுக்கு ஜே\" திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ''ஸ்கூல் கேம்பஸ் \"\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்ப...\nதீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் “அண்ணனுக்கு ஜே” திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ”ஸ்��ூல் கேம்பஸ் “\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதீபாவளி ரிலீஸ் – 4 படங்கள் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00164.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?tag=%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-20T02:09:48Z", "digest": "sha1:Z2V6X476AI7GH347YYEROQSFR7AWM4DI", "length": 26870, "nlines": 298, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பிரதமர்", "raw_content": "\nஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nத நியு இன்டியன் எக்ஸ்பிரஸ்\nசமூகத்திற்கு ஒவ்வாத செயல்கள் அனைத்தும் மனித மனங்களில் இருந்தே உதிக்கிறது\nசமூகத்திற்கு ஒவ்வாத செயல்கள் அனைத்தும் மனித மனங்களில் இருந்தே உதிக்கிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள றமழான் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மானிட வர்க்கத்தின் நலனுக்கும் பாதுகாப்பிற்கும் மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது எனவும் ஜனாதிபதி...\nஜோர்ஜியாவின் பிரதமர் பதவி விலகினார்\nஜோர்ஜிய நாட்டின் பிரதமர் ஜோர்ஜி க்விரிகாஷ்விலி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். முன்னாள் பிரதமரும் ஆளும் கட்சியின் தலைவருமான பிட்ஸினா ஐவானிஷ்விலி-உடனான கருத்து வேறுபாட்டை தொடர்ந்து இவர்; நேற்று (புதன்கிழமை) பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனது பதவி விலகல் குறித்து தெரிவித்த அவர், ”ஆள...\nபிரெக்சிற்: இறுதி சவாலையும் வெற்றிகரமாக தகர்த்தெறிந்தார் மே\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான இறுதி சவாலிலும் பிரதமர் தெரேசா மே வெற்றியீட்டியுள்ளார். பிரெக்சிற் சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை நிராகரித்துள்ளனர். அதன்மூலம் ச...\nபிரெக்சிற் வாக்கெடுப்பில் மே வெற்றி\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான சட்டமூலத்தின் இறுதி வாக்கெடுப்பில் பிரதமர் தெரேசா மே வெற்றியீட்டியுள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற வாக்கெடுப்பில் 324 பேர் பிரெக்சிற்றிற்கு ஆதரவாகவும், 298 பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். தனது கட்ச...\nஜி-7இல் பிரெக்சிற் திட்டங்களை முன்வைத்த பிரதமர் மே\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவதற்கான காலக்கெடு எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துடன் நிறைவடைகின்ற நிலையில், அது தொடர்பான திட்டங்கள் குறித்து பிரதமர் தெரேசா மே தெளிவுபடுத்தியுள்ளார். ஜி-7 மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக கனடாவிற்கு விஜயம் செய்துள்ள பிரதமர், அங்கு நேற்று (வெள்ளிக்கிழமை) இடம...\nநாடாளுமன்றில் வெடித்த டி.என்.எல். விவகாரம்\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சகோதரருக்கு சொந்தமான டி.என்.எல். தொலைக்காட்சி அலைவரிசையின் பரிமாற்ற நிலையம் தடை செய்யப்பட்ட விடயம் இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுஇ தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணியின் ...\nஇஸ்லாமிய எதிர்ப்பு கருத்துக்களுக்கு விசாரணை அவசியம்: முஸ்லிம் அமைப்புக்கள்\nஅதிகரித்துவரும் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முறையான விசாரணை அவசியம் என பிரித்தானியாவின் 350க்கும் மேற்பட்ட மசூதிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன . ஆளும் கொன்சர்வேற்றிவ் கட்சிக்கு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வேல்ஸ், பெல்ஃபாஸ்ட், ஸ்கொட்லாந்து, மன்செஸ்டர் மற்றும்...\nபிரதமர் ரணிலின் சகோதரருக்கு சொந்தமான ஊடகத்திற்கு சீல் வைப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சகோதரர் ஷான் விக்ரமசிங்கவிற்கு சொந்தமான ஊடக நிறுவனமொன்றின் ஒளிபரப்பு நிலையத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. பொல்கஹவெலயிலுள்ள ஒளிபரப்பு நிலையத்திற்கே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக, அவ் ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்...\nமாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துங்கள்: ஜனாதிபதிக்கு மஹிந்த கடிதம்\nமாகாண சபை தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் ஆகியோரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, கடிதம் மூலம் இன்று (புதன்கிழமை) இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். இதேவேளை, இக்கடிதத்தின் பிரதி...\nஇராணுவ பாணியிலான ஆட்சி அதிகாரம் நாட்டில் உருவாகுவதற்கு இடமளிக்கக் கூடாது என ஊடகங்களுக்கும், பொதுமக்களுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அமைச்சர் நவீன் திஸாநாயக்க, நேற்று (வியாழக்கிழமை) கடமைகளை பொறுப்பேற்றார். குற...\nபொருளாதாரத்திற்கு வலுவூட்டும் புதிய திட்டம் விரைவில்\nகிராமியப் பொருளாதாரத்தை வலுவூட்டும், சந்தையை இலக்காகக் கொண்ட பால் உற்பத்தித் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற பால் உற்பத்தி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே, பிரதமர் இவ்வாறு சுட்டிக்காட்டினார். இலங்கை அரசா...\nசர்வதேச தாதியர் தின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்\nசர்வதேச தாதியர் தினத்தை முன்னிட்டு அரசாங்க தாதியர் சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தாதியர் தின நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலுடன் இன்று (வியாழக்கிழமை) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. தாதியர் சேவையை மேம்ப...\nஒருவார போராட்டத்தின் பின்னர் ஆர்மேனிய பிரதமர் தெரிவு\nஊழலுக்கும், குடும்ப ஆட்சிக்கும் எதிராக ஒரு வாரங்களாக நீடித்த அமைதியான வெகுஜன போராட்டத்தை தொடர்ந்து ஆர்மேனிய எதிர்க்கட்சி தலைவர் நிக்கோல் பஷின்யன் பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐம்பத்து ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களது பெரும்பான்மை வாக்குகளுடன் அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) பிரதமராக தெரிவாகியுள்ள...\nஅமைச்சரவை மாற்றம் குறித்து அதிருப்தி: ஜனாதிபதி- பிரதமர் சந்திப்பு\nஅமைச்சரவை மாற்றம் குறித்த ஐக்கிய தேசிய கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தி தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து உரையாடவுள்ளார். அதன்படி, ஜனாதிபதிக்கு���் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு அடுத்த வாரமளவில் நடைபெறும் என ஐ.தே.க...\nரவிக்கு அமைச்சு பதவி வழங்கக் கோாி ஜனாதிபதியிடம் மன்றாடிய பிரதமர்\nரவி கருணாநாயக்கவிற்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மன்றாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். உள்நாட்டு தொலைக்காட்சியொன்றின் அரசியல் நிகழ்வொன்றில் பங்குபற்றி கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்...\nஆர்மேனிய பிரதமர் பதவிக்கான வாக்கெடுப்பு: எதிர்க்கட்சி தலைவர் தோல்வி\nநாட்டின் பிரதமர் பதவிக்காக போட்டியிட்ட ஒரேயொரு வேட்பாளரான ஆர்மேனிய எதிர்க்கட்சி தலைவர் நிக்கோல் பஷின்யன் (Nikol Pashinyan), நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தவறியதால், பிரதமர் தெரிவில் தோல்வியடைந்துள்ளார். மக்களின் எதிர்ப்பையடுத்து ஒரு தசாப்த காலமாக பதவியிலிருந்த பிரதமர் செர்க் சார்கிஸ்யான் ...\nசட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க வேண்டும் என்பதே மக்கள் விருப்பம்: மே\nசட்டவிரோத குடியேற்றத்தை தடுப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புவதாக பிரதமர் தெரேசா மே சுட்டிக்காட்டியுள்ளார். குடியேற்ற விதிகளில் முறைகேடு குறித்த முறைப்பாட்டை தொடர்ந்து உள்துறை அமைச்சராகவிருந்த ஆம்பர் ரூட் பதவி விலகிய நிலையிலேயே பிரதமரின் இக்கருத்து வெளிப்ப...\nபிரதமரை வீட்டுக்கு அனுப்ப கூட்டு எதிரணி மீண்டும் சதி\nபுத்தாண்டு விடுமுறையை தொடர்ந்து நடைபெறவுள்ள முதலாவது நாடாளுமன்ற அமர்வுடன், பிரதமரை நீக்குவதற்கு கூட்டு எதிரணி மீண்டும் திட்டம் தீட்டி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தாண்டு விடுமுறையின் பின்னரான முதலாவது நாடாளுமன்ற அமர்வு எதிர்வரும் மே மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது, முன்வைக்க தீர்மானிக்கப...\nமீண்டும் அரசாங்கத்தில் இணைய ஸ்ரீ.சு.க. உறுப்பினர்கள் முடிவு\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சர்ச்சையை தொடர்ந்து தங்களது பதவிகளை தூக்கியெறிந்துவிட்ட வந்த 16 பேரில் மூவர் மீண்டும் தேசிய அரசாங்கத்தில் இணைந்துக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நம்பிக்கையில்லா பிரேரணை தீர்மானம் குறித்து வருந்துவதாக தெரிவித்துள்ள அவர்க...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deepanagarani.blogspot.com/2014/07/blog-post_23.html", "date_download": "2018-06-20T02:11:01Z", "digest": "sha1:GWWMTF33SZYNW64LSKWMFM6SMPAUMP2B", "length": 31160, "nlines": 119, "source_domain": "deepanagarani.blogspot.com", "title": "தீபா : கொண்டாடும் மனநிலை வாய்த்தவர்களுக்கு தினந்தோறும் திருவிழா!", "raw_content": "\nஎதையும் எதிர் பாராமல் வாசிக்க வந்தால், ஏதேனும் ஒன்று தட்டுப்படலாம்... :)\nபுதன், 23 ஜூலை, 2014\nகொண்டாடும் மனநிலை வாய்த்தவர்களுக்கு தினந்தோறும் திருவிழா\nகுறிப்பிட்ட ஊரில் உள்ள கோவில், கடவுளை மையப்படுத்திக் கொண்டாடப்படும் திருவிழாக்கள், பலதரப்பட்ட மக்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரும் வல்லமை பெற்றவை என்றே சொல்லலாம். ஒரே திருவிழாவில் நமக்கு பிடித்தமானவர்களை காண்பதைப் போல, பேச்சுவார்த்தை நின்று போன உறவுகளையும், நட்புகளையும் பார்க்கலாம்.\nபொதுவாகவே அன்பிற்கு உரியவர்களிடம் விரைவாக தோன்றும் கோபம், வெறுப்பு போன்றவை வந்த வேகத்தில் ஆவியாகி காணாமல் போக பாசம் மட்டும் எஞ்சி நிற்கும். முதலில் சென்று யார் பேசுவது என்பதில் விட்டுக் கொடுக்காத வீராப்பிற்கு சொந்தக்காரர்கள் தான் நம்மிடையே பலர். இவர்கள் உட்பட நாம் அனைவரும், நம் கடந்த காலத்தின் நினைவுகளை மீட்டிப் பார்க்க உதவி செய்பவைகளில் ஒன்றாக திருவிழாக்களும் இருக்கின்றன என்றே தாராளமாக சொல்லலாம்.\nமழை என்ற அர்த்தத்தில் வரும் மாரி, அம்மனாக வீற்று இருக்காதே ஊரே தமிழகத்தில் இல்லை என்று சொல்லலாம். முன்னால் சேர்ந்து கொள்ளும் பெயர் மட்டும், சந்தனம், முத்து, சமயபுரம் என்று இடத்திற்கு இடம் மாறுபடும். பொதுவாக இந்தக் கோவில்களில் எல்லாம் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். ( கொளுத்தும் கோடையில் மழை வேண்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் இந்தத் திருவிழாக்கள் என்று யூகிக்கிறேன்)\nமதுரையில் ரிசர்வ்லைன் காவலர் குடியிருப்பில் இருக்கின்ற மாரியம்மன் கோவிலில் வருடந்தோறும் பத்து நாட்கள் நடக்கும் பங்குனித் திருவிழா, எனக்கு நினைவு தெரிந்து பார்த்த முதல் கோவில் விழா. திருவிழா என்றால் இப்படிதான் இருக்கும் என்று புத்திக்கு தெரியத் தொடங்கியப் பிறகு, திரைப்படங்களில் திருவிழாக் காட்சிகள் காட்டுப்படும் பொழுது ஒப்பிட்டு பார்த்துள்ளேன்.\nரிசர்வ் லைன் மாரியம்மன் கோவிலிலும் அம்மன் கோவில்களுக்கே உள்ள இலக்கணப்படி திருவிளக்கு பூஜை, சுமங்கலி பூஜை போன்றவை நடத்தப்படும். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக வரும் பொழுதும், மீண்டும் அழகர் கோவிலுக்கு செல்லும் பொழுதும், இந்தக் கோவிலில் தலையைக் காட்டி செல்லும் அவரின் வருகையைக் காணக் கட்டுக்கடங்காமல் கூட்டம் இருக்கும்.\nஇந்தக் கோவில் ஓரளவு பெரிய கோவில். பங்குனித் திருவிழா ஆரம்பமானதின் அடையாளமாக முதல் நாளில் காப்பு கட்டப்படும். அங்கங்கே வேப்பிலைகள் கயிற்றில் சீரான இடைவெளிகளில் முடிச்சிடப்பட்டு, வீதிகளின் இரண்டு பக்கங்களையும் இணைத்து தோரணமாக தொங்க விடப்படும். அன்று மாலையே பிரசாதமாக, தாராளமாக மோர் விட்டு, வெங்காயம் கலந்து வழங்கப்படும் கேப்பைக் கூழுக்கென்று உள்ள அலாதி சுவை இன்று வரை மாறவில்லை. அதற்கடுத்த நாட்களில் மாலை வேளைகளில் பிரசாதமாக வழங்குவதற்கென்றே பொங்கல் பிரியர்களுக்கு பிடித்த சுவையிலேயே பெரிய, பெரிய அண்டாக்களில் பொங்கல் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.\nவிழாக்காலங்களில் கோவிலின் முன்புறம் விரிந்திருக்கும் பந்தல், வேலைப்பாடு நிறைந்த பந்தலின் உள், வெளி அலங்காரங்கள், இலை, பழங்களாலான தோரணங்கள், தென்னம்பாளைகள், பக்கவாட்டில் பல வண்ணங்களில் கண்ணைப் பறிக்கும் சீரியல் பல்புகள், பாடல்களை அதிரவிட்டுக் கொண்டிருக்கும் ஒலிப் பெருக்கிகள், திடீரென முளைத்தக் கடைகள், கோவிலின் நேரெதிரே பந்தலுக்கு அப்பால், சற்று தொலைவில் சின்னஞ்சிறிய இடைவெளிகளில் பொங்கலைக் கிண்டிகொண்டிருக்கும் எண்ணிக்கையற்றக் குடும்பங்கள், திரும்பிய பக்கமெல்லாம் மகிழ்ச்சி அல்லது அமைதி பூத்த முகங்கள் என்று ஒட்டு மொத்த இடமே வண்ணமயமாக மயக்கும்.\nபத்து நாட்களுமே மாலை நேரங்களில் திறந்தவெளி அரங்கில் பாட்டுக் கச்சேரி, பட்டி மன்றம், நடனம், நாடகங்கள் போன்ற பல கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். பத்தாவது நாள் நடைபெறும் \"வள்ளி திருமணம்\", நாடகம் மட்டும் இன்று வரை மாறாமல் தொடர்ந்து நடத்தப்படுகிறது.\nமற்ற மாரியம்மன் கோவில்களைப் போலவே முளைப்பாரி எடுத்தல், அக்கினிச்சட்டி எடுத்தல், அங்கப்ரதட்சணம் உட்பட சகலப் பிரார்த்தனைகளும், பிரார்த்தித்தவர்களால் நிறைவேற்றப்படும். நவதானிய��்களைத் தொட்டிகளில் பதித்து, நீர் விட்டுப் பாதுகாத்து, மாலை நேரங்களில் காப்புக் கட்டி முளைப்பாரி சுமப்பவர்கள் கும்மியடித்து, தானானே பாட்டுப்பாட செடிகள் ஒரு பக்கம் முளைத்து வளர ஆரம்பிக்கும். (சுப்ரமணியபுரம் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் வரும் அதே ரக தானானேப் பாட்டு தான் பெரும்பாலும் இங்கும் கேட்டிருக்கிறேன்)\nஎட்டாவது நாள் மாலை வேளையில் வைகை ஆற்றுக்கு சென்று சக்திக் கரகம் எடுத்து வந்து ஒவ்வொரு தெருவின் வழியாக மேள தாளத்துடன் வருபவரை அந்த தெய்வமே நேரில் வந்தது போன்று பயபக்தியுடன் கூடிய மரியாதையை அளிப்பர் குடியிருப்பு மக்கள். மாலை நேரத்தில் வாசல் தெளித்து வண்ணங்களால் நிரம்பிய பெரிய கோலங்கள் இட்டு காத்திருப்பர். அத்தனை தூரம் நடந்து சென்று திரும்பி வந்த கால்களுக்கு பலரின் வீட்டு வாசலில் தயாராக இருக்கும் மஞ்சள்பொடி, வேப்பிலை கலக்கப்பட்ட தண்ணீரை ஊற்றி, அவர் அளிக்கும் விபூதியைப் பெற்றுக் கொள்வர். அதற்கடுத்த நாள் முளைப்பாரி ஊர்வலம் வரும். பத்தாவது நாள் மீண்டும் அவரவர் தொட்டிச் செடிகள் அவரவர் தலைகளில் சுமந்து வரப்பட்டு வைகை ஆற்றில் கரைக்கப்படும்.\nகரகம் எடுத்து வரும் அன்று மாலையில், எங்கள் பகுதியில் ஊற வைத்த பச்சரிசியை உரலில் இட்டு, உலக்கையால் குத்தி, எடுத்த மாவை, சல்லடையிலிட்டு சலிப்பர். சற்று ஈரமாக இருக்கும் அந்த சலித்த மாவுடன், மண்டவெல்லம், ஏலக்காய்,சுக்கு பொடி கலந்து ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்தி வைப்பர். மறுநாள் காலையில் இந்த மாவில் ஒரு பகுதியை எடுத்து வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி நடுவில் சிறிதாக உண்டாக்கியப் பள்ளத்தை நெய்யால் நிரப்பி திரியை இட்டு மற்றவர்களைப் போல நாங்களும் கோவிலுக்கு எடுத்து செல்வோம். நீண்டு கொண்டிருக்கும் வரிசையில், வழியும் வியர்வையை துடைத்துக் கொண்டே எப்பொழுது உள்ளே சென்று விளக்கை ஏற்றி அம்மனை வழிபட்டு திரும்புவோம் என்று அம்மா, பாட்டி நிற்க, நானோ எப்பொழுது மாவிளக்கை சுவைப்போம் என்றிருந்திருக்கிறேன்.\nமாவிளக்கு...... மிகக் குறைவான பொருட்களின் சேர்மானத்தில், அடுப்பில் வைத்து பார்க்கும் எந்த வேலையும் இன்றி, தேங்காய்ச்சில்லுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது அற்புதமான சுவையாக மாறிவிடுவதை, சாப்பிட்டவர்கள் அனைவரும் அறிவர். \"பொங்க ��ைக்கப்போறோம்\", என்று அக்கம் பக்கத்தில் உள்ளோர் கோவிலுக்கு போகும் பொழுது, பதிலுக்கு \"மாவிளக்கு வைக்கப் போறோம் நாங்க\", என்று மிகப் பெருமையாக சின்ன வயதில் சொன்ன ஞாபகம் இருக்கிறது.\nபெரிய பாத்திரத்திலிருக்கும் மாவிளக்கு கொஞ்சம் கொஞ்சமாக எடுக்கப்பட்டு, தேங்காய், வாழைப்பழத்துடன், அருகில் பொங்கல் கொடுத்தவர்களுக்கு எல்லாம் அவர்கள் தந்த பாத்திரத்தில் நிரப்பப்பட்டுக் கொடுக்கப்படும். பசிக்கும் பொழுதெல்லாம், ஒரு சிறிய தட்டில் மாவிளக்கை கை கொள்ளாமல் அள்ளி எடுத்துத் கடித்துக்கொள்ள தேங்காய் சில்கள், என்று மாவு தீர்ந்து போகும் வரை சப்புக்கொட்டி சாப்பிட்டிருக்கிறேன்.\nதிருவிழாக்காலங்களில் வீதிக்கு வீதி கட்டப்பட்டிருக்கும் ஸ்பீக்கர்கள் வழியாக மாலை நேரங்களில் வீடுகளை வந்தடையும், தானேன்னே, பாடல்களுக்கு முன்பாக, ஏற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள், கற்பூர நாயகியே கனகவல்லி, செல்லாத்தா செல்ல மாரியாத்தா, தீர்த்தக்கரை மாரியம்மா போன்ற பல அம்மன் பாடல்கள் ஒலிக்கும். எட்டு நாட்களில் பக்திப் பாடல்களைத் தவிர வேறு பாடல் வரிகள் தப்பித்தவறி கூட காதுக்கு கேட்காது. ஒன்பதாவது, பத்தாவது நாட்களில் திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பாகும். பக்திப் பாடல்களில் இருந்து விடுபட்ட உடன் திரைப்படங்களில் வெளியாகி புகழ் பெற்ற அம்மன், கோவில் திருவிழா சம்பந்தப் பட்ட பாடல்களில் சிலவற்றை ஊரெல்லாம் கேட்க செய்து ஒரு சமநிலைக்கு கொண்டு வந்த பிறகு மற்ற பாடல்களுக்குள் செல்லும் ஒலிபெருக்கிக்காரார் எங்களையும் அதே வரிசையில் எதிர் பார்த்துக் கேட்கும்படி பழக்கி இருந்தார்.\nகுடியிருப்பில் கட்டிடங்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் அதிகரிக்க, முப்பது வருடங்களுக்கு முன்பு பணியாற்றிய பலரும் ஓய்வு பெற்று வேறுவேறு இடங்களுக்கு சென்றிருக்க, இப்பொழுதெல்லாம் திருவிழாவில் தெரிந்த முகங்கள் தட்டுப்படுவதே அரிதாக உள்ளது. கோவில் இன்னும் விரிவு படுத்தப்பட்டு, சுத்தமாக, சுகாதாரமாக, பாதுகாப்பாக சமீபத்திய திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. கூட்டத்திற்குள் சென்று, கிலோமீட்டர் நீளத்திற்கு நீண்ட வரிசையில் நகர்ந்து செல்வதற்கு பதிலாக கோவிலை மட்டும் சுற்றிவிட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டே, அரிதாக தெரிந்த முகங்கள் ஒன்றிரண்டை அடையாளப்படுத்தி, வீட்டிற்கு வரும் பொழுது வடிந்து விடுகிறது இன்னமும் ஒட்டிக்கொண்டிருக்கும் சிறிய அளவிலான திருவிழா ஆர்வம். அம்மாவை மட்டும் அனத்தி எப்படியேனும் மாவிளக்கு செய்ய சொல்லி சாப்பிட்டால் முடிந்து விடுகிறது திருவிழா\nகூட்டத்துடன் கொண்டாடிக் கும்பிட்டது கடந்த காலமாக மாறி, ஓரிருவருடன் அமைதியாக கோவில் பிரகாரம் இருப்பதைப் பார்க்கும் பொழுதில் மனதில் பொங்குகிறது கொண்டாட்டம்.\nசில வருட இடைவேளைக்கு பிறகு மீண்டும் தற்பொழுது... வண்டியிலோ, நடந்தோ அடிக்கடி காலை நேரங்களில் மாரியம்மன் கோவிலை கடந்து செல்ல வேண்டும். எங்கோ ஒரு சிலர் இருப்பதே தெரியாமல் நின்றிருப்பர். விரிந்த வாசலிலிருந்து சில அடிகள் தொலைவில் உள்ள கருவறையில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் நின்று கொண்டிருக்கும் அம்மனை, சில வினாடிகளில் நலம் விசாரித்தபடி கடந்து செல்வதே எனக்கு போதுமானதாக இருக்கிறது. :)\nபிடித்தப் பல விஷயங்கள் ஒரே நேரத்தில் நடந்து கொண்டிருப்பது...\nநடந்து கொண்டிருக்கின்ற விஷயங்கள் அனைத்தும் பிடித்துப் போவது...\nஇப்படியான மகிழ்ச்சியான சூழ்நிலையும், மனநிலையும் அமையும் நாளெல்லாம் திருவிழாவே\n( குங்குமம் தோழி ஜூலை 16- 31 )\nஇடுகையிட்டது தீபா நாகராணி நேரம் முற்பகல் 3:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபண்டிகை நிகழ்வுகளில் நேரிடையாக ஈடுபட்டதில்லை என்றாலும் காலையில் கேட்கும் பாடல்களும், யாராவது கொடுக்கும் மாவும் , மாலைகளில் நடக்கும் பட்டிமன்றம், வழக்காடு மன்றங்களும் இன்னமும் ஞாபகமிருக்கிறது.. இந்தத் தொடர்புகளும் விட்டுப் போய் 20 வருடத்திற்கு மேலாகிவிட்டது\n23 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 7:48\nகொண்டாடும் மனநிலை வாய்த்தவர்களுக்கு தினந்தோறும் திருவிழா\nஅருமையான பதிவு. அருமையான எழுத்தாற்றல். எனது பக்கத்தில் பகிர்கிறேன். எங்கள் அருமை மகள் Deepa Nagarani க்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்.\n23 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:01\nஒரு திருவிழாவின் நிகழ்வையும், சந்தோசத்தையும் ,அது சார்ந்த நினைவுகளையும் வெகு அழகாகப் பதிந்துள்ளீர்கள் .இதில் விடுபட்டுப் போனது என நான் நினைப்பது பருவ வயதில் இருக்கும் இரு பாலினரின் களிப்பும் கொண்டாட்டங்களும் . ஒரு திருவிழா பெரும்பாலும் இக்காலத்திய டேட்டிங் போல இருக்கும். ஒரு பார்வை, ஒரு சிரிப்பு கொஞ்சம் கேலி என மற்றவர்கள் கவனிக்காத பொழுது தங்களுக்கான உலகத்தில் உலா வருவது வெகு சுவாரசியமான நிகழ்வு. அலைபேசியின் வருகை இந்த சுவாரசியத்தை வெகுவாக காணாமல் செய்து விட்டதில் எனக்கு வருத்தமுண்டு. பெரும்பாலும் ஊர் திருவிழாக்கள் எல்லா ஜாதி மக்களையும் முன்னிலைப்படுத்தி கௌரவிப்பதால் பல பிணக்குகள் தீரக் கண்டிருக்கிறேன் .\nஇவ்வளவு முக்கியத்துவம் உடைய ஒரு நிகழ்வு இன்று சண்டைகள் தீர்க்கும் களமாகவும் , குடித்து தரம் கெட்ட வகையில் நடக்கும் நிகழ்வாகவும் மாறிப் போனது வேதனையின் உச்சம்.எடுத்து நடத்தும் பெரிய தலைகள் முயன்றால் ,மனது வைத்தால் வளரும் தலைமுறைகளுக்கு பெரிய பேறாகும்.\nஎது எப்படியாயினும் மனதுள் உறங்கிக் கிடந்த பல நினைவுகளை எண்ணி எண்ணி களிப்படைய செய்த உங்களுக்கு நன்றி தீபா .கடைசியாக இவற்றை எல்லாம் தாண்டிக் கடந்த மனதின் பக்குவத்தையும் பதிந்தது அழகு .\n24 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 8:45\nஎன் இளம் வயது காலம்\nஇன்னும் மறக்க முடியாத ஞாபகங்கள். ஏராளம்...\nபட்டுடை உடுத்திய பெண்களின் அணிவகுப்பு\nமண்ணடியில் சிறார்களின் உற்சாகக் கூக்குரல் கலந்த விளையாட்டு\nஜாடையாய் பேசிட காதலர்களுக்கு அபூர்வமாய் அமைந்திடும் அற்புத தருணங்கள்...\nவீடு தோறும் விருந்து உபசரிப்புகள்\nஒளிந்து கொண்டிருந்த மாமா பெண்ணின் தரிசனம்...\nவருடத்திற்கு ஒன் டைம் மட்டும் \" கள் \" குடிக்கும் நல்லவர்கள் (காளியாத்தா சத்தியமாக நான் இல்லை தங்கை...)\nஊரே திரளும் ஆன்மிக கலாச்சார அன்புக் கலவை\nநினைவலைகளில் எம்மைத் தவழ வைத்தமைக்கு அன்புத் தங்கைக்கு நன்றிகள்...\n25 ஜூலை, 2014 ’அன்று’ முற்பகல் 1:38\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகொண்டாடும் மனநிலை வாய்த்தவர்களுக்கு தினந்தோறும் த...\nமனதுக்கும் கூடுதல் வலிமை அளிக்கும் உதிரம்\nசொல்லிக் கொள்ளும்படி எந்த ஒரு வேலையையும் செய்யவில்லை. மனம் போன போக்கில் எதையும் தூரமும், பக்கமும் எடுத்துச் செல்கிறேன், பயணத்தில் ... :)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/experiences/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2018-06-20T01:59:56Z", "digest": "sha1:RJGK6VOGJ5VVU7SVKSO6UKMUMWJESFIM", "length": 3971, "nlines": 58, "source_domain": "oorodi.com", "title": "தினக்குரலில் ஊரோடி", "raw_content": "\nதினக்குரலில வாற வலைப்பூக்கள் பற்றிய அறிமுகத்தில இந்த முறை ஊரோடி இடம்பெற்றிருக்கு. இடம்பெற வைத்த தாசன் அண்ணாவிற்கு நன்றிகள். காலையில சில நண்பர்கள் தொலைபேசியில அழைச்சு சொன்னாங்கள் இப்படி உன்ரை வலைப்பதிவு பற்றி எழுதியிருக்கு எண்டு சொன்னாங்கள். பிறகு மாயாவும் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். இவர்களுக்கும் நன்றி. (கொழும்பு தினக்குரல் யாழ்ப்பாணத்தில் கிடைப்பதில்லை.)\n25 மாசி, 2008 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nகுறிச்சொற்கள்: oorodi, ஊரோடி, தினக்குரல், பகீ\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015072337476.html", "date_download": "2018-06-20T01:28:30Z", "digest": "sha1:UO26BUDQHUZJOKJD7H5M3XAJUPLFBH2U", "length": 7411, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே நாளை வெளிவரும் மஸான் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே நாளை வெளிவரும் மஸான்\nமிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே நாளை வெளிவரும் மஸான்\nஜூலை 23rd, 2015 | தமிழ் சினிமா\nதிரையில் வெளிவரும் முன்பே கேன்ஸ் விருது பெற்று விமர்சகர்களால் பாராட்டப்பட்டிருக்கும் ‘மஸான்’ திரைப்படம் நாளை ரசிகர்களுக்காக வெளிவர இருக்கிறது. இந்த திரைப்படத்தை சிறப்பு காட்சியில் பார்த்த இந்தி திரைப்பட நட்சத்திரங்களும் இதன் சிறப்பை பார்த்து மெய் சிலிர்க்கின்றனர்.\nநான்கு சிறிய நகரங்களுக்கு இடையேயான பயணத்தை கதைக்களமாக கொண்டு உருவான இப்படத்தில் விக்கி கவுசால், ரிச்சா சந்தான் மற்றும் ஸ்வேதா திரிபாசு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nஇத்திரைப்படம் இயக்குனர் நீரஜ் கெய்வானின் முதல் படம் ஆகும். நீரஜ் இந்தி திரைப்பட உலகில் புரட்சி இயக்குனரான அனுராக் கஷ்யப்பிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.\n68-வது கேன்ஸ் திரைப்பட விழாவில் விருது வாங்கிய ஒரே இந்திய படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.\nதனது முதல் படத்திற்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்தது குறித்து நீரஜ் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளார். இந்தி திரையுலகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு நிலவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகை ஜீனத் அமனுக்கு பாலியல் தொல்லை – தொழில் அதிபர் கைது\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016040541471.html", "date_download": "2018-06-20T01:29:37Z", "digest": "sha1:3OSJKJUNBFWS72WNDWEHCL4PIHGBUFLR", "length": 6141, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "அப்போ வில்லன், இப்போ போலீஸ் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > அப்போ வில்லன், ���ப்போ போலீஸ்\nஅப்போ வில்லன், இப்போ போலீஸ்\nஏப்ரல் 5th, 2016 | தமிழ் சினிமா\nஎன்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய் தனது புதிய தமிழ்ப் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.\nஅருண் விஜய் நாயகனாக நடித்தப் படங்கள் அவருக்கு பெயர் வாங்கித் தந்ததைவிட, அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் நடித்த வில்லன் கதாபாத்திரம் அவரை தமிழகத்தில் பிரபலப்படுத்தியது. இனிமேல் வில்லனாக நடிப்பதில்லை என்ற முடிவெடுத்தவர், காத்திருந்து நடிக்கும் படத்தைதான் அறிவழகன் இயக்குகிறார்.\nராஜேஷ் குமார் எழுதிய க்ரைம் நாவல் ஒன்றை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை அறிவழகன் இயக்குகிறார். இதுவொரு, மெடிக்கல் த்ரில்லர் என்று அவர் கூறியுள்ளார்.\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://svias.esn.ac.lk/index.php/profile-5/upcoming-events-2/149-2017", "date_download": "2018-06-20T01:45:26Z", "digest": "sha1:HMPWSEM5MCGZ6JUMGV5XJ36ZQGE3YWYW", "length": 3599, "nlines": 45, "source_domain": "svias.esn.ac.lk", "title": "குறு நாடக விழா 2017", "raw_content": "\nகுறு நாடக விழா 2017\nசுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவக நாடகத்துறை பொருமையுடன் வழங்கிய குறு நாடக விழா 2017.\n23 இளம் நெறியாளர்கள் 23 தமது சுய எழுத்துருவுடன் களம் கண்டனர், அனைவரும் தமது விஸவரூப வெற்றியை பறை சாற்றினர். ஒவ்வொரு கதைகளும் மானிட வாழ்வில் பேசா விடயங்களாக எம் சமூகத்தின் முதன்மை பிரச்சனைகளை மேடை ஏற்றினர். அவர்களது கடின முயற்சி ஆற்றுகையில் பிரதிபலித்தது பலரும் பேச மறுத்த,மறந்த, பயந்த விடயங்களை தமது ஆற்றுகையுடாக பேசினார்கள். இவர்களுக்கு பக்கபலாமாய் நாடகதுறை விரிவுரையாளர்கள் அயராது உழைத்தமை பராட்டுதற்கு உரியது பணிப்பாளரின் பலம் இவ் நிகழ்வை பெருவிழாவாக்கியது கிழக்கு பல்லகைக்கழக நுண்கலைத்துறை தலைவர் மற்றும் மாணவர்களது பங்களிப்பும் மிகுந்த பலமாய் அமைந்தது .இவர்களது கதைக்கலந்துரையாடலை நிகழ்த்திய உமாவரதராஜன் அவர்களுடைய பங்களிப்பும் இன்றியமையாத்தாகும். இதனை போல ஏனைய துறை மாணவர்களது ஒத்துளைப்பு மிகவும் அளப்பெரியது அவர்களது பங்களிப்பு இவ்வெற்றிகளை சாதனையாக்க பக்கபலமாய் அமைந்தமை குறிப்பிடத்தக்கது.\n23 இளம் கலைஞர்களுக்கும் பங்குபற்றிய அத்தனை படைப்பாளிகளுக்கும் நாடகத்துறைக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeedu.blogspot.com/2012/05/2012.html", "date_download": "2018-06-20T02:12:02Z", "digest": "sha1:SUKUDGC56A7F7IUSIC633OBQGZI536QA", "length": 23610, "nlines": 304, "source_domain": "veeedu.blogspot.com", "title": "வீடு: சென்னை யூத் பதிவர் சந்திப்பு.(2012)", "raw_content": "\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு.(2012)\nஅன்பு நண்பர்களுக்கு இனிய வணக்கம்....\nதிருநெல்வேலி போய் வந்த இனிப்பு இன்னும் நாவில் தி்த்திப்பாய் இருக்க...அடுத்த நிகழ்ச்சி தலைநகரின் தன்னிகரில்லாத தலைவன் கே.ஆர்.பியார் (நன்றி பிலாசபி) அண்ணன் கேபிளார் இருவரின் அடிவிழுதுகள், வேர்கள், இலைகள் என இருக்கின்ற வடதமிழகத்தின் விடிவெள்ளி சிவக்குமார், சென்னை பட்டிணத்தின் இளைய தளபதி பிலாசபி பிரபாகரன், \"களிறு\"வின் காதை பிடித்து திருகி பாடம் நடத்தும் அஞ்சா சிங்கம், திருவாருரில் பிறந்து சென்னையில் கலக்கும் தானைத் தலைவன் ஆருர் மூனா செந்தில் என்கிற நண்பர்கள் முயற்சியில்\nஐயா சென்னைபித்தன், ஐயா புலவர் இராமாநுசம், அண்ணன் ���ின்னல் வரிகள் கணேஷ் ஆகிய யூத் பதிவர்களின் ஆசியில்.\nயூத் பதிவர் சந்திப்பு 20-05-2012 ஞாயிறு அன்று மாலை 4 மணிக்கு மேல் டிஸ்கவரி புக் பேலஸ்ல் நடைபெறுகிறது.\nகோவையை சேர்ந்த உயர்திரு யோகநாதன் அவர்கள் கடந்த 25 வருடங்களில் ஒரு லட்சம் மரம் நட்டு இயற்கை அன்னையை வாழ வைத்த சாதனை தமிழர். இவர் இந்த பதிவர் சந்திப்பில் கலந்து கொள்கிறார்.\nஅடுத்து பதினோரு வயது நிரம்பிய நெல்லை தங்கை விசாலினி இவரின் ஐ.க்யூ லெவல் 225. இன்ஜினியரிங் மாணவர்களுக்கே பாடம் எடுக்கு புலமை, இவரும் கலந்து கொள்கிறார்.\nபுதுமாப்ளை கோகுல் திருமணப் பத்திரிக்கை கொடுக்கப் போவதாக உளவுத் துறைத் தகவல் கல்யாணம் பாண்டிச்சேரியிலாம் (Note this Point) கோகுலுக்கு \"Double கல்யாணம் பாண்டிச்சேரியிலாம் (Note this Point) கோகுலுக்கு \"Double\nசென்னையை நோக்கிய எங்கள் பயணம் நாளை தொடங்குகிறது. தமிழ்பேரண்ட்ஸ் சம்பத்குமாரும், நானும் எங்களுடனே ஐயா யோகநாதனும் பயணிக்கிறார், உணவுஉலகம் ஆபிசர் அங்கிருக்கிறார். தமிழகத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் பல பதிவர்கள் சந்திக்கும் சங்கமாக இருக்கும், வாருங்கள் சந்திப்போம்.\nடிஸ்கி : சிதம்பரத்தின் அப்புசாமி நக்கீரரும் வருகிறார்... போன் இல்லாமல்தான் வருகிறார். அதனால் பயப்படாமல் அனைவரும் கலந்து கொள்ளவும்.\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு. உணவு உலகம்\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு – சிறப்பு விருந்தினர்கள் .மெட்ராஸ்பவன்\nPosted by வீடு சுரேஸ்குமார் at 10:14 PM\nLabels: இணையம், கட்டுரை, பதிவர், பதிவர் சந்திப்பு\nபதிவர் சந்திப்பு மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துக்கள், நண்பர்கள் அனைவரையும் விசாரித்ததாக சொல்லவும்\nபிரபாகரன் (காதல்) கல்யாண பத்திரிகை தரும் நாள் நெருங்கி விட்டது என்பதை இந்த சபையிலே தெரிவித்து கொள்கிறோம்.\nஅடாடா... ஆசி தரும யூத் பதிவராக்கிட்டீங்களா சுரேஷ் என்னை.., நல்லது, பிரபாகரன் (கல்யாண) ஓலை தரும் வேளை நெருங்கி விட்டதா சிவா சநதோஷம், அந்த 90 சதவீதம் தள்ளுபடி விஷயம் என்னாச்சு சிவா..\nசென்னை பித்தன், 11:43:00 PM\n நீங்கள் வரும் செய்து மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.உங்கள் ஊரில் எனக்கு சில நண்பர்கள் இருக்கிறார்கள்.\n(வரிசையாகக் கல்யாணச் செய்தியாக வந்து கொண்டிருக்கிறதே--கோகுல்,பிரபா,அடுத்தது\nமாத்தியோசி - மணி, 11:53:00 PM\nபதிவர் சந்திப்பு சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் நடைபெற வாழ்த்துக���கள் அனைவருக்கும்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா, 1:12:00 AM\n/கல்யாணம் பாண்டிச்சேரியிலாம் (Note this Point) கோகுலுக்கு \"Double\nஅப்ப எல்லாரும் FULLA கலந்துப்பிங்க ..\nயானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி, 2:50:00 AM\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு க்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்\nஎஸ்தர் சபி, 3:34:00 AM\nசுரேஷ், உங்க பாணி வரவேற்பு இது. நல்லாருக்கு.\nஸ் ஸ் ஸ், அப்பா, சென்னையில கொசுக்கடி ஜாஸ்த்தியாயிடுமோ\nநானும் சென்னை தாங்க என்னைய தவிர்த்தா ஒரு சின்ன யோசனை பெண் பதிவர்கள் சந்திக்க காலை நேரமே சிறந்தது எங்களுக்கும் ஒரு மீட்டிங் போடுங்க பா .\nதலைநகரே சும்மா தகதகக்கணும்...கேகே நகரே கலகலக்கணும்...பதிவர் சந்திப்பு பட்டய கெளப்பனும்.ஆர்பாட்டத்துடன் அசத்துங்க மக்கா....\nநிகழ்ச்சி சிறப்பாக நடைபெற advance வாழ்த்துக்கள்.\nவீடு சுரேஸ்குமார், 7:37:00 AM\n@இரவு வானம்பதிவர் சந்திப்பு மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துக்கள், நண்பர்கள் அனைவரையும் விசாரித்ததாக சொல்லவும்\nவீடு சுரேஸ்குமார், 7:40:00 AM\nபிரபாகரன் (காதல்) கல்யாண பத்திரிகை தரும் நாள் நெருங்கி விட்டது என்பதை இந்த சபையிலே தெரிவித்து கொள்கிறோம்.சிவகுமார் \nசங்கத்துல ஆள் சேர்ந்துட்டே இருக்கு...\nவீடு சுரேஸ்குமார், 7:43:00 AM\n@கணேஷ்அடாடா... ஆசி தரும யூத் பதிவராக்கிட்டீங்களா சுரேஷ் என்னை.., நல்லது, பிரபாகரன் (கல்யாண) ஓலை தரும் வேளை நெருங்கி விட்டதா சிவா சநதோஷம், அந்த 90 சதவீதம் தள்ளுபடி விஷயம் என்னாச்சு சிவா..\n10% தானே தள்ளுபடி சொன்னார் வேடியப்பன் பாவம்ங்க......\nவீடு சுரேஸ்குமார், 7:51:00 AM\nசரிய்யா....சரிய்யா ஏற்பாடு பண்ருவோம்...நீர் தள்ளாடாம வந்து சேரும்\nவீடு சுரேஸ்குமார், 7:51:00 AM\nவீடு சுரேஸ்குமார், 7:53:00 AM\n நீங்கள் வரும் செய்து மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.உங்கள் ஊரில் எனக்கு சில நண்பர்கள் இருக்கிறார்கள்.\n(வரிசையாகக் கல்யாணச் செய்தியாக வந்து கொண்டிருக்கிறதே--கோகுல்,பிரபா,அடுத்தது\nவீடு சுரேஸ்குமார், 7:54:00 AM\nபதிவர் சந்திப்பு சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் நடைபெற வாழ்த்துக்கள் அனைவருக்கும்\nவீடு சுரேஸ்குமார், 7:57:00 AM\nவீடு சுரேஸ்குமார், 7:59:00 AM\n/கல்யாணம் பாண்டிச்சேரியிலாம் (Note this Point) கோகுலுக்கு \"Double\nஅப்ப எல்லாரும் FULLA கலந்துப்பிங்க ..\nவீடு சுரேஸ்குமார், 8:00:00 AM\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு க்கு ஆயிரமாயிரம் வாழ்த்துக்கள்\nவீடு சுரேஸ்குமார், 8:00:00 AM\nவீடு சுரேஸ்குமார், 8:01:00 AM\nசுரேஷ், உங்க பாணி வரவேற்பு இது. நல்லாருக்கு.\nவீடு சுரேஸ்குமார், 8:02:00 AM\nஸ் ஸ் ஸ், அப்பா, சென்னையில கொசுக்கடி ஜாஸ்த்தியாயிடுமோ\nவராது கொசு இரண்டு நாளைக்கு சென்னை பக்கம் தலை வெச்சு படுக்காது ஆபிசர்\nவீடு சுரேஸ்குமார், 8:03:00 AM\nநானும் சென்னை தாங்க என்னைய தவிர்த்தா ஒரு சின்ன யோசனை பெண் பதிவர்கள் சந்திக்க காலை நேரமே சிறந்தது எங்களுக்கும் ஒரு மீட்டிங் போடுங்க பா .\nஇல்லைங்க பகல்ல அடிக்கடி மின்சாரம் கட்டாம் அதனாலதான் இந்த டைம்\nவீடு சுரேஸ்குமார், 8:06:00 AM\nதலைநகரே சும்மா தகதகக்கணும்...கேகே நகரே கலகலக்கணும்...பதிவர் சந்திப்பு பட்டய கெளப்பனும்.ஆர்பாட்டத்துடன் அசத்துங்க மக்கா....\n ஆனா வேடியப்பன் ஏற்கனவே கலக்கத்தில் இருக்கார் அடக்கியே வாசிக்கனும்\nவீடு சுரேஸ்குமார், 8:06:00 AM\nநிகழ்ச்சி சிறப்பாக நடைபெற advance வாழ்த்துக்கள்.\nஉளவுத்துறை அளவுக்கு எல்லாம் நான் வொர்த் இல்லைங்க,உங்க ஜட்ஜ்மெண்ட் ரொம்ப தப்பு\nநண்பரே வணக்கம். நான் பதிவுலகில் புதியவன். உங்கள் ஆதரவை வேண்டுகிறேன். நீங்கள் அளிக்கும் ஆதரவைப் பொறுத்து உங்களுக்கு அவார்டு, பட்டம் முதலியவை வழங்குவேன்.\nதிண்டுக்கல் தனபாலன், 6:24:00 AM\nஉங்கள் ulavu பட்டை எழவு பட்டை ஆகி விட்டது போல உங்கள் தளம் லோட் ஆக 10 நிமிடம் ஆகிறது உங்கள் தளம் லோட் ஆக 10 நிமிடம் ஆகிறது கவனிக்கவும் \nதமிழ்வாசி பிரகாஷ், 7:53:00 AM\nமக்கா,,,, என்சார்பா உங்களை அனுப்பியிருக்கேன்....\nயூத் பதிவர் சந்திப்பு நல்லபடியாக நடந்து முடிய என் வாழ்த்துக்கள்.\nமரம் வெட்டுவதும் ஒரு கொலைதான்....\nசென்னை யூத் பதிவர் சந்திப்பும்\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு.(2012)\nநாய்த் தொல்லை தாங்க முடியலைடா சாமி\nவழக்கு எண் 18/9 திரைப்படம் விமர்சனம்\nமழைக்காலத்தில் தார்ச்சாலை உருகுவது ஏன்\nஇந்த பாமரனை பார்க்க வந்த நண்பர்கள்\n இந்த படம் எங்காவது ஓடுதா என்று தினத்தந்திய பார்க்காதிங்க இந்தப்படம் நான் குழந்தையா இருக்கச்சே..\nபக்கி தக்காளி VS மக்கி மனோ+ பேய்\nபக்கி தக்காளி கா லையில் ஆபிஸ்க்குள் நுழைஞ்சதும் தாய்லாந்து அசிஸ் டெண்ட் பிகரு பஞ்சு மிட்டாய் கலருல ஜிகுஜிகுன்னு சார்ட் ஸ்கர...\nக ஞ்சா என்கின்ற போதே வார்த்தைகளில் ஒருவித மயக்கமும், வரிகளில் மந்தாரச் சூழ்நிலையும் பரவிவிடுகின்றது. ஆப்பிரிக்க ''ரேகே'' ...\nநோம்பி வந்தா கடுதாசி போடுவோம்க...\nவீடு சுரேஸ்குமார். Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=290", "date_download": "2018-06-20T01:53:22Z", "digest": "sha1:VCLCKGZFWJHTMNVEEW7FYCKHSNEA523U", "length": 12213, "nlines": 107, "source_domain": "www.noolulagam.com", "title": "Neeyum Oru Arjunanthaan - நீயும் ஒரு அர்ஜுனன்தான் » Buy tamil book Neeyum Oru Arjunanthaan online", "raw_content": "\nநீயும் ஒரு அர்ஜுனன்தான் - Neeyum Oru Arjunanthaan\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சுவாமி சந்தீப் சைதன்யா (Swamy Sandeep Chaitanya)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nகுறிச்சொற்கள்: முயற்சி, திட்டம், உழைப்பு, கற்பனை, சிந்தனை\n தமிழ் சினிமாவில் நகைச்சுவை கலைஞர்கள்\nபகவத் கீதையை ஒரு முறை படித்தாலோ, ஒரு முறை விளக்க உரை சொல்லக் கேட்டாலோ புரிந்து கொண்டு விட முடியாது. தினமும் பாராயணம் செய்யப்பட வேண்டிய பக்திப் பொக்கிஷம் அது. அதையும் ஒரே மூச்சில் படித்துவிடாமல், தினமும் துளித்துளியாகப் பருக வேண்டிய அமிர்தம் அது. கீதையை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் புதுத் தெளிவும் வைராக்கியமும் ஏற்படுவதை உணரமுடியும். அதேபோல், கீதை குறித்த தொடர் சொற்பொழிவுகளை பல தடவை கேட்கும்போதுதான், அதன் உட்பொருள் விளங்கும். வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்கும். போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு ஏற்படும் சந்தேகங்கள், நம் ஒவ்வொருவருக்கும் ஏற்படக்கூடியவை. அவனுக்கு தேரோட்டியான கிருஷ்ண பகவான் அளிக்கும் விளக்கங்கள், நம் எல்லோருக்கும் தெளிவு ஏற்படுத்தக் கூடியவை. அரும்பெரும் தத்துவங்களை ஆரம்ப வகுப்பு மாணவனுக்குப் புரிய வைப்பதுபோல், படிப்படியாக பதினெட்டு அத்தியாயங்களில் விளக்குவார் கிருஷ்ணர். நீயும் ஒரு அர்ஜுனன்தான் என்ற தலைப்பில், சக்தி விகடன் இதழில் இளைஞர் சக்தி பகுதியில் சுவாமி சந்தீப் சைதன்யா எழுதிய தொடர் கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். இதில், படிப்பவர்களின் மனதில் பதியும் வண்ணம் எளிய நடையில் பகவத் கீதையின் சாரத்தைப் பிழிந்து கொடுத்திருக்கிறார் நூலாசிரியர். முக்கியமான சுலோகங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றின் பொருளையும் விளக்குவதோடு, அவற்றைப் புரிந்து கொள்வதற்கு வசதியாக சின்னச் சின்னக் கதைகளையும் கொடுத்திருப்பது இத‌ன் சிறப்பு. ஒரு முறை படித்துவிட்டு, புத்தக அலமாரியில் வைத்துவிடக் கூடிய நூல் அல்ல இது. எப்போதும் கைவசம் வைத்துக் கொண்டு, நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் ஒரு முறை எடுத���துப் படித்து நம் சிந்தையைப் புதுப்பித்துக் கொள்ள இது உதவும். பகவத் கீதை முதியோருக்கு மட்டுமே உரித்தானது என்ற மாயையை விலக்கி, இளைஞர் சமுதாயமும் இதைப் படித்து பயன்பெறலாம் என்பதை தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது இந்த நூல்.\nஇந்த நூல் நீயும் ஒரு அர்ஜுனன்தான், சுவாமி சந்தீப் சைதன்யா அவர்களால் எழுதி விகடன் பிரசுரம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nகொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் - Konjam Amutham konjam Visham\nஇட்லி, ஆர்கிட் மன உறுதி\nமனம் மலரட்டும் - Manam Malaratum\nதரையில் நட்சத்திரங்கள் - Tharaiyil Natchathirangal\nஇதயமே வெல்லும் - Ithayame Vellum\nயூ ஆர் அப்பாயின்டெட் - You are Appointed\nமற்ற சுய முன்னேற்றம் வகை புத்தகங்கள் :\nஅறிஞனாக அற்புதமான வழிகள் பாகம் 1\nநெருக்கடிக்கு குட்பை - Nerukkadikku Goodbye\nஎல்லாம் நம் கையில் - Ellaam Nam Kaiyil\nஇன்று மகிழ்ச்சி நாள் - Indru Maghilchi Naal\nவாழ்க்கை ஓர் அழகு. ஆராதியுங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nவினை தீர்க்கும் விநாயகர் - Vinai Theerkkum Vinayagar\nஸ்ரீதர் கார்ட்டூன்ஸ் - Sridhar Cartoons\nபைசா செலவில்லாமல் பசுமைப் புரட்சி - Paise Selavillamal Pasumai Puratchi\nஉழவுக்கும் உண்டு வரலாறு - Ulavukkum undu Varalaru\nஇன்ஜினீயரிங் மாணவர்களுக்கு இன்டர்வியூ கைடு - Engineering Manavargalukku Interview Guide\nஉயிர்ச்சத்துக் கீரைகளும் உணவுச்சத்துக் கிழங்குகளும் - Uyirsathu Keeraigalum Unavusathu Kilangugalum\nசித்தர்கள் வாழ்க்கை - Sithargal vazhkai\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://panimanithan.blogspot.com/2014/07/blog-post_987.html", "date_download": "2018-06-20T02:10:17Z", "digest": "sha1:KH3JYQJOODXKOBXXL2WF5IN6SMBRDUST", "length": 35650, "nlines": 66, "source_domain": "panimanithan.blogspot.com", "title": "பனிமனிதன் விவாதங்கள்: சுனீல் கிருஷ்ணன் விமர்சனம்", "raw_content": "\nகுழந்தைகள் தினத்தை முன்னிட்டு இந்த வாரம் ஆம்னிபஸ் தளம் குழந்தைகள் இலக்கியத்தைக் கொண்டாடுகிறது. சிறார் இலக்கியத்தை பற்றிய எனது அடிப்படை புரிதல்களைப் பகிர்ந்துக்கொண்டு முன்செல்வதே சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன். ஓரளவு கோர்வையாக வாசிக்கத் தெரிந்த நாள் முதல் தினமலர் இதழின் சிறுவர் இணைப்பாக வெள்ளிதோறும் வரும் சிறுவர் மலரை வாசித்தது நினைவில் நிற்கிறது. இதழின் கடைசி பக்கத்தில் வரும் பலமுக மன்னன் ஜோ, பேய்ப் பள்ளி, சோனிப் பையன், எக்ஸ்- ரே கண், சிண்டன் போன்ற படக்கதை பாத்திரங்கள���ன் உருவங்களைத் தெளிவாகவே நினைவுக்கூர முடிகிறது. பின்னர் கோகுலம், சந்தாமாமா, டின்கில் என்று சென்ற வாசிப்பு பதின்ம பருவத்தில் ஹாரி பாட்டருக்குத் தாவியது. ஏறத்தாழ அதே சமயத்தில் தமிழில் கல்கியும், தேவனும் எனக்கு அறிமுகமானார்கள்.\nநண்பர் ஒருவர் சொன்னார், \"குழந்தைகளுக்கான திரைப்படம், புத்தகம் என்று முன்னிறுத்தப்படுபவை பெரும்பாலும் குழந்தைகளைக் காட்டிலும் பெரியவர்களையே கவருகின்றன. காரணம் மனித மனம் அந்த அனுபவத்தின் வாயிலாக தன்னுடைய பால்யகால நினைவுகளைத் திரட்டி தற்காலிகமாகவேணும் காலயந்திரத்தில் பின்னோக்கிப் பயணிக்கிறது. முற்றுபெறாத ஏக்கங்களின், கனவுகளின் கதவுகளை அவை தட்டித் திறக்க முயல்கின்றன. கொண்டாடப்படும் அனைத்து சிறுவர் இலக்கியங்களும், படைப்புகளும் பெரியவர்களுக்கானதே. வளர்ந்த பெரியவர்களின் வாழ்வியல் வேட்கைகளில் சிக்கி ஒளிந்து நின்று குறுகுறுப்புடன் காத்திருக்கும் நமக்குள்ளிருக்கும் அந்தக் குழந்தையின் ஏக்கத்தை தீர்ப்பதே தேர்ந்த சிறார் இலக்கியம்,\" என்றார் அவர். \"பெரியவர்கள் மீண்டும் குழந்தை பருவத்து பொருந்தாத ஆடைக்குள் நுழைய முனைவது போல குழந்தைகள் ஒவ்வொரு நாளும் தங்களை பெரியவர்களாகவே பாவித்து, விரைவில் வளர்ந்து ‘பெரிய ஆளாக’ வேண்டும் என்றே முனைகிறார்கள்,\" என்றார். யோசித்துப் பார்த்தால் இதில் ஓரளவு உண்மை இருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.\nசிறுவர் இலக்கியத்திற்கான வரையறை என்ன என்பதே ஒரு முக்கியமான கேள்வி. தேர்ந்த சிறுவர் இலக்கியம் நமக்கு எவற்றை அளிக்கிறது எனது வாசிப்பின் எல்லையில் நின்றுகொண்டு சிறார் கதைகளில் தென்படும் சில வகைமாதிரிகளை சுட்டிக்காட்ட முனைகிறேன்.\nபெரும்பாலும் கதையின் மைய பாத்திரம் ஒரு சிறுவன் அல்லது சிறுமி அல்லது ஒரு அதிநாயகன்\nஉடன்வரும் உற்ற தோழர் குழாமில் ஒரு வளர்ப்புப் பிராணி\nகதை நாயகனுக்கு ஏதோ ஒரு அதீத திறன் வாய்த்திருக்கும்.\nவீர வழிபாடு என்பதே பெரும்பாலான சிறார் கதைகளின் மைய இழை என சொல்லலாம்.\nஅபார கற்பனை வீச்சு கொண்ட தர்க்க அதீத நிகழ்வுகளால் நிறைந்த ஃபேண்டஸி உலகம்.\nகதை ஏதோ ஒருவகையில் அற மேன்மையை வலியுறுத்தும்.\nஇத்தனை வகைமாதிரிகளிலும் சிறுவர் இலக்கியத்தில் வீரவழிபாடு எனும் கதைக் களத்தை தாண்டி வேறோர் தளத்தைப் பேசும் கதைக��ை விரல்விட்டு எண்ணிவிடலாம். நீதிக்கதைகள், வீரவழிபாட்டுக் கதைகள் ஆகிய இவ்விரண்டின் பின்புலத்தில் நோக்கினால், தமிழின் மிக முக்கியமான சிறார் இலக்கிய ஆக்கமாக பனி மனிதனை குறிப்பிட முடியும்.\nஈசாப் நீதிக்கதைகள், விக்கிரமாதித்தியனும் வேதாளமும், பஞ்ச தந்திரகதைகள் - இவற்றில் சிறார்களுக்கான அற்புதமான கதைக் களன் உள்ளது என்றே குறிப்பிட வேண்டும். ஆனால் இவ்வகை நீதிக்கதைகளில் உள்ள சிக்கல், இவை பெரிய அளவிலான கற்பனைகளுக்கு இடம் கொடுப்பதில்லை. முல்லா நசுருதீன் கதைகளும், தெனாலி ராமன் கதைகளும், பீர்பால் கதைகளும் சாதுர்யமான நகைச்சுவையை களமாகக் கொண்ட கதைகள். அதிலுள்ள ஒருவித மிஸ்டிக் தன்மை காரணமாக முல்லா கதைகள் மீது எனக்கு சற்று கூடுதலான ஈர்ப்பு உண்டு.\nகுழந்தைகளின் வாழ்வில் கதை எப்போது உள்நுழைகிறது தாத்தாக்களும் பாட்டிகளும் வாய்மொழியாக சில கதைகளை உருவாக்கி நமக்களிக்கின்றனர். முடிவற்ற சாத்தியக்கூறுகள் உள்ளடங்கிய கதைகள். நேரத்திற்கு ஏற்ப, கதை கேட்பவருக்கு ஏற்ப உருமாறும் கதைகள். அதன்பின்னர் படக்கதைகள் காமிக்சுகள். பெரும்பாலான காமிக்ஸ் கதைகள் மேற்குலக தாக்கத்தில் உருவாகி இங்கு சந்தைப்படுத்தப்படுகிறது என்றே தோன்றுகிறது. இதற்கு ஒரு விதிவிலக்கு அமர் சித்திர கதா.\nபொதுவாக, வாய்வழி கதையாடல்- படக்கதை – நீதிக்கதை- நாவல் என்பதே இளமையிலிருந்து புனைவுலகை வந்தடையும் வாசகனின் பயணமாக இருக்கிறது. நீதிக்கதையிலிருந்து நாவலுக்கான தாவல் என்பது கொஞ்சம் அதிகமான தூரம்தான். அந்த இடைவெளியைக் குறைக்கும் விதமான இடைநிறுத்த படைப்புகள்தான் சிறார் இலக்கியம். நாவலின் அளவுக்கே வாழ்வின் விரிவையும் தரிசனத்தையும் சொல்லும் அவை அதே வேளையில் சிறார்களின் உலகத்திற்கு நெருக்கமாகவும் இருத்தல் வேண்டும், அத்தகைய படைப்புகளையே சரியான இடைநிறுத்தம் என்று கூறலாம். அவையே வாசிப்பின் திசையை முடிவு செய்யக்கூடியவை.\nசுயம் உருவாகும் தருணத்தில் வாசிக்கக் கிடைப்பவை நம்முடைய ரசனையை நிர்ணயிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. இதை என் அனுபவம் சார்ந்தே புரிந்துகொள்கிறேன். பதின்ம வயதில் நான் வாசித்த ஜோனாதன் லிவிங்ஸ்டன் எனும் கடற்புள்ளு கதை, மற்றும் தாகூரின் காபுலிவாலா கதை, இவ்விரண்டும் என் வாசிப்பின் திசையை தீர்மானித்தன என்ற��� இன்று கருதுகிறேன்.\nதினமணி நாளிதழின் சிறுவர் சிறப்பு இணைப்பிதழாக வெளிவரும் சிறுவர்மணியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் தொடராக வந்த கதைதான் ஜெயமோகன் எழுதிய பனிமனிதன். முன்னுரையில் இது சிறுவர்களுக்கான கதை எனினும் சிறுவர்களுக்கானது மட்டுமல்ல, வாழ்க்கை பற்றிய சில அடிப்படை கேள்விகளை எழுப்புகிறது என்பதால் பெரியவர்களும் வாசிக்கக் கூடிய கதை என்று எழுதுகிறார் ஜெ. உண்மைதான், ஒருவனது சுயமறியும் பயணம் இங்கிருந்து தொடங்கக் கூடும். அதற்கு அவன் அறிவியலையோ அல்லது ஆன்மீகத்தையோ தனக்கு துணையாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளக்கூடும்.\nகதையில் மூன்று பாத்திரங்கள் காத்திரமான மூவகை போக்குகளின் குறியீடுகளாக எனக்கு புலப்பட்டனர். ராணுவ அதிகாரி பாண்டியன், டாக்டர் மற்றும் கிம். இதில் கிம்மும் டாக்டரும் தங்களது பாதையை தெளிவாக ஆன்மீகத்திலும் அறிவியலிலும் கண்டுகொண்டவர்கள். இவ்விரண்டு போக்குகளின் மீதும் ஐயம் கொண்டு அலைகழியும் பாண்டியன் மூன்றாவது வகை.\nபனிமலையில் பதியும் பிரம்மாண்டமான கால் தடம் பற்றி ஆராய அனுப்பப்படுகிறான் ராணுவ அதிகாரி பாண்டியன். அவனுடைய ஆய்வுக்கு உதவ முன்வருகிறார் ஆய்வாளர் டாக்டர் திவாகர். பனிமனிதன் தூக்கிச் சென்று காப்பாற்றி மீண்டும் விட்டுச் சென்ற சிறுவன் கிம்மை அழைத்துக் கொண்டு அவர்கள் பனிமனிதனை தேடி புறப்படுகிறார்கள். இக்கட்டான பயணங்களைக் கடந்து யதிகள் வாழும் அற்புத உலகை அடைகிறார்கள். மனிதனின் மகத்தான மூதாதையர்களைக் கண்டு கொள்கிறார்கள். மகிழ்ச்சியும் அமைதியும் மட்டுமே நிலவும் தர்மஸ்தலம் அது. அங்கிருந்து வெளியேறி. ஞானமடைந்த கிம் திபெத்திய மடாலயத்தின் மகாலாமாவகிறான்.\nகிம் மகா லாமாவாகத் தேர்வடைந்த பிறகு டாக்டரால் அவனை வணங்க முடிகிறது, பாண்டியன் தயங்குகிறான். வைரக் கற்கள் அவனை முழுவதுமாக ஈர்க்கின்றன. டாக்டரும் கிம்மும் அவனை மீட்டு மேல் செல்கிறார்கள். குவியாடி போல் செயல்படும் பனிமூடிய மலைச் சரிவுகளில் தனது பிரம்மாண்ட பேருருவைக் கண்டு திகைத்து நின்று விடுகிறான் பாண்டியன். மனிதர்களுக்கு தங்கள் பிம்பங்கள் மீதான காதல் அபாயகரமான எல்லைகளில் கூட விட்டுப்போவதில்லை போலும். தனது பிம்பத்தைப் போல் ருசியளிப்பது அவனுக்கு வேறெதுவும் இல்லை, பிம்பங்கள் ஒருநாளும் அவனுக்கு சலிப்பு ஏற்படுத்துவதில்லை.\nசிறார் இலக்கியத்தின் மிக முக்கியமான அம்சம், அதன் கற்பனையும் கனவு அம்சமும் தான். குழந்தைகளின் பார்வையில் வாழ்வின் ஒவ்வொரு அசைவும் மகத்தான ஆச்சரியமாக, ஒரு அறிதலாக பரிணமிக்கும். இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு செயல்விதியும்ம் அதுவரை அது அறிந்தவற்றிலிருந்து வேறொன்றை அறிமுகப்படுத்தி ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் பண்டோரா பெட்டி. பொதுவாகவே ஜெயமோகனின் படைப்புகளில் மெய் நிகர் புலனனுபவங்கள் முக்கிய பங்களிப்பாற்றும். குறிப்பாக காட்சிப்படுத்துதல் அவருடைய மிகப்பெரிய பலம். இந்த கதையிலும் அவர் அதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.\nயதிகள் வாழும் காட்டுப்பகுதியும், அதில் வாழும் உயிரினங்களின் விவரணையும் அபார கற்பனை எழுச்சியில் உருவானவை என்பதை உணர முடிகிறது. கற்பனை என்பதைக் காட்டிலும் தன்னுடைய கனவுக்கு மொழி வடிவம் அளித்துள்ளார் என்றே தோன்றுகிறது. பெருச்சாளி அளவுக்கு இருந்துகொண்டு பிளிறும் யானைகள், கால்கள் கொண்டு மரம் மீது ஏறும் மீன்கள், நீருக்குள் மூழ்கி மேலெழும்பும் சீன ட்ராகன்கள், குரங்குக் கால்கள் கொண்ட பசுக்கள், எருமைகள் என ஒவ்வொரு சித்தரிப்பும் அபாரமான காட்சி அனுபவத்தை அளிக்கிறது. யாழி, ட்ராகன் என தொன்மங்களில் இருந்து சில உருவங்களை வடித்தாலும், பெரும்பாலும் கற்பனையில் உதித்தவைதான் அவைகள். பனி மலை மீது உறைந்திருக்கும் பாற்கடல், உறைகடலுக்கு அடியில் ஒரு அசைவில் உறைந்திருக்கும் அறிய கடலினங்கள், குழி ஆடியைப் போல் செயல்படும் பனி மலைச்சரிவுகள் என கதை முழுவதுமே காட்சிகளால் நிறைந்திருக்கிறது.\nபிரபஞ்சத்தின் ஒவ்வொரு உயிரும் மற்றவைகளுடன் உறவு கொண்டுள்ளது எனும் நம்பிக்கையை அற்புதமாக அவதார் திரைப்படத்தில் சித்தரித்திருப்பார் காமரூன். இக்ரானை கட்டுப்படுத்தி, அதைப் பழக்கிய பிறகு அது வார்த்தைகளில் அடைபடாத மொழியில் அவனுடைய எண்ணத்தைப் புரிந்துக்கொண்டு இலக்கைச் சென்றடையும். பனிமனிதனில் வரும் வவ்வால் பயணம் ஏறத்தாழ இதே அனுபவத்தை நமக்களிக்கிறது.\nஒன்றையொன்று அழித்து வாழாத, சார்ந்து வாழும் உயிரினங்கள் நிரம்பியதுதான் தர்மஸ்தலம். பேராசைகளும் நுகர்வு வெறியும் இறுக்கிப் பிசையும் சமூகத்தில் யதிகள் ஒரு கனவு. மீட்சிக்கான விதை. மனிதனுக்குள் ‘இன்னும் இன்னும்’ என்று எரியும் த்ருஷ்னை எனும் தீ அவனுடைய இனத்தையே கூண்டோடு அழித்துவிடும். ஊழிக்குப் பின்னர் மீண்டும் வேளாண்மை தொடங்க ஏதுவாக உயர்ந்த கோபுர கலசத்தின் உச்சியில் தானிய விதைகளைச் சேகரித்து வைப்பதுப் போல் தர்மஸ்தலத்தின் பனிமனிதன் வெளியுலக பார்வை படாமல் வாழ்ந்து வருகிறான் என்பதே லாமாக்களின் நம்பிக்கை.\nகூட்டு நனவிலி பற்றிய பகுதிகளும், ஆழ்மனம் மேல்மனம் அடிமனம் ஆகியவற்றைப் பற்றிய விவாதங்களும் இந்தக் கதையின் மிக முக்கிய பகுதிகளாகும். உயிர்களின் ஆழ்மனம் பூமிக்கடியில் ஓடும் நெருப்பாறு போல் ஒட்டுமொத்தமாக இணைந்து ஒற்றை சரடில் ஓடிக் கொண்டிருக்கிறது. மேல்மனம் எரிமலையின் முகவாயாக ஆங்காங்கு தோன்றுகிறது. தனி மனங்கள் மறைந்து பூச்சிகளின் ஒற்றை பெருமனத்தில் இணைகிறது என்று விரிகின்றன இந்த விவாதங்கள். இங்கு, மேல்மனம் அற்ற ஆழ்மனம் மட்டுமே கொண்ட யதிகளே வரம் பெற்றவர்கள்.\nபரிணாமவியல், உளவியல் சார்ந்த பல ஆழமான கேள்விகளை இப்படைப்பு எழுப்புகிறது. டார்வினை இளைஞர்களுக்கு கச்சிதமாக அறிமுகம் செய்கிறார் ஜெ. டீன் பறவைகள் ஏன் ஓநாயை மனிதர்களுக்கு காட்டிக் கொடுக்க வேண்டும் எனும் கேள்விக்கான விடை உயிரினங்களின் சார்புத்தன்மைக்கான ஆகச்சிறந்த விளக்கம்.\nமனிதனின் பரிணாமத்தில் கரங்கள், குறிப்பாக கட்டைவிரல் ஏற்படுத்திய பங்களிப்பு ஆழமான சிந்தனைக்குரியது. யோசித்துப் பார்த்தால் நமது அத்தனை மகத்தான அறிவியல் பாய்ச்சல்களும் நமது கரங்களின் அமைப்பினால் மட்டுமே சாத்தியமானவை. சக்கரம், சிக்கி முக்கி கல் உரசி தீ உண்டாக்கியது முதல் விண்ணை முட்டும் கட்டிடங்கள் எழுப்பியதுவரை அனைத்துமே நம் கரங்களின் வல்லமையில் உருவானவைதான். பிற உயிரினங்களின் மீதான மேலாதிக்கம் தொடங்கியதும் அதிலிருந்துதான். கற்காலத்திற்குன் முற்கால மனிதன் மிருகங்களை நேரடியாக வேட்டையாடினான், அதன் பின்னர் கற்கால மனிதன் கவட்டை, கூரிய கல் ஆயுதங்களைக் கொண்டு வேட்டையாடினான்.\n அம்புகளும், ஈட்டிகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும், அணுகுண்டுகளும் மறைந்திருந்து தூரத்தில் இருந்து தாக்கும் வல்லமையை இவை அவனுக்கு அளித்தன. இன்று அவன் வீட்டில் அமர்ந்தப்படி கணினியின் தொடுதிரையில் எதையும் அழித்துவிட முடியும். தன்னை அழிப்பவன் யார் என���ம் அறிதல்கூட இன்றி உயிர்கள் கொத்துகொத்தாக மரித்துக் கொண்டிருக்கின்றன. ஒருவேளை நம் கரங்கள் பனிமனிதனது போல் இருந்திருந்தால், இப்படி கொத்துகொத்தாக பிற உயிர்களை அழித்திருக்க மாட்டோம் என்று தோன்றியது. கரங்கள் மனிதனின் ஆக்க சக்தியின் குறியீடு, அதுவே அவனது அழிவுக்கும் வழிவகுத்துவிடும் போலிருக்கிறது.\nகேளிக்கை – கற்பனாவாத எழுத்துக்களுடன் நின்றிடாமல் அங்கிருந்து மேலெழும்பி ஒரு ஆன்மீக தளத்தை தொடுவதே பனி மனிதனின் மிக முக்கிய அம்சம். சூரிய ஒளிபட்டு வெண்பட்டாக மிளிரும் பனிமலை புத்தரின் மனம், தூய்மையின் தூல வடிவம். மனிதன் இயற்கையின் பிரமாண்டத்திற்கு முன் நிற்கும்போது அவனுக்கு உதிக்கும் முதல் சிந்தனை அவன் யார் என்பதைக் காட்டிவிடும். பிரம்மாண்டத்தை எண்ணி புளகாங்கிதம் அடைந்து தன் சுயத்தின் சிறுமைகளை எண்ணிக் குறுகும் மனிதன் ஒருவகை, அந்த பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியை தனதாக்கி அங்கு புகை கக்கும் தொழில் கூடங்களை அமைத்து வேலியிட்டு உரிமை கொண்டாட நினைக்கும் மனிதன் மற்றொரு வகை. இவை இரண்டுமாக அல்லாமல், தர்மஸ்தலத்தின் விதவிதமான உயிரினங்கள் அனைத்தும் புத்தர் வரைந்த ஓவியங்கள் என அறிகிறான் கிம். செவ்வொளி பரவும் அந்திச் சூரியன் புத்தரின் சிரிப்பு. அஸ்தமித்த சூரியன் ஒடுங்கி அணைவது புத்தரின் உறக்கம். யதிகளின் கூட்டிசையில் தன்னையிழக்கும் கிம், தன்னையே அனைத்துமாகக் காண்கிறான். அகங்காரமும், தன்னிருப்பும் கரைந்து ஒரு ஆன்மீக அனுபவம் அவனுக்கு சாத்தியமாகிறது. இறுதியில் பத்மபாணி எனும் மகாலாமவாகிறான்.\nபேக்கர் பாணியிலான வீடுகள், கூட்டுறவுச் சமூகம் என காந்திய மாதிரியில் டாக்டர் திவாகர் வாழும் மலைகிராமத்தை உருவகித்துள்ளார் ஜெ. புத்தகம் முழுவதும் அறிவியலின் நடைமுறை பயன்பாடு பற்றி பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பானை வடிவிலான வீடுகள், கால்தடங்களைக் கொண்டு ஆராய்தல், போன்றவை மிகச்சிறந்த உதாரணங்கள். மாயாஜால கதை என்ற அளவில் நின்றுவிடாமல், அறிவியல் விட்டுச் செல்லும் இடைவெளிகள் கற்பனையைக் கொண்டு நிரப்ப்பப்பட்டிருக்கின்றன. வாசித்து முடிக்கையில் யதிகளின் உலகம் உண்மையாக இருக்க வேண்டும் என்று மனம் விரும்புகிறது.\nநேரடி பிரச்சாரம் போல் அலுப்பூட்டுவது ஏதுமில்லை. பெரும்பாலும் அவை கவனிக்கப்ப���ுவதில்லை. ஆனால் நேர்மையாக எழுதப்பட்ட புனைவு பிரச்சார நூல்களைக் காட்டிலும் வலிமை வாய்ந்தது. அது அவனுக்கு வாழ்க்கையின் சித்திரத்தை அதன் தீவிரத்துடன் காட்டிச் செல்கிறது. வன்முறையும் சுரண்டலும் சர்வ சாதாரணமாக மனிதர்களின் இயங்குவிதியாக முன்வைக்கப்படும் காலகட்டத்தில் பனிமனிதன் நமக்கு மாற்றுப்பாதையை காட்டுகிறான். இயற்கையுடன் போரிடுவதை நிறுத்தி இயைந்து வாழத்தொடங்குவதே மீட்சிக்கான வழி. ஏனெனில், மனிதன் பிரபஞ்சத்தில் வாழும் எத்தனையோ உயிரினங்களில் ஒருவன். அவன் பொருட்டு இப்பிரபஞ்சம் உருவாகவில்லை. அவன் பொருட்டு இது இயங்கவும் இல்லை. இனியும் தான் தேர்ந்தெடுத்த தவறான வாழ்க்கை முறையைத் தொடர்ந்தால், அவனையும் கடந்து செல்லும் இப்பிரபஞ்சம்.\nநம் வீட்டு பிள்ளைகள் தவறவிடக்கூடாத புத்தகம்..\nதமிழில் சிறுவர் இலக்கியம் -ஹரன் பிரசன்னா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.coinfalls.com/ta/cash-slots-casino-games-freeplay-bonus/", "date_download": "2018-06-20T02:20:34Z", "digest": "sha1:M7GRHP7XNDZU5WWWYRVYA75RKF4OIL3N", "length": 12487, "nlines": 101, "source_domain": "www.coinfalls.com", "title": "Cash Slots Casino Games | Freeplay £5 Signup Bonus |", "raw_content": "PLAY £ 5 இலவச போனஸ்\nவரை இங்கிலாந்து சில்லி 35:1 பே-அவுட் | வேகமான பண வெளியேறுதல்களை | $£ € 500 வரவேற்கிறோம் தொகுப்பு\nபுதிய வீரர்கள் மட்டுமே. 30எக்ஸ் Wagering தேவைகள், அதிகபட்சம் மாற்றம் x4 ஆனது பொருந்தும். £ 10 குறைந்தது. வைப்பு. துளை விளையாட்டுகள் மட்டுமே. டி&ஆம்ப்;சி விண்ணப்பிக்கவும்.\nஆன்லைன், , கையடக்க தொலைபேசி கேசினோ - தொடர்புடைய இடுகைகள்:\nசிறந்த தொலைபேசி துளை இல்லை வைப்பு போனஸ் | £ 5 இணைந்ததற்கு கடன்…\nகேசினோ ஸ்லாட்டுகள் இலவச £ 5 பண இல்லை வைப்பு | Coinfalls…\nஇங்கிலாந்து ஸ்லாட்டுகள் கைபேசி விளையாட்டு – Online Bonuses To Play…\nவிதிமுறைகள் மற்றும் அட்வென்ட் நாள்காட்டி நிபந்தனைகள்\nCoinfalls நேரடி கேசினோ இங்கிலாந்து ஆன்லைன்\nபுதிய வீரர்கள் மட்டுமே. 30எக்ஸ் Wagering தேவைகள், அதிகபட்சம் மாற்றம் x4 ஆனது பொருந்தும். £ 10 குறைந்தது. வைப்பு. துளை விளையாட்டுகள் மட்டுமே. டி&ஆம்ப்;சி விண்ணப்பிக்கவும்.\nCoinfalls – ஒரு சிறந்த நேரடி கேசினோ போனஸ் தள – மகிழுங்கள் – எங்கள் முக்கிய நேரடி சூதாட்ட பக்கம் பார்க்க, £ 500 போனஸாக, இங்கே கிளிக்.\nநிபந்தனைகளை போனஸ் பொருந்தும் – இன்னும் மேலே உள்ள இணைப்பை பார்க்க.\nவயதுக்குறைவு சூதாட்டம் ஒரு குற்றமா��ும்\nபதிப்புரிமை உள்ளடக்கம் © 2018 COINFALLS.COM\nபோனஸ் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nசிறந்த – தொலைபேசி கேசினோ\nதொலைபேசி பில் மூலம் அதனால சம்பளம் – பெரும் வெற்றி\nதொலைபேசி பில் மூலம் துளை வைப்பு – £ 5 இலவச\nசிறந்த தொலைபேசி துளை இல்லை வைப்பு போனஸ் | £ 5 இணைந்ததற்கு கடன் | இலவச மொபைல் பயன்பாடு\nஇடங்கள் படம் ஸ்டைல் ​​தொலைபேசி பில் $ € £ 5 இலவச டெபாசிட் எதுவும் தேவையில்லை மூலம் செலுத்து\nதுளை டெபாசிட் தேவை இல்லை – jackpots\nதொலைபேசி மூலம் மொபைல் சூதாட்டக் சம்பளம் – இலவச £ 5\nமொபைல் சூதாட்டக் இங்கிலாந்து போனஸ்\nதொலைபேசி பில் மூலம் சில்லி சம்பளம் – ஒரு மாணிக்கம்\nமொபைல் சூதாட்டக் டெபாசிட் தேவை இல்லை\nசிறந்த சூதாட்டக் இணைப்புத் திட்டம் – Coinfalls சேர, இலாப இப்போது: வானமே எல்லை\nசிறந்த சூதாட்டக் இணைப்புத் சூதாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/23121828/Eliminating-povertyAnnapuranesvari.vpf", "date_download": "2018-06-20T01:50:25Z", "digest": "sha1:6TK7OVWTLQ77OSLO3NNO673ZAWHJBEDP", "length": 18223, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Eliminating poverty Annapuranesvari || வறுமை நீக்கும் அன்னபூரணேஸ்வரி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nபசிப்பிணியைத் தீர்க்க நினைத்த பார்வதிதேவி, காசியில் பெரிய மாளிகை ஒன்றை உருவாக்கி, அன்னபூரணி என்ற பெயரில் அங்கு வருபவர்களுக்கு உணவு வழங்கத் தொடங்கினார்.\nபக்தர்களின் வறுமையை நீக்கி வளமடையச் செய்யும் சிறப்பு மிக்கக் கோவிலாகக் கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டத்தில் செருகுன்னு எனுமிடத்தில் அமைந்திருக்கும் அன்னபூரணேஸ்வரி கோவில் திகழ்கிறது.\nகாசியில் ஏற்பட்ட மிகப்பெரும் பஞ்சத்தால் மக்கள் உணவு கிடைக்காமல் பசியால் அவதியுற்றனர். அவர்களது பசிப்பிணியைத் தீர்க்க நினைத்த பார்வதிதேவி, காசியில் பெரிய மாளிகை ஒன்றை உருவாக்கி, அன்னபூரணி என்ற பெயரில் அங்கு வருபவர்களுக்கு உணவு வழங்கத் தொடங்கினார். காசி அரசாளுகைக்குட்பட்ட பகுதி மக்கள் அனைவரும் அங்கு வந்து சாப்பிட்டுப் பசியாறிச் சென்றனர்.\nஇதனையறிந்த காசி அரசன், உண்மை நிலையை அறிய அங்கு மாறுவேடத்தில் சென்று சாப்பிட்டான். அங்கிருந்த அன்னபூரணி அனைவருக்கும் அட்சயப் பாத்திரத்திலிருந்து உணவை எடுத்து வழங்கிக் கொண்டிருந்ததையும், அந்தப் பாத்திரத்திலிருந்து உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வந்து கொண்டிருப்பதையும் பார்த்து வியப்படைந்தான்.\nஅவனுக்கு அங்கு உணவளித்துக் கொண்டிருப்பது சாதாரண பெண்ணல்ல என்பதும், அவள் இறைவியான பார்வதி தேவி என்பதும் தெரிந்தது. உடனே அவன், அன்னபூரணியை வணங்கித் தன் நாட்டில் ஏற்பட்டிருக்கும் பஞ்சம் தீரும் வரை அங்கேயே தங்கியிருந்து மக்களைக் காக்க வேண்டினான்.\nஅதனைக் கேட்ட அன்னபூரணி, தன்னால் காசியில் தங்கியிருக்க முடியாது என்றும், தான் சில நாட்களில் தென்திசை நோக்கிச் செல்லப் போவதாகவும் சொன்னார். அதனைக் கேட்ட அரசன் வருத்தமடைந்தான். அவன் வருத்தத்தை அறிந்த அன்னபூரணி, தான் இங்கு சில காலம் தங்கியிருந்ததால் இந்நாட்டில் இருந்த பஞ்சம் அனைத்தும் நீங்கிச் செல்வச் செழிப்பு ஏற்படும் என்பதால் கவலையடைய வேண்டாம் என்று அவனிடம் சொன்னாள்.\nஅதனைக் கேட்டு மகிழ்ந்த அரசன், “அன்னையே, தாங்கள் தென்னாடு சென்றாலும், நாங்கள் வழிபட இங்கு அன்னபூரணியாகக் கோவில் கொண்டருள வேண்டும்” என்று வேண்டினான். அன்னபூரணியும் அவன் விருப்பப்படி அங்கு கோவில் கொண்டாள். அதன் பிறகு, அன்னபூரணி தென்திசை நோக்கிச் சென்றாள்.\nகாசியிலிருந்து தென்னாட்டிற்குத் தங்கப்படகில் வந்த அன்னபூரணியுடன் சாமூண்டீஸ்வரி (களரிவதிக்கல் தேவி), திருவற்காடு பகவதி (மடை கவைல் தேவி) எனும் இரண்டு தேவியர்களும் வந்தனர். கடல் பயணத்தில் ஆழி தீரம் (தற்போது ஆயிரம் தெங்கு என அழைக்கப்படுகிறது) எனுமிடத்திற்கு வந்த போது, அங்கிருந்த கிருஷ்ணர் கோவில் ஒன்று அவரது கண்ணில் பட்டது.\nஅந்தக் கிருஷ்ணர் கோவிலின் அருகிலேயேத் தானுமிருக்க விரும்பிய அன்னபூரணி, படகோட்டியைத் திரும்பச் செல்லும்படி சொல்லிவிட்டு அங்கு தனக்குத் தனியாக ஒரு கோவில் அமைத்துக் கொண்டாள் என்று இக்கோவிலின் தலவரலாறு சொல்லப்படுகிறது.\nதென்னாட்டுக்குக் கடல் வழியாக வந்த அன்னபூரணி, கோலதிரி மரபு அரசர்கள் ஆட்சி செய்து வந்த நாட்டின் செல்வவளங்களைக் கேள்விப்பட்டு அங்கு வந்த போது, அங்கிருந்த இயற்கை அழகில் மயங்கி, அங்கிருந்த கிருஷ்ணர் கோவிலை அடுத்துக் கோவில் கொண்டார் என்று செவிவழிக் கதை ஒன்றும் சொல்லப் படுகிறது.\nஇக்கோவில் 1500 ஆண்டுகளாகக் கிருஷ்ணர் கோவிலாக இருந்தது என்றும், அப்போது ஆட்சியிலிருந்த மன்னரான அவிட்டம் திருநாள் ராசராசா என்பவர் அக்கோவிலின் அருகில் அன்னபூரணேஸ்வரிக்குச் சிலை நிறுவித் தனிக் கோவில் அமைத்தார் என்றும் சொல்கின்றனர்.\nஇங்குள்ள கோவில் வளாகத்தில் தென்புறம் கிருஷ்ணர் கோவிலும், வடபுறம் அன்னபூரணேஸ்வரி கோவிலும் அமைந்துள்ளன. இரண்டு கோவில்களின் கருவறைகளும் ஒரே பாறையில் எடுக்கப்பட்ட கற்களைக் கொண்டு ஒரே அளவில் கட்டப்பட்டிருக்கின்றன. இவ்விரு கோவில்களிலும் அன்னபூரணேஸ்வரி கோவிலே மிகவும் சிறப்பு பெற்றதாக இருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் அன்னபூரணேஸ்வரி அன்னப் பாத்திரம் மற்றும் அன்னக் கரண்டியுடன் காட்சியளிக்கிறார்.\nஅதிகாலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தினசரி வழிபாட்டுக்காக ஆலயம் திறந்திருக்கும். இக்கோவிலில் தினமும் நான்கு வேளை வழிபாடுகள் நடைபெறுகின்றன. இரவு நேரத்தில் நடைபெறும் அத்தாழ வழிபாடு முடிந்தவுடன் இரண்டு கிண்ணங்களில் நெய்யமிர்து எனப்படும் நைவேத்தியம் இறைவி முன்பாகப் படைக்கப்படுகிறது.\nஇக்கோவிலில் ஆண்டுதோறும் மலையாள ஆண்டு தொடக்க நாளிலிருந்து ஏழு நாட்கள் சிறப்பு விழா நடத்தப்பெறுகிறது. இவ்விழாவில் ஆறு நாட்கள் யானையின் மேல் எடுத்துச் செல்லப்படும் அன்னபூரணேஸ்வரி, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு திசை நோக்கிக் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் கோவிலுக்குத் திரும்பக் கொண்டு வரப்படுகிறார். இப்படிச் செய்வதால் அனைத்துத் திசையிலுமிருக்கும் மக்களும் வறுமையின்றி வளமடைவர் என்கின்றனர்.\n1994-ம் ஆண்டு முதல், மலையாள நாட்காட்டியில் கும்பம் (மாசி மாதம்) பூசம் நட்சத்திர நாளில் இக்கோவில் நிறுவப்பட்ட நாள் சிறப்பு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இவை தவிர, சிவராத்திரி, நவமி, ஏகாதசி போன்ற நாட்களிலும் இக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.\nகேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டம், தாலிப்பிரம்பா எனுமிடத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள செருகுன்னு எனுமிடத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சிறுகுன்றின் மேல் இக்கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்குச் செல்லக் கண்ணூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ஆயுளை அதிகரிக்கும் ஆலயங்கள்\n3. மணப்பாறை அருகே சின்னமாரியம்மன் கோவில் திருவிழா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00165.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t127052-topic", "date_download": "2018-06-20T01:42:22Z", "digest": "sha1:DWIT5JR6425HXAOFYZRJLDEYMFB22OJ5", "length": 16423, "nlines": 199, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சீனாவில் தொலைக்காட்சியில் நேரலையாக செய்தி வாசிக்கும் ரோபா", "raw_content": "\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nசீனாவில் தொலைக்காட்சியில் நேரலையாக செய்தி வாசிக்கும் ரோபா\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசீனாவில் தொலைக்காட்சியில் நேரலையாக செய்தி வாசிக்கும் ரோபா\nமுதல் முறையாக சீன தொலைக்காட்சியில் ஒரு ரோபோ நேரலையாக வானிலை அறிக்கை வாசிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.\nஇது அந்நாட்டில் தொலைகாட்சி அறிவிப்பாளர்களிடையே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஷாங்காய் டிராகன் டி.வி.யில் வானிலை அறிக்கை வாசிக்கிறது. அந்த ரோபோவுக்கு ‘ஸியோக்’ என பெயரிடப்பட்டுள்ளது. இனிமையான பெண் குரலில் அச்செய்தி வ��ளியாகிறது.\nமுதன் முறையாக பேசிய ‘ரோபோ’ ‘‘வானிலை அறிக்கையை வாசிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என தனது இனிமையான குரலில் தொடங்கியது. இது அங்கு பணிபுரிபவர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. டி.வி. துறையிலும் ‘ரோபோ’க்களின் ஆதிக்கம் தொடங்கி விட்டதால் அங்கு பணிபுரியும் அறிவிப்பாளர்கள் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஏற்கனவே சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள உணவு விடுதிகளில் மருத்துவமனைகளில் ரோபோக்கள் பணியாற்றிவரும் இந்நிலையில் ‘ரோபோ’ தற்போது செய்தி வாசிப்பாளராகவும் தனது பணியை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nRe: சீனாவில் தொலைக்காட்சியில் நேரலையாக செய்தி வாசிக்கும் ரோபா\nஏற்கனவே சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள உணவு விடுதிகளில் மருத்துவமனைகளில் ரோபோக்கள் பணியாற்றிவரும் இந்நிலையில் ‘ரோபோ’ தற்போது செய்தி வாசிப்பாளராகவும் தனது பணியை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேற்கோள் செய்த பதிவு: 1182905\nபோகிற போக்கில் நீங்கள் மனிதரா இல்லை ரோபோவா என்று கேட்கும் நிலை வரும் போல்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiljokes4u.blogspot.com/2010/04/", "date_download": "2018-06-20T01:21:53Z", "digest": "sha1:FOEKCJ4JN4SM6GK3MBYFFSYHRFRD5T44", "length": 4446, "nlines": 180, "source_domain": "tamiljokes4u.blogspot.com", "title": "தமிழ் நகைச்சுவை: April 2010", "raw_content": "\nதமிழ், தெலுங்கு படங்களில் உள்ள க்ளைமேக்ஸ் சண்டை\nதமிழ், தெலுங்கு படங்களில் உள்ள க்ளைமேக்ஸ் சண்டை\nஒரு மரம் \"வீலுடன்\"[wheel] ...எங்கேயாவது பாத்து இருக்கீங்களா \nநீங்க வண்டிகள் பல பாத்து இருப்பீங்க வீலோட.....\n(டூ வீலர் , த்ரீ வீலர் , ஃபோர் வீலர்.......)\nஆனா இது மஹா அதிசயம்...\nஒரு மரம் வீலோட‌ பாத்தே இருக்க மாட்டீங்க.......\nப்ளீஸ் கொஞ்சம் கீழே பாருங்களேன் .\nஆச்சு இன்னும் கொஞ்சம் தான் .......\nதமிழ், தெலுங்கு படங்களில் உள்ள க்ளைமேக்ஸ் சண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/2018/03/11/1756/", "date_download": "2018-06-20T02:03:20Z", "digest": "sha1:N6WFXCW4NAMB5STT3KINMFUDTVUW3YBI", "length": 9128, "nlines": 165, "source_domain": "vanavilfm.com", "title": "ஆயுள் முழுவதிலும் ஜனாதிபதியாக வாழப் போகும் ஷீ ���ின்பின் - VanavilFM", "raw_content": "\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nஆயுள் முழுவதிலும் ஜனாதிபதியாக வாழப் போகும் ஷீ ஜின்பின்\nஆயுள் முழுவதிலும் ஜனாதிபதியாக வாழப் போகும் ஷீ ஜின்பின்\nசீனா ஜனாதிபதி தொடர்ந்தும் பதவியில் இப்பதற்கான அரசியலமைப்பு திருத்த ஒப்பந்தத்திற்கு அந்நாட்டின் அரசு உடன்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஅதன்படி தற்போது சீனாவின் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஷீ ஜின்பின் இற்கு தான் உயிர்வாழும் காலம் வரையில் ஜனாதிபதியாக இருக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nதமிழ் படத்தில் நடிக்கப் போவதில்லை – பார்வதி\nஅசம்பாவிதங்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு கண்டி பொலிஸார் கோரிக்கை\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nவரட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்புக்கள்\n161 ரூபாவாக உயர்ந்தது அமெரிக்க டொலர்\nமூடியிருக்கும் கண்களை திறக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் பேஸ்புக்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nஅடிக்கடி கேம் விளையாடுபவராக நீங்கள் உலக சுகாதார ஸ்தாபனம் சொல்வதனை…\nபிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டக் கொலை\nஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி 3 லட்சம் கையெழுத்துக்களை…\n24 கேரட் தங்க கோழிக் கறி சாப்பிட்டதுண்டா\nஆழ்ந்த வருத்தத்துடன் விராட் கோஹ்லி \nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை…\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nநாசா மீது பெண் ஒருவர் வழக்கத் தொடர்ந்துள��ளார்\nஅமெரிக்க ஜனாதிபதிக்கும் பாரியாருக்கும் இடையில் கொள்கை…\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nமார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள்\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_archivesholding&Itemid=196&lang=ta&limitstart=150", "date_download": "2018-06-20T01:39:46Z", "digest": "sha1:2NPHLSUNJUJGHMJ7NYBISV4RADQWXYZ6", "length": 4900, "nlines": 86, "source_domain": "www.archives.gov.lk", "title": "சுவடிகள் காப்பகத்தின் பொறுப்பில் உள்ள ஆவணங்கள்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு சுவடிகள் காப்பகத்தின் பொறுப்பில் உள்ள ஆவணங்கள்\nசுவடிகள் கூடம் உட்பட்ட வருடம் முக்கிய சொல்\nபதிவு குழு உருவாக்கும் முகவர் நிலையம் உட்பட்ட வருடம்\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2018 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2018/04/blog-post_28.html", "date_download": "2018-06-20T01:44:03Z", "digest": "sha1:4PUGBHOZL7TLA5SJU2S3R4NKUBARTZEF", "length": 10562, "nlines": 161, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ரிசபம்,கடகம்,துலாம் ராசியினர் வசியமானவங்களா | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nரிசபம்,துலாம்,கடகம் ராசியினர் பணத்தை தண்ணீராக செலவழித்தாலும் பணம் அருவி போல கொட்டுவதும் இவர்களுக்குதான்..ஒரு சிலருக்கு பண நெருக்கடி இப்போ இருந்தாலும் வசியம் அதிகம் கொண்டவர்கள் இவர்கள்தான்.இவர்களை தேடி பணம் வரும்.உறவுகள் ,நட்புகள் இவர்கள் அன்பை அதிகம் விரும்புவர் காரணம் குழந்தை போன்ற மனசு.தனக்கு எதுவும் வெச்சிக்கிறாரோ இல்லையோ குடும்பத்துக்கும் உறவுக்கும் அதிகம் செலவு செய்வர்.\nஎல்லோரும் சந்தோசமா இருக்கனும் நல்லா சாப்பிடனும்..ஒரு சின்ன நிகழ்வை கொண்டாட்டமாக மாற்றும் மேஜிக் இவங்க கிட்டதான் இருக்கு.லட்சுமியின் அருள் நிறைந்தவர்கள் அம்மா ,அத்தை,தங்கை,அக்கா பாசம் அதிகம் இவங்களுக்கு கிடைக்கும்..அவர்களிடம் நைசா பேசி காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்..இவங்க பேசினாலே போதும் அந்தளவு பேச்சில் சுவாரஸ்யம் இருக்கும்.நாளைக்கு என எதுவும் வெச்சிக்கிறாங்களா தெரியாது இன்று சந்தோசமா இருந்தோம் என்ற திருப்தி இவங்ககிட்ட எப்பவும் இருக்கும்\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஉங்கள் குழந்தைக்கு மருத்துவ கல்வி அமையுமா ஜோதிட வி...\nசனி தோசம் நீங்க வழிபட வேண்டிய கோயில்கள்\nஇரண்டு மனைவி அமையும் ஜாதகம் விளக்கம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ;\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nதமிழ் புத்தாண்டு ஏன் சித்திரையில் கொண்டாடுகிறோம்.....\nதிருப்பதி திருமலைக்கு ஏன் செல்லவேண்டும்\"\nதிருநள்ளார் சனீஸ்வரனை வழிபடும் முறை\nமுனிவர் விட்ட சாபம் ஜாதகத்தில் அறிவது எப்படி..\nதிருமண பொருத்தம் பார்க்கும் போது மறக்க கூடாத ஜோதிட...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2018-06-20T01:57:40Z", "digest": "sha1:5DKVCQZ4BUK72N6EAYFA3BT37IZLRACL", "length": 4719, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "ஒருநாள் தொடரில் சந்திமலுக்கு இடமில்லை ! | EPDPNEWS.COM", "raw_content": "\nஒருநாள் தொடரில் சந்திமலுக்கு இடமில்லை \nஇந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணியிலிருந்து சந்திமல் நீக்கப்பட்டுள்ளார்.\nஇரண்டு அணிகளுக்குமிடையில் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் முடிந்த பின்னரர் மூன்று ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது.\nமூன்று ஆட்டங்களும் முறையே எதிர் வரும் 10,13,17 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. இந்தத் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது.\nஅணியிலிருந்து சந்திமல் நீக்கப்பட்டார். திசர பெரேரா(தலைவர்), உபுல் தரங்க, குணதிலக, டிக்வெல்ல(இலக்கு காப்பாளர்), சமரவிக்கரம, திரிமன்னே, குணரத்ன, சதுரங்க டிசில்வா, பதிரன, தனஞ்சய, வண்டர்சே, சமீர, லக்மல், பிரதீப்.\nஒழுக்காற்று பிரச்சினையில் சிக்கிய கித்துருவன், றமித்\nஒலிம்பிக் போட்டிகளில் ரஷிய வீரர்களுக்கான தடையில் ��ளர்வு\nமேத்யூஸ் இருக்கும் வரை எனக்கு அணியில் இடமில்லை –தில்ஹார\nஆசிய கிண்ண தொடருக்கான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி அறிவிப்பு\nபிரபல கிரிக்கட் வீரருக்கு 8 ஆண்டுகள் தடை\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/18760", "date_download": "2018-06-20T01:35:02Z", "digest": "sha1:BJBH6GIQWTRCUEW5KYX5C34GXAY4PP5G", "length": 8680, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ஐபிஎல் கிரிக்கெட் போட்டியினால் அதிரடியாக டுவிட்டர் செய்த காரியம் | Virakesari.lk", "raw_content": "\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியினால் அதிரடியாக டுவிட்டர் செய்த காரியம்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியினால் அதிரடியாக டுவிட்டர் செய்த காரியம்\nஇம்முறை ஆரம்பமாகவுள்ள பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரினால் டுவிட்டர் நிறுவனம் சிறப்பு எமோஜிக்களை வெளியிட்டுள்ளது.\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமா ஐபிஎல் கோலாகல திருவிழாவின் முதல் போட்டியில் பெங்களூர் –சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nஇந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட்டுக்காக டுவிட்டர் நிறுவனம் சிறப்பு எமோஜிக்களை வெளியிட்டுள்ளது. நெட்டிசன்கள் டுவிட்டரில் ஹேஷ்டேக்குடன் கிரிக்கெட் வீரர்களின் முழுப் பெயரையும் பதிவு செய்யும் போது வீரர்களின் புகைப்படம் எமோஜிக்களாக தோன்றுகிறது. அதேபோல #IPL என்று பதிவிட்டாலும் ஐபிஎல் எமோஜி தானாகவே தோன்றும்.\nநெட்டிசன்களின் பயன்பாட்டில் முக்கிய இடம் பிடித்தவை எமோஜிக்கள். தற்போது ஐபிஎல் இலும் களைகட்டியுள்ளதால் கிரிக்கெட் ரசிகர்களுக்காக சிறப்பு எமோஜிக்களை டுவிட்டர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஐபிஎல் டுவிட்டர் எமோஜிக்கள் கிரிக்கெட்\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\nஅடுத்த 6 மாதங்களுக்குள் பசிபிக் பெருங்கடலில், 'எல் நினோ' உருவாக்கத்திற்கான மாற்றங்கள் தென்படுவதாக அமெரிக்காவை சேர்ந்த தேசிய கடல் மற்றும் சூழல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.\n2018-06-19 21:43:03 எல் நினோ அமெரிக்கா\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\nபெற்றோர்களின் ஸ்மார்ட் கைபேசி பாவனையால் குழந்தைகளின் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக அமெரிக்க நிபுணர்களின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2018-06-16 16:41:27 பெற்றோர் ஸ்மார்ட் கைபேசி\nமனித மூளையின் கெட்ட நினைவுகளை அழிக்க புதிய கருவி\nமனித மூளையில் பழைய கெட்ட நினைவுகளை அழிக்க புதிய கருவியை உருவாக்க ஸ்விட்சர்லாந்து ஆராய்ச்சியாளர்கள் தீவிரமாக முயன்று வருகின்றனர்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட புதிய “எகோ” பாம் வகைகள் அறிமுகம்\nதனியார் நிறுவனத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பல்வேறு வகையான புதிய பாம் உற்பத்திகள் சந்தையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.\nநாசாவிற்கு சவால் விடுக்கும் இந்திய விஞ்ஞானிகள் : பூ மியை போன்று புதிய கிரகம்\nபுதிய வகையான கிரகம் ஒன்றினை இந்தியாவின் அகமதாபாத்தை சேர்ந்த அபிஜித் சக்ரபோதி தலைமையிலான விஞ்ஞானிகள் குழு கண்டு பிடித்துள்ளது.\n2018-06-12 16:30:13 அகமதாபாத் இந்திய விஞ்ஞானிகள் புதிய கிரகம்\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/08/07/", "date_download": "2018-06-20T01:24:54Z", "digest": "sha1:MUBKKI5KJYZJHLJOBOQKM3PDL7OZ2HMO", "length": 32368, "nlines": 190, "source_domain": "senthilvayal.com", "title": "07 | ஓகஸ்ட் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் ��ற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎடப்பாடி பழனிசாமிக்கும் திவாகரனுக்கும் கடுகடு மோதல்\nதினகரன் வெளியிட்ட நிர்வாகிகள் பட்டியல் தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும் திவாகரனுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில், திவாகரனுக்கு ரத்த அழுத்தம் அதிகரித்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.\nPosted in: அரசியல் செய்திகள்\nமனமே மனமே இறகு போடு -காமராஜ்\nPosted in: மின் புத்தகங்கள்\nகிளம்பும் புது வம்பு…டிஜிட்டல் ஸ்ட்ரெஸ்\nயாதனின் யாதனின் நீங்கியான் நோதல்\nஅதனின் அதனின் இலன்’ – ‘எந்தப் பொருளினால் எல்லாம் இன்பம் உண்டோ, அதே பொருளால் துன்பமும் உண்டு’ என்பதே இந்தத் திருக்குறளின் அடிநாதம்.\nடிஜிட்டல் மயமாகும் உலகின் வேகத்துக்கு ஈடுகொடுக்க, நாமும் டிஜிட்டல் மயமாகிவருகிறோம். தொலைக்காட்சி, கம்ப்யூட்டர், இன்டர்நெட், மொபைல் என நம் அன்றாட வாழ்க்கையை பல்வேறு விதங்களில் எளிதாக்க நன்மை செய்யும் இந்த டிஜிட்டல் மாற்றம், பக்கவிளைவாக நாம் கேட்காமலேயே சில சிக்கல்களையும் ஏற்படுத்தி வருகிறது. அவற்றில் ஒன்றுதான் டிஜிட்டல் ஸ்ட்ரெஸ். தொழில்நுட்பம் தரும் உடல்ரீதியான தொல்லைகள் பற்றி இதற்கு முன்பு நாம் பல கட்டுரைகளில் விவாதித்திருக்கிறோம். கிணறு வெட்ட பூதம்\nPosted in: படித்த செய்திகள்\nஉடல் உஷ்ணத்தை போக்கும் கரும்பு\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறை பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நலம் தரும் நாட்டு மருத்துவத்தில், கரும்புசாறின் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.கோடைகாலத்தில்\nஉங்கள் கையில் தான் எல்லாம்\nகுழந்தைகளின் கவனிப்பில், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோருக்கு, குழந்தையின் பாதுகாப்பு நலன் மிகவும் முக்கியமானது. ஒரு\nகுழந்தைக்கு, நல்ல பெற்றோராக இருப்பதும் கடினம் என்று கூறுகிறார்கள். ஆனால், எளிதாக இருக்க, சில வழிகளை கையாள வேண்டும்.\nPosted in: குழந்தை பராமரிப்பு\nதேர்தல் கமிஷன் தீர்ப்பு எப்போது பன்னீர், பழனிசாமி அணிகள் எதிர்பார்ப்பு\nஅ.தி.மு.க., பன்னீர் அணியினரும், முதல்வர் பழனிசாமி அணியினரும், தேர்தல் கமிஷ���ின் முடிவு எப்போது வரும் என, ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.\nஅ.தி.மு.க., சட்ட விதிகளின்படி, பொதுச் செயலரை, கட்சி தொண்டர்கள் சேர்ந்தே தேர்வு செய்ய வேண்டும். ஆனால், சசிகலா, பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nசர்ப்ப தோஷம் போக்கும் காளஹஸ்தீஸ்வரர்\nஆன்மிகத்தின் அடித்தளமே நம்பிக்கையில்தான் அமைந்திருக்கிறது. நம்பிக்கை இல்லாமல் நாம் எத்தனை கோயில்களுக்குச் சென்று வழிபட்டாலும், அதனால் ஒரு பலனும் கிடைக்காது என்பது தான் உண்மை.\nநம் நாட்டில் எண்ணற்ற ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட பிரச்னைக்கு, உரிய தீர்வு தரும் பரிகாரக் கோயிலாகத் திகழ்கிறது. ஆனால், போக்குவரத்து வசதிகள் அவ்வளவாக இல்லாத முற்காலத்தில், வசதி வாய்ப்புகள் எதுவும் இல்லாத மக்கள், அத்தகைய கோயில்களுக்கு நேரில் சென்று வழிபடுவதற்கு நிறைய சிரமங்கள் இருந்தன. இந்தக் குறையை நீக்கும் பொருட்டு, அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே கோயில்கள் ஏற்படுத்தி, பிரசித்தி பெற்ற தலங்களில் அருளும் இறைவனின் பெயரில் தெய்வங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட வகை செய்தனர் மன்னர் பெருமக்கள்.\nஅத்தகைய ஆலயங்களுள் ஒன்றுதான் இதோ இப்போது நாம், ‘ஆலயம் தேடுவோம்’ பகுதிக்காக தரிசித்துக் கொண்டிருக்கும் அருள்மிகு மங்களாம்பிகை சமேத காளஹத்தீஸ்வரர் திருக்கோயில்.\nதிருவாரூர் மாவட்டம் செம்பியவேளூர் எனும் தலத்தில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் காசிக்கும் காளஹஸ்திக்கும் நிகரான தலமாகப் போற்றப் படுகிறது. காளஹஸ்தியில் அருளும் காளத்திநாதரே இந்தத் தலத்தில் காளஹஸ்தீஸ்வரராக அருள்புரிகின்றார். அதேபோல், காசியின் கங்கைக் கரையில் `அரிச்சந்திரா காட்’ இருக்கிறதென்றால், செம்பியவேளூர் அரிச்சந்திரா நதிக்கரையில் அமைந்திருக்கிறது இந்தக் கோயில்.\nஒருகாலத்தில் பிரசித்திப் பெற்றுத் திகழ்ந்த ஐயனின் திருக்கோயில் தற்போது சிதிலம் அடைந்து கிடக்கும் நிலையைப் பார்த்தபோது, ‘வினைப் பயன் அகற்றி விதிநலம் சேர்க்கும் ஐயனின் திருக்கோயிலுக்கா இந்த நிலை’ என்று நெஞ்சம் பதறித் துடித்தது. அதேநேரம் தற்போது ஆலயத்துக்கான திருப்பணிகள் மேற்கொண்டிருப் பதைக் கண்டபோது நமக்குச் சற்றே ஆறுதல் ஏற்பட்டது. திருப்பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அன்பர் முருகானந்தத்தைச் சந்தித்தோம்.\n‘`இந்தக் கோயிலுக்குப் பிற்காலச் சோழர்களின் காலத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதுபற்றிய குறிப்புகள் தஞ்சை பெரியகோயில் மற்றும் திருத்துறைப்பூண்டி கோயிலில் இருப்பதாகவும் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு பிரசித்திப் பெற்றிருந்த இந்தக் கோயில் காலப்போக்கில் சிதிலமடைந்துவிட்டது. பிறகு 1945-ம் வருடம் நிலக்கிழார் அழகுசாமி முதலியார் குடும்பத்தினர் சின்ன அளவில் கோயில் கட்டி பூஜைகள் நடக்க ஏற்பாடு செய்தனர்.\nபல வருடங்களுக்குப் பிறகு சரியான பராமரிப்பு இல்லாமல் போனதுடன், ஓர் அரசமரம் வளர்ந்து கருவறை முழுவதும் சிதிலமடைந்துவிட்டது. போன வருடம் கும்பகோணம் `ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம்’ திருவடிக்குடில் சுவாமிகள் அடியார்களுடன் வந்து கோயிலைப் பார்வையிட்டு, உழவாரப் பணிகள் செய்ததுடன், அவர்களுடைய தொடர்ந்த முயற்சியால் கடந்த நவம்பர் மாதம் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் திருப்பணிகள் தொடங்கப்பட்டது. அதற்காக கும்பகோணம் கூட்டுறவு வங்கியில் ஜாயின்ட் அக்கவுன்ட்டும் தொடங்கி இருக்கிறோம். விரைவில் கும்பாபிஷேகம் நடக்க வேண்டும் என்பதுதான் ஊர்மக்களின் விருப்பம்’’ என்றார்.\nதிருப்பணிகளுக்குத் தூண்டுதலாக இருந்த திருவடிக்குடில் சுவாமிகளைச் சந்தித்துக் கோயிலின் சிறப்புகள் பற்றிக் கேட்டோம்.\n‘‘சர்ப்ப தோஷம் இருப்பவர்கள், காளஹஸ்திக்குச் சென்று வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். அதேபோல் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டால் சர்ப்ப தோஷங்கள் நீங்கி, சந்தோஷமான வாழ்க்கை அமைவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். மேலும், அரிச்சந்திரா நதிக்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலில் உள்ள பைரவரும் மிகுந்த வரப்பிரசாதியாகத் திகழ்கிறார். அஷ்டமி தினங்களில் இங்கு நடைபெறும் சிறப்புப் பூஜையில் கலந்துகொண்டால், வீட்டில் இருக்கும் வாஸ்து தோஷங்களும், பூமி சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்னைகளும் விலகிவிடுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்’’ என்று கூறினார்.\nகாசிக்கும் காளஹஸ்திக்கும் நிகரானதாகப் போற்றப்பெறும் செம்பியவேளூர் காளஹஸ்தீஸ் வரர் கோயிலின் திருப்பணிகள் விரைவிலேயே நிறைவு பெற்று, கும்பாபிஷேகம் நடைபெற ���ேண்டும். பொலிவுற எழும்பும் ஆலயத்தில் எழுந்தருளி, நித்திய பூஜைகளை ஏற்று நமக்கு நல்வாழ்வும் வரமும் அருள காத்திருக்கிறார் காளஹஸ்தீஸ்வரர்.\nஅவரின் பேரருளால் உலகம் உய்வடையும் பொருட்டு, திருக்கோயில் திருப்பணிகள் தொய்வின்றி நடைபெற நாமும் நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம்.\nநிதியோ, உடலுழைப்போ, பொருளோ… நமது அந்தச் சமர்ப்பணம், ‘விண்ணினார் பணி வீரனும், திருமுடியில் வெண்மதியை மாலையாக அணிந்தவனும், காளத்தியில் உறை’பவனுமாகிய ஐயனின் பேரருள் பெருங்கருணைத் திறம் நம்மையும் நம் சந்ததியரையும் வாழ்வாங்கு வாழ்விக்கச் செய்யும் என்பது உறுதி.\nதொடர்புக்கு: திரு.பிரகதீசன் – 99407 84719\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமாம்…\nPCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா\nஉங்கள் இளம்பிள்ளைகள் தங்கள் தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களா\nகுறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..\nகயவர்களுக்கு ஆப்பு ” வைக்கும் பெண்களுக்கான மொபைல் ஆப்’ – காவல்துறை அறிமுகம்..\nசசிகலா குடும்பத்தின் 2 ஆவது கட்சி – புதுக்கடை திறந்த திவாகரன்\n தெரிந்துகொள்ள வேண்டிய சில குறிப்புகள்\n« ஜூலை செப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88_(%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2018-06-20T01:37:40Z", "digest": "sha1:YNFOAQ75F26L3LPCFDVAK7V5OSKMGXHU", "length": 15086, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "மந்திரிமனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மந்திரிமனை (நல்லூர்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nமந்திரி மனை என்பது இலங்கையின் வடபகுதியிலிருந்த யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராக இருந்த நல்லூரில், அரசர் காலத்தோடு பொதுவாகச் சம்பந்தப்படுத்தப்படும் ஒரு கட்டிடம் ஆகும். இது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் சட்டநாதர் கோயில் பகுதியில் அமைந்துள்ளது. இது கம்பீரமான தோற்றத்தையும், வேலைப்பாடுகளையும��� உடைய கட்டிடமாகும். போத்துக்கீசரிடம் யாழ்ப்பாணம் வீழ்வதற்குமுன் அக்கால அமைச்சர் ஒருவரின் இருப்பிடம் இதுவென கூறப்படுகிறது. இக்கட்டிடம் இருக்கும் நிலமும், இதனைச் சுற்றியுள்ள பகுதிகளும், யாழ்ப்பாண அரச தொடர்பு உடையவையாக இருந்திருக்கமுடியும் எனக் கருத இடமுண்டு. சிறுவனாக இருந்த கடைசி மன்னன் சார்பில் அரசப் பிரதிநிதியாக இருந்த சங்கிலி குமாரனுடைய அரண்மனை இருந்த இடம் எனக் கருதப்படும் சங்கிலித்தோப்பும், அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த நல்லூர் கந்தசுவாமி கோயில் இருந்த இடமும், வேறும் பல அரசத் தொடர்புள்ளவைகளாகக் கருதப்படுபவையும், இதற்கு அண்மையிலேயே உள்ளன. ஆனாலும், இக்கட்டிடத்தின் பெரும்பகுதி பிற்காலத்தைச் சேர்ந்தது என்பதே பல ஆய்வாளர்களது கருத்து.\nதற்போதைய நிலையில் இக் கட்டிடம் ஏறத்தாழ 70 x 80 மீட்டர்கள் அளவுகளைக் கொண்ட நிலப்பரப்பில், அதன் தென்மேற்கு மூலையை அண்டி அமைந்துள்ளது. தொடக்கத்தில் இதற்குரிய நிலம் இன்னும் பெரிதாக இருந்திருக்கக்கூடும்.\nஉட்பகுதியில் கிணறு உள்ள பகுதி\nஇக்கட்டிடம் கட்டப் பயன்படுத்தப்பட்டிருக்கும் பொருள்களான செங்கட்டி, சுண்ணாம்புச் சாந்து, மரங்கள், ஓடுகள் என்பவைகளையும்; இக்கட்டிடத்தின் அமைப்பையும், அதன் முன்புறத்தில் செய்யப்பட்டுள்ள அலங்கார வேலைகளையும் கருத்தில் கொண்டு, இக்கட்டிடம் ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடமாக இருக்கலாம் என யாழ்ப்பாணச் சரித்திரவியலாளர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனாலும், இக்கட்டிடத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சில கூறுகள், குறிப்பாக அலங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய மரத்தாலான சில தூண்கள், போதிகைகள் போன்றவை யாழ்ப்பாண அரசர் காலத்துக்கு உரியவை என்ற கருத்தும் உண்டு.[1] யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபின், தலைநகரத்தை நல்லூரிலிருந்து யாழ்ப்பாண நகருக்கு மாற்றினாலும், நல்லூரில் எஞ்சியிருந்த அரச கட்டிடங்களும், நிலங்களும் போத்துக்கீசரின் பல்வேறு தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. பின்னர் வந்த ஒல்லாந்தரும் இவ்வாறே பயன்படுத்தினர். பின்னவர்கள் மேற்சொன்ன நிலங்களிலே புதிய கட்டிடங்களைக் கட்டிய ஆதாரங்களும் உண்டு.[2] \"மந்திரிமனை\" என அழைக்கப்படும் இந்தக் கட்டிடமும் இவ்வாறே புதிதாக அமைக்கப்பட்ட அல்லது பெருமளவுக்குத் திருத்தியமை���்கப்பட்ட கட்டிடமாகவே இருக்கவேண்டும் என்பதும் இவர்களது கருத்து.\nஇக்கட்டிடத்தில் கடந்த நூற்றாண்டில் சில திருத்த வேலைகள் சில நடைபெற்றிருப்பதாகத் தெரிகிறது. எப்படியாயினும், யாழ்ப்பாணத்தில் அதன் குடியேற்றவாதக் காலத்துக்கு முற்பட்ட தொடர்புகளைக் கொண்ட, எஞ்சியுள்ள மிகச் சில கட்டிடங்களில் ஒன்று என்றவகையில், இது முக்கியத்துவம் பெறுகிறது.\nசில ஆண்டுகளுக்கு முன்வரை இக்கட்டிடம், அருகிலுள்ள சட்டநாதர் சிவன் கோயிலுடன் தொடர்புடையவரால் குடும்பமொன்றினது இருப்பிடமாகப் பயன்படுத்தப்பட அனுமதிக்கப்பட்டு வநதுள்ளது. அக்காலத்திலேயே இதன் பெரும்பகுதி கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்தது. அண்மைக்காலத்தில் நடைபெற்ற உள்நாட்டுப் போரினால் இக்கட்டிடமும் பெருமளவு பாதிக்கப்பட்டது. தற்போது இது ஓரளவு திருத்தப்பட்டு உள்ளது.\n↑ சிவசாமி, வி., 1972. பக்.3\n↑ மந்திரி மனைக்கு அண்மையில் உள்ள சங்கிலித் தோப்புப் பகுதியில் ஒல்லாந்தர் ஒரு இறையியல் கல்லூரியை (seminary) நிறுவியிருந்தனர்.\nசிவசாமி, வி., நல்லூரும் தொல்பொருளும், ஒளி, 1972.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 திசம்பர் 2017, 12:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00166.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagoreflash.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-06-20T01:59:54Z", "digest": "sha1:M3MK2Y2MRALUP62KZKAQWKTDTTENSB7Q", "length": 24086, "nlines": 240, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி: தடை செய்யப்படுமா?", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி: தடை செய்யப்படுமா\nஅண்மையில் தனியார் தொலைக் காட்சி ஒன்றில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி எனப் பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சி ஒன்று தொடங்க உள்ளதாகவும் அதில் பங்கு பெற அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு உரிய பதிலை எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்ப வேண்டும் என்றும் தேர்ந்தெடுக்கப் படும் அதிர்ஷ்டசாலிகள் கோடீஸ்வரராகி விடுவார்கள் என்றும் விளம்பரம் செய்யப் பட்டு வருகிறது.\nஇது போன்ற தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் நடத்த எந்தத் தடையும் இந்தியாவில் இல்லை; தமிழகத்தில் லாட்டரிச் சீட்டுக்குத் தடை உள்ளது. இதற்கும் லாட்டரிச் சீட்டுக்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்விகூட எழக் கூடும். சம்பந்தம் இருக்கிறது.\nநிகழ்ச்சி நடத்துபவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கு பெறக் கூடியவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை லாட்டரிச் சீட்டு முறையை ஒத்துள்ளதே அது. பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சி எனில் நிகழ்ச்சியில் பங்குபெறக் கூடியவர்களை நுழைவுத் தேர்வு போன்றோ அல்லது வாய்மொழித் தேர்வு போன்றோ நடத்தித் தேர்வு செய்ய வேண்டுமேயன்றி பொது மக்களின் சட்டைப்பையில் உள்ள பணத்தைக் கொள்ளை அடிக்க முயலக்கூடாது. ஆனால் இங்கு நடப்பதோ முற்றிலும் தலைகீழ்.\nநிகழ்ச்சியில் பங்கு பெற வேண்டுமெனில் அவர்கள் கேட்கும் சுண்டைக்காய் கேள்விகளுக்கு நாம் எஸ்.எம்.எஸ் அனுப்ப வேண்டும். நாம் அனுப்பும் ஒரு எஸ்.எம்.எஸ்ஸு க்கு நமக்குச் சேவை வழங்கும் தொலை தொடர்பு நிறுவனத்தைப் பொறுத்து ரூ 3 முதல் ரூ 6 வரை நாம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் உள்ள 6 கோடி மக்களில் 5% மக்கள் போட்டியில் பங்கு பெற வேண்டுமென்ற ஆசையில் எஸ்.எம்.எஸ் அனுப்பினால்கூட இந்தத் தொலை தொடர்பு நிறுவனங்களுடன் கூட்டு வைத்துள்ள தனியார் தொலைக் காட்சியும் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும் கல்லா கட்டி விடுவர்.\nலாட்டரிச்சீட்டு வாங்கினால் கூட யாருக்காவது முதல் பரிசு கிடைக்கும் என்ற உறுதி உண்டு. இந்நிகழ்ச்சியில் அதுவும் இல்லை. நுழைவுத் தேர்வில் சுண்டைக்காய் கேள்வி வைத்து நமக்கு ஆசை காட்டும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் நிகழ்ச்சியில் அது போன்ற எளிதான கேள்விகளை வைத்து நமக்கு ஒரு கோடியைத் தூக்கித் தரப் போவதில்லை.\nலாட்டரியைத் தடை செய்துள்ள தமிழக அரசு, மக்களிடம் ஆசையைக் காட்டி மோசம் செய்யும் வகையில் லாட்டரியின் மறு உருவமாக வந்துள்ள இது போன்ற நிகழ்ச்சிகளையும் தடை செய்ய வேண்டும் என்பதே அறிவார்ந்தோரின் அவா தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா\nஅரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ .. இந்த மோசடியில் சிக்காமல் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்.\nLabels: தெரிந்து கொள்ளுங்கள், மோசடி\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ஹதஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு\nபிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரும் பரபர...\nமின்னஞ்சல் வழியாக சகோதரர் அபூபக்ர் தெளிவு: ஸக்கரியா ஸாஹிப் எழுதிய சில நூல்கள், 'ஃபளாயிலே அஃமால்' என்ற பெயரில் தொகுக்கப் பட்டது. அ...\nஸலாத்துல்லைல், கியாமுல்லைல், தஹஜ்ஜத்து, தராவீஹ் இவைகள் தனி தனி தொழுகைகளா \nஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக.. 1) ஸலாத்துல் லைல் + வித்ரு 2) கியாமுல்லைல் + வித்ரு 3) தஹஜ்ஜத்து ...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போல வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\n2012 ஆம் ஆண்டுக்கான உங்கள் குடும்ப அட்டையை புதுப்...\nநீங்களும் வெல்லலாம் ஒரு கோடி: தடை செய்யப்படுமா\nபாகிஸ்தான் கொடியேற்றிய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் \nநாகூர் பங்களாத்தோட்டத்தில் - \"மஸ்ஜித் இஹ்லாஸ்\"\nஐசிஐசிஐ வாடிக்கையாளர்களுக்கு ஃபேஸ்புக்கில் ஆப்ப்\nகியூபா + ஈரான் = பீதியில் அமெரிக்கா ...\nஅல்லாஹ்வின் பெயரால் பதவிபிரமாணம்: உச்ச நீதிமன்றம்...\nJAQH மாநில மாநாடு : தூய இஸ்லாத்தை ஏற்ற 65 பேர்...\nமுஸ்லீம் பெண்களிடம் அத்துமீறிய கோவை பெண் காவலாளிகள...\nசோமாலிய நாட்டு மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட மிகபெரிய ...\nநாகூர் விடுதலைச் சிறுத்தை கட்சியின் நகர செயலாளர் வ...\nஅறிமுகம்-தையல் பயிற்சி மையம் (பெண்களுக்கு மட்டும்)...\nவருங்காலத்தில் முஸ்லீம் சமூகத்தின் கல்வியறிவு -CMN...\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்��வர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான் நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkudumbam.blogspot.com/2006/03/blog-post.html", "date_download": "2018-06-20T01:40:14Z", "digest": "sha1:BNVWORD42T4KCLJ3KZ7JHK2PJIKQP6SO", "length": 30285, "nlines": 237, "source_domain": "tamilkudumbam.blogspot.com", "title": "அப்பிடிப்போடு: நால் வர்ணம் (கலரு!)", "raw_content": "\nதன் ‘நாலு’ பதிவில் போற போக்குல எழுதுன ஒரு வரியில் (என் தந்தைக்கு நடந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு சிறுநீரகம் அளித்தது) மன அசைவை நெடுநேரம் நிறுத்திய இளவஞ்சியின் அழைப்பிற்காகவும்., எண்ணத்தைச் சற்றும் தயங்காமல் ‘நாலு’ எழுத்தில் தூக்கிப் போட்ட முத்துக்குமரன் அழைப்பிற்காகவும், அவர்களுக்கு நன்றி கூறி..\nஇவ்வுலகத்தையே எனக்கான நாலாகத்தான் நான் பார்க்கிறேன் (ஆரம்பிச்சாச்...). என்னை மகிழவைக்க, கோபப்படுத்த, சாந்தப்படுத்த, கொண்டாடவென இயங்குகிறது இவ்வுலகம் என நான் நினைத்துக்கொண்டால் யாருக்காவது மறுப்பு இருக்குமா. நீங்களும் அப்படி நினைத்துக் கொண்டால் எனக்கு துக்கமில்லை. மாறாக என்னைப் போல் ஒருவர் என்ற மகிழ்ச்சியே. எனக்குப் பிறகும் (கண்ண மூடின பிறகு) உதிக்கும் சூரியன், காயும் நிலவு, வீசும் காற்று, விழும் மழை என்றால் நம்பத்தான் முடியவில்லை. ஆகா... கிளம்பிருச்சு.... நீங்களும் அப்படி நினைத்துக் கொண்டால் எனக்கு துக்கமில்லை. மாறாக என்னைப் போல் ஒருவர் என்ற மகிழ்ச்சியே. எனக்குப் பிறகும் (கண்ண மூடின பிறகு) உதிக்கும் சூரியன், காயும் நிலவு, வீசும் காற்று, விழும் மழை என்றால் நம்பத்தான் முடியவில்லை. ஆகா... கிளம்பிருச்சு... அப்படியென்ன சாதித்துவிட்டாய் இப்படி இறுமாப்பு கொள்ள அப்படியென்ன சாதித்துவிட்டாய் இப்படி இறுமாப்பு கொள்ள எனக் கேட்டீர்களேயானால்... இப்பூமியை சாதனை செய்யவர்களுக்காய் பாட்டா போட்டுவிட்டு, அவர்கள் வருகைக்காய், கன்னத்தில் கை வைத்து காத்திருக்கவில்லை இயற்கை. தவிர, வண்ணம்தாங்கி, வாசம் தாங்கி, வந்து மேல் அமரும் வண்டு தாங்கி வாடிப்போகும் பூவின் அமைதி., சிற்றிறகுடன் சில்லெனப் பறந்து., பல நாட்கள் கழித்துப் பார்க்கும் தந்தையைச் சுற்றி நின்று பிடுங்கும் பிள்ளைகள் போல் வெளிச்சம் மோதி, ஆராய்ந்து அழிந்து போகும் ஈசலின் முடிவு., தன் சிறுவாயில் மண் சுமந்து புற்றெடுத்து, அதில் நாகங்கள் குடிபுக மடியும் கரையானின் சோகம்., கூட்டுப் புழுவாய் சிறைபட்டு, உரிய நேரம் வந்ததும் அதை பட்டென அறுத்துவிட்டுப் பறக்கும் பட்டாம் பூச்சியின் இருப்பு (என்னமோ இதை சாகடிக்க மனசு வரல எனக் கேட்டீர்களேயானால்... இப்பூமியை சாதனை செய்யவர்களுக்காய் பாட்டா போட்டுவிட்டு, அவர்கள் வருகைக்காய், கன்னத்தில் கை வைத்து காத்திருக்கவில்லை இயற்கை. தவிர, வண்ணம்தாங்கி, வாசம் தாங்கி, வந்து மேல் அமரும் வண்டு தாங்கி வாடிப்போகும் பூவின் அமைதி., சிற்றிறகுடன் சில்லெனப் பறந்து., பல நாட்கள் கழித்துப் பார்க்கும் தந்தையைச் சுற்றி நின்று பிடுங்கும் பிள்ளைகள் போல் வெளிச்சம் மோதி, ஆராய்ந்து அழிந்து போகும் ஈசலின் முடிவு., தன் சிறுவாயில் மண் சுமந்து புற்றெடுத்து, அதில் நாகங்கள் குடிபுக மடியும் கரையானின் சோகம்., கூட்டுப் புழுவாய் சிறைபட்டு, உரிய நேரம் வந்ததும் அதை பட்டென அறுத்துவிட்டுப் பறக்கும் பட்டாம் பூச்சியின் இருப்பு (என்னமோ இதை சாகடிக்க மனசு வரல) அனைத்தும் தன்னளவில் தன் சாதனைகளை நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது மிக இயல்பாய். இவற்றை மனம் வழி நோக்கினால்., பூவில் தெரியலாம் பூவை., ஈசலில் தெரியலாம் இனங்கள். கரையானில் தெரியலாம் நொந்த மனம். பட்டுப் பூச்சியில் தெரியலாம் வாழ்க்கை. நடைகள் பாதைகளில் விடும் சுவடுகள் போல எவ்வுயிரும் தன் இருப்பிற்கான தடையங்களை பதித்துக் கொண்டேதான் செல்லும். திட்டமிட்டுச் செய்யும் சாதனையைவிட, நிகழும் சாதனைகள் பயனில் நீடித்திருக்கும்.\nசரி... இடங்களில் பிடித்தது எங்க ஊர், அட்டக்கட்டி, (கொடைக���கானல்) பேரிஜம், ஹவாய்.\nஇருந்த ஊர்கள் - கரூர், திருச்சி, சிங்கப்பூர், அமெரிக்கா (இப்பையும் இங்க தான்.)\nபார்க்க விரும்பும் இடங்கள் - முட்டம், கீழ வெண்மணி, டோக்கியோ, லிமா (பெரு).\nபிடித்த தலைவர்கள் - தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கார், கலைஞர் கருணாநிதி, அய்யா நல்லகண்ணு.\nபிடித்த கலைஞர்கள் - கலைஞர் (பல பரிமாணக் கலைஞர் இவரை விட்டு கலையைப் பற்றி பேச முடியாது), சிவாஜி, விஜயலட்சுமி (நவநீதக் கிருஷ்ணன்), சேரன்.\nபிடித்த உணவு - மழைக் கால தேனீர் (வறுத்த கடலை., வெல்லக்கட்டியுடன்)., கோழி(நாட்டுக் கோழி), மீன் (கேரள மத்திமீன், ஜப்பான் சுஷி (சமைக்காமல் சாப்பிடணும்., ஆனால் நான் சிறிதாக மசாலா சேர்த்து, 2 செகண்ட் வதக்கி.,....ம்..\nபிடிக்கும் நேரம் - சுள்ளென வெயில் அடிக்கும் மதிய நேரம்., என் அப்பாவுடன் பேசும் நேரங்கள் அனைத்தும், எங்கய்யாவின் பாச நேரம்., நண்பன் விசுவின் நேச நேரம்.\nகல்லூரியில்., மாறலுக்காக (கல்லுரிய விட்டு யாருந்தொரத்த மாறுனது இல்ல... இது Moral ப்பா... Morality) 'ராஜா அன்னம்மாள் மெமோரியல் அவார்டு' வாங்கிய கணம். (ஆனா... அந்த அன்னம்மா அவர்கள் யாருன்னு எனக்குத் தெரியாது) 'ராஜா அன்னம்மாள் மெமோரியல் அவார்டு' வாங்கிய கணம். (ஆனா... அந்த அன்னம்மா அவர்கள் யாருன்னு எனக்குத் தெரியாது\nஎம்.சி.ஏ வுல டிஸ்கிரீட் மேத்மேட்டிக்ஸ்னு ஒரு பூதமிருக்குது..., அதில நிச்சயம் கோட்டுதான்னு நெனைச்சு, நெனைச்சு மறுகிட்டு இருந்தப்ப... அட, நீயி 59 மார்க் கவலைப்படாதன்னு, பல்கலைக் கழகத்தில் வேலைபார்க்கும் பக்கதூட்டு அக்கா சொன்ன கணம் (அவங்கவுங்க.... தங்க மெடலு வாங்குனது., தண்ணியா மார்க் வாங்குனதுன்னு தட்டிகிட்டு (கீ-போர்ட) இருக்கப்ப... நம்ம நிலைமை... இம்புட்டுதான்...) இருக்கப்ப... நம்ம நிலைமை... இம்புட்டுதான்... அதுவரைக்கும் கோட்டில்லாம ஓடிகிட்டு இருந்ததுனாலதான் கவலையும். நம்மெல்லாம் கல்யாணத்துக்கு பயந்துதான் காலேஜ் போனமே ஒழிய., படிச்சு உருப்புடறதுக்கா...போனோம் அதுவரைக்கும் கோட்டில்லாம ஓடிகிட்டு இருந்ததுனாலதான் கவலையும். நம்மெல்லாம் கல்யாணத்துக்கு பயந்துதான் காலேஜ் போனமே ஒழிய., படிச்சு உருப்புடறதுக்கா...போனோம். எங்காளு மட்டும் கண்ணுல மாட்டாம இருந்திருந்தா... இன்ன வரைக்கும் நான் கலேஜ்க்குப் போய்கிட்டு இருந்தாலும் ஆச்சிரியப் படுறதுக்கில்ல.... எங்காளு மட்டும் கண்ணுல மாட்டாம ���ருந்திருந்தா... இன்ன வரைக்கும் நான் கலேஜ்க்குப் போய்கிட்டு இருந்தாலும் ஆச்சிரியப் படுறதுக்கில்ல.... இன்னும் ஒண்ணு., சுத்தமா எழுதாத பேப்பருக்கு எப்படித்தான் இம்புட்டு மார்க் போடுவாங்களோ. இன்னும் ஒண்ணு., சுத்தமா எழுதாத பேப்பருக்கு எப்படித்தான் இம்புட்டு மார்க் போடுவாங்களோ.இது தவிர டபுள் ப்ரொமோஷன்ல்ல மூணாவது சேர்ந்தது, பத்தாவதுல தமிழ்ல முதல் மார்க் (பள்ளியில) எடுத்தது., பிஜிடிசிஎ வுல 87% எடுத்தது இதெல்லாம் வேதனைன்னு ச்ச்.. சாதனைன்னு எடுத்துகிட்டிங்கன்னா சரிதான்., ஆனா இதுனாலயெல்லாம் இப்ப எனக்கு ஒரு பயனும் இல்லை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.)\nநம்மாளு... சிங்கப்பூரிலிருந்துகொண்டு எங்கள் காதலை தன் வீட்டில் சொல்லிவிட., இருபுறமும் பிராண்டல் வாங்கி, சமாளித்து நான் வெந்து, நொந்து கொண்டிருக்க... திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்னர் ., ஹாயா வீட்டுக்கு வந்து ஒரு லுக்கு விட்டுச்சு பாருங்க.... வீச்சருவாகளுக்கு இடையில நான் நிக்கிறேன்., உனக்கு லுக்கான்னு... பல்லைக் கடித்துக் கொண்டே., புன்னகைத்த கணம்.\nஎன் பேசும் பொற் சித்திரம், ‘அத்த.....’ என முதல் வார்த்தை பேசிய கணம் (இப்பப் பார்த்தா... பாப்பா., கதவை சாத்திட்டு வா... ந்னா ... அம்மா...you… go and lock before somebody comes in ங்குது. யாரக் கேட்டு இத எடுத்தன்னு கொஞ்சம் கோபமா கேட்டா., Whyன்னு கொஞ்சம் கோபமா கேட்டா., Why.,I asked my brain ன்னு வருது பதில். பதினாறடி பாயுது....,I asked my brain ன்னு வருது பதில். பதினாறடி பாயுது... பெருமைப் படறதா, துக்கப் படுறதான்னு தெரியாம ஒரு கலந்து கட்டுன உணர்வோட திரிஞ்சுகிட்டு இருக்கேன் அவ வாயத் திறந்தா.). (இதத்தான்... முதல்ல சொல்லணும்., ஒரு கோர்வையா இருக்கட்டும்னு கடைசில போட்டுட்டேன்.)\nஇன்னும் நிறைய நாலச் சொல்லியிருக்கலாம். சிறிது தாமதமும் ஆகிவிட்டது இளவஞ்சி, முத்துக்குமரன் பொறுத்துக் கொள்க\nநல்ல பதிவுங்க. இங்கயும் அதே கதைதான். பையன் கிட்ட ஏன் டீவி கிட்ட போய் பாக்கிறன்னு சத்தம் போட்ட அவன் பதில். \"நான் வேண்டாம்ன்னுதான் நினைக்கறேன். But my mind is not listening\"\nகுறிப்பு : பையன் வயது நாலரை.\n//எங்காளு மட்டும் கண்ணுல மாட்டாம இருந்திருந்தா... இன்ன வரைக்கும் நான் கலேஜ்க்குப் போய்கிட்டு இருந்தாலும் ஆச்சிரியப் படுறதுக்கில்ல...\n//நம்மாளு... சிங்கப்பூரிலிருந்துகொண்டு எங்கள் காதலை தன் வீட்டில் சொல்லிவிட., இருபுற��ும் பிராண்டல் வாங்கி, சமாளித்து நான் வெந்து, நொந்து கொண்டிருக்க... திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்னர் ., ஹாயா வீட்டுக்கு வந்து ஒரு லுக்கு விட்டுச்சு பாருங்க.... வீச்சருவாகளுக்கு இடையில நான் நிக்கிறேன்., உனக்கு லுக்கான்னு... பல்லைக் கடித்துக் கொண்டே., புன்னகைத்த கணம்.//\nவழக்கம்போல சிரிச்சுகிட்டே படிச்சுகிட்டு இருந்தேன்.\nமுதல் பாரா (சாதனையைப் பத்தி) ரொம்ப நல்ல எழுதி இருக்கீங்க\n//இப்பூமியை சாதனை செய்யவர்களுக்காய் பாட்டா போட்டுவிட்டு, அவர்கள் வருகைக்காய், கன்னத்தில் கை வைத்து காத்திருக்கவில்லை இயற்கை. //\n//நம்மாளு... சிங்கப்பூரிலிருந்துகொண்டு எங்கள் காதலை தன் வீட்டில் சொல்லிவிட., இருபுறமும் பிராண்டல் வாங்கி, சமாளித்து நான் வெந்து, நொந்து கொண்டிருக்க... திருமணத்திற்கு நான்கு நாட்கள் முன்னர் ., ஹாயா வீட்டுக்கு வந்து ஒரு லுக்கு விட்டுச்சு பாருங்க.... வீச்சருவாகளுக்கு இடையில நான் நிக்கிறேன்., உனக்கு லுக்கான்னு... பல்லைக் கடித்துக் கொண்டே., புன்னகைத்த கணம்.//\nகாதலர்கள் என்றாலே எனக்கு தனிப்பிரியம். இந்த சமயத்தில் நான் எழுதிய ஒரு கவிதையை மட்டும் இங்கே போடுகிறேன்..\nமற்றவற்றில் வழக்கம் போல மதுரை மணக்கிறது....\n அக்கா நீங்களும் மாட்டிக்கிட்டீங்களா....ரொம்பச் சந்தோசம். :-)\nகிராமியக் கலைஞர்களுக்கு புனர் வாழ்வு அளித்தவர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் என்றால் மிகையாகாது. அவர் பங்கை அவர் சிறப்பாகவே செய்தார்.\nஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் குரங்காட்டம் என்ற ஆட்டத்தை அவருடைய குழுவினர் ஆடினார்கள். அப்பா..........என்ன அருமை தெரியுமா உண்மையிலே குரங்குகள்தான் கூடியாடுதான்னு தோண வெச்சிருச்சி...\nஎல்லாம் சரிதான் வழக்கம்போல..இந்த மீன் சமாச்சாரம்தான் என் மனசை குடையுது(நாக்கை).....ஏதாச்சும் வழியிருக்கா\nஉங்களுக்கு டிஸ்கிரீட் மேத்ஸ்.. எனக்கு மேத்தமேட்டிகல் பிஸிக்ஸ்..என் கிளாஸ் புள்ளைங்க எல்லாம் சிரிப்பாங்க..மூணு முயற்சி..நல்லவேளை அதுக்குள்ள வேலை கிடைச்சி...(உஸ் அப்பாடி)\nநிஜமாகவே சிலிர்க்குதுங்க மேடம் ..சுத்தி போடுங்க...\nநகைச்சுவை இழையோட எழுதி இருக்கிறீர்கள். உலகம் பிறந்ததும் எனக்காக ஓடும் நதிகளூம் எனக்காக என்ற பாட்டு நினைவுக்கு வந்தது. புதன் நான் நடத்தும் ஒரு சமூக கூட்டத்திற்கு வர இயலுமா\nநன்றி இலவச கொத்தனார், இதுக்கு 6 வயது. பயங்கரமாத்தாங்க பேசுதுங்க.\nநன்றி இளவஞ்சி கலக்கலா... ஒரு வரில கலக்கம் வர வைச்சிடிங்கப்பா....\nநன்றி முத்துக்குமரன். காதலர்கள்னா தனிப் பிரியமா. அப்படின்னா கவிதை ஏதோ அனுபவத்த சொல்ற மாதியில்ல இருக்கு. அப்படின்னா கவிதை ஏதோ அனுபவத்த சொல்ற மாதியில்ல இருக்கு\n இராகவனெல்லாம் இப்ப அக்கான்னு கூப்பிட்டா பத்தடி தள்ளிப் போகனுமோன்னு பயம் வருது ராசா. ஓங்காராம், ஆங்கரமெல்லாம் பயங்கரமாத்தான் இருக்கு. பெரிய தலையாடிங்க :-))) வாழ்த்துக்கள்\nசரி... //கிராமியக் கலைஞர்களுக்கு புனர் வாழ்வு அளித்தவர் // விஜயலட்சுமி அல்ல அப்பா., இந்தச் 'சினிமா', 'எனிமா' கூடல்லாம் போட்டியிட்டு தரம் தாழவிரும்பால் தானுண்டு, தன் வேலையுண்டு என இருந்துவிட்டார்கள் திறமையும், அறிவும் மிக்க அந்தக் கலைஞர்கள். இப்பப் பாருங்க., நமக்கு கூட ஒரு ஓங்காரத்தப் பார்த்தா ஒன்பது எழுதலாம். முடியாதா என்ன. முடியிலைன்னா சொல்லித் தர அன்புத் தம்பி நீங்க இருக்கிங்க, நம் தரத்தாலும் தவிர, எதுக்கு ஓங்காரத்த குளிப்பாட்டி நடுவீட்டுல வைக்கணும்னும் பேசாம இருக்கம்ல.... முடியிலைன்னா சொல்லித் தர அன்புத் தம்பி நீங்க இருக்கிங்க, நம் தரத்தாலும் தவிர, எதுக்கு ஓங்காரத்த குளிப்பாட்டி நடுவீட்டுல வைக்கணும்னும் பேசாம இருக்கம்ல...\nவிஜயலெட்சுமி குரவையாட்டம் நடத்திருக்காங்க... 'குரங்காட்டம்' எப்ப நடத்துனாங்க., பழனி கிழனி முருகனப் பார்க்க போயிட்டு வந்துட்டு டி.வி பார்த்திங்களோ., பழனி கிழனி முருகனப் பார்க்க போயிட்டு வந்துட்டு டி.வி பார்த்திங்களோ. எனக்குக்கூட ஒரு குரங்கப்பார்த்தா பார்க்கிறது எல்லாம் குரங்காத் தெரியும்.\n (கலைஞர் ஸ்டைலில் படிங்க) நாடுப்புற பாடல்களை இவ்வளவு உணர்ச்சி வசப்பட்டு இரசிக்கிறதெல்லாம் பழைய ஃபேசனாப் போச்சப்பு.., ஏன் ரெண்டு தோடோட நிறுத்திட்டிங்க. பின்னாடி ஏகப்பட்ட தோடு இருக்கே. பின்னாடி ஏகப்பட்ட தோடு இருக்கே\nசரி. தம்பி., இன்னைக்கு ஏதோ கொஞ்சம் நேரமிருக்கறதால., ரெண்டு தட்டு தட்டி வைக்கலாம்னு (கீ போர்ட சாமி.,) தட்டுனா ரொம்ப நீளாமப் போச்சு. உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். அப்புறம் எப்போ என் வீட்டுக்கு ('பிளாக்') வருவிங்களோ,) தட்டுனா ரொம்ப நீளாமப் போச்சு. உடல் நலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். அப்புறம் எப்போ என் வீட்டுக்கு ('பிளாக்') வருவிங்களோ\n//எல��லாம் சரிதான் வழக்கம்போல..இந்த மீன் சமாச்சாரம்தான் என் மனசை குடையுது(நாக்கை).....ஏதாச்சும் வழியிருக்கா\nமொத உங்க பாப்பாவுக்கு சுத்திப் போடுங்க. அவ்வளவு அழகு\n//நன்றி முத்துக்குமரன். காதலர்கள்னா தனிப் பிரியமா. அப்படின்னா கவிதை ஏதோ அனுபவத்த சொல்ற மாதியில்ல இருக்கு. அப்படின்னா கவிதை ஏதோ அனுபவத்த சொல்ற மாதியில்ல இருக்கு\nஅது ஒரு கற்பனைக் கவிதை. ஆனால் அனுபவித்துதான் எழுதினேன். நமக்கப்படி எதும் நடக்காதாங்கிற நப்பாசைதான்:-))))))))\nநன்றி, பத்மா. தனி மடல் பாருங்கள்.\n//அது ஒரு கற்பனைக் கவிதை//.\nதிருநெல்வேலி மாவட்டம் 2011 -தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திருநெல்வேலி\nதமிழக தேர்தல் அலசல் 2011\nதேர்தல் அலசல் - 2006 - விருதுநகர்\nதேர்தல் அலசல் - 2006 - சிவகங்கை\nதூத்துக்குடி மாவட்டம் -2011- தேர்தல் களநிலை\nதேர்தல் அலசல் - 2006 - திண்டுக்கல்\nதேர்தல் அலசல் - 2006 - புதுக்கோட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnwrd.gov.in/ta", "date_download": "2018-06-20T01:57:56Z", "digest": "sha1:ZBSTIXL2Y5CNMDU6KL5AI4JHZKIIFRMJ", "length": 15256, "nlines": 134, "source_domain": "tnwrd.gov.in", "title": "முகப்பு - TNWRD", "raw_content": "\nவடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம்\nமாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம்\nஅணைகளை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்துதல் திட்டம்\nநீர்வள நிலவளத்திட்டத்தின் நிலை அறிக்கை\nநீர்வள நிலவளத்திட்டத்தின் வடி நில வாரியாக தொகுப்பு\nதமிழ்நாடு நீர் வள ஆதார துறை - தலைமை பொறியாளர்களின் பட்டியல்\nபணியாளர்களின் முது நிலை வரிசை விவர பட்டியல்\nகோரிக்கை மற்றும் மூலதன செலவு\nதமிழ்நாடு வரவு செலவு கையேடு தொகுதி- I\nநிறுவன தகவல் மேலாண்மை அமைப்பு\nதமிழ்நாடு நீர் வள ஆதார துறையின் கண்ணோட்டம்\nதினசரி மழை அளவு அறிக்கை\nநீர்தேக்கங்களின் தினசரி நீர் மட்ட அறிக்கை\nவடிநிலம் மற்றும் துணை வடிநிலம்\nதமிழ்நாடு பாசன மேலாண்மை பயிற்சி நிலையம்\nநிலத்தடி மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரங்கள் குறிப்பு மையம்\nதமிழ்நாடு நீரினை பயன்படுத்துவோர் சங்கம்\nதமிழ்நாடு நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் போர்டல்\nதமிழ்நாடு நீரினை பயன் படுத்துவோர் சங்கங்கள்\nதமிழ்நாடு விவசாயிகளின் மேலாண்மைக் பாசன அமைப்புகள் சட்டம் (சட்டம் என் .7/2001)\nதகவல் அறியும் உரிமை சட்டம்\nநீர் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்\nநீர��� ஆதாரத்தை வலுப்படுத்துவதும் முறைப்படுத்துவதும் நீர் வள ஆதார துறையின் முக்கிய நோக்கமாகும் .மாநிலத்திலுள்ள நில நீர் மற்றும் மேற்பரப்பு நீர் ஆதாரத்தை பாசனத்திற்கு பயன்படும்வகையில் அந்த நீர் ஆதாரங்களை பராமரிப்பதும், திட்டமிடுதலும், மேம்படுத்துதலும், நிர்வகித்தலும் ,நீர் வள ஆதார துறையின் பொறுப்பாகும்.\nவிவசாயத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலத்தின் உற்பத்தி ,வருவாய் உயர்வு ஆகியவைகளை அடைய. கிடைக்கும் நீரை சிறந்த முறையில் பயன்படுத்துவதற்கு நீர்வளம் ,நிலவளம் திட்டம் உலக வங்கி உதவியுடன் தொடங்கப்பட்டது.\n\"தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறை போர்டல் வரவேற்கிறது (உரிய நேரத்தில் 17 வடிநிலங்கள் மற்றும் 34 ஆறுகள் உள்ளடக்கிய தகவல்கலை) -ஒரு நிறுத்தத்தில் தகவல்\"\nதமிழ்நாடு நீர் வள ஆதார துறை தமிழ்நாடு நீர் வள ஆதார துறையை பற்றிய விரிவான தகவல் » ஆற்று வடிநிலம் » தமிழ்நாடு நீர் வள ஆதார விவர பட்டியல்» செய்தி மற்றும் தற்போதய நிலை» கொள்கை விளக்கக் குறிப்பு» அரசு ஆணைகள்» தகவல் அறியும் உரிமை சட்டம்\nவடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம்» மேலோட்டப்பார்வை » செயல்பாடுகள் » நடைபெரும்பணிகள்\nநீர் ஆய்வு நிறுவனம் » புவியியல் தகவல் அமைப்பு\nமாநில நில மற்றும் மேற்பரப்பு நீர்வள ஆதார விவரக் குறிப்பு மையம் » தினசரி நீர் அறிக்கை » தினசரி மழை அளவு அறிக்கை » நீர்தேக்கங்களின் தினசரி நீர் மட்ட அறிக்கை\nபங்கேற்பு பாசன மேலாண்மை நீர் சீராக்கி மாதிரி » தமிழ்நாடு நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் போர்டல் » நீரினை பயன்படுத்துவோரின் விவரங்கள் » TNWRD வேகமாக சென்றடைய\nஓப்பந்தக்காரர்களின் முனை வெளிப்படையான மற்றும் பயனுள்ள ஒப்பந்த மேலாண்மை » விலைக்குறிப்பீடு மேலாண்மை » ஓப்பந்தக்காரர்களின்மேலாண்மை» செந்தர விலை பட்டியல்\nதிட்ட உருவாக்கம் »விசாரணையின் கீழ் உள்ள திட்டங்கள்» நதிகள் இணைப்பு » ஒப்புதல் பெறப்பட்ட திட்டங்கள்\nஇயக்கம் மற்றும் பராமரிப்பு நிகழ்நிலை அறிக்கை » இயக்கம் மற்றும் பராமரிப்பு பிரிவின் அறிக்கைகள்» தமிழ்நாடு நீர் வள ஆதார துறையின் வரவு செலவு திட்டம்» சட்டமன்ற வினாக்கள்\nஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் டல்ஹவுசி பிரபுவால் 1858 ல் தொடங்கப்பட்டது தமிழ்நாடு பொதுப்பணித்துறை 150 ஆண்டுகளைக் கடந்த���ள்ளது . கடந்த ஆண்டுகளில், அரசியல் மற்றும் நிர்வாக மாறுதல்களுக்கு ஈடுகொடுத்து துறையின் செயல்பாடுகள் தொய்வில்லாமல் முனேற்றமடைய அமைப்பூரீதியக பல மாற்றங்களை சந்தித்துள்ளது.\nஆற்று வடிநிலம் மற்றும் துணை வடிநிலங்களில் உள்ள நீரை சிறந்த முறையில் பயன்படுத்தி விவசாய உற்பத்தி பெருக பாசனமுறையயை மேம்படுத்துவதே தமிழ்நாடு நீர் வள ஆதார துறையின் தொலைநோக்கு பார்வையாகும்.\nஇந்த இலக்கை அடைய பாசன அமைப்புகளை சிறந்த மற்றும் உரிய காலத்தில் தகுந்த பராமரிப்பு பணியை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்வது தமிழ்நாடு நீர் வள ஆதார துறையின் முக்கிய பணியாகும்.\nஆறுகளின் வடிநிலங்களை அடிப்படியாகக் கொண்டு நான்கு மண்டலங்களாகவும், இதற்கு ஆதாரமாக செயல்படும் ஐந்து சிறப்பு பிரிவுகளும் இயங்குகின்றன.தமிழ்நாடு நீர் வள ஆதார துறையானது நிர்வாகக்காரணகளுக்காகவும் நிதி வரவு செலவுகளை முறைப்படுத்தும் நோக்கத்துடன் கீழ்கண்டவாறு அமைக்கப்பட்டுஉள்ளது.\nஅண்மை செய்தி மற்றும் தற்போதய நிலை\nதமிழ்நாடு பொதுப்பணித்துறையின் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள்\nதமிழ்நாடு பொதுப்பணித்துறையின் செயல்பாட்டில் இருக்கும் திட்டங்கள்\nபத்திரிக்கை செய்தி வெளியீடு எண். 215 நவம்பர் 20,2014 *\nபத்திரிக்கை செய்தி வெளியீடு எண். 210 நவம்பர்15, 2014 *\n\"பத்திரிக்கை செய்தி வெளியீடு எண். 204 அக்டோபர் 13,2014\"\nபணிகள் | சாதனைகள் | விருதுகள் | பொறுப்பு துறப்பு | தகவல் வெளியிடா உரிமை கொள்கை | தள வரைபடம்\n1024 * 768 அளவில் விரிவுபடுத்தப்பட்டு உயர் மதிப்பீட்டுடன் பார்வையிடப்பட்ட தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2015/01/blog-post.html", "date_download": "2018-06-20T01:25:30Z", "digest": "sha1:7K4RF7B72KX672Q6EVT6UHCQ6GTYZSXN", "length": 10107, "nlines": 163, "source_domain": "www.astrosuper.com", "title": "/> தைப்பொங்கல் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட நல்ல நேரம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nதைப்பொங்கல் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட நல்ல நேரம்\nதைப்பொங்கல் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட நல்ல நேரம்;\nதைப்பிறந்தால் வழி பிறக்கும்...பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட நல்ல நேரம்;காலை 8 முதல் 8.25 வரை...மற்றும் காலை 10.30 முதல் 12.30 வரை..\nஜனவரி 20 ஆம் தேதி அன்று வருகிறது.உத்திராயண புண்ணிய காலத்தில் பிரம்ம லோகம் உயிர்களை ரட்ஷிக்கும் காலமாகும்..முன்னோர்கள் நம்மை ஆசிர்வதித்து வழி நடத்தும் மாதமான இக்காலத்தில் தை அமாவாசை அன்று குலதெய்வம் கோயில் சென்று 16 விதமான அபிசேகம் செய்து வழிபடுங்கள். தான தர்மங்கள் செய்யுங்கள்..புரட்டாசி மகாளயபட்ச அமாவாசைக்கு பின்னர் தை அமாவாசைக்கு வழக்கம்போல ஆதரவற்றோர்க்கு அன்னதானம்,முதியோர்களுக்கு உதவிகள்,உடல் உணமுற்றோர்க்கு உதவிகள் என செய்ய இருக்கிறொம்..இணைய விருப்பம் இருப்போர் மெயிலுக்கு தொடர்பு கொள்ளலாம் sathishastro77@gmail.com\nLabels: astrology, nallaneram, pongal, thai 2015, தமிழ், தைப்பொங்கல், நல்லநேரம், பொங்கல், ஜோதிடம்\nதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nதிருமணம் நடக்கும் காலம் ;ஜோதிடம்\nசித்திரை மாதம் பிறந்தோருக்கும்,மேசம் ராசியினருக்கு...\nகோபம் பிடிவாதத்தால் பகையாக்கிக்கொள்ளும் ராசி,நட்சத...\nராஜயோகம் தரும் ரத சப்தமி ;திங்கள் கிழமை 26.1.2015 ...\nஉங்களுக்கு உதவக்கூடிய, நன்மை செய்யும் ராசிக்காரர்க...\nதைப்பொங்கல் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட நல்ல...\nசெல்வவளம் பெருக சூட்சும ஆன்மீக வழிகள் astrology\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-20T02:09:42Z", "digest": "sha1:W73I7K7LI2I4JWY7N4TGGDGYLO3OVTO4", "length": 7812, "nlines": 86, "source_domain": "www.pasumaikudil.com", "title": "பத்தரை டாலர் | பசுமைகுடில்", "raw_content": "\n​விவேகானந்தர் சிகாகோ சென்றிருந்தபோது, சுவாமிஜியும் ஹாலிஸ்டர் என்ற சிறுவனும், ஒரு புல்வெளி வழியாக நடந்து சென்றனர். அங்கே கோல்ப் மைதானம் ஒன்று இருந்தது. சுவாமிஜி கோல்ப் பற்றி அறியாதவர். மைதானத்தில் ஒரு கொடி பறந்ததும் அதை கண்டு ஹாலிஸ்டரிடம் அது பற்றி கேட்டார்.\nஅவன் அந்த விளையாட்டை பற்றி கூறிவிட்டு “ஆரம்பத்தில் விளையாடுபவர்கள் குழியில் பந்தை போடுவதற்கு 4, 7 அல்லது 9 முறை அவகாசங்கள் தரப்படும்” என்றான்.\nஅதற்கு சுவாமிஜி, “அதற்கு ஏன் இத்தனை அவகாசங்கள்.. நான் ஒரே ஒரு முறையில் குழியில் பந்தை போடுகிறேன்.”\n“அது உங்களால் முடியாது சுவாமிஜி… தேர்ந்த விளையட்டுக்கார்களுக்கு கூட அது சாத்தியமற்ற ஒன்று”\n“நான் ஒரே தடவையில் குழியில் பந்தை போடுகிறேன். வேண்டுமானால் பந்தயம் கட்டிக்கொள்ளலாமா” என்றார் விவேகானந்தர் தீர்க்கமான குரலில்.\nசுவாமிஜியால், அது சாத்தியமேயில்லை என்று கருதினான் ஹாலிஸ்டர். எனவே அவரிடம், “பந்தயத்திற்கு நான் தயார். நீங்கள் ஒரே அடியில் பந்தை குழிக்குள் போட்டால் நான் உங்களுக்கு ஐம்பது சென்ட் தருகிறேன்” என்றான்.\n“போடாவிட்டால் நான் ஒரு டாலர் தருகிறேன்” என்றார் சுவாமிஜி.\nஅப்போது அந்த வழியே வந்த லெக்கட் என்கிற சீமானும் அந்த பந்தயத்தில் கலந்துகொண்டார்.\nசுவாமிஜி, ஒரே அடியில் பந்தைப் போட்டுவிட்டால், நான் 10 டாலர் தருகிறேன்” என்றார் அவர்.\nசுவாமிஜி கோல்ப் மட்டையை கையில் எடுத்தார். சிறிது நேரம் கூர்மையான பார்வையை செலுத்தி கொடியை பார்த்தார். பிறகு வேகமாக பந்தைத் தட்டினார். பந்து சரியாக குழியில் விழுந்த���ு.\nஎல்லாருக்கும் ஒரே ஆச்சரியம். திகைப்பு. உடனே கரகோஷம் எழுப்பி சுவாமிஜியை பாராட்டினர்.\nஆமாம்… சுவாமிஜி… நீங்கள் இப்படி ஒரே அடியில் பந்தை குழியில் போட்டது உங்கள் யோகசக்தியினாலா” ஆச்சர்யத்தில் உறைந்துபோன லெக்கட் கேட்டான்.\nஅதற்கு சுவாமிஜி, “இது போன்ற அற்ப விஷயங்களுக்கெல்லாம் நான் யோக ஆற்றலை பயன்படுத்துவதில்லை.” என்றார்.\n“பிறகு எப்படித் தான் இந்த அதிசயம் சாத்தியப்பட்டது\nசுவாமிஜி விளக்கினார்… “நான் என்ன செய்தேன் என்பதை இரண்டே வாக்கியங்களில் விளக்குகிறேன். முதலில் தூரத்தை கண்களால் அளந்துகொண்டேன். என் கை வலிமை எனக்கு தெரியும். இரண்டாவதாக இந்த பந்தயத்தில் ஜெயித்தால் எனக்கு பத்தரை டாலர் கிடைக்கும் என்பதை என் மனதிற்கு கூறினேன். பிறகு பந்தை அடித்தேன்.”\nசுவாமிஜியை பொறுத்தவரை, “வேலைப் பற்றிய அறிவு + சுய வலிமை பற்றிய தெளிவு + மனம் ஒன்றிய ஈடுபாடு = வெற்றி\nNext Post:GST – ஒரு விழிப்புணர்வு பதிவு\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/08/10.html", "date_download": "2018-06-20T01:33:47Z", "digest": "sha1:4IV3Q7KSJ5BYPFNBWNI6HAULCPNKTMNR", "length": 20040, "nlines": 399, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: 10 இலட்ச ரூபா நிதியில் சந்திவெளி மைதான புனரமைப்பு", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nபொய்யுரைத்தது TNA தோல்வியில் முடிந்த வெற்றிப் பய...\nபுலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட...\nதமிழரசுக் கட்சியை விட பல மடங்கு மதிப்புள்ள கட்சிதா...\nமட்டக்களப்பில் பல்தேவைக் கட்டடங்களுக்கு அடிக்கல்\nமேர்வின் டி சில்வாவின் பாதையில் வட மாகாண முதல்வர் ...\nஅல்லாஹ் மீது ஆணையாக நான் பார்த்தேன்\nசுவிஸ் உதயம் அமைப்பின் 10வது ஆண்டுப்பூர்த்தி நிகழ்...\nதோழர் தங்க வடிவேல் மாஸ்டர் அவர்களின் நினைவேந்தல் ந...\nமுஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற ஒரே வழி முஸ்லிம் க...\nஇந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.6 கோடி பெறுமதியா...\nஇடிந்த பள்ளிவாசலை பார்வையிட கிழக்கு மாகாண சபை குழு...\nஎல்லைக்கிராமமான ரிதென்னையில் கவனிப்பாரற்று இருந்த ...\nவடமாக���ணத்தில் ஆடை உற்பத்தி தொழில் திறனை அதிகரிக்க ...\nஇந்தியாவிலேயே வாழ விரும்பும் ஒரு இலட்சம் இலங்கை அக...\nஎமது நாட்டில் மனிதப் படுகொலைகளை ஆரம்பித்து வைத்தவர...\nகிழக்கு மாகாணசபை வேலை வாய்ப்பில் இன வீதாசாரம் மறுக...\nகொக்கட்டிச்சோலை சம்பவம்: 3 பெண்கள் உட்பட 13 பேர் க...\nயாழ்ப்பாணம் சிறையிலிருந்து 74 இந்திய மீனவர்கள் விட...\nபுரட்சியாளன் பிடெல் காஸ்ட்ரோவின் ஜனன தினம்\n*தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும் ...\nபொத்துவில் வரை புகையிரத சேவையை நீடிப்பது அம்பாறை ம...\nசிறுபான்மை மக்கள் ஒன்றிணையும் காலகட்டம்: பசீர் சேக...\nமட்/காஞ்சிரங்குடாவில் பொலிசார் சுட்டு இருவர் படுகா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற் சங...\nஎகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அரசியல் கட்சிக்கும் ...\nஇராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் யுவதிகள...\nஇலங்கையிலே மிகப்பிரமாண்டமான நூலக கட்டிடத்திற்கான ...\nநாடக ஆர்வலர்களுக்கும் அபிமானிகளுக்கும் நம்பிக்கையை...\nகாணிகளை இழந்தோர் மீளப் பெறும் வகையில் காணி ஆட்சியு...\nதரம் -05 மாணவர்களுக்கான விஷேட செயலமர்வு.\nராஜீவ் கொலை வழக்கு: கே.பி.க்கு எதிரான மனு தள்ளுபடி...\nமட்டக்களப்பில் க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகள்\n10 இலட்ச ரூபா நிதியில் சந்திவெளி மைதான புனரமைப்பு\nமட்டக்களப்பு கச்சேரி புதிய இடத்தில்\nசீன நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 600 ஐ எட்ட...\nஊவா தேர்தல் செப்டெம்பர் 20\nகாத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின் 24வது ஆண்டு நி...\nஇப்தார் குறித்து விமர்சனம் செய்வதற்கு அரியநேந்திரன...\nமட்டக்களப்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் -பெண்...\n10 இலட்ச ரூபா நிதியில் சந்திவெளி மைதான புனரமைப்பு\nபொருளாதார அமைச்சின் கிராமத்திற்க ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்களிடம் சந்திவெளி எய்கோ விளையாட்டுக் கழகம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் விடுத்த வேண்டுகோளினை அடுத்து இம்மைதானத்தின் புனரமைப்பிற்கென ரூபா பத்து இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.\nமிக நீண்டகால தேவையாகக் காணப்பட்ட இம்மைதான புனரமைப்பிற்கான ஆரம்ப வேலைகள் கிராம அபிவிருத்திச் சங்கங்கத் தலைவர் தலைமையில் 07.08.2014 நடைபெற்றது. கிரான் பிரதேச செயலாளர் தனபாலசுந்தரம்இந்நிகழ்வில் முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சி.சந்திரகாந்தன் அவர்களின் சார்பாக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிரான் பிரதேச அபிவிருத்தி குழு இணைப்பாளர் ஆ.தேவராஜ், ஜனாதிபதி ஆலோசகரின் இணைப்பாளர் ப.தவேந்திரராஜா, கோறளைப்பற்று பிரதேசசபை செயலாளர் எஸ்.எம்.சிகாப்தீன் ,மற்றும் விளையாட்டு கழகங்கள், கிராம அபிவிருத்தி சங்கம், கிராம வாசிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து மைதானத்தில் கூட்டம் நடைபெற்றது.\nபொய்யுரைத்தது TNA தோல்வியில் முடிந்த வெற்றிப் பய...\nபுலிகள் மீதான சகல குற்றச்சாட்டுகளுக்கும் தமிழ் கூட...\nதமிழரசுக் கட்சியை விட பல மடங்கு மதிப்புள்ள கட்சிதா...\nமட்டக்களப்பில் பல்தேவைக் கட்டடங்களுக்கு அடிக்கல்\nமேர்வின் டி சில்வாவின் பாதையில் வட மாகாண முதல்வர் ...\nஅல்லாஹ் மீது ஆணையாக நான் பார்த்தேன்\nசுவிஸ் உதயம் அமைப்பின் 10வது ஆண்டுப்பூர்த்தி நிகழ்...\nதோழர் தங்க வடிவேல் மாஸ்டர் அவர்களின் நினைவேந்தல் ந...\nமுஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பெற ஒரே வழி முஸ்லிம் க...\nஇந்தியாவுக்கு கடத்தப்படவிருந்த ரூ.6 கோடி பெறுமதியா...\nஇடிந்த பள்ளிவாசலை பார்வையிட கிழக்கு மாகாண சபை குழு...\nஎல்லைக்கிராமமான ரிதென்னையில் கவனிப்பாரற்று இருந்த ...\nவடமாகாணத்தில் ஆடை உற்பத்தி தொழில் திறனை அதிகரிக்க ...\nஇந்தியாவிலேயே வாழ விரும்பும் ஒரு இலட்சம் இலங்கை அக...\nஎமது நாட்டில் மனிதப் படுகொலைகளை ஆரம்பித்து வைத்தவர...\nகிழக்கு மாகாணசபை வேலை வாய்ப்பில் இன வீதாசாரம் மறுக...\nகொக்கட்டிச்சோலை சம்பவம்: 3 பெண்கள் உட்பட 13 பேர் க...\nயாழ்ப்பாணம் சிறையிலிருந்து 74 இந்திய மீனவர்கள் விட...\nபுரட்சியாளன் பிடெல் காஸ்ட்ரோவின் ஜனன தினம்\n*தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழரசு கட்சியும் ...\nபொத்துவில் வரை புகையிரத சேவையை நீடிப்பது அம்பாறை ம...\nசிறுபான்மை மக்கள் ஒன்றிணையும் காலகட்டம்: பசீர் சேக...\nமட்/காஞ்சிரங்குடாவில் பொலிசார் சுட்டு இருவர் படுகா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தொழிற் சங...\nஎகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ அரசியல் கட்சிக்கும் ...\nஇராணுவத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட 26 தமிழ் யுவதிகள...\nஇலங்கையிலே மிகப்பிரமாண்டமான நூலக கட்டிடத்திற்கான ...\nநாடக ஆர்வலர்களுக்கும் அபிமானிகளுக்கும் நம்பிக்கையை...\nகாணிகளை இழந்தோர் மீளப் பெறும் வகையில் காணி ஆட்சியு...\nதரம் -05 மாணவர்களுக்கான விஷேட செயலமர்வு.\nராஜீவ் கொலை வழக்கு: கே.பி.க்கு எதிரான மனு தள்ளுபடி...\nமட்டக்களப்பில் க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகள்\n10 இலட்ச ரூபா நிதியில் சந்திவெளி மைதான புனரமைப்பு\nமட்டக்களப்பு கச்சேரி புதிய இடத்தில்\nசீன நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 600 ஐ எட்ட...\nஊவா தேர்தல் செப்டெம்பர் 20\nகாத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின் 24வது ஆண்டு நி...\nஇப்தார் குறித்து விமர்சனம் செய்வதற்கு அரியநேந்திரன...\nமட்டக்களப்பில் மறியல் போராட்டம் நடத்தப்படும் -பெண்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00167.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=540044", "date_download": "2018-06-20T02:06:41Z", "digest": "sha1:QITIMYJU7V5VZSZKZ4NIDJ7LN2IACKBH", "length": 7523, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | மத்யூஸ் தொடர்ந்து பந்து வீசுவாரா?", "raw_content": "\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nHome » விளையாட்டு »\nமத்யூஸ் தொடர்ந்து பந்து வீசுவாரா\nபாகிஸ்தான் அணியுடன் நடைபெறவுள்ள கிரிகெட் தொடரின் பின்னர் அஞ்சலோ மத்யூஸின் பந்து வீச்சு தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானுக்கு எதிராக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்வுள்ள போட்டித்தொடரில் 3 டெஸ்ட் போட்டிகள் , 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 இருபதுக்கு இருபது போட்டிகளில் இலங்கை அணி விளையாடவுள்ளது.\nஇந்த போட்டித்தொடர் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அசங்க குருசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅஞ்சலோ மத்யூஸ் காயத்தின் பின்னர் பந்து வீசுவதில் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றார், பந்து வீசுவதால் அவருக்கு காயம் ஏற்படுகின்றது இதனால் அவரால் துடுப்பெடுத்தாட முடியாத நிலை ஏற்படுகின்றது என குறிப்பிட்டார்.\nஅவர் சிறந்த துடுப்பாட்ட வீரர் என்பதால் பந்து வீசுவதன் மூலம் அவரது உட்ற்தகுதி பாதிக்க படுவதால் அவர் தொ��ர்ந்து பந்து வீசுவார என்பது தொடர்பில் முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அசங்க குருசிங்க மேலும் தெரிவித்தார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nகிரிக்கெட்டின் போர் நாளை ஆரம்பம்\nஉற்சாகத்துடனும் பரவசத்துடனும் வலம் வரும் விஜய்சங்கர்\nஇலங்கை அணிக்கெதிரான டெஸ்ட்: இரு முக்கிய வீரர்கள் விலகல்\nஹொங்கொங் சுப்பர் சீரிஸ் பட்மிண்டன்: சாய்னா 2வது சுற்றுக்கு தகுதி\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nயாழில் பெருந்திரளானோர் மத்தியில் இளைஞனின் உடல் நல்லடக்கம்\nயாழ்.மாவட்டச் செயலக வாகனத் தரிப்பிடத்தில் விபத்து: வாகனங்கள் சேதம்\nஇலங்கையின் நெல் உற்பத்தியில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம்\nதமிழராகிய எமக்கு இனி ஒரே ஆயுதம் கல்விதான்: இரா.சாணக்கியன்\nகாவிரி விவகாரம்: யாரை சந்தித்தாலும் தமிழகத்திற்கு எந்த விளைவும் ஏற்படாது\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaniniariviyal.blogspot.com/2010/09/iso.html", "date_download": "2018-06-20T02:00:12Z", "digest": "sha1:OG73ISKPM3SOI2FHXBB2PPA2H6W4CIQ7", "length": 11780, "nlines": 116, "source_domain": "kaniniariviyal.blogspot.com", "title": "கணினி அறிவியல் மாணவர்களுக்காக: ISO கோப்பை உடைகப்போவது யாரு !", "raw_content": "*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***\nISO கோப்பை உடைகப்போவது யாரு \nஹீரோவாக நினைத்து கொண்டு இருக்கும் விண்டோஸ் -க்கு தான் ஜீரோ என்று தெரியாமல் இருக்க சமயத்தில் அடிக்கடி சில பிரச்சனைகள் இருந்து வந்தது.அதை தீர்பதற்க்காக தன்னை பயன்படுத்துவோர்க்கு மருந்து போட்டு ஆத்துவது போல சில பதிப்புகளையும் ,மென்பொருகளையும் வெளியிட்ட போதும் அதன் பிரச்சனைகள் தீரா நிலையில் இருக்க அதை தீர்ப்பதுக்காக அது கோயில் ,குளங்கள் போயும் அதன் பிரச்சனை தீரவில்லை.\nஅப்படிப்பட்ட பிரச்சனையில் ஒரு பிரச்சனை ஒன்றை பார்ப்போம். இப்பதா கதைக்கு வந்து இருக்குகோ \nஒருவர் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்க��தளத்தை அவரது கணினியில் நிறுவி இருந்தார். அவர் விண்டோஸ் -சை மட்டும் நம்பி இருந்த அவரு ஒரு நாள் விண்டோஸ்-யில் ஆரக்கள் மிக அவசரமாக நிறுவ வேண்டிருந்தது.\nஆனால் அவரிடம் ஆரக்கள் ISO கோப்பு மட்டும் தான் இருந்தது. அதனை CD யில் WRITE செய்வதற்கு EMPTY CD இல்லை. ஏனா ரெண்டு நாளா ஒரே மழ அதனால அவரு CD வாங்க போக முடியல.\nஅந்த ISO கோப்பினை விண்டோஸ்-னால உடைக்க முடியாது அல்லவா ஏன அதற்க்கு மருந்து போடணும்.\nஇப்போ ஆரக்கள் அவருக்கு நிறுவனுமே \nஇப்போத நம்ம ரியல் ஹீரோ கதைக்கு வராரு அவர்தான் உபுண்டு.\nஅவரு உபுண்டுக்கு சென்று அதில் உள்ள அந்த ஆரக்கள் ISO கோப்பை கிளிக் செய்தார்\nபக்கத்தில்ல DEVICE னா MOUNT ஆகும் இடத்தில் அந்த ISO கோப்பு தெரிந்தது அதை கிளிக் செய்து எல்லா FILE லையும் COPY செய்து ஒரு DRIVE-வில் PASTE செய்து விட்டார்.நம்ம ஹீரோ இப்போ ISO கோப்பை உடைத்துவிட்டார்.\nஅவர் விண்டோஸ் -க்கு சென்று , PASTE செய்த DRIVE க்கு சென்று அந்த உடைத்த கோப்பில் சிதறி கிடக்கும் பைல்கள் ஒன்றான SETUP பைலை தேர்ந்தெடுத்து அவர் கணினியில் நிறுவி விட்டார்.\nஇவர் தான் கணினியில் ஆரக்கள் இபோழுது உபுண்டு உதவியுடன் நிறுவி விட்டார்.\nகிளைமாக்ஸில் நிதிபதி : ISO கோப்பை உடைத்த மாவீரன் உபுண்டு உபுண்டு \nவடிவேலு : \" CONTENT சிறுசா இருந்தாலும் TIMING ஓட சும்மா RHYMMING ஓட திருப்ப ஒருமுறை படிக்க \"\nஉண்மைதான் உபுண்டுவில் iso கோப்பை அப்படியே திறக்கலாம். ஆனால் விண்டோஸில் அதை திறக்க demon tools, magic iso போன்ற மென்பொருள்கள் தேவை.\nஉண்மைதான் உபுண்டுவில் iso கோப்பை அப்படியே திறக்கலாம். ஆனால் விண்டோஸில் அதை திறக்க demon tools, magic iso போன்ற மென்பொருள்கள் தேவை.\nமுக்கியமான லினக்ஸ் Distribution இயங்குதளங்களை கணினியில் நிறுவ கீழ் வரும் இணைப்புகளை காணவும்.\nRED HAT லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nLINUX MINT லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nUBUNTU லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nDEBIAN லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nகாரைக்குடி, சிராவயல்புதூர், தமிழ்நாடு, India\nபெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், லினக்ஸை கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்.\nஅன்பார்ந்த வாசர்களே, பதிவுகளில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் பின்னூட்டம் மூலமாகவோ,மின்னஞ்சல் மூலமாகவோ, கைபேசி மூலமாகவோ தெரிவிக்கலாம்.\nISO கோப்பை உடைகப்போவது யாரு \nகணினியில் USB PORT னை DISABLE செய்வ��ு எப்படி\nஉபுண்டு டெர்மினலில் கட்டளைகளை கையாளுவது எப்படி \nஉபுண்டு 10.10 பீட்டா வந்து விட்டது\nபொதுவாக கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை வருவது வழக்கம்தான்.அவ்வாறு பிரச்சனை வரும்போது கணினி ஒருவகையா ஒலி எழுப்புவதை கேட்கலாம். முதன்மைநினைவகம...\nபொதுவாகவே NOTEPAD எழுத மட்டுமே பயன்படுத்துவோம் அல்லவா ஆனால் இந்த பதிவில் NOTEPAD னை வேற எந்தெந்த முறையில் பயன்படுத்தலாம் என்று பார...\nபொ துவகவே ஒரு சில நேர ங்களில் கணினியில் வன் பொருள்கள் பழுதகிவிடுட வாய்ப்பு உண்டு . கனினியில் பதிவு செய்ய...\nகணினி உலகில் புதியதான ஒரு நிரல் மொழி\nகூகிள் நிறுவனம் புதியதாக GO என்ற PROGRAMMING LANGUAGE யை அறிமுகப்படுத்தி உள்ளது . 'GO' மொழி OPEN SOURCE சாக கொடுக்கவேண்டும் என்று க...\nUNIX சின் அனைத்து கட்டளைகளின் விளக்கங்களை ALPHAPETICAL ORDER இல் PDF கோப்பு இங்கு கொடுக்கப்படுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://karmayogi.net/?q=mj_nov13_11", "date_download": "2018-06-20T02:01:14Z", "digest": "sha1:T2DNALJSH3FABYDQZNPRHUOQYRGKSW5T", "length": 8220, "nlines": 135, "source_domain": "karmayogi.net", "title": "11. தெரியாது | Karmayogi.net", "raw_content": "\nதன் நிலையின் அறியாமையை அறிவது முன்னேற்றம்\nHome » மலர்ந்த ஜீவியம் - நவம்பர் 2013 » 11. தெரியாது\nவலியப் போய் உதவினால் உபத்திரவம் வரும் எனத் தெரியாது.\nஅளவுகடந்த பிரியமுள்ள இடத்திலும் காரியம் அந்தஸ்திற்கேற்பவே நடக்கும் எனத் தெரியாது.\nஉடையவரானாலும், உரிமையை வற்புறுத்தாவிட்டால், முழு உரிமையையும் தயங்காமல் எடுத்துப் போவார்கள் எனத் தெரியாது.\nஅறியாதவன் ஞானியிடம் பயில வந்தாலும், ஞானி அவனிடமிருந்து அறிவு பெறுவதுபோல் நினைப்பான் எனத் தெரியாது.\nஉயர்ந்த நன்றியையும் உணர்ந்து உன்னதமாக உயர் நிலையிலுள்ளவர்க்குச் செலுத்தினாலும், அவர்கள் உள்ளம் தாழ்ந்ததானால், அவரால் நமக்கு ஏற்கனவே கெடுதல் நிகழ்ந்திருந்தால், பலன் பெருந்தன்மைக்கு வாராது, பலன் முழு அழிவாக இருக்கும் எனத் தெரியாது.\nபிரம்மாண்ட பலனையும், பிறர் சொல்வதால் மறுப்பார் எனத் தெரியாது.\nகேட்காமல் கொடுத்தால் பயன்படாது எனத் தெரியாது.\nஒருவரை அநியாயமாக அழித்தவன், அழித்ததால் பலன் பெறாவிட்டால் அழிந்தவனைக் குறை கூறுவான் எனத் தெரியாது.\nநமக்குக் கெடுதல் செய்தவன் அக்கெடுதலுக்காக நன்றி எதிர்பார்ப்பான் எனத் தெரியாது.\nயாரையும் ஏமாற்ற இடம் தரவில்லையென குறைபடுவார் எனத் தெரியாது.\nநம்மை அ���ிக்க நம் உதவியை நாடுவார் எனத் தெரியாது.\nதரித்திரமானவர்க்கு அதிர்ஷ்டம் தேடிக் கொடுத்தால், அவர்கள் கெட்டுப் போக நாம் நினைப்பதாகக் கூறுவார் எனத் தெரியாது.\nஅழித்தவனை ஆபத்திலிருந்து காப்பாற்றினால் நீதான் என்னை அழித்தாய் எனக் கூறுவான் எனத் தெரியாது.\nஎந்த மனிதனும், எதையும் கூறுவான் எனத் தெரியாது. கர்மத்திலிருந்தும் எவரையும் காப்பாற்றலாம் என்றாலும், ‘உத்தரவு’ இல்லாமல் செய்யக் கூடாது எனத் தெரியாது.\nபடிப்பு, திருமணம், சொத்து, பதவியெல்லாம் சுயநலமிக்குப் பெற்றுக் கொடுத்தாலும், அவனுக்கு நன்றியிருக்காது, பெற்றது நினைவிருக்காது எனத் தெரியாது.\nஎவ்வளவு நல்லவரானாலும், சிறு விஷயத்திற்குக் கட்டுப்பட்டவரானால், அவர்களால் நல்லதை அனுமதிக்க முடியாது எனத் தெரியாது.\nஒருவர் மனம் அடுத்தவர் நல்ல குணத்தை ஏற்காது எனத் தெரியாது.\nஒரு துறையில் உச்சகட்ட அனுபவம் பெற்றவரும், அடுத்த துறையைப்பற்றி அர்த்தமற்றார்ப்போல் பேசுவார் எனத் தெரியாது.\nகுரங்கு ஆப்பைப் பிடுங்கியதைப்போல் அறிவும், அனுபவமும் உள்ள மனிதன் செயல்படுவான் எனத் தெரியாது.\nஆயுள் முழுவதும் இலட்சியப் போராட்டம் நடத்தியவர், தனக்கே பதவி வந்த முதல் நேரம், எதிராக நடப்பார் எனத் தெரியாது.\n‹ 10. அன்னை இலக்கியம் - மனதில் உறுதி வேண்டும் up 12. சாதனைக்கு உதவும் விஷயங்கள் ›\nமலர்ந்த ஜீவியம் - நவம்பர் 2013\n01. ஸ்ரீ அரவிந்தம் - லைப் டிவைன்\n04. யோக வாழ்க்கை விளக்கம்\n06. அன்பர்களும் அன்றாட வாழ்க்கை நெறிமுறைகளும்\n08. பூரணயோகம் - முதல் வாயில்கள்\n10. அன்னை இலக்கியம் - மனதில் உறுதி வேண்டும்\n12. சாதனைக்கு உதவும் விஷயங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016080443473.html", "date_download": "2018-06-20T01:30:47Z", "digest": "sha1:BZHBKT2VNVDLMDGDHIDB3QWCUEY4RC5Y", "length": 8126, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "அலைகள் ஓய்வதில்லை இரண்டாம் பாகத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகள் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > அலைகள் ஓய்வதில்லை இரண்டாம் பாகத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகள்\nஅலைகள் ஓய்வதில்லை இரண்டாம் பாகத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் மகள்\nஆகஸ்ட் 4th, 2016 | தமிழ் சினிமா\nபாரதிராஜா இயக்கத்தில் கார்த்திக், ராதா நடிப்பில் 1981-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அலைகள் ஓய்வதில்லை’. இப்படத்தில்தான் கார்த்திக், ராதா இருவருமே அறிமுகமானார்கள். அதன்பிறகு, தமிழ் சினிமாவின் முன்னணி நாயகன், நாயகிகளாக வலம் வந்தனர்.\nஇந்நிலையில், 35 வருடங்களுக்குப்பின் அப்படத்தின் 2-வது பாகத்தை இயக்க பாரதிராஜா ஆர்வம் காட்டி வருகிறார். காதலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் ஹீரோவாக இயக்குநர் வசந்தின் மகன் ரித்விக் வருண் அறிமுகமாகிறார்.\nரித்விக் வருண் ஏற்கெனவே வசந்த் இயக்கி வெளிவந்த ‘மூன்று பேர் மூன்று காதல்’ படத்தின் மூலமே சினிமாவுக்கு இயக்குனர் சிகரம் பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டார். அந்த படத்தில் ரித்விக் வருண் ஒரேயொரு பாடலுக்கு மட்டும் நடனமாடியிருந்தார். இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.\nஇந்நிலையில், இந்த படத்திற்கான ஹீரோயினை பாரதிராஜா வெகுநாட்களாகத் தேடி வந்தார். ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் கார்த்திக், ராதாவை என்ற புதுமுகங்களை அறிமுகப்படுத்தியதால், இந்த படத்திலும் புதுமுகத்தையே அறிமுகம் செய்ய நினைத்திருந்தார் பாரதிராஜா.\nஅதன்படி, தற்போது நடிகர் லிவிங்ஸ்டன் மகளை சமீபத்தில் பார்த்த பாரதிராஜா அவரையே இந்த படத்துக்கு ஹீரோயினாக ஒப்பந்தம் செய்து விட்டதாகக் கூறுகின்றனர். விரைவில் இப்படம் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nநான் தனி ஆள் இல்லை, ஒரு போன் செய்தால் போதும்… ராய் லட்சுமியின் அதிரடி பதில்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nரஜினி, கமல் இடையே டுவிட்டரிலும் சமமான போட்டி\nஇந்தியன் 2 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதி��்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/puzhal-jail-accust-died.html", "date_download": "2018-06-20T01:57:36Z", "digest": "sha1:W7FLXGGB7A2V62AU73VDJLLNKVLUMG45", "length": 9551, "nlines": 100, "source_domain": "www.ragasiam.com", "title": "புழல் சிறையில் விசாரணைக் கைதி வலிப்பு நோயால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு சென்னை புழல் சிறையில் விசாரணைக் கைதி வலிப்பு நோயால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.\nபுழல் சிறையில் விசாரணைக் கைதி வலிப்பு நோயால் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.\nசென்னையை அடுத்த புழல் சிறையில் வழிப்பறி வழக்கில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக்கைதி, வலிப்பு நோயால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nபட்டினப்பாக்கத்தை சேர்ந்த அக்பர் என்பவர், வழிப்பறி வழக்கில் விசாரணை கைதியாக புழல் மத்திய சிறையில் விசாரணை சிறை எண் 2-இல் அடைக்கப்பட்டிருந்தார். இன்று காலையில் அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறை மருத்துவர் அவரை பரிசோதித்த பின்பு, அக்பர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அக்பர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து சிறை அதிகாரிகள் மற்றும் சக சிறைவாசிகளிடம், குற்றவியல் நடுவர் நீதிமன்ற மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையை���் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nஈரோட்டில் ஜவுளிக் கடைகள் 3வது நாளாக அடைப்பு.\nபருத்தி நூலுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்கு விலக்கு அளிக்கக் கோரி, ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து வியா...\nபாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாலேஸ்வரம் முதியோர் காப்பக விவகாரத்தை இந்துத்துவ இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் “பயன்படுத்தி” தூக்கிப்...\nதொழிலதிபர் கொலை வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது.\nசென்னை ஈக்காட்டுத் தாங்கலில் பலகோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தைக் கைப்பற்ற கள்ளக்காதலனோடு சேர்ந்து மனைவியே தொழில் அதிபரான கணவனை கொலை ச...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/social-justice/item/572-february", "date_download": "2018-06-20T01:35:14Z", "digest": "sha1:3JGZT7GGBLBJTJNW35HBTRFU4JFXHD7S", "length": 6328, "nlines": 145, "source_domain": "www.samooganeethi.org", "title": "samooganeethi murasu feb 2016", "raw_content": "\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nஉயிர்களில் வித்தியாசமில்லை மனிதர்கள் அனைவரும் மனிதர்களே. ஆனால் மதம்,…\n2002ல் உலகை உலுக்கிய புகைப்படம் குதுபுதீன் அன்சாரியினுடையது. குதுபுதீன்…\nஇந்திய��் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/18tnpsc_4.html", "date_download": "2018-06-20T01:47:17Z", "digest": "sha1:CC7CQXKDA4IOLWTNGP3IJQLIMIH34FED", "length": 10593, "nlines": 91, "source_domain": "www.tnpscworld.com", "title": "18.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n81.தா என்ற சொல்லின் வினைமுற்று\n82.படி எனும் வேர்ச் சொல்லை உடைய வினையெச்சம் காண்க\n83.ஒடு என்ற சொல்லின் வினையாலணையும் பெயர்\n84.நில் என்ற வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்று என்ன\n85.'அணை\" என்னும் வேர்ச்சொல்லை உடைய தொழிற்பெயரைக் காண்க\n86.அகர வரிசைப்படி சொற்களை அமைக்க\nஅ)கப்பல் காற்றாடி கிளி கீரி\nஆ)காற்றாடி கீரி கிளி கப்பல்\nஇ)கீரி காற்றாடி கப்பல் கிளி\nஈ)கிளி கப்பல் கீரி காற்றாடி\nவிடை : அ)கப்பல் காற்றாடி கிளி கீரி\n87.அகர வரிசைப்படி சொற்களை அமைக்க\n88.அகர வரிசைப்படி சொற்களை அமைக்க\n89.அகர வரிசைப்படி சொற்களை அமைக்க\n90.அகர வரிசைப்படி சொற்களை அமைக்க\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்க��ரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2016/06/blog-post_17.html", "date_download": "2018-06-20T01:43:03Z", "digest": "sha1:LQSGBB7WGITTI7YO4J4SRKS2FPJWDQ7L", "length": 24017, "nlines": 427, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: துப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிங்ஸிலி இராசநாயகம் படுகொலை பின்னணி என்ன\nஇஸ்தான்புல் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்:...\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 331 மாணவர்கள் இடைநிற...\nVAT உயர்வுக்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட கண்டி...\nமட்டக்களப்பு நகரை அலங்கரிக்க இருக்கும் கூத்துக்கல...\n'பிரிட்டன் விலகுவதை தாமதிக்க கூடாது' - ஐரோப்பிய ஒன...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்\nபிரபல பாகிஸ்தான் சுஃபி பாடகர் சுட்டுக் கொலை\nபேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்திற்கான இரு மாட...\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறும் பஷீர் சேகுதாவூத்\nதமிழ்நாட்டில் இன்று முதல் 500 மதுபான கடைகள் மூடல்\nஇந்தோனீஷியா ஜாவா தீவில் திடீர் வெள்ளம்: 24 பேர் உய...\nடக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு பலன். விளையாட்டுத...\nவடக்கு மாகாணசபையில் நினைவுகூரப்பட வேண்டிய தியாகிகள...\nதுப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி...\nஇலங்கையில் மாகாண சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத இட ...\nமூத்த அரசியல்வாதி அலவி மௌலானா காலமானார்\nபாகிஸ்தான்: முஸ்லிம்கள் கட்டும் கிறிஸ்தவ தேவாலயம்\nமேர்வினுக்கு 40 வருடங்கள் சிறை\nஅமுத சுரபி இருக்க ஏன் பிச்சைப்பாத்திரம் ஏந்த வேண்ட...\n \"த‌மிழ் அரசு\" ஒரு வர்...\nபிரான்ஸ் நாட்டில் 26வது தியாகிகள் தினம்\nஅமெரிக்காவில், இரவு கேளிக்கையகம் ஒன்றில் துப்பாக்க...\nபதவி ஏற்றதும் ஜெயலலிதா கையெழுத்து போட்ட எந்த உத்தர...\nகவிஞர் மேராவின் இரு நூல்களின் வெளியீட்டு விழா\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார்62 மதுபா...\nஇரணைமடு – யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்த...\nசென்னையில் கடல் சீற்றம்: 50 வீடுகள் சேதம்\nதமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப் ...\nபௌத்த கடும் போக்காளர்களின் எதிர்ப்புகள் காரணமாக நல...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக ...\nஇலங்கையில் நல்லிணக்கம் தொடர்பான செயல் அணியில் பேரா...\nஉலக அளவில் பிரபலமான உலக அளவில் பிரபலமான குத்துச்சண...\nமஹிந்தவின் இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கம்\nஎம்முடன் இமயம் என நின்றிருந்தவர்\nகிழக்கு மாகாண பிரதம கணக்��ாய்வாளராக கல்முனை மாநகர ச...\nஉயரும் பஸ் கட்டணங்கள்-- நல்லாட்சி\nதிரவியம் தேட புறப்பட்டு திரைகடலுக்குள் பலியானோர்\nகட்சி 'தலை' ஆகிறார் ராகுல்: பாயுமா புது ரத்தம்\nசென்னையில் தொழிலதிபர் வீட்டில் சோழர் காலத்து செப்ப...\nஆசாமி ரவிசங்கர் அரசுக்கு கட்டவேண்டிய ரூ.4.75 கோடி...\nஐதராபாத் நகரில் இந்தியாவில் மிக உயரமாக தேசிய மூவர்...\nகாட்டுமன்னார்கோவிலில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு திர...\nதுப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி. மரணம்\nபிரிட்டனின் தொழிற்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ஜோ காக்ஸ் துப்பாக்கியால் சுடப்பட்டு, பின்னர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.\nதுப்பாக்கிச் சூட்டிற்கான காரணம் என்ன என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.\nஇந்த சம்பவத்தை தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் தொடர்வதா வேண்டாமா என்பதற்கான கருத்தறியும் வாக்கெடுப்புக்கான பிரசாரங்களை இரு தரப்பினரும் ரத்து செய்துள்ளனர்.\nநாடாளுமன்றத்தின் தொழிற்கட்சி உறுப்பினரான ஜோ காக்ஸ், தான் ஒரு கூட்டம் நடத்திக் கொண்டிருந்த நூலகத்தின் வெளியே, சண்டை போட்டுக் கொண்டிருந்த இருவரிடையே தலையிட்டார் என்று சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஅந்த இரண்டு நபர்களில் ஒருவர் துப்பாக்கி வைத்திருந்ததாகவும், காக்ஸ் அவருடன் போராடியபோது அவர் சுடப்பட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅவர் ரத்த வெள்ளத்தில் நடை பாதையில் விழுந்துகிடந்த நிலையிலும்கூட, தாக்குதலில் ஈடுபட்டவர் அவரை தொடர்ந்து கத்தியால் குத்தத் தொடங்கினார் என நேரில் பார்த்தவர்கள் கூறினர்.\nஇத்தாக்குதல் அவர் மீது குறிவைத்தே நடத்தப்பட்டது என்று வேறு சிலர் கூறுகின்றனர்.\nஇது குறித்து 52 வயது நபர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇச் சம்பவம் குறித்து மேற்கு யார்க்ஷயர் போலீஸ் மற்றும் குற்றவியல் துறை ஆணையர்கள் வெளியிட்ட அறிக்கையில், நேரில் பார்த்த பல சாட்சிகளிடம் போலீசார் விரிவான விசாரணை நடத்தியிருப்பதாகவும், கொலைக்கான காரணத்தைக் கண்டறிய முழு அளவிலான விசாரணை நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.\nபிரதமர் டேவிட் கேமரன், கிப்ரால்டருக்கு செல்லவி���ுந்த தனது திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்துள்ளார்.\nஜோ காக்ஸ் மரணம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள டேவிட் கேமரன், ''ஜோ காக்ஸ் மரணம் ஒரு துயரச் சம்பவம். அவர், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட, அக்கறை கொண்ட எம்.பி. அவரது கணவர் பிரேண்டன் மற்றும் இரண்டு இளம் குழந்தைகளுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள் '' எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஉள்துறை அமைச்சர் தெரஸா மே உள்பட மேலும் பல தலைவர்கள் ஜோ காக்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nகிங்ஸிலி இராசநாயகம் படுகொலை பின்னணி என்ன\nஇஸ்தான்புல் விமான நிலையத்தில் தற்கொலைத் தாக்குதல்:...\nதென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 331 மாணவர்கள் இடைநிற...\nVAT உயர்வுக்கு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட கண்டி...\nமட்டக்களப்பு நகரை அலங்கரிக்க இருக்கும் கூத்துக்கல...\n'பிரிட்டன் விலகுவதை தாமதிக்க கூடாது' - ஐரோப்பிய ஒன...\nபல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்புகை தாக்குதல்\nபிரபல பாகிஸ்தான் சுஃபி பாடகர் சுட்டுக் கொலை\nபேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்திற்கான இரு மாட...\nஅரசியலில் இருந்து ஓய்வு பெறும் பஷீர் சேகுதாவூத்\nதமிழ்நாட்டில் இன்று முதல் 500 மதுபான கடைகள் மூடல்\nஇந்தோனீஷியா ஜாவா தீவில் திடீர் வெள்ளம்: 24 பேர் உய...\nடக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு பலன். விளையாட்டுத...\nவடக்கு மாகாணசபையில் நினைவுகூரப்பட வேண்டிய தியாகிகள...\nதுப்பாக்கிச் சூட்டில் பிரிட்டன் தொழிற்கட்சி எம்.பி...\nஇலங்கையில் மாகாண சபைகளில் பெண்களுக்கு 25 சதவீத இட ...\nமூத்த அரசியல்வாதி அலவி மௌலானா காலமானார்\nபாகிஸ்தான்: முஸ்லிம்கள் கட்டும் கிறிஸ்தவ தேவாலயம்\nமேர்வினுக்கு 40 வருடங்கள் சிறை\nஅமுத சுரபி இருக்க ஏன் பிச்சைப்பாத்திரம் ஏந்த வேண்ட...\n \"த‌மிழ் அரசு\" ஒரு வர்...\nபிரான்ஸ் நாட்டில் 26வது தியாகிகள் தினம்\nஅமெரிக்காவில், இரவு கேளிக்கையகம் ஒன்றில் துப்பாக்க...\nபதவி ஏற்றதும் ஜெயலலிதா கையெழுத்து போட்ட எந்த உத்தர...\nகவிஞர் மேராவின் இரு நூல்களின் வெளியீட்டு விழா\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் சுமார்62 மதுபா...\nஇரணைமடு – யாழ்ப்பாணம் குடி நீர் விநியோகத் திட்டத்த...\nசென்னையில் கடல் சீற்றம்: 50 வீடுகள் சேதம்\nதமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைது செய்யப் ...\nபௌத்த கடும் போக்காளர்களின் எதிர்ப்புகள் காரணமாக நல...\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஜ��நாயக கட்சி வேட்பாளராக ...\nஇலங்கையில் நல்லிணக்கம் தொடர்பான செயல் அணியில் பேரா...\nஉலக அளவில் பிரபலமான உலக அளவில் பிரபலமான குத்துச்சண...\nமஹிந்தவின் இராணுவ பாதுகாப்பு முழுமையாக நீக்கம்\nஎம்முடன் இமயம் என நின்றிருந்தவர்\nகிழக்கு மாகாண பிரதம கணக்காய்வாளராக கல்முனை மாநகர ச...\nஉயரும் பஸ் கட்டணங்கள்-- நல்லாட்சி\nதிரவியம் தேட புறப்பட்டு திரைகடலுக்குள் பலியானோர்\nகட்சி 'தலை' ஆகிறார் ராகுல்: பாயுமா புது ரத்தம்\nசென்னையில் தொழிலதிபர் வீட்டில் சோழர் காலத்து செப்ப...\nஆசாமி ரவிசங்கர் அரசுக்கு கட்டவேண்டிய ரூ.4.75 கோடி...\nஐதராபாத் நகரில் இந்தியாவில் மிக உயரமாக தேசிய மூவர்...\nகாட்டுமன்னார்கோவிலில் மறு வாக்கு எண்ணிக்கைக்கு திர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-20T02:06:49Z", "digest": "sha1:V3SK5BHFTLOJIFTD6I57WIQXMCANQTVV", "length": 5790, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரீ-சீக்குவல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nரீ-சீக்குவல் சைபேசுவினதும் மைக்ரோசாப்ட்டினதும் வினவல் அமைப்பு மொழியின் (சீக்குவல்) ஓர் நீட்சியாகும். இது அமெரிக்க நியம அமைப்பில் 1992 ஆண்டில் நியமத்தை அடிப்படையாகக்கொண்டு மேலதிகவசதிகளுடன் மெருகூட்டப்பட்ட ஓர் பதிப்பாகும். இதன்காரணமாக ரீ-சீக்குவலில் எழுதப்படும் நிரலானது ஏனைய தரவுத் தளங்களில் இயங்கும் என்று சொல்வதற்கில்லை. எனவே நிரலாக்கம் செய்யும்போது இயன்றவரை சீக்குவல்-92 இன் நியமத்தை ஒத்ததாக எழுதுமாறு பரிந்துரைக்கபப்டுகிறது. இதில் வழமையான வினல் அமைப்பு மொழிகள் போலவே வினவ முடியும். தவிர தரவை வரையறுக்கவும் முடியும் (Data Definition Language), தவிர தரவைக் கையாளவும் முடியும்.\nவணிக தரவுத்தள மேலாண்மை மென்பொருட்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 07:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/viththiyasamana-pirasava-nikalvukal", "date_download": "2018-06-20T01:24:52Z", "digest": "sha1:2FTZ5FIKD4TD6JWBPWXPQHHGQR5WYJGH", "length": 15246, "nlines": 237, "source_domain": "www.tinystep.in", "title": "வித்தியாசமான பிரசவ நிகழ்வுகள்..! - Tinystep", "raw_content": "\nபிரசவ காலம் என்பது அனைவருக்கும் ஒரு பொன்னான காலம் என்று தான் சொல்ல வேண்டும். 40 வாரங்கள் கருவில் சுமந்த குழந்தையை நேரில் காணப்போவது என்றால் மனதில் இருக்கும் மகிழ்ச்சியை சொல்லவா வேண்டும் ஆனால் சிலருக்கு வித்தியாசமான சில பிரசவ அனுபவங்கள் ஏற்பட்டிருக்கும். உங்களை அதிர்ச்சியடைய செய்யக்கூடிய சிலரின் பிரசவ அனுபவங்கள் பற்றி இந்த பகுதில் காணலாம்.\n1. சுற்றுலாவில் தாயான குழந்தை\n12 வயது குழந்தை தனது பள்ளி சுற்றுலாவிற்காக பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, அந்த குழந்தைக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. அதனால் ஆசிரியர்கள் ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து வர வைத்தனர். பின்னர் தான் தெரிந்தது அந்த குழந்தைக்கு பிரசவ வலி எடுத்துள்ளது என்று, அந்த குழந்தைக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்தது. இருப்பினும் அந்த குழந்தை கர்ப்பமாக இருந்ததை யாராலும் நம்ப முடியவில்லை. அந்த இளம் தாய்க்கு கூட தெரியவில்லை.\n2. 23 வயதில் பாட்டி\n23 வயது என்றால் நமது மனதில் பல பல ஆசைகள் சிறகு விரித்து பறக்கும். ஆனால் பாட்டி ஆகி விடுவோம் என யாரும் நினைக்கமாட்டோம். ஆனால் 23 வயது மதிப்புடைய பெண்ணின், பெண்ணுக்கு தனது 11 ஆவது வயதில் குழந்தை பிறந்துள்ளது. அதே சமயம் ரோமேனியா நாட்டை சேர்ந்த இந்த 23 வயதுடைய பெண்ணும், தனது 12 வயதிலேயே தாயாகி, தற்போது பாட்டியும் ஆகிவிட்டார்.\n3. பிரசவத்திற்கு முன் மாரத்தான்\nநாம் அனைவரும் பிரசவ காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகளை பற்றி அறிவோம். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த, மில்லர் என்ற பெண்மணி தனது கர்ப்பத்தின் 39-ஆவது வாரத்தில், மருத்துவரின் அனுமதியுடன் 45,000 பேருடன் சேர்ந்து மாரத்தானில் ஓடி சாதனை படைத்துள்ளார்.\n4. கர்ப்பமாக இருந்ததே தெரியவில்லை\nஜெனிபர் என்ற பெண், விடுமுறையை உற்சாகமாக கழிப்பதற்காக தனது தோழிகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். அப்போது அவருக்கு தீடிரென வயிற்று வலியும், இடுப்பு வலியும் ஏற்பட்டுள்ளது. அவர் படுக்கையில் அசௌகரியமாக உணர்ந்த காரணத்தினால், மருத்துவரை அழைத்துள்ளனர். பின்னர் தான் தெரிந்தது அவருக்கு ஏற்பட்டது பிரசவ வலி என்று... ஆனால் அவருக்கு தான் கர்ப்பமாக இருந்ததே தெரியவில்லை. மாதவிடாய் கூட ஒழுங்கான முறையில் தான் ஏற்பட்டுள்ளது.\n5. ரோட்டில் குழந்தை பெற்ற தாய்\nஅனா பெலிஸ் ஹெர்னாண்டஸ் என்ற கர்ப்பிணி பெண் ஒரு கேப்பை புக் செய்து அதில் பயணித்து கொண்டிருந்தார். வழியில் தான் அவர் தனக்கு பிரசவம் நடக்கபோகிறது என்பதை உணர்ந்தார். அதை தனது கார் டிரைவரிடம் தெரிவித்துள்ளார். தனது காரில் இரத்த கரை படிந்து விட கூடாது என்ற காரணத்திற்காக, அந்த கர்ப்பிணி பெண்ணை தனது காரில் இருந்து வெளியே எட்டி உதைத்து தள்ளி விட்டார். இதனால் அந்த பெண்ணுக்கு ரோட்டில் தனிமையில் பிரசவம் நடந்தது.\n6. 20 நாட்கள் பிரசவ வலி\nஆமி பக் என்ற பிரிட்டிஷ் டீன் ஏஜ் பெண்ணுக்கு கர்ப்பமான 19-ஆவது வாரத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டுவிட்டது. அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 20 நாட்களுக்கு பிறகு தான் குழந்தை பிறந்தது.\n7. 75 நாட்கள் பிரசவ வலி\n20 நாட்கள் பிரசவ வலி இருந்தாலே தாங்க முடியாது. ஆனால் போலாந்தை சேர்ந்த பெண்மணிக்கு 75 நாட்கள், அதாவது இரண்டரை மாதங்கள் பிரசவ வலி இருந்தது. அதன் பின்னர் அவருக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் ஆரோக்கியமாக பிறந்தன.\n8. பெங்களூரில் நடந்த சம்பவம்\nஇதுவரை நடந்தது எல்லாம் வெளிநாடுகளில் தான், ஆனால் நமது பெங்களூரில் கூட இது போன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. பெங்களூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தனது முதல் பிரசவத்திற்கு பிறகு 4 மாதத்தில் கடுமையான வயிற்று வலி வந்துள்ளது. இதை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு செல்லவே, உங்களுக்கு இன்னும் அரை மணிநேரத்தில் பிரசவமாகிவிடும் என மருத்துவர்கள் ஒரு அதிர்ச்சி செய்தியை கூறியுள்ளனர். அதன்படி குழந்தையும் ஆரோக்கியமாக பிறந்துவிட்டது. இந்த பெண்ணுக்கு தான் கர்ப்பமாக இருந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. மாதவிடாய் சுழற்சியும் சரியாக தான் நடந்துள்ளது.\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் 3 மாற்றங்கள்..\nசெட்டிநாடு பொங்கல் செய்வது எப்படி\nகுழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான 5 வைட்டமின்கள்..\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க\nகுழந்தை பராமரிப்பு தொடர்பான 10 தகவல்கள்..\nஉதடு வெடிப்பை சரி செய்ய\nவேடிக்கையான வழிகளில் அதிகப்படியான கலோரிகளை எரிக்க\nதாய்ப்பால் அளிப்பது பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்..\nமுதல் ஆண்டில், குழந்தையின் அளவு மற்றும் வளர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி\nஎவ்வித அலங்காரமும் இன்றி அழகாய் தெரிய 10 வழிகள்..\nகுழந்தைகளின் தலை அதிகம் வியர்ப்பதற்கான 4 காரணங்கள்..\nகணவனுக்காக மனைவி காதலுடன் செய்பவை\nஉலகில் நடைபெறும் விசித்திர சம்பவங்கள்..\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் 6 குணாதிசயங்கள்\nஉங்கள் மாமியாரிடம், நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள்...\nகர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா\nகுழந்தைகளின் பற்களின் மஞ்சள் கறையை போக்க..\nஉங்கள் குழந்தை அதிகமாக விரல் சப்புகிறதா..\nபுதிய தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய 9 அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/taramani-movie-review/", "date_download": "2018-06-20T02:06:03Z", "digest": "sha1:ZCZME3B5NHXEHOM6GJVFRFQAKAF2QIE6", "length": 5526, "nlines": 89, "source_domain": "www.v4umedia.in", "title": "Taramani Movie Review", "raw_content": "\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் \"அண்ணனுக்கு ஜே\" திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ''ஸ்கூல் கேம்பஸ் \"\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்ப...\nதீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\nஆண், பெண் இருபாலர்களுக்கிடையே இருக்கும் நட்பு, காதல், காமம் போன்ற சிக்கலான உறவுமுறைகளைவும், இன்றைய சமூகத்தில் ஒரு பெண் மீதான ஆணின் மனநிலையையும், ஆண் மீதான பெண் மனநிலையையும் சொல்லும் படம் தரமணி.\nஅஞ்சலியால் காதலிக்கப்பட்டு ஏமாற்றப்பட்ட வசந்த் ரவியும், கணவனைப் பிரிந்து வாழும் ஆண்ட்ரியாவும் எதார்த்தமாக சந்திக்கின்றனர். நாளடைவில் அவர்கள் உறவு நட்பு, காதல் என்று அடுத்த பரிமாணத்திற்கு செல்கிறது. பின் வேலையில்லாமால் இருக்கும் வசந்த் ரவி, ஆண்ட்ரியாவுடன் ஒரே வீட்டில் வாழத் தொடங்குகிறார். உலகமயமாதலின் நாகரீக வாழ்க்கையில் வாழும் ஆண்ட்ரீயாவிற்கும், சற்று கலச்சார வாழ்க்கை முறையில் வளர்ந்த அஞ்சலியால் ஏமாற்றபட்ட வசந்திற்கும் புரிதலின்மை காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிகின்றனர். அதன் பின் பல அனுபவங்களை கானும் வசந்த், ஆண்ட்ரியாவின் உண்மை காதலையும், பெண்ணியத்தையும் புரிந்து கொண்டாரா என்பதை எந்த வித சினிமாத் தனமும் இன்றி எதார்த்தமாகவும் இன்றைய ஆண்களும், பெண்களும் தங்களின் பிம்பத்தை திரையில் பார்க்கும் படி திரைக்கதையை அமைத்துள்ளார், இயக்குனர் ராம்.\n1. ராமின் எதார்த்தமான திரைக்கதை, வசனம் மற்றும் காட்சிகள்.\n2. ஆண்ட்ரியாவின் நடிப்பு படத்திற்கு தூண்\n3. பின்னனி இசை, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்\nபடத்தின் திரைக்கதை மெதுவாக நகர்வது படத்திற்கு சற்று பின்னடைவு.\nமொத்தத்தில் தரமணியில், இயக்குனர் ராம் ஆண், பெண் உறவுகளில் இருக்கும் உணர்வுரீதியான சிக்கல்களை தைரியாமாக கையாண்டு தன் திரையுலக பயணத்தில் அடுத்த நிலை(யத்து)க்கு பயணித்துள்ளார்.[/vc_column_text][/vc_column][/vc_row]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00168.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyaulavaaga.blogspot.com/2011/11/", "date_download": "2018-06-20T02:05:17Z", "digest": "sha1:HC6QL7PVE53YRWZG2THH7XDXTFQUZ757", "length": 23597, "nlines": 108, "source_domain": "iniyaulavaaga.blogspot.com", "title": "இனிய உளவாக: November 2011", "raw_content": "\nஒரு இரை தேடும் பறவையாய் புலம் பெயர்ந்த அமெரிக்க வாழ் தமிழனான என் எண்ணங்களை தமிழ் உளியால் செதுக்கி இந்த வலை உலகில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி, மீண்டும் வருக - அன்புடன் நாராயணன்.\nதிருமணச் சந்தை - 55 வார்த்தை சிறுகதை\nஎன்னங்க இந்த இடமாவது நமக்கு அமையணுமேன்னு பதைபதைப்பா இருக்கு.\nநம்ம கையிலே என்ன இருக்கு ரஞ்சிதம். நமக்குன்னு எங்கே அமையணும்னு இருக்கோ அங்கே தான் அமையும். இதோ போன் கூட அடிக்குது பாரு...அவங்கதான் கூப்புடுறாங்க.\nஹலோ, சொல்லுங்க சார். அ... அப்பிடியா.... சரி, சரி...வெச்சுடுறேன்.\nஇந்த இடமும் அமையலே ரஞ்சிதம். அவங்களுக்கு வரதட்சணையா நகையோ பணமோ கொடுக்கக்கூடாதுன்னு நம்ம பையன் போடுற கண்டிசன் பிடிக்கலையாம். பையனுக்கு எதாவது குறை இருக்குமோனு அவங்க உறவுகாரங்க சொல்றாங்களாம்.\nசரி, கதையை ஒரு வழியாக ஐம்பத்தைந்து வார்த்தைகளில் முடித்துவிட்டேன். இனி என் கருத்து. இந்த கதையின் கருவில் எனக்கு சற்றும் உடன்பாடு இல்லை. முற்போக்குவாதி போல பேசும் பல இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், வரதட்சணை வாங்காவிட்டால் தங்கள் மகனிடம் ஏதோ குறை உள்ளது என்று பெண்வீட்டார் பேசுவார்கள் எனக் கூறுகின்றனர். ஒரு சிலர் சாமர்த்தியமாக, உங்க பொண்ணு... உங்க சக்திக்கு ஏத்தா மாதிரி என்ன செய்யணுமோ செய்யுங்க என்று பெண்வீட்டாரின் சுயமரியாதைக்கு சவால் விடுவர்.\nவரதட்சணை வாங்காமல் ஒருவனால் திருமணம் செய்ய முடியாதா. எங்களுக்கு வரதட்சணை வாங்க விருப்பம் இல்லைதான், ஆனா வாங்கலேன்னா எங்களையே இந்த சமூகம் சந்தேகபடுகிறது என்று பிள்ளை வீட்டார் கூறுவது உண்மையா இல்லை வெறும் சப்பைகட்டா. நீங்களே சொல்லுங்கள்.\nLabels: 55 வார்த்தை சிறுகதை\nடமில் ஆசிரியர் - 55 வார்த்தை சிறுகதை\nகுமார் போன வாரம் நடத்தின திருக்குறளை சொல்லு பார்க்கலாம்.\nஇல்லே சார், தெரியாது. நான் போனவாரம் வரலே.\nநீதான் யாரையாவது என்ன நடத்தினாங்கன்னு கேட்டு படிச்சிருக்கணும். மத்த பாடம் மாதிரி தமிழையும் நல்லாப் படிக்கலாம் இல்லே என்று கோபமாகக் கூறியபடி மேஜையின் மேல் ஒலித்த செல்போனை எடுத்தார்.\nஹலோ, சொல்லுங்க சார். மத்த டீச்சர்ஸ் எல்லாரும் கொடுத்துட்டாங்களா. ஊருக்கு போயிட்டு சண்டே தான் வந்தேன், எனக்கு தெரியவே தெரியாது. கண்டிப்பா நாளைக்கு மார்னிங் ரெடி பண்ணி கொடுத்துடுறேன்.\nLabels: 55 வார்த்தை சிறுகதை, உடனடிக்கதை, சடன் பிக்க்ஷன்\nஉங்கள் வீட்டில் தொடர்ந்து ஒரு வாரம் மின்சாரம் இல்லாவிட்டால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும். இன்றைய சூழ்நிலையில் பலர் பல் தேய்க்கும் பிரஷில் தொடங்கி, ஷேவிங் ரேசர், மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெசின் என அனைத்திற்கும் மின்சாரத்தை உபயோகிக்கிறோம். நம்ம ஊரில் மின்வெட்டு என்பது தினந்தோறும் சர்வ சாதாரணமாக நடக்கும் ஒரு விஷயம். ஆனால் தினமும் சில மணி நேரம் இருக்கும் மின்தடை நாட்கணக்கில் நீண்டதாக எனக்கு நினைவில்லை. சரி அதுக்கு என்ன இப்போ, புதுசா மின்சார வாரியத்துக்கு ஐடியா கொடுத்து நாட்கணக்கில் எங்களை விசிறியும் கையுமா உக்கார வெக்கறதுக்கு இப்படி எத்தனை பேரு கிளம்பி இருக்கீங்கனு நினைக்குறீங்களா. சாரி, அதுவல்ல என் நோக்கம், இதோ இனி நேரே விஷயத்திற்கு வருகிறேன்.\nநாங்கள் வசிக்கும் வடகிழக்கு அமெரிக்க பகுதியில் சென்ற வாரம் பலத்த பனிப்புயல் அடித்து பல இடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. எனக்கு தெரிந்து கடந்த பதினோரு வருடத்தில் முதல் முறையாக இந்தப் பகுதியில் அக்டோபர் மாதத்தில், இந்த அளவு பனிப்புயல் அடித்திருக்கிறது. சாதரணமாக இலையுதிர்காலம் முடிந்து நவம்பர் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களுக்கு பின்னர் தான் இங்கு பனிப்பொழிவு தொடங்கும். ஆனால் இந்த முறை மரங்களில் உள்ள பச்சை இலைகள் கூட நிறம் மாறி விழ நேரம் கொடுக்காமல், எதிர் பாராதவிதமாக திடீர் என்று கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால�� ஆங்கங்கே மரங்கள் விழுந்து போக்குவரத்தை தடைபடுத்தியதோடு மட்டுமல்லாமல் மின்சாரமும் தடைபட்டது. குறிப்பாக கனக்டிகட் மாகாணத்தில் பெரும் சேதம் ஏற்பட்டு கிட்டத்தட்ட மாகாணம் முழுவதுமே மின்சாரம் இல்லாமல் போனது. அதிஷ்டவசமாக நாங்க வாழும் பகுதியில் மின்தடை ஏற்படவில்லை. ஆனால் பல நண்பர்கள் மற்றும் அலுவலகத்தில் உடன் வேலை செய்பவர்கள் வாரம் முழுவதும் வீட்டில் மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கிறார்கள். இங்கு குளிர் காலத்தில் மின்சாரம் இல்லாவிட்டால் உயிர் வாழ்வது கடினம். இதை மிகைபடுத்திக் கூறவில்லை. குளிர் காலத்தில் வீட்டில் மின்சாரம் இல்லாமல் ஹீட்டிங் வேலை செய்யவில்லை என்றால் வீட்டின் உள்ளே இருப்பது மிகுந்த சிரமம். இப்போது அதிக குளிர் இல்லை, ஆனால் குறைந்த பட்சம் -2 டிகிரி செல்சியஸ், அதிகபட்சம் 8 டிகிரி செல்சியஸ் என்றால் பார்த்துகொள்ளுங்கள். சில நேரங்களில், சரியான உடையை உடுத்திகொண்டால், குளிரைக் கூட பொறுத்துகொண்டு வீட்டில் இருந்துவிடலாம், ஆனால் சுடு தண்ணீர் இல்லாமல் இருப்பது கடினம். ஆம் மின்சாரம் இல்லாவிட்டால் சுடு தண்ணீரும் கிடையாது. சுடு தண்ணீர் இல்லாமல் பல் தேய்ப்பது, குளிப்பது போன்ற விஷயங்கள் கூட சிரமம் தான். இதிலும் சிறு குழந்தைகள் வைத்திருப்பவர்கள் பாடு இன்னும் திண்டாட்டம். பல வீடுகளில் சமையலுக்கு கூட மின்சார அடுப்பு தான். அதனால் சமைத்தும் சாப்பிட முடியாது. பணிபுயலின் தாக்கத்தால் வீட்டில் இருந்து வெளியே வர முடியாது, வீட்டின் உள்ளே கடும் குளிர், மின்சாரம் இல்லாமல் சமைக்க முடியாது அப்புறம் எப்படி ஐயா உயிர் வாழ்வது. இந்த சூழ்நிலையில் அரசும், மக்களும் போட்டி போட்டுகொண்டு ஒருவருக்கொருவர் உதவினர். இதைக் காணும் போது சற்று நெகிழ்சியாகத்தான் இருந்தது. இதோ நான் கடந்த ஒரு வாரத்தில் நான் கண்டவற்றை உங்களுடம் பகிர்கிறேன்.\nமுதல் நாள் புயல் ஓய்ந்ததும் ஆங்கங்கே பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. மின்சார கம்பங்களின் மேல் மரங்கள் விழுந்து ஒரு சில பகுதிகளைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் மின்சாரம் தடைபட்டிருந்தது. பள்ளிகளுக்கு விடுமறை அறிவிக்கப்பட்டது. அலுவலகங்களில் இருந்து முடிந்தால், அலுவலகம் வரவும் இல்லாவிட்டால் பாதுகாப்பாக வீட்டில் இருக்கவும் என்று செய்தி வந்தது. அலுவலகங்கள் இயங்கும் பெரிய ஊர்களில் மரங்கள் அதிகம் இல்லாததாலோ, மின்சார கம்பங்கள் அதிகம் இல்லாமல் ஒயர்கள் அனைத்தும் பூமிக்கு அடியில் இருந்தாலோ என்னவோ அங்கு மின்தடை ஏற்படவில்லை. பல அலுவலகங்கள் தங்கள் ஊழியர்களை தேவைபட்டால் குடும்பத்துடன் வந்து அலுவலகத்தில் இருக்கும்படி கேட்டுகொண்டனர். அதோடு மட்டுமல்லாமல், குடும்பத்தினர் அனைவருக்கும் உணவு, குளிக்கும் வசதி, குழந்தைகளுக்கு விளையாட்டு பொருள்கள் போன்ற அனைத்து வசதிகளும் அலுவலகங்களில் செய்து கொடுத்தனர். என்னதான் நாம் செய்யும் வேலைக்கு சம்பளம் கொடுத்தாலும், இது போல உதவும் போது தான், நாம் வேலை செய்யும் நிறுவனத்தை நினைத்துப் பெருமையாக இருக்கிறது. இதைத் தவிர, அனைத்து ஊரிலும் அங்கு உள்ள மக்கள் தங்குவதற்கு பள்ளிகளில் தகுந்த வசதி செய்து தரப்பட்டது. அங்கு தங்குபவர்களுக்கு இலவசமாக உணவும் அளிக்கப்பட்டது. மற்றபடி வசதி படைத்தவர்கள் வீட்டில் ஜெனரேடர் வைத்து இருந்தார்கள். ஆனால் அவர்களும் பெட்ரோல் வாங்க மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டும். அப்படி சிரமப்பட்டு பெட்ரோல் வாங்கி, ஜெனரேடர் மூலம் மின்சாரம் பெற்றவர்கள் கூட, அவர்கள் மட்டும் அந்த சுகத்தை அனுபவிக்காமல், தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து தங்களுடன் தங்க வைத்துகொண்டனர். எனக்கு தெரிந்த அளவில் பொதுவாக அமெரிக்கர்கள் ப்ரைவசியை மிகவும் விரும்புவார்கள். மக்கள் ஒன்றாக சேர்ந்து பயணிக்கும் பஸ், ரயில் வண்டி போன்றவைகள் கூட எல்லா ஊர்களிலும் கிடையாது. நியூயார்க் போன்ற பெரிய நகரங்கள் இதற்கு விதிவிலக்கு. மற்றபடி, அனைவரும் தனித்தனியே தங்கள் காரில் செல்ல மட்டுமே விரும்புவார்கள். இப்படிப்பட்ட மனநிலையை கொண்ட மக்கள், ஒரு பிரச்சனை என்று வந்ததும், சுயநலம் இல்லாமல் தன்னை சுற்றி உள்ளவர்களையும் அழைத்து ஒற்றுமையாக இருந்தததை கண்டு 'நல்லார் ஒருவர் உளரேல்' என்ற மூதுரை வரிகள் தான் நினைவுக்கு வந்தது. ஒரு சிலர் தங்கள் வீட்டில் இருந்து வெளியேறி, ஹோட்டல் அறை எடுத்து தங்கிக் கொண்டனர். இதில் இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த சூழ்நிலையை காரணம் காட்டி எந்த ஒரு வணிக நிறுவனமும் விலையை உயர்த்தக்கூடாது என்று அரசாங்கம் கடுமையாக எச்சரித்தது. அதே போல, எந்த நிறுவன��ும் விலை ஏற்றவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், பல நிறுவனங்கள் தங்களால் முடிந்த சேவைகளை மக்களுக்கு இலவசமாக அளித்தனர். உதாரணத்திற்கு, ஒரு சலூன் கடையில் கூட 'ஹேர் வாஷ்' இலவசம் என்று போர்டு மாட்டி இருந்தார்கள். அடேய், எங்கிருந்து வருகிறது, இந்த ஒற்றுமை என்று சத்தம் போட்டு கேட்க வேண்டும் போல இருந்தது. இத்தனை சிரமம் மற்றும் மன உளைச்சலுக்கு இடையே அனைவரும் தங்கள் அலுவலகங்களுக்கு சென்று, அவரவர் வேலைகளை செய்தனர். சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு ஒவ்வொரு பகுதியாக சரி செய்யப்பட்டு இப்போது ஓரளவிற்கு சகஜ நிலைக்கு திரும்பி இருக்கிறது. ஒருவருக்கொருவர் உதவி வாழ்வது தான் மனித இயல்பு. ஆனால் இந்த அவரச உலகில் சுயநலம் பெருகி அதை எங்கே தொலைத்து விட்டோமே என்ற எண்ணம் எனக்குள் பல நேரங்களில் தோன்றி இருக்கிறது. ஆனால் கடந்த ஒரு வார நிகழ்வுகளில் நான் சந்தித்த பல மனிதர்கள் மூலம் அது தொலையவில்லை என்பதை உணர்ந்தேன்.\nதிருமணச் சந்தை - 55 வார்த்தை சிறுகதை\nடமில் ஆசிரியர் - 55 வார்த்தை சிறுகதை\n55 வார்த்தை சிறுகதை (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthalmuththam.blogspot.com/2008/09/blog-post.html", "date_download": "2018-06-20T01:18:22Z", "digest": "sha1:TZXZMFFCSYPZ4WQX7H7BFHZXSENZ423X", "length": 19087, "nlines": 282, "source_domain": "muthalmuththam.blogspot.com", "title": "முதல் முத்தம்: இரண்டாவது இரவு", "raw_content": "\nகாதலைத் தொலைத்தலும்.. பின்பு மெதுவாக முத்தங்களைத் தொலைத்தலும்..\nமுதல் முறையாக நீ அழைத்த அந்த நாளை\nஅன்றுதான் நிகழ்ந்தது அந்த இரண்டாவது இரவு.\nஉங்களுக்கு ஒரு ராயல் சல்யூட்\nநல்ல ரசனையான ஆளுயா நீரு....\nநான் தமிழ்மணத்தில் ஏற்றியபோது 'தமிழ்மணம்' அப்டேட் ஆகாமல் சொதப்பிவிட்டது. நாளை இன்னொரு கவிதையை ஏத்திடவேண்டியதுதான்.. வேற வழி.\nநீங்கள் ஒரு பலகலை வித்தகர்\nவாழ்க்கைய நல்லா ரசிச்சு அனுபவிக்கிறீங்க போல.\nசமீபத்தில் உங்களது கதை “அமிர்தவர்ஷினி” என்று நினைக்கிறேன் அது நீங்கள் எழுதியதுதானா அப்படி என்றால் வாழ்த்துக்கள்..உங்கள் கவிதைகளும் நன்றாகவே இருக்கிறது.. மேலும் உங்கள் படைப்புகள் சிறக்க வாழ்த்துக்கள்\nகவிதை இயல்பாய் வருகிறது உங்களுக்கு, இல்லையா\nடெம்ப்ளேட் லிங்க் மெயில் செய்திருக்கிறேன் ட்ரை செய்துப் பார்க்கவும்\nகவிதை இயல்பாய் வருகிறது உங்களுக்கு, இல்லையா\nடெம்ப்ளேட் லிங்க் மெயில் செய்திருக்கிறேன் ட்ரை செ���்துப் பார்க்கவும்\nநான்க‌ல்ல‌து ஐந்து க‌விதைக‌ளை ஒரே ப‌திவாக‌ போட்டுவிடுகிறேன். ச‌ரிதானா ஆனால் பின்னூட்ட‌ங்க‌ள் நான் எதிர்பார்த்த‌து போல‌ வ‌ர‌வில்லையென்றால் த‌னித்த‌னியாக‌ போட‌வும் த‌ய‌ங்க‌மாட்டேன் எனவும் எச்ச‌ரிக்கிறேன்.\nநீங்கள் ஒரு பலகலை வித்தகர்\nமிகவும் ரசித்தேன்.. நல்லா இருக்கு\nஅதுவும் இந்த முதல் கவிதை ச்சான்ஸே இல்ல\nமிக ரசித்தேன். அருமையான தொகுப்பு.\nவணக்கம் தாமிரா.தமிழ்பறவைப் பதிவின் பக்கமாக உங்கள் பக்கம் வந்திருக்கிறேன்.குட்டிக் குட்டியாய் உங்கள் எண்ணங்களைப் பொறுக்கிச் சேகரித்த கவிதைகள் அருமை.\nஉங்களின் புலி மற்றும் சிங்கம் காடுகளில் வாழும் வாழ்க்கை பற்றிய கவிதையை நண்பர் கவிஞர் கருணாகரசு நவம்பர் 08 சிங்கப்பூர் கவிமாலை 102வது நிகழ்வில் பகிர்ந்துகொண்டார். உங்களின் வலைப்பக்கத்தில் அந்த கவிதை இருக்கிறதா\nஅழகான வரிகள் தாமிரா...மிகவும் கவர்ந்தது.\nமுதலில் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nரொம்ப அழகா இயல்பா எழுதி இருக்கீங்க\nஇத்துத்டன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nகவிதைகள் நன்று. கூகிளில் சென்று தேடி கவிதைக்கேற்ற படங்கள் இணைக்கலாமே\nஇந்தப் பிழை குறித்து உங்களுக்காக சிலநேரம் கூகிளில் தேடினேன். அந்தச் சுட்டி இதோ\nபதிவின் பின்னூட்டங்களில் பின்னூட்ட‌மிடுப‌வ‌ரின் பெய‌ர் '))')) said... இவ்வாறு தெரிவ‌த‌ற்கு தீர்வு வேண்டும்.\nடிஸ்கி 2 : க‌விதைக்கு ந‌ல்ல கவிதைத்தனமா டெம்ளேட் யூஸ் பண்ண‌லாம்னு பாத்தா எப்பிடினு தெரிய‌மாட்டேங்குது////\nஹாய் தாமிரா ,கவிதைகள் நல்லா இருக்கு , அழகான templates க்கு இந்த வெப்சைட் www.btemplates.com பார்க்கவும் எனக்க தெரிந்தவரை நன்றாக உள்ளது\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.ntamil.com ல் சேர்த்துள்ளோம்.\nஇதுவரை இந்த www.ntamil.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.\nமிக உண்மையான வரிகள் ...என்ன சொல்ல தாமிரா அவர்களேபின்னுறீங்க ....பின்ன வைப்பது யாரோபின்னுறீங்க ....பின்ன வைப்பது யாரோ\nகுறிப்பாக காதல் கவிதைகளுக்கு மட்டுமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2017/04/blog-post_10.html", "date_download": "2018-06-20T01:30:48Z", "digest": "sha1:QMK3GDIX2XW54XMAHBAEYI3E2DYIBXC7", "length": 22325, "nlines": 199, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': சோதனை மேல் சோதனை", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nசெவ்வாய், 11 ஏப்ரல், 2017\nராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தல் தினகரன் பனமழையை சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்து விட்டது.\nஆனால் இதற்கு பெரும்பாலோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nதேர்தலை ஒத்தி வைத்து மீண்டும் தேர்தலை நடத்தினால் இப்போது பனமழை பொழிந்த தினகரன்தான் வெற்றி பெறுவார்.\nஅதற்கு இதற்கு முன்னர் இதே போல் நடந்த தஞ்சாவூர்,அரவக்குறிச்சி தேர்தல்களில் பணத்தை வாரி இறைத்த அதிமுகவினர்களே வெற்றி பெற்றதை உதாரணமாக சொல்லுகின்றனர்.\nதேர்தல் ஆணையம் தேர்தல்களில் பணம் கொடுப்பதை தடுக்க முடியாத அளவு பலவீனமாக உள்ளது.அதற்கு அதன் நடைமுறைகளும் மாவட்ட தேர்தல் அலுவலர்களும்,காவல் துறையும்தான் காரணம்.\nஇப்போது தேர்தல் நிறுத்தம் செய்யப்பட நிலையில் அங்கு பனி புரிந்த தேர்தல் அலுவலர்கள்,பணப்பட்டுவாடாவுக்கு உதவிய காவல்துறையினர் மீது விசாரணை,நடவடிக்கை எடுப்பதுதான் சரியான நடவடிக்கை.ஆனால் இதுவரை பணம் இறைக்கப்பட்ட குற்றசாட்டுகள் உள்ள தொகுதிகளில் உள்ள அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக வரலாறே இல்லை.அதுதான் ஆளுங்கட்சி ஜால்ரா அலுவர்கள்,காவலர்களுக்கு .\nஇவர்கள் மீது எதிர் பல குற்ற சாட்டுகளை புகார் செய்துள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தாலே போதும்.\nதேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பணம் அள்ளிக்கொடுத்த வேட்பாளரே மீண்டும் அங்கு தேர்தல் நடக்கையில் போட்டி போடுவதை தடுக்க அவரை தகுதி நீக்கம் செய்வதுதான் இது போன்று பணம் கொடுத்து வெல்ல எண்ணுபவர்களுக்கு ஒரு பாடமாக,பயமாக அமையும்.\nஇது போன்ற எண்ணங்கள் தேர்தல் ஆணையத்துக்கு பல்வேறு பக்கங்களில் இருந்தும் குவிய தேர்தல் ஆணையம் சுதாரித்து தினகரன் தகுதி நீக்கம் பற்றி ஆலோசிக்கிறது.\nசட்டசபை தொகுதியில், ஒரு வேட்பாளர், 28 லட்சம் ரூபாய்க்கு மேல், செலவு செய்யக்கூடாது. தினகரன் அணியினர் வாக்காளர்களுக்கு வழங்கிய பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் தொகையை, அவர் கணக்கில் சேர்த்தால், கோடிக்கணக்கான ரூபாய் வருகிறது.\nஎனவே, வரம்புக்கு மீறி செலவு செய்ததன் அடிப்படையில், அவரை தகுதி நீக்கம் செய்து, மூன்று ஆண்டுகள், தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியும்.\nஅதற்கு முன், செலவு கணக்கு தொடர்பாக, 'நோட்டீஸ்' அனுப்பி, அவரிடம் விளக்கம் கேட்க வேண்டும்.விளக்கம் ஏற்க முடியாததாக இருந்தால், நேரில் அழைத்து விசாரிக்க வேண்டும். அதன்பின்னரே, தகுதி நீக்கம் செய்ய முடியும்.\nதேர்தல் செலவு, பணம் பட்டுவாடா தொடர்பாக, விளக்கம் கேட்டு, அவருக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது.\nதேர்தலில், அ.தி.மு.க., - சசிகலா அணி சார்பில், தினகரன் போட்டியிட்டார்.\nவெற்றி பெற்றால் தான், அரசியல் எதிர்காலம் என்பதால், பணத்தை வாரி இறைத்தார்.சசிகலா மீதுள்ள அதிருப்தி காரணமாக, தினகரன் அணியினரின் பிரசாரத்திற்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nசெருப்பு வீச்சு, தக்காளி வீச்சு போன்ற சம்பவங்கள் நடந்தன. எதிர்ப்பை குறைத்து, மக்களை தங்கள் பக்கம் இழுக்க, வீடு வீடாக பணம் கொடுக்க, தினகரன் அணியினர் முடிவு செய்தனர்.\nஅதன்படி, 5ம் தேதி இரவு, வீடு வீடாக சென்று, ஓட்டுக்கு, 4,000 ரூபாய் என, வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்தனர்.இது தொடர்பாக, 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன; 74 பேர் கைது செய்யப்பட்டனர்; 32 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. பரிசுப் பொருட்கள் கொடுத்ததாக, எட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇதன் அடிப்படையில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரித்துறை நடத்திய சோதனையில், வாக்காளர்களுக்கு, 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்ததற்கான, ஆவணங்கள் சிக்கின. மேலும், தினகரனுக்கு ஒதுக்கப்பட்ட, தொப்பி சின்னத்தை பிரபலப்படுத்துவதற்காக, வாக்காளர்கள் அனைவருக்கும், தொப்பி வழங்கப்பட்டுள்ளது.\nதினகரன் தரப்பில், ஒரு முறை மட்டும், 1,000 தொப்பிகள், 30 ஆயிரம் ரூபாய்க்குவாங்கப்பட்டதாக, தேர்தல் செலவு கணக்கில் தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு வியாபாரி ஒருவர், தினமும், 10 ஆயிரம் தொப்பிகளை, மூன்று லட்சம் ரூபாய்க்கு வழங்கியுள்ளதற்கான ஆவணங்கள் சிக்கி உள்ளன.இத்தொகை விபரம், தேர்தல் பார்வையாளர்கள் பராமரித்து வந்த, தேர்தல் செலவு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது.\nஅதன் அடிப்படையில், வாக்காளர்களுக்குவழங்கப்பட்ட பணத்தையும், தொப்பி செலவையும், தினகரனின் செலவு கணக்கில் சேர்த்து, அவரை தகுதி நீக்கம் செய்வது குறித்து, தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.\nஆர்.கே.நகர் தேர்தல் ரத்தால், தினகரன் பட்டுவாடாவுக்கு உதவிய,தொழிலதிபர்கள் தவிப்பில் உள்ளனர். சென்னை, ஆர்.கே.நகரில் போட்டியிட்ட, அ.தி.மு.க., - சசிகலா அணியை சேர்ந்த தினகரன் தரப்பு, ஒரு ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வரை வழங்கியது. அதற்காக, 89 கோடி ரூபாய் வரை செலவு செய்ததற்கான ஆவணத்தை, சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில், வருமான வரி துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.\nஇந்நிலையில், தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், தினகரன் தரப்புக்கு பணம் சப்ளை செய்து உதவிய, தொழிலதிபர்கள் தவிப்பில் உள்ளனர்.\nதினகரன் அணியினர், வாக்காளர்களுக்கு வழங்கிய பணத்தை, மொத்தமாக ஒரு இடத்தில் இருந்து கொண்டு வரவில்லை.\nஆர்.கே.நகரில், சசிகலா அ.தி.மு.க.,வுக்கு வேண்டிய, பைனான்சியர், நகை கடை உரிமையாளர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள் என, பல தொழிலதிபர்கள் உள்ளனர்.\nஅவர்களிடம் இருந்து, தேர்தல் செலவுக்கு பணம் கொடுக்கும்படியும், அதை வேறு வழியில் திரும்ப தருவதாகவும் உதவி கேட்கப்பட்டது. அவர்களும், ஆளுங்கட்சியை பகைத்து கொள்ள விரும்பாமல், உதவி செய்வதாக தெரிவித்தனர்.\nஅதன்படி, தலா, ஒருவரிடம் இருந்து, தினசரி, 20 லட்சம் ரூபாய் வரை ரொக்க பணத்தை பெற்று, 500 பேருக்கு வழங்கப்பட்டது.\nஅப்படியே, தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்களிடம் இருந்து மட்டும், 10 கோடி ரூபாய் வரை பெறப்பட்டுள்ளது.\nதற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், பணம் கொடுத்தவர்கள் தினகரன் தரப்பு அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடந்தது போல், நம் வீடுகளிலும் நடக்குமா என்ற பீதியில் உள்ளனர்.\nஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார்(1905)\nஉலக தொழிலாளர் கழகம் அமைக்கப்பட்டது(1919)\nவிளையாட்டு வர்ணனை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பானது(1921)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எட���த்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nவரிசை இத்துடன் முற்று பெறுமா\nமீ திப்பணம் 8.5 கோடிகள் எங்கே \nஇரட்டை இலைக்கு மேல் தாமரை\nபெட்ரோலை ஓரங்கட்ட ஹீலியம் - 3\nகுடியரசுத்தலைவர் தேர்தல். பா.ஜ.,வுக்கு எதிராக\nமோடிக்கு ஒரு வாக்கு கூட விழவில்லை\nஆங்கில இலக்கணப் பிழைகளைத் திருத்திட\nஇந்த நாள் இனிய நாள்\nஏழைகளே இல்லா இந்தியாவை நோக்கி\n89 கோடியே, 65 லட்சத்து, 80 ஆயிரம் ரூபாய்\nஏழுகோடிக்கு விலை போனதால் மாட்டிக்கொண்டவர்\nதண்ணீர் தனியார்மயம்.:உலக வங்கி ஆணை\nவிவசாயிகள் போராட்டமும் ஏச்சு .ராஜாவும்\nஊழல் பேர்வழிக்கு மீண்டும் பணி\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.boardonly.com/t357-topic", "date_download": "2018-06-20T01:50:11Z", "digest": "sha1:MDJUZOYNUHX7FLYEWBHTKATYRP35UVAL", "length": 8459, "nlines": 63, "source_domain": "tamil.boardonly.com", "title": "அன்பான மனைவிக்கு,--குட்டி கதை!!!", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள். » கவிதைகள் மற்றும் தத்துவம்\nமிஸ்டர் எக்ஸ் ஒரு முறை வெளியூர் சென்று பெரிய ஹோட்டலில் தங்கினார். அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் (email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார். அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார்.\nமிஸ்டர் எக்ஸ் தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும்\nபெறுநர் (recipient) முகவரிக்குச் சென்றுவிட்டது.\nவேறு ஒரு நகரம். அங்கே ஒரு விதவை. அவள் தனது கணவனை இரண்டு நாட்களுக்கு முன்னர் இழந்தவள். இற���்துபோன தனது கணவனை அடக்கம் செய்து துக்கம் தாங்காமல் அழுதுகொண்டிருந்தாள்.\nபிறகு மனதைத் தேற்றிக்கொண்டு தனது Laptop ஐ திறந்து துக்கக்கடிதங்கள் ஏதேனும் மின்னஞ்சல் ரூபத்தில் வந்திருக்கிறதா எனப் பார்வையிட்டாள்.\nஅவளுக்கு வந்திருந்த முதல் மின்னஞ்சல் கடிதத்தைப் படித்ததும் அவளுக்கு மயக்கம் வந்து தலைசுற்றிவிட்டது.தரையில் வீழ்ந்துவிட்டாள்.\nசிறிது நேரத்துக்குப் பிறகு அந்த விதவையின் மகன் அந்த அறைப்பக்கமாக வந்தார். தனது தாய் தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். Laptop இயக்கத்திலேயே இருந்தது. கணினியில் தெரிந்த வாசகத்தைப் படித்தார். அதில் பின்வருமாறு இருந்தது.\nஎனது கடிதம் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் இங்கே கணினியெல்லாம் கூட வைத்திருக்கிறார்கள். நமக்குப் பிரியமானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அனுமதிக்கிறார்கள். நான் இங்கே நல்லபடியாக வந்து சேர்ந்தேன். இங்கே எல்லாம் தயாரான நிலையில் உள்ளது. நாளையே நீ இங்கே வந்துவிடலாம். உனது வரவை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்.\n--இப்படிக்கு உன் அன்புக் கணவன்.\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல�� குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/01/blog-post_9.html", "date_download": "2018-06-20T01:55:19Z", "digest": "sha1:2F6MMBHPVB7DWHNYVJNGQ637T5ECF4M5", "length": 25345, "nlines": 247, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header ஆர்.கே.நகர் தோல்வி- அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? மதுசூதனன் திடீர் போர்க்கொடி - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ஆர்.கே.நகர் தோல்வி- அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்\nஆர்.கே.நகர் தோல்வி- அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததற்கு இதுவரை முக்கிய அமைச்சர்கள் மீதும் நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜெயலலிதா மறைந்ததை அடுத்து அவரது ஆர்கே நகர் தொகுதிக்கு கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\nஅதில் அதிமுக சார்பில் மதுசூதனனும், திமுக சார்பில் மருதுகணேஷும், பாஜக சார்பில் கரு.நாகராஜன், தினகரன் அணி சார்பில் தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.\nஇதில் சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றி பெற்றுவிட்டார். திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் டெபாசிட் இழந்தன. ஆர்கே நகர் தேர்தல் தோல்வி குறித்து திமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு சில நிர்வாகிகள் நீக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் அதிமுக சார்பில் அதுபோன்ற எந்த ஒரு ஆலோசனையும் இதுவரை நடத்தப்படவில்லை. இதனால் ஓபிஎஸ் அணியினர் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.\nஅமைச்சர்கள் மீது நடவடிக்கையும் இல்லை\nஅதில் ஆர்.கே.நகர் தோல்வி குறித்து இதுவரை ஆலோசனை நடத்தாதது ஏன். ஆர்.கே.நகர் தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன். ஆர்.கே.நகர் தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன். ஆர்.கே. நகர் தோல்விக்கு முக்கிய அமைச்சர்கள்தான் காரணம். அவர்கள் மீதும் நடவடிக்கை இல்லை என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.\nஅதிமுக இணைந்த பிறகு, ஆர்கே நகர் வேட்பாளராக மதுசூதனனை நிறுத்த வேண்டாம் என்று அதிமுக ஆட்சி மன்ற கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது நினைவுக்கூரத்தக்கது. ஏற்கெனவே ஓபிஎஸ் அணியை தனித்தே பார்ப்பதாக ஒரு குற்றச்சாட்டு நிலவி வந்தது. இந்த நிலையில் அதை ஊர்ஜிதப்படுத்தும் நிலையில் மதுசூதனன் முதல்வருக்கு எதிராக திடீர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்தது என்பதை நீங்களே பாருங்கள்...\nபாம்பு ஏறியது கூட தெரியாமல் பைக் ஒட்டிய வாலிபர் .. பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... பிறகு என்ன நடந்ததுஎன்பதை நீங்களே பாருங்கள்... கர்நாடக மாநிலத்தில் உள்ளகதக் ம...\nஅமீரத்தில் நடைபெற்ற அமீரக TIYAவின் 6 ஆம் ஆண்டு இப்தார் நிகழ்ச்சி (படங்கள் )\nஎங்களுடன் இணைந்து ஒத்துழைப்பு செய்யத, வருகை தந்த அனைவருக்கும். நன்றி நன்றி\nலொடுக்குப் பாண்டிகள்; பன்றி; பஃபூன் வேஷம்; கருணாஸ் உள்ளிட்ட மூவரை விமர்சித்த நமது அம்மா நாளிதழ்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தமிழக முதல்வர் எடப்படி பழனிச்சாமி பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்றும் அதுவரை சட்டசபை ...\nரஜினியின் முக பாவனை, பேச்சு, கோபம், கருத்து.. அத்தனையுமே மக்கள் விரோதமானதே\nஅரசியலுக்கு வர திட்டமிட்டு வேலை செய்து கொண்டிருக்கும் ரஜினிகாந்த் பேசுகிற பேச்சு பாணி, வெளிப்படுத்தும் கோபம், முக பாவனை மிக முக்கியமா...\nநிர்பயாவை பலாத்கார கொலையை மிஞ்சிய பயங்கரம்... கென்ய நாட்டுப் பெண்ணை 10 பேர் சேர்ந்து கற்பழித்து சிதைத்த கோர சம்பவம்...\nகென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டாக சேர்ந்து கற்பழிக்கப்பட்ட கொடூரமான அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று த...\nமகப்பேறு சிகிச்சை பெறும் மகளை பார்க்க சென்ற தாய்க்கு அதிர்ச்சி\nகுழந்தை பெறுவதற்கான சிகிச்சை பெறும் மகளை சந்திக்க மருத்துவமனை சென்ற தாய், வழியில் தன் நகைகள் திருடப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த...\n543 தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சி அமைப்போம்: புதிய கட்சி தொடங்கிய முன்னாள் நீதிபதி கர்ணன்\nசென்னை: மு ன்னாள் உயர்நீதி மன்ற நீதிபதி கர்ணன் புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவரது கட்சிக்கு 'ஊழல் ஒழிப்பு செயலாக்க கட்சி\u0003...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial-articles/special-stories/2017/oct/17/who-killed-arushi-thalvars-or-the-media-2791895.html", "date_download": "2018-06-20T02:05:53Z", "digest": "sha1:SP57SCIG5UF4X7WZLP37WVXMBJFMIUD6", "length": 43565, "nlines": 154, "source_domain": "www.dinamani.com", "title": "who killed arushi?|ஆருஷியைக் கொன்றது யார்?- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\n ஊடகச் செய்திகள், தல்வார் திரைப்படம், நீதிமன்றத் தீர்ப்பு... பின்பும் நீடிக்கும் மர்மங்கள்\nஆருஷி கொலையைப் பற்றி அலசி ஆராயும் முன் ஆருஷியின் நெருங்கிய தோழி, தனது வலைத்தளத்தில் ஆருஷி குறித்து பதிவு செய்துள்ள விஷயங்களைப் பற்றி பார்த்து விடலாம்.\n‘ஆருஷியின் பெற்றோருக்கு விடுதலை கிடைத்து விட்டது’\nஆருஷியை அவளது 5 வயதிலிருந்து நான் அறிவேன். நானும் அவளும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்தோம் என்பதிலிருந்து, ஒரே இடத்தில் டான்ஸ் கற்றுக் கொண்டோம், ஒரே குடியிருப்பு வளாகத்தில் வசித்தோம், ஒத்த வயதுடைய நெருங்கிய தோழிகளாக இருந்தோம் என்பது வரை எங்கள் இருவருக்கிடையே பல விஷயங்கள் நெருக்கமானதாக இருந்தன. ஆருஷி கொலையாவதற்கு முதல்நாள் மாலையில், என் வீட்டிற்கு வந்திருந்தாள். அப்போது பார்க்க வேண்டுமே அவளது உற்சாகத்தை அன்று முழுதும் அவள், வார இறுதியில் வரவிருந்த தனது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த சந்தோஷக் கனவுகளில் இருந்தாள். அன்று, அவளிடம் நான் கண்ட கவலைக்குரிய ஒரே விஷயம் கடுமையான சளித்தொல்லையால் அவள் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தாள் என்பது மட்டுமே அன்று முழுதும் அவள், வார இறுதியில் வரவிருந்த தனது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த சந்தோஷக் கனவுகளில் இருந்தாள். அன்று, அவளிடம் நான் கண்ட கவலைக்குரிய ஒரே விஷயம் கடுமையான சளித்தொல்லையால் அவள் அவதிப்பட்டுக் கொண்டு இருந்தாள் என்பது மட்டுமே மற்றபடி ஒரு 14 வயதுப் பெண்ணுக்குரிய துள்ளலிலும், கொண்டாட்டத்திலு��் எந்தக் குறையுமில்லாதவளாகவே அவள் இருந்தாள். அன்று நாங்கள், எங்களது பள்ளி புராஜெக்ட் ஒன்றை இருவருமாகச் சேர்ந்து பேச்சும், சிரிப்புமாகச் செய்து கொண்டிருந்தோம். பின்னர் அவள் தூக்கம் வருகிறதென்று வீட்டுக்குச் சென்று விட்டாள்., மறுநாள் அதாவது ஆருஷி கொல்லப்பட்ட தினத்தில் நான் அவளைச் சந்திக்கவில்லை, என்றாலும் மாலையில் அவள் என்னிடம் தொலைபேசியில் பேசினாள். அப்போதும் நான் அவளிடம் எந்தவிதமான மாற்றத்தையும் உணரவில்லை.\nமறுநாள் காலையில் நான் கண் விழித்ததே, ஆருஷி கொலைச்செய்தியைக் கேட்டுக் கொண்டு தான். உச்சந்தலையில் இடி இறங்கியதைப் போலிருந்தது. எங்கள் குடியிருப்பு வளாகமே மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டது. ஆருஷியின் வீட்டைச் சுற்றிலும் பொதுமக்கள், காவல்துறையினர், மீடியா ஆட்கள், ஆருஷியின் உறவினர்கள், அவளது பெற்றோரின் நண்பர்கள், உடன் பணிபுரிந்தவர்கள் என்று பலரும் குழுமியிருந்தனர். வீட்டுக்கு உள்ளும், புறமும், ஏன் ஆருஷி கொலையுண்டு கிடந்த அறைக்குள்ளும் கூட அப்போது எல்லோரும் சர்வ சாதாரணமாகச் சென்று பார்த்து விட்டு வந்து கொண்டிருந்தனர். உண்மையில் தொலைக்காட்சி செய்திகளில் சொல்லப்பட்டவற்றில் ஆருஷியின் அறைச்சுவர்களில் ரத்தம் விசிறித் தெறித்திருந்ததைத் தவிர மற்றதெல்லாம் ஊடகங்கள் சித்தரித்தவையே\nஆருஷியின் பெற்றோர்கள் எனது உறவினர்களோ, குடும்ப நண்பர்களோ அல்ல, அவர்களைப் பற்றி நல்ல விதமாகக் கூற வேண்டும், அல்லது கெட்டவிதமாகக் கூற வேண்டும் என்ற எந்தவிதமான அவசியமும் எனக்கில்லை. ஆனால் எனக்குத் தெரிந்தததெல்லாம் எனக்குத் தெரிந்த உண்மைகளாக இருப்பதால் அதை நான் சொல்லித்தானே ஆக வேண்டும். ஆருஷியின் பெற்றோரும் எல்லாப் பெற்றோரையும் போலவே தங்களது ஒரே மகளின் மீது அளவற்ற பாசம் கொண்டவர்களாகவே இருந்தனர். நானறிந்த வரையில் ஆருஷியின் பெற்றோர் இக்கொலை விவகாரத்தில் அப்பாவிகளே எனது நெருங்கிய தோழியின் பெற்றோர் என்பதைக் காட்டிலும் அவர்களது அப்பாவித்தனத்துக்காகவே என் போன்ற ஆருஷியின் தோழிகளுக்கு அவர்களைப் பிடித்திருந்தது.\nஆனால் ஊடகத்தினருக்கு ஒரு விஷயத்தை அதன் உண்மைத் தன்மையுடன் வெளியிடுவதிலிருக்கும் பரபரப்பைக் காட்டிலும், உலகமே ஆவென வாய் பிளந்து செய்கையற்றுப் பார்த்து நிற்கத்தக்க ஒரு ��ெய்தி தேவைப்பட்டது. அதனால் தான் நாங்கள் அறிந்திருந்த ஆருஷியையும், அவளது அப்பாவிப் பெற்றோரையும் பற்றி எங்களுக்குத் தெரிந்தே இராத, முற்றிலும் உண்மைக்குப் புறம்பான சித்தரிப்புகளை அவர்கள் மீதேற்றித் தலைப்புச் செய்திகளில் இடம் பெற வைத்தனர். எனக்குப் பயமாக இருந்தது, எனக்கும் ஆருஷியின் வயது தான், ஒருவேளை நாளை எனக்கே ஏதாவது ஆனாலும் கூட, நான் விளையாட்டுத்தனமாக எழுதிக் கொண்டிருக்கும் எனது டைரியை வாசித்து விட்டு காவல்துறையும், ஊடகங்களும் என்னைப் பற்றியும், எனது பெற்றோரைப் பற்றியும் இதே விதமாகத் தான் செய்திகளை இட்டுக் கட்டுமோ என்று.\nஉண்மையிலேயே எனக்கு அப்போது ஆச்சர்யமாக இருந்த மற்றொரு விஷயம், காவல்துறையினரின் விசாரணையையொட்டி ஊடகங்களில் ஆருஷி கொலை வழக்குச் செய்திகள் வெளியாகின்றனவா அல்லது ஊடகங்களின் பரபரப்புச் செய்திகளை மையமாக வைத்து காவல்துறை தன் விசாரணையின் போக்கை அமைத்துக் கொள்கிறதா அல்லது ஊடகங்களின் பரபரப்புச் செய்திகளை மையமாக வைத்து காவல்துறை தன் விசாரணையின் போக்கை அமைத்துக் கொள்கிறதா என்று. நிகழ்ந்தது ஒரு அப்பட்டமான கொலை, ஆருஷியின் டைரி, ஆருஷியின் பெற்றோர் பணிபுரிந்த மருத்துவமனை பணியாளர்கள், வீட்டு வேலைக்காரர்கள் அளித்த சாட்சியங்கள், இதை மட்டுமே அடிப்படியாகக் கொண்டு கொலை செய்தது ஆருஷியின் பெற்றோர்கள் தான் எனக் காவல்துறை ஒரு முடிவுக்கு வந்தது எப்படி என்று. நிகழ்ந்தது ஒரு அப்பட்டமான கொலை, ஆருஷியின் டைரி, ஆருஷியின் பெற்றோர் பணிபுரிந்த மருத்துவமனை பணியாளர்கள், வீட்டு வேலைக்காரர்கள் அளித்த சாட்சியங்கள், இதை மட்டுமே அடிப்படியாகக் கொண்டு கொலை செய்தது ஆருஷியின் பெற்றோர்கள் தான் எனக் காவல்துறை ஒரு முடிவுக்கு வந்தது எப்படி என்று தான் எனக்குப் புரியவில்லை. டீனேஜ் பெண்கள், தங்களது பெற்றோரைப் பற்றியோ, நண்பர்களைப் பற்றியோ கோபமாக இருக்கும் தருணத்தில் எதையோ கிறுக்கி வைக்கலாம், அவையெல்லாம் நிஜமாகி விட முடியுமா\nஅவிரூக்கின் (ஆருஷி) புத்தகத்துக்காக என்னிடம் ஒரு நேர்காணல் நடத்தப் பட்டது, அதில் என்னிடம் கேட்கப்பட்ட கேள்வியொன்றில்; பாய் ஃப்ரெண்ட் வைத்துக் கொள்வதென்றால் என்ன அர்த்தம் என்று தெரியுமா என்று கேட்கப்பட்டிருந்தது.எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, அந்த வயதில் எனக்கொரு பாய் ஃப்ரெண்ட் இருந்திருந்தால் நாங்கள் என்ன செய்திருப்போமென்று நினைக்கிறீர்கள் என்று கேட்கப்பட்டிருந்தது.எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, அந்த வயதில் எனக்கொரு பாய் ஃப்ரெண்ட் இருந்திருந்தால் நாங்கள் என்ன செய்திருப்போமென்று நினைக்கிறீர்கள் மிஞ்சிப் போனால் ஒன்றாகச் சேர்ந்து சினிமாவுக்குப் போயிருப்போம், விடுமுறைகளிலோ அல்லது மாலை நேரங்களிலோ பள்ளிப்பாடங்களில் இருந்தும் தேர்வுகளில் இருந்தும் கொஞ்சம் ஓய்வு கிடைத்தால் எங்காவது காஃபீ ஷாப் சென்று அரட்டையடித்து விட்டு திரும்பியிருப்போம். அல்லது சில சமயங்களில் செல் ஃபோன் அரட்டையில் ஈடுபட்டிருப்போம், இதெல்லாமும் யாருடன் மிஞ்சிப் போனால் ஒன்றாகச் சேர்ந்து சினிமாவுக்குப் போயிருப்போம், விடுமுறைகளிலோ அல்லது மாலை நேரங்களிலோ பள்ளிப்பாடங்களில் இருந்தும் தேர்வுகளில் இருந்தும் கொஞ்சம் ஓய்வு கிடைத்தால் எங்காவது காஃபீ ஷாப் சென்று அரட்டையடித்து விட்டு திரும்பியிருப்போம். அல்லது சில சமயங்களில் செல் ஃபோன் அரட்டையில் ஈடுபட்டிருப்போம், இதெல்லாமும் யாருடன் என்றால் எங்களுக்கு ஈர்ர்ப்பு இருக்கும் எங்கள் வயதை ஒத்த ஒரு மாணவனுடன் என்றால் எங்களுக்கு ஈர்ர்ப்பு இருக்கும் எங்கள் வயதை ஒத்த ஒரு மாணவனுடன் பாய் ஃப்ரெண்ட் வைத்துக் கொள்வதென்றால் அந்த வயதில் எங்களுடைய கற்பனையின் எல்லை இவ்வளவு தூரம் தான் செல்லக்கூடியதாக இருந்தது. இதைத் தாண்டி செக்ஸுவல் ரீதியாகப் பழகும் பாய் ஃப்ரெண்டுகளைப் பற்றியெல்லாம் எங்களால் அப்போது யோசிக்கக் கூட முடிந்ததில்லை. ஆருஷியும் அப்படித்தான், ஆருஷி நல்ல ஆரோக்யமான சிறுமி, 14 வயதுக்கே உண்டான துறுதுறு தன்மையால் அவளுக்கு யாராவது ஒரு பையனின் மேல் கிரஷ் (ஈர்ப்பு) இருந்திருந்தால் அது நிச்சயம் அவளது பெற்றோருக்கும் தெரிந்தே தான் இருந்திருக்கும். அவர்கள் அதை ஸ்போர்ட்டிவ்வாக எடுத்துக் கொண்டிருந்திருப்பார்கள். அதையெல்லாம் தவறு என அவளைக் கண்டித்து அவளை வெறுக்கும் அளவுக்கு ஆருஷியின் பெற்றோர் அத்தனை பிற்போக்கானவர்கள் அல்ல\nஆருஷி கொலை வழக்கில் மீடியாக்களாலும், காவல்துறையாலும் ஜோடிக்கப்பட்ட பல விஷயங்கள் முற்றிலுமாக நமது குடும்ப உறவு அமைப்புகளையே சந்தேகிக்கும் வண்ணம் இருந்தன. பெற்றோருக்கு ஒரே மகளான ஆருஷி���ை எல்லாப் பெற்றோரையும் போலத்தான் அவளது பெற்றோரும் நேசித்தனர். அவளது பிறந்தநாளுக்கான புத்தம் புது கேமரா வாங்கிப் பரிசளித்த அப்பா, அம்மாவும் அதில் அந்த இரவில் பல புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். கொலைக்கான முதல் நிமிடங்கள் வரை எல்லாமே வெகு சுமுகமாக, நமது ஏனைய குடும்பங்களில் நிகழும் சாதாரண நிகழ்வுகளாகத்தான் இருந்திருக்கின்றன. காலை முதல் இரவு வரை பல்வேறு மருத்துவமனைகளில் பல் மருத்துவர்களாகப் பணியாற்றி விட்டு அசந்து போய் வீடு திரும்பிய பெற்றோர் இரவுச்சாப்பாடு முடிந்ததும் அடுத்து என்ன செய்யக் கூடும் ஆருஷிக்கும் மறுநாள் பள்ளி இருக்கிறது. தாங்கள் இருவரும் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும். என எப்போதும் போல தூங்கச் சென்றவர்கள் தான் அவர்களும் ஆருஷிக்கும் மறுநாள் பள்ளி இருக்கிறது. தாங்கள் இருவரும் மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டும். என எப்போதும் போல தூங்கச் சென்றவர்கள் தான் அவர்களும் ஆனால் அன்றைய விடியல் அவர்கள் கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத மாபெரும் கொடூரத்தை அவர்களுக்குப் பரிசளித்து விட்டது.\nஆருஷியின் பெற்றோருக்கும் தங்களது மகளின் எதிர்காலம் குறித்த பல கனவுகள் இருந்தன. அதற்காக அவர்கள் இரவு, பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருந்தார்கள். இப்படியெல்லாம் நிகழும் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆருஷி கொலையுண்டு கிடந்ததை முதலில் பார்த்தவர் அவரது அம்மா நுபுர் தல்வார். ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து விட்ட அவருக்கு அழக்கூடத் திராணியில்லை. அதற்குப் பின் அங்கே நடந்தவை அத்தனையும் வெவ்வேறு விதமாகப் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி ஊடகங்களிலும் பலமுறை அலசப்பட்டு விட்டது. ஆனால் எப்படி தெரியுமா உண்மையை விட்டு பல்லாயிரம் மைல் தூரமாக. ஆருஷி கொலையை ஊடகங்கள் ‘ஆணவக் கொலை @ கெளரவக் கொலை என்று சுருக்க நினைப்பது மிகவும் மோசமான முன்னுதாரணம். வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும், தங்களது முழுவாழ்நாளுக்கான அர்த்தமாகத் திகழ்ந்து கொண்டிருந்த ஒரே மகளை அந்தப் பெற்றோர் ஏன் கொலை செய்ய வேண்டும்\nஒரு பக்கம் 14 வயது ஆருஷிக்கும், 44 வயது ஹேம்ராஜுக்கும் பொருந்தாத வகையில் தவறான உறவிருப்பதை அவளது அப்பா ராஜேஷ் நேரில் கண்டதால் மகளையும், சமையற்காரனையும் கொலை செய்து விட்���ார் என்று பிரேக்கிங் நியூஸ்கள் அனைத்து தொலைக்காட்சிகளிலும் நிமிடத்துக்கொருமுறை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் பத்திரிகைகள் ராஜேஷ் தல்வாருக்கு, மருத்துவமனையில் பணிபுரியும் சக பெண் மருத்துவருடன் தகாத உறவு, அதைக் கண்டுபிடித்து பிளாக் மெயில் செய்ததால் ராஜேஷ், ஹேம்ராஜைக் கொன்று மொட்டைமாடியில் ஒளித்து வைத்து விட்டார் என்றொரு வதந்தி ஆச்சர்யம் என்னவென்றால் இந்தக் குற்றச்சாட்டுகள் எதற்குமே போதிய ஆதாரங்கள் இல்லை என்பது தான்.\nஊடகங்களுக்கு ஒரு 14 வயதுச் சிறுமியின் கொலையை எப்படிச் சொன்னால் பரபரப்பாக்க முடியும் என்ற யோசனை தான் இருந்ததே தவிர, அவளுக்கும் எல்லோரையும் போல பாசமான குடும்பம் இருந்திருக்கும், அவளது பெற்றோரும் மற்றெல்லா இந்தியப் பெற்றோரையும் போலவே அன்பான பெற்றோர் தான் என்றெல்லாம் யோசிக்கவே பிடிக்கவில்லை. வெளியிலிருந்து வந்தவர்கள் தான் கொலை செய்திருப்பார்கள் என்று நம்பச் செய்வதைக் காட்டிலும், பூட்டிய வீட்டுக்குள், தாய், தந்தை தனியறையில் உறங்கச் சென்றதும் தனது தனியறையில் கொலையுண்டு கிடந்த 14 வயதுச் சிறுமியை அவளை விட இருமடங்கு மூத்த வீட்டு சமையற்காரனுடன் பாலியல் ரீதியாக இணைத்து வைத்து செய்திகளை உருவாக்கி காற்றில் பறக்கவிட்டால் அது இன்னும் வேகமாகப் பரவி டிஆர்பி ரேட்டிங் எகிறாதோ என்று கணக்கிட்டு விட்டார்கள் அவர்கள்\nஇப்படி நீள்கிறது ஆருஷியின் தோழியின் குற்றச்சாட்டு...\nஅவர் பக்கம் பக்கமாக எழுதியிருக்கும் பதிவின் ஒற்றைச் சாரம்சம் மிக எளிதானது;\nஆருஷி கொலை வழக்கில் ஊடகங்களும், புலனாய்வு மற்றும் வெகு ஜனப்பத்திரிகைகள் என அனைத்துமே\n‘கொலைக்களத்தில் பிணம் தின்னக் காத்திருக்கும் வல்லூறுகளாக’\nமட்டுமே நடந்து கொண்டனவே தவிர உண்மையை வெளிக்கொண்டு வரும் முயற்சி அவர்களிடத்தில் கொஞ்சமும் இல்லை என்பதே நிஜம்.\nஎனவே ஆருஷி கொலையைப் பொறுத்தவரை மறைக்கப்பட்ட உண்மைகள் தெரியவேண்டும் என்றால் அவிரூக் எனும் பத்திரிகையாளர் ஆருஷி கொலை வழக்கு விசாரணை குறித்து எழுதி வெளியான ‘ஆருஷி’ எனும் புத்தகத்தைப் படியுங்கள். உங்களது பல கேள்விகளுக்கான விடைகள் அதில் மட்டுமே உண்மையாகக் கிடைக்கக் கூடும். என்று முடித்திருக்கிறார் ஆருஷியின் தோழி\nஆருஷி கொலை வழக்கை மையமாக வைத்து இ���ுவரை ரகஷ்யா, தல்வார், தமிழில் ‘நிபுணன்’ என மூன்று திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.\nபாலாஜி டெலிஃபிலிம்ஸின் கிரைம் மெகாத் தொடர் ஒன்று ஆருஷி கொலையை மையமாக வைத்து வெளிவந்திருக்கிறதாம்.\nஆருஷி கொலையைப் பொருத்தவரை 'உண்மை' இன்னும் மறைக்கப்பட்ட மர்மமாகவே நீடிக்கிறது.\n'தல்வார்' திரைப்படத்தைப் பார்ப்பவர்கள் அனைவருக்குமே அவளது பெற்றோர் கொலை செய்திருப்பார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துப் போகும். அது மட்டுமல்ல வெகு வேகமாக ஒரு கொலை வழக்கை விசாரித்து முடிக்க நினைக்கும் நமது காவல்துறை மற்றும் நீதிமன்றங்களின் நியாயத்தன்மை மற்றும் நேர்மை குறித்து மிகப்பெரிய கேள்வி எழும்.\nஆருஷியின் தாய், நுபுர் தல்வார் 2013 ஆம் ஆண்டில் தனது கணவரது கைதின் பின் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், ஹேம்ராஜ் மீதான குற்றச்சாட்டைப் பற்றி நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு; அவரளித்த பதில்;\nஆருஷி கொலைச்சம்பவம் நடந்த அந்த நிமிடம் வரை ஹேம்ராஜுக்கும் எங்களுக்கும் எந்தவிதமான அபிப்ராய பேதங்களோ, மனக்கசப்புகளோ இருந்ததில்லை. கொலை நடந்த நாளன்று மதிய உணவு நேரத்தில் கூட ஹேம்ராஜ் எனக்கும், ஆருஷிக்கும், எனது கணவரது சகோதரர் மனைவுக்கும் உணவு பரிமாறி விட்டு, ‘தீதி, ஆருஷி... பாலக் பனீர் சாப்பிட்டுப் பழக வேண்டும். அவள் பீட்சா சாப்பிட்டு உடல்நலனைக் கெடுத்துக் கொள்வதெல்லாம் சரியில்லை’ என்று சகஜமாகத்தான் பேசிக் கொண்டிருந்தார். எங்களுக்கிடையிலான உறவு எந்த வகையிலும் விகாரப்படவே இல்லை. அவருக்கு 45 வயது, என் மகள் வயதில் அவருக்கும் குழந்தைகள் உண்டு. மிக நல்ல மனிதர் என்று கேள்விப்பட்டுத்தான் வேலையில் சேர்த்தோம். ஊடகங்கள் வெளியிட்டவற்றைப் பற்றி என்னால் யோசித்துப் பார்க்கக் கூட முடியவில்லை. அவற்றில் கொஞ்சமும் உண்மையில்லை. கடவுள் தான் அறிவார் உண்மையை\nஅது மட்டுமல்ல; ஒரு தகப்பன், பக்கத்து அறையில் உறங்கும் தன் மகளைக் கொலை செய்து விட்டு, மீண்டும் தனது படுக்கையறைக்குத் திரும்பி, அருகில் உறங்கிக் கொண்டிருக்கும் தனது மனைவிக்கு சற்றும் சந்தேகமே ஏற்படாத வண்ணம் நிம்மதியாக மீதித் தூக்கத்தை விட்ட இடத்திலிருந்து தொடரமுடியுமா அவரொன்றும் மிருகமில்லையே ஆருஷிக்கு அவர் மிக மிக அன்பான அப்பாவாகத்தான் இருந்தார். என���றும் அவர் குறிப்பிடுகிறார்.\nஅதே சமயம், ஊடகங்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் மட்டுமே, ஆருஷி கொலையைப் பற்றி ஒரு முடிவுக்கு வர வேண்டுமென்றால், இந்தக் கொலையைச் செய்தது ராஜேஷ் தல்வாரைத் தவிர வேறு யாரும் இல்லை. என்ற முடிவுக்கே வரவேண்டியதாகிறது. ஏனெனில் ஆருஷி கொலையைப் பற்றி ஊடகங்களில் வெளியான செய்திகளைப் பாருங்கள்;\nமே 15 க்கும் 16 க்கும் இடையிலான நடு இரவில் கொலை நிகழ்ந்துள்ளது.\nஅதைக் காலையில் தாமதமாக எழும் வழக்கமுடைய ஆருஷியின் பெற்றோர் தாமதமாகத்தான் காண நேர்கிறது.\nமகள் கொலையுண்டு கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போய் அழும் தம்பதிகளில், ராஜேஷ் எடுத்த எடுப்பில் வீட்டுக்குள் சமையற்காரர் ஹேம்ராஜைக் காணோம் என்றதும், அத்தனை நாட்கள் தங்களது நம்பிக்கைக்குப் பாத்திரமாயிருந்த ஒரு நபர் தான் மகளைக் கொன்றிருக்கக் கூடும் என சந்தேகப்பட்டு அவரைத் தேட காவல்துறையினரிடம் பணமெல்லாம் கொடுத்ததற்கு செய்தி ஆதாரங்கள் உள்ளன.\nஇது தவிர, ராஜேஷின் சகோதரர், ஆருஷியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வெளிவரும் முன்பு, அவளது உடலில் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளான தடயங்கள் ஏதேனும் இருந்தால் அதை மூடி மறைக்கச் சொல்லி காவல்துறைக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் காவல்துறை சந்தேகக் கேள்விகளை எழுப்பி இருந்தது.\n இந்தக் கேள்விக்கான பதிலை ஆருஷியின் ஆவியோ அல்லது கொலையைச் செய்தவர்களோ தான் வந்து சொல்லியாக வேண்டும்.\nஏனென்றால்...ஏனென்றால் நமது காவல்துறையாலும் சரி, சிபிஐ யாலும் சரி இந்தக் கொலையைச் செய்தவர்களென அவர்கள் சுட்டிக்காட்டிய நபர்களை கூண்டிலேற்றி தண்டனை பெற்றுத்தரப் போதுமான ஆதாரங்கள் சமர்பிக்கப்பட இயலவில்லை என்பதோடு விசாரணையும் பல முட்டுச் சந்துகளில் பயணித்து பல்வேறு விதமான குழப்பக்கதைகளை மட்டுமே றெக்கை கட்டிப் பறக்க வைத்து விட்டு ஒருவழியாக ஓய்ந்து விட்டது.\nஇந்த வழக்கில் முதல் தடவை சந்தேக லிஸ்டில் இருந்த ராஜேஷின் கம்பவுண்டர் கன்னையா @ கிருஷ்ணா உள்ளிட்ட பணியாளர்களும் போதுமான ஆதாரங்கள் இல்லை என வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்கள்.\nஇரண்டாம் முறையாகத் தற்போது ஆருஷியின் பெற்றோரும், அவர்கள் மீதான கொலைக்குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்ற அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு விட்டார்கள்.\nஅப்படியானால் கொலை செய்தது யார்\nகுற்றவாளியை வெளியில் சுதந்திரமாக உலவவிட்டு விட்டு தங்களுக்குத் தேவையான ருசிகரமான பரபரப்புச் செய்திகளை மட்டுமே ஊடகங்களும், காவல்துறையும் பூதக்கண்ணாடி வைத்துப் பெரிதாக்கி கொலை நடந்து இத்தனை ஆண்டுகளாக உண்மையின் முகத்தை மறைத்துக் கொண்டிருந்திருக்கின்றனவா\nஇன் இந்த வழக்கு என்னவாகும்\nஒரு நேர்காணலில் ஆருஷியின் தாய், நுபுர் தல்வார் சொல்கிறார்;\nகடைசியில் நீதி வெல்லும் என்று\nஎன்று வெல்லும் அந்த நீதி\nஆருஷி கொலையைப் பொருத்தமட்டில், மக்கள் மன்றத்தில், உண்மையான குற்றவாளி பிடிபடும் வரை அந்த வழக்கு சாகாவரம் பெற்ற வழக்குகளில் ஒன்றாகவே கருதப்படும்.\nஇந்த வழக்கில் மறு விசாரணை நடைபெறுமா நிஜக் குற்றவாளிகள் சிக்குவார்களா இதற்கெல்லாம் பதில் காலத்தின் கைகளில் மட்டுமே\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவீட்டுக்குள் அத்துமீறிய கயவனை, தனி ஆளாக ஹாக்கி ஸ்டிக்கால் அடித்துத் துவைத்து போலீஸிடம் ஒப்படைத்த வீரப்பெண்\nசீமைக்கருவேலத்தில் தீமையைக் காட்டிலும் நன்மை அதிகம் எனும் வாதத்தில் நிஜம் உண்டா\nநீதிமன்ற உருக்கம்: கைதியின் குழந்தை பசியில் வீறிட்டழுகையில் பாலூட்டி சமாதானப்படுத்தத் தயங்காத பெண் போலீஸ் அதிகாரி\nஜெயலலிதா மரண மர்மத்தில் உண்மை சொல்லக் கூடிய தகுதி அப்பல்லோ பிரதாப் ரெட்டிக்கு மட்டுமே உண்டு, அவர் வாய் திறப்பாரா\nநயா பைசாவுக்குப் பிரயோஜனமில்லாத தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகள்\nmystery ஆருஷி கொலை வழக்கு ஆருஷி மர்மக்கொலை வழக்கு arushi murder case who killed arushi\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/may/20/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-2705676.html", "date_download": "2018-06-20T02:14:28Z", "digest": "sha1:BF5SEWBNHVTBIYXRPGAG3EGTBYEP7OWN", "length": 5871, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சத்யராஜூக்கு ஆதராக ரஜினி குரல் கொடுத்திருக்க வேண்டும்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி- Dinamani", "raw_content": "\nசத்யராஜுக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்திருக்க வேண்டும்: அமைச்சர் எஸ்.பி. வேலுமணி\nகர்நாடகாவில் சத்யராஜுக்கு எதிராக போராட்டம் நடந்தபோது ரஜினி குரல் கொடுத்திருக்க வேண்டும் என்று அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கோவையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது. அதிமுக ஆட்சி குறித்து ரஜினிகாந்த் கூறியுள்ள கருத்தை ஏற்க முடியாது. கர்நாடகாவில் சத்யராஜுக்கு எதிராக போராட்டம் நடந்தபோது ரஜினி குரல் கொடுத்திருக்க வேண்டும்.\nகர்நாடகாவினர் தமிழகத்தில் பாதுகாப்பாக இருக்க சட்டம் ஒழுங்கு சீராக இருப்பதே காரணம் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/feb/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2858684.html", "date_download": "2018-06-20T02:15:34Z", "digest": "sha1:WIWMUV4TIDDGCAI3UFOC66YKUIVY632L", "length": 7235, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "அரசுப் பள்ளிகளுக்கு செய்தித்தாள்: பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை- Dinamani", "raw_content": "\nஅரசுப் பள்ளிகளுக்கு செய்தித்தாள்: பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை\nமாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்காக 31 ஆயிரத்து 322 அரசு, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு செய்தித்தாள் வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.\nசட்டப் பேரவையில் 2017-2018-ஆம் கல்வியாண்டில் பள்ளிக் கல்வ��த்துறை மானியக் கோரிக்கையின்போது மாணவர்கள் தங்களது பொது அறிவை மேம்படுத்திக் கொள்ளவும், மொழித்திறன்களை வளப்படுத்திடவும் பள்ளிகளுக்கு நாளிதழ்கள், சிறுவர் இதழ்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nஇதையடுத்து தொடக்கக் கல்வித்துறையைச் சேர்ந்த 31 ஆயிரத்து 322 அரசு, ஊராட்சி ஒன்றியத் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு ஒரு தமிழ் நாளிதழ், ஒரு சிறுவர் இதழ் வழங்க ரூ.4.83 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இருப்பினும் இந்தக் கல்வியாண்டில் மூன்று மாதங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதால் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பணி நாள்களுக்கு நாளிதழ் வாங்கிக் கொள்வதற்கான தொகையை அரசுக்கு தமிழ்நாடு பாடநூல், பணிகள் கழகம் வழங்கியுள்ளது.\nஇதையடுத்து அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் இந்த இரு மாதங்களுக்கான நாளிதழ்களை வாங்கிக் கொள்ளலாம், அதற்கான தொகை அவர்களுக்கு வங்கிக் கணக்கு மூலம் அனுப்பி வைக்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurmuzhakkam.wordpress.com/2011/11/12/airlines-mallaiya/", "date_download": "2018-06-20T01:38:57Z", "digest": "sha1:XCMXTBZ43GV3I5YOOYWNB4MXEXOQV5HV", "length": 26598, "nlines": 206, "source_domain": "nallurmuzhakkam.wordpress.com", "title": "பொதுத்துறையை நட்டப்படுத்துவது அரசின் கடமையே |", "raw_content": "\nபொதுத்துறையை நட்டப்படுத்துவது அரசின் கடமையே\nகடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள கிங்பிஷர் ஏர்லைன்சுக்கு நிதியுதவி செய்ய மத்திய அரசின் சார்பில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், அரசின் கோரிக்கையை ஏற்று அந்த நிறுவனத்துக்கு கடன் வழங்க வங்கிகள் மறுத்து விட்டதாகத் தெரிகிறது.\nஇந்த நிறுவனத்தின் மோசமான நிதி நிலைமையைக் காரணம் காட்டி பைலட்க்ள், ஊழியர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் வழங்காத அந்த நிறுவன அதிபர் விஜய் மல்லையா, விமானங்களுக்கு எரிபொருள் வழங்கிய மத்திய அரசின் பெட்ரோலிய நிறுவனங்களுக்கும் ரூ. 600 கோடி அளவுக்கு கட்டணத்தை செலுத்தவில்லை.\nமேலும், விமான நிலையங்களை பயன்படுத்தியதற்கும் அந்த நிறுவனம் மத்திய அரசுக்கும், தனியார் விமான நிலையங்களுக்கும் கட்டணம் செலுத்தவில்லை.\nஇந் நிலையில் தினந்தோறும் ஏராளமான விமானங்களை ரத்து செய்து பயணிகளை திண்டாட வைத்துள்ள மல்லையா, தனது நிறுவனத்துக்கு மத்திய அரசின் நிதியுதவியை கோரியுள்ளார். இதற்கு மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் வயலார் ரவியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மூலமாக, கிங்பிஷர் நிறுவனத்துக்கு நிதியுதவி செய்ய வைக்க வங்கிகளிடம் பேசவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கான வேலைகளும் ஆரம்பித்துவிட்டதாகத் தெரிகிறது.\nஆனால், ஏற்கனவே விஜய் மல்லையாவின் கிங்பிஷர் நிறுவனத்தில் முதலீடு செய்து ஆயிரக்கணக்கான கோடிகளை இழந்துவிட்ட ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ உள்ளிட்ட 13 வங்கிகள் மூண்டும் அதில் பணத்தைக் கொட்ட தயாராக இல்லை.\nகிங்பிஷர் நிறுவனம் தடுமாறி வருகிறது என்றவுடனேயே அதன் பங்குகள் வெகு வேகமாக சரிந்து வருகின்றன. இதுவரை இல்லாத அளவுக்கு அதன் விலை சரிந்துவிட்டது. அத்தோடு, இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த ஸ்டேட் வங்கி மற்றும் ஐசிஐசியை வங்கிகளின் பங்கு விலையும் சரிந்துவிட்டது.\nரூ. 2,000 நிதி திரட்டும் கிங்பிஷர்:\nஇந் நிலையில் சந்தையில் மேலும் ரூ. 2,000 கோடியைத் திரட்டும் வேலையில் இறங்கியுள்ளார் விஜய் மல்லையா. ஏற்கனவே கிங்பிஷர் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள வங்கிகளும் இந்த பங்குகளை வாங்க வேண்டும் என்று மல்லையா கோரியுள்ளார். அவரது இந்தக் கோரிக்கையைத் தான் மத்திய அமைச்சர் வயலார் ரவி ஆதரித்து வருகிறார். ஆனால், ஏற்கனவே இந்த நிறுவனத்தின் 23 சதவீத பங்குகளை வாங்கி கையை சுட்டுக் கொண்ட வங்கிகள், மீண்டும் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்று தெரிகிறது.\nஇதற்கிடையே, கிங்பிஷர் நிறுவனத்தின் இன்றைய சிக்கலுக்கு எரிபொருள் விலை உயர்வு தான் முக்கிய காரணம் என்றும் விஜய் மல்லையா கூறியுள்ளார். மேலும் 130 பைலட்டுகள் ராஜினாமாவால் தான் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன என்ற தகவலையும் அவர் மறுத்துள்ளார். பைலட்டுக்கள் இரவோடு இரவாக ராஜினாமா செய்துவ���ட்டுப் போக முடியாது. 6 மாத நோட்டீஸ் கொடுத்துவிட்டுப் போக முடியும் என்று கூறியுள்ள மல்லையா, நிறுவனத்தின் நிதிப் பிரச்சனையை சமாளிக்க பெங்களூரில் உள்ள தனது சொத்துக்கள் எதையும் வங்கிகளில் அடமானம் வைக்கும் திட்டம் இல்லை என்றும், இவ்வாறு வரும் செய்திகள் தவறானவை என்றும் கூறியுள்ளார்.\nமேலும், விமானத்துறையில் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்யும் வகையில் விதிகளை மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nஇதற்கிடையே, தனது விமான சேவையை அடிக்கடி பயன்படுத்தி வரும் கிளப் மெம்பர்களுக்கு கிங்பிஷர் அனுப்பியுள்ள இ-மெயிலில், இந்திய விமானத்துறை அதிக செலவு, குறைந்த வருவாய் என்ற வட்டத்தில் சிக்கித் தவித்து வருகிறது. இதிலிருந்து மீள, சில திட்டங்களை கிங்பிஷர் முன் வைத்துள்ளது. அதன்படி சில விமானங்கள் மறுகட்டமைப்பு செய்யப்பட வேண்டியுள்ளது. இதனால் தான் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பைலட்டுகள் ராஜினாமாவால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக வரும் செய்திகள் தவறானவை என்று கூறப்பட்டுள்ளது.\nஇது தான் எங்களுக்கு வேலையா-மல்லையா\nஅதே போல டிவிட்டரில் விஜய் மல்லையா எழுதியுள்ள குறிப்பில், அரசு ஏராளமான வரியைப் போட்டு திணறடித்துக் கொண்டிருக்கும் போது, நஷ்டம் ஏற்படுத்தும் ரூட்களில் விமானங்களை இயக்க வேண்டியது கிங்பிஷருக்கு வேலையா அல்லது நிறுவனத்தை லாபத்துடன் இயக்க வேண்டியது எங்கள் கடமையா அல்லது நிறுவனத்தை லாபத்துடன் இயக்க வேண்டியது எங்கள் கடமையா\nநட்டமடையும் தடங்களில் விமானங்களை இயக்குவது எங்கள் கடமையில்லை என்கிறார் மல்லையா. ஆனால் இந்தியன் ஏர்லைன்ஸ் லாபம் தந்து கொண்டிருந்த வழித்தடங்களை கிங்ஃபிஷர் போன்ற தனியார்களுக்கு வழங்கியதால் தான் ஏர் இந்திய நட்டமடைந்தது என்பது எல்லோருக்கும் தெரிந்த ரகசியம். தாமதமாகிறது, ரத்து செய்யப்படுகிறது என்பது போன்ற காரணங்களைக் கூறித்தான் இந்திய வானில் தனியார் நிறுவனங்கள் நுழைந்தன. இப்போது தனியார் முதலாளிகள் திடீரென நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்து பயணம் செய்யும் மக்களை தவிக்க விட்டுள்ளன. இப்போது என்ன சொல்வார்கள் தனியார்மய தாசர்கள்\nஇந்திய விமானத்துறை நட்டமடையவும் தனியார்கள் கொழிக்கவும் காரணம் என்ன\n1. 90களில் இ���்திய விமானத்துறை நன்றாக இயங்கிக் கொண்டிருந்தபோது 26 விமானங்களை வாங்கவேண்டும் என்று வைத்த கோரிக்கையை அரசு கண்டு கொள்ளாமல் புறக்கணித்தது. அதாவது அரசு விமானங்கள் பழையதாகத்தான் இருக்கும், பாதுகாப்பற்றதாக இருக்கும், எனவே தனியார் விமானங்களே சிறப்பு எனும் எண்ணத்தை அரசே மக்கள் மத்தியில் விதைத்தது.\n2. தனியார் நிறுவங்கள் பெருகி இந்திய விமானத்துறை நலிவடையத் தொடங்கிய பிறகு 2003ல் அமெரிக்க போயிங் நிறுவனத்துடன் 68 விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்கிறது. அதுவும் இந்திய விமானத்துறைக்காக இல்லை. 2004ல் மன்மோகன் அமெரிக்கா செல்லுமுன் ஒரு பெரிய வணிக ஒப்பந்தத்தை முடிக்க வேண்டும் என்று இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் நிர்ப்பந்தம் செய்ததை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது. இது தான் விமானத்துறை வெளியில் கடன் வாங்கவும் நட்டமடையவும்முக்கியமான காரணம்.\n3. தேவையான நேரத்தில் விமானங்களை வாங்காமலிருந்த அரசு, தேவையற்ற நேரத்தில் அதிகமான எண்ணிக்கையில் விமானங்களை வாங்கிய அரசு, அதேநேரத்தில் உள்நாட்டு வெளிநாட்டு வழித்தடங்களை தனியாருக்கு தாரை வார்த்தது. இதை கிங்ஃபிஷர்,ஜெட் ஏர்வேய்ஸ் உள்ளிட்ட நிறுவங்கள் பிடித்துக் கொண்டன.\nபலநூறு கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படும் விதமாக அரசு விமானத்துறை திட்டமிட்டு நசுக்கப்பட்டதை எந்த ஊடகமும் வெளிக்கொண்டு வரவில்லை. இதை ஊழலாக யாரும் கருதவும் இல்லை. இப்படித்தான் ஒவ்வொரு பொதுத்துறை நிறுவனங்களும் சீரழிக்கப்படுகின்றன. லாபம் வரும் நேரங்களிலெல்லாம் வாரிக் குவித்துவிட்டு பொய்யாக நட்டக் கணக்கு காட்டி, நட்டமடையும் வழித்தடங்களில் விமானம் இயக்குவது என்னுடைய கடமையில்லை என்று திமிர்த்தனமாக கூறுவதற்கு எது அடிப்படை பலநூறு கோடியை கடனாக வைத்துள்ள மல்லையாவை சட்டையை உலுக்கி கடனை வசூலிக்காமல் வங்கிகள் உதவ வேண்டும் என்று அரசு கேட்டுக் கொள்கிறது. மக்கள் விழித்துக் கொள்ளாதவரை இவர்களின் கொட்டத்தை அடக்க முடியாது.\nகுறிச்சொற்கள்:அரசு, இந்தியன் ஏர்லைன்ஸ், இந்தியா, ஏர் இந்தியா, கிங்ஃபிஷர், தனியார் மயம், மக்கள், மன்மோகன் சிங், மல்லையா, விமான நிறுவனம், விமானம்\n← அன்னா ஆர்எஸ்எஸ்: உள்ளே வெளியே ஆட்டம் நல்லாருக்கு\nசக்களத்திச் சண்டையும் வேதவெளிப்பாடும் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய ஜனநாயகம் மாத இதழ்\nசமகால அரசியல் சமூக நிகழ்வுகளை அதன் பின்னணிகளுடன் அலசி உங்களை தீர்வுகளை நோக்கி பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nகழிசடை நுகர்வுக் கலச்சாரங்களுக்கு மத்தியில் உழைக்கும் மக்கள் வரித்தாக வேண்டிய கலாச்சாரத்தை நோக்கி, சிறந்த மரபுகளை நோக்கி உங்களை பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய கலாச்சாரம் மே 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nசட்டங்கள் குறித்து முகம்மதிய பொதுவுடமை தளங்களில் இங்கு விவாதம் நடைபெறுகிறது. பார்வைக்கும் பங்களிப்புக்கும் வருகை தருக.\nஅறிவியலின் மேடையில் உரசிப்பார்க்கப்படாத எதுவும் மெய்யாக இருக்கமுடியாது\nகடையநல்லூரில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தின் அனைத்து கோணங்களையும் விரிவாக எடுத்துரைக்கும் மின்னூல்\n« அக் டிசம்பர் »\nஇன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே\nமீண்டும் வருகிறது .. .. .. நல்லூர் முழக்கம்\nமுகம்மதின் இரவுப் பயணம் .. .. ..\nஆமினா வதூத்: பிரச்சனை சட்டம் ஒழுங்கா\nபரிணாமவியல்: உண்மையை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புகள்\nபோர்க்களத்தில் வானவர்கள்.… அல்லாஹ்வின் தகுதி .. ..\nடார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(\nஇற்று விழும் கடவுள் இருப்பு நிலை வாதங்கள்\nகிரானைட்: மெகா கூட்டணி, மகா கொள்ளை\nநவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்\nஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்\nஆத்மாவும் அதுபடும் பாடும் (4)\nகுலாம் – செங்கொடி (11)\nஉங்கள் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்த மேலுள்ள \"தமிழ் எழுதி\"யை சொடுக்கி பயன்படுத்துங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஉங்கள் கருத்து எத்தகையதானாலும் அதை இங்கு மறுமொழியாக‌ இடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/959/", "date_download": "2018-06-20T01:23:38Z", "digest": "sha1:ZATHT2GB6CIRCR5FUC2SB3WFDBAYZH5E", "length": 9123, "nlines": 161, "source_domain": "pirapalam.com", "title": "ஸ்ரீ தேவியை கண்டு ஆச்சரியத்தில் விஜய் - Pirapalam.Com", "raw_content": "\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த ம��்றொரு கதாநாயகி\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஎமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nHome News ஸ்ரீ தேவியை கண்டு ஆச்சரியத்தில் விஜய்\nஸ்ரீ தேவியை கண்டு ஆச்சரியத்தில் விஜய்\nஸ்ரீ தேவி நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழில் புலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அரசியாக இவர் நடிக்க, இவருடைய மகளாக ஹன்சிகா நடிப்பதாக கூறப்படுகிறது.\nபடப்பிடிப்பு தளத்தில் எல்லோரிடத்திலும் மிக அன்பாக நடந்து கொள்கிறாராம். தான் நடிக்கும் காட்சியை மீண்டும் போட்டுக்காட்ட சொல்லி வற்ப்புறுத்த வில்லையாம்.\nஇதையெல்லாம் கண்ட விஜய், ஆச்சரியத்துடன் என்ன தான் இருந்தாலும் சீனியர், சீனீயர் தான் என்று புகழ்ந்துள்ளாராம்.\nPrevious articleஅஜீத் படத்தில் இருந்து சமந்தா அவுட், ஸ்ருதி இன்\nNext articleஆண்ட்ரியாவை முடிவெட்ட சொன்ன இயக்குனர்\n விஜய் 62 படத்தின் லேட்டஸ்ட் புகைப்படம்\nமதுபோதையில் குளியல் தொட்டியில் தவறி விழுந்து ஸ்ரீதேவி மரணம்\nஸ்ரீதேவி உடலுக்கு 2ம் பிரேதப் பரிசோதனை அவசியமில்லை- துபாய் ஊடகம்\nஸ்ரீதேவியின் மரணம் குறித்து சஞ்சய்கபூர் விளக்கம்\nஸ்ரீதேவின் உடல் மும்பைக்கு வருவதில் தாமதம்\nஹாலிவுட் படத்தில் நடிக்க மறுத்த ஸ்ரீதேவி\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nரசிகர்களை அதிர வைத்த காஜல் – புகைப்படத்தை பாருங்க.\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/kamalhaasans-viahwaroopam2-trailer/", "date_download": "2018-06-20T02:02:11Z", "digest": "sha1:IW7A7CLWI4RTBAOABIGGW7NMRKES5DI2", "length": 3206, "nlines": 79, "source_domain": "www.v4umedia.in", "title": "kamalhaasan's #Viahwaroopam2 Trailer - V4U Media", "raw_content": "\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் \"அண்ணனுக்கு ஜே\" திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ''ஸ்கூல் கேம்பஸ் \"\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்ப...\nதீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\nவிரைவில் வெளிவர இருக்கும் ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ட்ரைலர் \nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் “அண்ணனுக்கு ஜே” திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ”ஸ்கூல் கேம்பஸ் “\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதீபாவளி ரிலீஸ் – 4 படங்கள் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00169.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://harish-sai.blogspot.com/2014/02/13.html", "date_download": "2018-06-20T01:54:00Z", "digest": "sha1:3P3OGFFXMG4VRT45JEGYDW4UFSMNXQM5", "length": 10487, "nlines": 82, "source_domain": "harish-sai.blogspot.com", "title": "Harish Blog", "raw_content": "\nபிப்ரவரி 13 உலக வானொலி தினமாம். 90க்கு முன் விவரம் தெரிந்த எவரும் வானொலின் தாக்கத்திலிருந்து தப்பி இருக்க முடியாது. வானொலி என் வாழ்வின் ஒரு பகுதி அன்னாளில்.\nகாலை 5.55க்கு வந்தேமாதரம் துவங்கி 9.15 மணிக்கு காலை நிகழ்ச்சிகள் கோவை வானொலியில் முடியும் வரை தினசரி ஓயாது ஒலித்துக் கொண்டிருக்கும் எங்கள் வீட்டு வால்வு வானொலி. இடை இடையே திருச்சி, சென்னை, பாண்டிச்சேரி, சிலொன் என்று ஒரு சுற்று மினி டூர் சுற்றி வருவோம். ரேடியோ பக்கத்திலேயே 'வானொலி' புத்தகம் இருக்கும். மாதமிருமுறை தவறாது வாங்கி விடுவார் என் அருமை அப்பா. கடைசியாய் நான் பார்த்த இதழ் 75பைசா என்று நினைவு.\n80களில் radio license புத்தகத்தை எடுத்துச் சென்று ஒரு முறை Annual license fee கூட கட்டியிருக்கிறேன். சிங்க முத்திரை ஸ்டாம்பை ஒட்டி ஒரு முத்திரை அடித்துத் தருவார்கள். வீட்டில் அந்த புத்தகம் இருக்கிறதா என்று தெரியவில்லை. கிடைத்தால் பொக்கிஷமே. ராகம் தேஷ் என்று தெரியாமல் வந்தேமாதரம் மனதில் பதிந்தது ரேடியோவால்தான். தினசரி நிகழ்ச்சி நிரல் பசுமரத்தாணியாய் பதிந்து கிடக்கிறது.\nகோவை வானொலின் காலை 5.55 வந்தேமாதரம், டெல்லி ஆங்கில செய்திகள், பக்திப்பாடல்கள், 6.30 கோவையின் தினசரி நிகழ்ச்சிகள், 6.45 மாநிலச் செய்திகள், விவசாய செய்திகள், 7.15 ஆகாஷ் வாணி டெல்லிஅஞ்சல், 7.30 to 8.00 கர்நாடக இசை. திருச்சியில் அதே சமயம் 7.30 to 8 மணி திரை இசை. கர்நாடக சங்கீதம் கோவையில் ஆரமித்தவுடன் எங்கிருந்தாலும் ஒடி வந்து திருச்சி திரை இசைக்கு மாற்ற என் அப்பா, என்டா நன்றாய் பாடிக்கொண்டிருக்கும் வித்வானின் கழுத்தை நெறிக்கிறாய் என்பார்.\nபின்னாளில் கர்நாடக இசை பிடித்துப்போக பிடித்ததை எல்லாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற பிடிவாதத்தால் வயிற்றையும் வாயையும் பற்றி கவலைப்படாமல் மியுசிக் காலேஜில் சேர்ந்ததும் கவலைப்பட்டு விட்டதும் தனிக்கதை.\nகாலை 8 லிருந்து 8.20 வரை ஹிந்தி செய்தியும் ஆங்கில செய்தியும் டெல்லி அஞ்சலாய். 8.21 லிருந்து 9 மணி வரை திரையிசை கோவை வானொலியில். பின்னாளில் திரையிசை 9.15 வரை நீடிப்பு செய்யப்பட்டது. இப்பொழுதும் இதே நிகழ்ச்சி நிரலா என்று தெரியவில்லை. திரையிசைக்காய் ஸ்டேஷ்சன் ஸ்டேஷனாய் ரேடியொவை திருகியதை நினைத்தால் தேடல் எவ்வளவு சுகம் என்பது புரிகிறது.\nNCC Camp கிற்காய் அரைப்பரீச்சை லீவில் அதிசயமாய் 5 மணிக்கு எழுந்திருந்த வேளையில் காலை 5.15க்கு இந்திய இலங்கை அமைதிப்படைக்காக (IPKF) ஒலிபரப்பாகும் செய்தியில் MGR இறந்த செய்தியை அப்பா கேட்டுச் சொன்னது ரேடியோவில் தான். 5.30க்கு பள்ளியில் சொன்ன பொழுது நம்பாமல் ஆறு மணி ஆங்கில செய்தியை Head Post Office அருகில் இருக்கும் டீக்கடையில் கேட்டுவிட்டு வந்தார் NCC வாத்தியார் தமிழ்வாணன். நொடிப் பொழுதில் அமெரிக்காவிற்கும், ஆப்பிரிக்காவிற்கும் செய்தி பறிமாறும் காலகட்டத்தில் 20-25 வருட பின்னோட்டம் வேடிக்கையாய் இனிக்கிறது.\nவிளம்பரம�� இல்லை வியாபாரம் இல்லை. Dec-11 பாரதியின் பிறந்த நாளில் நல்ல பாட்டுக்களை கேட்டோம். இன்று Dec-11 பாரதியை தொலைத்து Dec-12ல் ரஜினியின் பிறந்த நாள் கூத்துக்களை பார்க்கிறோம். இடையூறுயில்லா, இடையறா சுகத்திற்க்காய் நொடிக்கொரு மாறுதலுடன் ஓடிக்கொண்டிருக்கும் கால வெள்ளத்தில் 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில கால வகையினானே' என்ற நன்னூல் புறனடையே மாறாதிருக்கும்.\nஅது சரி.. Feb-13 பேசியாகிவிட்டது....Feb-14..அதைப்பற்றி எழுத என்ன இருக்கிறது...தினம் தினம் காதலிப்பவர்க்கு தனியொரு தினம் எதற்கு சட்டென ஞாபகம் வருவது கோவையில் நடந்த கலவரம்...காவலர் செல்வராஜ் என்பவர் கொல்லப்பட்டதால் (பெயர் சரிதான்..என் ஞாபக சக்தி சரியாய் இருந்தால்)...பின்.பின்...வாழ்வில் வாங்கிய முதல் முத்தம் (அம்மா தான்)... நான் 'வழங்கிய' என்று எழுதவில்லையே...அப்பாடா...தப்பித்தேன்...\nபெரிதாய் சொல்ல ஓன்றும் இல்லை. சொல்லும் படியாய் ஒன்றும் செய்யவில்லை\nFollowers - என்னைத் தொடர\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nகட்டுரை: \"தமிழருக்கு எதை, எப்போது கொடுக்க வேண்டுமென்பது எனக்குத் தெரியும்\"\nஅறிந்தும் அறியா மனிதர்கள் (1)\nவாழ்த்துக்கள் பல இப்படியும் சில (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://livingsmile.blogspot.com/2006/07/blog-post_17.html", "date_download": "2018-06-20T01:41:11Z", "digest": "sha1:L7ZGDXJGL2YAWOCDC4GS2KB5AK3TGMFU", "length": 14809, "nlines": 235, "source_domain": "livingsmile.blogspot.com", "title": "ஸ்மைல் பக்கம்: மதுமிதாவின் ஆவணத்திற்கு", "raw_content": "\nதிருநங்கைகள் வாழ்க்கை முழுதும் தேடும் உளமார்ந்த மகிழ்ச்சியை, கொண்டாட்டத்தை, புன்னகையை அடையும் முயற்சி.\nஇந்தாங்க மதுமிதா நீங்க கேட்ட தகவல்கள், ஏற்கனவே உங்களுடைய ஆவணத்தொகுப்பிற்காக நிறைய பேர் குடுத்திருந்ததைப் பார்த்திருக்கேன்... என்னையும் லிஸ்ட்டில் சேர்த்துக்கிட்டதுக்கு நன்றிங்க... தொகுப்பு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...\nவலைப்பதிவர் பெயர்: லிவிங் ஸ்மைல் வித்யா\nவலைப்பூ பெயர் : ஸ்மைல் பக்கம்\nஊர்: பிறந்த ஊர் திருச்சி; இடையில் கொஞ்ச காலம் புனே (ஆனால், புனேவைத்தான் சொந்த ஊராக பாவிக்கிறேன்)\nவலைப்பூ அறிமுகம் செய்தவர்: பாலபாரதி\nமுதல் பதிவு ஆரம்பித்த நாள்,வருடம் : மே 18 வியாழன் 2006\nஇது எத்தனையாவது பதிவு: இதோடு 15\nவலைப்பூ ஏன் ஆரம்பித்தீர்கள்: என்னைப் போன்ற திருநங்கைகளாலும் பொதுத் தளத்தில் இயங்க முடியும் என்பதை என்னால் முடிந்த வரை எல்லா இடத்திலும் நிரூபித்து வருகிறேன்.. அந்த விதத்தில் கணினியிலும் வலையில் உலவ வேண்டும் என் விருப்பமாய் இருந்தது. அதற்கு வலைப்பூ உதவியாக உள்ளது.. வலைப்பூ மூலம் எங்களைக் குறித்த பிரக்ஞ்சை அனைவருக்கும் கூடிய மட்டும் வலைப் பதிவாளர்களாலும், அவர்களின் மூலமாக பிறருக்கும் தெரிய வரவேண்டும்\nசந்தித்த அனுபவங்கள்: எனது வலைப் பதிவை தொடர்ந்து பார்த்து வந்தால் தெரியும்; கடை கேட்டல் (பிச்சை), விபச்சாரம், வியாபாரம், வேலை, இவற்றினூடே இலக்கியம், இலக்கிய போலிகள் மற்றும் முற்போக்கு முத்தன்னாக்களுனுடன் கொஞ்சலாக நட்பு, கொஞ்சம் போல கவிதை என தற்போது எழுத்திலும் கொஞ்சம் ஆர்வம் வரத் தொடங்கியுள்ளது...\nபெற்ற நண்பர்கள்: பொதுவாக selectivaஆக ஆனால் நிறைய நண்பர்களுண்டு.. வலைப் பதிவின் மூலம்,\nதேன் துளி, இன்னும் இன்னும் பலருண்டு...\nஎழுத்தில் கிடைத்த சுதந்திரம்: சுதந்திரம் எனது இயல்பு எழுத்திலும் அது தொடர்கிறது..\nஇனி செய்ய நினைப்பவை: நல்ல கவிதைகள் தரவேண்டும், என் அனுபவங்களை போலியற்ற நல்ல எழுத்தாக அனைத்து தரப்பிற்கும் கொண்டு செல்லவேண்டும்..\nஉங்களைப் பற்றிய முழுமையான குறிப்பு: திருநங்கை, பிறந்து வளர்ந்தது திருச்சியில், ஜீவிப்பது மதுரையில்... நண்பர்கள் நீங்கலாக குறிப்பிட்ட எந்த உறவுப் புலமும் அற்றவள்.., நம்பிக்கையுடன் சமூகத்தில் மாற்றங்களை எதிர்பார்த்து வாழும் பத்தோடு பதினொன்று நான்....\nஇன்னும் நீங்கள் சொல்ல நினைக்கும் ஒன்றைச் சேர்க்கலாம்: தொடர்ந்து எனக்கும், என் வாழ்க்கைக்குமான போராட்டத்தில் நான் தளர்ந்து விடாமல் இருக்க உதவும் நண்பர்களுக்கும், வலைப்பதிவில் எனக்கு தொடர்ந்து ஊக்கமும், ஆதரவும் தரும் நண்பர்களுக்கும், குறிப்பாக தமிழ் மணத்திற்கும் நன்றிகள்... தமிழ் மணம் மேலும் சிறப்பான பணியாற்ற வாழ்த்துக்கள்...\nபுன்னகைத்தவர் லிவிங் ஸ்மைல் பதிந்த நேரம்\n5 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:\nஎன்னையும் நண்பனாக மதித்து உங்கள் பதிவில் குறிப்பிட்டது மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி. வளர் சிதை மாற்றம் என்று சொல்லுவார்கள். மனித இனத்தில் ஒரு பிரிவினரான திருநங்கைகளைப் பற்றி என் எண்ணங்களை மாற்றி அமைத்த வளர் சிதை மாற்றத்தை என் வாழ்க்கையில் உண்டாக்கியது நீங்கள்தான்.\nகு���்குமம் மற்றும் அவள் விகடன் போன்ற பத்திக்கைகளில் உங்களின் போட்டி வந்ததாக அறிந்தேன், மகிழ்ச்சி வாழ்த்துக்கள் தோழியே...\nஉங்களது நண்பர்களின் பட்டியளில் எனது பெயர் கண்டு , நண்பர் குமரன் கூறியது போல் நானும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன்,\nஅப்ப என்னையெல்லாம் நண்பர்கள் வட்டாரத்தில் சேர்துக்க மாட்டீங்களாக்கும்..போங்கக்கா..உங்க கூட டு\nதேன்கூடு போட்டியில் பரிசு பெற்றதற்கு வாழ்த்துக்கள்\nஇப்பிரபஞ்சத்தையும், அதன் பாடுகளையும் சிறு புன்னகையால் கடந்துவிடத் துடிக்கும் எளிய கானகப்பட்சி நான்.\nபுத்தகம் விரும்பும் அயல் நண்பர்கள் படத்தின் மீது கிளிக்கவும்\nபரிசு வேண்டாம் - தேன்கூடு கவனத்திற்கு\nதேன் கூடு போட்டி \"மரணம்\"\nவிவரணப்பட திரையிடல் குறித்த பதிவு\nஈழத் தமிழர் தோழமைக் குரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/google-related/%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B1%E0%AF%80%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2018-06-20T02:01:44Z", "digest": "sha1:G3VDELM3ZRTJSHGONQB7NWNVUCGJSXUN", "length": 4105, "nlines": 63, "source_domain": "oorodi.com", "title": "கூகிள் றீடர்", "raw_content": "\nகூகிள் நிறுவனம் தவறுதலாக தனது கூகிள் றீடர் சம்பந்தமான சில தகவல்களை கூகிள் வீடியோவில் வெளியிட்டுவிட்டது. பொதுவாகவே கூகிள் தனது உள்விடயங்கள் வெளியிடப்படுவதை விரும்புவதில்லை. அந்த தகவல்கள் உங்களுக்காக.\n14 புரட்டாதி, 2007 அன்று எழுதப்பட்டது. பின்னூட்டமிட\nவண்ணை வரதராஜ பெருமாள் கொடியேற்றம் »\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2006/12/blog-post_116526366078053055.html", "date_download": "2018-06-20T01:29:48Z", "digest": "sha1:BBXH3ENJQPGXQ6MZSDDF3UE6SE6UC5TM", "length": 33012, "nlines": 195, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: பாதித்தது....!", "raw_content": "\nசில மாதங்களுக்கு முன், பாலியல் தொழிலில் ஈடுபட்ட பிரேசிலிய இளம்பெண் தனது அனுபவங்களை டயரிக்குறிப்புக்களாய் எழுதி அது புத்தகமாக்கப்பட்டு சர்ச்சைக்குரியதாயிருக்கின்றது என்று வந்திருந்த பத்திரிகை குறிப்பை கத்தரித்து வைத்திருந்தேன். Portuguese மொழியில் எழுதப்பட்ட அந்தப் புத்தகத்தை ஆங்கிலத்தில் வாசிப்பதற்கு அடுத்த வருடம் பெப்ரவரி வரை காத்திருக்க வேண்டும்.\nஇவ்வாறான நூல்களை முழுமையாக வாசிக்கமுடியுமா என்ற சந்தேகம் உண்டெனினும், வாங்கவேண்டிய புத்தகங்களின் வரிசையில் இதையும் பட்டியலிட்டு வைத்திருந்தேன். ஏற்கனவே Hip-Hop, R&B பாடல்களுக்கு வீடியோவில் பின்னணி ஆடும் ஒரு பெண் எழுதிய சுயசரிதையை (Confessions of a Video Vixen) வாசிக்கத்தொடங்கி இடைநடுவில் நிறுத்தியிருந்தேன். உடலுறவு என்பது குறித்த புரிதல் இல்லாமலே பதினமத்தின் ஆரம்பத்தில் எப்படி அவர் புணர்ச்சியிற்கு -குழுவாய்- ஆளாக்கப்பட்டார் என்பதை விபரித்ததை வாசித்தபின் -அதற்கு மேல் தொடர்ந்து வாசிக்கமுடியாது- என்ற மன அவதியில் இடையிலேயே மூடி வைத்துவிட்டேன்.\nஇன்று பிரபலமாய் இருக்கும் ராப் பாடகர்கள் பலரின் -நமக்குத் தெரியாத இன்னொரு பக்கம்- பற்றி அதில் நிறைய எழுதியிருக்கின்றார் என்று நினைக்கின்றேன். முக்கியமாய் தன்னைப் போல ராப் கலாச்சாரத்தில் மோகம் கொண்டு வீட்டை விட்டு ஓடிவரும் இளம்பெண்கள் கவனமாய் இருக்கவேண்டும் என்பதற்கும், வெளியே தெரியும் வர்ணவெளிச்சங்கள் மட்டுமில்லை, நாமறியாத/நாம் நினைத்தே பார்க்கமுடியாத இருட்டுப் பக்கங்களும் ராப்பில் இருக்கின்றன என்பதை பெண்களுக்கு தெரியப்படுத்தவுமே... தான் இந்தச் சுயசரிதையை எழுதியதாக அந்தப்பெண் நூலின் அறிமுகக்குறிப்பில் எழுதியிருந்தார். அதேவேளை கடந்துவந்த பாதையை அசிங்கம்/இழிவு என்று பார்க்காமல் அந்தந்தப்பொழுதுகளில் தனக்குப் பிடித்ததைச் செய்ததை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு தனது தவறுகளையும் நேர்மையாக ஏற்றுக்கொண்டு நூலை -நான் வாசித்த அளவு வரை- வளர்த்துச் சென்றிருந்தார்.\nபாலியல் தொழிலாளியாக இருந்த நளினி ஜமீலா ஒரு நூலை மலையாளத்தில் எழுதியிருக்கின்றார் என்று ஏற்கனவே வாசித்திருந்தேன். இப்போது அந்நூலுக்கு அ. முத்துக்கிருஷ்ணன் நல்லதொரு திறனாய்வு ச��ய்திருந்தது கண்ணில்பட்டது. கீற்றுத் தளத்திலிருந்து நன்றியுடன் இங்கே பதிகின்றேன்..\nஒரு லைமீக தொழிலாளியினுட ஆத்மகதா - இது மலையாளத்தில் வெளியாகி மொத்த நாட்டின் கவனத்தை பெற்றுள்ள புத்தகம். தினமும் ஐந்து ருபாய் சம்பாதிக்க கதியற்று பாலியல் தொழிலில் தள்ளப்பட்டேன் என புத்தகம் நெடுகிலும் தனது வாழ்க்கை அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் நளினி ஜமீலா. பாலியல் தொழிலாளியாக துவங்கிய பயணத்தில் இன்று அவர் பாலியல் தொழிலாளர்கள் இயக்கத்தை வழி நடத்துகிறவர்களில் ஒருவர். (இந்த புத்தகம் Fictionல் என்.எஸ்.மாதவன் மற்றும் Non-Fictionல் எம்.பி.பரமேஸ்வரன் ஆகிய இருவரின் பதிப்புலக எல்லைகளைத் தகர்த்துள்ளது)\nகணவனின் மரணத்துக்கு பிறகு தனது மாமியார் ஜமீலாவின் குழந்தைகளை பராமரிக்க தினமும் ஐந்து ரூபாய் கேட்கிறார். அது வரையில் ஜமீலா வேலை பார்த்த தட்டோடு நிறுவனத்தில் பெற்ற தினக்கூலி ரூ.4.50. கணவரின் மரணம் குழந்தைகளின் நிலையை எடுத்துரைத்தும் முதலாளி கைகளை விரித்து விட்டார். வாழ்க்கை நெருக்கடிக்குள்ளாக தனது நண்பர் அறிமுகப்படுத்திய ரோசிச்சேச்சியை நாடுகிறார். அன்றைய இரவை ஒரு ஆணுடன் பகிர்ந்து கொண்டால் ஐம்பது ரூபாய் தருவதாக ரோசிச்சேச்சி கூறுகிறார். இந்த வார்த்தைகளை கேட்டவுடன் ஜமீலா மனதில் தோன்றியது - அடுத்த பத்து நாட்களுக்கு தனது குழந்தைகள் நிம்மதியாக பசியாறும் என்பது மட்டுமே. உடனடியாக சம்மதித்து ரோசிச்சேச்சியுடன் திருச்சூரிலுள்ள ராமா நிலையத்துக்கு சென்றார். ராமா நிலையம் திருச்சூரிலுள்ள அரசாங்கத்தின் தங்கும் விடுதி. அங்கு தான் கேரளாவின் அரசியல்வாதிகள், அதிகாரிகள் அடிக்கடி தங்குவார்கள்.\nஅன்று அந்த அறையில் இருந்தது மூத்த காவல்துறை அதிகாரி. பணி இடமாற்றம் செய்யப்பட்டதால் அவருக்கான பிரிவுச்சார விழா பரிசாக ஜமீலாவை வரவழைத்திருந்தனர் அவருடைய சக அதிகாரிகள். அந்த நபர் ஆடைகளை களைய சொன்னதும் ஜமீலா சம்மதிக்க மறுத்தார், எப்படியோ ரோசிச்சேச்சி தலையிட்டு ஜமீலா தொழிலுக்கு புதுசு என விளக்கி அவரை சமாதானப்படுத்தினார். அந்த தகவல் காவல் துறை அதிகாரியை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அவருக்கு பிறகு அவருடைய ஓட்டுநர் ஜமீலாவை நிர்பந்தித்தார். இரவு பேருந்து வசதிகள் வல்லாததால் ராமா நிலையத்திலேயே இருவரும் தங்கிவிட்டார்க���்.\nவிடியல் புதிய அனுபவங்களை தந்தது - அன்று இந்த தொழிலின் பாலப்பாடத்தை கற்றுக் கொண்டார் ஜமீலா. ரோசிச்சேச்சியையும், ஜமீலாவையும் காவல்துறையினர் கைது செய்தனர். ஜமீலா அடித்து துன்புறுத்தப்பட்டார். இந்த செயல் பின்நாட்களில் வாடிக்கையானது. வாடிக்கையாளர் இல்லாமல் இந்த தொழில் இயங்காது. உடலுறவு கொள்ள பணத்துடன் வருபவர் அவரே. எல்லா சந்தர்ப்பங்களிலும் வாடிக்கையாளரை பாதுகாக்கும் கடமையை காவல்துறை ஏற்றுக்கொள்கிறது. முதலீட்டாளரை அரசு பாதுகாப்பது இயல்பாகிப் போனது. பணத்தை எப்படியோ தன் மாமியாரிடம் சேர்த்து விட்டார் ஜமீலா. இந்த தகவல் வெளியே தெரிய வர அவர் குடியிருந்த பகுதியிலிருந்து துரத்தப்பட்டார். தொழிலுக்கு போன முதல் நாளே தனது வேலையையும் வீட்டையும் இழந்தார் ஜமீலா. குழந்தைகள் நிம்மதியாய் மாமியாரிடம் வளர்ந்தனர்.\nபாலக்காடு மாவட்டத்திலுள்ள கம்பெனி வீடுகளில் பல காலமிருந்தார். அது மிகவும் பாதுகாப்பான இடம். பெரிய நிலப்பரப்பில் விஸ்தாரமான வீடுகள். அதை தரவாடு என்று அழைப்பார்கள். பெண்கள், காப்பாளர்கள் மற்றும் தரகர்கள் மட்டுமே அங்கிருப்பார்கள். தரவாடுகளின் முன் பகுதியில் பல மாடுகள் கட்டிக் கிடக்கும். அந்த ஊரில் இருப்பவர்களுக்கு அதுமாடுகள் வாங்கி விற்கும் இடம் போலவே காட்சியளிக்கும். விஷயம் அறிந்தவர்கள் அங்கு வந்து தரகர்களிடம் விலை பேசுவார்கள், தொகை திகைத்தால் அவர்கள் வீட்டினுள் அறைக்கு அனுப்பப்படுவார்கள்.\nதன்னை இந்த தொழிலிருந்து விடுவித்து நிம்மதியான குடும்ப வாழ்க்கை நோக்கி சென்றிட பல முறை முயற்சித்தார் ஜமீலா. இருமுறை திருமணம் செய்தார். எந்த வாழ்வும் நிலைக்காமல் மீண்டும் தொழிலுக்கு வந்தார். மூன்றாவது திருமணம் 12 ஆண்டுகள் நீடித்தது. கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள, தனது 17 வயது மகளுடன் நடுத்தெருவில் நின்றார். இந்த முறை தொழிலுக்கு செல்லும் பொழுது புதிய நிர்பந்தமாக தன் மகளின் அனுமதியை பெறுவதில் உணர்ந்தார் ஜமீலா. அனுமதி வாங்கும் வரை அந்த பகுதியிலிருந்த கோவில் மற்றும் மசூதியின் சுற்றுப்புறங்களில் பிச்சை எடுத்த குழந்தைகளை பராமரித்தார்.\nபாலியல் தொழிலாளர் இயக்க பணிகளில் ஈடுபட்டார். கேரளாவிலுள்ள பிற சமூக-அரசியல் இயக்கங்களுடன் இணைந்து பாலியல் தொழிலாளர் சங்கம் பல பிரச்சனைகளுக்காக போராடியுள்ளது. அப்படியான பொது தளங்களில் புறக்கணிப்பும், அவமரியாதையுமே காத்திருந்தது. இந்த இயக்கத்தில் கேரளாவில் மட்டும் 8000 பாலியல் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக உள்ளார்கள்.\nதாய்லாந்தில் நடந்த ஆவணப்பட பட்டறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு ஜமீலாவுக்கு கிட்டியது. அவருக்கு அங்கு பட்டரை முடிவில் வீடியோ காமிரா வழங்கப்பட்டது. எட்டு நிமிடங்கள் ஓடக்கூடிய பாலியல் தொழிலாளரின் - ஒரு நாள் வாழ்வு என்ற ஜமீலாவின் முதல் ஆவணப்படம் 2003ல் வெளியானது. தற்சமயம் சினிமா எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்தியா முழுவதிலும் பயணித்து பல கருத்தரங்குகளில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து வருகிறார்.\nஇந்த சமூகத்தில் பாலியல் தொழிலாளர்களுக்காக பேசம் குரல்களே இல்லை. அந்த தொழிலின் அவல நிலையை எடுத்துரைக்க வேண்டும் என்கிறார் ஜமீலா. இந்த மௌனத்தை தகர்க்கவே நான் ஒரு பாலியல் தொழிலாளி என உறக்க அறிவிக்கிறார். விஞ்ஞானி தனது மூளையின் சிந்திக்கும் ஆற்றலை உபயோகிக்கிறார். ஆசிரியர் தனது வார்த்தை ஜாலங்களை, தொழியலாளர் தனது கரங்களை அது போலவே பாலியல் தொழிலாளர்கள் தங்கள் உடம்பை. ஜமீலா தனது உள் உணர்வுகளை மிகத் தெளிந்த மொழியில் சுலபமான வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறார். திருமணத்தின் போதாமை நிறைந்த வாழ்க்கையில் பெண்கள் சிறைப்பட்டு கிடக்கிறார்கள். தனது பிடிக்காத ஆணுடன் கட்டாயமாக வாழ் நிர்பந்திக்கச் செய்கிறது 95% குடும்ப வாழ்க்கை. அங்கே துன்பம், அவமானம், வன்கொடுமை, மற்றும் வீட்டு பலாத்காரம் நிரம்பிக் கிடக்கிறது என்கிறார்.\n52 வயதாகும் நளினி ஜமீலா மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே பள்ளிக்கு சென்றுள்ளார். அவருடைய அனுபவங்களை எல்லாம் பதிவு செய்து எழுத்துப் பிரதியை எடுத்தவர், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த பத்திரிகையாளர் கோபிநாத். ஜமீலாவின் புத்தகம் வெளியாகி ஆறு மாதங்களில் 10,000 பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஆனால் இந்த புதிய அலையை அங்குள்ள பெண்ணியவாதிகளால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.\nநளினி ஜமீலா பத்திரிகையாளர் சந்திப்புகளில் பல கேள்விகளை எதிர்கொள்கிறார். அவரிடம் எல்லா கேள்விகளுக்கு எந்த பயமோ, கூச்சமோ இல்லாமல் தெளிந்த பதில் காத்திருக்கிறது. தன் பெண் குழந்தை இஷ்டபட்டு இந்த தொழிலுக்கு வந்திருந்தால் அதை தடுத்திருக்க மாட்டேன் என்றார் ஒருமுறை. 20 ஆண்டுகள் இந்த தொழில் ஜமீலாவை பொறுத்தவரை இயந்திரத்தனமான கலவியாகவே இருந்தது. மிகவும் அபூர்வமாகவே மனதுக்கு பிடித்த நபர்களை சந்தித்துள்ளார். ஜமீலாவை காதலித்த பலரை மணிக்கணக்கில் பேசி அவர்களின் குடும்பங்கள் நோக்கி அனுப்பி உள்ளார். ஜமீலாவின் மணம் சிலரிடம் அரூபமாக நெகிழ்ந்து, கசிந்துள்ளது.\nபெரும்பகுதியானவர்கள் ஒற்றை வழிப் பாதையில் சென்று திரும்பவேயில்லை. இப்பொழுது இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஒருவித கொண்டாட்ட மனநிலையை வந்தடைந்துள்ளார். பல புதுவித அனுபவங்கள், புதிய வாடிக்கையாளர்கள். திருச்சூர் - திருவனந்தபுரம் மற்றும் கோச்சி - கோழிக்கோடிடையே செல்லும் ரயில்களில், குளிருட்டப்பட்ட பெட்டிகளில் சில வாடிக்கையாளர்கள் பயணச்சீட்டுடன் காத்திருக்கிறார்கள். ஜமீலாவுடன் தங்கள் மனச் சுமையை பகிர்ந்து கொள்ள மட்டுமே சிலர் அழைக்கிறார்கள். பலவிதமான ஆண்களை, வெம்பிக் கிடக்கும் மனங்களை, சந்தித்த ஜமீலா இந்த சமூகத்தில் பாலியல் ஒடுக்குமுறைகள் இருக்கும்வரை, ஆண்களின் மனங்களில் வெவ்வேறு விதமான பெண்களை சந்திக்கும் ஆவல் அடங்காது என்கிறார்.\nசந்தை கலாச்சாரத்தில் மூழ்கி கிடக்கும் இந்த உலகத்தில் பெண் போகப் பொருளாக ஒவ்வொரு நிமிடமும் நுகரப்படுகிறாள். சோப்புக் கட்டி முதல் வலை உயர்ந்த கார்கள் வரை பெண்ணின் சதையை வெளிச்சம் போட்டுக் காட்டியே வியாபாரம் நடக்கிறது. மாறும் கற்பு எனும் புனிதப் போரை நிகழ்த்த கலாச்சார போலிஸ்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவைகள் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் மிட்நைட் மசாலாவுக்கு விளம்பரதாரர்களை தேட மேலதிகாரிகள் உத்தரவின் பெயரில் எம்.பி.ஏ படித்த இளைஞர்கள் தெருக்களில் அலைகிறார்கள். சதை விற்பனையில் சினிமாவுக்கும் தொலைக்காட்சிக்கும் போட்டா போட்டி.\nபாலியல் தொழில் பெண்ணின் ஒழுக்கம் தொடர்புடையதாக சமூக மனதில் பதிந்துள்ளது. இந்த தொழிலுக்கு வரும் ஆண் குற்றவாளியாகவோ, ஒழுக்கக்கேடானவனாகவே கருதப்படுவதில்லை. விடுதி அறையில் பிடிபடும் பெண்களை காவல்துறை துன்புறுத்துகிறது. ஆண்களை தப்பித்தோட அனுமதிக்கிறது. நாம் என்றும் அழகன்கள் கைது என்ற செய்தி பத்திரிகைகளில் பார்த்ததில்லை. இது ஆண்களின் மேலாதிக்கத்தில் இயங்கும் சமூகம். சட்டம், அரசு, ��ாவல்துறை, மதம் என எல்லா ஆண் படைத்தவை ஆணுக்காகவே படைத்தவை. இந்த நிலை நீடிக்கும்வரை ஆணுறை இல்லாமல் ஆண் அலையலாம்.\nஎல்லா ஊர்களில் இருக்கும் கோவில் நிர்வாக விடுதிகள் தான் மலிவு விலையில் கிடைக்குமாம் - அதில் குருவாயூர் கிருஷ்ணன் கோவில் விடுதி சிறந்தது, செல்போன்களின் வருகை தொழிலை லகுவாக்கி உள்ளது என்கிறார் ஜமீலா. பாலியல் தொழிலாளியாக உருமாறியிருக்காவிட்டால் சமூக சேவகராக, இயக்குனராக, எழுத்தாளராக அவதாரம் எடுத்திருக்க முடியாது என்கிறார் சிரித்துக்கொண்டே. முன்பு என்னை தெருவில் நடக்கும் பொழுது தேவடியா மகள்னுதான் கூப்பிடுவாங்கள், இப்ப அப்படி இல்லை, இப்ப நான் நளினி ஜமீலா மகள் என்கிறார் பெருமிதத்துடன் ஜீனா.\nபலவித நிறங்களோடு ஒவ்வொரு நாளும் ஜமீலாவுக்கு புதியதாய் விடிகிறது. வழக்கமான வாழ்வில் கசப்புகள், குரோதங்கள், சந்தோஷங்களுடன் பயணிக்கிறார் ஜமீலா. இருப்பினும் அவரது குரல் தெளிந்த நீரோடையைப் போல் சலசலத்து ஓடுகிறது. என்னால் என் குழந்தைக்கு யார் தகப்பன் என தீர்மானிக்க இயலும். அவர் போலீஸ் அதிகாரியா அல்லது மாஜிஸ்ட்ரேடா என - ஜமீலா கூறிக்கொண்டே செல்லும் பொழுது குடும்பம், சமூகம், மதம் என எல்லா கட்டுமானங்களும் அதிர்வுற்று நிற்கின்றன.\n//ஜமீலாவின் புத்தகம் வெளியாகி ஆறு மாதங்களில் 10,000 பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஆனால் இந்த புதிய அலையை அங்குள்ள பெண்ணியவாதிகளால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை.//\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8310&sid=147fb4dead7296b78ba4ddb573849083", "date_download": "2018-06-20T02:11:58Z", "digest": "sha1:5L7TKYQPXG2JFIQ2JDACRNWR55VKNLPT", "length": 45481, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வத��� எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்க��ட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்கள��ல் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்���ுயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவி���ன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-20T02:12:16Z", "digest": "sha1:VJGMOHJOTV6JSSHBH7DNNN5CAENIBQ6B", "length": 4207, "nlines": 37, "source_domain": "puthagampesuthu.com", "title": "சிங்காரவேலர் Archives - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nMarch 21, 2015 admin\tஅஸ்திரா டோனி, கார்ல் மார்க்ஸ், குளோவ���், சிங்காரவேலர், டோனி, தமுஎகச மாநாடு, திருப்பூர், புத்தகம் பேசுது\n‘நம் எதிரிகள் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்று மக்கள் சோர்வும் சலிப்பும் அடைந்திருக்கும் நேரத்தில் அவர்களை சிந்திக்க வைக்கவும் செயலில் இறங்குமளவு உத்வேகம் அளிக்கவும் தேவைப்படுவது எழுத்தும் மக்கள் கலையும் சார்ந்த உழைப்பாளர் அமைப்பு’ அஸ்திரா டோனி குளோவர் (மன்த்லி ரிவ்யூ) கார்ல்மார்க்ஸ் தனது வாழ்நாளின் பெரும்பகுதியில் ஒரு பத்திரிகையாளராகவே இருந்தார். எழுத்தை தனது வாழ்வின் பிரதான அம்சமாக்கிக் கொண்டவர்களே மக்களின் போராட்டப் பிரதிநிதித்துவத்தைப் பெற முடிந்திருக்கிறது. ‘ஒரு பத்திரிகை கூட்டுப் பிரச்சாரகன்… கூட்டுப் போராளி மட்டுமல்ல.. அது ஒரு கூட்டு அமைப்பாளனும்கூட’ என்று லெனின் அறிவித்தார். 1848ல் தொடங்கி மார்க்சும் எங்கெல்சும் ட்ரிப்யூன் இதழில் எழுதிக் குவித்த கட்டுரைகளே அந்த இதழை லட்சக்கணக்கான பிரதிகள் விற்கும் மக்கள் இதழாக்கியது. தென் ஆப்பிரிக்காவில் தொடங்கி தனது அனைத்துப் போராட்டங்களின் அடித்தளஅம்சமாக மகாத்மா காந்தி எழுத்தையே…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2017/06/blog-post_22.html", "date_download": "2018-06-20T01:25:24Z", "digest": "sha1:WZSIAHZWWJJWGLIFYPMCNGT3YD2XPW3G", "length": 18722, "nlines": 194, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': பாரத மாதாவாலும் காப்பாற்ற முடியாது", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nவியாழன், 22 ஜூன், 2017\nபாரத மாதாவாலும் காப்பாற்ற முடியாது\nஇன்று தலித்தை குடியசுத்தலைவராக கொண்டுவரப்பாடுபடும் பாஜக திடீர் தலித் பாசம் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வது நல்லது.\nமுதல் இந்திய தலித் குடியரசுத்தலைவர் கே.ஆர்.நாராயணன்தான் .\nஅப்போது கே.ஆர்.நாராயணனுக்கு பாஜக கொடுத்த ஆதரவும்,அவர் தலித் என்பதால் காட்டிய பாசமும் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய பாசமலர் கதை.\nஇந்துத்துவா மனநிலையை உடைய ராம்நாத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முன் மதசார்பின்றி இயங்கிய கே.ஆர்.நாராயணன் பற்றி அறிந்து கொள்வது அவசியம்.\nஇந்திய நாட்டின் குடியரசுத்தலைவர் பதவிக்கு தலித் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுத்திருப்பது இது இரண்டாவது முறைதான் .\nஇந்தியாவின் 10ஆவது செயல்பட்ட கே.ஆர்.நாராயணன் அவர்கள் தான் முதன்முதலாக தலித் சமுதாயத்திலிருந்து தேர்வு குடியரசுத்தலைவராக செய்யப்பட்டவர்.\nகுடியரசுத்தலைவர் பதவி என்பது ஆளுநர் மற்றும் பிரதமர் அளவுக்கு சக்தி வாய்ந்த பதவி கிடையாது. பொம்மைதான்.குறிப்பிட்டு சொல்லப்போனால் நாம் அடிமைப்பட்ட இங்கிலாந்தை கணக்கில் கொண்டு அரச பரம்பரை அதாவது எலிசபெத் மகாராணி அளவுக்கு இந்தியர்களால்,இந்தியர்களுக்காக அடிமைப்புத்தியுடன் உருவாக்கப்பட்டதுதான்குடியரசுத்தலைவர் பதவி.\nஇங்கிலாந்தில் மகாராணிக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ அவ்வளவுதான் கொண்டவர் நமது குடியரசுத்தலைவர்.\nஆனால், அப்படி வெறும் ‘ரப்பர்-ஸ்டாம்ப்’ குடியரசுத்தலைவராக செயல்பட்டவரல்ல கே.ஆர்.நாராயணன். லண்டன் பொருளியல் பள்ளியில் அரசறிவியல் பயின்றவர்.\nகுஜராத் கலவரத்தை தடுக்க தீவிரமாக முயன்றவர்.\nகுஜராஜ் கலவரத்தை பற்றி இவர் அளித்த பேட்டியை கவனிக்க வேண்டியது மிக அவசியமான ஒன்றாகும்.\nஇனி அன்றைய பாஜக தனக்கு அளித்த தொல்லைகளைப்பற்றி கே.ஆர்.நாராயணன் அவர்களே அளித்த பேட்டி பின் வருமாறு:\n\"குஜராத் கலவரத்திற்குப் பிறகு வாஜ்பாய் திறமையான முறையில் எதையும் செய்யவில்லை. குஜராத் கலவரத்தை தடுத்து நிறுத்தக் கோரி நான் அவருக்குப் பலகடிதங்கள் எழுதினேன்.\nஅவரிடம் இது குறித்து நேரிலும் பேசினேன்.\nஇராணுவத்திற்கு துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரத்தை வழங்கியிருந்தால் குஜராத் கலவரங்கள் பெருமளவிற்கு தடுக்கப்பட்டிருக்கும் ஆனால் சட்டத்தின் கடமையை மத்திய மாநில அரசுகள் சரிவர நிறைவேற்றவில்லை.\nநான் இரண்டாவது முறையும் குடியரசுத்தலைவராக வரவேண்டுமென்று கம்யூனிஸ்ட் கட்சியினர் விருப்பம் தெரிவித்தனர். காங்கிரசும் அதற்கு ஒப்புக்கொண்டது.\nஅதனால் அனைத்துக்கடசிகளும் ஒரு மனதாக என்னைத்தேர்ந்தெடுப்பதாக இருந்தால் மட்டும் நான் சம்மதிக்கிறேன் என்று அவர்களிடம் சொன்னேன்.\nஅவர்களுடைய மறைமுக திட்டத்திற்கு (ஆர்.எஸ்.எஸ். வகுத்துக்கொடுத்துள்ள ஹிடன் அஜண்டா) நான் குறுக்கே நிற்பதாக அவர்கள் அஞ்சினர்.\nபா.ஜ.க அரசுகல்வி உள்ளிட்ட பல துறைகளில் தனது ரகசியத்திட்டங்களை செயல்ப்படுத்த முனைந்தது. தங்களுடைய ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை பரப்ப கல்வியை பயன்படுத்துவதுதான் அவர்களுடைய அன்றைய நோக்கம்.அது இந்திய வரலாற்றையே மாற்றி இந்துத்துவா வெறியர்களை தேச பற்றாளர்களாக,தியாகிகளாக காட்டும் கல்வி திட்டம்.\nமுரளி மனோகர் ஜோஷி அவர்களுடைய ஆர்.எஸ்.எஸ் சார்பாளர்களை பல்வேறு துணைவேந்தர்களாக நியமித்த நியமனத்தில் நான் தலையிட்டு தடுத்ததை அவர் கடுமையாக எதிர்த்தார்.\nஎன்னுடைய தலையீடு சட்டத்திற்கு உட்பட்டு ஜனநாயக ரீதியானது.\nஅனைத்துக்கும் மேலாக மதசார்பின்மையே என்னுடைய நோக்கமாக இருந்தது.\"\nஇன்றைய பாஜக முன்னிறுத்தும் குடியரசுத்தலைவர் வேட்பாளர் முழுக்க நனைந்த ஆர்.எஸ்.எஸ்,தொண்டர்.கல்வியை காவி மயமாக்கி நாட்டையும் காவி நிறத்தில் உலக வரைபடத்தில் காட்ட முயற்சிக்கும் பாஜகவின் இந்துத்துவா வெறிக்கு லாலு,நிதிஷ் குமார்,சந்திரசேகர்,மற்றும் அம்மா அதிமுகவும்,ஆத்தா அ திமுகவும் விழுந்தடித்துக்கொண்டு ஆதரவு தருவது நாட்டை புதைகுழிக்குள் தள்ளும் செயல்.\nஆனால் நம் காலத்தின் கட்டாயம் குற்றவாளிகளை அரசியல் தலைவர்களாக வைத்திருப்பதுதான்.\nஅவர்கள் தங்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பாஜக காலில் வீழ்ந்து ,மோடி காலை கழுவிக் குடிக்கிறார்கள்.\nஒரு கவுன்சிலை கூட வைத்திருக்காத வெறும் நடிகர் விஜயின் பிறந்த நாளுக்கு வாழ்த்துசெய்தி அனுப்புகிறார் பாஜக வேட்பாளர் ராம்நாத் என்றால் அவர்கள் எப்படியும் வெல்ல வேண்டும் என்பதற்காக எந்த அளவும் செல்வார்கள் என்றுதானே பொருள்.\nநாட்டை குட்டிசுவராக்கும் ஒரு ஆர்.எஸ்.எஸ்.கார பிரதமரை வைத்திருக்கும் இந்தியாவுக்கு ஆர்.எஸ்.எஸ்.காரரே குடியரசுத்தலைவரா\nநாட்டை அந்த பாரத மாதாவாலும் காப்பாற்ற முடியாது.இந்தியா இன்னொரு எத்தியோப்பியாதான்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nகேடில் வீழ் செல்வம் மாடு ,,,,,,\nதரம் குறை போலி ,‘பதஞ்சலி’\nபாரத மாதாவாலும் காப்பாற்ற முடியாது\nபல லடசம் டாலர் கள் லாட்டரி\nசானிட்டரி நாப்கினும் மோடியின் நாற்றமும்\nநம்ம கலாச்சாரத்தை நாம் காண்பிப்போம்.நமக்கு நாமே.\nதேடிகள் தரும் தேவையற்ற அறிவிப்புகளைத் தடுக்க\nபாஜக மறைத்த ஜிகா (த்) \nகலைஞர் 60 . சட்டமன்ற சுவைகள்\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015070737268.html", "date_download": "2018-06-20T01:25:49Z", "digest": "sha1:OELUGSB44J3PQAWT2BNUWLOVILTTOUIW", "length": 7970, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "புதிய சிக்கலில் சிம்புவின் வாலு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > புதிய சிக்கலில் சிம்புவின் வாலு\nபுதிய சிக்கலில் சிம்புவின் வாலு\nஜூலை 7th, 2015 | தமிழ் சினிமா\nசிம்புவுக்கு படங்கள் ரிலீசாகிறதோ இல்லையோ அவரைப்பற்றிய செய்திகள் அவ்வப்போது வந்துக் கொண்டுத்தான் இருக்கின்றன. அதுவும், குறிப்பாக சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘வாலு’ படத்தின் செய்திகள் கடந்த இரண்டு வருடங்களாக வந்த வண்ணம் உள்ளது. ஆனால் படம் தான் இன்னும் ரிலீசாகவில்லை.\nஇப்படம் ஆரம்பித்தபிறகு சிம்பு, ஹன்சிகா காதல் பிரச்சனை, தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ்ன் பண பிரச்சனை என பல பிரச்சனைகளை சந்தித்து வந்த இந்தப் படம் ஒருவழியாக ஜூலை 17ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.\nஅதற்கான வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது புது பிரச்சனை ஒன்று எழுந்திருக்கிறது.\nமேஜிக் ரேஸ் என்ற நிறுவனம் ‘வாலு’ படத்தின் வெளியீட்டுக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர்ந்திருக்கிறதாம். அதில் “வாலு படத்தின் வெளியீட்டு உரிமையை எங்களது நிறுவனத்துக்கு ரூ.10 கோடிக்கு கடந்த 2013ஆம் ஆண்டு ஒப்பந்தம் செய்திருந்தார்கள்.\nஆனால் தற்போது வே���ு ஒருவர் மூலமாக படத்தை வெளியிட முயன்று வருகிறார்கள். எனவே ‘வாலு’ படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.\nவாலு போய் கத்தி வந்த கதையாக, பல தடைகளைக் கடந்து இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், வாலு படம் புதிய பிரச்சினையில் சிக்கியிருப்பதால் திட்டமிட்டபடி ஜூலை 17ம் தேதி படம் வெளியாகுமா\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான புரட்சியில் தமிழக மக்களும் பங்கு பெறுவது கடமை – கமல்ஹாசன்\nஸ்ரீகாந்த் தேவா, ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சியை ஆட வைத்த பாரதி\nதடையை மீறி சாயிஷாவை போர்ச்சுக்கல் அழைத்து சென்ற விஜய் சேதுபதி\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் – கங்கனா ரணாவத்\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=6254", "date_download": "2018-06-20T01:55:17Z", "digest": "sha1:BGXEDPRHUX7UTFWV6ASKXYRL3HSU7JLB", "length": 65593, "nlines": 229, "source_domain": "temple.dinamalar.com", "title": " Aippasi month | Rasi palan | ஐப்பசி மாத ராசிபலனும் பரிகாரமும்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (530)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா\nகூத்தனூர் சரஸ்வதி கோயிலில் கும்பாபிஷேகம்: ஜூலை 1ல் கோலாகலம்\nஉடுமலை சித்தநாதீஸ்வரர் கோவில் ஆண்டு விழா\nஏழு கிராமத்தினர் ஒன்று கூடி கரிய காளியம்மனுக்கு விழா\nவீரபத்திரசுவாமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்\nமுறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா\nஅதிகாலையில் எழுந்ததும் என்ன செய்ய ... தியானம் செய்வதால் என்ன நன்மை\nமுதல் பக்கம் » துளிகள்\nஐப்பசி மாத ராசிபலனும் பரிகாரமும்\nஎச்செயலையும் ஆர்வமுடன் செய்து வெற்றிபெறும் மேஷராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் செவ்வாய் இந்த மாதம் ராசிக்கு 4, 5ம் இடங்களில் பிரவேசிக்கிறார். இந்த நிலை சில எதிர்மறை பலன்களை உருவாக்கும். சனி, சுக்கிரன், புதன் அனுகூலமாக செயல்படுகின்றனர். உங்களிடம் வில்லங்கமாகப் பேசுபவர்கள், செயல்படுபவர்களிடம் விலகிப்போவது நல்லது. எதிர்நீச்சலடிக்கும் மாதம். வெகுநாள் தடைபட்ட செயல் அதிர்ஷ்ட வசமாக நிறைவேறும். கூடுதல் பணவரவு கிடைப்பதற்கான வழி உருவாகும். பூர்வசொத்தில் எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். புத்திர வகையில் சுபநிகழ்ச்சி நிறைவேறும். உடல்நலம் சுமார். வீடு, வாகனத்தில் தகுந்த பராமரிப்பு, பாதுகாப்பு நடைமுறை அவசியம். கடனை ஓரளவு அடைப்பீர்கள். தம்பதியர் கருத்து ஒற்றுமையுடன் நடந்து குடும்ப நன்மையைப் பேணுவர். வெளியூர் பயணங்களை பயன் அறிந்து மேற்கொள்வது நல்லது. தொழிலதிபர்கள், உற்பத்தியை உயர்த்தி க��டுதல் ஒப்பந்தம் பெறுவர். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளைச் செய்து லாபமடைவர். பணியாளர்கள் நிலுவைப்பணிகளை நிறைவேற்றி நிர்வாகத்திடம் நற்பெயரும், சலுகையும் பெறுவர். பணிபுரியும் பெண்கள் புதிய யுக்திகளைப் பயன்படுத்தி, பணி நடைமுறையை எளிதாக்குவர். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் கருத்துக்களை மதித்து நடப்பர். குடும்பத்தில் மகிழ்ச்சி வளரும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து ஆதாய பணவரவு காண்பர். அரசியல்வாதிகள் கடந்தகால சமூகப்பணிக்கு உரிய பலனை பெறுவர். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். விவசாயிகள் மகசூல் சிறந்து கணிசமான பணவரவு பெறுவர். மாணவர்கள் கவனமாகப் படிப்பதால் மட்டுமே எதிர்பார்க்கும் மதிப்பெண் கிடைக்கும்.\nஉஷார் நாள்: 28.10.11 பகல் 2.14 முதல் 30.10.11 மாலை 5.33 மணி வரை வெற்றி நாள்: அக்டோபர் 18, 19 நிறம்: ரோஸ், ஆரஞ்ச் எண்: 1, 9\nபரிகாரம்: விநாயகரை வழிபடுவதால் தொழில் சிறந்து தாராள பணவரவு கிடைக்கும்.\nநடை, உடை, பாவனையில் மாற்றத்தை விரும்பும் ரிஷபராசி அன்பர்களே\nஉங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சூரியன் அமர்ந்து மிகுந்த நற்பலன்களை தரும் வகையிலும், ராசிநாதன் சுக்கிரன், புதன், ராகுவுடன் சப்தம\nஸ்தானத்தில் கெடுபலன் தரும் குணத்துடனும் உள்ளனர். அக்கம் பக்கத்தவருடன் நல்அன்பு பாராட்டி அன்பு, நட்பு பெறுவீர்கள். பணவரவுக்கேற்ப சிக்கனமாக இருப்பது நல்லது. வீடு, வாகன வகையில் விரும்பிய வளர்ச்சி மாற்றங்களை செய்து மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்கள் உதவிகரமாகச் செயல்படுவர். புத்திரர்கள் பிடிவாத குணங்களை சரிசெய்ய கூடுதல் பொறுமை தேவைப்படும்.உடல்நலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களை தவிர்ப்பது நல்லது. வழக்கு, விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி இடையே தேவையற்ற சண்டையால் கருத்து வேறுபாடு ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்ப்பதால் சிரமம் குறையும். தொழிலதிபர்கள் அபிவிருத்தி பணிகளை நிறைவேற்றுவர். கூடுதல் உற்பத்தி, தாராள பணவரவு கிடைக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நற்பெயர் பெற புதிய திட்டம் செயல்படுத்துவர். விற்பனை சிறந்து பணவரவு கூடும். பணியாளர்கள் கூடுதல் வேலைவாய்ப்பு கிடைத்து தாராள பணவரவில் குடும்பத்தேவையை நிறைவேற்றுவர். பணிபுரியும் பெண்கள் குறித்த காலத்தில் இலக்கை நிறைவேற்றி நன்மதிப்பு பெறுவர். சலுகைகள் கிடைக்கும். குடும்ப பெண்கள் சுய கவுரவ சிந்தனையை பின்பற்றி எதிர் விளைவுகளால் மனக்கஷ்டம் அடைவர். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள் அரசு தொடர்புடைய உதவி கிடைக்கப்பெறுவர். அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் உண்டு. மாணவர்கள் லட்சியத்துடன் படித்து சிறந்த தேர்ச்சி அடைவர்.\nஉஷார் நாள்: 30.10.11 மாலை 5.34 முதல் 1.11.11 இரவு 10.34 மணி வரை\nவெற்றி நாள்: அக்டோபர் 20, 21 நிறம்: வெள்ளை, மஞ்சள் எண்: 3, 6\nபரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் சகல வளமும் பெறலாம்.\nதிட்டமிட்ட பின் எக்காரணம் கொண்டும் பின்வாங்காத மிதுனராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் புதன் ஆறாம் இடத்தில் அனுகூல பலன் தருகிற ராகுவுடன் உள்ளார். குருபகவானும் உங்கள் வாழ்வு வளம்பெற தேவையான முக்கிய செயல்களை நிறைவேற்றுவார். எவரிடத்தும் அளவுடன் பேசுவது நல்லது. செவ்வாய் மாத முற்பகுதியில் சிரமத்தையும் பிற்பகுதியில் மனம் மகிழும் வகையில் நற்பலனும் தருவார். இளைய சகோதரர்களால் நன்மை இல்லை. நம்பகத்தன்மை குறைந்தவர்களை வீட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது. அறிமுகம் இல்லாதவர்களுக்கு வாகனத்தில் லிப்ட் கொடுக்காதீர்கள். உடல்நலம் சீராக இருக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். வழக்கு, விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும். தம்பதியர் கருத்துவேற்றுமை சூழ்நிலைகளை எதிர்கொள்வர். நண்பர்களின் செயல் மற்றும் கருத்துக்களை விமர்சிக்க வேண்டாம். தொழிலதிபர்கள் உற்சாகத்துடன் செயல்பட்டு நிர்வாக நடைமுறைகளை சீர்படுத்துவர். புதிய ஒப்பந்தம், தாராள பணவரவு கிடைக்கும். வியாபாரிகள் கூடுதல் சரக்கு கொள்முதல் செய்து மனதிருப்தி அடைவர். விற்பனை அதிகரித்து லாபவிகிதம் கூடும். பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு நன்மதிப்பு, சலுகைகள் பெறுவர். பணிபுரியும் பெண்கள் பணி இலக்கை எளிதில் நிறைவேற்றுவர். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவர், உறவினர்களிடம் மனக்கிலேசம் வளரும் அளவிற்கு பேசுவது கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள் சந்தைப்போட்டி குறைந்து கூடுதல் உற்பத்தி, விற்பனை இலக்கை அடைவர். ஆதாய பணவரவு சேமிப்பாகும். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப்பெறுவர். சமூகத்தில் மதிப்பு உயரும். விவசாயிகளுக்கு சராசரி மகசூல்கிடைக்கும். மாணவர்கள் நன்கு படிப்பர்.\nஉஷார் நாள்: 1.11.11 இரவு 10.35 முதல் 4.11.11 காலை 5.54 மணி வரை\nவெற்றி நாள்: அக்.,22, நவ.,8 நிறம்: சிமென்ட், நீலம் எண்: 4, 8\nபரிகாரம்: துர்க்கையை வழிபடுவதால் செயல் வெற்றியும் எதிர்பார்த்த பணவரவும் உண்டு.\nகருணை மனதுடன் பிறருக்கு உதவுகின்ற கடகராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் சந்திரன் மாத துவக்கத்தில் திருவாதிரை நட்சத்திர சாரத்தில் தனது பிரவேசத்தை துவக்குகிறார். நற்பலன் தரும் கிரகங்களாக சனி, சுக்கிரன், கேது செயல்படுகின்றன. மனதில் உருவாகிற அர்த்தமற்ற குழப்பங்களை உங்கள் நலன் விரும்பும் நண்பர்களின் ஆலோசனையால் சரிசெய்வீர்கள். அவசியமான விஷயங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தருவது நல்லது. இளைய சகோதரர்கள் உறுதுணையாக நடந்து கொள்வர். வாகன பயணத்தில் மிதவேகம் பின்பற்ற வேண்டும். புத்திரர்கள் நற்குணங்களை பின்பற்றி குடும்பத்திற்கு பெருமை தேடித்தருவர். நன்றாகப் படிக்கவும் செய்வர். உடல்நலத்திற்கு தகுந்த சிகிச்சை தேவைப்படும். கணவன் மனைவி குடும்ப சூழ்நிலையை உணர்ந்து முன்னேற்றம் தரும் செயல்களை மேற்கொள்வர். வெளியூர் பயணம் நன்மை தருகிற புதிய அனுபவங்களை ஏற்படுத்தும். தொழிலதிபர்கள் சீரான உற்பத்தியும் நிர்வாக நடைமுறையில் கூடுதல் செலவும் காண்பர் வியாபாரிகள் அளவான மூலதனத்துடன் கூடுதல் உழைப்பு, கவனத்தினால் சராசரி விற்பனை இலக்கை அடைவர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் திறமையுடன் பணி செய்து வருமானத்தை அதிகரிக்கும் வழிவகைகளை ஏற்படுத்திக் கொள்வர். பணிபுரியும் பெண்கள் பணியில் உள்ள குறைபாடுகளை ஆர்வமுடன் சரிசெய்வர். சலுகைகளும் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரிடம் அன்புடன் நடந்து நற்பெயர் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய சந்தை வாய்ப்புக்களை பயன்படுத்தி விற்பனையை உயர்த்துவர். லாபம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள் ஆதரவாளர்களின் செயல்குறையை விமர்சிக்கக் கூடாது. விவசாயிகளுக்கு அளவான மகசூல், கால்நடை வளர்ப்பில் கூடுதல் பணவரவு கிடைக்கும். மாணவர்கள் சிறப்பாகப் படித்து தரத்தேர்ச்சி பெற்று, பரிசு, பாராட்டு பெறுவர்.\nஉஷார் நாள்: 4.11.11 அ��ிகாலை 5.55 முதல் 6.11.11 பகல் 3.38 மணி வரை வெற்றி நாள்: அக்டோபர் 24, 25 நிறம்: சிவப்பு, நீலம் எண்: 3, 4\nபரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதால் வாழ்வு வளம்பெற வழி பிறக்கும்.\nஎண்ணத்திலும் செயலிலும் உறுதி நிறைந்த சிம்மராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் சூரியன் மூன்றாம் இடத்தில் நீச்சம் பெற்று குருவின் பார்வை பலத்தை பெற்றுள்ளார். அனுகூல பலன் தரும் கிரகங்களாக புதன், குரு, சுக்கிரன், சூரியன் செயல்படுவர். அளவுடன் பேசி நற்பெயர் பெறுவீர்கள். இளைய சகோதரர்கள் வாழ்வில் உயர்ந்து உங்களுக்கும் உதவிபுரிவர். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புத்திரர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பர். பூர்வசொத்தில் கூடுதல் பணவரவும் புதிய சொத்து வாங்குவதுமான நன்னிலை இருக்கும். உடல்நலம் சீராகும். கடன் பாக்கிகளை அடைப்பீர்கள். தம்பதியர் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் நடந்து குடும்பத்திற்கு பெருமை சேர்ப்பர். உங்கள் திறமை வெளிப்பட நண்பர்கள் உதவுவர். திட்டமிட்ட சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். தொழிலதிபர்கள் குளறுபடிகளை சரிசெய்து உற்பத்தியை உயர்த்துவர். கூடுதல் ஒப்பந்தம், தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் திறமையுடன் செயல்பட்டு அதிக வருமானம் பெறுவர். உபரி பணவரவில் குடும்பத்தேவைகள் நல்லபடியாக நிறைவேறும். வியாபாரிகள் கூடுதல் சரக்கு கொள்முதல் செய்வர். வாடிக்கையாளர் நன்மதிப்பில் விற்பனை உயரும். பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றுவர். பணி இலக்கு நிறைவேறி சலுகைப்பயன் பெற்றுத்தரும். குடும்பப் பெண்கள் உற்சாக மனதுடன் செயல்படுவர். குடும்பத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான நன்மை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். விற்பனை சிறந்து லாபவிகிதம் கூடும். அரசியல்வாதிகள், ஆதரவாளர்களிடம் நன்மதிப்பு பெறுவர். புதிய பதவி கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து கால்நடை வளர்ப்பிலும் கூடுதல் லாபம் வரும். மாணவர்கள் ஆர்வமுடன் படித்து சிறந்த தேர்ச்சி பெறுவர்.\nஉஷார் நாள்: 6.11.11 பிற்பகல் 3.39 முதல் 9.11.11 காலை 3.01 மணி வரை வெற்றி நாள்: அக்டோபர் 26, 27 நிறம்: வயலட், சிவப்பு எண்: 1, 7\nபரிகாரம்: பெருமாளை வழிபட���வதால் தொழில் வளர்ச்சியும் குடும்பத்தில் மங்கலமும் உண்டாகும்.\nஎவருக்கும் உரிய மரியாதை தருகிற கன்னிராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் புதன் ராசிக்கு மூன்றாம் இடத்தில் உள்ளார். சுக்கிரன், ராகு இந்த மாதம் அளப்பரிய நற்பலன்களை வழங்குவர். செவ்வாய் மாத முற்பகுதியில் தாராள பணவரவு தந்து மாத பிற்பகுதியில் சுபசெலவுகளை உருவாக்குவார். செயல்பாட்டு திறனை வளர்த்துக் கொள்வதால் துவங்குகிற காரியம் எளிதாக நிறைவேறும். வீடு, வாகனத்தில் கிடைக்கிற வசதியை குறைவாக பயன்படுத்துவது போதுமானதாகும். குடும்பத்தேவை நிறைவேறும். புத்திரர்கள் இதமாக பேசி தாங்கள் விரும்பியதை கேட்டுப்பெறுவர். அரசு தொடர்பானவர்களிடம் கடினப்போக்கை பின்பற்றக்கூடாது. கணவன், மனைவி தங்கள் பொறுப்புக்களை உணர்ந்து செயல் படுவர். குடும்பத்தில மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நண்பரின் அன்பு, உதவி கிடைத்து மனம் நெகிழ்வீர்கள். தொழிலதிபர்கள் நிர்வாக நடைமுறைத் தேவைகளை நிறைவேற்ற அக்கறை கொள்வர். உற்பத்தி சீராகும்.வியாபாரிகளுக்கு விற்பனை அதிகமாகி, தாராள லாபம் பெறுவர். பணியாளர்கள் புதிய யுக்திகளைப் பின்பற்றி பணி இலக்கை நிறைவேற்றுவர். சம்பளம் கூடும். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணியை முழுமனதுடன் நிறைவேற்றுவர். சலுகைப்பயன் ஓரளவு கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவர் வழி உறவினர்களிடம் நன்மதிப்பு பெறும் வகையில் செயல்படுவர். குடும்பத்தில் மங்கல நிகழ்வு உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், தோழியின் உதவியால் விற்பனை அதிகமாகப் பெறுவர். பணவரவு சீராக இருக்கும். அரசியல்வாதிகள் புகழ், அந்தஸ்தை தக்கவைக்க அதிக செலவு செய்வர். விவசாயிகளுக்கு சராசரி மகசூல் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் தேர்ச்சிபெற கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.\nஉஷார் நாள்: 9.11.11 அதிகாலை 3.02 முதல் 11.11.11 பிற்பகல் 2.32 மணி வரை\nவெற்றி நாள்: அக்டோபர் 28, 30 நிறம்: மஞ்சள், ரோஸ் எண்: 3, 9\nபரிகாரம்: நரசிம்மரை வழிபடுவதால் வாழ்வில் சிரமம் குறைந்து நன்மை ஏற்படும்.\nமற்றவர்களின் உணர்வுக்கும் மதிப்பளிக்கும் துலாம் ராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் சுக்கிரன் இரண்டாம் இடத்தில் அமர்ந்து நல்ல பலன் தரும் வகையில் உள்ளார். குருவின் பார்வை ராசிக்கு உள்ளது. செவ்வாயின் 10, 11ம் இட அமர்வு மாத முற்பகுதியில் பெரும��� செலவையும், பிற்பகுதியில் சேமிப்பையும் ஏற்படுத்தும். உங்களை அவமானப்படுத்துகிற நோக்கில் செயல்படுபவர்களிடம் விலகி இருப்பது நல்லது. புதிய திட்டங்கள் பின்வரும்நாட்களில்நிறைவேற்றலாம். வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி தேவைப்படும். பூர்வ சொத்தில் அளவான பணவரவு கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் அனுகூலம் உண்டு. உடல்நலம் சீராக இருக்க சத்தான உணவு, தகுந்த ஓய்வு அவசியம். தம்பதியர் குடும்பநலனைக் கவனத்தில் கொண்டு பொறுமையுடன் செயல்படுவர். நண்பர்களிடம் தகுதிக்கு மீறிய எந்த உதவியும் கேட்கக்கூடாது. தொழிலதிபர்கள் புதிய குறுக்கீடுகளை சமாளித்து உற்பத்தி இலக்கை எட்டுவர். பணவரவு சீராகும். வியாபாரிகள் கடும் முயற்சியின் பேரிலேயே விற்பனையை உயர்த்த முடியும். பெரிய அளவு வருமானம் இருக்காது. பணியாளர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உட்படுவர். பணிபுரியும் பெண்கள் புதிய நடைமுறைகளைப் பின்பற்றி வேலையிலுள்ள குளறுபடிகளைச் சரிசெய்வர். வழக்கமான வருமானம் இருக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை திட்டமிடுவர். குடும்பத்தில் மகிழ்ச்சி, நிம்மதி வளரும். சுயதொழில் புரியும் பெண்கள் கடும் உழைப்பால் உற்பத்தியை சீராக்குவர். புதிய ஆர்டர் கிடைத்து பணவரவு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் அரசு தொடர்பான செயல்பாடுகளை நிறைவேற்ற நிதான அணுகுமுறை பின்பற்ற வேண்டும். விவசாயிகளுக்கு சராசரி மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் லாபம் உண்டு. மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவர். பரிசு, பாராட்டு கிடைக்கும்.\nஉஷார் நாள்: 11.11.11 பகல் 2.33 முதல் 13.11.11 நள்ளிரவு 12.37 மணி வரை\nவெற்றிநாள்: அக்டோபர் 31, நவம்பர் 1 நிறம்: சிமென்ட், சிவப்பு எண்: 1, 4\nபரிகாரம்: கிருஷ்ணரை வழிபடுவதால் நன்மை அதிகரிக்கும்.\nதன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உயரும் விருச்சிகராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 9, 10 இடங்களில் அனுகூலக் குறைவாக பிரவேசிக்கிறார். சுக்கிரன், சனி நல்ல பலன்களை வழங்குவதில் முன்னுரிமை தருவர். தெய்வ வழிபாடு, சுற்றுலா பயணங்களில் ஆர்வம் வளரும். இளைய சகோதரரின் உதவி கிடைக்கும். உறவினர்கள் மீதான அதிருப்தி வளரும். தாயின் தேவை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். புத்திரர்கள் சிறு அளவிலான உடல்நலக்குறைவுக்கு உட்படுவர். சொத��து ஆவணங்களை பிறர் பொறுப்பில் தருவது, கடன் வாங்குவது ஆகியவற்றைத் தவிர்க்கவும். எதிரிகள் சிரமம் தர முயற்சிப்பர். கவனம். கணவன், மனைவி குடும்ப சூழ்நிலையை கவனத்தில் கொண்டு தியாக மனதுடன் நடந்துகொள்வர். நண்பர்கள் நல்ல ஆலோசனை, தேவையான உதவிகளை முன்வந்து வழங்குவர். பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்லக்கூடாது.தொழிலதிபர்கள் கூடுதல் பணத்தேவைக்கு உட்படுவர். உற்பத்தி இலக்கு நிறைவேறுவதில் தாமதம் உண்டு. வியாபாரிகளுக்கு போட்டி அதிகரிக்கும். லாபத்தைக் குறைத்து விற்க வேண்டிய நிர்ப்பந்தமான நிலைமை வரும். பணியாளர்கள் கவனக்குறைவால் பணியில் குளறுபடியை எதிர்கொள்வர். சிலர் நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு ஆளாகலாம். பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உட்படுவர். அயராத உழைப்பு நிலைமையை சரிசெய்யும். குடும்பப் பெண்கள் கணவரின் பாசம் கிடைத்து மகிழ்வுடன் இருப்பர். பணவரவுக்கு ஏற்ப சிக்கன நடைமுறை பின்பற்றுவர். சுயதொழில் புரியும் பெண்கள் கடன் பெற்று வியாபாரத்தை நடத்த வேண்டி வரும். அரசியல்வாதிகள் அரசு தொடர்பான அனுகூலம் பெறுவதில் தாமதம் இருக்கும். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் உண்டு. மாணவர்கள் அதிக முயற்சியுடன் படிப்பதால் மட்டுமே தேர்ச்சி பெற இயலும்.\nஉஷார் நாள்: 18.10.11 காலை 6.01 முதல் 19.10.11 நள்ளிரவு 12.48 மணி வரை மற்றும் 14.11.11 அதிகாலை 12.37 முதல் 16.11.11 காலை 8.23 மணி வரை\nவெற்றி நாள்: நவம்பர் 2, 3 நிறம்: வெள்ளை, மஞ்சள் எண்: 3, 6\nபரிகாரம்: முருகப்பெருமானை வழிபடுவதால் உடல்நலமும் தொழில்வளமும் சிறக்கும்.\nகுடும்ப உறுப்பினர்களிடம் அதிக பாசமுள்ள தனுசுராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் குரு ஐந்திலும், சூரியன் பதினொன்றாம் இடத்திலும் அனுகூலமாக அமர்ந்து சமசப்தம பார்வை பெற்றுள்ளனர். பணவரவை அதிகரிப்பதில் சாதகநிலை கூடும். இளைய சகோதரர்கள் அவர்கள் வேலையைப் பார்ப்பார்களே தவிர, உங்களுக்கு உதவமாட்டார்கள். வீடு, வாகனத்தில் தேவையான வளர்ச்சிமாற்றம் செய்வீர்கள். அக்கம் பக்கத்தவர் மதிப்புடன் நடத்துவர். புத்திரர்கள் உங்களின் எண்ணங்களுக்கு ஏற்ப நல்லவிதமாக நடந்துகொள்வர். பூர்வ சொத்தில் பெறுகிற வருமானம் தடையின்றி கிடைக்கும். எதிரிகள் செய்கிற கெடுதல் முயற்சி கூட உங்களுக்கு அனுகூலமாகும். பொன், பொருள் சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். கணவன���, மனைவி கடந்த கால மனக்கஷ்டங்களை மறந்து அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வர். நண்பர்கள் உதவுவதும், உதவி பெறுவதுமான நன்னிலை உண்டு. தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்திப்பணி புரிவர். அரசு சார்ந்த அனுகூலம் கிடைக்கும். வியாபாரிகள் போட்டியை சமாளித்து தமக்கென முத்திரை பதிப்பர். பணவரவு சீரான வகையில் இருக்கும். பணியாளர்கள் திறம்பட செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். சலுகைகள் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் ஆரோக்கிய உடல் நலத்துடன் பணியில் ஆர்வம் கொள்வர். நிர்வாகத்திடம் நற்பெயர் கிடைக்கும். குடும்பப் பெண்கள் சந்தோஷ சூழ்நிலை அமைந்து அன்றாட பணிகளை நிறைவேற்றுவர். தாய்வீட்டு சீர்முறை கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் சாதனை நிகழ்த்தும் எண்ணத்துடன் திறம்பட செயல்படுவர். உற்பத்தி விற்பனை சிறந்து தாராள பணவரவைத்தரும். அரசியல்வாதிகள் அதிகாரிகளின் ஆதரவைப் பெற்று முக்கிய பணிகளை நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு மகசூல் சிறந்து கால்நடை வளர்ப்பில் முன்னேற்றம் பெறுவர். மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்ந்து படிப்பில் சிறந்த தேர்ச்சி பெறுவர்.\nஉஷார் நாள்: 20.10.11 அதிகாலை 12.49 முதல் 22.10.11 காலை 5.21 மணி வரை மற்றும் 16.11.11 காலை 8.23 முதல் 17.11.11 காலை 6 மணி வரை. வெற்றி நாள்: நவம்பர் 4, 5 நிறம்: பச்சை, நீலம் எண்: 5, 7\nபரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடுவதால் மன பலமும் தொழில் வளமும் சிறப்பாகும்.\nஅடுத்தவர்களின் உதவியை அளவுடன் ஏற்கும் மகரராசி அன்பர்களே\nஉங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் சூரியன் அனுகூலமாக உள்ளார். நற்பலன் தரும் கிரகங்களாக சுக்கிரன், புதன், ராகு ஆதாய ஸ்தானத்தில் அமர்ந்து செயல்படுகின்றனர். இதனால் உங்களின் நல்முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். சமூகத்தில் கூடுதல் அந்தஸ்து கிடைக்கும். தாராள பணவரவு பெற தகுந்த வாய்ப்பு வரும். வீடு, வாகனத்தில் விரும்பிய நல்மாற்றமும், புதிய வாகனம் வாங்க நல்யோகமும் உண்டு. தாய்வழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு சரியாகும். புத்திரர்கள் நற்செயல் புரிந்து படிப்பில் திறமை வளர்ப்பர். உடல்நலம் பலம் பெறும். விருந்து உபசரிப்பில் ஆர்வமுடன் கலந்து கொள்வீர்கள். வழக்கு, விவகாரத்தில் அனுகூலத் தீர்வு கிடைக்கும். தம்பதியர் ஒருவர் நலனில் ஒருவர் அக்கறை கொள்வர். வாழ்வில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நண்பர்கள் கடந்த காலத்தில் பெற்ற உதவிக்கு தகுந்த நன்றி பாராட்டுவர். தொழிலதிபர்கள் கூடுதல் மூலதனத்துடன் உற்பத்தியை உயர்த்துவர். புதிய ஒப்பந்தம் கிடைத்து தாராள பணவரவு பெறுவர். வியாபாரிகள் விற்பனையில் முன்னேற்றம் காண்பர். லாபவிகிதம் அதிகரிக்கும். பணியாளர்கள் இலகுவாக பணிகளை நிறைவேற்றுவர். தாமதமான சலுகைகள் எளிதில் கிடைக்கும். பணிபுரியும் பெண்கள் குறித்த காலத்தில் பணி இலக்கை நிறைவேற்றுவர். பதவி உயர்வு, எதிர்பார்த்த சலுகை பயன் கிடைக்கும். குடும்ப பெண்கள் கணவரின் நல்அன்பு, பாசத்துடன் பணவசதியும் பெறுவர். சந்தோஷ வாழ்வு முறை அமையும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தராள பணவரவில் சேமிப்பை உயர்த்துவர். அரசியல்வாதிகள் புகழை அதிகரிக்க ஆதரவாளர்களின் முக்கிய தேவையை கவனமுடன் நிறைவேற்றுவர். விவசாயிகளுக்கு எதிர்பார்த்த மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் பராமரிப்புச் செலவு கூடும். மாணவர்கள் உயர்ந்த தரதேர்ச்சி பெற்று சாதனை புரிவர்.\nஉஷார் நாள்: 22.10.11 காலை 5.22 முதல் 24.10.11 இரவு 8.36 மணி வரை வெற்றி நாள்: நவம்பர் 7, 8 நிறம்: ஆரஞ்ச், சந்தனம் எண்: 3, 7\nபரிகாரம்: பைரவரை வழிபடுவதால்வாழ்வில்இன்பம் சேரும்.\nபேச்சில் சர்வ ஜாக்கிரதையைக் கையாளும் கும்பராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் சனி அஷ்டமச் சனியாக செயல்படுகிறார்.மாத முற்பகுதியில் செவ்வாயும், மாதம் முழுவதும் புதனும் அதிர்ஷ்டகரமான பலன்களைத் தருவர். எந்த செயலையும் தகுந்த திட்டமுடன் நிறைவேற்றுவது நல்லது. பணவரவு பெற வருகிற வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொண்டால் தான் நிதிநிலையைச் சமாளிக்கலாம். வீடு, வாகன வகையில் பெறுகிற வசதியை முறையாக பயன்படுத்துவது போதுமானது.\nபுத்திரர்களின் உடல்நலம் நன்றாக இருக்கும். பூர்வசொத்தில் சுமாரான பணவரவு கிடைக்கும். எதிரிகளால் வருகிற தொந்தரவை பொறுமையால் சரிசெய்வீர்கள். நிர்ப்பந்த கடனை, புதுக்கடன் வாங்கி சரிசெய்வீர்கள். தம்பதியர் சுயகவுரவம் காரணமாக கருத்து வேறுபாடு கொண்டு, குழப்பமான சூழ்நிலையை எதிர்கொள்வர். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழிலதிபர்கள் அளவான மூலதனத்துடன் புதிய வழிமுறைகளைப் பின்பற்றி உற்பத்தி இலக்கை உயர்த்துவர். நிலுவைப்பணம் வசூலாகும். வியாபாரிகள் கூடுதல் போட்டியை எதிர்கொள���வர். லாபம் குறையும். பணியாளர்கள் நிர்வாகத்தின் வழிகாட்டுதலை கவனமுடன் பின்பற்றுவதால் மட்டுமே பிரச்னை, நடவடிக்கைகள் வராமல் தவிர்க்கலாம். பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிச்சுமையால் குழப்பம் அடைவர். உற்சாகத்துடன் செயல்படுவதால் மட்டுமே பணி இலக்கு நிறைவேறும். குடும்பப் பெண்கள் சிக்கனச்செலவில் கடன் சுமையை தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள் உதவிகரமாக நடந்துகொள்வர். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி இலக்கை அடைவதிலும் விற்பனையிலும் தேக்கநிலை காண்பர். முக்கிய செலவுகளுக்கு கடன் பெறுகிற நிலை உண்டு. அரசியல்வாதிகள், பிறர் விவகாரங்களில் ஈடுபடாமல் சொந்தப்பணிகளில் கவனம் கொள்வது நல்லது. விவசாயிகளுக்கு அளவான மகசூலும் சுமாரான பணவரவும் உண்டு. மாணவர்கள் கூடுதல் முயற்சியால் தரத்தேர்ச்சியை தக்கவைக்கலாம்.\nஉஷார் நாள்: 24.10.11 இரவு 8.37 முதல் 26.10.11 பகல் 11.48 மணி வரை வெற்றி நாள்: நவம்பர் 9, 10 நிறம்: சந்தனம், ரோஸ் எண்: 1, 3\nபரிகாரம்: சாஸ்தாவை வழிபடுவதால் உடல்நலமும் தொழில் சிறப்பும் ஏற்படும்.\nபிறருக்கு நன்மையை மட்டுமே விரும்பும் மீனராசி அன்பர்களே\nஉங்கள் ராசிநாதன் குரு இரண்டாம் இடத்தில் அனுகூலமாக உள்ளார். கேது, சுக்கிரன் மாதம் முழுவதும், செவ்வாய் மாத பிற்பகுதியிலும் நற்பலன் வழங்குவர். பேச்சில் தெளிவும் சாந்தமும் இருக்கும். அதிக வருமானம் பெறும் வகையில் செயல்படுவீர்கள். அக்கம் பக்கத்தவரின் நல்அன்பு மனதிற்கு ஊக்கம் தரும். வீடு, வாகனத்தில் பராமரிப்பு பணி செய்ய வேண்டி வரும். தாய்வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். புத்திரர்கள் உங்கள் சொல் கேட்டு நல்லவிதமாக நடந்து கொள்வர். உடல்நலம் சீர்பெற தகுந்த சிகிச்சை எடுக்க வேண்டியிருக்கும். மருத்துவச்செலவு சற்று அதிகரிக்கும். எதிரிகளால் வருகிற தொல்லை படிப்படியாக சரியாகும். வெகுநாளாகக் காணாமல் தேடிய பொருள் கிடைக்கும். தம்பதியர் குடும்ப சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் நடந்து கொள்வர். நண்பர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். தொழிலதிபர்கள் நிர்வாக நடைமுறைகளை சரிவர பாதுகாப்பதால் அரசு தொடர்பான நடவடிக்கை வராமல் தவிர்க்கலாம். உற்பத்தி, லாபம் சுமாராக இருக்கும். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் விற்பனையை உயர்த்துவதில் ஆர்வம�� கொள்வர். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பணியாளர்களுக்கு தற்போதைய நிலை தொடரும். அரியர்ஸ் கிடைக்க கடும் முயற்சி தேவைப்படும். பணிபுரியும் பெண்கள் நிதானமாகச் செயல்பட்டு பணி இலக்கை நிறைவேற்றுவர். குடும்பப் பெண்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு குடும்ப நலன் காத்திடுவர். கணவர் வழி உறவினர் அன்பு பாராட்டுவர். சுயதொழில் புரியும் பெண்கள் கணவர், சக தொழில் சார்ந்த தோழியின் உதவியால் புதிய சந்தை வாய்ப்பு பெறுவர். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் அதிர்ஷ்டகரமாக பதவி, கட்சிப்பொறுப்பு பெறுவர். விவசாயிகளுக்கு சுமாரான மகசூல் கிடைக்கும். மாணவர்கள் கூடுதல் பயிற்சியினால் திட்டமிட்ட தேர்ச்சி அடைவர்.\nஉஷார் நாள்: 26.10.11 பகல் 11.49 முதல் 28.10.11 பகல் 2.13 மணி வரை வெற்றி நாள்: நவம்பர் 12, 13நிறம்: மஞ்சள், சிமென்ட் எண்: 3, 8\nபரிகாரம்: லட்சுமி தாயாரை வழிபடுவதால் எதிர்பார்த்த பணவரவும் நன்மையும் ஏற்படும்.\n« முந்தைய அடுத்து »\nஜூலை 21: ஆனி உத்திரம் ஜூன் 19,2018\nசிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று ... மேலும்\nபார்த்தாலே புண்ணியம் தரும் சக்கரத்தாழ்வார்\nதிருமாலின் வலது கையிலுள்ள சக்கரத்தை ‘சுதர்சனர்’ ‘சக்கரத்தாழ்வார்’ என்று சொல்வர். கும்பகோணம் ... மேலும்\nநினைத்ததை நிறைவேற்றும் சித்தர் ஜூன் 18,2018\nமதுரை மீனாட்சியம்மன் கோயிலிலுள்ள சித்தர் சன்னதி புகழ்பெற்றது. இவரது பெயர் சுந்தரானந்தர். சதுரகிரி ... மேலும்\nகண்களை மூடியபடி சுவாமி கும்பிடலாமா\nதரிசனம் என்பதற்கு \"காண்பது என பொருள். சுவாமியைக் கண்டு மகிழவே உள்ளது கண்கள். கண்களைத் திறந்து ... மேலும்\nஇருட்டில் சாப்பிடக் கூடாதாமே.. ஜூன் 18,2018\nகடவுளின் வடிவமான உயிரின் துணை இல்லாமல், உடம்பு இயங்காது. திருமூலர் ‘உடம்பை வளர்த்தேன் உயிர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2017/dec/07/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2821965.html", "date_download": "2018-06-20T02:07:44Z", "digest": "sha1:7QI5AV26H6FMYDR6D7N7QJYZW33RCO2V", "length": 6780, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "உலக மண் வள தின விழா விழிப்புணர்வுக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nஉலக மண் வள தின விழா விழிப்புணர்வுக் கூட்டம்\nஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகேயுள்ள பாப்பாங்காட்டூரில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் மற்றும் உழவர் விவாதக் குழு சார்பாக உலக மண்வள தின விழா விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.\nநுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பா.அ.சென்னியப்பன் தலைமை வகித்தார்.\nபால் கூட்டுறவு சங்கத் தலைவர் மா.சுப்ரமணியம், உழவர் குழுத் தலைவர் ஆர்.கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்கலைக்கழக மாணவி பூர்வசந்தியா வரவேற்றுப் பேசினார்.\nமண்வளம் பற்றிய விழிப்புணர்வுத் தொகுப்பை உழவர் விவாதக் குழு அமைப்பாளர் பா.மா.வெங்கடாசலபதி வெளியிட்டார். முன்னோடி உழவர்கள் பி.ஈஸ்வரமூர்த்தி, செங்கோட்டையன் பெற்றுக் கொண்டனர்.\nபல்கலைக்கழக மாணவிகள் கிருத்திகா, பிரகதி, சாருமதி ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.\nநிகழ்ச்சியில், துணை வேளாண்மை அலுவலர் பழனிசாமி, உதவி வேளாண்மை அலுவலர் பி.சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாணவி பிரியதர்ஷினி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-06-20T02:13:01Z", "digest": "sha1:IWHSDPCVIVSPPA5LKAVVU75QB6NG7AAW", "length": 88741, "nlines": 1234, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "பகடை | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – இந்து மதத்தை தூசிப்பதால் என்ன வரும்\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன – இந்து மதத்தை தூசிப்பதால் என்ன வர���ம்\nகேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபடுவதற்கு மகாபாரதமா காரணம்: செக்யூலரிஸ நாட்டில், செக்யூலரிஸ ரீதியில் சமூகப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன என்றால், அவ்வாறே செக்யூலரிஸ பார்வையில், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களில் உள்ள பெண்களைப் பற்றிய விவரங்கள், விவகாரங்கள், உரிமைகள் முதலியவற்றை, எடுத்துக் கொண்டு அப்பிரச்சினகளைப் பற்றி பேச வேண்டும். கேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தத்தம் மதங்களுக்கு ஏற்ப ஆடைகளை அணிந்து கொண்டு, மேரி-ஏசு-அல்லா-மொஹம்மது என்றுதான் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பைபிள்-குரான்களைத்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா மொழிகளிலும் நடித்து வரும், கமலஹாஸனுக்கு ஏன் அதையெல்லாம் தெரியாமல் இருக்கிறாது. இல்லை அந்த, “புதிய தலைமுறை” நிருபனுக்கு கேட்கத் தெரியாமல் போயிற்றா: செக்யூலரிஸ நாட்டில், செக்யூலரிஸ ரீதியில் சமூகப் பிரச்சினைகள் அலசப்படுகின்றன என்றால், அவ்வாறே செக்யூலரிஸ பார்வையில், இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களில் உள்ள பெண்களைப் பற்றிய விவரங்கள், விவகாரங்கள், உரிமைகள் முதலியவற்றை, எடுத்துக் கொண்டு அப்பிரச்சினகளைப் பற்றி பேச வேண்டும். கேரளாவில் கிருத்துவ பாதிரி, இஸ்லாமிய குருக்கள் என்று தினம்-தினம் கற்ழிப்புகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் தத்தம் மதங்களுக்கு ஏற்ப ஆடைகளை அணிந்து கொண்டு, மேரி-ஏசு-அல்லா-மொஹம்மது என்றுதான் கும்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பைபிள்-குரான்களைத்தான் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எல்லா மொழிகளிலும் நடித்து வரும், கமலஹாஸனுக்கு ஏன் அதையெல்லாம் தெரியாமல் இருக்கிறாது. இல்லை அந்த, “புதிய தலைமுறை” நிருபனுக்கு கேட்கத் தெரியாமல் போயிற்றா இல்லை சகிப்புத்தன்மை என்ற போதை முட்ட அறிவிழந்த நிலை வந்ததா இல்லை சகிப்புத்தன்மை என்ற போதை முட்ட அறிவிழந்த நிலை வந்ததா பள்ளியில் எல்லா மணவர்களையும், ஒவ்வொரு மத இலக்கியத்திலிருந்தும், ஒரு பாட்டு என்று வைத்து படிக்க வைப்பது தெரிந்த விசயமே, பிறகு, இந்த அறிவிஜீவிக்களுக்கு, அவ்வாறே எல்லா மத உதாரணங்களையும் எடுத்துக் கொள்ள ஏன் முடிவதில்லை\nஇந்து மக்கள் கட்சி 15-03-2017 அன்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தது[1]: “சமீப காலத்தில் கமல் ஹஸன் தொடர்ந்து இந்து–விரோத கருத்துகளை சொல்லிவருகிறார். இப்பொழுதும், தேவையில்லாமல் மகாபாரதத்தை விமர்சித்துள்ளார். இதே போன்று இஸ்லாம் மற்றும் கிருத்துவம் அவற்றின் புத்தகங்களான பைபிள் மற்றும் குரான் பற்றி விமர்சிப்பாரா பிரமணராகப் பிறந்தும், பிராமண மதத்திற்கும், இந்துமதத்திற்கும் பேசி வருவது அவருக்கு வழக்கமாகி விட்டது. “விஸ்வரூபம்” விவகாரத்தில் அடிப்படைவாத முஸ்லிம்களுக்கு அடிபணிந்து போனார். ஆனால், இப்பொழுது இப்படி பேசுகிறார். இதற்காக மன்னிப்பு கோராவிட்டால், அவருக்கு எதிராக போராட்டத்தை நடத்துவோம்”, என்று அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்[2]. இந்துத்துவவாதிகள் எல்லோருமே, இப்படி வழக்குத் தொடர்கிறார்கள், ஆனால், முடிவு என்னாகிறது என்று தெரியவில்லை. மேலும் அவர்களுக்கு சமீபத்தைய சரித்திர நிகழ்வுகள், இந்துமதத்தைப் பற்றிய சம்பிராதாயங்கள் முதலியவை தெரியாமல் இருப்பது வருத்ததிற்குரிய விசயமாகிறது.\nகமல் பேச்சிற்கு வழக்கு தொடர்ந்தது (14-03-2017): நெல்லை மாவட்டம், அஞ்சுகிராமத்தைச் சேர்ந்த ஆதிநாத சுந்தரம் என்பவர், “12-03-2017 அன்று தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில், மகாபாரதத்தையே இழிவுபடுத்தும் விதத்தில் கமல் பேசினார். இந்துக்களைப் புண்படுத்தும் வகையில், தொடர்ச்சியாக அவர் கருத்துகளைப் பதிவுசெய்தார். இந்துக்களின் நம்பிக்கையையும் அவர்களின் வழிபாட்டையும் அவமரியாதை செய்யும் வகையில் அவர் கருத்துகளைத் தெரிவித்தார். இது, என் மனதை மிகவும் புண்படுத்திவிட்டது. இதனால், அவர் மீது வழக்குத் தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என வள்ளியூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்[3]. இதனை விசாரித்த வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், பழவூர் காவல்நிலைய அதிகாரிகள் இதைப் புலனாய்வுசெய்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்[4]. தினமணி கூட, “விஸ்வரூபம் எடுக்கிறது மகாபாரதம் குறித்தக் கமலின் பேச்சு” என்று தலைப்பிட்டு செய்தி வெளியிட்டாலும்[5], என்ன பேசினார் என்று வெளியிடவில்லை. சமீபத்தில் இவ்வாறெல்லாம் செய்து வருகிறார், ரசிகர்கள் கூட திகைக்கிறார்கள் என்று முடித்துக் க��ண்டது[6].\nபார்ப்பன அப்பனுக்கு வைசிய பெண் வக்காலத்து வாங்கியது: புரிய வேண்டும் என்பதற்காகத் தான் இத்தலைப்பிடப் பட்டுள்ளது. பொதுவாக பார்ப்பனன் – பனியா கும்பல் என்றெல்லாம் பேசுவது, எழுதுவது சகஜமாக, ஏதோ ஏற்றுக் கொண்ட நிலையில் உள்ளது போன்று சில அறிவுஜீவிகள் உரிமையுடன் செய்து வருகிறார்கள். அதேபோல, மற்றவர்களைக் குறிப்பிடாமல் இருப்பது அவர்களது பெருந்தன்மையான “சகிப்புத் தன்மையை”க் காட்டுகிறது எனலாம் ஐஃபா விருதுகள் வழங்கும் திரைப்பட விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு 27-03-2017 அன்று நடைபெற்றது[7]. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அக்‌ஷராஹாசன் மகாபரதம் பற்றி கமல்ஹாசன் தெரிவித்த சர்ச்சை கருத்து குறித்து கூறியதாவது, “மகாபாரதம் பற்றி அப்பா சொன்ன கருத்துக்கு குறித்து கேட்கிறார்கள். அப்பா எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் யோசித்து, பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார். வரலாற்றை திரும்பி பார்த்தால் அவரது பயணத்தில் இதுபோல் பலமுறை சர்ச்சைக்குள்ளாகியுள்ளார்.” இவ்வாறு அக்‌ஷராஹாசன் கூறினார்[8]. “எந்த ஒரு விஷயத்தை பற்றி பேசினாலும் யோசித்து, பின்னர் மிகவும் ஆழமாக சிந்தித்துதான் பேசுவார்”, என்றதால், அவமதிக்க வேண்டும், இந்துக்களைத் தூண்டிவிட வேண்டும் போன்ற நோக்கில் தான் பேசியிருப்பது வெட்டவெளிச்சமாகிறது. மேலும், “மிகவும் ஆழமாக சிந்தித்து”, இவ்வாறான கருத்தை வெளிப்படுத்தியிருந்தால், அவனது வக்கிரம், குற்றமனம், இந்துக்களை பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் முதலியவை உள்ளன என்றாகிறது.\nபிரனவானந்த கொடுத்த புகார் / தொடுத்த வழக்கு (19-03-2017) நிலுவையில் உள்ளது: பெங்களூரு, மைசூரு, மங்களூருவில் இயங்கி வருகிறது பசவேஸ்வரா மடம். இதில் தலைமை சாமியாராக பொறுப்பு வகித்து வருபவர் பிரவானந்தா. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் கமல் மகாபாரதம் குறித்த சர்ச்சை கருத்தை பதிவு செய்ததாக 26-03-2017 அன்று பெங்களூரு காட்டன்பேட்டை போலீசில் பிரவானந்தா புகார் அளித்தார்[9]. அதில், ‘‘நடிகர் கமல்ஹாசன் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்’’ என்று பிரவானந்தா கூறியிருந்தார். கமல் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக எந்த ஆதரமும் இல்லை என்பது தெரியவந்தது. மேலும் கமல்ஹாசன் சென்னையில் பேசியதாக க���றப்படுவதால், அங்கு புகார் அளிக்காமல் எதற்காக பெங்களூரு வந்து புகார் அளிக்கிறீர்கள் என்று போலீசார் கேட்டனர். அதற்கு சாமியாரிடம் இருந்து முறையான பதில் இல்லை. மேலும் முறையான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்களை கொண்டு வந்தால் மட்டுமே வழக்கு பதிவு செய்ய முடியும் என்றும் கூறி போலீசார் அவரை திருப்பி அனுப்பினர். மேலும், பிரவானந்தா அளித்த மனுவை போலீசார் நிலுவையில் வைத்தனர்[10].\n[3] விகடன், மகாபாரதம் பற்றிய கமல் பேச்சு: அறிக்கை தாக்கல்செய்ய நீதிமன்றம் உத்தரவு\n[5] தினமணி, விஸ்வரூபம் எடுக்கிறது மகாபாரதம் குறித்தக் கமலின் பேச்சு, by DIN, Published on 21st March 2017 02.23. IST.\n[7] தி.இந்து, மகாபாரதம் குறித்த கமலின் சர்ச்சை பேச்சு: அக்‌ஷராஹாசன் கருத்து, ம.மோகன், Published: March 28, 2017 11:14 ISTUpdated: March 28, 2017 11:14 IST\n[9] தினகரன், மகாபாரதம் குறித்து சர்ச்சை கருத்து நடிகர் கமல் மீது போலீசில் பெங்களூரு மடாதிபதி புகார், 2017-03-27@ 00:37:53\nகுறிச்சொற்கள்:அரசியல், கமலகாசன், கமலஹாசன், கமலின் நிர்வாணம், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹசன், கமல்ஹஸன், கமல்ஹாசன், திரைப்படம், பாரதம், பெரியாரிஸ செக்ஸ், பெரியார், மகாபாரதம், மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, ராமாயணம், வாழ்க்கை\nஅக்ஷரா, ஏமாற்றம், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பழிப்பு, கற்பு, கீதை, குரான், கொக்கோகம், சகுனி, சினிமா, சினிமாத்துறை, சினேகா குடும்பமே கதறி அழுதது, சூதாட்டம், செக்ஸ், நடிகை, பகடை, பாகுபலி, பைபிள், மகாபாரதம், மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, ராமாயணம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன (1)\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன (1)\nராஜமௌலியின் கனவு “பிரம்மாண்டமான மகாபாரதம்”: சமீபத்தில் மகாபாரதம் குறித்த நிலைப்பாட்டில் வெளிப்பட்ட இரு சினிமாக்காரர்களின் கருத்துகளைக் கவனித்தால், அவர்களது யோக்கியதை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்லலாம். ராஜ மௌலி பாகுபலியின் வெற்றிக்குப் பிறகு, “மகாபாரதம் கூட எனது கனவு புராஜெக்ட். ஆனால் அதைத்தான் அடுத்து எடுப்பேனா என்பது எனக்கே த���ரியவில்லை. அதை எடுக்க ஐந்தாண்டுகள் கூட ஆகலாம்,” என்றார்[1]. ஏற்கனவே மகாபாரதம் படத்திற்காக ஒருசில நடிகர்களை அவர் தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் குறிப்பாக கிருஷ்ணர் வேடத்திற்கு ஜூனியர் என்.டி.ஆரை தேர்வு செய்து வைத்ததை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளதையும் இணைத்து பார்க்கும்போது ராஜமவுலியின் அடுத்த படம் மகாபாரதம்தான் என கூறப்படுகிறது[2]. கனவு படமாக மகாபாரதத்தை இயக்க எண்ணி உள்ளாராம். பாகுபலியை விட பிரமாண்டமாக மகாபாரதம் படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார். இந்த படத்தை இயக்குவதற்கு மாநில அளவிலான படங்களை இயக்கினால் அதற்கான செலவு செய்வது கடினம் என்பதால் ஹாலிவுட்டில் இப்படத்தை இயக்க அவர் எண்ணி இருக்கிறாராம். இப்படத்தை இயக்கத் தொடங்கினால் அடுத்த மூன்று வருடங்களுக்கு தமிழ், தெலுங்கில் பட இயக்கத்துக்கு டாட்டா காட்ட வேண்டி இருக்கும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஆனால், அதே நேரத்தில், “உலக மகாநாயகனின்” நிலையோ இப்படி இருக்கிறது.\nஆணவப்படுகொலைகள், பெண்ணாதிக்கம் செய்தல், நடிகைகள் கற்பழிப்பு முதலியவற்றிற்கு மகாபாரதம் தான் காரணம் என்பது போல பேசியது[3]: 12-03-2017 அன்று, ஒரு பேட்டியில், சமூகநீதி என்றெல்லாம் பேசப்படுகின்ற நிலையில் ஆணவப்படுகொலைகள் நடப்பது கேவலமானது. சமீபத்தில் நடிகைகள் கற்பழிக்கப் படுவது போன்ற நிகழ்வுகளைப் பற்றிக் கேட்ட போது, இன்று ஊடகங்கள் அதிகமாக இருக்கின்றன, அதனால், (செய்திகள்) பெரிதாக வந்து கொண்டிருக்கின்றன, வர வேண்டும் என்றெல்லாம் பேசி விட்டு, இடையிடையில், மகாபாரத்தைப் பற்றி பேசியது வியப்பாக இருந்தது[4]. “இன்னும் அந்த மகாபாரத்தில் உள்ள சூதாட்டப் படலத்தை படித்துக் கொண்டிருக்கிறோம், அதிலிருந்து மீண்டு வந்ததாகவே தெரியவில்லை. நம்ம………மகாபாரதமத்தின் படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அந்த ஒரு அத்தியாயத்தை விட்டு மீண்டு வரவில்லை…………….மகாபாரதத்தில் பொம்பளையை வைச்சு சூதாட்டம் ஆடிய புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிற ஊர் இது. அந்த புத்தகத்தை வைத்து பெரிதாக பாராட்டிக் கொண்டிருக்கிறோம், அதனால் அந்நிகழ்வுகள் ஆச்சரியம் இல்லை. நம்ம………மகாபாரதமத்தின் படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அந்த ஒரு அத்தியாயத்தை விட்டு மீண்டு வரவில்லை��………….மகாபாரதத்தில் பொம்பளையை வைச்சு சூதாட்டம் ஆடிய புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிற ஊர் இது. அந்த புத்தகத்தை வைத்து பெரிதாக பாராட்டிக் கொண்டிருக்கிறோம்,” என்றெல்லாம் பேசியது அந்த ஆளின் அறியாமை அல்லது வேண்டுமென்றே குதர்க்கமாக பேசியது தெரிகிறது. இங்கு “மகாபாரதத்தை”ப் பற்றி இழுத்தது ஏன் என்று தெரியவில்லை. தசாவதாரம் என்று படம் எடுத்து, சரித்திரப் புறம்பான விசயங்களை பரப்பியதால் இந்துவிரோதத்தை சம்பாதித்துக் கொண்டான். “விஸ்வரூபம்” என்ற பெயரை வைத்து, துலுக்கர் சமாசாரத்தை வைத்து படம் எடுத்தபோது, துலுக்கர் இவனை வருத்தெடுத்து விட்டனர். பயந்து போய், அடிபணிந்தான் “உலக மகாநாயகன்”. இப்பொழுது ரூ 60 கோடி நஷ்டம் என்று சொல்லிக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், பாகுபலி போன்ற படங்கள் கோடிகளை அள்ளிக் கொண்டிருக்கின்றன. ஆக, ராஜமௌலி மகாபாரதம் எடுக்கப் போகிறேன் என்றதும், இவனுக்கு “காண்டாகி” / பொறாமையாகி விட்டது போலும்\nகமல் ஹஸனும், தனிமனித வாழ்க்கையும்: கமல் ஹஸன் திறமையான மனிதன் தான், சிறுவயதிலிருந்தே அத்தகையை திறமைகளை வளர்த்து வந்தான். ஆனால், வயதாக, சினிமாத் தொழிலில் ஈடுபட, பெண்களின் ஈடுபாட்டால்-சகவாசத்தால் “காதல் இளவரசன்” குடும்ப விவகாரங்களில் தோல்வியைத்தான் அடைந்தான். கமல் ஹஸனுக்கு –\nகுடும்பத்தை ஒழுங்காக வைத்துக் கொள்ள முடியவில்லை,\nஆரம்பத்திலிருந்தே கணவன்–மனைவி சண்டை, தோல்வி,\nதிருமணம் இல்லாமல் இரு பெண்களைப் பெற்றுக் கொண்டது,\nபிறகு அதை சரிசெய்ய முயன்றது,\nஅவர்களைக் கவனிக்க “ஆயா” போன்று நடிகைகளை வைத்துக் கொண்டது,\n“சேர்ந்து வாழும் வாழ்க்கை” என்று நடிகைகளுடன் வாழ்ந்தது,\nசினிமாவில் தனது வியாபாரம் போய்விட்டது மற்றும்\nவயதாகி விட்டதால் முன்னர் போன்று நடிக்க முடியவில்லை,\nபோன்ற காரணங்களினால் கோபம், வெறுப்பு, விரக்தி போன்றவற்றால் பாதிக்கப் பட்டுள்ளார். “போத்தீஸ்” விளம்பரத்தில் நடிக்கும் அளவில் வந்தாகி விட்டது. ஏதாவது பேசி, மக்களின் கவனத்தை கவர வேண்டும் என்ற வேலையில் இறங்கி விட்டார். இல்லை யாராவது அவரை பேச வைக்கிறார்களா, எந்த இயக்கத்தின் சார்பாக அவ்வாறு பேசி வருகிறாரா என்றும் ஆராயத் தக்கது.. “டுவிட்டரில்” தனிப்பட்ட கருத்துகளைக் கூறுவது அல்லது அதிகப் பிரசிங்கத் தனமாக உளறுவது முதலியவற்றை இன்று செய்திகளாக மாற்றி வெளியிட ஆரம்பித்து விட்டன ஊடகங்கள்[5]. தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில், இதிகாசமான மகாபாரதத்தில் சூதாடியது தொடர்பாக, அவதூறான கருத்துக்களைத் தெரிவித்தார் என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன[6]. இப்பிரச்சினை “புதிய தலைமுறை” டிவி பேட்டியிலிருந்து தொடங்கியுள்ளது.\nமகாபாரதத்தை வீட்டில் வைத்துக் கொள்ளாது என்ற மரபு: மகாபாரதப் புத்தகத்தை வீட்டில் வைத்துக் கொள்ளாது என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது. அப்படி புத்தகம் இருந்தாலும், கிடைத்தாலும், நூலகத்திற்கு / அடுத்தவருக்குக் கொடுத்து விடுவர். இதுதான் உண்மை. ஏனெனில், மகாபாரதம் மதநூல் இல்லை, அதில் நல்லது-கெட்டது பற்றிய விவரங்கள் இல்லை, குடும்பங்களைப் பிரிப்பது, சண்டை போடுவது, ஏமாற்றுவது, போசம் செய்வது, அநியாயமாக சிசுக்களைக் கொல்வது, யுத்த தர்மங்களை மீறி குற்றங்கள் புரிவது போன்ற விவரங்கள் தான் உள்ளன[7]. ஜைன-பௌத்த இடைசெருகல்கள் அதிகமாக இருந்தன என்று இன்னொரு இடத்தில் எடுத்துக் காட்டியுள்ளேன். பொதுவாக அதனை யாரும் பின்பற்றக் கூடாது என்றுதான் சொல்லி வருகின்றனர். “ராமர் நடந்தது படி நடந்து கொள், கிருஷ்ணர் சொன்னதைக் கேட்டுக் கொள் என்பார்கள்”, அதாவது, கிருஷ்ணர் நடந்தது படி நடந்து கொள்ளலாகாது, சொன்னதை மட்டும் கேட்டுக் கொள், என்பது அதன் பொருள். ஆனால், முகலாயர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் அதில் அதிக அளவில் விருப்பம் செல்லுத்தினார்கள். ஏனெனில், அத்தகைய கெடுக்கும், சீரழிக்கும், அழிக்கும் முறைகள் அவர்களுக்குத் தேவையாக இருந்தது. அதனால், முதலில் மகாபாரதம் தோன்றியது, பிறகு ராமாயணம் தோன்றியது என்று கூட மாற்றினார்கள். ஆனால், அவர்களால் இந்துக்களின் நம்பிக்கையை ஒன்றும் செய்யமுடியவில்லை.\nசினிமாக்காரர்ளும் மகாபாரதமும்: அதனால், மகாபாரதத்தை “…….படித்துக் கொண்டிருக்கிறோம், “நம்ம………மகாபாரதமத்தின் படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அந்த ஒரு அத்தியாயத்தை விட்டு மீண்டு வரவில்லை…………….மகாபாரதத்தில் பொம்பளையை வைச்சு சூதாட்டம் ஆடிய புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிற ஊர் இது. அந்த புத்தகத்தை வைத்து பெரிதாக பாராட்டிக் கொண்டிருக்கிறோம்,” என்றெல்லாம் பேசியது அபத்தமானது. வேண்டுமென்றே உண்மைக்குப் புறம்பாக பேசிய பேச்சாகும். நிச்சயமாக அதைக் கண்டிக்க வேண்டும், பேசிய கமலுக்கு தண்டனையும் கொடுக்க வேண்டும். உண்மையில் சினிமாக்காரர்கள் அதை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில், அதில் வரும் ஆயிரக்கணக்கான கிளைக்கதைகள், பாத்திரங்கள், வசனங்கள் முதலியவற்றை அப்படியே காப்பியடித்து, மாற்றி, ஏன் தலைகீழாக்கி, சினிமாவாக தயாரித்து வருவது தெரிந்த விசயமே. அப்படி திருடி சம்பாதிக்கும் கயவர்கள் தாங்கள் திருடிய மூலத்தை எப்பொழுதும் சொல்வதில்லை. ஆனால், கேவலப்படும் போது, இவ்வாறு பேசுகிறார்கள். அதனால் தான், பெரும்பாலான சினிமாக்காரர்கள் உருப்படாமல் போகிறார்கள். பெண்மையை, பெண்களை சீரழிப்பதே சினிமாக்காரர்களும், சினிமாக்களும் தான் என்பது தெரிந்த விசயமே. அதுமட்டுமல்லாமல், தினந்தினம் நடிகைகள் இந்த நடிகன் என்னை படுக்க அழைத்தான், அந்த தயாரிப்பாளன் உடலுறவுக்குக் கூப்பிட்டான் என்று விவகாரங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே மனைவி-மக்கள் என்று குடும்பம் நடத்துகிறவனாக இருந்தால், அவன், அன்றே செத்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு தான், மானம், ரோஷம், சூடு, சொரணை என்பதெல்லாம் இல்லையே அந்நிலையில், இவனும் சரியாக இல்லை, இவன் குடும்பமும் ஓழுங்காக இல்லை, என்ற நிலையில் இவ்வாறு எதையோ மனதில் வைத்துக் கொண்டு இந்துமதத்திற்கு எதிராகப் பேசி வருவது அயோக்கியத்தனமாகும்.\n[1] தினகரன், ஹாலிவுட்டில் மகாபாரதம் நான் ஈ ராஜமவுலி பிளான், Feb 27, 2017\n[3] புதிய தலைமுறை, மகாபாரதம் குறித்து கமல் சொன்னது என்ன\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, மகாபாரதம் பற்றிய கமல் பேச்சு.. அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு, By: Karthikeyan, Published: Tuesday, March 21, 2017, 23:37 [IST]\n[7] இவ்விவரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம் (உதாரணத்திற்காகக் கொடுக்கப்ப்பட்டுள்ளது, இதிலும் சில தவறான விசயங்கள் உள்ளன):\nகுறிச்சொற்கள்:கமல ஹாசன், கமலகாசன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹஸன், கிருஷ்ணர், சகுனி, சூதாட்டம், துவேசம், பாகுபலி, பாரதம், பிரமாண்டம், மகாபாரதம், மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, வியாசர், வெறுப்பு, ஹாலிவுட்\nஅக்ஷரா, அசிங்கம், அநாகரிகம், அமிதாப் பச்சன், ஆணவம், இழிவு, ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பழிப்பு, கற்பு, கிருஷ்ணர், கீதை, கொச்சை, கௌதமி, சகுனி, சூதாட்டம், பகடை, பகவத் கீதை, பாகுபலி, பாரதம், போர், மகாபாரதப் போர், மகாபாரதம், மங்காத்தா, மஹாபாரதம், யுத்தம், ராஜமவுலி, ராஜமௌலி, வியாசர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்” – சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [1]\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கணவன் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல்ஹஸன் கமல் ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குடும்பம் குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nகுஷ்பு-நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் - திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது - வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nகாசுக்கு கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட நடிகையரும், சித்தாந்த கொள்கைக்கு ஜாலியாக பல்கலையில் குத்தாட்டம் போட���ட மாணவியரும்\nபிடோபைல் / குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை பற்றி நமீதா தெளிவாகப் பேசியிருப்பது பாராட்டுக்குறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/gionee-f109-specifications-pricing-leaked-in-tamil-014719.html", "date_download": "2018-06-20T01:49:11Z", "digest": "sha1:CJN6PF7L3YKOECZ67QPQ65KPIVAZXA6W", "length": 10170, "nlines": 142, "source_domain": "tamil.gizbot.com", "title": "Gionee F109 specifications and pricing leaked - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nஜியோனி எப்109 சிறப்பம்சங்கள் என்னென்ன\nஜியோனி எப்109 சிறப்பம்சங்கள் என்னென்ன\nஆயுத விளம்பரங்களுக்கு செக் வைக்கும் பேஸ்புக்.\nரூ.15000/- விலையில் சிறந்த செல்பி கேமிரா ஸ்மார்ட்போன்கள்\nஜியோனி F205 மற்றும் ஜியோனி S11 லைட்: விரிவான அலசல்.\nரூ.8,999/-க்கு ஒன்னு; ரூ.13999/-க்கு இன்னொன்னு: சீனாக்காரன் கலக்குறான்பா.\nபட்ஜெட் விலையில் புல் வியூ டிஸ்பிளே ஸ்மார்ட்போன்; வெளியிடுவது யார் தெரியுமா.\n4-கேமராக்களுடன் களமிறங்கும் மிரட்டலான ஜியோனி எஸ்11.\nஇந்தியா: நான்கு கேமராக்களுடன் வெளிவரும் ஜியோனி எஸ்11.\nதற்போது இணையத்தில் ஜியோனி எப்109 ஸ்மார்ட்போனின் பல தகவல்கள் கசிந்துள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோனி நிறுவனம் இந்த ஆண்டு பல ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்திய மொபைல் சந்தையில் ஜியோனி தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது.\nஜியோனி எப்109 பொறுத்தவரை பல மென்பொருள் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் செயலி மூலம் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குவதற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் என ஜியோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஜியோனி எப்109 8எம்பி ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, மேலும் முன்புற கேமரா 5எம்பி ஆக உள்ளது, அதன்பின் எல்இடி ஃப்ளாஷ் இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது\nஜியோனி எப்109 பொறுத்தவரை 1.25 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் மீடியாடெக் எம்டி3737 செயலி கொண்டுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 7.0 நௌ��ட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயங்குகிறது.\nஇக்கருவி 5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் (720-1280) பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டவையாக உள்ளது இந்த ஸ்மார்ட்போன்.\nஜியோனி எப்109 பொறுத்தவரை 2660எம்ஏச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு வைஃபை 802,\nப்ளூடூத் வி4.2, யுஎஸ்பி, ஜிபிஎஸ், என்எப்சி போன்ற இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nமீ புட்பால் கார்னிவெல் 2018 : ரெட்மீ நோட்5, மீ பேண்டு2 மற்றும் பல அசத்தல் பரிசுகள்.\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nகூகுளில் இந்த இரண்டு வார்த்தைகளை அதிகம் தேடித் திரிந்த இந்தியர்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00170.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t113351-topic", "date_download": "2018-06-20T01:51:05Z", "digest": "sha1:SDJMSUHCLXAQ3OPSQUHHVWKZL2CU3JLY", "length": 17436, "nlines": 193, "source_domain": "eegarai.darkbb.com", "title": "எபோலா நோய்க்கான சோதனை மருந்தைப் பெற்ற லைபீரிய மருத்துவர் மரணம்", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதி��� உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nஎபோலா நோய்க்கான சோதனை மருந்தைப் பெற்ற லைபீரிய மருத்துவர் மரணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஎபோலா நோய்க்கான சோதனை மருந்தைப் பெற்ற லைபீரிய மருத்துவர் மரணம்\nகடந்த பிப்ரவரி மாதம் கினியாவில் தொடங்கிய எபோலா விஷத் தொற்றுநோய் அண்டைநாடுகளான லைபீரியா, சியரா லியோனிலும் பரவியதில் இதுவரை 1427 பேரைப் பலி வாங்கியுள்ளது. லைபீரியாவில் இதன் பாதிப்பு அதிகம் உள்ளதால் அரசு அங்கு அவசர நிலை பிரகடனம் செய்து இந்த நோயைக் கட்டுப்படுத்த போராடி வருகின்றது. இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதியன்று இந்த நோய்க்கான அரிய சிகிச்சை மருந்தான ZMAPPன் மூன்று அளவுகள் லைபீரியாவிற்கு வந்தது.\nஇந்த மருந்து எபோலா நோய்த்தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அயர்லாந்து மருத்துவர் சுகுனிஸ், லைபீரியா மருத்துவர் ஆப்ரஹாம் போர்போர், நைஜீரியா மருத்துவர் அரோ காஸ்மோஸ் இஸ்சுகுவு ஆகிய மூவருக்கும் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் இவர்களிடம் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு வந்தது மற்றவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும்விதமாகவும் இருந்தது. ஆனால் இவர்களில் ஆப்ரஹாம் போர்போர் நேற்று இறந்துவிட்டதாக அந்நாட்டின் தகவல்துறை அமைச்சர் லூயிஸ் பிரவுன் இன்று தெரிவித்தார்.\nஎபோலா நோய் தாக்கிய இரண்டு அமெரிக்க தொண்டு ஊழியர்கள் லைபீரியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வரவழைக்கப்பட்டு அட்லாண்டா மருத்துவமனையில் இதே மருந்து சிகிச்சையைப் பெற்றனர். நோயிலிருந்து பூரண குணமடைந்தபின்னர் சென்றவாரம் மருத்துவமனையிலிருந்து அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இதே மருந்து பலனளிக்காமல் ஸ்பெயின் நாட்டு மதபோதகர் மரணமடைந்தார்.\nஇந்த மருந்தினைத் தயாரித்த அமெரிக்க மருந்து நிறுவனம் தங்களிடம் இருந்த கையிருப்பு அனைத்தும் விநியோகப்பட்டுவிட்டதால் மீண்டும் உற்பத்தியை துவக்க நேரம் பிடிக்கும் என்று குறிப்பிட்டுள்ளது. இதுதவிர மற்ற புதிய மருந்துத் தயாரிப்புகள் அனைத்தும் மருத்துவ பரிசோதனைகளின் ஆரம்பக் கட்டத்தைக்கூட தாண்டவில்லை என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. .\nசித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்\nRe: எபோலா நோய்க்கான சோதனை மருந்தைப் பெற்ற லைபீரிய மருத்துவர் மரணம்\nகடவுளே கருணை புரிய வேண்டும்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈ��ரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyaulavaaga.blogspot.com/2013/11/", "date_download": "2018-06-20T02:06:31Z", "digest": "sha1:LBD4YHBQ6BZUYWJ64IMAZKWFJJUKNBOJ", "length": 7357, "nlines": 83, "source_domain": "iniyaulavaaga.blogspot.com", "title": "இனிய உளவாக: November 2013", "raw_content": "\nஒரு இரை தேடும் பறவையாய் புலம் பெயர்ந்த அமெரிக்க வாழ் தமிழனான என் எண்ணங்களை தமிழ் உளியால் செதுக்கி இந்த வலை உலகில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி, மீண்டும் வருக - அன்புடன் நாராயணன்.\nஅக்கா எங்களையும் போட்டோ எடுக்குறியா\nசில மாதங்களுக்கு முன்னர் இந்தியா சென்றிருந்த போது, ஆடி பெருக்கிற்கு குடும்பத்துடன் பவானி சென்று விட்டு கொடிவேரி அணை செல்லலாம் என்று காலையில் அவரசரமாக கிளம்பிக் கொண்டிருந்தோம். அப்போது பெரியவள் அகிலா என்னிடம் வந்து டாடி, இன்னைக்கு நான் போட்டோ எல்லாம் எடுக்கட்டுமா என்று கேட்டாள்.\nஎன்றைக்கும் இல்லாத அதிசயமாக, இது போன்ற கமிட்மெண்டில் எல்லாம் சிக்கிக்கொள்ள விரும்பாத அகிலா அப்படி கேட்டதும், என் ஆச்சர்யத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் சரி என்று காமிராவை தூக்கி அவள் கையில் ஒப்படைத்தேன்.\nஅவள் எடுத்த புகைப்படங்கள் மிகவும் நன்றாக வந்திருந்தன. அதுவும் பொதுவாக நாம் சாதரணமாக கொஞ்சம் கூட சட்டை செய்யாத பல விஷயங்களை வளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தது ஆச்சர்யமாக இருந்தது. அதில் முக்கியமான ஓன்று கொடிவேரி அணையில் சிறு பொம்மைகள் மற்றும் மருதாணி அச்சு போன்றவற்றை விற்பவர்களை படம் எடுத்தது. முதலில் சிறு பொம்மைகள் விற்கும் ஒரு கடையை புகைப்படம் எடுத்தாள். அதை எடுத்துவிட்டு அருகில் இருந்த அச்சுகள் அடுக்கப்பட்டிருந்த ஒரு புகைபடம் எடுத்துக் கொண்டிருந்தாள். உடனே அந்தக் கடைகாரர் பாப்பா ஒரு நிமிஷம், நானும் உட்காந்துக்குறேன், என்னையும் போட்டோ எடுக்கமுடியுமா என்று தயங்கிய படி கேட்டார். உடனே அவர் போஸ் கொடுக்க தயாராகிவிட, அவரையும் சேர்த்து அவர் கடையை புகைப்படம் எடுத்தாள். அங்கு அவர் விளையாடிகொண்டிருந்த நான்கைந்து சிறுவர்கள் இதைப் பார்த்தவுடன் அக்கா, அக்கா எங்களையும் போட்டோ எடுக்கிறியா என்று ஓடி வந்தனர். அவர்களை நிற்க வைத்து எல்லோரும் சிரிங்கனு சொல்லி புகைப்படம் ��டுத்தாள். அதை எடுத்து காமிராவின் திரையில் அவர்களுக்கு காட்டியதும், அவர்கள் புன்னகை போஸ் கொடுக்கும் போது இருந்ததை விட ஆயிரம் மடங்கு விரிந்தது. நாம் என்று வாழ்கையில் சர்வ சாதாரணமாக நினைக்கும் ஒரு விஷயத்தின் மூலம் அவர்களின் மனதில் அவ்வளவு பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியதைப் பார்க்க மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அந்தப் புகைப் படங்களை கீழே காணலாம்.\nஅக்கா எங்களையும் போட்டோ எடுக்குறியா\n55 வார்த்தை சிறுகதை (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B5-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-06-20T01:48:53Z", "digest": "sha1:WKFBE4IZ7FSVVHMHD3W6CV7ZI6GQB4LG", "length": 8693, "nlines": 171, "source_domain": "tamilnool.com", "title": "திருக்குறள் சைவ நூலா? - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி பொது அறிவியல் மின்னியல் ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nதிருக்குறள் தமிழ் மூலம் ஆங்கில உரையாக்கம் ₹175.00 ₹160.00\nBe the first to review “திருக்குறள் சைவ நூலா” மறுமொழியை ரத்து செய்\nதிருக்குறள் தமிழ் மூலம் ஆங்கில உரையாக்கம்\nதமிழ் மூலப் பாடலுடன் ஆங்கில உரையாக்கம்\nதிருக்குறளை இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Intha kanathil Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இலக்கியம் இலங்கை ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி கனகசபாபதி பொ கோவை நந்தன் சிறுவர் சுயமுன்னோற்றம் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் தாவரவியல் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வீர��்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2012/01/blog-post_15.html", "date_download": "2018-06-20T02:00:58Z", "digest": "sha1:QQDDLMPTF4P5YFBWXCTONNII2AV26W7X", "length": 40449, "nlines": 397, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: வேட்டை", "raw_content": "\nஒரு படம் நல்லாருக்கா இல்லையாங்கிறதை தியேட்டர் கேண்டீன்ல ஆகிற வியாபாரத்தை வச்சி சொல்லிரலாம்னு என் நண்பர் சிவகுமார் சொல்லுவாரு. படம் சூப்பரா இருந்தா கையில் இருக்கும் காசை சந்தோஷமா செலவு பண்ணுவாங்களாம். மொக்கையா இருந்தா நிச்சயம் வியாபாரம் குறைவாகவும், நிச்சயம் ஒரு சண்டை அன்னைக்கு நடந்தே தீரும் என்றும் சொல்வார். அவர் ஒரு தியேட்டர் கேண்டீன் ஓனர். சைக்காலஜி.தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் ட்ரெண்ட் மல்டி ஸ்டார் காஸ்டிங். யாராவது ரெண்டு பேர் காம்பினேஷனை உக்காந்து யோசிச்சிட்டா போதும், அதுக்கப்புறம் கொஞ்சம் கூட யோசிக்கிறதேயில்லைங்கிற முடிவோட படமெடுக்க ஆரம்பிச்சிருவாங்க. நாமளும் படம் பாக்க, மொத நாளே டிக்கெட் ரிசர்வ் செய்திட்டு போயிருவோம்.\nதெலுங்கு நாகபாபுவோட (தெலுங்கு டப்பிங்குக்கு ஆச்சு) பசங்க ஆர்யாவும், மாதவனும், நாகபாபு போலீஸு. ப்ளாஷ்பேக்குல கதை ஆரம்பிக்குது. காத்தாடி விடற சண்டையில ஒரு பையன இன்னொரு பையன் அடிச்சிடறான். அதுக்கு அந்தப் பையன் என்னை அடிச்சிட்ட இல்லை இரு என் தம்பிய கூட்டிட்டு வர்றேன்னு சொல்லி கூட்டிட்டு வந்து தம்பிய விட்டு அடிய பின்னிடறான். அண்ணன் கோழை, தம்பி வீரனாம். அதுக்கு அப்புறம் கூட அதே போலவே வளர்றானுங்க. ரன் படம் போல பொண்ணுங்கள வச்சி ஒரு பாட்டு பாடிட்டு, வீட்டுக்கு போனா அப்பா டெத்தாயிடுறாரு. அப்பா வேலைய அண்ணன் மாதவனுக்கு கொடுக்கிறாங்க. பொறவு என்ன அண்ணன் ரகசிய போலீஸ் 100ல பாக்யராஜ் போல அண்ணனுக்கு பதிலா தம்பி எல்லா வீரதீர சாகஸத்தை செஞ்சு அண்ணனுக்கு பேர் வாங்கிக் கொடுக்கிறாரு. இதுக்கு நடுவுல லவ், கல்யாணம், கர்ப்பம், பத்து சீனுக்கு ஒரு வாட்டி ஞாபகம் வந்ததும், வில்லன்ங்க.. இப்படியே போய் அவனுங்களை வீரம் வந்த மாதவனும், ஆர்யா எப்படி அழிக்கிறாங்கன்னுதான் கத. ங்கொய்யால..\nஆரம்பக் காட்சியப் பார்த்ததுமே தியேட்டரில் அடுத்தடுத்த காட்சிய சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. படத்துப் பேரோட. அந்தளவுக்கு ��க்களை தங்கள் காட்சிகளால் கட்டிப் போட்டுட்டாங்க. அதுக்கு அப்புறம் காட்சிக்கு காட்சி கைத்தட்டல்தான்னா பாத்துக்கங்களேன். ஆர்யாவின் நடிப்பு.. சாரி நடிப்புன்னு சொல்லவே முடியலை.. கேரக்டரோட அப்படியே செட்டாயிட்டாரு. மாதவன் மட்டும்தான் நடிக்க முயற்சி செய்யுறாரு.. அதிலேயும் வில்லன் வீட்டுல ஒரு லோக்கல் ரவுண்ட் சுத்துற சேர்ல ஸ்டைலா சிரிக்கிறேன்னு வாய ஒரு மாதிரி வச்சிட்டு சிரிக்கிறாரு பாருங்க.. பார்த்தாலே வில்லன் டெரர் ஆயிருவான். அப்படி ஒரு சிரிப்பு. வில்லனா ஆதோஷ் ராணா. பாவம் அவரு. தூத்துக்குடிகாரங்க மாதிரியுமில்லாம, இந்திக்காரன் மாதிரியுமில்லாம ஒரு அறைகுறை வில்லன். டெரன் வில்லன்னு காட்டறதுக்காக நம்ம சண்முகராஜனுக்கு கை கால் இல்லாம ஒரு மேக்கப் போட்டிருக்காங்க பாருங்க சூப்பரு. ஒரு சீன்னாலும் டெரர் சீனு. பார்த்த ஒடனேயே அடிவயிறுல கத்தி சொருகினாப்போல இருக்குது. என்னா சீன் டா… வில்லனுக்கு டப்பிங் கொடுத்த தலைவாசல் விஜய் நல்லா நடிச்சிருக்காரு. அதுக்கு அவரையே வில்லனா போட்டிருக்கலாம். அது சரி பெரிய பட்ஜெட் படம். தமிழ் தெரியாத மலையாள, ஹிந்திக்காரங்கள போட்டாத்தானே ரிச்சா இருக்கும்.\nகதாநாயகிகளா ரெண்டு பேரு சமீராரெட்டி, அமலாபால். சமீரா எல்லா ஆங்கிள்லேயும் அசிங்கமா இருக்காங்க. அமலாபால் மட்டும் வயசு கொடுக்கும் மவுசுல அங்கிங்க செழுமையா இருக்காங்க.. படத்தில சமீரா தூத்துக்குடி பொண்ணாம். படம்பூரா ஸ்லாங்கேயில்லாம இங்கிலீஷ் வார்த்தைகளை பேசிட்டிருக்காங்க. இதுல அமலாபால் ஒரு சீன்ல டீம்லீடர்னு வேற சொல்றாங்க..\nஒளிப்பதிவு நிரவ்ஷாவாம். அவரோட கடைசி அஸிஸ்டெண்ட் செய்த படமாயிருக்கும்னு தோணுது. கமலா தியேட்டரில் கிரேடிங் செய்யாத ப்ரிண்டைக் கொடுத்திட்டாங்க போலருக்கு. இல்ல மொத்த படமே அந்த லட்சணம்தானான்னு தெரியல.. படு டல்லடிக்குது. மீசிக் யுவன் சங்கர் ராஜாவாம். பப்பபாபா பாட்டு யுடூயுபுல இருந்த அளவுக்கு கூட பெப்பியா இல்லை. ரிரிக்கார்டிங் படு கொடுமை. இதுவும் அவரோட கடைசி அஸிஸ்டெண்ட் போட்டுக் கொடுத்திருபாரோ.. \n(மேலே உள்ள ரெண்டு ஸ்டில்களுக்கு எவ்வளவோ மெனக்கெட்டிருக்காங்களோ.. அந்த அளவுக்குக்கூட கதைங்கிற ஒரு விஷயத்துக்கு மெனக்கெடல. முடிஞ்சா ஆறு வித்யாசம் கண்டு பிடிங்க பாக்கலாம் இந்த படங்கள்ல..)\nஎழுதி இயக்கியவர் லிங்குசாமியாம். ரெண்டு ஹீரோ கால்ஷீட் கிடைச்சாச்சு. ரெண்டு பேருக்கும் முக்யத்துவம் உள்ள கதை வேண்டும். அதாவது அவருக்கு ஒரு ஹீரோயின்னா, இவருக்கு ஒரு ஹீரோயின், அவர் விரர்ன்னா, இவருக்கும் கடைசியில வீரம் வரணும். அவருக்கு ரெண்டு பைட்டுன்னா, இவருக்கும் ரெண்டு பைட்டு, போனா போவட்டும்னு ஒரு பாட்டு எக்ஸ்ட்ராவா ஆர்யாவுக்கு கொடுத்துருவோம். அப்புறம் லிப் டு லிப் கிஸ் சீன் இருக்கே.. அட அட அட.. என்னாமா கொடுக்கிறாய்ங்கடா.. அடகிரகமே.. முடியலை.. பல்லு தேய்க்காதவனை முத்தம் கொடுக்கிறா மாதிரி மூச்சிய வச்சிட்டு ஸ்ஸுபா.. படம் பழைய எம்.ஜி.ஆர் படங்களின் ஸ்பூப்புன்னு முன்னாடியே சொல்லியிருந்தா ஒரு மாதிரி ப்ரிபேர் ஆகி வந்திருப்போமில்ல. வர்ற ஒவ்வொரு சீனையும், சந்தோஷமா ரசிச்சு செம்மயா கிண்டல் பண்ணியிருக்கீங்கன்னு கைதட்டி ரசிச்சிருப்போமில்ல. அதிலேயும் அண்ணனை நடக்க வைக்க தம்பி அடிவாங்குற சீன் இருக்கே.. ஆ…ஆஆஆஆஆஆஆ.. முடியல.. கண்ணுல தண்ணி முட்டிட்டு வருது. லாஜிக்குன்கிற ஒரு வஸ்துவை எங்க தேடினாலும் கிடைக்காது. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ‘தேரடி வீதியில் தேவத வந்தா பாட்டு மாதிரி பாட்டை எடுத்திட்டு இருப்பீங்க. எனக்கே ஷட்டரான்னு மாதவன் சொல்லும் போது தியேட்டர்ல கை தட்டுவாங்கன்னு நீங்க நினைச்சது புரியுது. ஆனால் விவேக் சொன்னாக்கூட சிரிக்கிற நிலையில்லாத அளவுக்கு பழசாயிருச்சுன்னு எப்படி உங்களுக்கோ, உங்க டீமுக்கோ தெரியாமா போயிருச்சு. புருஷனுக்கு ரெண்டு காலும் விளங்காம் போற அளவுக்கு அடிபட்டிருக்குமாம். வீட்டுல யாருக்குமே தெரியாதாம். அடுத்த சீன்ல வீட்டுல பொண்டாட்டி பாத்துட்டு “என்ன ஆச்சு மூணு நாளா எதுவும் சொல்லலைன்னு” டயலாக் வச்சிட்டா சரியாயிருச்சாம். கொஞ்சமாவது படம் பாக்குறவனை மதிங்க சார். எது எப்படியோ.. பதினெட்டு கோடிக்கு படத்தை தலையில கட்டியாச்சு. இனி யுடிவி பாடு நமக்கென்ன.. இந்த மாதிரியே ஆர்டிஸ்ட் காம்பினேஷனை மட்டுமே வைத்து படமெடுத்த கார்பரேட் கம்பெனிகளின் நிலையைப் பற்றி இதற்கு முன் இதே நிலையில் படமெடுத்த கார்பரேட் கம்பெனிகளின் நிலையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nஒரு படம் நல்லாருக்கா இல்லையாங்கிறதை தியேட்டர் கேண்டீன்ல ஆகிற வியாபாரத்தை வச்சி சொல்லிரலாம்னு என் நண்பர் சிவகுமார் சொல்லுவாரு. படம் சூப்பரா இருந்தா கையில் இருக்கும் காசை சந்தோஷமா செலவு பண்ணுவாங்களாம். மொக்கையா இருந்தா நிச்சயம் வியாபாரம் குறைவாகவும், நிச்சயம் ஒரு சண்டை அன்னைக்கு நடந்தே தீரும் என்றும் சொல்வார். சைக்காலஜி.\nநேத்து இண்டர்வெல்ல காண்டீன்காரனோட நான் சண்டை போட்டேன்.\nவேட்டை – காசு கொடுத்து படம் பாக்குறோம். கொஞ்சமாவது அவங்கள மதிங்க சார்..\nஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கேபிள் சார்.\n// காசு கொடுத்து படம் பாக்குறோம். கொஞ்சமாவது அவங்கள மதிங்க சார்.. //\nஅனேகமான படங்களுக்கு சொல்ல வேண்டிய வசனம் இது.\nஅய்யயோ இது தெரியாம நான் முன்பதிவு செஞ்சுட்டனே\nத‌ல‌...Makeup man ku ம‌ட்டும் தான் வொர்க் ப‌டத்துல‌ ...அட‌ villain கு கூட‌ powder over a போட்டுருக்காணுக‌ ...க‌ம‌லா க்கு அம‌லா பால் வ‌ந்துருந்தா...அது ம‌ட்டும் தான் ந‌ல்லா இருந்த‌து ...\nவர வர எல்லார் கிட்டேயும் சண்டை போட ஆரம்பிச்சிடீங்க : \" கேளுங்கள் கிடைக்கும் \": ஆரம்பிசிதால் இப்படியா\nதலைவா நீங்க எழுதன விமர்சனமே போர் அடிக்குது அப்போ படம் ..... ஐயோ சாமி முடியாது ,,,,,,,,\n நானும் கமலாவுல தான் படம் பாத்தேன் , ஆனா இதே போன்ற விமர்சனம் உங்களின் ஒஸ்தி பட விமர்சனத்தில் இல்லாமல் போனது வருத்தமே சந்தானத்தையும் , பாடல்களையும் விட்டு விட்டு பார்த்தால் அது இதை விட மோசம் ...இதே படத்திற்கான என் விமர்சனம் வேட்டை - வேகத்தடை ...http://pesalamblogalam.blogspot.com/2012/01/blog-post_9145.html\nடைரக்டர், நடிகர், ஒளிப்பதிவாளர், ம்யூஸிக் டைரக்டர் - ஒருவர் விடாம வேட்டையாடிட்டிங்க மத்தவங்க இந்த அளவுக்கு மோசம்னு விமரிசிக்கவில்லையே மத்தவங்க இந்த அளவுக்கு மோசம்னு விமரிசிக்கவில்லையே ஏதாவது கொஞ்ஜம் நல்ல விஷயம் இருந்தால் அதையும் எழுதலாமே - ஏதோ வெஞ்ஜென்ஸோட எழுதினமாதிரி தெரியாதில்ல ஏதாவது கொஞ்ஜம் நல்ல விஷயம் இருந்தால் அதையும் எழுதலாமே - ஏதோ வெஞ்ஜென்ஸோட எழுதினமாதிரி தெரியாதில்ல\nதியேட்டர் கேண்டீன் காரரிடம் சண்டை போட்டால் படம் நல்லா இல்லை என்று அர்த்தமாம்#இந்த வருடத்தில் என்னைப் புல்லரிக்க வைத்த லாஜிக் இது\nதியேட்டர் கேண்டீன் காரரிடம் சண்டை போட்டால் படம் நல்லா இல்லை என்று அர்த்தமாம்.....appa sura , asal ..kuselan bada theatre onarkalai enna seveerkal koali bannuveerkalaa\nபடம் நல்ல இருக்குது... நீங்க இப்புடி ஓவர் ஹா எக்ஸ்பெக்ட் பண்ணி போயி, படம் பாத்து உடம்பை கெடுத்துக்காதீங்க...\n***தியேட்டர் கேண்டீன் காரரிடம் சண்டை போ��்டால் படம் நல்லா இல்லை என்று அர்த்தமாம்***\nவருண் சரியான காமெடி சார் நீங்க இந்த படம் ஓடிச்சின்னா.. தானே நான் லிங்குசாமிய பாத்து பொறாமைப்பட.. சரி.. காமெடி/\n// அதிலேயும் அண்ணனை நடக்க வைக்க தம்பி அடிவாங்குற சீன் இருக்கே..//\nலிங்கு உலக சினிமாவிற்கான முதல் அடியை 200 அடி ஆழமாக பதித்த இடம். காலச்சுவடு. ப்ளீஸ் டோன்ட் கிண்டல் :)\n//காசு கொடுத்து படம் பாக்குறோம். கொஞ்சமாவது அவங்கள மதிங்க சார்//\nஆனாலும் நீங்க ரொம்ப குறும்பு சார்.\nஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கேபிள் சார்\nஆச்சர்யம்தான். இந்தப் படமும் ஒஸ்தியும் ஒரே ரகம்தான். அமுதனின் 'தமிழ்படம்' எல்லா படங்களையும் கிண்டல் செய்து எடுத்தபடம். இவைகள் கிண்டல் என்பதை சொல்லாமல் அதே மாதிரி எடுக்கப்பட்ட படங்கள். ஆனால் உங்கள் விமர்சனம் ஒஸ்தியில் வேறுமாதிரி இருந்ததாக ஞாபகம்.\nவருண் சரியான காமெடி சார் நீங்க இந்த படம் ஓடிச்சின்னா.. தானே நான் லிங்குசாமிய பாத்து பொறாமைப்பட.. சரி.. காமெடி.....அப்ப லிங்கு மேல் பொறாமை இருக்கு ....ஒத்துகிட்டத்துக்கு நன்றி ......ஒஸ்தி படத்தின் தியட்டர் ஒன்றை நான் கன்னத்தில் அடித்தேன் அப்பா அது எந்த மாதிரி படம்\nஎனக்கு இந்த படத்தின் ட்ரெய்லர் பார்த்தபோதே எரிச்சல் ஏற்பட்டது. அதனால் படம் பார்க்கக்\nகூடாது என்று முடிவெடுத்தேன். ஆனால் நீங்கள் ஒஸ்திக்கும் இதே போன்ற விமர்சனம் எழுதாதது\nஏன் என்று என் போன்ற உங்கள் ரசிகர்களுக்காகத் தெளிவுபடுத்துங்கள்.\n///அதன் பிறகு தான் லிங்கு தன் வழக்கமான வேலையை காட்டிவிட்டார்.பழைய ஸ்கிரிப்டையெல்லாம் தூசி தட்டி கார்த்தியை துரத்தும் வில்லன் கோஷ்டி ஒன்றை நடுவே புகுத்தி, அதற்கான பிளாஷ்பேக்கை சொன்னதும் படம் புஸ்ஸென பயணத்தின் போது பஞ்சர் ஆன வண்டியை போல தடுமாறுகிறது. முக்கியமாய் க்ளைமாக்ஸில் கார்த்தியின் காதலை வெளிப்படுத்தும் இடம் ம்.. படு ……….ர்\nகார்த்தில் பேண்ட் போட்ட பருத்திவீரனாகவே பேஸ் வாய்ஸில் பேசிக் கொண்டு, மதுரை ஸ்லாங் இல்லாமல் அவ்வப்போது துள்ளி, துள்ளி குதித்துக் கொண்டு துறுதுறுவென இருக்க முயன்றிருக்கிறார். ஒட்டு மொத்தமாய் இருபது முப்பது பேரை கையினாலேயே அடித்து துவம்சம் செய்கிறார். விரைவில் நல்ல மொக்கை மசாலா ஹீரோ கதைகளை கொடுப்பார் என்கிற நம்பிக்கை தெரிகிறாது. //\n///அதன் பிறகு தான் லிங்கு தன் வழக்கமான வேலையை காட்டிவிட்டார்.பழைய ஸ்கிரிப்டையெல்லாம் தூசி தட்டி கார்த்தியை துரத்தும் வில்லன் கோஷ்டி ஒன்றை நடுவே புகுத்தி, அதற்கான பிளாஷ்பேக்கை சொன்னதும் படம் புஸ்ஸென பயணத்தின் போது பஞ்சர் ஆன வண்டியை போல தடுமாறுகிறது. முக்கியமாய் க்ளைமாக்ஸில் கார்த்தியின் காதலை வெளிப்படுத்தும் இடம் ம்.. படு ……….ர்\nகார்த்தில் பேண்ட் போட்ட பருத்திவீரனாகவே பேஸ் வாய்ஸில் பேசிக் கொண்டு, மதுரை ஸ்லாங் இல்லாமல் அவ்வப்போது துள்ளி, துள்ளி குதித்துக் கொண்டு துறுதுறுவென இருக்க முயன்றிருக்கிறார். ஒட்டு மொத்தமாய் இருபது முப்பது பேரை கையினாலேயே அடித்து துவம்சம் செய்கிறார். விரைவில் நல்ல மொக்கை மசாலா ஹீரோ கதைகளை கொடுப்பார் என்கிற நம்பிக்கை தெரிகிறாது. //\nஆர்யமாதவனின் 'வேட்டை' – பப்ப பப்பரபாய்ங்\nஆர்யமாதவனின் 'வேட்டை' – பப்ப பப்பரபாய்ங்\nநண்பன் படம் ஏற்கனவே 7 வாட்டி ஹிந்தியில பாத்ததால\nசரி வேட்டை படம் பாக்கலாம்னு இருந்தான் ...........\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசாப்பாட்டுக்கடை - கோவிந்த பவன்\nநான் – ஷர்மி - வைரம் -13\nசாப்பாட்டுக்கடை – காமேஸ்வரி மெஸ்\nசிங்கார சென்னை – நன்றி மேயர் அவர்களே..\nகொத்து பரோட்டா – 16/01/12\nபுத்தகக் கண்காட்சி –7 ஆம் நாள்\nபுத்தகக் கண்காட்சி –நாள் 6- தெர்மக்கோல் தேவதைகள் வ...\nசென்னை பஸ், புகார், புத்தகக் கண்காட்சி\nகொத்து பரோட்டா - 09/01/12\nபுத்தகக் கண்காட்சி - நாள் 3\nபுத்தகக் கண்காட்சி – நாள் 2\nபுத்தக வெளியீடும்… புத்தக கண்காட்சி முதல் நாளும்.....\nவருக.. வருக.. என வரவேற்கிறோம்.\nகொத்து பரோட்டா – 02/01/12\nதமிழ் சினிமா இந்த வருடம் 2011\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-06-20T02:11:15Z", "digest": "sha1:JXIPUUHZTNGY4VX6SRBLRGU4VW7HPLL2", "length": 5423, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "சோலர்மூலம் நீர்ப்பம்பிகளை இயக்குவதற்கு நிதி ஒதுக்கீடு விவசாயக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nசோலர்மூலம் நீர்ப்பம்பிகளை இயக்குவதற்கு நிதி ஒதுக்கீடு விவசாயக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nயாழ்ப்பாணமாவட்டத்தில்இயங்கும்கமநலசேவைநிலையங்களுக்குசோலர்மூலம்நீர்;ப்பம்பிகளைஇயக்குவதற்குதலா 5 இலட்சம்ரூபாநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nயாழ்ப்பாணமாவட்டசெயலகத்தில்விவசாயக் குழுக்கூட்டம் இடம்பெற்றது. இதன்போதேஇந்தத்தீர்மானம்முன்வைக்கப்பட்டது.\nமாகாணவிவசாயதிணைக்களத்தினால்ஒவ்வொருகமநலசேவைநிலையங்களிலும்இருந்துதெரிவுசெய்யப்பட்டவிவசாயஅமைப்புகள்மற்றும்விவசாயிகளுக்கு மின்சாரம், எரிபொருளைப்பாவித்து நீர்ப்பம்பிகளை இயக்குவதை விடுத்து வழங்கப்படும் நிதியைப்பயன்படுத்தி சோலர் முறையிலானநீர்ப்பம்பிகளைஇயக்குவதற்கும்மேலும்தூறல்நீர்ப்பாசனத்துக்கும்இந்தநிதியைப்பயன்படுத்தலாம்என்றயோசனைமுன்வைக்கப்பட்டுள்ளது.\nபாடச���லை செல்லாதோர் சிறுவர் இல்லத்தில் சேர்ப்பு\nஇரணைதீவு மக்கள் சொந்த இடத்தில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும் – வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன்\n\"ஹேவிளம்பி\" வருடத்தை கொண்டாட மக்கள் தயார்\nஉலகை அசத்திய அதிசயக் குழந்தை\nஅமேஷான் அறிமுகம் செய்யும் Map Tracker வசதி\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTYyMjE0Mjg3Ng==.htm", "date_download": "2018-06-20T01:51:04Z", "digest": "sha1:CL2XE2O462V2E23YPF6UFQSG4ONKHBNF", "length": 17583, "nlines": 140, "source_domain": "www.paristamil.com", "title": "கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்கள்- Paristamil Tamil News", "raw_content": "வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில��� தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nகட்டிப்பிடித்துக் கொள்வதும் ஒருவகையான வைத்தியம் தான் என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். கட்டிப்பிடிப்பது மந்தமான மனநிலையில் இருப்பவரை உற்சாகம் அடைய செய்கிறது, கவலையில் இருப்பவரை மீண்டெழச் செய்கிறது. இது மட்டுமல்லாது இதயம் சார்ந்த நோய்கள் வராமல் நம்மை காத்திடுகிறது.\nமேலும் கட்டிபிடிப்பதன் மூலம் அடையும் பயன்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்..\nகட்டிபிடிப்பதால், இருவருக்கும் மத்தியில் உள்ள பயம் மற்றும் தயக்கத்தை கட்டிப்பிடிக்கும் பழக்கம் போக்குகிறது. ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இறப்பைப் பற்றிய கவலையும் கலைகிறதாம்.\nஒருவரை ஒருவர் கட்டிபிடித்து கொள்ளும் போது இதயம் இதமாக உணரப்படுகிறது இது இதயத்திற்கு நல்லது ஆகும். மற்றும் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இதயத்தில் உள்ள தசைகள் வலுவடைகின்றன.\nஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இரத்தக்கொதிப்பு கட்டுக்கடங்குகிறது. இதனால் எப்போது எல்லாம் உங்களுக்கு உயர் இரத்தக் கொதிப்பு வருகிறதோ, அப்போது உங்கள் அருகில் உள்ளவரை கட்டிபிடித்துக் கொண்டால் இரத்தக்கொதிப்பு சமநிலைக்கு வந்துவிடுமாம்.\nகட்டிப்பிடிப்பது மன இறுக்கத்தை குறைக்கிறது மற்றும் மனநிலையை அமைதியடைய செய்கிறது. இதனால் நீங்கள் மன அழுத்தத்தின் போது கட்டிப்பிடித்துக் கொண்டால் மனம் இலகுவாக உணர்வீர்கள்.\nநீங்கள் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உங்களது மூளையில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாய் உருவாகிறது அதனால் கட்டிப்பிடித்துக் கொள்வது உங்களது மனநிலையை நன்றாக வலுவடைய செய்யும்.\nகட்டிப்பிடிப்பதன் மூலம் வெளிப்படும் அன்பும், அக்கறையும் நமது மூளையை நன்கு செயலாக்கம் அடைய செய்கிறது இதன் மூலம் உடலும் நன்கு செயல்பட்டு நோய்களுக்கு எதிராய் போராட முற்படுகிறது.\nஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உடனடியாக மனதிற்கு தெம்பூட்டப்படுகிறது. இதனால் ஆக்ஸிடாஸின் அதிகரித்து தனிமையை உணர்பவர்களை அதிலிருந்து விடுப்படச் செய்கிறது.\nகட்டிப்பிடிப்பதன் மூலம் நாம் பெறும் மற்றொரு பயன் என்னவெனில் செரோடோனின் அளவு அதிகரிப்பதால் மகிழ்ச்சியான மனநிலை உருவாகிறது.\nநீங்கள் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உங்களது உடல் தசைகள் இலகுவாகிறது மற்றும் உடலில் உள்ள வலி குறைகிறது.\nகட்டிப்பிடிப்பதன் மூலமாக நாம் அடையும் மற்றொரு பயன் என்னவெனில், இதன் மூலம் நமது நரம்பு மண்டலத்தை சமநிலைப்படுத்த உதுவுகிறது.\n* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nஆண்கள் மனைவிடம் கூறாமல் மறைக்கும் விஷயங்கள்\nபெரும்பாலும் வருங்கால துணை சார்ந்து பெண்களுக்கு எப்படியான விருப்பங்கள், ஆசைகள் இருக்கிறது என்ற கேள்வியை தான் நாம் அறிந்திருப்போம்\nஇன்றைய நவீன வாழ்க்கையில் போலித்தனம் மிகுந்துவிட்டது. இல்லாததை இருப்பது போலக் காட்டுவதே ஒரு நாகரிகமாக வளர்ந்துவிட்டது. போலிச் சான்\nசெக்ஸ் இல்லாமல் தம்பதிகளால் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா\nசந்தோஷமான உறவு என்பது ஒரு ஆசீர்வாதம், எனவே நீங்கள் அதை கவனித்து, நேரம் ஒதுக்கி, அக்கறையுடன் பேண வேண்டும். ம���ிழ்ச்சியான தம்பதிகள்\nதிருமணம் என்பது மனித வாழ்வில் முக்கியமாகி விட்டதைப் போல விவாகரத்து என்பதும் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. தம்பதிகளின் குடும்ப\nசமீபத்தில் ஒரு துணுக்கு படித்தேன். நீங்கள் கூட்டுக் குடும்பமா அல்லது தனி குடித்தனமா என்ற கேள்விக்கு ஒரு கணவர் கூறும் பதில் ‘கூட\n« முன்னய பக்கம்123456789...6869அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-20T01:31:43Z", "digest": "sha1:ZXJVHHPMHKLMIOEAI3CRAFJUZDV6K563", "length": 7971, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மகன் | Virakesari.lk", "raw_content": "\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nஇராஜாங்க அமைச்சரின் மகன் கைது \nஇராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர...\nசுயநிர்ணயத்துடன் கூட்டாட்சியே எமக்கான இறுதித் தீர்வு - தந்தை செல்வாவின் மகன் விசேட செவ்வி\nதமிழகத்தில் தங்கியுள்ள ஈழ ஏதிலியர்கள் நாடு திரும்பல், கடந்தகால சமகால சவால்கள், அரசியல் நிலைமைகள் குறித்து தந்தை செல்வாவி...\nதந்தையும் மகனும் சடலமாக மீட்பு\nவவுனியா, சூடுவெந்தபுலவு குளத்திற்கு அருகிலிருந்து தந்தையும் மகனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பதற்றம...\nமகனை கூறிய ஆயுதத்தால் தாக்கிய தந்தை கைது\nநவகத்தேகம, வெலேவெவ பிரதேசத்தை சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகனை கூறிய ஆயுதத்தால் தாக்கிய சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.\nதிருமணம் செய்து வைக்காததால் பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன்\nஇந்தியாவின் தமிழ் நாட்டில் திருப்பூரில் திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரத்தில் பெற்ற தாயை அவரது மகனே அடித்துக் கொன்ற...\nதனக்கு வாங்கிய ��துவை அருந்திய தாயை அடித்துக் கொலை செய்த மகன்\nஇந்தியா - சென்னையில் தனக்கென வாங்கி வைத்திருந்த மதுவை தாய் குடித்ததால் மகனே தாயை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்...\nபெற்ற மகளையும் மகனையும் திருமணம் செய்த விசித்திர தாய்\nஅமெரிக்காவில் 26 வயதான தன் சொந்த மகளையே திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக் கொண்டதை அடுத்து 45 வயதான தாய்க்கு இரண்டு ஆண்டு...\nசவூ­தியில் சித்­தி­ர­வ­தைக்கு ஆளாக்­கப்­பட்­டுள்ள தாயை மீட்­டுத்­த­ரு­மாறு ஜனா­தி­ப­தி­யிடம் கோரிக்கை\nதிரு­கோ­ண­மலை, பெரி­ய­குளம் பகு­தியைச் சேர்ந்த சண்­மு­க­ராசா சார­தா­தேவி சவூதிக்கு பணிப்­பெண்­ணாக சென்று ஒப்­பந்த காலம்...\nமகனை அடித்துக்கொலை செய்த தந்தையும் மருமகனும் கைது ; பொகவந்தலாவையில் சம்பவம்\nபொகவந்தலாவ, பொகவனை தோட்டபகுதியில் தடியால் தாக்கி ஒருவர் கொலை செய்யபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.\nபெற்ற தாயை கர்ப்பமாக்கி திருமணம் செய்து கொண்ட இளம் மகன்\nஸிம்பாப்வேவில் பெற்ற தாயை மகன் கர்ப்பமாக்கி அவரையே திருமணம் செய்து கொண்ட நிகழ்வு அரங்கேறியுள்ளது.\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurmuzhakkam.wordpress.com/2011/06/19/killing-feild/", "date_download": "2018-06-20T01:24:46Z", "digest": "sha1:TTTNFBH4W7EECUAJI7NZA6VPLMZ4X4K5", "length": 44785, "nlines": 212, "source_domain": "nallurmuzhakkam.wordpress.com", "title": "இலங்கையின் கொலைக் களங்கள் வீடியோ நம்மிடம் கோரும் கடமை என்ன? |", "raw_content": "\nஇலங்கையின் கொலைக் களங்கள் வீடியோ நம்மிடம் கோரும் கடமை என்ன\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் முள்ளிவாய்க்காலில் முடிந்த இலங்கை அரசின் இன அழிப்புப் போர் கொடுமைகளை ஒரு வலிமையான துயரம் ததும்பும் ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது, இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சி\nஅழகான தென்னிலங்கை கடற்கரையில் பிகினி உடையுடன் வெளிநாட்டவர்கள் உலாவுகிறார்கள். கொழும்பில் நடந்த உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இலங்கையும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இரசிகர்கள் நாட்டுப்பற்றுடன் குதூகலமாக ஆ���்ப்பரிக்கிறார்கள். இத்தகைய எழிலான காட்சிகளுக்கு அப்பால் கிளிநொச்சியிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை சிந்திக்கிடக்கும் இரத்தமும், இன்னமும் மறையாத மனிதப் பிணங்களின் கவுச்சி நாற்றமும் இதே நாட்டில்தான் இருப்பதென்பது என்ன வகை முரண்\nஇரு ஆண்டுகளுக்கு முன்னர் கிளிநொச்சியிலிருந்து புலிகளும் மக்களும் சிங்களப் படை தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக பின்வாங்குகிறார்கள். நகரத்தில் இருக்கும் ஐ.நா சேவைக் குழுவினருக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என்று இலங்கை அரசு எச்சரிப்பதால் அவர்களும் கிளம்புகிறார்கள். ஐ.நா கட்டிட வளாகத்தின் இரும்பு கேட்டு பொத்தல்களில் கையை நுழைத்து “போகாதீர்கள்” என்று மக்கள் கதறுகிறார்கள். ஆனாலும் ஐ.நா அங்கிருந்து கிளம்புகிறது.\nகிளிநொச்சியிலிருந்து வட கிழக்கு நோக்கி மக்களும் புலிகளும் இடம் பெயர்கிறார்கள். கிட்டத்தட்ட நான்கு இலட்சம் பேர். எந்த அடிப்படை வசதிகளுமின்றி நடைப்பிணங்களாய் செல்கிறார்கள். எந்த இடமும் பாதுகாப்பானதில்லை. எல்லா இடங்களிலும் ஷெல் அடிக்கிறது இலங்கை இராணுவம். பங்கரிலிருந்து அருகில் இருக்கும் அம்மாவின் பிணத்தை பார்த்து இளம்பெண்கள் கதறுகிறார்கள். பங்கரில் பதுங்கிக் கொண்டு வீடியோ எடுப்பவரை “வேண்டாம் வந்து பதுங்குங்கள்” என்று கத்துகிறார்கள். அழுவதற்கும் சீவனற்ற குரலில் அவர்கள் எழுப்பும் அவலக்குரல் நமது காதை அறுக்கிறது.\nமுதல் ஷெல் அடித்ததில் அடிபட்டு கிடக்கும் மக்களை உடன் காப்பாற்ற முடியாது. ஏனென்றால் அடுத்த பத்து, இருபது நிமிடத்தில் இரண்டாவது ஷெல் அடிக்கும். காப்பாற்ற முயன்றால் அந்த நபர் காலி. பொறுத்திருந்து அரை மணிநேரத்திற்கு பிறகு சென்றால் அடிபட்டவர் இரத்தம் இழந்து இறந்து போயிருப்பார். காயம்பட்டவரை காப்பாற்றக்கூட இயலாமல் அழுது கொண்டு வேடிக்கை பார்க்கும் இந்த துயரத்தின் அவலம் யாரும் சகிக்க முடியாத ஒன்று.\nதனது மகனை காப்பாற்ற முடியாத தந்தை கதறி அழுகிறார். இனி தனது வாழ்க்கை முழுவதும் அந்த துயரம் தன்னைத் தொடரும் என்கிறார். இலங்கை அரசால் பாதுகாப்பு பிரதேசங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும், மருத்துவமனைகளிலும் கூட ஷெல்கள் தொடர்ந்து தாக்குகின்றது. மருத்துவமனை என்றால் பெயருக்குத்தான். திறந்த வெளியில் மரக்கறிகளை கூறு கட்டி விற்பதைப் போல மனித உடல்கள் கொஞ்சம் உயிருடன் கொஞ்சம் மருந்துடன், இல்லை எதுவில்லாமலும் போராடிக் கொண்டிருக்கின்றன.\nஆறு வயது பையனது காலை மயக்க மருந்து இல்லாமல் அறுத்து எடுத்தது குறித்து வாணி குமாரி வேதனையுடன் பகிர்ந்து கொள்கிறார். முள்ளிவாய்க்கால் வரை மருத்துவமனை பயணம் செய்த இடங்களிலெல்லாம் சேவை செய்தவர் கடைசியில் இனி எதுவும் செய்ய இயலாது என்று மருத்துவருடன் வெளியேறியதை குற்ற உணர்வுடன் பகிர்ந்து கொள்கிறார். மருந்து இல்லாமல், அடிப்படை மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் செயல்படும் மருத்துவமனையின் நிலைமையை விவரிக்கும் அந்த நிர்வாகி அடுத்த காட்சியில் இலங்கை இராணுவத்தின் குண்டடிபட்டு பிணமாக கிடக்கிறார்.\nஇறுதிப் போரில் இரண்டு இலட்சம் மக்கள் மாட்டிக் கொண்ட நிலையில் அந்த எண்ணிக்கையினை வெறும் பத்தாயிரம் என்று இலங்கை அரசு சொல்கிறது. காரணம் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கொல்வதற்கும் கொன்றதை மறைப்பதற்கும் அந்த பொய்க்கணக்கு கூறப்படுகிறது.\nபடத்தின் இடையிடையே மேற்குலகின் மனிதர்கள் எது போர்க்குற்றம் என்பதை நமக்கு பாடம் எடுக்கிறார்கள். ஆனால் இந்த பாடம் தெரிந்தவர்கள் அந்த குற்றம் நடக்கும் போது எங்கே போனார்கள் என்ற கேள்வி நமக்கு எழுகிறது. இறுதிப் போரில் இலங்கை அரசு மட்டுமல்ல புலிகளும்தான் குற்றமிழைத்திருக்கிறார்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் இந்த இன அழிப்புப் போரை புலிகள் ஆரம்பிக்கவில்லை என்பதையும், அவர்கள் தற்காப்பு நிலையில் இருந்ததையும் இதற்த்கு மேல் எல்லா மேலை நாடுகளும் புலிகளை பயங்கரவாதிகள் என்று தடைசெய்திருக்கும் நிலையில் இந்தக் குற்றச்சாட்டின் நோக்கம் என்னவாக இருக்கும்\nஆனால் போர்க்குற்றம் புரிந்திருக்கும் இலங்கை அரசு இந்த விசயத்தை வைத்து மட்டும் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயல்கிறது. இந்தப் போரைப் பொறுத்த வரை இலங்கை அரசு, புலிகள் இருவரையும் ஒரே அளவில் வைத்து பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் புலிகள் குற்றமிழைத்திருப்பது உண்மையாகவே இருக்கட்டும். எனினும் இது தற்காப்பு நிலையில் எந்த பலமும் இன்றி போராடும் கையறு நிலையில் எழும் குற்றம்.\nஆனால் இலங்கை அரசோ எல்லா படையணிகளையும், ஆயுதங்களையும், இந்தியா மற்றும் மேற்குலகின் ஆதரவோடும் சட்ட பூர்வமாக��ே குற்றமிழைத்திருக்கிறது. இரண்டும் ஒன்றாகாது. மேலும் புலிகள் ஏற்கனவே பயங்கரவாதிகள் என்று உலகநாடுகளால் தண்டிக்கப்பட்டவர்கள். இலங்கை அரசோ இந்தக் கணம் வரை குற்றவாளி என்று தண்டிப்பது இருக்கட்டும், ஒரு சட்டப்பூர்வ அறிக்கை கூட ஐ.நா, மேற்குலகில் இருந்து வரவில்லை.\nபடத்தின் இறுதிக்காட்சிகளில் சிறை பிடிக்கப்பட்ட புலிகள் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள் காட்டப்படுகின்றது. கைகளும், கண்களும் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக உட்கார வைத்து ஏதோ காக்கா குருவிகளை சுட்டு பழகுவது போல இலங்கை இராணுவ மிருகங்கள் சிங்களத்தில் அரட்டை அடித்தவாறே சுட்டுக் கொல்கின்றன. பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்முறை செய்து கொல்கிறார்கள். காலால் பெண்ணுறுப்புகளை எட்டி உதைக்கிறார்கள். நிர்வாணமான பெண்ணுடல்களை டிரக்கில் ஏற்றும் போது “இதுதான் நல்ல ஃபிகர்” என்று மகிழ்கிறார்கள். இத்தகைய கொடூரமான மனநிலை கொண்டவன்தான் சராசரி சிங்கள இராணுவ வீரன் என்றால் முள்ளிவாய்க்காலின் அவலம் நாம் நினைத்ததை விட மிகக் கொடூரமாக இருக்குமென்பது மட்டும் உறுதி.\nபாதுபாப்பு வளையங்களில் கைது செய்யப்பட்ட மக்களில், பெண்கள் பலர் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதை ஒரு பெண்ணே வேறு வார்த்தைகளில் கூறுகிறார். பிணங்களையே வதைக்கக்கூடிய அந்த மிருகங்கள் உயிருடன் இருப்போரை என்ன செய்திருக்குமென்பது புரியாத விடயமல்ல.\nசரணடைந்த புலிகளின் உயர்நிலைப் பொறுப்புகளில் இருந்த கேணல் இரமேஷ், நடேசன், புலித்தேவன் போன்றோர் கைது செய்யப்பட்டு பின்பு கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். வரிசையாக இருக்கும் புலிகளின் பிணங்களில் இரத்தச் சுவடோடு தெரியும் துப்பாக்கி துளைகள் அருகில் இலக்கு பார்த்து சுடப்பட்ட ஒன்று என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால் இத்தகைய குற்றங்கள் எதுவும் புலிகள் செய்ததாக யாரும் தெரிவிக்கவில்லை. அதிகபட்சம் புலிகள் தப்பி போகும் மக்களை சுட்டார்கள், சிறுவர்களை இராணுவத்தில் சேர்த்தார்கள் என்றுதான் அதுவும் இலங்கை அரசு கொடுத்திருக்கும் காட்சி மூலம்தான் குற்றம் சாட்டுகிறார்கள்.\nஇறுதியில் தென்னை மரத்தில் கட்டப்பட்ட ஒரு புலிப் போராளி சித்திரவதை செய்து கொல்லப்படும் காட்சி முத்தாய்ப்பாக இலங்கை அரசின் போர்க் குற்றத்திற்கு சான்று பகர்கிறது. ஆனால் இவை எதையும் இலங்கை இரசு ஏற்கவில்லை. மேலும் போர் முடிந்த சில நாட்களில் வந்த பான்கிமூன் அகதி முகாமில் ஒரு பதினைந்து நிமிடம் நின்று போஸ் கொடுத்து விட்டு பின்னர் ஹெலிகாப்டரில் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு சென்றுவிட்டார். தற்போது வந்திருக்கும் ஐ.நா குழுவின் அறிக்கை கூட மேற்கொண்டு எதனையும் செய்யும் அங்கீகாரத்தைப் பெறவில்லை.\nஆரம்பக் காட்சியில் கிளிநொச்சி ஐ.நா அலுவலக கேட்டில் மக்கள் கதறும் காட்சியுடன் படம் முடிகிறது. இனியாவது சர்வதேச சமூகமும், ஐ.நாவும் நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வியுடன் படம் முடிகிறது.\nஇந்தக் காட்சிகள் அனைத்தும் புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்த வரை ஏற்கனவே பார்த்திருக்கும் ஒன்றுதான். ஆனால் முதன்முறையாக இந்தப் படத்தை பார்ப்பவர் எவரும் வலி நிறைந்த அதன் காட்சிகளின் நீட்சியாக மாறிவிடுவார்கள். இரும்பு மனம் படைத்தோரையும் இளக்க வைத்திடும் இந்தக் காட்சிகளைக் கண்டு துயரப்படாதோர் யாரும் இருக்க முடியாது. ஆனால் அந்தத் துயரம் வெறுமனே மனிதாபிமானமாக கரைந்து விடும் வாய்ப்பும் இருக்கிறது. இதற்கு எதிராக ஒன்றும் செய்ய இயலாது என்பது ஒரு அச்சுறுத்தும் யதார்த்தமாக இருக்கும் போது அந்தக் கரைந்து போதல் இயல்பான ஒன்றுதானோ\nவெறுமனே உச்சு கொட்டுவதும், உயிரிழந்த ஈழத்தமிழ் மக்களுக்காக ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தி அஞ்சலி செலுத்துவது மட்டும் போதுமானதாக இருக்க முடியுமா பார்வையாளர்கள் இந்தக் காட்சிகளின் மூலம் பெற வேண்டிய, செய்ய வேண்டிய அரசியல் கடமைகள் என்ன என்பதுதான் பிரச்சினை. அதற்கு ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது.\nராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக சர்வதேச சமூகம் தண்டிப்பதற்கு என்ன தடை ஐ.நா மற்றும் மேற்குலகின் அரசாங்கங்களிடம் தொடர்ந்து இது குறித்து பிரச்சாரம் செய்தால் போதுமானது என்பது புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களின் நிலை. இதன் முக்கியத்துவத்தை மறுக்கவில்லை. ஆனால் இது மட்டுமே போதுமென்பது சரியல்ல. சில பல அரசுகள், நாடுகள், பெரிய மனிதர்கள் இவர்களை வைத்தே அனைத்தையும் முடித்து விடலாம் என்பது மக்களை நம்பாத பேதமை மற்றும் காரியவாத நிலை.\nஆரம்பம் முதலே புலிகள் மக்களை பார்வையாளர்களாகவே வைத்திருந்தார்கள். மக்களை பங்கேற்பவர்களாக மாற்றுவதற்கு அவர்கள் என்றுமே முயன்றதில்லை. இராணுவ பலம் ஒன்றின் மூலமே விடுதலையை பறித்து விடலாம் என்ற புலிகளது அணுகுமுறை அதை விட பெரிய பலமான மக்கள் சக்தியை ஒரு மந்தைகளைப் போல நினைத்து ஒதுக்கியது. அதனால்தான் ஈழத்திற்காக எழுந்த பல்வேறு குரல்கள் புலிகளால் ஒடுக்கப்பட்டன. இதில் துரோகிகளை விடுத்துப் பார்த்தால் விடுதலைக்கு உண்மையிலேயே பாடுபட்டவர்கள் அதிகம். அரசியல் ரீதியில் அணிதிரண்டு போராட வேண்டிய மக்கள் புலிகளுக்கு சில உதவிகள் செய்ய மட்டுமே பழக்கப்படுத்தப்பட்டிருந்தார்கள்.\nவிடுதலை என்பது மக்கள் தமது சொந்த உணர்வில் போராடிப் பெற வேண்டிய இலட்சியம். அதை சில ராபின்ஹூட் வீரர்கள் மட்டும் சாகசம் செய்து பெற முடியாது. புலிகளின் இந்த தவறு இன்று புலம்பெயர்ந்த தமிழர்களிடையே கணிசமாக செல்வாக்கு செலுத்துகிறது. சமீபத்தில் இலண்டனில் அருந்ததிராய் பேசிய பொதுக்கூட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருக்கிறார்கள். இதில் பாதிப்பேர் வெள்ளையர்கள், 25% இந்தியர்கள், மீதம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று பேசிய அந்த நண்பரிடம் நான் ஆர்வமாக கேட்டேன், ஈழத்தமிழர்கள் எத்தனை பேர் என்று.\nஅதற்கு அவர் அதைச் சொல்வதற்கு குற்ற உணர்வாக உள்ளது என்று கூறிவிட்டு தலைகளை எண்ணிப் பார்த்து பெயர்களோடு சொன்னார். அதிக பட்சம் 15 பேர் இருக்கலாம். ஆனால் அந்தக் கூட்டத்தில் அருந்ததி ராய் இலங்கை பிரச்சினை குறித்தும், சர்வதேச சமூகத்தின் மௌனம் குறித்தும் விரிவாகவே பேசியிருக்கிறார். எனினும் இந்தக் கூட்டத்தை ஈழத்தமிழர்கள் ஏன் புறக்கணித்தார்கள் இல்லை அவர்கள் புறக்கணிக்கவில்லை. அதில் பங்கேற்க வேண்டுமென்பது அவர்களது நிகழ்ச்சி நிரலில் இல்லை.\nஈராக் மீதான போரை எதிர்க்கும் மேற்குலக மக்களின் போராட்டம், பாலஸ்தீன் போராட்டம், மே தின ஊர்வலம் என்று எதிலுமே ஈழத்தமிழர்களை பெருந்திரளாக பார்க்க இயலாது. அவர்கள் பொது வெளிக்கு வருவது ஈழப்பிரச்சினைக்கு மட்டும்தான். இப்படி சர்வதேச மக்களது உரிமைப் போராட்டங்களில் பங்கெடுக்காமல், அப்படி ஒரு தோழமையை ஏற்படுத்தாமல் சர்வதேச அரசாங்கங்களுக்கு எப்படி ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த முடியும்\nமேலும் சர்வதேச அரசாங்கங்கள் அனைத்தும் ஏகாதிபத்திய நலனுக்காகவே செயல்படுகின்றன. அத்தகையவர்களிடம் எந்த விமரிசனமுமின்றி என் பிரச்சினையை மட்டும் தீர்த்து வையுங்கள் என்று மன்றாடுவது பாமரத்தனமானது மட்டுமல்ல சந்தர்ப்பவாதமானதும் கூட. ஆனால் சர்வதசே மக்களின் ஆதரவோடு நாம் போராடும் போது அது சரியான அரசியல் கடமையை கொண்டிருக்கிறது. நாம் இலட்சியத்தில் வெற்றி பெறுவது என்பது சரியான வழிமுறையைக் கொண்டிருக்கிறோமா என்பதுடனும் சம்பந்தப்பட்டது. ஏனெனில் விடுதலை என்பது திட்டவட்டமான வழிமுறைகளைக் கொண்டிருக்கிறது. அதற்கு குறுக்கு வழிகள் ஏதுமில்லை.\nஅடுத்து தமிழக நிலையைப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் இருக்கும் அரசியல் முன்னணியாளர்கள் இந்தப் போர் நடந்த வரலாற்றுச்சூழலை நினைவு கூற வேண்டும். இலங்கை அரசின் இரக்கமற்ற போரை இந்திய அரசு உற்ற துணைவனாகவும், வழிகாட்டியாகவும் நின்று நடத்தியது. இந்திய அரசை ஏற்றுக் கொண்டே இங்கிருக்கும் பெரிய அரசியல் கட்சிகள் ஈழப்பிரச்சினையை எடுத்துப் பேசின. அந்த வகையில் மக்களிடையே எழுந்த தன்னெழுச்சியான போராட்டத்தை கருவறுத்தன.\nபாராளுமன்றத் தேர்தலில் இதை வைத்து அரசியல் ஆதாயம் பெறலாம் என்பதையே அ.தி.மு.கவும், பா.ம.கவும், ம.தி.மு.கவும் அப்போது முயன்றன. ஈழ மக்களின் பச்சையான எதிரி அப்போது ஈழத்தாயாக போற்றப்பட்டார். இப்போதும் புகழப்படுகிறார். புலிகளின் ஆதரவாளர்களோ, இல்லை தமிழின ஆர்வலர்களோ இந்தப் பிரச்சினையை சில பல லாபி வேலைகள் செய்து, சில பெரிய மனிதர்களை பார்த்து முடித்து விடலாம் என்றுதான் அப்போதும் இப்போதும் நினைக்கிறார்கள்.\nசில கட்சித் தலைவர்கள் மனது வைத்தால் ஈழம் கிடைத்து விடும் அல்லது ஈழப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்ற அணுகுமுறை எவ்வளவு இழிவானது, மலிவானது அந்த அணுகுமுறைதான் தற்போது பெரியார் தி.கவும், நாம் தமிழர் சீமானும் அம்மாவை மனமுருக பாராட்டும் கடைக்கோடி நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது. ஈழப்பிரச்சினைக்கு ஆதரவளித்தால் இவர்கள் மோடியையும், பால்தாக்காரேவையும், புஷ்ஷையும் கூட மனம் குளிர ஆதரிப்பார்கள். குஜராத் முசுலீம்களின் ஜீவ மரணப் போராட்டம், காஷ்மீரில் சில ஆயிரம் பேர் கொல்லப்பட்டும் தொடரும் மக்களின் போராட்டம், தண்டகாரன்யாவில் நாடோடிகளாக அலைந்து கொண்டும் தமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுக்கும் பழங்குடியின மக்கள் இதெல்லாம் இந்த தமிழின ஆர்வலர்களுக்கு கிஞ்சித்தும் தேவையில்லாத விசயம். இவர்கள் யாரும் தமிழக மக்களை இலட்சக்கணக்கில் கூட வேண்டாம், ஆயிரக்கணக்கில் திரட்டி அரசுகளுக்கு ஒரு நிர்ப்பந்தத்தை கொடுக்கலாம் என்பதில் நம்பிக்கை இல்லாதவர்கள். அதனால்தான் தொடர்ந்து தேவன்களுக்காகவும், தேவதைகளுக்காகவும் காத்திருக்கிறார்கள்.\nஇந்த வீடியோ ஆவணப்படம் நமது அரசியல் வழிமுறையில் சரியானதை ஏற்கவும், தவறானதை நிராகரிக்கவும் பயன்பட வேண்டும். மாறாக அது வெறுமனே மனிதாபிமான இரங்கலாக சிறுத்துப் போனால் எந்தப் பயனுமில்லை. இந்த படத்தைப் பார்த்து நீங்கள் எவ்வளவு கண்ணீர் சிந்துகிறீர்கள் என்பதை விட செய்ய வேண்டிய அரசியல் கடமை குறித்தும் அதில் நீங்கள் பங்கேற்கும் துடிப்பும்தான் தேவையானது.\nகுறிச்சொற்கள்:ஆவணப்படம், இந்தியா, இனப்படுகொலை, இலங்கை அரசின் போர்க்குற்றங்கள், இலங்கையின் கொலைக் களங்கள் வீடியோ, இலங்கையின் கொலைக்களங்கள், ஈழ விடுதலை, ஈழப் படுகொலை வீடியோ, ஈழம், ஐ.நா சபை, சானல் 4, சிங்கள இனவெறி, தமிழகம், தமிழன ஆர்வலர்கள், தமிழினவாதிகள், பான்மூகின், புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள், புலி ஆதரவாளர்கள், விடுதலைப் புலிகள், வீடியோ\n← சமச்சீர்கல்வி – உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும், விளைவும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய ஜனநாயகம் மாத இதழ்\nசமகால அரசியல் சமூக நிகழ்வுகளை அதன் பின்னணிகளுடன் அலசி உங்களை தீர்வுகளை நோக்கி பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nகழிசடை நுகர்வுக் கலச்சாரங்களுக்கு மத்தியில் உழைக்கும் மக்கள் வரித்தாக வேண்டிய கலாச்சாரத்தை நோக்கி, சிறந்த மரபுகளை நோக்கி உங்களை பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய கலாச்சாரம் மே 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nசட்டங்கள் குறித்து முகம்மதிய பொதுவுடமை தளங்களில் இங்கு விவாதம் நடைபெறுகிறது. பார்வைக்கும் பங்களிப்புக்கும் வருகை தருக.\nஅறிவியலின் மேடையில் உரசிப்பார்க்கப்படாத எதுவும் மெய்யாக இருக்கமுடியாது\nகடையநல்லூரில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தின் அனைத்து கோணங்களையும் விரிவாக எடுத்துரைக்கும் மின்னூல்\n« மே ஜூலை »\nஇன்னும் எத்தனை உயிரை ���ழக்க வேண்டும்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே\nமீண்டும் வருகிறது .. .. .. நல்லூர் முழக்கம்\nமுகம்மதின் இரவுப் பயணம் .. .. ..\nஆமினா வதூத்: பிரச்சனை சட்டம் ஒழுங்கா\nபரிணாமவியல்: உண்மையை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புகள்\nபோர்க்களத்தில் வானவர்கள்.… அல்லாஹ்வின் தகுதி .. ..\nடார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(\nஇற்று விழும் கடவுள் இருப்பு நிலை வாதங்கள்\nகிரானைட்: மெகா கூட்டணி, மகா கொள்ளை\nநவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்\nஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்\nஆத்மாவும் அதுபடும் பாடும் (4)\nகுலாம் – செங்கொடி (11)\nஉங்கள் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்த மேலுள்ள \"தமிழ் எழுதி\"யை சொடுக்கி பயன்படுத்துங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஉங்கள் கருத்து எத்தகையதானாலும் அதை இங்கு மறுமொழியாக‌ இடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurmuzhakkam.wordpress.com/2012/08/21/bank-strike/", "date_download": "2018-06-20T01:33:41Z", "digest": "sha1:4UAEIE7Z7RPGN5IZ46VNFAUFAGFDLI3I", "length": 30148, "nlines": 215, "source_domain": "nallurmuzhakkam.wordpress.com", "title": "வங்கி ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம் |", "raw_content": "\nவங்கி ஊழியர் போராட்டத்தை ஆதரிப்போம்\nமத்திய அரசின் மக்கள் விரோத சட்டத் திருத்தங்களை கண்டித்து நாடு முழுவதும் உள்ள 10 இலட்சம் வங்கி ஊழியர்களும், அதி காரிகளும் ஆகஸ்ட் 22, 23 ஆகிய இரு நாட்களும் முழுமையான வேலை நிறுத்தத் தில் ஈடுபட உள்ளனர். இதற்கான அறை கூவலை பி.இ.எஃப்.ஐ. உள்ளிட்ட 9 சங்கங் களின் கூட்டமைப்பான யு.எஃப்.பி.யு. விடுத் துள்ளது. வங்கிகள் ஒழுங்கமைப்பு சட்டம், வங்கிகள் தேசியமயமாக்கல் சட்டம் மற்றும் போட்டிக் குழுமம் சட்டம் ஆகிய 3 சட்டங் களில் வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி திருத்தங் களை கொண்டுவருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்த சட்டங்கள் நிறைவேறுமானால் தற்போது பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் அதிகபட்ச ஓட்டு ரிமை என்பது ஒரு சதவீதத்திலிருந்து 10 சத வீதமாக மாறிவிடும்; தனியார் வங்கிகளில் அதிகபட்ச ஓட்டுரிமை என்பது 10 சதவீதத்தி லிருந்து 26 சதவீதமாக மாறிவிடும்; பொதுத் துறை வங்கிகளை ஒன்றோடொன்று இணைக்க இனி போட்டிக் குழுமத்திடம் அனுமதி பெறத் தேவை இருக்காது.\nஇவ்வாறு ஏற்படும் மாற்றங்களால் உள் நாட்டு, பன்னாட்டு முதலாளிகளின் கைக்கு தனியார் வங்கிகள் மாறிவிடக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. நாட்டிலுள்ள அனைத்து தனி யார் வங்கிகளின் ஒட்டுமொத்த மூலதனம் ரூ.4,549 கோடி மட்டுமே. ஆனால், அவ்வங்கி களில் மக்கள் சேமித்து வைத்திருக்கும் மொத்த வைப்புத் தொகை ரூ.8,22,801 கோடி யாகும். சில ஆயிரம் கோடிகளைக் கொண்டு லட்சக்கணக்கான கோடி ரூபாயை கையா ளும் உரிமை பன்னாட்டு முதலாளிகள் கைக்கு மாறுவதற்கான ஏற்பாடுதான் இந்த சட்டத்திருத்தம்.\nபொதுத்துறை வங்கிகளில் தனியாரின் ஓட்டுரிமை 10 சதவீதமாக உயர்த்தப்படுவ தால், 5 பெரும் நிறுவனங்கள் ஒன்றிணைந் தால் ஒரு பொதுத்துறை வங்கியின் கட்டுப் பாட்டை தங்கள் கைக்குள் கொண்டு வந்து விடக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. ஏற் கனவே பொதுத்துறை வங்கிகளில் தனியாரின் பங்கு 49 சதவீதம் வரை உள்ளது. இந்த சட்டத் திருத்தம் நிறைவேறுமானால் நடைமுறையில் பொதுத்துறை வங்கிகளின் கட்டுப்பாடு தனியாருக்கு சென்றுவிடும். பெயர்ப்பலகை மட்டுமே பொதுத்துறை வங்கி என்பதை தாங்கி நிற்கும்.\nபோட்டிக் குழுமத்திடம் அனுமதி என்ற ஏற்பாடே ஏகபோகத்தை தடுப்பதற்காக செய் யப்பட்ட ஏற்பாடாகும். பொதுத்துறை வங்கி களை இணைப்பதற்கு அனுமதி தேவை யில்லை என்ற சட்டத்திருத்தம் நிறைவேறு மானால், பொதுத்துறை வங்கிகள் ஒன்றோ டொன்று இணைக்கப்பட்டு அதன் விளை வாக ஏராளமான கிளை மூடலும், பொது மக் களுக்கு வங்கிச் சேவை பாதிப்பும் ஏற்படும்.\nஇந்த 3 சட்டத் திருத்தங்களுமே மக்கள் விரோதமானது; பெரும் முதலாளிகளுக்கு குறிப்பாக அந்நிய முதலாளிகளுக்கு சாதக மானது. எனவேதான், ஒட்டுமொத்த வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் இச்சட்டத் திருத்தங்களை எதிர்த்து பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு தனது பிடிவாதமான போக்கை கைவிடாததன் காரணமாக நாடு தழுவிய இரு நாட்கள் வேலை நிறுத்தம் என் பது அவசியமாகிறது.\nவங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகு, சாதாரண மக்களுக்கும், ஏழை-எளிய மக்க ளுக்கும் கடன் வழங்குவதன் மூலமாக அவர் களின் வாழ்க்கைத்தரம் பெருமளவு முன் னேற்றத்தை பெற்றுள்ளது. ஆனால், தற்போது மீண்டும் வங்கிகள் தனியார்மயமாகுமானால் ஏழை-எளிய மக்களுக்கான கடன் என்பது அரிதாகிவிடும். பொதுத்துறையாக இருக்கும் போதே பல்வேறு காரணங்களைக் காட்டி கல்விக்கடன் மறுக்கப்படக்கூடிய சூழ்நிலை என்பது உள்ளது. பெண்கள் சுயஉதவிக் குழுக் களுக்கு நேரடியாக கடன் கொடுத்து வந்த பொதுத்துறை வங்கிகள் தற்போது நுண்கடன் நிறுவனங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன் கொடுத்து, அதனை முன்னுரி மைக் கடனாக கணக்கெழுதிக் கொண்டிருக் கின்றன. அந்த நுண்கடன் நிறுவனங்களோ, வங்கிகளிடமிருந்து 11 சதவீத வட்டிக்கு கடன் பெற்று ஏழை-எளிய மக்களிடம் 26 சதவீதம் முதல் 48 சதவீதம் வரை வட்டிக்கு கடன் வழங்குகின்றன. அவர்கள் கடன் வசூல் செய்யும் முறையினால் ஆந்திராவிலும், தமிழ கத்திலும் நூற்றுக்கணக்கான பெண்கள் தற் கொலை செய்து கொண்டுள்ளனர்.\nவிவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும் ஆபத்து…\nதற்போதுள்ள சூழலிலேயே பிரதானமாக நிறுவனக் கடன் கிடைக்காத காரணத்தினால் கடந்த 15 ஆண்டுகளில் இரண்டரை லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ள நேரிட்டுள்ளது. இந்த சட்டத் திருத்தங்கள் நிறைவேறுமானால், அவர்களுக்கு கிடைத்து வரும் கடன் என்பது மேலும் அரிதாகி தற் கொலை எண்ணிக்கை அதிவேகமாக அதி கரிக்கக்கூடிய ஆபத்து என்பது உள்ளது. வங்கிகள் தேசியமயமாகி 43 ஆண்டு காலம் கடந்த பின்னணியில் இன்றளவிலும் 50 சத வீதம் மக்களுக்கு வங்கிச் சேவை என்பது மறுக்கப்பட்டு வருகிறது. அதேசமயம், ‘கட்டுப் படியாகாத’ கிராமப்புற கிளைகளை மூடி விடும்படி ரிசர்வ் வங்கி உத்தரவிடுகிறது. இத னால், கிராமப்புற மக்களுக்கு தற்போது கிடைத்துவரும் சேவை கூட மறுக்கப்படும் சூழல் நிலவுகிறது.\nஒருபுறம், கெட்டிப்படுத்துகிறோம் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளை இணைப் பதற்கு முயற்சிக்கும் மத்திய அரசு, மறுபுறம், கார்ப்பரேட் நிறுவனங்கள்,(சூடிn க்ஷயமேiபே குiயேnஉயைட ஊடிஅயீயnநைள), வங்கிகள் துவங்க முழுமையான அனுமதி அளிக்கிறது. வங்கி கள் அல்லாத நிதி நிறுவனங்கள் வங்கிகள் துவங்கவும், வங்கிகளாக மாறவும் ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கிறது. கிராமப்புற வங்கிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் சுவீகரித்துக் கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதிக்கிறது.\nரிசர்வ் வங்கி கவர்னரின் ஒப்புதல் வாக்குமூலம்\nக்ஷயளநட ஐஐஐ விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தினால் 2018ஆம் ஆண்டு பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ.1,75,000 கோடி முதலீடு தேவைப்படும். அவ்வளவு பணத்தை மத்திய அரசு கொடுக்க முடியாத காரணத்தினால் பொதுத்துறை வங்கிகள�� தனியார் வங்கிகளாக மாற்று வதைத் தவிர வேறு வழியில்லை என்று ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு. சுப்பா ராவ் சமீபத்தில் திருவாய் மலர்ந்தருளியுள்ளார். இதிலிருந்தே இவர்களின் நோக்கம் வெளிப் படையாகத் தெரிகிறது. க்ஷயளநட ஐஐஐ விதி முறைகள் ஏன் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதற்கான எந்தவிதமான தர்க்க நியாயத் தையும் அவர் எடுத்துச் சொல்லவில்லை. அப்படியே கடைப்பிடிக்க வேண்டுமானாலும் கூட முதலீடு செய்வதற்கு பணம் இல்லை என்று கூறும் மத்திய அரசு, கடந்த பட் ஜெட்டில் மட்டும் பல்வேறு வகையில் பெரும் முதலாளிகளிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டிய வருமானத்தில் ரூ.5,28,000 கோடி அளவுக்கு விட்டுக் கொடுத்துள்ளது. எனவே, மத்திய அரசின் நோக்கம் பொதுத்துறை வங் கிகளை தனியார்மயமாக்குவதுதான் என்பது தெளிவாக தெரிகிறது. மத்திய அரசின் இந்தக் கொள்கையை கைவிடக் கோரிதான் 10 லட் சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் வீதி யில் இறங்கியுள்ளனர்.\n* ஊழியர் விரோத – அதிகாரிகள் விரோத கண்டேல்வால் குழு பரிந்துரைகளை நிராகரித்திடுக\n* இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு வேலை/ஈட்டுத் தொகை வழங்கும் திட்டத்தை உடனே அமல்படுத்துக\n* பென்ஷன் திட்டத்தில் மத்திய அரசு ஊழி யர்களுக்கு இணையான முன்னேற் றத்தை ஏற்படுத்துக\n* பணியிலிருந்து ராஜினாமா செய்தவர் களுக்கும் கட்டாய ஓய்வில் அனுப்பப் பட்டவர்களுக்கும் பென்ஷன் தேர்ந் தெடுக்க மற்றொரு வாய்ப்பு வழங்குக\n* அதிகாரிகளுக்கு வரையறுக்கப்பட்ட வேலை நேரத்தை உத்தரவாதப்படுத்துக\n* வாரம் 5 நாட்கள் பணி நாட்களாக மாற்றுக\n* வீடு கட்ட கடன், வாகனக் கடன் போன்ற வற்றை அனைத்து வங்கிகளுக்கும் ஒரே மாதிரியாக வழங்கிடுக\n* வங்கிப் பணிகளை வெளியாட்களிடம் ஒப் படைக்காதே\n* ஊழியர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தன்னிச்சையான வழிகாட்டுதல்கள் வழங்குவதை கைவிடுக\nஆகிய கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த வேலை நிறுத்தத்திற்கான அறை கூவல் விடுக்கப்பட்டுள்ளது.\nதகுந்த காலஅவகாசம் கொடுத்து வேலை நிறுத்த அறைகூவல் விடுக்கப்பட்டாலும், மத் திய தொழிலாளர் ஆணையாளருக்கு ஆகஸ்ட் 21ம் தேதிதான் சமரசப் பேச்சுவார்த்தை நடத் துவதற்கான நேரம் கிடைத்தது. இது மத்திய தொழிலாளர் துறையின் அக்கறையற்றப் போக்கையே வெளிப்படுத்துகிறது.\nவேலை நிறுத்தத்திற்கான அறைகூவல் விடுத்திருக்கும் அதே தேதியில் அதாவது ஆகஸ்ட் 22ம் தேதி இந்த மக்கள் விரோத மசோதாவை கொண்டுவருவதன் மூலமாக மத்திய அரசு தனது பிடிவாதத்தை கைவிடத் தயாராக இல்லை என்பதையே வெளிப் படுத்துகிறது.\nஎனவேதான், வங்கி ஊழியர்கள்-அதிகாரி களின் இந்த நாடு தழுவிய இரு நாட்கள் வேலை நிறுத்தம் தவிர்க்க முடியாததாகி விட்டது. மக்கள் நலன் காக்கும் இந்த தேசப் போராட்டத்திற்கு அனைத்து மக்களும் பேராதரவு நல்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். இந்த 2 வேலை நிறுத்த நாட்களில் ஏற்படும் அசௌகரியத்தை பொறுத்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் வேண்டுகிறோம்.\nஇந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்,\nகுறிச்சொற்கள்:அரசு, ஊழியர், ஏகாதி பத்தியம், சட்டத் திருத்தம், சட்டம், தனியார்மயம், தரகு முதலாளிகள், நிதி, பன்னாட்டு நிதியம், பன்னாட்டு முதலாளிகள், பேங்க், போராட்டம், மக்கள், வங்கி\n ஒரு நிமிடம் .. .. ..\nகிருஸ்துவ மதத்தை உருவாக்கியது அல்லாஹ் தான் பகுதி 2 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய ஜனநாயகம் மாத இதழ்\nசமகால அரசியல் சமூக நிகழ்வுகளை அதன் பின்னணிகளுடன் அலசி உங்களை தீர்வுகளை நோக்கி பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nகழிசடை நுகர்வுக் கலச்சாரங்களுக்கு மத்தியில் உழைக்கும் மக்கள் வரித்தாக வேண்டிய கலாச்சாரத்தை நோக்கி, சிறந்த மரபுகளை நோக்கி உங்களை பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய கலாச்சாரம் மே 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nசட்டங்கள் குறித்து முகம்மதிய பொதுவுடமை தளங்களில் இங்கு விவாதம் நடைபெறுகிறது. பார்வைக்கும் பங்களிப்புக்கும் வருகை தருக.\nஅறிவியலின் மேடையில் உரசிப்பார்க்கப்படாத எதுவும் மெய்யாக இருக்கமுடியாது\nகடையநல்லூரில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தின் அனைத்து கோணங்களையும் விரிவாக எடுத்துரைக்கும் மின்னூல்\n« ஜூலை செப் »\nஇன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே\nமீண்டும் வருகிறது .. .. .. நல்லூர் முழக்கம்\nமுகம்மதின் இரவுப் பயணம் .. .. ..\nஆமினா வதூத்: பிரச்சனை சட்டம் ஒழுங்கா\nபரிணாமவியல்: உண்மையை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புக���்\nபோர்க்களத்தில் வானவர்கள்.… அல்லாஹ்வின் தகுதி .. ..\nடார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(\nஇற்று விழும் கடவுள் இருப்பு நிலை வாதங்கள்\nகிரானைட்: மெகா கூட்டணி, மகா கொள்ளை\nநவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்\nஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்\nஆத்மாவும் அதுபடும் பாடும் (4)\nகுலாம் – செங்கொடி (11)\nஉங்கள் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்த மேலுள்ள \"தமிழ் எழுதி\"யை சொடுக்கி பயன்படுத்துங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஉங்கள் கருத்து எத்தகையதானாலும் அதை இங்கு மறுமொழியாக‌ இடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/05/21/%E0%AE%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-06-20T01:43:20Z", "digest": "sha1:GJ2YUFSDLW7JZTKG7EI4ITJZKV5XSPG5", "length": 28793, "nlines": 198, "source_domain": "senthilvayal.com", "title": "ஈட்டிங் டிஸ்ஆர்டர் – தடுக்க… தவிர்க்க! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஈட்டிங் டிஸ்ஆர்டர் – தடுக்க… தவிர்க்க\nசத்தான ஆகாரம், வளமான வாழ்வைத் தரும்’ என்று உணவின் முக்கியத்துவத்தை நம் முன்னோர் அவ்வப்போது கூறி வந்தனர். ஆனால், தற்போது உணவை எடுத்துக்கொள்ளும் முறையிலேயே நமது கவனமும் அக்கறையும் அதிகம் தேவைப்படுகின்றன. ‘ஈட்டிங் டிஸ்ஆர்டர்’ என்று மருத்துவர்கள் கூறுவதை அடிக்கடி நாம் கேட்டிருப்போம். இது உடல்ரீதியாக மட்டுமல்லாமல் மனரீதியாகவும் பல பிரச்னைகளைத் தரக்கூடியது.\nஈட்டிங் டிஸ்ஆர்டர் என்றால் என்ன\nஉடல் எடை அல்லது உடல் வடிவம் பற்றிக் கவலை கொண்டவர்களுக்கு ஏற்படுவதுதான் ஒழுங்கற்ற உணவுப் பழக்கம் என்கிற இந்தக் குறைபாடு (ஈட்டிங் டிஸ்ஆர்டர்). போதிய அளவு உணவை எடுத்துக்கொள்ளாமலும் அதிகப்படியான உணவை உட்கொள்ளும்போதும் நமது உடல்நிலை பாதிப்படைகிறது. தற்போது பெரும்பாலான மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் அதிகப்படியாக இந்தக் குறைபாடு காணப்படுகிறது.\nஇந்த வகையைச் சார்ந்தவர்கள் குறைந்த எடையை உடையவர்களாக இருந்தாலும், எங்கே எடை கூடிவிடுவோமோ என்னும் பயத்தில் குறைந்த அளவு உணவையே சாப்பிடுவார்கள். இதனால் மூளைப் பாதிப்பு, எலும்புத் தேய்மானம், இதயக் கோ��ாறுகள் போன்றவை ஏற்படவும் வாய்ப்புண்டு.\nபுலிமியா நெர்வோசா (Bulimia nervosa)\nஇந்த வகையைச் சார்ந்தவர்கள் கட்டுப்பாடின்றி அதிக அளவில் உணவை எடுத்துக்கொள்வார்கள். தங்களின் உடல் எடை அதிகமாகிவிடும் என்ற பயத்தில் சாப்பிட்டவுடன் வலுக்கட்டாயமாக வாந்தி எடுப்பது, அதிகமாக உடற்பயிற்சி செய்வது என இருப்பார்கள். இதனால் இரைப்பைப் பிரச்னைகள், வயிற்றுக் கோளாறுகள் மற்றும் இதயக் கோளாறுகளால் அவதிப்படுவார்கள்.\nஇவர்களின் உணவுப் பழக்கவழக்கம் நேர்எதிர். இவர்கள் நாள் முழுவதும் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். இல்லையென்றால் நாள் முழுவதும் எதையாவது சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள். இவர்களின் உடல் எடை ஒரு நிலையில் இல்லாமல் ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். உடல் எடையைக் குறைக்க நினைக்கும் பத்தில் மூன்று பேர் சந்திக்கும் பிரச்னைதான் இது.\nஒரு மனிதனுக்கு ஏற்படும் உடல், உளவியல் மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான இயல்பு மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணங்களாக அமையும்.\n* ஹார்மோன் குறைபாடு, மரபியல் பிரச்னை, ஊட்டச்சத்துக் குறைபாடு போன்ற காரணங்கள்.\n* உடல் வடிவத்தால் ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள், தாழ்வுமனப்பான்மை, மனஅழுத்தம், பதற்றம் போன்ற உளவியல் காரணங்கள்.\n* தொழில்ரீதியாக ஸ்லிம்மாக இருக்கவேண்டிய கட்டாயம், நண்பர்கள் மற்றும் சக தொழிலாளர்கள் மத்தியில் உண்டாகும் அழுத்தம், அதிக வேலைப் பளு, வாழ்வியல் முறை மாற்றங்கள் போன்ற சுற்றுச்சூழல்களும் இதற்கு ஒரு காரணம்.\n* சிலர் உணவு உண்டதும் ‘I feel uncomfortable’ என்று புலம்பிக் கொண்டிருப்பார்கள். ஒரு சிலர் கோபமான மனநிலையில் உணவை உண்பார்கள். இதனால் வேகஸ் (Vagus) நரம்பு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் உணவு உண்டதும் சிலர் தூங்கி விடுவார்கள். இதனாலும் இந்த ஈட்டிங் டிஸ்ஆர்டர் பிரச்னை ஏற்படலாம்.\nமுதலில், இந்த ஈட்டிங் டிஸ்ஆர்டரால் பாதிக்கப்பட்டவர் 24 மணி நேர டெஸ்ட் செய்வதற்கு உட்படுத்தப்படுவார். அவரது இரைப்பையின் கீழ்ப் பகுதியில் கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டு அவரது உடலிலுள்ள அமிலத்தின் அளவு கணக்கிடப்படும். அந்த அளவைக்கொண்டு அவருக்கு அடுத்த பரிசோதனை தொடங்கப்படும். தற்போதைய நவீன காலத்தில் எண்டோஸ்கோபி மூலமாக இதைச் சரி செய்ய முடியும்.\nநெஞ்செரிச்சல், தொண்டை எரிச்சல் போன்றவை இந்த ஈட்டிங் டி���்ஆர்டரால் ஏற்படக்கூடியவை. இவை சில நேரங்களில் தொண்டைப் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடும். ஆகையால், தக்க சமயத்தில் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.\nஈட்டிங் டிஸ்ஆர்டரைப் பொறுத்தவரை வெறும் மருந்துகளால் மட்டும் முழுப் பலனையும் அடைய முடியாது. மனநல ஆலோசகர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனைகளும் தேவை.\nஒருவரின் வாழ்வியல் முறை என்ன அவர்களின் உடம்பு எத்தகைய உணவுகள் ஏற்றுக்கொள்ளும், அவர்களின் உடலின் தன்மை என்ன என்பனவற்றை ஆராய்ந்து அதற்குத் தகுந்தாற்போல் ஊட்டச்சத்து நிபுணர் உணவைப் பரிந்துரைப்பார்.\nமனரீதியான பிரச்னைகளால் ஈட்டிங் டிஸ்ஆர்டர் ஏற்படுகிறதா என்பதை அறிந்து அதற்கான தீர்வுகள் மற்றும் சிகிச்சையை மனநல ஆலோசகர் அளிப்பார். ஏனெனில் மனஅழுத்தம் அதிகமாக உள்ளவர்கள், தனிமையில் இருப்பவர்கள் பலரும் தாங்கள் என்ன உண்கின்றோம், எவ்வளவு உண்கின்றோம் என்பதை அறியாமல் இருப்பார்கள். அவர்கள் ஆழ்மனதில் இருக்கும் பிரச்னைகளைப் பேசித் தீர்வு காண்பதற்கு இது மிகவும் அவசியம்.\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக, சீரான வாழ்வியல் முறையோடு ஆரோக்கியமான உணவு வகைகள், உடற்பயிற்சி, தியானம் இவையனைத்தையும் ஒழுங்காகப் பின்பற்றினால் இந்தக் குறைபாட்டைச் சரி செய்து விடலாம்.\n* டீ, காபி உட்கொள்வதைக் குறைக்க வேண்டும்.\n* உணவு உண்டதும் குறைந்தது ஒரு மணி நேரமாவது இடைவெளி விட்டுப் பின்னர் உறங்கச் செல்ல வேண்டும்.\n* படுத்துக்கொண்டே உணவு உண்ணக் கூடாது. அப்போதுதான் நெஞ்செரிச்சல் ஏற்படாமல் இருக்கும்.\n* உணவு உண்ணும்போது அடிக்கடி தண்ணீர் அருந்தக் கூடாது.\n* சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதைத் கடைப்பிடிக்க வேண்டும்.\n* அடிக்கடி உண்டாகும் மனஅழுத்தம் மற்றும் மந்தமான நிலை.\n* உடல் எடை மற்றும் தன்னம்பிக்கையின்மை காரணமாக யாரிடமும் பேசாமல், தனியாகவே இருக்கும் மனரீதியான பிரச்னைகள்.\n* நேரம் காலம் இல்லாமல் பசி இல்லாதபோதும் கிடைப்பதை எல்லாம் உண்பது போன்ற பழக்கங்கள்.\n* சீராக எடையைப் பராமரிக்கத் தவறுவது.\n* டயட் இருந்து உடல் எடையைக் குறைப்பது.\nஇதன் பாதிப்புள்ளவர்கள் மற்றவர்களுக்குச் சமைத்துத் தருவதில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். ஆனால், இவர்கள் எதுவும் சாப்பிட மாட்டார்கள்.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமாம்…\nPCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா\nஉங்கள் இளம்பிள்ளைகள் தங்கள் தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களா\nகுறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..\nகயவர்களுக்கு ஆப்பு ” வைக்கும் பெண்களுக்கான மொபைல் ஆப்’ – காவல்துறை அறிமுகம்..\nசசிகலா குடும்பத்தின் 2 ஆவது கட்சி – புதுக்கடை திறந்த திவாகரன்\n தெரிந்துகொள்ள வேண்டிய சில குறிப்புகள்\n« ஏப் ஜூன் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abedheen.blogspot.com/2015/", "date_download": "2018-06-20T01:37:36Z", "digest": "sha1:O4GNXUWJAXGNZKSHVPGWC472KIMXYMIE", "length": 243875, "nlines": 692, "source_domain": "abedheen.blogspot.com", "title": "ஆபிதீன் பக்கங்கள் (ii): 2015", "raw_content": "\nஆபிதீன் பக்கங்கள் (i) & ஆபிதீன் கூகுள் +\nமாப்பிள்ளை வந்த புள்ள .. - ஷஹிதாவின் செம பதிவு\n'இலக்கியம்னா என்னான்னு தெரிஞ்சுகிட்ட பாவத்துக்கே நீங்கல்லாம் நிறைய எழுதணும் ஷஹி. ரொம்ப ஆதங்கமா இருக்கு, துப்பட்டிக்குள்ள இருக்கற உலகத்த யாரும் எட்டிப்பாத்துட முடியாது, சோ நீங்கதான் இதெல்லாம் பேசியே ஆகணும்.' என்று சகோதரி லட்சுமி பாராட்டும் எழுத்து ஷஹிதாவுடையது. தொடர்ந்து அவர் 'நல்லது செய்ய' (சாதாரண அர்த்தம்தான்) வாழ்த்துகள். - ஆபிதீன்\nமாப்பிள்ளை வந்த புள்ள .. - ஷஹிதா\nஎன் வீட்டில் எனக்கு இருக்க இடமுண்டு , எழுத இடமில்லை என்று , எழுத்தார்வமும் திறனும் மிக்க , அனுமதி மறுக்கப்பட்ட பெண் ஒருவர் பேசியதாக எங்கோ படித்த நினைவு . அப்படியும் முழுமுற்றாக நானெல்லாம் சொல்லிவிட இயலாது . ஒரேயடியாகப் புகார் சொன்னாலும் அல்லாஹ் அடிப்பானா இல்லையா வேலைகள் அத்தனையும் ஓய்ந்து விட்டன என்று சமாதானப்படுத்திக் கொள்ள இயல்கிற , வீட்டில் எல்லோரும் இணக்கமான அமைதியில் இருக்க வாய்க்கிற , நேரங்களில் எல்லாம் .. எழுத வேண்டியது தானே வேலைகள் அத்தனையும் ஓய்ந்து விட்டன என்று சமாதானப்படுத்திக் கொள்ள இயல்கிற , வீட்டில் எல்லோரும் இணக்கமான அமைதியில் இருக்க வாய்க்கிற , நேரங்களில் எல்லாம் .. எழுத வேண்டியது தானே அப்படியெல்லாம் அமையவில்லை என்றாலும் கூட , ஒரு முத���தத்துக்காக ஏங்கி அழும் சிநேகிதிகள் வாய்க்கப்பெற்ற துக்கம் தீர நிச்சயமாக எழுத்தத்தானே வேண்டும் .\nஎங்கள் வீட்டுக்கு எதிரில் இருக்கும் அடுக்ககத்தில் சில மாதங்கள் முன்பு வரையில் வசித்து வந்தவள் ஜமீமா. மகளுக்குத் திருமணம் நிச்சயமானதில் சற்றே பெரிய வீட்டுக்குக் குடி பெயர்ந்திருக்கிறாள் . ஒரே பெண் பிள்ளையும் , அடுத்தடுத்துப் பிறந்த நான்கு ஆண் மக்களுமாக , சிங்கப்பூரில் வேலையில் இருக்கும் கணவர் ஊர் வந்து போகும் ஒன்றிரண்டு மாதங்களுக்கு விசேஷப்பட்டுப் போகும் அவள் வீடு . எங்கள் அடுப்படி சன்னலுக்கு நேரெதிரில் அவள் வாசல் , விடியலில் நான் தேநீர் தயாரிக்க வரும் பொழுதிலேயே , அடர் ரோஜா நிற சமிக்கிப் பொட்டுக்கள் பாவிய , வெறிக்கும் மஞ்சள் நிறப் புடவை ,தகதகக்கும் தங்கப் பொட்டுக்களுடன் கூடிய பீட்ரூட் வண்ணச்சேலை என்று, முகத்திலும் உதட்டிலும் பூச்சுடன் , பார்க்கும் விழிகளை , சட்டென திடுக்கத்தில் விதிர்க்கச்செய்வாள் .\nஃபஜருலியே இப்புடியா பயமுறுத்தாட்டுவிய என்று யார் கேலி பேசினாலும் கிளுகிளு புன்னகை தான் ..\nநான் மாப்புள வந்த புள்ளைலா ... இனி ரெண்டு வருசத்துக்கு இந்த ரெண்டு மாச வாழ்க்க தானே \nரெண்டு வருஷம் அல்ல .. இந்த சபர் ஆறு வருடங்களாக நீண்டது , ஐந்தாவது குழந்தை பிறந்து , அவனுக்கும் ஐந்து பிறந்த நாட்கள் கடந்த பின்னும், ஜமீம் , மறுபடி , மாப்பிள்ள வந்த பிள்ளை ஆகவேயில்லை .\nசேர்ந்து தேநீர் அருந்தவென ஒரு இளமாலையில் அழைத்து , அவுக இன்னொருத்திய கட்டிக்கிட்ட மாதிரி கனவு கண்டேன் சய்தா என்றாள் முகம் வீங்கி விம்ம .\nபள்ளிப்படிப்பு கூட அற்றவள் , மக்களைப் பள்ளிக்கு அனுப்பி , வீட்டுக்குப் பொருட்கள் வாங்கி , நேரங்கெட்ட பொழுதுகளில் குழந்தைகளுக்கு ஏற்ப்பட்ட சுகக்கேடுகளுக்கு அலறிக்கட்டி அக்கம்பக்கத்தினர் உதவியோடு மருத்துவம் பார்த்து , மகளுக்கு மாப்பிள்ளை பேச , ஊர் ஊராகச் சென்றலைந்து , பொருத்தமானவனைத் தேர்ந்து , கல்யாணம் சொல்லி என்று அத்தனையும் தானே செய்தாள் .\nபத்திரிக்கை கொடுக்க வந்த போதும் மிகு ஒப்பனையும் அவளுக்கே உரிய பளீர் ஆடைகளும் துப்பட்டியை மீறி தெரியத்தான் செய்தது .\nஇப்பவும் என்ன பட்டிக்காட்டு துப்பட்டி , மவ கல்யாணத்துக்கு ஆசாத் அத்தா வரயில நல்ல மாடர்னா புர்கா கொண்டாரச்சொல்லி போடுங்க - என்றதில் உட���ந்தாள் .. அந்த ஆம்பள என்னைய மோசம் பண்ணிட்டாரு சய்தா , பொண்டாட்டி புள்ளையள மறந்து எங்கியோ மாட்டிக்கிட்டாரு , நிக்காவுக்கு வரலேண்டா நான் மவுத்தாப் போவேண்டு போன் பேசிருக்கேன் . பொண்ணுக்கு வாப்பா கல்யாணத்துக்கு வந்துருவாஹளாண்டு கேக்குற சம்மந்தபொரத்துக்கு யாரு ஜவாபு சொல்றது \nபிறந்ததில் இருந்து பார்த்தறியாத வாப்பாவுடன் ஒரே அப்பாக ஒட்டிக்கொண்டு , திருமணத்துக்கு வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தான் ஆசாத் . நாங்கள் வீடுகட்டி குடி வந்த சமயத்தில் வாசலில் மீதமிருந்த மணலில் என் மகளோடு விளையாடிய குழந்தை , ரிஃபி . திருமணப்பட்டில் அத்தனை பெரியவளாகத் தெரிந்தவளை கண்களால் அள்ளிக்கொண்டேன் . நிக்காஹ் ஓதி , கருகமணி அணிவிக்கும் பொழுதில் எனக்குமே கொஞ்சம் சிலிர்த்துக்கொண்ட போது , மேலில் முழுதாகச் சாய்ந்து என் கழுத்தில் கண்ணீர் பெருக்கினாள் ஜமீம் .\n எம்புள்ளைக்கி ஆயுச நீட்டிச்சிப் போட்டு , பெரு வாழ்க்கைய குடுடா அல்லாஹ்ண்டு துவாச் செய்யாமே \nஅவளுக்கு என்ன .. உள்ளூர்வாசி மாப்புள்ள தங்கமா அமஞ்சு போனான் . துவாச்செய்ய இம்புட்டு பேரு வந்திருக்கீக ..\nஇவுக தேன் .. ஆசாதுக்கு அத்தா .. வந்தெறங்கி மூணு நாளாச்சு ..இன்னும் சூடா ஒரு முத்தங்கூட குடுக்கல ..\nLabels: கூகுள் ப்ளஸ், ஷஹிதா\nLabels: A.R. ரஹ்மான், இசை\n'பதேமாரி' (தோணி) விமர்சனம் - போகன் சங்கர்\nகாட்சிப்பிழை இதழில் நண்பர் போகன் சங்கர் அருமையாக எழுதியிருக்கும் 'பரதேசிகள்' கட்டுரையிலிருந்து எடுத்துப் பகிர்கிறேன். மம்முட்டியின் 'பதேமாரி'யை நானும் பார்த்தேன். குஞ்சுமுஹம்மது இயக்கிய 'கர்ஷோம்' அளவுக்கு ஈர்க்கவில்லை. ஆனால் , அரபுநாட்டில் மனைவி மக்களுக்காக நெடுங்காலம் உழைத்த நாயகன், இனி ஊரோடு இருந்து விடும் திட்டத்தை மனைவியிடம் சொல்லும்போது, 'உங்களால் ஒண்ணுக்கும் பிரயோசனம் இல்லையென்றாலும் துபாய்க்காரனோட பெண்டாட்டி என்ற சின்ன பெருமையாவது இருந்தது. இப்ப அதுவும் போச்சா' என்று அவள் சொல்வது (நான் புரிந்துகொண்ட மலையாளத்தில்) அமைதியாக அழ வைத்தது. அப்படியே அஸ்மாவின் குரல்' என்று அவள் சொல்வது (நான் புரிந்துகொண்ட மலையாளத்தில்) அமைதியாக அழ வைத்தது. அப்படியே அஸ்மாவின் குரல்\nஇனி போகன் சங்கரின் வரிகள்....\nஅடிப்படையில் ‘குடும்பத்துக்காக ஓடாய்த் தேய்கிற மனிதனை அவன் குடும்பம் மறப்பது அ��்லது வஞ்சிப்பது ‘வகைக் கதைதான் எனினும் தேர்ந்த திரைக்கதை மற்றும் முதிர்ச்சியான நடிப்பின் மூலம் நடிகரும் இயக்குனரும் வேறு தளப் படமாக இதை ஆக்கிவிடுகின்றனர்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டிக்கு நிறைவான படம் இது.\nபடம் ஒரு மரணத்துடன் ஆரம்பிக்கிறது.துபாயில் ஒரு காலை அலாரம் ஒரு மனிதனை எழுப்ப முயன்று தோற்கிறது.பள்ளிக்கல் நாராயணன் என்கிற நாராயணப் பணிக்கர் .துபாய்க்கு கள்ளத் தோணியில் ஏறி வந்த முதல் மலையாளிகளுள் ஒருவர் .செய்தி கேரளத்தில் உள்ள அவரது அப்போதுதான் தூங்கி எழும் வீட்டுக்கு தெரிவிக்கப்படுகிறது .அங்கே கட்டப் பட்டுக்கொண்டிருந்த ஒரு வீட்டின் பணி உடனே நிறுத்தப்படுகிறது.(இவனுங்க சாகிறதுக்கு ஒரு சமயம் பார்க்கிறானுங்க பாரு )நிறைய அலைக்கழிப்புகளுக்குப் பிறகு அவரது உடல் நாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.ஆனால் அவரது உடலை புதிய வீட்டில் ‘’வைக்க’’ வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறான் அவரது மூத்த மகன்.துபாயில் அவருடன் பணிபுரிந்த பழைய கூட்டுக்காரன் ‘இந்த வீட்டுக்காகத்தான் அவன் அங்கே குருதி சோர உழைத்தான்’என்று கலங்குகிறார்.(இப்போது கேரளத்தில் காலியாகக் கிடக்கும் பனிரெண்டு லட்ச வீடுகளைப் பற்றிய செய்தியின் பின்புலம் தெளிவாகுகிறதுதானே\nமத்திய கிழக்கு வாழ்க்கையின் துயரங்கள் படத்தில் மிகையில்லாமல் காட்ட பட்டுள்ளன கல்யாணம் ,கருமாதி எல்லாவற்றையும் போனிலேயே கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டிய அவர்களது அவல நிலைமை பற்றி..’இம்முறைதான் கடைசி ‘’என்று ஒவ்வொருதடவையும் நாடு திரும்பும்போதும் அவர்கள் நினைத்துக் கொள்வது பற்றி சொந்தங்கள் வலைப்பின்னல் போல உருவாக்கி வைத்திருக்கும் நிர்ப்பந்தங்களால் மீண்டும் மீண்டும் அந்த பாலைவனத்துக்கே திரும்ப நேர்வது பற்றியெல்லாம் நாடகத் தன்மையில்லாமல் காட்டப் பட்டுள்ளன\nஇவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவிலும் நாராயணன் பணிக்கர் கசப்பில்லாத மனிதராகவே வருகிறார்.டிவி பேட்டியில் ‘தான் தோற்காத மனிதன் ‘’என்றே சொல்கிறார்.அவர் எதை இழக்கவில்லை என்பதை கனல் படத்தில் வருகிற பிரதாப் போத்தன் மற்றும் ஷாயாஜி ஷிண்டே பாத்திரங்களோடு பொருத்திப் பார்க்கையில் புரிகிறது.அவர்கள் ஆன்மாவை இழந்து கட்டிடங்களையும் கார்களையும் பெற்றார்கள்.அவற்றையும் கிறிஸ்டோபர் மார்லோவின் டாக்டர் பாஸ்டஸ் போல அவர்கள் இழந்தபோது அவர்கள் நிலைமை மிகப் பரிதாபகரமாக இருந்தது.\nபதேமாரியின் நாயகன் அதை இழக்கவில்லை.அவன் கடைசிவரை அதற்காகவே உழைத்தாலும் அவன் பணத்துக்கு தனது ஆன்மாவை ரத்தைக் கையெழுத்திட்டுக் கொடுக்க சம்மதிக்கவேயில்லை. அவர் கடைசிவரை தனது நாட்டோடும் மக்களோடும் சிநேகம் உள்ளவராகவே இருந்தார்.அவர்கள் அந்த ஸ்நேகத்தைத் திருப்பி அளிக்காவிட்டாலும் அவர் இழக்காதது என்ன என்பதை படத்தில் வருகிற ஒரு காட்சி உணர்த்துகிறது.மூன்றாவது முறையாக துபாய் போவதற்கு முன்பு மும்பை விடுதியில் அவர் ஒரு சக மலையாளியைப் பார்க்கிறார் .இம்முறையும் அவர் பெற்றது எல்லாவற்றையும் இழந்துவிட்டுதான் திரும்புகிறார் .அந்த மலையாளியை அரபு நாடுகளுக்கு அழைத்துச் செல்வதாக யாரோ ஏமாற்றியிருக்க அவன் மும்பையில் தெருப்பணி செய்து திரிகிறான்.தான் அவ்வாறு திரிவதை வீட்டுக்குத் தெரிவிக்க விரும்பாமல் நாடகமாடிக் கொண்டிருக்கிறான்.சிறிய சிறிய பரிசுப் பொருட்களை அவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறான்.எல்லாமே மும்பையிலேயே மலிவாகக் கிடைப்பவை.மம்மூட்டி அவனுக்கு தன கையிலிருந்த மிச்ச பணத்தையும் அளிக்கிறார்\nநெகிழ்ந்து போன அவன் அவரது பெயர் என்ன என்று கேட்கிறான் .\nஅவன் ‘’மதறாசாவில இறைவனுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டுன்னு படிச்சதுண்டு .அதான்’’என்கிறான்\n‘’நாராயணன்’.என் பெயர் பள்ளிக்கல் நாராயணன் ‘’\nநன்றி : போகன் சங்கர்\nLabels: சினிமா, போகன் சங்கர்\nஉயிர்த்தலம் - காலச்சுவடு வெளியீடு\nLabels: ஆபிதீன், உயிர்த்தலம், எஸ்.எல்.எம். ஹனிபா, காலச்சுவடு\n\"Yaar Illahi\" - செம கவ்வாலி : வாசு பாலாஜியின் தேர்வு\nகொஞ்சம் சோறு , கொஞ்சம் நாகூரு \nவடக்குவாசல் இதழின் 'சனிமூலை'யில் ராகவன் தம்பி என்ற புனைபெயரில் வெளியான நண்பரின் இந்தப் பதிவை பாராட்ட வார்த்தையில்லை. அவசியம் வாசியுங்கள்.\nநண்பர் ஒருவரிடம் இறைநம்பிக்கை குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது தான் கடவுள் நம்பிக்கையற்றுப் போனது குறித்து சில சமயம் வருத்தப் படுவதாகவும் பிரச்னைகள் தன்னை அழுத்தும்போது ஏதாவது கடவுளை நம்பி இருந்தால் தேவலையாக இருந்திருக்குமே என்கிற எண்ணம் தனக்குள் எப்போதாவது எட்டிப் பார்ப்பதையும் தான் உணர்வதாகச் சொல்வார். தன்னை ஒரிடத்தில் தனியாக நிறுத்தி வைத்து விட்டு சற்று எட்டி நின்று தன்னையே பார்த்து எதையும் அவதானிக்கும் அந்தப் போக்கு எனக்கு எப்போதும் பிடிக்கும். அது ஒரு சித்தரின் மனப்பாங்கு. இது எனக்கெல்லாம் இந்த ஜென்மத்தில் வாய்க்காது.\nபொதுவாக சொல்வார்கள். ஒரு மனிதன் நாத்திகனாக மாறவும் சடங்குகளில் நம்பிக்கையற்றுப் போகவும் இங்கர்சால், பகத்சிங், தந்தை பெரியார், போன்றோரின் நூல்களைப் படிக்கத் தேவை இல்லை. ஹரித்வார், கயா, காசி போன்ற புனிதத் தலங்களுக்கு ஒருமுறைசென்று வந்தால் போதும். அதே போல மற்ற மதங்களிலும் அந்தந்த மதங்கள் உயர்வாகப் போற்றும் முக்கியமான ஸ்தலங்களுக்கு ஒருமுறை போய்வந்தால் போதும். தானாகவே இறைநம்பிக்கை சற்று தடுமாற்றம் காணும். சடங்குகள் மீதான நம்பிக்கை வலுவாக ஆட்டம் காணும்.\nஇப்படிக் கடவுள் நம்பிக்கை மற்றும் சடங்குகள் குறித்து சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் மனதில் நிழலாடியது.\nகிருஷ்ணகிரியில் அப்பா இறந்து போனார். பதின்மூன்று நாட்கள் காரியங்கள் நடந்தன. இறப்பு தொடர்பான மாத்வ பிராமணர்களின் சடங்குகள் மிகவும் கடுமையானவை. குளிரும் மழைச் சாரலும் நடுக்கித் துன்புறுத்தும் டிசம்பர் மாதத்தில் வெட்ட வெளியில் வயற்காட்டில் பத்து நாட்கள், ஒரு நாளைக்குக் குறைந்தது பத்துமுறை கிணற்று நீரில் முங்கிக் குளித்து ஈரத் துணி உடுத்திக் கொண்டு கடும் பட்டினியுடன் மாலை நான்கு மணி வரை தொடர்ந்த சடங்குகள். இப்படிப் பதின்மூன்று நாட்கள் காரியங்கள் முடித்து இரண்டாம் நாள் பால் ஊற்றும் போது ஒரு கலசத்தில் சேகரித்த அப்பாவின் அஸ்தியில் கொஞ்சம் தனியாக வைத்து இருந்ததை ஆச்சார் (புரோகிதர்) என்னிடம் கொடுத்தார். அஸ்திக்கு வேண்டிய மந்திரங்கள் சடங்குகளை செய்து முடித்து விட்டதாகவும் தில்லிக்கு அந்தக் கலசத்தை எடுத்துச்சென்று யமுனையிலும் கங்கையிலும் கரைக்க வேண்டும் என்றும் சொன்னார். அப்படிக் கரைக்கும் போதும் புரோகிதர் யாரும் தேவையில்லை என்றும் வெறுமனே எடுத்துச்சென்று ஆற்றில் கரைத்து விட்டு குளித்து விட்டு முடிந்தால் பிராமணர்கள் யாருக்காவது அன்னதானம் செய்து விட்டு வருமாறும் கூறியிருந்தார்கள்.\nஊரில் காரியங்கள் முடித்து தில்லி திரும்பி வந்ததும் முதலில் யமுனையில் அஸ்தியைக் கரைப்பதற்குக் கிளம்பினேன். இங்கே சாக்கடை கலக்காத யமுனையைக் கண்டுபிடிப்பது என்பது மிகமிகக் கஷ்டமான காரியம். ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு பல இடங்களில் அலைந்து திரிந்தேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுப்புறச் சூழல் அத்தனை கெட்டுப் போகத் துவங்காத தில்லியில் இந்த கதி என்றால் யமுனை இப்போது எப்படி இருக்கும் என்று சற்று கற்பனை செய்து பார்க்கலாம். எங்கெங்கோ தேடித் தடவி அலைந்து திரிந்து ஒரிடத்தை நானும் யதார்த்தா நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த குணசேகரனும் தேடிக் கண்டுபிடித்தோம். அது தில்லி நகரிலிருந்து பலகிலோமீட்டர்கள் தள்ளியிருந்த ஒரு சிறு கிராமம். அங்கு ஓடும் யமுனையும் ஊருக்குள் ஓடும் யமுனையை விடப் பெரிய அளவில் ஒன்றும் சுத்தமாக இல்லை. எல்லா ஓடைப் பிரிவுகளிலும் சாக்கடை கலக்காமல் ஓரிரண்டு பிரிவுகளில் சற்றுத் தெளிவான நீர் பாய்ந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரேயடியாக சுத்தமான நீர் என்றும் சொல்ல முடியாது. அஸ்தியைக் கரைக்கலாம் என்னும் அளவில் தெளிவு. ஆனால் குளிக்கும் அளவுக்கு சுத்தமாக இல்லை. எனவே ஏகப்பட்ட ஆராய்ச்சி, பயணம் மற்றும் தேடல்களுக்குப் பிறகு கிட்டிய அந்த யமுனைத் தண்ணீரில் ஒரு பகுதி அஸ்தியைக் கரைத்து விட்டு பெயருக்குத் தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து குளித்தேன். யமுனை முடிந்தது. இப்போது இன்னும் ஒரு கலசத்தில் இருக்கும் அஸ்தியை கங்கையில் கரைக்க வேண்டும்.\nமிச்சமிருந்த அஸ்தியைக் கரைக்க ஹரித்வார் தனியாகப் பயணப்பட்டேன். ஹரித்வார் அடைந்ததும் பேருந்து நிலையத்திலேயே ஒரு சைக்கிள் ரிக்க்ஷா பிடித்தேன். அஸ்தியைக் கரைக்க வைத்து குளிக்க வைத்து மீண்டும் பேருந்து நிலையத்தில் விடுவதற்கு இருபது ரூபாய் என்றான். ஒப்புக்கொண்டு ஏறி உட்கார்ந்தேன். ஹரித்வார் அநியாயத்துக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஊர். ரிக்க்ஷா ஓட்டி என்னை உட்கார வைத்து அநேக தூரம் ரிக்க்ஷாவை நெட்டித் தள்ளிக் கொண்டே வந்தான். அப்படி உட்கார்ந்து வருவதற்கு மிகவும் கூச்சமாக இருந்தது. சுமார் இருபது நிமிட நெட்டித் தள்ளலுக்குப் பிறகு கங்கை ஆற்றின் ஒரு கரையில் நின்றது ரிக்க்ஷா.\nரிக்க்ஷாவில் இருந்து நான் இறங்குவதற்கு முன்பே குறைந்தது ஒரு நூறு பண்டாக்களாவது ஏறக்குறைய என��னைத் தாக்குவது போன்ற பாவனையில் சூழ்ந்து கொண்டார்கள். அஸ்திக்கலசம் வைத்திருந்த கிருஷ்ணகிரி ராணி சில்க் ஹவுஸ் மஞ்சள் துணிப்பையை ஆளுக்கொரு பக்கம் வலுவாக இழுக்கத் துவங்கினார்கள். 'யாரும் எனக்குத் தேவையில்லை' என்று உரக்க நான் போட்ட கூச்சலைக் கேட்க யாருக்கும் பொறுமை இல்லை. என்னை ஆக்ரோஷமான போட்டியின் ஒரு பொருளாக மாற்றி ஆளுக்கு ஆள் தங்கள் வலிமையைக் காட்டிக் கொள்ள யுத்தம் செய்வதைப் போன்ற ஒரு இரைச்சலில் தொடர்ந்து அவர்கள் ஈடுபட்டார்கள். நான் சளைக்காமல் அந்த மஞ்சள் பையை வலுவாக இழுத்து என்னிடம் வைத்துக் கொண்டு ஆற்றை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன். மஞ்சள் பையை என்னிடம் பறி கொடுத்த பண்டாக்கள் வேறு வகையான தாக்குதலில் இறங்கினார்கள்.\n\"அந்த ஆத்மா நேரா நரகத்துக்குத்தான் போகும்.''\nஇப்படி காதுக்கு வெகு அருகாமையிலேயே கூச்சல் போட்டுத் தொடர்ந்து கொண்டிருந்தது ஒரு கூட்டம். தாங்க முடியவில்லை. இனி வேறு வழியில்லை. யாருக்காவது எதாவது கொடுத்தால்தான் அடுத்து நகர விடுவார்கள் என்கிற நிலையும் உருவானது. இருப்பவர்களில் சற்று பலசாலியாகத் தோற்றமளித்த ஒருவனைத் தேர்ந்தெடுத்தேன். அந்தப் பண்டா சற்று அருகாமையில் நெருங்கிப்பேசிய போது மட்டமான சாராயத்தின் வாடையும் பீடிப்புகையின் சருகு வாடையும் லேசாக அடித்தது.\nஉனக்குக் கொஞ்சம் பணம் கொடுக்கிறேன். மற்ற எல்லோரையும் நிறுத்து. \"எவ்வளவு வேண்டும் என்று சொல்.''\n\"ஆயிரம் ரூபாய்க்கு உனக்கு ஒரு வேலையும் கிடையாது. எல்லா மந்திரங்களும் சொல்லி இந்த அஸ்திக்கான சடங்குகளை ஊரிலேயே முடித்து விட்டோம். எனக்கு அஸ்தியை வெறுமனே கரைக்க வேண்டும். என்னைத் துரத்தி வரும் மற்றவர்களை நீ நிறுத்தினால் போதும். சும்மா கரையில் வந்து உட்கார்ந்து கொள். அதுபோதும். நூறு ரூபாய் வாங்கிக் கொள்'' என்றேன்.\nசிறு தயக்கத்துக்குப் பிறகு சரி என்றவன் கூட்டத்தில் மற்றவர்களைப் பார்த்துக் கத்தினான்- \"விலை படிந்து விட்டது. நீங்கள் போகலாம்.''\nஅடுத்த நொடியில் அந்தக் கூட்டம் சுத்தமாகக் கரைந்து போனது. அத்தனை கூட்டமும் எங்கே போனது என்று தெரியவில்லை. கரையில் அந்தப் பண்டாவும் நானும் தனித்து விடப்பட்டோம். கரையில் ஒருவன் இலைத் தொன்னையில் துலுக்க சாமந்திப் பூக்கள் வைத்து விற்றுக் கொண்டிருந்தான். அவனிடம் ஒரு தொன்னை பூ வாங்கச் சொன்னான் பண்டா. அவனிடம் நான் மீண்டும் உறுதிப் படுத்திக் கொண்டேன். \"நீ மந்திரங்கள் எதுவும் சொல்லத் தேவையில்லை.''\nநீ கொடுக்கும் வெறும் நூறு ரூபாய்க்கு நான் எதற்கு மந்திரங்கள் சொல்ல வேண்டும்' என்று நிஷ்டூரியத்துடன் பதில் சொல்லிக் கரையில் அமர்ந்தான் பண்டா. துண்டு சுற்றிக்கொண்டு கங்கையில் கால் நனைத்தேன். கங்கை நீரின் முதல் ஸ்பரிசத்தில் ஒரு ஆயிரம் தேள்களின் கொட்டுக்கள். வலியக் காலைப் பின்னிழுத்து மீண்டும் தயக்கத்துடன் பின்னர் சற்றுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மீண்டும் கால் நனைத்து நின்றேன். அஸ்திக் கலசத்தைக் கையில் எடுத்து கரையில் வாங்கிய பூக்களுடன் சேர்த்துக் கரைக்க ஆயத்தமானேன்.\nபண்டாவின் அவசரக் குரல் என்னை நிறுத்தியது. ஒரு நிமிஷம். நான் வேதப் பிராமணன். ஓரிரண்டு மந்திரங்களாவது சொல்லாமல் உன்கிட்டே காசு வாங்கினால் அது அதர்மமான காரியம். கலசத்தைக் கையிலே வைத்து சூரியனைப் பார்த்து நின்னு நான் சொல்ற ஒரு சின்ன மந்திரத்தை சொல்லு போதும் என்றான் அந்தப் பண்டா.\nமந்திரம் எல்லாம் வேண்டாம்னு முன்னாடியே நான் சொல்லிட்டேன். பேசிய காசைத் தந்து விடுவேன்.\n\"அப்படி வெறுமனே காசு வாங்க மாட்டேன். நான் சொல்ற மந்திரத்தை திரும்பச் சொல்லு போதும்'' கொஞ்சம் தயங்கி விட்டு 'சொல்லு' என்றேன்.\nயாருடையது என்று கேட்டான். அப்பாவின் அஸ்தி என்று சொன்னேன். அப்பா பெயர் மற்றும் கோத்திரம் கேட்டான். சமஸ்கிருதம் அல்லாத உள்ளூர் இந்தியில் மந்திரத்தைத் தொடர்ந்தான். \"விஸ்வாமித்ர கோத்திரத்தை சேர்ந்த என் தகப்பனார் கிருஷ்ண ராவ் சர்மாவின் அஸ்தியை உன்னுடைய பாத கமலங்களில் சேர்ப்பிக்கிறேன்.''\n\"நான் இந்த நாளில் பிராமணர்களுக்கு ஸ்வர்ணதானம் செய்வேன்.''\nநான் பிரேக் போட்டேன் - \"நஹி''\n\"சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லு''\nபரவாயில்லை. பிராமணர்களுக்கு போஜனத்துக்கு ஐந்நூறு ரூபாய்தான் ஆகும்.\nஅடிச்சி கங்கையிலே தூக்கி எறிவேன்.\nகண்பார்வை படும் தூரத்தில் ரிக்க்ஷாக்காரன் சாய்ந்து உட்கார்ந்து பீடி புகைத்துக் கொண்டிருந்தான்.\n\"தைரியம் இருந்தா கிட்டே வந்து பாரு. உன்னையும் இழுத்துக் கொண்டுதான் இந்த கங்கையிலே உயிர் விடுவேன்.''\n\"நீ அப்பா மேலே பாசம் இல்லாத பாவி. அந்த ஆளு நரகத்துக்குத்தான் போவான்.''\nஒரு மாதிரி கைநடுக்கத்துடன் சற்று ஒதுங்கி நின்று பீடி புகைக்கத் துவங்கினான் அந்தப் பண்டா. அந்த நேரத்தைப் பயன்படுத்தி கங்கை பிரவாகத்தில் அஸ்தியைக் கரைத்துவிட்டு மூன்று முழுங்குப் போட்டுக் கரையேறினேன். அவன் முணுமுணுப்பான குரலில் கெட்ட வார்த்தைகளில் என்னைத் திட்டிக் கொண்டிருந்தான். துணி மாற்றிக் கொள்ளும்போது என்னருகில் வந்தான் பண்டா. நூறு ரூபாய் பத்தாது. முன்னூறாவது வேணும் என்றான்.\nகுடுக்கறதை வாங்கி இடத்தைக் காலி பண்ணு என்று சொல்லிக் கொண்டே பண்டா கையில் நூறு ரூபாயைக் கொடுத்து விட்டு ரிக்ஷாவில் ஏறினேன். அவன் ஆக்ரோஷத்துடன் என் சட்டையைப் பிடித்தான். நான் வலுவுடன் உதறிக் கொள்வதற்கு முன்பு ரிக்ஷாக்காரன் சடாரென்று இறங்கி வந்து அந்தப் பண்டாவைப் பிடித்து அவன் முகத்தில் மிகவும் வலுவாக ஓங்கிக் குத்தினான். அதை எதிர்பார்க்காத பண்டா ஆடிப்போனான். அதிர்ச்சியில் உறைந்த அவன் ஒரு நொடி சமாளித்துக் கொண்டு ரிக்ஷாக்காரனைப் பார்த்து ஆவேசத்துடன் கத்தினான்\nரிக்க்ஷாக்காரன் அவனை மீண்டும் ஆக்ரோஷத்துடன் இடுப்புக்குக் கீழே ஓங்கி எட்டி உதைத்தான். பண்டா வலியில் நெளிந்து கொண்டே தரையில் புரண்டான். அவன் முகத்தில் அதீதமான பீதி தெரிந்தது. ரிக்க்ஷாக்காரன் ஒன்றும் நடக்காதது போல என்னை ஏறி உட்காரச் சொல்லி விட்டு நெட்டித் தள்ளிச் செல்ல ஆரம்பித்தான். ரிக்க்ஷாவில் உட்கார்ந்து கொண்டு சற்று பயத்துடன் பண்டாவைத் திரும்பிப் பார்த்தேன். அவன் சுதாரித்து எழுந்து உட்கார்ந்து கொண்டு சிரமத்துடன் பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொள்ள ஆரம்பித்தான். ஒரு திருப்பத்தில் கண் பார்வையில் இருந்து மறைந்தான்.\nகாலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாததால் அசுரப்பசி எடுத்தது. பேருந்து நிலையத்துக்கு வந்ததும் ரிக்க்ஷாக்காரனை ஏதாவது சத்த சைவ உணவு விடுதிக்குப் போகச் சொன்னேன். காலையில் இருந்து என்னுடன் இருக்கிறான். அவனையும் என்னோடு சேர்ந்து சாப்பிடச் சொன்னேன். மிகவும் தயங்கினான். ஒன்றும் பிரச்னையில்லை. வந்து சாப்பிடு. சவாரிக்கான பணத்தைத் தனியாகக் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னேன். அழுக்கான துண்டினால் முகத்தையும் கைகளையும் துடைத்துக்கொண்டு என் எதிரே உட்கார்ந்து கொண்டான். ரொம்ப நேரமாக அவனுடன் ரிக்க்ஷாவில் சவாரியாக உட்கார்ந்தும் அவன் பெயர் ���ேட்காதது ஞாபகம் வந்தது.\nவீட்டில் இருப்பவர்களுக்கும் சாப்பாடு வாங்கிக்கொள்வாயா என்று கேட்டேன்.\nநீண்ட தயக்கத்துக்குப் பிறகு ஒப்புக் கொண்டான். வீட்டில் ஏழு பேர்கள் என்றான். ஓட்டல் காரரிடம் அவனுக்கு வேண்டிய அளவு ரொட்டி மற்றும் சப்ஜியைக் கட்டிக்கொடுக்கச் சொல்லிப் பணம் கொடுத்து விட்டு அவனுக்கும் சவாரிக்குப் பணம் கொடுத்து விட்டு பேருந்து நிலையத்துக்கு பஸ் பிடிக்க விரைந்தேன்.\nஇரவு தில்லி சேர்ந்ததும் ஊரில் இருக்கும் அண்ணாவை தொலைபேசியில் கூப்பிட்டு சொன்னேன்.\n\"அப்பாவோட அஸ்தியை கங்கையில் கரைச்சுட்டேன்.''\nஅக்கா குறுக்கிட்டுக் கேட்டாள் பிராமண போஜனம் ஏதாவது ஏற்பாடு பண்ணியா\n'ஆமாம். ஏழு பேர் சாப்பிட்டு இருப்பாங்க'.\nLabels: யதார்த்தா கே.பென்னேஸ்வரன், வடக்குவாசல்\nரஸூல் மேஸ்திரி - பணீஷ்வர்நாத் ரேணு சிறுகதை\nரஸூல் மேஸ்திரி - பணீஷ்வர்நாத் ரேணு சிறுகதை (தமிழாக்கம் : டாக்டர் எச். பாலசுப்பிரமணியம்)\nமிகக் குறுகிய காலகட்டத்திலேயே அந்தச் சிற்றூரில்தான் எத்தனை மாறுதல்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு - தேவைக்கு அதிகமான மாறுதல்கள் என்று கூடச் சொல்லலாம். அதோ உயர்ந்து நிற்கிறது பள்ளிக் கட்டிடமும், மாணவர் விடுதியும் அவற்றின் முந்தைய உருவம் கற்பனைக்கும் எட்டாதது. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு இந்தப் பள்ளியின் வகுப்புகள் பெரும்பாலும் ஆலமரத்தடியில்தான் நடந்தன என்றால் நீங்கள் நம்புவீர்களா நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு - தேவைக்கு அதிகமான மாறுதல்கள் என்று கூடச் சொல்லலாம். அதோ உயர்ந்து நிற்கிறது பள்ளிக் கட்டிடமும், மாணவர் விடுதியும் அவற்றின் முந்தைய உருவம் கற்பனைக்கும் எட்டாதது. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு இந்தப் பள்ளியின் வகுப்புகள் பெரும்பாலும் ஆலமரத்தடியில்தான் நடந்தன என்றால் நீங்கள் நம்புவீர்களா நல்ல மழைக்கால இரவுகளில் அந்தப் பக்கமாக நடந்தால் ஹாஸ்டல் மாணவர்கள் - 'கொட்டுதையோ வானம்,, சொட்டுதையோ விடுதி' என்று இரவெல்லாம் உச்சஸ்தாயியில் பாடுவதைக் கேட்கலாம்.\nஊர்ச்சனங்கள் குப்பைகளைக் கொட்டும் இடத்தில் இன்று விசாலமான டவுன்ஹால், கிளப், நூல்நிலையம் என்று வரிசையாக எழும்பியுள்ளன அழகழகான கட்டிடங்கள்.\nகஃபூர் மியான் தோல் பதனிடும் கொட்டடி சினிமாக் கொட்டைகையாகி விட்டது. முன்பெல்��ாம் அந்த வழியாகப் போகும்போது துப்புரவுத் தொழிலாளி பகியா கூட வாயைக் கோணிக் கொண்டு மூக்கை முந்தானையால் மூடிக்கொள்வாள். இன்றோ, சென்ட் வாசனை கமழ அங்கு நடைபயிலும் மிஸ்.சாயாதேவியின் உதடுகளில் மெல்லிய பாட்டு தவழுகிறது - 'சிங்காரத்தெருவிலே சுற்றி வர ஆசை\nகலீஃபா பரீத்மியானின் கடையில் பழைய சிங்கர் தையல் மெஷின் கடபுடா என்று ஓடும் காலம் மலையேறிவிட்டது. 'பரக் பரக்' என்று துணியைக் கிழிக்கும் அவருடைய பழைய கத்தரியும் பழங்கதையாகி\nவிட்டது. இப்போதெல்லாம் 'மாடர்ன் கட்ஃபிட் ' லத்தூ மாஸ்டர் போன்ற டிப்டாப் டெய்லர்களுக்குத்தான் காலம்.\n'ரெஸ்டாரெண்டு'கள், 'டீஸ்டால்'கள் காய்கறிக் கடைகளைவிட அதிகமாகப் பெருகிவிட்டன. உலகப்போர் காரணமாக அகவிலை ஏகமாக ஏறிவிட்டாலும் தினமும் புதிய புதிய திட்டங்கள் உருவாகின்றன. உருக்குலைகின்றன. மொத்தத்தில் பட்டணமும், கடைத்தெருவும் அடையாள காண முடியாதபடி மாறிவிட்டன.\nஆனால் சதர் சாலையில் பழைய அரசமரத்தின் அருகே ரஸூல் மியானின் ரிப்பேர் கடை மட்டும் காலம் மாறியதை உணரவே இல்லை போலும் கடுகளவாவது மாறுதல் வேண்டுமே, ஊஹூம், கிடையாது. ஒரு\nபுதுமையும் வரவில்லை. இந்தக் கடையில் முன்போலவே ரஸூலும், அவரது மகன் ரஹீமும் பழைய சமுக்காளத்தில் அமர்ந்து ரிப்பேர் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் உட்காரும் இடம்கூட மாறவில்லை. அவர்களைச் சுற்றி மானாவாரியாகக் கிடக்கின்றன ரிப்பேருக்காக வந்த சாமான்கள் - பழைய சைக்கிள் சக்கரம், டியூப், சீட், பெடல், செயின், ப்ரேக், பெட்ரோமாக்ஸ் விளக்கு, ஸ்டவ், ஹார்மோனியம், கிராமஃபோன் இத்யாதிகள். இவற்றைச் சுற்றிலும் பணிக்கருவிகள், ஆயுதங்கள், திருகப்புளி, ஒரு பழைய மரப்பெட்டியில் பற்பல கருவிகளின் பகுதிகள், ரிஞ்ச், சின்ன ரம்பம், உளி, சுத்தியல், ஸ்க்ரூடிரைவர், உடைந்த ஸ்பிரிங்குகள், பக்கத்திலுள்ள சிறிய அலமாரியில் பழைய புதிய மாடல்களில் பழுதடைந்த கடிகாரங்கள், இரண்டு மூன்று காலி டன்லப்-ட்யூப் டப்பாக்கள், சிறிதும் பெரிதுமாக ஏதேதோ தட்டுமுட்டுச் சாமான்கள், ஆனால் ஒன்றும் உருப்படியாக இல்லை. எல்லாம் ஓட்டை உடைசல். அலமாரிக்கு மேலே ஒரு பழைய கிராமஃபோனின் துருத்தி போன்ற ஒலிபெருக்கி கவிழ்த்தியபடிக்கு இருக்கிறது. சுவரில் டன்லப், குட்இயர் மற்றும் வாட்ச் கம்பெனிகளின் 1934, 36, 38���ம் வருடத்திய பழைய காலண்டர்கள், சினிமா நடிகை மிஸ். கஜ்ஜனின் கிழிந்த கலர்ப்படம் தொங்குகிறது. இரண்டு சுவர்க்கடிகாரங்கள் - ஒன்றில் டயல் இல்லை, மற்றதில் பெண்டுலம் இல்லை. பெண்டுலம் இல்லாத கடிகாரம் எத்தனையோ நாளாக மூன்று மணியையே காட்டுகிறது. இன்னொன்று எக்ஸ்ரே படம்போல தன்னுடைய உள்ளுறுப்புகளை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது. அதனுடைய\nஸ்பிரிங்குக்கு அருகே சிலந்தியொன்று ஆனந்தமாக லைபின்னிக்கொண்டு குடும்பத்துடன் குடியிருக்கிறது.\nரஹீம் இன்னொரு பக்கம் உட்கார்ந்து பேசாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். தகர நாற்காலியில் அமர்ந்து வாடிக்கையாளர் தம்முடைய சாமான் பழுதுபார்க்கப்படுவதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.\nஎதிரில் அரசமரத்தின்மேல் தினமும் புதிய கடைகளின் விளம்பரங்கள், டாக்டர் மற்றும் மருந்து விளம்பரங்கள், போர் அணிகளின் கோஷங்கள், சினிமா போஸ்டர்கள் எல்லாம் மாறி மாறி ஒட்டப்படுகின்றன. ஒரு தகரத் தகட்டின்மீது எழுதி மாட்டிய ஒரு விளம்பரம் மட்டும் எத்தனையோ வருடங்களாக அப்படியே தொங்குகிறது. அதில் கோணல் மாணலாக இவ்வாறு எழுதியிருக்கிறது - 'ரஸூல் மேஸ்திரி - இங்கு ரிப்பேர் செய்யப்படும்'. இந்த விளம்பரப்பலகை பலமுறை நகரத்துப் படிப்பாளிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அவர்கள்\nஇதைப்பற்றி நையாண்டி செய்திருக்கிறார்கள். ரஸூல் மேஸ்திரி முன்னிலையில் எத்தனையோ முறை திருத்த மசோதாக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும், இன்றளவும் அது சற்றேனும் மாறாமல் அப்படியே தொங்குகிறது. அண்மையில், ஏதோ ஒரு பொல்லாத சிறுவன் இந்த விளம்பரத் தகட்டில் தன் கையால் ஒரு வாசகத்தை எழுதிச் சேர்த்திருக்கிறான். 'இங்கு முதுகும் ரிப்பேர் செய்யப்படும்' - ஆனால் அப்படி விஷமத்தனமாக எழுதிய வாசகத்தை அழிக்க வேண்டிய அவசியத்தையும் யாரும் உணரவில்லை போலும்.\nநடுத்தர உயரம், தொழிலாளிகளுக்கே உரித்தான உடற்கட்டு, நீண்ட கூர்மையான முகத்தில் கைப்பிடியளவு தாடி - கறுப்பு மயிரும் வெள்ளை மயிரும், எள்ளும் அரிசியும்போல கலந்த தாடி. அறுபது வயதை அடைந்த தளர்ச்சி உடலில் காணப்படவில்லை. என்ன சுறுசுறுப்பு, வேகம் வாலிபர்கள் பிச்சை வாங்கவேண்டும். எளிமை என்றால் இதல்லவா எளிமை - கனமான துணியில் ஒரு லுங்கி, அதேபோல காடாத் துணியில் ஒரு ஜிப்பா. வெற்றிலை-பாக்கு, டீ, பீடி இத்யாதிகளின் புரவலர். நிமிட நேரமாவது கை சும்மா இராது. துருதுருவென்று ஏதோ வேலை செய்துகொண்டிருக்கும். 'சரடு' விடுவதில் மன்னன். அவர் 'ரீல்' விடுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஆனால் வாய்ச்சவடால் அல்ல. நாணயமானவர். பொறுப்பை தட்டிக்கழிக்க மாட்டார். கை வேலை\nசெய்து கொண்டே இருக்கும். வாய் உலக நடப்புகளை அளந்து கொண்டிருக்கும்.\n'அப்ப தெரிஞ்சுக்குங்க அண்ணே, 'தோஜக்- பஹிஸ்து அதாவது சொர்க்கம் நரகம் எல்லாம் இங்கேயே இருக்கு. ஆமா, இங்கேதான் இருக்கு. நாம செய்யற நன்மை, தீமைங்களுக்கு இங்கேயே கூலி கிடைக்க்குது. நம்ம\n அந்த ஸ்க்ரூ டிரைவரை இந்தப் பக்கமா கடாசு.. அதான் ராமச்சந்தர் பாபு.. ஆமாம் தம்பி.. அந்தக் குட்டையன்தான்.. கெட்டிக்கார ஆளு.. ஆமா, இதைத்தான் கேட்டேன்.. அந்தக் குட்டையன்தான்.. கெட்டிக்கார ஆளு.. ஆமா, இதைத்தான் கேட்டேன்\nரஸூல் மேஸ்திரியின் ஒரே மகன். மாநிறத்துக்கும் கொஞ்சம் கம்மி. கொழுகொழுவென்று இருப்பான். 'வாப்பாவிடம் ரொம்பவும் மரியாதை உள்ள பையன். அவசியத்துக்கு அதிகமாகவே பணிவும், அடக்கமும்\nஅவன் தன்னுடைய தந்தையின் முன்னால் உரக்கப் பேசிச் சிரித்ததை யாருமே பார்த்ததில்லை. ரிப்பேருக்காக பழைய சாமான்களுடன் மூன்று நான்கு பேர் வந்துவிட்டால் போதும், ஆரம்பித்த்துவிடும் ரஹீமுக்கு சோதனைக் காலம் சின்னச்சின்ன தவறுகளுக்குக்கூட ரஸூல்மியான் மகனைக் கடிந்துகொள்வார். பகல்பூராவும் குனிந்த தலைநிமிராமல் வேலை பார்த்தாலும்கூட 'சோம்பேறி, உதவாக்கரைப் பையன், ஊர்சுற்றிக் கழுதை' போன்ற வசவுமொழிகள் விழுந்துகொண்டே இருக்கும். ஆனால் ரஹீமின் முகம் கொஞ்சமாவது மாற வேண்டுமே\nரஸூல் மியான் பிதற்றிக்கொண்டே இருப்பார். ரஹீமோ அமைதியாக வாடிக்கையாளரிடம் பேசிக் கொண்டிருப்பான் - \"பாருங்க, இதனோட ஸ்பிரிங் உடைஞ்சுபோச்சு.. அப்புறம் ஹோல்டிங் நட்டு..\" ரஸூல்மியான் வாயைவைத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார். குறுக்கே புகுந்துவிடுவார், \"கொண்டு வா இங்கே.. என்ன ஆச்சுன்னு நானும் பாக்குறேன். ஓஹோ, போடா சின்னப்பயலே\nபோயிருக்கு. இதப்பாரு.. ஸ்பிரிங் மாத்திட்டேன்.. நீ சொன்னமாதிரி ஹோல்டிங் நட்டையும் பொருத்திட்டேன்.. எங்கே, மெஹினை ஓட்டி ரிகார்டைப் பாட வை பார்க்கலாம் அப்பத்தான் நீ பக்கா மேஸ்திரின்னு\nசொல்லுவேன்.. அட மண்ணாந்த���ப் பயலே பாலன்ஸைப் பாத்தியா பாலன்சு இல்லாமல் எப்படிடா ஓடும்\nரஹீம் சற்றே வெட்கம் கலந்த புன்னகையுடன் தரையைப் பார்த்துக்கொண்டே நிற்பான்.\nஊருக்குக் கிழக்கே இரண்டுமைல் தொலைவில் ஒரு சிறிய கிராமம். அங்கேதான் மேஸ்திரியின் வீடு இருக்கிறது. மேஸ்திரியின் மூதாதையர்கள் ஒரு காலத்தில் நிலம், நீச்சு என்று செழிப்பாக வாழ்ந்தவர்கள். இன்று மாடு, மனை, சொத்து, சுகம் என்ற பெயரில் எஞ்சியிருப்பது மூன்று குடிசைகளும், நாலைந்து ஆடுகளும், ஒரு\nசில சேவல் கோழிகளும் மட்டுமே. வருவாயைப் பற்றிக் கேட்டால், ரிப்பேர்க் கடை இல்லாத நாட்களில் வயிற்றுக்கும் விடுமுறை. செலவோ, நவாப் கணக்குதான் மாதம் முப்பதுநாளும் சமையலில் கறி, ஈரல்,\nஹல்வா சேமியா இவை இடம்பெறாமல் இருக்காது. மகனும் மருமகளும் வாயே திறக்க மாட்டார்கள். கிழவி இருக்கிறாளே, அதான் ரஸூலின் பீபி, தன்னுடைய நல்லாகாலத்தில் எவ்வளவோ முயன்று பார்த்து விட்டாள் -\nவாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி நாலு காசு மிச்சம் வைக்க வேண்டும் என்று. ரஸூல்மியான் விட்டால்தானே\nஇப்போது அதெல்லாம் ஒன்றும் பிரயோசனம் இல்லை என்று விட்டுவிட்டாள். ரஸூல்மியான் உமர்கயாம்போல தத்துவம் பேசி அவள் வாயை அடக்கி விடுவார். ஆக, அவள் சொன்னது ஒருநாளும் எடுபட்டதில்லை. இருந்தாலும் , இன்றும், அவள் தன் கருத்தைச் சொல்லாமல் விடுவதில்லை. ரஹீமின் கையில் பொட்டலத்தைப்\nபார்த்துக் கேட்பாள் - \"அந்தப் பொட்டலத்திலே என்னது ரஹீம்\n\"ஈரல்..\" - ரஹீம் குழந்துகொண்டே பதில் கூறுவான்.\n ஒரு சேர் இருக்கும் போலிருக்குதே..என்ன விலை ஏ அல்லா.. அந்த நாக்கிலே தீயை வைக்க ரெண்டு ரூபா சேர் ஈரலாம் ரெண்டு ரூபா சேர் ஈரலாம் ரஹீம் உன்னைத்தான் கேக்குறேன் - அல்லாமியான் ஊருக்கெல்லாம் புத்தியும், அறிவும் குடுத்த நேரத்திலே எங்கேடா போய்த் தொலைஞ்சே ரஹீம் உன்னைத்தான் கேக்குறேன் - அல்லாமியான் ஊருக்கெல்லாம் புத்தியும், அறிவும் குடுத்த நேரத்திலே எங்கேடா போய்த் தொலைஞ்சே உங்க வாப்பா தலையிலே சைத்தான்தான் பிடிச்சிருக்கு உங்க வாப்பா தலையிலே சைத்தான்தான் பிடிச்சிருக்கு உன் வாயிலேயோ அல்லா பூட்டைப்போட்டு பூட்டி வெச்சிருக்காரு\" கிழவி ரஸூல் மியானின் ஈரல் தின்னும் ஆசையை ஆசைதீரத் திட்டி\nநொறுக்குவாள். ரஹீம் அங்கிருந்து மெதுவாக நழுவிவிடுவான். கிழவியின் மடியில் உட்கார்ந்திருக்கும் பேரல் ஈரல் பொட்டலத்தைத் தாவித்தாவி எடுக்கப்பார்ப்பான். கிழவி குழந்தையைத் தடுப்பாள் - \"அய்யோ ஆண்டவனே, என்னதான் செய்வேன், ஒண்ணும் புரிய மாட்டேங்குதே..\" அங்கலாய்த்துக்கொண்டே அவள் முணுமுணுப்பாள், மணிக்கணக்காக...\" அப்பன் , மகன் இரண்டு பேருக்கும் புத்தி மேயத்தான் போயிருக்கு. இப்படி வக்கணையாத் தின்னுக்கிட்டிருந்தா.. என்னைக்கும் இப்படியே நடக்குமான்னு யோசனை பண்ண வேண்டாம்\nநாவின் ருசிக்கு அடிமையாகி நொடித்துப்போன சில குடும்பங்களின் கதைகளை எடுத்துக்காட்டி இவங்க செத்தா சவக்கோடிக்குக்கூட வக்கு இருக்காது என்பாள். இப்படி அவள் தன் விதியை நொந்துகொண்டிருக்கையில் ரஸூல்மியான் வந்து சேருவார். முதலில் ஈரல் பொட்டலம் பிரிக்கப்படாமல் ஏன் அப்படியே கிடக்கிறது\nஎன்பதற்கான காரணம் கேட்பார். கிழவியோ வாய்திறவாமல் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொள்வாள்.\nரஸூல்மியான் மேலங்கியைக் கழற்றி மாட்டிவிட்டு திண்ணையில் சென்று உட்கார்ந்துவிடுவார். மருமகள் ஹூக்கா தயாரித்து அவர் முன்னால் வைப்பாள். இரண்டு வயதுப் பேரன், சுட்டிப்பயல் கரீம் பாட்டியின் மடியை விட்டிறங்கி தாத்தாவின் மடியில் ஏறி அமர்ந்து கொள்வான். பிறகு பாட்டியை விரலாம் சுட்டிக்காட்டி மழலை மொழியில் கூறுவான் - \"தொண.. தொண.. பாத்தி\" தாத்தாவிடமிருந்து லெமன் மிட்டாயும், பிஸ்கட்டும் கிடைக்கும். இன்னும் உரத்த குரலில் பாட்டியை எரிச்சலூட்டுவான் - தொண தொண பாத்தி, தொண தொண பாத்தி.\"\nரஸூல் மேஸ்திரி ஹூக்கா புகையை இழுப்பார். முகத்தில் எப்போதும் காணும் இயல்பான சாந்தம் மாறும்.\nசற்றே சினந்த குரலில் மனைவியிடம் கேட்பார். \"உன்னைத்தான் கேக்குறேன் புள்ளே, நித்தநித்தம் தொணதொணக்குற இந்தக் குணம் இருக்கே, எப்ப மாறப்போகுது எப்பப்பாரு இதே பாட்டுதான், எப்பக்கேளு\nஇதே ராகம்தான். உனக்குக் கொஞ்சமாவது வெக்..\"\n\"என்னோட வெக்கம், மானம் பத்தி இங்கே யாரும் பேச வேண்டியதில்லே\" - கிழவி படபடப்பாள்.\nரஸூல்மியானுக்கும் சூடு ஏறும் - \"இப்படிப் பேசினா என் வாயை அடக்கிடலாம்னு நெனப்பா ஒருதரம் இல்லே, ஆயிரம் தரம் சொல்லுவேன், உனக்கு வெக்கம், மானம் இல்லேன்னு. எல்லாத்தையும் காத்திலே விட்ட்டாச்சு.\nஉன்னால் மட்டும் முடிஞ்சா எங்க எல்லாரையும் பட்டினி போட்டே கொன்னிருப்பே. ஏதோ ஆசைப்பட்ட��� வாங்கிட்டு வந்திருக்கோம். தொணதொணக்காட்டி உனக்குப் பொழுது போகாது.\"\n\"தொண..தொண.. பாத்தி\" - கரீம் பிஸ்கட்டைத் தின்றுகொண்டே கையைத் தட்டி ஆரவாரம் செய்வான். பாவம், கிழவி அழுது விடுவாள். அல்லா சீக்கிரம் தன்னை அழைத்துக்கொள்ளக்கூடாதா, என்ன சுகத்தைக் காண இப்படி என்ற பொல்லாப்பையும் கட்டிக்கொண்டேனே.. என்றெல்லாம் எண்ணமிடுவாள். மருமகள், ஈரலை எடுத்துக்கொண்டுபோய் அரியத் தொடங்குவாள். ரஹீம் மெதுவாக அறையிலிருந்து எங்கேயாவது\nபோய்விடுவான். கிழவி உட்கார்ந்து விசும்பிக் கொண்டிருப்பாள்.\n\"ரஸூல் காக்கா இருக்காங்களா\", வெளியிலிருந்து வருகிறது ஒரு குரல்.\n வாய்யா வா. சொல்லு. என்ன சேதி.\" ரஸூல்மியான் புகைக் குழாயிலிருந்து வாயை அகற்றியவாறு கேட்பார்.\n\"காக்கா, ரஷீதுக்கு இரண்டு நாளா வாந்தி, வயிற்றுப்போக்கு, மருந்து கேக்கவே இல்லே, உடம்பு வேறே சில்லிட்டுகிடக்கு..\"\n\"எங்கேயோ எருமைமாட்டு மேலே எண்ணெய் மழை பெய்யுதுன்னு சும்மா இருந்தியாக்கும் ரெண்டுநாளா\" ரஸூல்மியான் இடைமறித்துக் கேட்டவாறு எழுந்து விடுவார்\" ரஸூல்மியான் இடைமறித்துக் கேட்டவாறு எழுந்து விடுவார் \"பார்க்கலாம் வா. பயப்படாதே ஒண்ணும் ஆகாது. கண்டதை கடியதைத் தின்னிருக்கும். எல்லாம் சரியாப்போகும்\" என்றவாறு உள்ளே போவார்.\n\"இஸ்மைலு எப்படி இருக்கு ஃபக்ரு\" கிழவி கேட்பாள்.\n\"உங்க ஆசியிலே இப்ப நல்லா இருக்கிறான், காக்கி. நீங்கதான் அந்தப் பக்கம் வர்றதே இல்லே. இஸ்மைலு அம்மா கேக்குது.. காக்கிக்கு ஏதானும் கோபமா நம்ம மேலே\n இந்த துக்கிரி கரீமைப் பார்த்துக்கவே நேரம் சரியாப்போகுது.\"\nரஸூல்மியான் பையில் சிறியதும் பெரியதுமாக மருந்து சீசாக்களை அடைத்துக்கொண்டு கிளம்புவார் - \"வா போகலாம்.\" கிழவி சொல்லுவாள் - \"நல்லா ஆற அமர கவனிங்க. கையிலே இல்லாத மருந்துன்னா\nதாத்தா புறப்பட்டுப்போனதும் கரீம் மெதுவாக பாட்டியின் அருகே வந்து சேருவான், அர்த்தமில்லாமல் சும்மா சிரித்துக்கொண்டு, சமாதான உடன்படிக்கைக்கு பேச வருவதுபோல. ஏதேதோ பேசி பாட்டியின் கோபத்தைத் தணிக்க முயலுவான். தான் பாதி தின்ற பிஸ்கட்டை பாட்டி தின்னால்தான் ஆயிற்று என்று அடம் பிடிப்பான்.\n இங்கே ஒண்ணும் வர வேண்டாம். உங்க தாத்தாகிட்டேயே போ. பெரிசா வந்துட்டான் பிஸ்கட்டை எடுத்துக்கிட்டு சமாதானத்துக்கு போ போ. நான் தொண தொண பாட்டிதானே\" என்று சொல்லி கோபத்தைவிடாமல் நடிப்பாள். ஆனால் இந்த மாதிரி சந்தர்ப்பத்திலே எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கரீம்மியானுக்கு நன்றாகத் தெரியும். பலவந்தமாக பாட்டி மடியில் ஏறி உட்கார்ந்துகொண்டு தாத்தாவைக் குற்றம் சொலத் தொடங்குவான் - \"தாத்தா பக்கி(ரி).. சட்டோ(ர்)\" - (தாத்தா பக்கிரி - தாத்தா சப்புக்கொட்டி).\nஅப்போது பாட்டியின் உதடுகளில் தவழும் புன்னகையைக் கவனித்துக் கொள்வான். பிறகு தனக்கே உரிய வினோதமான மழலை மொழியில் ஏதேதோ பேசி பாட்டியை வசப்படுத்துவான். மழலைப் பேச்சில் அவன்\nகூறுவதன் சாராம்சம் இப்படித்தான் இருக்க வேண்டும் - 'தாத்தா எப்பவாவதுதானே வூட்டுகு வர்றாரு. நான் அவருகிட்டே போறதெல்லாம் பிஸ்கெட் வாங்கிக் கொள்ளத்தான். அதுக்கு மட்டும்தான் அவருகிட்டெ சிநேகிதம். அவரை ஏமாத்தி எப்படி பிஸ்கெட் வாங்கினேன் பாத்தியா இதுதான் பாட்டி நம்ம ராஜ தந்திரம் இதுதான் பாட்டி நம்ம ராஜ தந்திரம்\nஈரலை அரிந்துகொண்டே கரீமின் அம்மா கண்களை உருட்டி அவனிடம் கூறுவாள் - \"அப்படியா சேதி தாத்தா வரட்டும். உன்னோட வண்டவாளம் எல்லாம் வெளியாகப் போவுதுபாரு.\"\nகரீம் மியான் தன் தாயின் சொல்லை எப்படிப் பொறுத்துக்\n அம்மாதான் வீட்டிலேயே பலவீனமான பிராணி, வாயில்லாப் பூச்சி. கரீம் மியான் அம்மாவை ஒருபோதும் காக்காய் பிடித்ததில்லை; பிடிக்கவும் போவதில்லை. என்னைப் பயமுறுத்த அவளுக்கு இத்தனை துணிச்சலா சிறிதுநேரம் மௌனமாக இருப்பான். அம்மா புன்னகை புரிவாள். உடனே அவளை ஏசுவான் - \"பேசாம கிட..\"\n\"தாத்தா வரட்டும் சொல்றேன்\" - அம்மா மீண்டும் பயமுறுத்துவாள். இதைக்கேட்டு கரீம்மியான் வெகுண்டு எழுவான். அருகில் அடிக்க லாயக்காக ஏதாவது பொருள் கிடைக்குமா என்று நோட்டம் விடுவான். பெரிய தடிக்கம்பைத் தூக்க வலுவிருக்காது. வெறுங்கையை ஓங்கிக்கொண்டு அம்மாவை ஆக்கிரமிப்பான். தலைமுடியைப் பிடித்து இழுப்பான். அம்மா ஓலமிடுவாள் - \"விடுடா சைத்தான், என்னை விட்டுடு. தாத்தாகிட்டெ சொல்ல மாட்டேன். விடுப்பா கண்ணு.\"\nபாட்டி சிரித்துக்கொண்டே போய் அவனைப் பிடித்துக்கொண்டு வருவாள். கரீம்மியான் தன்னுடைய மொழியில் பயமுறுத்துவான் - \"பக்கிரித் தாத்தாவையும் அப்பாவையும், உன்னையும் அடித்து துரத்திடுவேன், வீட்டைவிட்டு.\"\nஅம்மா திரும்பவும் கோபமடைந்தால் போர்க்களத்தில் இறங்கி விடுவான். ஆனால் பாட்டி தடுப்பாள். பல்லை நறநறவென்று கடித்துக்கொண்டு விறைப்பாக உட்காருவான். பாட்டிக்கும், அம்மாவுக்கும் இந்த சங்கேத மொழி தெரியும். பாட்டி சொல்லுவாள் - \"இன்னிக்கு பால்குடிக்கும்போது உன்னை அழவிட்டுத்தான் மறுவேலை. உண்டு இல்லைன்னு பண்ணிடுவான். கவனமா இருந்துக்க.\"\nகரீம் சில நாட்களாக ஒரு புது உத்தியைக் கண்டுபிடித்திருக்கிறான். பால் குடிக்கும்போது அதைக் கையாளுவான். தாய், 'அம்மாடீ' என்று கத்துவாள். அப்போது தன்னுடைய வெற்றியில் கரீம் பெருமிதம் கொள்ளுவான்.\nசமையலறையில் மருமகள் ஈரல் கறி சமைத்துக்கொண்டிருப்பாள். அப்போது கிழவி உரக்கக் குரல் கொடுப்பாள் - \"பாரும்மா, பதமாக இருக்கட்டும், இல்லேன்னா புயலைக் கிளப்பிடுவாரு.\" உப்பு, உறைப்பு, மசாலா போடுவதைப் பற்றி வெளியிலிருந்து ஓரிருமுறை எச்சரிக்கை விடுத்த பிறகு தானே சமையலறையில் புகுந்துவிடுவாள்.\nமருமகள் மடியில் குழந்தையை விட்டவாறு கூறுவாள் - \"கொஞ்சம் அம்மாகிட்டெ இரு, நான் போய்க் குழம்பைக் கவனிக்கிறேன்.\" மருமகள் முறுவலித்துக் கொண்டு சமையலறையிலிருந்து வெளியே வருவாள்.\nஅதற்குள் கிராமத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு ரஹீம் திரும்பி வருவான். அப்பா, அம்மா, குழந்தை மூன்றுபேரும் சேர்ந்து பழைய ஜப்பானிய கிராமஃபோனில் கமலா ஜரியாவின் பாட்டைப்போட்டு ரசிப்பார்கள் - 'அதாஸே ஆயா கரோ பனகட் பர், ஜப்தக் ரஹே ஜிகர் மே தம்' (வந்திடுவாய் ஒயிலாக ஆற்றுது துறைப்பக்கம், அதுவரை துடிக்கட்டும் என் இதயம்).\nரஸூல்மியான் திரும்பும்போது கள்ளுக்குவளையும் இருக்கும். அடுத்த காட்சி - சாப்பாட்டுக்காக முற்றத்தில் விரிப்பு விரித்தல். கொட்டாவி விட்டுக்கொண்டே கரீம்மியானும் சாப்பிட எழுந்திருப்பான். தட்டு, கிண்ணம், கிளாஸ் இவற்றை ஒவ்வொன்றாக மெல்லத் தூக்கிக்கொண்டு தாத்தா பக்கத்தில் வருவான். மூன்று பேரும் சேர்ந்து திருப்தியாக சப்பாத்தி - ஈரல் கறியை ஒருகை பார்ப்பார்கள். நடுநடுவே மதுபானமும் நடக்கும். கிழவி பக்கத்தில் உட்கார்ந்து பரிமாறுவாள். \"வாஹ், இன்னிக்கு குழம்பு வெகுஜோர்\" என்று சொல்லிவிட்டால் போதும், உச்சி குளிர்ந்துவிடும் கிழவிக்கு.\nகரீம் மியானும் ஒரு மிடறு குடித்துவிட்டு களியாட்டம் போடுவான். குவளையில் மீந்திருக்கும் கள்ளை கிழவியிடம் கொடுத்தவாறு ரஸூல்ம���யான் கூறுவார் - \"ஒரு கிளாஸ் போல இருக்கும், மருமகளுக்குக் கொடு, உடம்பு வவ்வால் கணக்கா வத்திக்கிடக்கு. தினமும் ஒரு கிளாஸ் குடிச்சா, மதமதன்னு பழைய உடம்பு வரும். கள்ளாக்கும், சாராயம் இல்லே தெரிஞ்சுக்கோ. நீதான் குடிச்சதே இல்லையே.. உனக்கு எங்க தெரியப்போகுது\nசற்று நேரத்துக்கெல்லாம் குடிசைகளில் நித்திரைக்கன்னி கோலோச்சுவாள். யாராவது வந்து கூப்பிட்டால் ரஸூல்மியான் இரவிலும் ஏதாவது நோயாளியைப் பார்க்கப் போய்விடுவார். ஒவ்வொரு சமயம் இரவெல்லாம் வைத்தியம் செய்யப்போக வேண்டியிருக்கும்.\nகாலைச் சிற்றுண்டிக்குப் பிறகு ரஸூல்மியான் பட்டணத்துக்குப் புறப்பட்டுவிடுவார். மதியச் சாப்பாட்டை ரஹீம் எடுத்துச் செல்வான். ரஸூல் மியான் காலையில் சரியான நேரத்துக்குக் கிளம்பிச் சென்றாலும், சாப்பாட்டை எடுத்துச் செலும் ரஹீம்தான் அநேகமாக முதலில் கடைக்குப் போய்ச்சேருவான். வீட்டிலிருந்து புறப்பட்ட பிறகு நாலெட்டுக்கு ஒருமுறை நின்று ஊர்க்காரர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டே போவார். எத்தனை விதமான பிரச்சினைகள்... திருமணம், அடிதடி, சண்டை, வழக்கு, பஞ்சாயத்து, வியாதி - வெட்டை, மருந்து - பத்தியம் என்று தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் ஆலோசனை கூறியவாறு கிராமத்திலிருந்து வெளிவரும்போதே மணி பன்னிரெண்டு அடித்துவிடும். பிறகு வயல் வரப்பு வழியாக நடக்கும்போது வயலில் வேலை செய்பவர்களிடம் 'விவசாய சம்பந்தமாக' இரண்டு வார்த்தை பேசாமல் நகர முடியுமா\n\"அடே மஹங்கூ, நீ திருவிழாச் சந்தையிலே வாங்கினேல்ல, ஒரு கன்னுக்குட்டி, எங்கே அது\n\"என்னத்தைச் சொல்ல மாமா, ரெண்டு நாளா அது புல்லும் தின்னலே, தண்ணியும் குடிக்கலே, அதுக்கு என்ன ஆச்சோ, ஏதோ.. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்\nஅவ்வளவுதான், ரஸூல்மியான் திரும்பிவிடுவார். கன்றுக் குட்டியைப் பார்த்து. என்ன நோய் என்று நிதானித்து. அதற்கு என்ன பச்சிலை மருந்து கொடுக்கவேண்டும், அந்தப் பச்சிலை யார் தோட்டத்தில், எந்த மரத்தடியில் கிடைக்கும் என்பதையும் விளக்குவார். அல்லது தானே போய்க் கொண்டுவருவார்.\nகடைக்குப்போய் இருக்கையில் அமர்ந்ததும் சொல்லுவார் - \"ஓ, இன்னிக்கு ரொம்ப நேரமாயிடுச்சி.\" பிறகு ரஹீம் செய்யும் வேலையை சிறிதுநேரம் உன்னிப்பாகக் கவனித்துவிட்டு, \"இங்கே கொடு அதை, நான் பார்க்கிறேன். அது வரை���ிலும் நீ போலாவின் கடிகாரத்தைப் பாரு\" என்பார்.\nபழைய நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஆள், \"யாரந்த போலா\" என்று கேட்டால் போதும் ஆரம்பித்து விடுவார் போலா புராணம்.. \"அதாங்கறேன், அந்த போலாதான்.. தெரியலையா\" என்று கேட்டால் போதும் ஆரம்பித்து விடுவார் போலா புராணம்.. \"அதாங்கறேன், அந்த போலாதான்.. தெரியலையா\nஜெயில்லேயே பி.ஏ பரீட்சை தேறினான். பெயருக்கு ஏத்த மாதிரி நல்ல பையன்.. போலா.. இதப் பாருங்க, உங்க கடிகாரத்தின் இயர்ஸ்பிரிங் எவ்வளவு லோலமா இருக்கு. அதனாலேதான் சொல்றாங்க, மலிவாக்கிடைக்குதுன்னு வாங்கினா அடிக்க அழ வேண்டியதுதான்.. ஆனால், இந்த போலா இருக்கிறானே, கருத்தானவன், எதை\nநினைச்சாலும் செஞ்சு முடிப்பான். நானும்தான் எத்தனையோ பையன்களைப் பார்த்திருக்கிறேன்..\"\nகதை கேட்பவர், தனக்கு அறிமுகமில்லாத போலாவைப் பற்றிய கதையின் முகவுரை நீளுவதைக் கண்டு குறுக்குக் கேள்வி கேட்பார்.. \"மியான், எந்த போலாவைப்பத்தி இவ்வளவு உசத்திப் பேசறீங்க நீளமா தலைமுடியை வளர்த்திக்கிட்டிருக்கிறானே, அவன்தானே..\"\n\"இல்லய்யா.. அவன் இல்லை..\" ரஸூல் இடைமறிப்பார்.. \"நீளமா தலைமுடி வளர்த்துக்கிட்டிருக்கிறது அவனிந்தர். அவன் போலாவுக்குச் சேக்காளிதான். அவனும் அமைதியான பையன். பாக்குறதுக்கு ஊர்சுற்றிப் பயல்போல தெரிகிறான், ஆனால்..\"\n இங்கே கொஞ்சம் வாங்க..பாருங்க இதை..\" பால்காரப்பெண் விசும்பிக் கொண்டே வந்து நிற்பாள்.. \"பாருங்க ரஸூல் காக்கா, பானையை உடைச்சுட்டு.. கையைப் பிடிச்சு இளுக்குறான்..\"\n\"சொன்னேன் காக்கா, அவரு, பையனைக் கண்டிக்கறதுக்குப் பதிலா என்னை விரட்டறாரு.. கெட்ட வார்த்தை சொல்லி திட்டறாரு\" இதைக் கேட்டதும் ரஸூல்மியான் புருவத்தை நெரித்துக்கொண்டு எழுந்துவிடுவார். வேலையை 'அம்போ' என்று விட்டுவிட்டு கோபத்தில் கத்த ஆரம்பிப்பாரு.. :எவ்வளவு பெரிய பணக்காரனோ அவன்கிட்ட அந்த அளவுக்கு சின்னத்தனம் இருக்கும். ஒண்ணாம் நம்பர் சோட்டா, நீ போயி, சௌதாகர் சிங்கைக் கூட்டியா, சுதாமியா.\" பால்காரி சுதாமியா கண்ணீரைத் துடைத்துக்கொண்டு போவாள். ரஸூல்மியான் விடாமல் படபடப்பார்.. \"காசு கொழுத்துப் போச்சு.. இவனுங்க பொம்பிளை கற்பிலேயே கையை வைக்கிறான் பிசாசு\n\"மேஸ்திரி, இந்தப் பொம்பளைங்களை லேசுப்பட்டதுன்னு நினைக்காதீங்க. பலே கைகாரிங்க. ஆளைச் சொக்கவச்சு வம்புக்கிழுக்கும். ஆமா, இந்த மாதிரி வயசுப் பொண்ணுங்களை பட்டணத்துலே பால்விக்க அனுப்பாட்டி என்ன\n\"சும்மா இருங்க, நீங்க ஒண்ணு\" இந்தப் புள்ளே என் மகளைப் போல. கிராமத்துப் புள்ளங்களுக்குக் கள்ளம் கிடையாது, தெரிஞ்சுக்குங்க. உங்க பட்டணத்துப் பெண்களைப்போல இல்லே. பால் வித்துத்தான் சீவனம் நடக்கணும். இவ வீட்டிலே இந்தப் புள்ளையைத் தவிர எல்லாருக்கும் சீக்கு. வைத்தியரைக் கூப்பிடவும் பால் விக்கவும் இவ போகலேன்னா யார் போறது\" இந்தப் புள்ளே என் மகளைப் போல. கிராமத்துப் புள்ளங்களுக்குக் கள்ளம் கிடையாது, தெரிஞ்சுக்குங்க. உங்க பட்டணத்துப் பெண்களைப்போல இல்லே. பால் வித்துத்தான் சீவனம் நடக்கணும். இவ வீட்டிலே இந்தப் புள்ளையைத் தவிர எல்லாருக்கும் சீக்கு. வைத்தியரைக் கூப்பிடவும் பால் விக்கவும் இவ போகலேன்னா யார் போறது சொல்லுங்க பெண்களுடைய உண்மை நிலையை உணராமல்\nஇந்த கயவாளிங்க அவளுடைய கஷ்ட நிலைமையத் தன்னுடைய சுயநலத்துக்குப் பயன்படுத்தறாங்க.\"\nசுதாமியா வந்து கூறுவாள்.. \"சௌதாகர் காக்கா வீட்டிலே இல்லே.\" ரஸூல் மியான் சுதாமியாகூஉட தனியாகவே கிளம்பிவிடுவார்.\nபொழுது சாயத்தொடங்கும்போது கடைக்கு வந்துசேருவார். அப்போதும் படபடத்துக்கொண்டே வருவார்.. \"நீயும் ஒரு நாளைக்குக் கிராமத்துப்பக்கம் வராமலா போவே நடுரோட்டிலே நிக்க வச்சு உன் தோலை உரிக்காட்டி என் பேரு ரஸூலு இல்லே, ஆமா...\"\nபிறகுக் கடையில் ஓர் ஓரமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் கறிக்காரிகளை நோக்கிக் கேட்பார்.. \"என்ன அப்துல்லா அம்மா, இப்பத்தான் பொழுது விடிஞ்சுதா\" இதைக் கேட்டதும் காய்கறிக்காரிகள் எல்லாரும்\nகோரஸ்போல ஒரே குரலில் பதில் சொல்லுவார்கள் \"எப்பப் புடிச்சி காத்துக்கிட்டு கிடக்கோம் கொஞ்சம் கணக்குப் பண்ணிச் சொல்ல்லுங்களேன்.\"\n\"பொறுங்க, பொறுங்க, ஒவ்வொருவரா வாங்க.. உங்கிட்டே எவ்வளவு பாவக்காய் இருந்திச்சு ஹமீதன்.. பதிமூணு சேர்.. என்ன விலைக்கு வித்தே.. நாலணாவா.. ஆமா, பதிமூணு நாலு அய்ம்பத்தி ரெண்டு..\nஅய்ம்பத்திரெண்டு அணான்னு சொன்னா மூணேகால் ரூபா.. பைசா எங்கே ஆங் சரிதான். அப்புறம்.. நீ கொண்டுபோனது என்ன பரவலா.. ஆங் சரிதான். அப்புறம்.. நீ கொண்டுபோனது என்ன பரவலா.. இந்தாயா, உள்ளே ரஹீம் கிட்டே போய்க் காட்டுங்க. பார்த்தா தெரியலையா இந்தாயா, உள்ளே ரஹீம் கிட்டே போய்க் காட்டுங்க. பார்த்தா தெ���ியலையா எனக்கு இதற்கெல்லாம் நேரமில்லை இப்போ.\"\nகணக்கு பார்த்து செல்லாக்காசா, நல்லதா என்று சோதித்து முடிக்கும்போது பொழுது சாய்ந்துவிடும். ரஹீம் வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்குப் போகத் தயாராகிவிடுவான். \"இவங்களுக்குத் துணையாப் போயிட்டிரு, ரஹீம், இருட்டுதுல்லே நான் கொஞ்சம் அந்தப் பக்கமா போய்விட்டு வர்றேன்\" என்பார். காய்கறிக்காரிகள் கூட ரஹீம் நடப்பான். காய்கறிக்காரப் பெண்மணிகள் தேனுஷாவின் மிட்டாய்க் கடையைப் பார்த்ததும் இரண்டு பைசாவுக்கு ஜிலேபியும், சீனிப்பாராவும் வாங்குவதிலேயே ஒருமணி நேரத்தைக் கடத்தி விடுவார்கள். ரஹீம் எல்லாரும் வரும் வரையில் சாலையோரத்தில் பொறுமையாக நின்று கொண்டிருப்பான்.\nஎன்ன சொன்னாலும் ரஸூல் மியான் கடையில் பழுது பார்க்கப்பட்ட பொருள் உறுதியாக இருக்கும். எல்லாரும் தங்கள் பொருள்களை ரஸூல்மியான்தான் ரிப்பேர் செய்யவேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் எல்லாரும் பொதுவாகச் சொல்லக்கூடிஅய் குறை இதுத்தான்..\"ஆனா அவரு கடையிலே அடங்கி உட்காருவது எங்கே\nஅப்படியே உட்கார்ந்தாலும் பாதி வேலையை மகன் தலைலே கட்டிட்டி ஓடிப்போயிடுவாரு.\" ரஸூல்மியானின் நாக்குக்குக் காரம் அதிகம். மனசுக்குத் தோன்றுவதைப் பட்பட்டென்று பேசி விடுவார். அதனால்\nவாடிக்கையாளர்கள் அவர் கடைக்கு அதிகம் வருவதில்லை. ரஸூல்மியான் கடையில் வேலைக்கு இருந்த ரகு இப்பொழுது சொந்தமாகப் பட்டறை வைத்து நூற்றுக்கணக்கில் சம்பாதிக்கிறான். ஆனால் ரஸூல்மியான் உலகம் அன்று போலவே இப்போழுதும் மாறாமல் இருக்கிறது.\nபதினோரு வருடங்களுக்கு முன்னால் என்று நினைக்கிறேன். ஸ்டவ் ரிப்பேர் செய்ய ரஸூல் மியான் கடைக்குப் போனேன். ஸ்டவ்வைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கிராமத்து ஆசாமி, நடுத்தர வயது இருக்கும். வந்து தொண்டை இடற முறையிட்டான்.. \"நகையைத் திருப்பிக் கொடுக்க மாட்டேங்குறான்... இன்னும் வட்டி வேணுமாம்..\"\nஇதைக் கேட்டதுமே ரஸூல்மியான் வேலையை பாதியில் விட்டுவிட்டு எழுந்தார். நான் இடைமறித்தேம்.. \"அப்ப, ஸ்டவ்\n\"அப்படீன்னா நான் ஸ்டவை எடுத்திட்டுப்போகிறேன்\" - சற்றே சினத்துடன் கூறினேன். \"கொண்டுபோ தாராளமா\" ரஸூல் வெடுக்கென்று பதிலளித்தார். \"இங்கே ஒரு மனுசனுடைய மானம் கப்பலேறிக்கிட்டிருக்கு. இன்னொருவருக்கு ��ன் வேலைதான் பெரிசுன்னு படுது. இவருடைய பெண்ணுக்கு இன்னிக்கு கௌனா (முதலிரவு) நடக்கணும். நகை பணத்திலே நிற்கிறது. லேவா தேவிக்காரன் நகையைக் கொடுக்க\nநான் என்னுடைய ஸ்டவ்வைக் கையில் எடுத்துக்கொண்டேன். இனிமேல் ரஸூல் கடைக்கு வருவதில்லை என்று சபதமும் எடுத்துக்கொண்டேன். நானும் வரமாட்டேன், என் தோழர்களையும் வரவிட மாட்டேன், ஆமாம்ஆனால் இன்று ரஸூல்மியானை நான் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளேன். சின்ன வயதில் நான் செய்த தவறான சபதத்துக்காக வருந்துகிறேன். இப்போது ஒரு பழைய சைக்கிளை பழுதுபார்க்கக் கொடுத்திருக்கிறேன். பதினைந்து நாளைக்குப் பிறகு கிராமத்துக்குத் திரும்பி வந்தேன். ஆனால், ரஸூல்மியானைக் காணவே முடிவதில்லை, அவர் வந்தால்தான் நடக்கும் என்று ரஹீம் சொல்லிவிட்டான். எப்பொழுதாவது ரஸூலைச் சந்திக்கிறேன். என் சைக்கிளை ரிப்பேர் செய்வதைவிட முக்கியமான எத்தனையோ வேலைகள் அவர் கையில் இருக்கின்றன என்பதையும் கவனிக்கிறேன்.\n\"பாவம் இந்த ஏழைப் பெண்கள் க்யூவிலே நின்னு துணி கிடைக்காமெ திண்டாடுது. இதுங்களுக்கு உதவ வேண்டும்\" என்பார்.\nஇன்னொரு நாள் செல்கிறேன், ரஸூலைக் காணவில்லை. விபரம் தெரிய வருகிறது - கிராமத்தில் மலேரியா பரவி இருக்கிறது. குனைன் கிடைப்பதில்லை. மேஸ்திரி பச்சிலை மருந்தைக்கொண்டு கஷாயம் வைத்து கிராமத்தில் எல்லாருக்கும் கொடுக்கிறார்.\nதினமும் இந்த மாதிரி சால்ஜாப்புகளைக் கேட்டுக்கொண்டு மௌனமாகத் திரும்புகிறேன். தினமும் அரச மரத்தில் அந்த விளம்பரப் பலகையைப் படிக்கிறேன் - 'ரஸூல் மேஸ்திரி - இங்கே பழுது பார்க்கப்படும்'. சாக்கட்டியினால் யாரோ ஒரு பொல்லாத சிறுவன் அதன் கீழே எழுதிய வாசகமும் கண்ணில் படுகிறது - 'இங்கே முதுகும் ரிப்பேர் செய்யப்படும்' இந்த வாக்கியத்தை முழுமனதுடன் வழிமொழிந்தவாறு வீடு திரும்புகிறேன். சைக்கிள் இல்லாமல் எனக்கு எவ்வளவு இடைஞ்சல் என்பதையும் மறந்துவிடுகிறேன்.\n'பணீஷ்வர்நாத் ரேணு கதைகள்' தொகுப்பிலிருந்து..\nநன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா\n - இஸ்லாமிய நீதிக் கதை\nஅற்புதமான கதை இது . போர்வை பாயிஸ் ஜிப்ரி எழுதிய 'இஸ்லாமிய நீதிக் கதைகள்' என்ற நூலிலிருந்து பகிர்கிறேன். நம்ம ஊர் ஆலிம்ஷாக்கள் இம்மாதிரி கதைகளைச் சொல்வார்கள் என்றா நினைக்கிறீர்கள்\nமுதியவருக்கு தாகத்துக்கு நீர் கொ���ுத்த கதை :\nநபி இபுராஹிம் (அலை) அவர்கள் பாலைவனத்தில் தனது கூடாரத்தில் பரிவாரங்களோடு அமர்ந்திருக்கிறார்கள். அப்போது கடும் வெய்யிலில் மேனியெல்லாம் புழுதி படிந்த நிலையில் ஒரு வயோதிகர் ஒட்டகத்தில் அமர்ந்தவராக கூடாரத்தை நெருங்கி, குடிப்பதற்கு நீர் கேட்கிறார். நபி இபுறாஹிம் அவர்கள் ஒரு குவளையில் நீர் கொடுக்கிறார்.\nநீரைப் பெற்றுக்கொண்ட முதியவர் முதலில் தனது ஒட்டகத்திற்கு நீர் புகட்டிவிட்டு, சூரியனை வணங்கும் மதத்தவரான அவர் தண்ணீரை கைகளில் ஊற்றி சூரியனுக்கு அபிஷேகம் செய்கிறார். இதனைக் கண்ட நபி இபுறாஹிம் அவர்கள் வயோதிகர் கையிலிருந்த தண்ணீர் குவளையைப் பறித்தெடுக்கிறார். அத்தோடு சூரியனுக்கு அபிஷேகம் பண்ணவா உனக்கு நீர் கொடுத்தேன் என அந்தக் கிழவரையும் கடிந்து கொள்கிறார்.\nகைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலையில் வயோதிகர் மனம் வெதும்புகிறார்.\nஅவ்வேளை அல்லா(ஹ்) வானவர் மீக்காயீல் மூலம் நபி இபுறாஹிமை கடிந்து கொள்கிறான்: 'ஏ இபுறாஹிமே உமது செயலை நான் கண்டிக்கிறேன். இத்தனை வருட காலமாக நான் உணவும், நீரும், அந்த மனிதருக்கு கொடுத்து வருகிறேனே, அந்த மனிதர் சூரியனை வணங்குபவர் என்பதை நான் அறியாதவனென்றா நினைக்கிறீர்\nஎனது அருட்கொடைகளிலிருந்து அந்த மனிதருக்கு உம்மால் ஒரு மிடறு தண்ணீர் கொடுக்க முடியவில்லையே. அந்த மனிதரின் தயாள குணத்தைப் பார்த்தீரா தான் தாகத்துடன் இருந்தும் முதலில் தன் ஒட்டகைக்கல்லவா நீர் புகட்டினார்' என இறைவன் அறிவித்தான். உடன் நபி இபுறாஹிம் அவர்கள் அந்த மனிதரிடம் மன்னிப்புக்கோரி போதிய உணவும், நீரும் கொடுத்து வழியனுப்பிவைத்தார்கள்.\nதன்னை வணங்குபவர்களுக்கும் மற்றும் எல்லா ஜீவராசிகளுக்கும் பாரபட்சம் காட்டாது உணவு வழங்கும் வல்ல இறைவனிடம் நபியவர்கள் மன்னிப்பை வேண்டி நின்றார்கள்.\nநன்றி : போர்வை பாயிஸ் ஜிப்ரி & நூலகம்\nஎல். சங்கரின் வயலின் அழும், விழும், எழும் , தொழும்\nஇசை : உத்தமர் உஸ்மான் (ரலி) பொன்மொழிகள்\nஇஸ்லாமிய அரசின் மூன்றாம் கலிஃபாவான உஸ்மான் (ரலி) அவர்களின் பொன்மொழிகளை இணைத்து தம்பி நாகூர் சகீர் ஹூஸைன் எழுதிய இந்தப் பாடல் அற்புதமானது. அதுவும் 'உயர்ந்த ஆடை அணிய நினைத்தால் கஃபனை எண்ணிப் பார் ; உயர்ந்த வீட்டில் வாழ நினைத்தால் கபுரை நினைத்துப் பார்' என்று கடைசியில் வர��ம் வரிகள் நம்மை உலுக்கி அழ வைத்துவிடும். இசையமைத்துப் பாடிய சகோதரர் A.T. ஷெரீபும் தன் பங்குக்கு அந்த வரிகளை கனத்தோடு இருமுறை சொல்கிறார். வாழ்க. ஆனால் , குர்ஆன் என்று அழகாகச் சொல்லாமல் கம்பீரம் என்று நினைத்துக்கொண்டு 'கெர்ஆவ்ன்' என்று கொட்டாவி விடுவதை மட்டும் அவர் குறைத்துக்கொண்டால் கேட்பதற்கு இன்னும் இதமாக இருக்கும். நல்லது, ஆண்டிற்கு ஒருமுறைதான் இம்மாதிரி ஆன்மிகப் பதிவு போட முடிகிறது (விளக்கம் : பாடலில்). இருவருக்கும் இறைவன் நற்பேறு அளிப்பானாக, ஆமீன்.\nசுபசோபனம் உரைத்தார் நபிகள் நாயகம்\nசுவனத்தில் என் தோழர் உத்தமர் உஸ்மான்\nகுர்ஆனைத் தொகுத்தவர் நாஸிருல் ஃபுர்க்கான்\nஅமீருல் மூஃமினின் ஹஜ்ரத் உஸ்மான் கனி\nஇனிமையான குணமும் வசீகரப் பேழகும்\nஅமைதியும் அடக்கமும் உறுதியும் ஈகையும்\nசுபசோபனம் உரைத்தார் நபிகள் நாயகம்\nசுவனத்தில் என் தோழர் உத்தமர் உஸ்மான்\nகூர்மையான வாளின் வீச்சு உடலைக் காயமாக்கும்\nகூறும் தீய வார்த்தைகள் உயிரைக் காயமாக்கும்\nகால்கள் சருகினாலும் நாவு தவறக்கூடாது\n- இது போன்ற பொன்மொழிகள் உலக மாந்தர்க்கு\nஉறுதியோடு சொன்னார்கள் முஸ்ஹபு உஸ்மான்\nஉறுதியோடு சொன்னார்கள் முஸ்ஹபு உஸ்மான்\nஆண்டிற்கு ஒரு முறையேனும் துன்பம் வரல்லையெனில்\nஅவனை விட்டு அல்லாஹ் விலகி விட்டான் என்று\nஉறுதியோடு சொன்னார்கள் உஸ்மான் கனி\nஉறுதியோடு சொன்னார்கள் உஸ்மான் கனி\nஉயர்ந்த ஆடை அணிய நினைத்தால் கஃபனை எண்ணிப் பார்\nஉயர்ந்த வீட்டில் வாழ நினைத்தால் கபுரை நினைத்துப் பார்\nமண்ணுக்கு இரையாகும் மனிதா - நீ\nஇது போன்ற பொன்மொழிகள் உலக மாந்தர்க்கு\nஇதமாக எடுத்துரைத்தார் முஸ்ஹபு உஸ்மான்\nஇதமாக எடுத்துரைத்தார் உஸ்மான் கனி\nசுபசோபனம் உரைத்தார் நபிகள் நாயகம்\nசுவனத்தில் என் தோழர் உத்தமர் உஸ்மான்\nநன்றி : நாகூர் கவிஞர் சகீர் ஹூசைன்\nLabels: இசை, இஸ்லாம், சகீர் ஹூசைன்\n ரமலான் முதல்நாளன்று என்னுடைய வேர்ட்பிரஸ் 'ஆபிதீன் பக்கங்கள்' பக்கத்தை முற்றிலும் அழித்து விட்டான் ஒன்பது வருட உழைப்பு... எத்தனை ஆயிரம் லிங்க்'குகள்... முக்கியமான PDF கள்... ஒருவேளை, அங்குள்ள சிலரின் (தாஜ் அல்ல ஒன்பது வருட உழைப்பு... எத்தனை ஆயிரம் லிங்க்'குகள்... முக்கியமான PDF கள்... ஒருவேளை, அங்குள்ள சிலரின் (தாஜ் அல்ல) கவிதைகளைப் படித்துவிட்டு யாராவது கம்ப்ளைண்��் செய்துவிட்டார்களா) கவிதைகளைப் படித்துவிட்டு யாராவது கம்ப்ளைண்ட் செய்துவிட்டார்களா காரணம் தெரியவில்லை. ஹூம்ம்... இனி ஒவ்வொன்றாக அங்கிருந்தவற்றை இங்கே கடத்த வேண்டி...\nநன்றிங்க, இருந்தாலும் இங்கேயும் போடுறேன். தீனுக்காக, மன்னிக்கவும், தீனிக்காக வாழும் இந்த துனியாவில் யாரையும் நம்ப இயலாது - இறைவனைத் தவிர\n’பாம்பு புடிக்கிறத விட நோம்பு புடிக்கிறது ஈஸி’ என்று என் செல்லமகனுக்கு சொல்வதுபோல - கடித வடிவில் - ஒன்று தயார் செய்திருந்தேன் , ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு. தலநோன்பு (முதல் நோன்பு) பிடிக்கிறேன் என்று தானும் தவித்து எங்களையும் அவன் தவிக்க விட்டுக்கொண்டிருந்த சமயம் அது. அப்புறம் மறந்து விட்டது. ’அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்’ என்ற தலைப்பில் அஹ்மது மீரான் ஃபைஜி எழுதிய கட்டுரையை நேற்றிரவு படித்தபோது கடிதம் ஞாபகம் வந்தது. தேடி எடுத்து பதிவிடுகிறேன். ஓவராக இலக்கியம் கற்ற அன்பர்கள் உபதேசம் செய்து தொல்லை கொடுப்பதால் அந்தக் கடிதத்தில் இருந்த சில வார்த்தைகளை அடித்துவிட்டேன், போதுமா எப்படிலாம் பயமுறுத்துறாஹா ரமலான் (வரும்) நேரத்தில் வீண் விளையாட்டு, சிரிப்பு, நையாண்டி என நேரத்தை வீணாக்கும் கும்பலில் நான் சேர்வதே இல்லை. தெரியும்தானே\nஆசிகளுடன் வாப்பா எழுதிக் கொண்டது. உனது மற்றும் உம்மா, லாத்தா , இன்னாச்சிமா ஆகியோரின் நலமறிய ஆவலாக இருக்கிறேன். அத்துடன் நமது வீட்டிலுள்ள கண்ணாடி மீன்தொட்டியில் உள்ள கலர் மீன்களின் நலத்தையும் எழுதவும். சென்றமாதம் , உனக்கும் லாத்தாவுக்கும் அனுப்பிய விலை உயர்ந்த வாட்சுகள் (நாலு திர்ஹம்) கொடுப்பதற்காக நம் வீட்டிற்கு வந்த என் நண்பர் , உங்கள் வீட்டில் உள்ள மீன் தொட்டியில் தண்ணீரைவிட மீன்கள் அதிகமாக இருக்கின்றன என்று கடிதம் எழுதியிருந்தார்.\nநம் சோத்தூர் யானையை விட்டுவிட்டேனே... மறக்காமல் எழுதவும். யானை பார்ப்பதென்றால் எனக்கு எவ்வளவு பிரியம் என்பதும் வழக்கமாக நோன்புப் பெருநாள் விடுமுறையில் ஊர்வரும் நான் , தர்ஹா முன் நிற்கும் யானையை அலுக்காமல் பார்த்தவாறு 'கவிக்கோ'வின் குருடர்களின் யானை என்ற கவிதையை முணுமுணுப்பதும் உனக்குத் தெரியும். தெரியாதது ஒன்றுண்டு. உன் வாப்பா முதலில் எழுதிய கவிதையே யானை பற்றிதான். யுகயுகமாய் எரிகோளம் என்னின் அரையடிக்கு மேலே என்று தொடங்கும் அந்த கவிதை , யானைகள் மட்டுமே படிக்க முடிகிற ஒரு சிற்றிதழில் வெளிவந்தது.\nபிறந்ததிலிருந்து நம்மூர் யானைகளைப் பார்த்து வருகிறேன். குளிக்கப்போய் , கானாமப் போச்சு என்று ஊரையே கலங்கடித்த முதல் யானையிலிருந்து (ஊர் மரைக்கார்களெல்லாம் தங்கள் சட்டை ஜோப்பை உற்றுப் பார்த்துக் கொண்டார்கள் அப்போது) ஒரு சர்க்கஸ் ஒட்டகத்திற்கு பயந்து ஓட்டமெடுத்த இப்போதைய மூன்றாம் யானை வரை. கூடவே, அவைகளைப் பிச்சையெடுக்கவைக்கும் தர்ஹா டிரஸ்டிகளின் நலன்களையும்.\nநானும் இங்கு நலம். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அப்படித்தான் கூற வேண்டும். உன் பாட்டனார் ஹஸனப்பா மலேசியாவிலிருந்து எங்களுக்கு அந்த காலத்தில் அப்படித்தான் எழுதிக் கொண்டிருந்தார்கள். நீயும் குடும்பத்தை விட்டு எங்கோ போய் அப்படி எழுதுபவனாக ஆகிவிடக் கூடாது என்ற அக்கறையில் நான் எழுதும் சில கடிதங்களை , இந்த வாப்பா சுத்த போர்.. பெருசு பெருசா எழுதுறாஹா என்று சொல்லிக் கிழித்து விடுகிறாய் என்று உன் உம்மா எழுதியிருந்த கடிதத்தை நான் கிழித்துப் போட்டு விட்டேன்.\nஆனாலும் நான் உபதேசிப்பதை நிறுத்திவிடக் கூடாது என்று தோன்றுகிறது. இப்போது உனக்கு வெறும் பத்து வயதுதான் ஆகிறது. இப்போது வளையாமல் எப்போது வளையப்போகிறாய்.\nநீ வளைவதெல்லாம் நடனத்திற்காக அல்லவா. சென்ற வருடம் நான் விடுமுறையில் வந்திருந்தபோது , ஸ்கூல் ஆண்டுவிழாவிற்காக நீ ரிகர்ஸல் எடுத்த பாட்டை இப்போது நினைத்தாலும் நடுக்கம் வருகிறது. ஒத்த ரூவா சைஸில் ஒரு மேட்டர் இருக்கு என்ற பாட்டுக்கு நீ உன் வகுப்பு குட்டிப்பெண்ணுடன் ஆடப்போவதாகச் சொன்னாய். நான் உன் பள்ளி வகுப்பாசிரியையிடம் சென்று இந்த பாட்டு வேணாம் வல்கராக இருக்கிறது என்று சொன்னதற்கு , அப்ப..வெத்தலைக்கு சுண்ணாம்பு வக்கிற பாட்டு கொடுக்குறேன் சார் என்று அவள் அப்பாவியாகச் சொன்னாள்.\nகடைசியில் அந்த பாட்டுக்குத்தான் ஆடியதாகக் கேள்விப்பட்டேன். இதில் உன்னைக் குற்றம் சொல்ல ஏதுமில்லை. தேர்ந்தெடுத்த, நடன அசைவுகளை கற்றுத்தந்த உன் ஆசிரியைகளின் தவறென்றும் சொல்ல முடியாதுதான்...\nகதை எழுதுவது போல எதையோ சொல்வதற்கு எங்கோ போகிறேன். இந்த கடிதம் நான் எழுத ஆரம்பித்தது வேறு ஒரு முக்கியமான விஷயத்துக்காக. நோன்பு மாதம் வரப் போகிறது என் ���ெல்ல மகனே... அதைச் சொல்லத்தான் இந்த மடல். இந்த வருடம் நீ கண்டிப்பாக தலைநோன்பாவது பிடித்தாக வேண்டும். வயது வந்த பிள்ளைகளுக்குத்தான் நோன்பு கடமையென்றாலும் அதற்கு தயாராக முன்பே சொல்லிவைப்பது வழக்கம்தான். இதை ஒழுங்காகப் பிடித்தால் அடுத்தடுத்த வருடம் எல்லா நோன்புகளையும் உன்னால் பிடிக்க முடியும். இல்லாவிட்டால் அது ஓடி விடும்.\nஎனக்கு எடுத்துச் சொல்ல உன் பாட்டானாருக்கு வழியில்லை. அவர்கள் ஐந்தாறு வருடங்களுக்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவார்கள். ஊருக்கு வந்தாலும் தொழுவதும் இல்லை. ஜூம்-ஆக்கு மட்டும் வருவார்கள். ஆனால் அங்கே வந்து தலையை தொங்கப் போட்டு குத்பா பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருப்பார்கள். அப்போதே தூக்கத்தில் தலை ஆடி ஆடி விழும். மலேயாவில் இப்படித்தான் தொழுவார்கள் போலும் என்ற நினைப்புடனேயே நான் அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டு என் தொழுகையை முடிப்பதுண்டு.\nஇந்த வாப்பாக்கு தொலுவவே தெரியலே போலக்கிது என்று குறைபடாதே. நான் எவ்வளவோ பரவாயில்லை. என் நண்பன் அஹ்மது மரைக்கான் , தொழும்போது தனக்கு முன்னால் - சுஜூதில் - குனிந்திருப்பவரின் கைலி வில்லங்கமான இடத்தில் கிழிந்திருப்பதைப் பார்த்து தன் கையால் அதை பொத்தினான். அந்த ஆள் ஊருக்குப் புதிது. இந்த ஊரில் இப்படித்தான் தொழுவார்கள் போலும் என்று தனக்கு முன்னால் குனிந்திருந்த , யாழ்ப்பாணம் தேங்காயை விடப் பெரிதான , இமாமின் 'தேங்கா'வை மெல்லப் பொத்த , துள்ளிக் குதித்து அவர் ஓடியது சுவாரஸ்யமான கதை. ஊர் வரும்போது விரிவாகச் சொல்கி... இல்லை, சில விஷயங்களை இப்போது நாம் பேசக் கூடாது. நீ என் தோள் உயரத்திற்கு வளர்ந்து தோழனான பிறகு சொல்கிறேன் - நீ கேட்டால்.\nஇந்தக் கடிதம் உபவாச நன்மை சொல்ல மட்டுமே.\nஎன்னை நோன்பு பிடிக்க வைத்தது எனது தாயார், உன் பாட்டியா முத்தாச்சிதான். அவர்களும் திராவியா தொழுகைக்கு மட்டும்தான் ராவியத்தும்மா வீட்டுக்கு தோழிகளோடு போய் வருவார்கள் (இப்போதுதான் சங்கத்துப் பள்ளியில் திராவியா நடக்கிறது) . நீ தொழுவுக்கூட வாணாம்டா. சீராணி மட்டும் வாங்கிட்டு வந்துடு. பெரிய பெரிய ரஸ்தாலி பழம்டா.. என்பார்கள். திராவியா முடித்துவிட்டு உம்மா வரும்வரை பிள்ளைகள் நாங்கள் சுட்டாங்கி விளையாடிக் கொண்டிருப்போம். பேய்க்கதைகள் சொல்லிக் கொண்டிருப்��ோம். நோன்பு மாசத்தில் மட்டும் ஷைத்தான்களை அல்லா கட்டிவைத்து விடுவானாதலால் எங்களுக்கு பயமாக இருக்காது. ** வலிக்க வலிக்க இருட்டில் உம்மா-வாப்பா விளையாட்டு விளையாடுவோம்.* என் தோழிகளுக்கு சந்தோஷம் தாங்காது.\nசீராணி வாங்கி முடித்ததும் காட்டுப் பள்ளிக்குப் போய் அங்கேயும் சீராணி. அதே வாழைப்பழம்தான். ஆனால் பூவன். எதுவானால் என்ன , சஹரில் , உறைத்த தயிரை சோற்றில் போட்டு , நிறைய சீணியும் போட்டு, அப்படியே பழங்களையும் பால்கோவாவையும் பிசைந்து தின்றால் வரும் ருசியே அலாதிதான். உருசைண்டா அதுதான் உருசை. சுள்ளாப்பு வேண்டுமானால் பொறித்த அல்லது பெரட்டிய கறி சேர்த்துக் கொள்ள வேண்டும். அம்மாதிரி சஹர் நேரம் இனி கனவு கண்டால் கூட வராது இங்கே. ரசூலுல்லா புகழும், ரமலானனின் பெருமையும் பாடிக் கொண்டு தப்ஸ் அடித்தபடியே வரும் சஹர்பாவாக்களை இங்கே எப்படி காண்பது. நானே ஒரு பாவா அல்லவா.\nஎன் நிலையை சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை உனக்கு. நீ ஒரு நல்ல வணக்கசாலியாக இருந்தால் உன் துஆக்களின் வலிமையாலாவது துப்புகெட்ட எனக்கு நல்ல காலம் வராதா என்றுதான் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். படி நன்றாக. அவ்வளவுதான். மற்றபடி....இஸ்லாமியக் கடமைகள், அது சம்பந்தமான ஆயத்துகள் , நிறைவேற்றாவிட்டால் கிடைக்கும் நரகத்து தண்டனைகள் என்று உன்னை இப்போது ரொம்பவும் பயமுறுத்தப் போவதில்லை. போகப் போக நீயே பயந்து கொள்வாய். இப்போது வாப்பா சொல்வதைக் கேள்.\nகடந்த இரண்டு வருடமாக நீ தலைநோன்பை அற்ப விஷயத்துக்காக விடுவது எனக்கு சரியாகப் படவில்லை. என் உம்மாவெல்லாம் எனது தலைநோன்பில் நான் எச்சில் முழுங்கியதற்காக ஏறி மிதித்தார்கள். மிதித்த மிதியில் வாந்தி வந்தது. அதுவும் கூடாதாம். முதல் தலைநோன்பில்தான் அப்படி தவறு செய்தேன். அடுத்த வருடம் என் ஸ்கூல் மேட் அப்துல்லா , ஒண்ணும் தெரியாதுடா...மறந்த மாதிரி திண்டுபுடனும் என்று , எச்சில் ஊற வைக்கும் எலந்தவடை கொடுத்து (காலையில் வரும்போதே அவன் சேதுராமாஐயர் கடையில் மாவுதோசை தின்றிருந்தான்) எவ்வளவோ முயற்சித்தும் நான் மசியவில்லை. பசியை அடக்கிக் கொண்டேன். தர்ஹா குண்டு போட்டதும் தலைநோன்பு திறக்க வகை வகையான பசியாற காத்திருந்தது. ஜாலூர் பராட்டாவும் லாப்பையும் தொட்டுக் கொள்ள இறைச்சி ஆனமும், வட்டலப்பமும்..... உயிர் கொ���ுப்பது தண்ணீர்தானென்று போட்டு மாட்டிய எல்லோரும் கடைசியில் சொன்னார்கள்.\nநோன்பின் கட்டுப்பாடு என்பது நாம் சாப்பிடாமல் இருப்பது மட்டுமல்ல; மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து ஆசைப்படாமல் இருப்பதும்தான். அரபு நாடுகளில் ஏனோ இதை யோசிப்பதில்லை. சௌதியில், சகோதர மதத்தவர்களெல்லாம் நோன்பு நேரத்தில் வெளியில் சாப்பிடக் கூடாது; முத்தவாக்கள் சாட்டையால் அடிப்பார்கள். சில ஹோட்டல்கள் மட்டும் அந்த சகோதரர்களுக்கு பார்சல் சர்வீஸ் செய்யும் - வீட்டில் போய் சாப்பிட்டுக் கொள்ள. துபாய் அப்படி அல்ல. ரொம்பவும் கெட்டுப் போய் விட்டது. போகிற போக்கைப் பார்த்தால் நோன்பு நேரத்தில் நம்மைப் போன்ற அசல் முஸ்லீம்கள் வெளியில் சாப்பிடாவிட்டால் சாட்டையால் அடிப்பார்கள் போலிருக்கிறது.\nபசியை அடக்குவது பற்றிச் சொன்னேன். அதற்கு மறுமையில் அல்லாஹ் கொடுக்கும் நன்மைகளை இருக்கட்டும். இம்மையிலேயே ஊரும் வீடும் கொடுக்கும் வெகுமதிகளை நினைத்துப் பார். எத்தனை விதவிதமான திண்பண்டங்கள், சாப்பாடு வகைகள்... நோன்பு வந்ததுமே முட்டை ஊற்றிய மஞ்சஆப்பமும் அதற்குத் தொட்டுக் கொள்ள கீரை பொருமாவும் வந்து விடுகிறது. ஊரெங்கும் இறால் போட்ட வாடா வாசம். குளிர்ச்சி தரும் கடப்பாசியை வண்ணவண்ணமாக காய்ச்சி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிவாசல்கள் எல்லாம் ஆட்டுத் தலைக்கறி போட்ட கஞ்சியில் மூழ்கிறது. மண்சட்டியில் ஊற்றிய சாதாரண நோன்புக் கஞ்சியானாலும் அதில் சமோசாவோ சுண்டலோ போட்டால்தான் நோன்பு திறந்த வாய்க்கு ஒனவா இக்கிது. அதுதான் நோன்பாளிகளினுடைய சந்தன வாயை மேலும் மணக்க வக்கிது.\nநான் இங்கு தங்கியிருக்கும் இடத்திலுள்ள பள்ளி அப்படியல்ல. மிகவும் சிஸ்டமடிக்காக செய்வார்கள். ஆளுக்கு ஒரு பேரீச்சம் பழம்.\n'கீமான்' என்ற காக்கா கழகம் தடபுடலாக செய்கிறதுதான். ஆனால் ஒவ்வொரு பருக்கையிலும் இறைவனின் பெயருக்குப் பதிலாக தன் பெயரை அது போட்டுக் கொண்டு அலம்பல் செய்வதால் எனக்குப் பிடிப்பதில்லை.\nஇந்த தொந்தரவு வேண்டாமென்று , எந்த ஷேகா வீட்டில், பள்ளிகளில் பக்கா பிரியாணியும் ஹரீஷூம்ம் தக்குவா பண்டங்களும் கிடைக்குமோ அங்கே வண்டி எடுத்துக் கொண்டு போய் அமுக்கும் பகாசுரர்களுடன் இணைந்து கொள்வதுண்டு. அல்லது அரசாங்கக் கேரவான்களில் நுழைந்து மாட்டு மாட்ட���ன்று - அநியாய விரயம் செய்வது எனக்குப் பிடிக்காததால் - மாட்டுவதுண்டு. அல்லது வேலையாகப் போகும் இடத்தில் , மூணு மடங்கு விற்பனை கூடிய சூப்பர் மார்கெட்களில் முடிப்பதுண்டு. அது பாயின் கடைதானா என்றெல்லாம் பார்ப்பதில்லை. பசிக்கும் நேரத்தில் கிடைக்கும் இரையைக் கொடுப்பது இறையென்று அறி என் மகனே...\nஎங்கள் கம்பெனி பட்டான் டிரைவர் மக்பூல் என்னிடம் மிகவும் குறைபட்டுக் கொண்டான் ஒருநாள் : இஃப்தார் சமயத்திலே போயும் போயும் ஒரு கா·பிர் - அந்த சிவ பர்பாத்- எனக்கு ஆப்பிள் கொடுக்குறான்...\nசிவப்ரஷாத்தைத்தான் அப்படி சொல்கிறான். பெயர்களை மாற்றிச் சொல்வது மக்குபூலின் வழக்கம் - என்னமோ இவன் பெயர் மஹா அழகு போல.\nபட்டானின் இஸ்லாமிய பக்தியை நான் மெச்சுவேனாம். கம்பெனியில் இருக்கிற ஒரே ஒரு அடுத்த மதத்தவனையும் விரட்டி விட்டால் இன்னொரு மொம்மது முடிகான் வந்து சேர்வான். அந்தக் கொடுமை வேண்டாம். பாவம்...சிவப்ரஷாத் அப்பாவி. இன்று பிறை எத்தனை என்று சாதாரணமாக மேலாளர் ஒருநாள் கேட்டதற்கு அவன் மிகவும் குழம்பிப்போய் அலுவலகத்துக்கு வெளியில் போய் நின்று ரொம்ப நேரம் வானத்தைப் பார்த்துக் கொண்டு ம்....சாந் ஏக்கி ஹைநா.. என்று குழம்பிப் போய் நின்றிருந்தான்.\nபிறை பார்ப்பதில் நமக்கிருக்கும் பெரும் பிரச்சனைகளைச் சொன்னால் ஒருவேளை அவன் புரிந்து கொள்ளக் கூடும்தான். ஆனால் அப்போது சந்திரன் என்ற கிரகமே இருக்காது.\nகொடுத்தால் என்னவாம் என்று கேட்டதற்கு அந்தப் பட்டான் நான் இஸ்லாத்தின் விரோதி என்று கம்பெனி ஆட்களிடம் சொல்லிக்கொண்டு அலைகிறான். என் அரபியிடமும் சொன்னான். அவர் எனக்கு சம்பளம் கூடப் போட்டுக் கொடுத்தார்.\n’தஅபான்’ என்று பட்டானை திட்டக்கூட செய்தாரே...\nஇந்த மாதத்தில் நன்மை செய்தால்தான் உண்டு. 1 X 70\nஅனீஸ், என் செல்ல மகனே , அந்தப் பட்டானைப் போல் நீ ஆகிவிடக் கூடாது. லகும் தீனுகும் வலிய தீன். இதன் அர்த்தத்தை , ஓதிக்கொடுக்க வந்து உன்னைக் காணாமல் ஒவ்வொரு நாளும் ஓடும் உம்மாத்தாவிடம் கேள். அதேசமயம் , இனிய இ·ப்தார் நிகழ்ச்சி என்று பெரிய பெரிய போஸ்டர்கள் அச்சடித்து கைய்னாநதி, செய்லதாவெல்லாம் முசல்மான்களை அழைத்து திராவிடக் கஞ்சை திகட்டாமலூட்டி மகிழ்வதையும் முசல்களும் மான்களும் அவர்களை பதிலுக்கு அழைத்து தொப்பிக்கு மேல் தொப்பி போட்டு ���ோழமை கொள்வதையும் ஒரே கண்ணோடு ஜாக்கிரதையாகப் பார். அதற்காக நோன்பு திறக்க கோயிலுக்கோ சர்ச்சுக்கோ போவேனென்று அடம் பிடிக்காதே. எட்டென்றும் இருபதென்றும் ஏகத்திற்கு அடித்துக் கொண்டாலும் நலமிகு பள்ளி நம் பள்ளிதான் - ஆலிம்ஷாக்கள் சொல்கிறார்கள்.\nஎட்டு-இருபது (ரக்அத்) பேதமைகள் எனக்கு கிடையாது. ஒற்றுமை வேண்டி , பக்கத்தில் உள்ள எந்தப் பள்ளிக்கும் போவேன்- ஷியா பள்ளி தவிர. ஆனால் ரமலானுக்குள் இறைவேதத்தை முழுக்க முடித்து விடவேண்டுமென்று புல்லட் ட்ரெயினை வாயில் ஓடவிட்டு ஓதும் பள்ளிகளில் மட்டும் தொழ முடிவதில்லை. நீண்ட நேரம் நின்றால் ஹைட்ரஸில் தொந்தரவு. இரண்டு பக்கத்திற்கு மேல் பண்ண வழியும் இல்லை. எனவே அப்படி சூழல் வந்தால் அறையிலேயே தொழுது விடுவது வழக்கம். எட்டுக்குக் குறையாத என் தொழுகை எட்டட்டுமாக, ஆமீன்.\nமறுபடியும் எங்கோ போகிறேன். திராவியா தொழுகையெல்லாம் இருக்கட்டும். நோன்பு பிடிக்க கற்றுக்கொள். போன முறை உனது தலைநோன்பு நடுப்பகல் வரை தாக்குப் பிடித்ததாம். ஸ்கூலிலிருந்து திரும்பும்போதே பூனை போல மோப்பம் பிடித்துக் கொண்டு உம்மாவ்... எனக்கு டென் உல்லான்ஸ் என்று ஆர்டர் போட்டிருக்கிறாய் ஜோராக.\nபடுவா, நோன்புடா நீ.. சாயந்தரம் தொறக்கறதுக்குத்தானே செஞ்சிக்கிட்டிக்கிறேன்\nஎனக்கு இப்பவே தொறக்கனும்டி - பசியில் கத்தியிருக்கிறாய்.\nவேறு வழியில்லாமல் சாவி கொடுத்த பாவத்தை அன்று உம்மாவும் உல்லானும் பங்கு போட்டுக் கொண்டார்கள். உன் லாத்தா எவ்வளவு பொறுமையாக அவளது தலைநோன்பின்போது இருந்தவள் - யாருக்கும் தெரியாமல் பிசின் போட்ட ரூஹாப்ஜா குடித்துக்கொண்டு. வாப்பாவெ அப்படியே உரிச்சி வச்சிக்கிறா என்று தெரியாமலா அவளைச் சொல்கிறார்கள்.\nஇந்த சாமர்த்தியங்களெல்லாம் வேண்டாம். ஏற்கனவே மேலத்தெருக்காரர்கள் நம் பக்கத்தில் தரிபியத் கிடையாது என்று ஏளனம் செய்கிறார்கள். இப்படிப்பட்ட இபாதத் திலகங்கள் நோன்பு முடிந்ததும் இம்மியும் மாறாமல் பழைய அதபு கெட்ட வேலைகளையெல்லாம் தைரியமாகச் செய்தால் நமக்கென்ன. இறைவேதம் அருளப்பட்ட இனிய மாதமாவது இறைவனுக்கு பயந்து , மனிதனை நினைவு கூறச் சொல்லும் அற்புதக் கடமையான ஜகாத்ஐ பசித்த ஏழைகளின் கண்ணில் காட்டுகிறார்களா இல்லையா. காட்டுவது சரியான கணக்கா என்று கேட்காதே.\nமுதலில் நீ தலைநோன்பு ஒழுங்காகப் பிடி. அது விரைவில் முழுமையடையும். இத்தனை கலவரங்களுக்குப் பிறகும் நம்மை உயிரோடு வைத்திருக்கிற அல்லாஹ்வுக்கு சுக்ர் செய்ய வேண்டாமா. வருடம் முழுக்க விதவிதமான பெயர்களில் நோன்பு பிடிக்கவோ அல்லது முக்கியமான நோன்பு மட்டும் ரமலானில் பிடித்தால் போதும் என்று சில ஆன்மீக அசிங்கங்கள் சொல்வது போலவோ செய்யத் தேவையில்லை. தலைநோன்பை 27-ம் கிழமை பிடித்தாலும் சிறப்புதான் என்றார் கோட்டபள்ளி ஆலிம்ஷா - சென்ற வருட விசேஷத்தின்போது. நீண்ட ’பயான்’ (பிரசங்கம்) செய்துமுடித்து , மைக்-ஐ ஆஃப் செய்யாமலேயே, ‘அப்பாடா..இன்னும் 3 நாள்தான் இருக்கு’ என்ற அவரது நிம்மதிப் பெருமூச்சு குறிப்பிட வேண்டியது.\nசரி, நம் கொழுப்பைக் குறைக்கும் ரமலானால் உடல் இளைத்துவிடும் என்று கவலை உனக்கு வேண்டாம். பஞ்சம் , போர் என்று வதைபடும் இஸ்லாமிய நாடுகளைத்தவிர புனித ரமலானில் பசியால் ஒரு இஸ்லாமியன் கூட செத்ததில்லை. தைரியமாக ஒரு பிடி பிடி. உலக முஸ்லீம்களின் எடையும் தேஜஸும் கூடும் உன்னத மாதம் இது.\nபதில் எழுதும்போது நம்மூர் யானை பற்றி எழுத கண்டிப்பாக மறக்காதே. சென்ற வருடம் , கண் கோளாறுக்காக ஊர்வந்து டாக்டர் யானகுட்டி ராவுத்தரைப் பார்த்தபோது சோத்தூர் யானை ஏன் இளைச்ச மாதிரி தெரியுது என்று கேட்டேன். மரைக்கா.. ஒம்ம கண்ணுலெ கோளாறே இல்லங்கனி என்றார் அவர்.\nபகலெல்லாம் பட்டினியாய்ப் படுத்துமிகத் தூங்கிவிட்டுப்\nபண்பான நோன்பனைத்தும் பக்தியுடன் நோற்றதுவாய்\nஇகல்தாங்கிப் பேசுகின்ற இழிமாந்தர் தம்கூற்றை\nஇருணீக்கும் இன்னொளியே இளமதியே பார்த்தாயா\nசகியாமல் பசிக்கொடுமை சாப்பாடு தின்றுதின்று\nசலியாது உடல்வளர்ப்பர் சற்றேனும் வெட்கமிலர்\nமுகிலாடை போர்த்தொளிந்து மெல்லவெளி வந்ததிரு\nமுழுமதியே தண்சுடரே மென்கதிரே பார்த்தாயா\nதொழுவதிலை ஏழைவரி தருவதிலை என்றாலும்\nதுணிமணியில் வெளிப்பகட்டில் தொங்குதவர் சன்மார்க்கம்\nபுழுதியுடை வாள்போலப் பூவைப்புரு வம்போலப்\nபுதிர்கொண்டு வளைவடிவே புதுப்பிறையே பார்த்தாயா\nபெருநாளை மட்டுமவர் பெருமைக்குக் கொண்டாடப்\nபுறப்பட்டார் சொகுசாகப் பள்ளிக்குக் காலிழுக்க\nவருமின்பத் தென்றலுக்கு வழிகாட்டும் வட்டுருவே\nவளர்ந்தேறு வென்ணிலவே வான்விளக்கே பார்த்தாயா\nஉனதந்த லோகத்தில் உண்டோசொல் இத்தகைய\nஉரிமைகள் கொண்டாடும் உத்தமர்கள் பாதகர்கள்\nஎனதிந்த வையத்தில் எத்தனையோ எண்ணரிது\nஎழிலூட்டும் வெண்ணமுதே எம்பிறையே பார்த்தாயா\n('அழகின் முன் அறிவு' தொகுப்பிலிருந்து)\n2. யானைகளுடன் பேசுபவன் - அருணகிரி / சொல்வனம்\nவேர்ட்பிரஸ் பதிவு / கமெண்ட்களைப் பார்க்க :\nLabels: ஆபிதீன், புலவர் ஆபிதீன், ரமலான்\nஈரானிலிருந்து வரும் இசைக் காற்று\nஈரானிய சினிமாக்களை தொடர்ந்து பார்த்துவரும் நண்பர் கார்த்திக், பார்ஸி மொழியே கேட்பதற்கு இனிமையாக இருக்க இசை எப்படி இருக்கும் என்று தேடி, Rastak எனும் ஈரானிய நாட்டுப்புற இசைக்குழுவின் நௌரோஸ் ( نوروز‎ ) - பாடலைப் பிடித்து கூகுள் ப்ளஸ்-ல் பகிர்ந்திருந்தார். செவிடனான என்னையே அது பரவசப்படுத்தியது. கேளுங்கள். Thanks to : iraninfo\nதனுவும் நிஷாவும் - சுந்தர ராமசாமி சிறுகதை\nதாங்கள் ஆரம்பிக்க இருக்கும் புது கம்பெனியை நான் தான் திறந்து வைக்க வேண்டுமென்று திடீரென்று தனுவும், குட்டி நிஷி என்ற செல்லப் பெயரில் அழைக்கப்படும் நிஷாவும் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் கிரான்பா என்றுதான் என்னை அழைப்பார்கள். தமிழோ, இங்கிலீஷோ தாத்தா என்று அழைப்பதைவிட எனக்குப் பிடித்திருந்தது. தாத்தா என்று அழைக்கிறபோது எனக்கு பொக்கை வாய் - உண்மையில் அப்படியில்லை - இருப்பது போன்ற எண்ணம், கிரான்பா என்று அழைக்கிறபோது ஏற்படுவது இல்லை.\nதனுவுக்குப் பன்னிரெண்டு வயது. குட்டி நிஷிக்கு ஏழு வயது. கம்பெனியா நான் திறந்து வைத்ததே இல்லையே என்று சொன்னேன். நமக்கு ஆகாத விஷயத்திற்குள் மாட்டிக்கொள்ளக் கூடாது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த குழந்தைகள். எப்படி எல்லாம் மூளைகள் வேலை செய்யுமோ நான் திறந்து வைத்ததே இல்லையே என்று சொன்னேன். நமக்கு ஆகாத விஷயத்திற்குள் மாட்டிக்கொள்ளக் கூடாது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த குழந்தைகள். எப்படி எல்லாம் மூளைகள் வேலை செய்யுமோ தனுவும் நிஷியும் இங்கிதமாகச் சிரித்தார்கள். அதன் பொருளை, என்னைப் பற்றி அவர்கள் மனதில் இருந்த அபிப்பிராயத்தை வைத்து ஊகிக்க முடிந்தது. அமெரிக்காவிலேயே கௌரவமான பணிக்கு அழைத்தால் இப்படிப் பதில் சொல்கிறவர்களும் இருப்பார்களா\nகுட்டி நிஷ் அரை நிஜாரில் முக்கால் பங்கு வெளியே துருத்திக்கொண்டிருந்த பெரிய டிராயிங் தாளின் சுருளை மேஜை மீது விரித்து ஓரங்களைப் பிடித்துக்கொண்டாள். நான் குனிந்து பார்த்தேன். அவளுடைய கைவண்ணம்தான். வழக்கம் போல் அரூப ஓவியம். அவள் எந்த ஜீவராசிகளை வரைந்தாலும் சரி அவற்றிற்கெல்லாம் பாரபட்சமில்லாமல் சிறகுகளைப் போட்டு விடுவாள். முயல், எலி, மான், கட்டெறும்பு, நாய், பூனை எல்லாவற்றிற்கும். மரம் செடி கொடிகளின் சிறகுகளில்தான் இலைகள் முளைத்திருக்கும். சிறகுகளில் பழங்களும் தொங்கும். இவள் வரைவதற்கே அவசியமில்லாமல் பறவைகள் சிறகுகளுடன் இருப்பதில் அவளுக்கு ஏமாற்றமோ என்னவோ. இவளுடைய பங்காக அவற்றின் சிறகுகளைக் கண்டபடி பெரிதாக்கி விடுவாள். குருவிகள், கழுகுகளைவிட பெரிய சிறகுகளை வைத்துக்கொண்டிருக்கும்.\nடிராயிங் தாளின் நாலு ஓரங்களிலும் பல தாவரங்களும் பல ஜீவராசிகளும் சிறகுகளின் களேபரத்தில் மூழ்கிக் கிடக்க, மையத்தில், Plants and Pets என்று நவீன கோணல் எழுத்துக்கள் பெரிதாகத் தெரிந்தன. பங்குதாரர்கள்: தனு ராம்; நிஷா ராம் என்றிருந்தது. தனுவின் பெயருக்கு முன் அவளுடைய புகைப்படமும், நிஷாவின் பெயருக்கு முன் அவளுடைய புகைப்படமும் ஒட்டப்பட்டிருந்தன. கம்பெனியைத் திறந்து வைக்கிறவர் பெயர் காலியாக விடப்பட்டிருந்தது. தனு அவளுடைய பாண்ட் பாக்கெட்டிலிருந்து என் புகைப்படத்தை எடுத்து, மென்மையாகச் சிரித்தபடி, ஒட்டிக்கொள்ளவா, கிரான்பா என்று கேட்டாள். குழந்தைகளின் ஆசை, இரண்டு பேரின் வயதைக் கூட்டினாலும் கூட பத்தொன்பதுதான். என்ன தன்னம்பிக்கை என்று கேட்டாள். குழந்தைகளின் ஆசை, இரண்டு பேரின் வயதைக் கூட்டினாலும் கூட பத்தொன்பதுதான். என்ன தன்னம்பிக்கை என்ன தைரியம் மனசு தழுதழுத்தது. சரி என்று என் வாயே சொல்லிவிட்டது. இருவரும் உணர்ச்சிவசப்பட்டு என்னை அணைத்துக்கொண்டார்கள்.\nகாரியங்கள் மடமடவென்று நடந்துகொண்டிருந்தன. அழைப்பிதழ் ஒவ்வொன்றையும் சிறிய ஓவியங்களின் நடுவில் எழுதிதான் சிநேகிதிகள் எல்லோருக்கும் தரவேண்டுமே தவிர கணினியில் அச்சுப் போட்டுத் தரக் கூடாது என்பது அவர்கள் தீர்மானம். படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்க வேண்டும் என்று குட்டி நிஷியிடம் சொல்லத் தேவை இல்லை. இரண்டு படங்கள் ஒரே மாதிரியாக வேண்டும் என்று சொன்னால்தான் அவளுக்குப் பிரச்னையே.\nகுழந்தைகளுக்கு நேரம் மிகக் குறைவு. பள்ளிக்கு அதிகாலையில் போய்விட்டு பின்மாலையில் களைப்பில் சுருண்டு ��ோய் வருவார்கள். அதன் பின் வீட்டுப்பாடச் சுமைகள். தவிர வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு இடங்களுக்கு விளையாடச் செல்ல வேண்டும். ஸாக்கர், கூடைப் பந்து, நீச்சல், கராத்தே என்று வரிசையாக. தனுவுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் வயலின். குட்டிக்கு வாரத்தில் மூன்று நாட்கள் பியானோ. எப்படித்தான் ஈடு கொடுக்கிறார்களோ. அவர்கள் ஒவ்வொரு வாரமும் செய்ய வேண்டிய பணிகளின் பட்டியலைக் குளிர்சாதனப் பெட்டியில் ஒட்டி வைத்திருப்பதைப் படித்தாலே எனக்குத் தலை சுற்றும். நல்ல வேளை, இந்தியாவில் பிறந்து வளர்ந்ததால் சாயம் வெளுக்காமல் எழுபத்திரெண்டு வயது வரையிலும் சமாளித்துக்கொண்டு வந்துவிட்டேன். எப்போதாவது குளிர்சாதனப் பெட்டியைப் பார்த்து, ஸாக்கர் 5 மணிக்கு, நேரமாகிவிட்டது. ஓடு, ஓடு என்று குட்டியை விரட்டும் போது என் மனசே வெட்கம் கலந்து சிரிக்கும்.\nஅது ஹைவேயை விட்டு ஒதுங்கியிருந்த தனி வளைவு. ஒரு குன்றும் அதைச் சுற்றியிருந்த பிரமாண்டமான சரிவுகளில் மரக்காடுகளும், ஆங்காங்கு வீடுகள் மொத்தம் பதினெட்டு. அதற்கு மேல் கட்ட கவுண்டி உரிமை அளிக்காது. அவ்வளவு பேரும் வெள்ளை அமெரிக்கர்கள். நாங்கள் மட்டும்தான் கறுப்பு இந்தியர்கள்.\nதனுவும் குட்டியும் வீட்டுக்காரர்களின் சங்கக் கட்டிடத்தின் அறிக்கைப் பலகையில் பெரிய ஓவிய அழைப்பிதழை பின் பண்ணியிருந்தார்கள். நான் காலைநடை போகிறபோது கட்டிடத்தின் வராண்டாவில் ஏறி என் புகைப்படத்தைப் பார்ப்பேன். அமெரிக்க நீலக்கண்களுக்கு என் கறுப்பு மூஞ்சி எப்படிக் காட்சி அளிக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பேன். சிம்பன்சியை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் இவர்களுக்கு என் முகத்தை ஏற்றுக்கொள்ள எந்தத் தடையும் இராது என்றுதான் எனக்குத் தோன்றியது. அத்துடன் நான் லொடக்கு இந்தியக் கிழவனும் அல்ல. வளைவினுள் ஏகப்புகழ் பெற்றிருந்த தனுவுக்கும் நிஷிக்கும் கிரான்பா. தைலாவின் அப்பா. தைலா ஒருத்திதான் அந்த வளைவினுள்ளிருந்து பணிக்குப் போகிறாள். பிற பெண்கள் வீட்டு நிர்வாகத்தைதான் தேர்ந்தெடுத்திருந்தார்கள். டாக்டரான தைலாவின் நட்புக்கு அவர்கள் மனங்களில் மிகுந்த மதிப்பு இருந்தது. யார் வீட்டில் உடல் பிரச்சனை என்றாலும் அவசரத்திற்கு அவளிடம் ஒரு ஆலோசனை கேட்கலாம். அதற்கு மேலும் நெருக்கடி என்றால் தங்கள் வீட்டிற்கு உரிமையுடன் அழைத்துச் செல்லலாம். மேலும் தைலாவின் வீடுதான் குன்றின் ஆக உச்சியில் இருந்தது. நில நடுக்கத்தில் அந்த வீடு சிதிலம் அடைந்தபோது அதன் பழைய உரிமையாளர் அந்த வீட்டை ராம் - தைலா தலையில் கட்டிவிட்டுப் போய்விட்டார். அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அந்த வீட்டைக் கட்டி எழுப்பிக்கொண்டார்கள். இப்போது பதினேழு குடும்பத்தினருக்கும் மனதிற்குள் அந்த வீடுதான் வேண்டும். மீண்டும் நிலநடுக்கம் வந்து வீடு தங்கள் தலையில் சரிந்தாலும் பாதகமில்லை. அது தவிர தைலா வீட்டில் மூன்று கார்களும் இருந்தன. அவளுக்கு லெக்ஸஸ். ராமிற்கு நாவிகேட்டா. குழந்தைகளுக்காக க்ரைஸர் வான். கார்கள் எல்லாமே தெருவில் உருள்பவைதான். அமெரிக்காவில் தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்குக்கூட இவை கார்கள் மட்டுமல்ல என்பது தெரியும்.\nதனுவும் நிஷாவும் தங்கள் வீட்டு நீச்சல் குளத்தின் கரையில் வைத்துதான் கம்பெனியின் திறப்பு விழாக் கூட்டம் என்று சொன்னார்கள். கம்பெனியைத் திறந்து வைக்கப் போகிறவன் என்ற அளவில் என்னிடம் சில யோசனை கேட்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை. தைலாவிடமும் கேட்கவில்லை. ராமிடமும் கேட்கவில்லை. அவர்களுக்குள் விவாதித்து முடிவெடுத்துக் காரியம் செய்துகொண்டிருந்தார்கள். சூரியாஸ்தமனம் இரவு ஒன்பது மணி வாக்கில் ஆகிக்கொண்டிருந்ததால் எட்டு மணிக்குத் திறப்பு விழா, ஆனால் அவர்களுடைய சிநேகிதிகள் எல்லோரும் மாலை ஐந்து மணிக்கே வந்து விடுவார்கள்.\nமுதலில் நீச்சல் குளத்தில் அட்டகாசமான குளியல். அதன் பின் குளத்தின் கரையிலேயே எல்லோருக்குமாக எல்லோரும் சேர்ந்து உணவு தயாரித்தல். அதற்கு பார்பக்யு என்றார்கள் குழந்தைகள். அந்தச் சொல்லின் ஓசைக்காகவாவது ஒரு துண்டு இறைச்சியைத் தின்று பார்க்கலாமா என்று எனக்குத் தோன்றியது. என் சாகஸம் பற்றி குழந்தைகளுக்குத் தெரியாதா என்ன உங்களுக்கு வெஜ் தனியாக என்று முதலிலேயே சொல்லி ஆசுவாசப்படுத்திவிட்டார்கள்.\nடெக்கில் வைத்துதான் கூட்டம் என்றும், நான் எட்டு மணிக்கு வந்தால் போதும் என்றும் தனுவும் நிஷாவும் சொன்னார்கள். நான் டை கட்டிக்கொள்ள வேண்டியிருக்குமா என்று கேட்டேன். இருவருக்கும் வந்த சிரிப்பை அடக்கத் தெரியவில்லை. வழக்கம் போல் ���ேஷ்டி கட்டிக்கொண்டு வந்தால் போதும், கிரான்பா என்றாள் தனு. அவர்களைச் சிரிக்க வைக்க நான் ஹாஸ்யம் எதுவும் சொல்லத் தேவையில்லை. வாயைத் திறந்து பேசினாலே போதும் என்றாகிவிட்டிருந்தது.\nசிநேகிதிகள் வரவர ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டு வேலைகளில் ஈடுப்பட்டார்கள். நாற்காலிகளை டெக்கில் கொண்டு வந்து போட்டார்கள். என் நாற்காலி சற்று கௌரவமானதாக இருக்கும் என்று நினைத்தேன். அப்படி எதுவும் இல்லை. அவற்றை வரிசைப்படுத்திப் போடாததும் எனக்குக் குறையாக இருந்தது. சொன்னால் சிரிப்பார்களோ என்ற எண்ணத்தில் நான் ஒன்றும் சொல்லவில்ல.\nநான் மணியைப் பார்த்தபடி என் அறைக்குள் உட்கார்ந்து கொண்டிருந்தேன். என்னுடைய பேச்சு ஒன்னறை வாக்கியம்தான். அதை முப்பதாவது தடவையாக மனதில் மீண்டும் ஒரு தடவை சொல்லிப் பார்த்துக்கொண்டேன். ஒவ்வொருவராக ஏகப்பட்ட பெண்கள் வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. புதுப் புதுப் பெயர்களாக காதில் விழுந்துகொண்டே இருந்தன. சோபியா, அலெக்ஸி, கெல்ஸி, சிட்னி, நிக்கேல், நயோமி, மிஷல், சமைலறை ஜன்னல் வழியாகப் பார்த்தபோது பலரும் கரையிலிருந்து கரணமடித்து விழுந்து நீச்சல் குளத்தை இரண்டுபடுத்திக்கொண்டிருந்தார்கள். தலைகால் புரியாத சந்தோஷத்தில் கத்தினார்கள். ஈரத்தலையுடன் கரையில் டான்ஸும் நடந்தது.\nஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பார்த்தபோது பார்பக்யு ஆரம்பமாகிவிட்டிருந்தது. பார்க்கவே விசித்திரமாக இருந்த அடுப்பு கபகபவென்று எரிய காரியங்கள் வேகமாக நடந்துகொண்டிருந்தன. சாப்பிட்ட இடத்தை எல்லோரும் சேர்ந்து சுத்தப்படுத்தினார்கள். சமையல் செய்து சாப்பிட்ட இடமாகவே அது தெரியவில்லை. அதன் பின் டெக் ஏணியில் சாடிக் குதித்தேறி கோணல் மாணலாக உட்கார்ந்துகொண்டார்கள்.\nகிரேஸியின் அக்கா சோபியா டெக்கின் விளிம்பில் மரக் கைப்பிடி மீது உட்கார்ந்துகொண்டிருந்தாள். சரி, அது அவள் விருப்பம். ஆனால் மேல் சட்டத்தைப் பிடித்துக்கொள்ளாமல் இரண்டு கைகளையும் விசிறியபடி பேசிக்கொண்டிருந்ததுதான் வயிற்றைக் கலக்கிற்று. என்னை அறியாமலேயே அவளை அடிக்கடி கவனித்துக்கொண்டிருந்தேன். பின் பக்கம் விழுந்துவிட்டால் உருண்டு குன்றின் அடிவாரத்திற்கே போய் சேர்ந்துவிடுவாள். திடீரென்று அந்தப் பெண் என்னிடம், என் சட்டை உங்களுக்குப் ப���டித்திருக்கிறதா, கிரான்பா என்று கேட்டாள். முன் பின் பேசியிராத பெண்ணிடம் எடுத்த எடுப்பிலேயே என்ன சகஜம். நான் அமெரிக்கப் பாணியில், இவ்வளவு அற்புதமான சட்டையை நான் வேறு எங்குமே பார்த்ததே இல்லை என்றேன். நீங்கள் அடிக்கடி கவனித்ததில் இருந்தே தெரிந்து கொண்டுவ்ட்டேன், கிரான்பா என்று தலையை உயர்த்திப் பெரிதாகச் சிரித்துக் கொண்டாள்.\nகம்பெனியின் நோக்கத்தைப் பற்றி தனு சுமார் ஐந்து நிமிஷம் பேசினாள். நிஷாவின் பார்வை தனுவின் முகத்தின் மீது படிந்திருந்ததோடு அவளுடைய ஒவ்வொரு வாக்கியத்தையும் நிஷாவும் ஆமோதிப்பது போல் சுய நினைவின்றி அவளுடைய தலை அசைந்துகொண்டிருந்தது. நான் எழுந்திருந்து, கம்பெனியைத் திறந்து வைக்கிறேன். தனுவும் நிஷியும் ஆரம்ப்க்கும் இந்த கம்பெனி மிகச் சிறப்பாக வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றேன். இதைச் சொல்லி முடித்ததும் எல்லாப் பெண்களும் எழுந்திருந்து கையைத் தட்ட ஆரம்பித்தார்கள். தனுவும் நிஷாவும் கூட கரவொலியில் கலந்து கொள்வதைப் பார்த்ததும் நானும் கையைத் தட்டத் தொடங்கினேன். கைதட்டல் என் எதிர்பார்ப்புகளை மீறி நீண்டுகொண்டே போயிற்று. ஓசை தேய்ந்திறங்காமல் தாளகதியை எட்டிய போது பல யுகங்கள் அவை நீடித்து விடும் என்ற பிரமை மனதில் தோன்றியது.\n என்று ஒரு பெண் கேட்டாள்.\nஎனக்கு தனு பிரச்சனையில் மாட்டிக்கொள்ளக் கூடிய கட்டம் முதலிலேயே உருவாகிவிட்டதே என்று தோன்றியது. பட்டுக்கொள்ளாமல் பதில் சொல்ல அவளுக்குத் தெரியும் வயதா\n என்ற அடிப்படையான கேள்வி முதலில் வந்தது.\nஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்குப் பன்னிரெண்டரை டாலர் என்றால் தனு.\nநாய், பூனை போன்றவற்றிற்கு உணவு அளிப்பது, தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவது போன்ற பணிகளை கம்பெனி கவனித்துக் கொள்ளும் என்று சொன்னாய். செல்லப் பிராணிகளையும் கவனித்துக்கொள்ளுமா என்னிடம் ஒரு வெள்ளைப் பன்றி இருக்கிறது என்றாள் ஒரு பெண்.\nகினிபிக், வெள்ளை எலி, சுண்டெலி, கிளி, முயல், ஹாம்ஸ்டர் போன்ற கூண்டில் வளர்ப்பவற்றையும் கம்பெனி கவனித்துக்கொள்ளும். பாம்பு, பல்லி, இக்வானா, போன்ற ஒரு சிலவற்றை கம்பெனி இப்போதைக்கு எடுத்துக்கொள்ளாது. வினியோகிக்க இருக்கும் இந்த அறிக்கையில் எல்லாவற்றையும் விபரமாகச் சொல்லியிருக்கிறோம் என்றாள் தனு. ஒரு காகிதக் கட்டைத் தூக்கிக் காட்டினாள்.\nபாம்புகளைக் கவனித்துக்கொள்வதில் என்ன பிரச்சனை என்று கேட்டாள் மற்றொரு பெண்.\nஎந்தப் பிரச்சனையும் இல்லை. தகுதி வாய்ந்த நபர் இன்னும் அமையவில்லை. அத்துடன் மற்றொன்றும் நான் சொல்ல வேண்டும். கூண்டுப் பிராணிகளைக் கவனித்துக்கொள்ளத் தருகிறவர்கள் எங்கள் வீட்டில் கொண்டுவந்து அவற்றை, அவற்றின் உணவுகளோடு தரவேண்டும். வெளியூரில் இருந்து வந்ததும் அவர்கள் பொறுப்பில் பெற்றுக்கொண்டு போக வேண்டும் என்றாள்.\nஅக்கா நன்றாகவே விஷயங்களை விளக்குகிறாள் என்ற பாராட்டுணர்வு நிஷாவின் முகத்தில் தெரிந்தது.\nதனு சொல்ல விட்டுப் போன ஒரு விஷயம் நிஷியின் நினைவுக்கு வந்தது. அவள் அவசரமாக, செல்லப் பிராணிகளைக் கொண்டு தருகிறவர்கள் அவற்றின் பொம்மைகளையும் கையோடு தந்துவிட வேண்டும் என்றாள்.\nதனுவின் கை தன்னையறியாமலே நிஷியின் முதுகைத் தொட்டது. நிஷி என் முகத்தைப் பார்த்தாள்.\nவெளியூர் போகிறவர்கள் எத்தனை நாட்களுக்கு முன்பாகத் தெரிவிக்க வேன்டும் என்று ஒரு பெண் கேட்டாள். தனு ஒரு நிமிஷம் தயங்கினாள். அக்காவும் தங்கையும் விவாதித்து முடிவெடுக்காத விஷயம்போல் பட்டது. நிஷ், தனுவின் காதில் ஏதோ சொல்லிற்று.\nகுறைந்தது ஒரு வாரத்திற்கு முன்னர் என்றாள் தனு.\nஆமாம், குறைந்தது ஒரு வாரம் என்று நிஷியும் சேர்ந்து சொல்லிற்று.\nகம்பெனியை ஆரம்பித்த பின் ஒரு சில மாதங்கள் சான்டாக்ரூஸிலேயே இருந்தேன். தனுவும் நிஷியும் கம்பெனியை மிக நன்றாக நடத்தினார்கள். சில சமயம் சண்டை போட்டுக்கொண்டு விடுவார்கள் இருவரும். நிஷ் முன் கோபக்காரி என்பதால், இனிமேல் உன்னிடம் பேசவே மாட்டேன் என்று சொல்லிவிட்டு புத்தகப் பையுடன் தனியாகப் போய் காரில் ஏறிக்கொள்வாள். தொழிலைக் கவனிக்க வேண்டிய நேரம் மாலை ஐந்தரை மணியிலிருந்து ஆறரை மணி வரையிலும். சரியாக தனு ஐந்தரை மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்து விடிவிடு என்று நடந்து போவாள். அவளுக்காக வெளி பெஞ்சில் காத்துக்கொண்டிருக்கும் நிஷா சோர்ந்து போன நடையில் அவள் பின்னால் போகும். இருவரும் ஒருவர் பக்கத்தில் ஒருவர் வந்ததும் தொழில் சம்பந்தமான விஷயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிக்கொள்ளத் தொடங்குவார்கள் இது பற்றி ஒரு நாள் தனுவிடம் பேசிய போது அவள் நேரான அர்த்தத்திலேயே எடுத்துக்கொண்டு, கிரன்பா, ஒரு ம���ி நேரத்திற்கு இருபத்தைந்து டாலர் கம்பெனி பில். வாடிக்கையாளர்கள் நலங்களைக் கவனிக்கவில்லை என்றால் கம்பெனி மூழ்கிவிடும். இப்போதே என் சிநேகிதிகளில் பத்துப் பேருக்கேனும் இதே போல் ஒரு கம்பெனியை ஆரம்பிக்கலாமா என்ற யோசனை இருக்கிறது என்றாள்.\nஅப்படி நான் அதை எடுத்துக்கொள்ளவில்லை, கிரன்பா யார் வாடிக்கையாளர்களின் நலங்களைப் பாதுகாக்கிறார்களோ அவர்கள் கம்பெனி தானே வளரும் என்றாள்.\nமாலை நடை போகிறபோது எனக்குக் குழந்தைகள் செய்யும் காரியத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். ஆனால் அவர்கள் கண்ணில் படுவது சுலபமாகவே இருக்கவில்லை. எந்த வீட்டைத் திறந்து எந்தப் பூனைக்கு அல்லது நாய்க்கு உணவு ஊட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்.\nவெளியூரிலிருந்து வீடு திரும்புகிறவர்கள் தவறாமல் ஹனுவையும் நிஷாவையும் போனில் அழைத்து அவர்களைப் பாராட்டுவார்கள். அவர்கள் அம்மாவிடமும் தனியாகப் பாராட்டுவார்கள். ஒரு நாள் மிகுந்த வசதி படைத்த லோரா என்பவர் - வக்கீலாகக் கணவனுடன் சேர்ந்து தொழில் நடத்தி, குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காகத் தொழிலை முற்றாக விட்டவர் - தைலாவை அழைத்து, உன் பெண்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா, தைலா ஒரு நாள் பள்ளியிலிருந்து டிராபிக் ஜாமினால் வீடு திரும்பப் பிந்திவிட்டதால் டைகருக்கு அரை மணி நேரம் பிந்தி உணவு தரவேண்டியதாகிவிட்டதாம். அதற்காக அவர்களாகவே பில்லில் ஐந்து டாலர்கள் குறைத்துப் போட்டிருக்கிறார்கள். என்ன பொறுப்பு ஒரு நாள் பள்ளியிலிருந்து டிராபிக் ஜாமினால் வீடு திரும்பப் பிந்திவிட்டதால் டைகருக்கு அரை மணி நேரம் பிந்தி உணவு தரவேண்டியதாகிவிட்டதாம். அதற்காக அவர்களாகவே பில்லில் ஐந்து டாலர்கள் குறைத்துப் போட்டிருக்கிறார்கள். என்ன பொறுப்பு உணர்ச்சிவசப்பட்டதில் எனக்கு அழுகையே வந்துவிட்டது, தைலா என்று சொல்லியிருக்கிறார்.\nதனுவும் நிஷாவும், தோட்டங்களில் ஸ்ப்ரிகலரைத் திறந்துவிட்டு செடிகளை நனைப்பதையும், சில வீடுகளில் ரப்பர் குழாய் வழியாகத் தண்ணீர் பாய்ச்சுவதையும், இரண்டொரு தடவை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் கண்ணில் பட்டால் முகத்தைத் திருப்பாமல் இடது கையை லேசாகத் தூக்கி ஒரு 'ஹை' மட்டும்தான் எனக்கு. அதற்கு மேல் பேச்சுக் கிடையாது.\nவளைவி���ேயே உருவத்திலும் மூர்க்கத்திலும் பெயர் பெற்ற நாயாக இருந்தது, டெரீஸா வீட்டு பாஞ்சாவைக் கவனித்துவிட்டு வரும் ஒவ்வொரு நாளும் ஒன்றிரண்டு விசயங்களையாவது என்னிடம் சொல்வாள். ஒரு ஜெர்ஸிப் பசுவின் கன்றுக்குட்டியின் உயரத்தில் இருக்கும் அது என்றார் ராம். அதற்கு தனியான அவுட் ஹௌஸ் இருந்தது. ஹீட்டரும் ஏர்கண்டிஷனரும் இருந்தன. அதற்கு உஷ்ணம் ஆகவே ஆகாது. அரை முழத்திற்கு தொங்கும் நாக்கிலிருந்து வெளியே வழியும் எச்சில் அறையை முழுக்க ஈரமாக்கிவிடும். ஆஸ்துமா நோயாளியைப் போல் மூச்சு இரைக்கும். ஆனால், எவ்வளவு கொடுமையான குளிரும் அதற்குப் பிடிக்கும். குளிர் பூஜியத்திற்கு கீழே போனால் மட்டும் டை இல்லாமல் கம்பளி கோட்டு போட்டுக்கொண்டிருக்கும். சங்கிலியில் கட்டிப் போட்டு தோலாலான வாய்க்கூடையும் அணிவித்திருந்தார்கள். சங்கிலியை அறுத்துக்கொண்டு காற்று வாங்கக் கிளம்பிற்று என்றால் எதிர்படும் முதல் மனிதரைக் குதறுகிற குதறலில் மண்டையோடு மட்டுதான் மிச்சமிருக்கும். இதெல்லாம் தெரிந்த போது இனிமேல் வாக்கிங்கை டெக்கிலேயே வைத்த்க் கொள்ளலாமா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.\nஅந்த நாட்களில் தனு நிஷாவைப் பற்றி ராமிடம் ஒரு புகார் சொன்னாள். நீங்கள் சொல்லுங்கள் டாடி - நிஷ் ஒவ்வொரு நாளும் பாஞ்சாவை முத்தமிடுகிறாள். நிஷாவும் பக்கத்தி நின்றுகொண்டிருந்தது. ராம் நிஷியைப் பார்த்து, நாளொன்றுக்கு எத்தனை முத்தம் என்று கேட்டார். ஐந்து அல்லது ஆறு, அதற்கு மேல் இல்லை என்றாள் நிஷா. பாஞ்சா இவளிடம் அதிக முத்தம் கேட்கிறது டாடி என்றாள் தனு. கொடுத்துப் பழக்கியிருக்கிறாள் என்றாள். ராம், நிஷியின் முகத்தை கூர்ந்து கவனித்தார். அதிகம் பேசுவதில் நம்பிக்கை இல்லாத நிஷி இமைகளைக் கொட்டாமல் மௌனமாக நின்றாள். முகத்தைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இவளைப் பார்த்ததும் பாஞ்சா மேலே பார்த்து மின் விசிறியைப் போடச் சொல்கிறது, என்று தொடர்ந்து முடுக்கினாள் தனு. ராமின் உள்சிரிப்பு முகத்தில் தெரிந்தது. இந்த வாரக் கடைசியில் எல்லோரும் உட்கார்ந்து பேசி நாம் ஒரு முடிவுக்கு வரலாம் என்றார் அவர்.\nஅன்று தனுவுக்குக் காய்ச்சல். எந்த உடல் கஷ்டத்தையும் வெளியே சொல்லும் பழக்கமே இல்லாத அவள் சோபாவில் சுருண்டு படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தாள்.\nபாஞ்ச���வுக்கு உணவு தர கிரான்பாவை அழைத்துக்கொண்டு போ, தனியாகப் போகக் கூடாது என்று நிஷியிடம் சொல்லிவிட்டு காரில் ஏறி மருத்துவமனைக்குப் போய்விட்டாள் தைலா. என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். என்னுடைய துரதிருஷ்டம் அவளுக்குக் கேட்கத் தோன்றவில்லை.\nமாலையில் நிஷ் முன்னே போக நான் பின்னால் போய்க்கொண்டிருந்தேன். நிஷ் மிகத் தைரியமான பெண். அவளை நம்பி சிங்கத்தின் கூண்டுக்குள்கூடப் போகலாம் என்று மனதிற்குல் சொல்லிக் கொண்டேன். பஞ்சாவைச் சந்திக்க இன்னும் ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டியிருந்த நேரத்திலேயே, அதன் குரைப்பு கேட்கத் துவங்கிற்று. நான் வருகிறேன் என்பது பஞ்சாவுக்குத் தெரிந்துவிட்டது என்றாள் நிஷ். கம்மிங் பாஞ்சா, கம்மிங் என்றாள் நிஷ் தனக்குத்தானே. பாஞ்சாவுக்குக் கேட்பது போல தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள். தனுவைப் பார்க்க முடியாததால் ரொம்பவும் வருத்தப்படும் கிரான்பா என்றாள்.\nநிஷ் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் அவள் காலில் விழ்ந்து கெஞ்சத் தொடங்கிற்று பாஞ்சா. நான் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். நிஷா தியானம் செய்ய உட்காருவது போல் பாஞ்சா முன்னால் அமர்ந்து கொண்டாள். பாஞ்சா நிஷியின் காதை நக்கத் தொடங்கிற்று. வலது காதை நக்கிவிட்டு இடது காதை நக்க ஆரம்பித்தது. நிஷி அதன் கழுத்தை ஆவேசமாகக் கட்டிக்கொண்டு அதன் நெற்றியில் முத்தங்கள் சொரிந்தாள்\nநான் ஜன்னலிலிருந்து கதவின் பக்கம் வந்து எட்டிப் பார்த்தேன்.\nநிஷ் சுவரோரம் இருந்த பெரிய அலமாரியை மலக்கத் திறந்து போட்டிருந்தாள். ஏகப்பட்ட டப்பாக்கள். பெரிது பெரிதாக கண்ணாடிப் புட்டிகள். அலமாரியைத் திறந்ததும் பாஞ்சா சங்கிலியை அறுத்துவிடும் அளவுக்கு அதற்கு சாத்தியமான விட்டத்திற்குள் மாறி மாறிக் குதிக்கத் தொடங்கிற்று. பேபி, ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் எனக்கு கெட்ட கோபம் வரும் என்று செல்லக் கோபத்தில் சொன்னாள் நிஷ். பாஞ்சா முன் காலை நீட்டிப் படுத்துக் கொண்டு அழுவது போல குரல் எழுப்பிற்று. ந்ஷ் என்னைப் பார்த்து சின்னக் குழந்தை என்றாள். குழந்தையா என்று நான் கேட்டேன். குழந்தைதான், இன்னும் எட்டு மாதம்கூட ஆகவில்லை என்றாள். எனக்கு ஒரு மனிதக் குழந்தை தவழ்ந்து தவழ்ந்து வந்து எழுந்து உட்கார முயல்வது போல் ஒரு சித்திரம் மனதில�� வந்து போயிற்று.\nஅந்த வருடம் நான் சற்று முன்கூட்டியே சாந்தா க்ரூஸில் இருந்து ஊருக்கு வந்துவிட்டேன். ஒரு நாள் தைலா போனில் அழைத்தபோது அவளிடம் பேசிய பின் தனுவிடமும் பேசினேன். நிஷியும் லைனில் இருந்தாள்.\nகம்பெனி எப்படி நடக்கிறது அம்மா\nமிக நன்றாக நடக்கிறது கிரான்பா என்றாள் தனு.\nமுதல் ஆறு மாதத்தில் நல்ல லாபமா\nநல்ல லாபம், கிரான்பா என்று இருவருமே உரக்கச் சொன்னார்கள்.\nதனு, என்னையும் ஒரு பார்ட்னராகச் சேர்த்துக்கொள்ள முடியுமா அம்மா \nஉங்கள் சேவையைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இன்னும் கம்பெனிக்கு வரவில்லை, கிரான்பா என்றாள் தனு.\nகிரான்பா , கம்பெனி கணக்கில் உங்க பெயரில் பன்னிரெண்டரை டாலர் வரவாக இருக்கிறது என்றாள் தனு.\nபாஞ்சாவுக்கு உணவு கொடுக்க ஒரு நாள் எனக்குப் பதில் நீங்கள் போனீர்கள், நினைவிருக்கிறதா கிரான்பா ஒரு மணி நேரத்திற்கு பனிரெண்டரை டாலர்கள்.\nகொஞ்சம் சேர்த்துப் போடக்கூடாதா, அம்மா \nஇருவரும் ஒரே நேரத்தில் சிரிக்கும் சத்தம் கேட்டது.\nமிகக் கௌரமான சம்பளம் அது, கிரான்பா என்றாள் தனு.\nசரி, உங்கள் இஷ்டம் அம்மா என்றேன் நான்.\nஆகஸ்ட்டு - 2003 , கலிஃபோர்னியா\nநன்றி : காலச்சுவடு பதிப்பகம் ( மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் (சிறுகதைத் தொகுப்பு) , தாஜ் ( satajdeen@gmail.com )\nLabels: சிறுகதை, சுந்தர ராமசாமி\nமாப்பிள்ளை வந்த புள்ள .. - ஷஹிதாவின் செம பதிவு\n'பதேமாரி' (தோணி) விமர்சனம் - போகன் சங்கர்\nஉயிர்த்தலம் - காலச்சுவடு வெளியீடு\n\"Yaar Illahi\" - செம கவ்வாலி : வாசு பாலாஜியின் தேர்...\nகொஞ்சம் சோறு , கொஞ்சம் நாகூரு \nரஸூல் மேஸ்திரி - பணீஷ்வர்நாத் ரேணு சிறுகதை\nஇசை : உத்தமர் உஸ்மான் (ரலி) பொன்மொழிகள்\nஈரானிலிருந்து வரும் இசைக் காற்று\nதனுவும் நிஷாவும் - சுந்தர ராமசாமி சிறுகதை\n2CELLOS (1) A.R. ரஹ்மான் (1) Anoushka Shankar (1) Bhajan (1) Bismillah Khan (1) Bryon Draper (1) Cheb Khaled (1) Gurdjieff (1) Jostein Gaarder (1) L Subramaniam (1) L. Shankar (1) Mahesh Kale (1) Mame Khan (1) NASA (1) Outlook அம்பேத்கர் (1) Progeria (1) Raquy Danziger (1) Sooryagayathri (1) Tamojit Bhattacharya (1) அங்கதம் (1) அசோகமித்திரன் (1) அத்னான் சாமி (1) அபிப்ராயம் (1) அபு ஹாஷிமா (1) அப்துல் வஹ்ஹாப் பாக்கவி (1) அமரந்தா (1) அமீத் திர்வேதி (1) அய்யனார் விஸ்வநாத் (1) அரசியல் (3) அரவாணிகள் (1) அருட்கொடையாளர்கள் (15) அருந்ததி ராய் (1) அரும்பு (1) அருள்வாக்கி அப்துல் காதிறு புலவர் (1) அல் ஜஹ்ராவி (1) அல்லாமா இக்பால் (2) அனார் (1) அஷ்ரஃப் சிஹாப்தீன் (2) அஸ்மா (1) ஆசிப் மீரான் (2) ஆத்மாநாம் (2) ஆபிதா பர்வீன் (1) ஆபிதீன் (20) ஆமினா வதூத் (1) ஆளூர் ஜலால் (1) ஆன்மிகம் (30) இசை (67) இடலாக்குடி ஹஸன் (1) இப்னு சீனா (3) இப்னு ஹம்துன் (2) இயேசு கிறிஸ்து (1) இளைய அப்துல்லா (1) இறையருட் கவிமணி (1) இன்குலாப் (2) இஜட். ஜபருல்லாஹ் (10) இஸ்லாம் (8) ஈ.எம். ஹனிபா (2) ஈ.எம். ஹனீபா (1) ஈழம் (7) உ.வே.சா (1) உதவி (1) உமா மகேஸ்வரி (1) உயிர்த்தலம் (1) உஸ்தாத் அலாவுதீன்கான் (1) உஸ்தாத் ஷாஹித் பர்வேஸ் (1) எச்.பீர் முஹம்மது (1) எச்.பீர்முஹம்மது (1) எட்வர்ட் சயீத் (1) எம் டி வாசுதேவநாயர் (2) எம். ஏ. நுஃமான் (1) எம்.ஆர். ராதா (1) எம்.ஐ.எம். றஊப் (1) எஸ்.எல்.எம். ஹனிபா (28) எஸ்.எல்.எம்.மன்சூர் (1) எஸ்.பொ (1) ஏ.ஆர்.ரஹ்மான் (1) ஒரான் பாமுக் (1) ஓவியம் (11) ஓஷோ (3) கணையாழி (4) கமல்ஹாசன் (1) கலீல் கிப்ரான் (1) கலைஞர் (1) கல்வி (1) கவிக்கோ (1) கவிஞர் சாதிக் (1) கவிதை (4) கவ்வாலி (3) கனவுப் பிரியன் (1) காதர் பாட்ஷா (1) காந்தி (1) காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (1) காமராஜ் (1) காயிதே மில்லத் (1) காலச்சுவடு (6) கி. ராஜநாராயணன் (2) கீரனூர் ஜாகிர்ராஜா (1) கீற்று (1) குசும்பன் (1) குலாம் அலி (3) குவளைக் கண்ணன் (1) குளச்சல் மு. யூசுப் (4) குறுநாவல் (1) குறும்படம் (1) கூகுள் ப்ளஸ் (1) கே. டானியல் (1) கே.என்.சிவராமன் (1) கே.ஏ.குணசேகரன் (1) கே.பி. கேசவ மேனன் (1) கைக்கூலி (1) கொள்ளு நதீம் (4) கோ.ராஜாராம் (1) கோபாலகிருஷ்ண பாரதி (1) கோபி கிருஷ்ணன் (1) கௌதம சித்தார்த்தன் (1) கௌஷிகி சக்ரபோர்த்தி (1) சஃபி (1) சகீர் ஹூசைன் (1) சஞ்சய் சுப்ரமணியன் (2) சஞ்சய் சுப்ரமண்யம் (1) சடையன் அமானுல்லா (1) சத்யஜித் ரே (1) சத்யா (3) சமநிலைச் சமுதாயம் (2) சமஸ் (1) சமையல் (1) சர்க்கரை பாரதியார் (1) சர்க்கார் (13) சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் (2) சாப்ரி பிரதர்ஸ் (1) சாரு நிவேதிதா (1) சார்லி சாப்ளின் (1) சி.மணி (1) சித்தி ஜூனைதா பேகம் (1) சித்ரா (1) சித்ராசிங் (1) சிறுகதை (24) சினிமா (12) சின்னப்பயல் (1) சீதேவி வாப்பா (1) சீர்காழி இறையன்பன் (1) சு.மு.அகமது (5) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (3) சுரேஷ் கண்ணன் (2) சுஜாதா (2) சூஃபி 1996 (14) செய்தாலி (1) செய்யித் குதுப் (1) சென்ஷி (4) சொல்லரசு (1) சோலைக்கிளி (1) டைனோ பாய் (1) தமிழ்நதி (1) தாரிக் அலி (1) தாஜ் (41) தாஸ்தாயெவ்ஸ்கி (1) தி.ஜ.ர. (1) திக்குவல்லை கமால் (1) திருக்குறள் வீ. முனிசாமி (1) தீராநதி (2) துக்ளக் (4) துபாய் (1) துன்னூன் மிஸ்ரி (1) தேர்தல் (3) நடனம் (1) நல்லிணக்கம் (4) நளீம் (1) நா. முத்துக்குமார் (1) நாகிப் மாஃபௌஸ் (1) நாகூர் (2) நாகூர் சலீம் (2) நாகூர் ரூமி (7) நித்யஸ்ரீ (1) நிஷா மன்சூர் (1) நுஸ்ரத் ஃபதே அலிகான் (6) நூரான் சகோதரிகள் (1) நூருல் அமீன் (1) நேசமித்திரன் (1) நேஷனல் புக் டிரஸ்ட் (5) பசீல் காரியப்பர்​ (1) பணீஷ்வர்நாத் ரேணு (1) பண்டிட் ஜஸ்ராஜ் (2) பரத் கோபி (1) பா.வே.மாணிக்க நாயக்கர் (1) பாதசாரி (1) பாரதி (2) பாலக்நாமா (1) பாலஸ்தீனம் (1) பிக்காஸோ (1) பிரபஞ்சன் (2) பிரபா ஆத்ரே (1) பிரமிள் (1) பிரம்மராஜன் (2) பிரேம் (1) பிரேம்சந்த் (1) பிள்ளைகள் (3) பிறைமேடை (1) புகைப்படம் (2) புலவர் ஆபிதீன் (2) புலவர் மாமா கதைகள் (5) பெண் (1) பெரியார் (2) பெருமானார் (சல்) (1) பெர்நார் வெர்பர் (1) பொ. கருணாகரமூர்த்தி (1) போகன் சங்கர் (2) போர் (1) போர்வை பாயிஸ் ஜிப்ரி (1) மகுடேசுவரன் (1) மதம் (1) மதன் (1) மதுரை சோமு (1) மலர்மன்னன் (1) மனுஷ்யபுத்திரன் (1) மன்னாடே (1) மஜீத் (7) மஹாராஜபுரம் சந்தானம் (1) மார்க்கம் (1) மாலினி ரஜூர்கர் (1) மீட்சி (1) மீரான் மைதீன் (2) மீனா (1) முஸ்லிம் முரசு (1) மேமன்கவி (1) மேலாண்மை பொன்னுச்சாமி (1) மொழிபெயர்ப்பு (1) மௌலானா ரூமி (1) யதார்த்தா கே.பென்னேஸ்வரன் (1) யாழினி (2) யுவன் சந்திரசேகர் (1) ரமலான் (1) ராஜேந்திர யாதவ் (1) ராஹத் ஃபத்தே அலிகான் (1) லண்டன் (1) லறீனா அப்துல் ஹக் (1) லால்குடி ஜெயராமன் (1) லூகி பிராண்டெலோ (1) வ.ந.கிரிதரன் (1) வடக்குவாசல் (1) வடிவேலு (1) வலம்புரி ஜான் (1) வாசு பாலாஜி (1) வாழ்த்துக்கள் (1) வானவில் (1) வாஹித் (1) விக்ரமாதித்யன் (1) விசா (1) விட்டல் ராவ் (1) வேதாத்திரி மகரிஷி (1) வேதாந்தி (1) வைக்கம் முஹம்மது பஷீர் (5) ஜமாலன் (2) ஜி.என்.பி. (1) ஜீவா (1) ஜெயகாந்தன் (1) ஜெஸிலா பானு (1) ஜே. கிருஷ்ணமூர்த்தி (1) ஜே.எம். சாலி (1) ஜோ டி குரூஸ் (1) ஷஹிதா (1) ஷாஜஹான் (3) ஷீலா டோமி (1) ஸபீர் ஹாபிஸ் (2) ஸ்ரீ பைரவ் பிரசாத் குப்தா (1) ஸ்ரீதர் நாராயணன். (1) ஸ்ரீபதி பத்மனாநாபா (1) ஹமீது ஜாஃபர் (24) ஹரிஹரன் (1) ஹஜ் (1) ஹெச்.ஜி.ரசூல் (2)\nமாப்பிள்ளை வந்த புள்ள .. - ஷஹிதாவின் செம பதிவு\n'பதேமாரி' (தோணி) விமர்சனம் - போகன் சங்கர்\nஉயிர்த்தலம் - காலச்சுவடு வெளியீடு\n\"Yaar Illahi\" - செம கவ்வாலி : வாசு பாலாஜியின் தேர்...\nகொஞ்சம் சோறு , கொஞ்சம் நாகூரு \nரஸூல் மேஸ்திரி - பணீஷ்வர்நாத் ரேணு சிறுகதை\nஇசை : உத்தமர் உஸ்மான் (ரலி) பொன்மொழிகள்\nஈரானிலிருந்து வரும் இசைக் காற்று\nதனுவும் நிஷாவும் - சுந்தர ராமசாமி சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t124143-topic", "date_download": "2018-06-20T01:42:39Z", "digest": "sha1:UUQVIPCA6AF7RKVFCJBJI3BNJC3LAT3C", "length": 19644, "nlines": 266, "source_domain": "eegarai.darkbb.com", "title": "செய்திகள் - தொடர் பதிவு", "raw_content": "\nஎண்ட���ூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ ���ேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nசெய்திகள் - தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nசெய்திகள் - தொடர் பதிவு\nRe: செய்திகள் - தொடர் பதிவு\nகாவேரி ஆற்றில் விநாயகர் சிலையை கரைக்க சென்ற\n3 வாலிபர்கள் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டனர்.\nசேலம் உடையார்பட்டியை சேர்ந்த விவேக் (20), வேலு (21), அரவிந்த் (22)\nஇவர்கள் மூவரும் தங்கள் நண்பர்களுடன் விநாயகர் சிலையை கரைக்க\nஇன்று (செப்.19) மாலை மேட்டூருக்கு வந்தனர்.\nவிநாயகர் சிலையை கரைக்க ஆற்றில் இறங்கிய போது எதிர்பாராத\nமூவரது உடல்களையும் தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர்.\nRe: செய்திகள் - தொடர் பதிவு\nநடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.\n“நகரி தொகுதியில் உள்ள ஓர்குண்டளம்மா தேவதை மற்றும் கங்கை அம்மன் திருவிழாக்களில் வருடந்தோறும் பங்கேற்று வருகிறேன். ஆனால், என்னை இந்த விழாவுக்கு வரவிடாமல் தடுக்கிறார்கள். போனில் கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். போலீசார் என்னிடம் விழாவுக்கு வரவேண்டாம் என்கிறார்கள்.\nசாமியை வழிபடுவது என் உரிமை. பதட்டமாக இருந்தால் எனக்கு பாதுகாப்பு தரவேண்டியது போலீசார் கடமை. அதை விடுத்து வரவேண்டாம் என்று தடுப்பது நியாயம் இல்லை. எனக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்\nநான் உயிருக்கு பயப்படமாட்டேன். என்னை தாக்கினால், பத்து மடங்கு வீறுகொண்டு எழுவேன்”.\nRe: செய்திகள் - தொடர் பதிவு\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே ��ிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: செய்திகள் - தொடர் பதிவு\nநடிகை ரோஜா ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.\n“நகரி தொகுதியில் உள்ள ஓர்குண்டளம்மா தேவதை மற்றும் கங்கை அம்மன் திருவிழாக்களில் வருடந்தோறும் பங்கேற்று வருகிறேன். ஆனால், என்னை இந்த விழாவுக்கு வரவிடாமல் தடுக்கிறார்கள். போனில் கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். போலீசார் என்னிடம் விழாவுக்கு வரவேண்டாம் என்கிறார்கள்.\nசாமியை வழிபடுவது என் உரிமை. பதட்டமாக இருந்தால் எனக்கு பாதுகாப்பு தரவேண்டியது போலீசார் கடமை. அதை விடுத்து வரவேண்டாம் என்று தடுப்பது நியாயம் இல்லை. எனக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண மக்களுக்கு எப்படி பாதுகாப்பு கிடைக்கும்\nநான் உயிருக்கு பயப்படமாட்டேன். என்னை தாக்கினால், பத்து மடங்கு வீறுகொண்டு எழுவேன்”.\nமேற்கோள் செய்த பதிவு: 1163619\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: செய்திகள் - தொடர் பதிவு\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaniniariviyal.blogspot.com/2010/10/blog-post.html", "date_download": "2018-06-20T01:59:28Z", "digest": "sha1:Y2HXUQMVXQTUHPO4OLCSX5VJEYJYNB4R", "length": 13084, "nlines": 94, "source_domain": "kaniniariviyal.blogspot.com", "title": "கணினி அறிவியல் மாணவர்களுக்காக: கணினியில் மின் நூலகம் அமைத்தல்", "raw_content": "*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***\nகணினியில் மின் நூலகம் அமைத்தல்\nஅன்று முதல் இன்று வரை மனிதனின் அறிவு சார்ந்த கருத்துக்கள், தொழிநுட்பம் சார்ந்த விஷயங்கள் அனைத்தையும் நூலகங்களில் பாதுகாத்து வருகிறோம்.மனிதனின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சிக்கும் நூலகம் அவசியம்.அதற்க்கேற்ப்ப கணினியில் மின் நூலகத்தை அமைப்பது என்பது அவசியமானது ஒன்றே மின் நூலகம் பற்றிய செயல்பாடுகளை மற்றும் வழிமுறைகளை காண்போம்.\nகணினியில் மின்நூலகத்தை உருவாக்குவதற்கு GSDL அதாவது Green Stone Digital Library என்ற திறவூற்று மென்பொருள் பயன்படுகிறது.\nஇந்த மென்பொருள் நிறுவுவதற்கு JRE (Java Run time Environment) கோப்பு தேவைப்படுகிறது. கணினியில் மின் நூலகத்தை உருவாக்கி விடலாம்.இந்த மென்பொருளை நிறுவிய பின் இதனை இயக்குவதற்கு (Run) ஒரு உலாவி (Browser) தேவை. இந்த இரண்டு மென்பொருளும் இருந்தால் போதும் கணினியில் மின் நூலகத்தை உருவாக்கி விடலாம்.விண்டோஸ் மற்றும் லினக்ஸ் பயனாளர்கள் இந்த மென்பொருளை அவரவர்கள் பயன்படுத்தும் இயங்குதளங்களில் நிறுவி பயன் பெறலாம்.இந்த GSDL மென்பொருளை தரவிறக்கம் செய்ய வேண்டிய http://www.greenstone.org/download.\nஎன்ற முகவரியை குறித்து கொள்ளுங்கள்.\nஉதாரணமாக கணினியில் வெவ்வேறு துறையைச் சார்ந்த 200 PDF மற்றும் DOC கோப்புகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த 200 கோப்புகளையும் பயனாளருக்கு ஏற்ப துறை வாரியாக பிரித்து மின் நூலமாக மாற்றியமைக்கலாம். இதற்க்கு இந்த GSDL மென்பொருள் உதவுகிறது. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், நூலகங்கள், அலுவலகங்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து துறையைச் சார்ந்தவர்களும் மின் நூலகத்தை உருவாக்கிபயன்பெறலாம்.\nதரவிறக்கம் செய்யப்பட இந்த GSDL மென்பொருளை கணினியில் நிறுவிய பின் கணினியில் மின் நூலகத்தை உருவாக்குவதற்க்கான வழிமுறைகளை காண்போம். GSDL மென்பொருளின் உதவியுடன் வன்தட்டில் உள்ள கோப்புகளில், பயனாளர்களுக்கு தேவையான கோப்புகளை தெரிவு செய்து பதிவேற்றம் (GSDL மென்பொருளில் PDF கோப்புகளை உட்செலுத்துவது) செய்யலாம்.\nநாம் தேர்வு செய்த ஒவ்வொரு கோப்புகளுக்கும் keyword அமைக்க வேண்டும்.எதற்கு இந்த keyword அமைக்க வேண்டுமென்றால், உதாரணமாக கணினியில் லினக்ஸ் சார்ந்த கோப்புகள் உள்ளது என்று வைத்துக் கொள்வோம், இந்த கோப்புகளுக்கு linux, linux tutorial, linux journal, open source, foss என்ற வார்த்தைகளை keyword ஆக பயனாளரின் விருப்பத்திற்க் கேற்ப அமைக்கலாம். இந்த keyword -னை அமைப்பதைப் பொறுத்தே மின் நூலகத்தில் சரியான கோப்பினை பயனாளர்கள் பெற முடியும்.\nGather என்ற tab - கணினியில் உள்ள டிரைவில் சேமித்துள்ள அனைத்து கோப்புகள்ளை பார்க்க முடியும்.அதில் உள்ள வேண்டிய கோப்புகளை இதில் சேமித்து கொள்ளலாம்.\nEnrich tab -- இதுதான் keyword கொடுக்க கூடிய பகுதி.\nDesign tab -- உலாவில் தெரியும் நூலகத்தை டிசைன் செய்யலாம்.\nCreate tab -- இதில் உள்ள Bulid Collection என்ற பொத்தை கிளிக் செய்தோமானால் ,Gather , Enrich, Design என்ற tab களில் செய்த அ��ைத்தும் அந்த மென்பொருளில் பதிவு ஆகிவிடும்.\nஇறுதியாக Preview Collection என்ற பொத்தை அழுத்தியவுடன் , மின் நூலகம் உலாவியில் திறக்கும்.அந்த உலாவியில் உள்ள IP முகவரியை சேமித்து வைக்கவும்.அதனை HOMEPAGE வைப்பது நல்லது. இந்த IP முகவரியை பயன்படுத்தி தான் ஒவ்வரு முறையும் நாம் மின் நூலகத்தை பயன்படுத்த முடியும்.\nஒவ்வரு முறையும் மின் நூலகத்தை பயன்படுத்தம்போது Greenstone Server என்பதை கனைகிட் செய்து விடுத்தான்.அடுத்து அந்த IP முகவரி மூலம் உலாவில் மின் நூலத்தை பயன்படுத்தலாம்.\nமுக்கியமான லினக்ஸ் Distribution இயங்குதளங்களை கணினியில் நிறுவ கீழ் வரும் இணைப்புகளை காணவும்.\nRED HAT லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nLINUX MINT லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nUBUNTU லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nDEBIAN லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nகாரைக்குடி, சிராவயல்புதூர், தமிழ்நாடு, India\nபெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், லினக்ஸை கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்.\nஅன்பார்ந்த வாசர்களே, பதிவுகளில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் பின்னூட்டம் மூலமாகவோ,மின்னஞ்சல் மூலமாகவோ, கைபேசி மூலமாகவோ தெரிவிக்கலாம்.\nகணினியில் மின் நூலகம் அமைத்தல்\nபொதுவாக கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை வருவது வழக்கம்தான்.அவ்வாறு பிரச்சனை வரும்போது கணினி ஒருவகையா ஒலி எழுப்புவதை கேட்கலாம். முதன்மைநினைவகம...\nபொதுவாகவே NOTEPAD எழுத மட்டுமே பயன்படுத்துவோம் அல்லவா ஆனால் இந்த பதிவில் NOTEPAD னை வேற எந்தெந்த முறையில் பயன்படுத்தலாம் என்று பார...\nபொ துவகவே ஒரு சில நேர ங்களில் கணினியில் வன் பொருள்கள் பழுதகிவிடுட வாய்ப்பு உண்டு . கனினியில் பதிவு செய்ய...\nகணினி உலகில் புதியதான ஒரு நிரல் மொழி\nகூகிள் நிறுவனம் புதியதாக GO என்ற PROGRAMMING LANGUAGE யை அறிமுகப்படுத்தி உள்ளது . 'GO' மொழி OPEN SOURCE சாக கொடுக்கவேண்டும் என்று க...\nUNIX சின் அனைத்து கட்டளைகளின் விளக்கங்களை ALPHAPETICAL ORDER இல் PDF கோப்பு இங்கு கொடுக்கப்படுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Gemini-Ganeshanum-Suruli-Raajanum-Cinema-Film-Movie-Song-Lyrics-Ammukkuttiye-adiye/15290", "date_download": "2018-06-20T01:42:28Z", "digest": "sha1:BRYGMIHGUIOL4AYNGLOZOVEFG2YDOUMI", "length": 14021, "nlines": 171, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Gemini Ganeshanum Suruli Raajanum Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Ammukkuttiye adiye Song", "raw_content": "\nAmmukkuttiye adiye Song அம்முக்குட்டியே அடியே\nLyricist ப��டலாசிரியர் : Yugabarathi யுகபாரதி\nMusic Director இசையப்பாளர் : D.Imman டி.இமான்\nKanmani meiyaana kaadhal கண்மணி மெய்யான காதல்\nVennilaa thangachi வெண்ணிலா தங்கச்சி\nThambi kattingu தம்பி கட்டிங்கு\nAmmukkuttiye adiye அம்முக்குட்டியே அடியே\nபாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nஒன்னப் பெத்த தாய காட்டடி\nகும்பிட்டுட்டு போக நான் ரெடி\nசீனி மூட்ட சீனி மூட்ட கொட்டுதடி\nஆ தங்கச்செல போல மங்கிடாம\nஅங்கம் அழகாக செல்லம் நீயும்\nபொங்க வைக்கும் நீ பால் நொர\nசொகமா உசுர கவ்வுர (அம்மு)\nஆ எத்தனையோ பேர தள்ளிப்போன்னு\nமுன்ன வந்து நீயும் கிக்காகப்பேச உட்காரல\nநெசமா கதையும் சொல்லல (அம்மு)\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nரெக்க Kannamma kannamma கண்ணம்மா கண்ணம்மா சிறுத்தை Aaraaro aaraaro ambulikku ஆராரோ ஆரிரரோ அம்புலிக்கு கள்ளழகர் Vaaraaru vaaraaru azhagar vaaraaru... வாராரு வாராரு அழகர் வாராரு...\nபணக்காரன் Nooru varusham intha நூறு வருஷம் இந்த ஈசன் Kannil anbai cholvaaley கண்ணில் அன்பைச் சொல்வாளே தங்கப்பதக்கம்(1960) Sothanai mel sothanai சோதனை மேல் சோதனை\nசெம Sandaali un asathura சண்டாலி உன் அசத்துற சாக்லெட் Mala mala மலை மலை சரஸ்வதி சபதம் Agara mudhala ezhuthellaam அகர முதல எழுத்தெல்லாம்\nரெக்க Kanna kaattu poadhum கண்ணக் காட்டு போதும் சத்தம் போடாதே Azhagu kutti chellam unai அழகு குட்டிச்செல்லம் உனை சிட்டிசன் Merkey vidhaitha மேற்கே விதைத்த\nபொன்மனச்செல்வன் Nee pottu vachcha நீ பொட்டு வச்ச தென்மேற்கு பருவக்காற்று Kallikkaattil pirandha thaaye கல்லிக்காட்டில் பிறந்த தாயே அபூர்வ சதோகரர்கள் Unnai nenachean paattu padichean உன்னை நினைச்சேன் பாட்டு பாடிச்சேன்\n7ஜி இரெயின்போ காலனி Ninaithu ninaithu paarthean நினைத்து நினைத்து பார்த்தேன் தங்க மீன்கள் Aanandh yaazhai meettugiraai ஆனந்த யாழை மீட்டுகிறாய் சொக்கத்தங்கம் Vellai manam pillaiyaai gunam வெள்ளை மனம் பிள்ளையாய்\nகேடி பில்லா கில்லாடி ரங்கா Dheivangal ellaam தெய்வங்கள் எல்லாம் அசல் Singam endral en thanthaithan சிங்கம் என்றால் என் தந்தைதான் சலீம் Ulagam unnai உலகம் உன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=71126", "date_download": "2018-06-20T02:00:46Z", "digest": "sha1:PN4ATPE7IBWNXCYCHYXJONFHKPTHKPNE", "length": 11489, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Pollachi sulakkal mariamman temple festival | சூலக்கல் மாரியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை பெருவிழா", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (530)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம்\nவ���ஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா\nகூத்தனூர் சரஸ்வதி கோயிலில் கும்பாபிஷேகம்: ஜூலை 1ல் கோலாகலம்\nஉடுமலை சித்தநாதீஸ்வரர் கோவில் ஆண்டு விழா\nஏழு கிராமத்தினர் ஒன்று கூடி கரிய காளியம்மனுக்கு விழா\nவீரபத்திரசுவாமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்\nமுறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா\nஉடுமலை கோவில்களில் ஆடி வெள்ளி ... மஹா சங்கடஹர சதுர்த்தி: தர்மபுரி ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nசூலக்கல் மாரியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை பெருவிழா\nபொள்ளாச்சி: சூலக்கல் மாரியம்மன் கோவிலில், ஆடிமாத சுக்ரவார லட்சார்ச்சனை பெருவிழா நடந்தது. பொள்ளாச்சி அடுத்த, சூலக்கல் மாரியம்மன் கோவிலில், லட்சார்ச்சனை பெருவிழா கணபதி வழிபாட்டுடன் துவங்கியது. கணபதி யாகம், நவாவர்ண பூஜையுடன் லட்சார்ச்சனை துவங்கியது. அம்மனுக்கு தீர்த்த கலச மகா அபிஷேகம், லலிதா சகஸ்ரநாம அரச்சனை நிறைவடைந்ததும், பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம் ஜூன் 19,2018\nதிருப்பதி: திருமலையில், தங்க கவசம் இல்லாமல், உற்சவமூர்த்திகள் தரிசனம் அளிக்க உள்ளனர். ஆந்திர மாநிலம், ... மேலும்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம் ஜூன் 19,2018\nதிருப்பூர்:திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், ருத்ர மகா யாகம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட ... மேலும்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் ஜூன் 19,2018\nபரமக்குடி: பரமக்குடி நந்தகோபாலகிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் மகா ... மேலும்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம் ஜூன் 19,2018\nதிருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா சுவாமிகளுக்கு ... மேலும்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா ஜூன் 19,2018\nசிதம்பரம்: சிதம்பரம் வேங்கான் தெரு திருப்பாற்கடல் மடம் யோகாம்பாள் சமதே ஆத்மநாத���் கோவில் பர்ணசாலையில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTI1MDcwNjUxNg==.htm", "date_download": "2018-06-20T01:56:41Z", "digest": "sha1:5Q7QI6MK4X4CXTPML6T73YI2XJGQFXCR", "length": 20832, "nlines": 156, "source_domain": "www.paristamil.com", "title": "மாம்பழ குரங்கு...!!- Paristamil Tamil News", "raw_content": "வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்���டும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nஒரு ஊரில் ஒரு அழகான மலை. மலை மேல் ஒரு முருகன் கோயில். கோவிலுக்கு செல்லும் வழி எல்லாம் நிறைய கடைகள் இருந்தன. அங்கே ஒரு வியாபாரி மாம்பழங்களை கொட்டி கடை வைத்திருந்தான். பக்கத்தில் ஒரு மரத்தில் ஒரு குரங்கு அதை பார்த்தது. அந்த குரங்கு இது வரை மாம்பழம் பார்த்ததே இல்லை.\nமுதல் முறை மாம்பழத்தை பார்த்ததும் அதற்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. குரங்கு கடைக்காரனை பார்த்து \"இது என்ன பழம்\" என்று கேட்டது. \"இது பெயர் மாம்பழம்\" என்றான் கடைக்காரன்.\n\"எனக்கு ஒரு மாம்பழம் சாப்பிட கொடு\" என்று கேட்டது குரங்கு.\n\"சும்மா எல்லாம் கொடுக்க முடியாது. ஒரு பழம் பத்து ரூபாய். காசு கொடுத்தால்தான் பழம் கொடுப்பேன்\" என்றான் கடைக்காரன்.\nகுரங்குக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் கூடிகொண்டே போனது. \"என்னிடம் காசு கிடையாது\" \" நான் கட்டில் வாழும் குரங்கு. எனக்கு ஒரு பழம் இலவசமாக கொடுக்க கூடாதா \" என்று குரங்கு கேட்டது.\n\"அதெல்லாம் முடியாது. காசில்லாவிட்டால் ஒரு பழம் கூட கிடையாது\" என்றான் கடைக்காரன்.\nகுரங்குக்கு மிகவும் சோகமாக போய் விட்டது. குரங்குக்கு ஒரே அழுகையாக வந்தது. அது ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தது.\nகுரங்கின் அழு குரல் கேட்டு அங்கே தியானத்தில் ஆழ்ந்திருந்த ஒரு சித்தர் கண் விழித்தார்.\nஅவர் அந்த குரங்கிடம் \"ஏன் அழுகிறாய்\nஉடனே அந்த சித்தர் தனது பணப் பையில் தேடி ஒரு பத்து ரூபாயை எடுத்து அந்த கடைக்காரனிடம் கொடுத்து ஒரு நல்ல மாம்பழம் வாங்கினர்.\nஅதை குரங்கிடம் கொடுத்து சாப்பிட சொன்னார���.\nகுரங்கிற்கு ஒரே மகிழ்ச்சி. அது அந்த மாம்பழத்தை சாப்பிட ஆரம்பித்தது.\nமாம்பழ சுவையில் குரங்கு மயங்கி போயிற்று.\n\"ஆஹா, இது போன்ற சுவையான பழத்தை இது வரை சாப்பிட்டதே இல்லை.\" என்றது\nஅப்போது சித்தர் \"இது போன்ற மாம்பழம் உனக்கு தொடர்ந்து கிடைக்க நான் வழி சொல்லட்டுமா\nஅதை கேட்ட குரங்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்து \"ஐயா, சொல்லுங்கள்\" என்று கேட்டது.\n\"இங்கு மாம்பழம் வாங்கும் எல்லோரும் மாம்பழம் சாப்பிட்டு விட்டு கொட்டையை இங்கேயே போட்டு விட்டு சென்று விடுவார்கள். நீ அதை எல்லாம் கொண்டு போய் மலை மேல் நட்டு தண்ணீர் ஊற்றி வந்தால் அதில் மாஞ்செடி முளைக்கும். மாஞ்செடி பிறகு வளர்ந்து மாமரமாக மாறும். பிறகு அதில் நிறைய மாம்பழம் பழுக்கும். அவற்றை நீங்கள் அனைவரும் பறித்து சாப்பிடலாம்\" என்றார் சித்தர்.\nஇதை கேட்ட குரங்கு, அனைவரும் சாப்பிட்டு போட்ட கொட்டைகளை பொறுக்க ஆரம்பித்தது. இதை பார்த்த மற்ற குரங்குகள் \" நீ என்ன செய்கிறாய்\n\" நான் இந்த கொட்டைகளை நமது மலை மேல் கொண்டு சென்று நட போகிறேன்\" என்றது.\n\"எல்லோரும் சாப்பிட்டு எச்சை செய்து போட்ட கொட்டைகளை ஏன் பொறுக்குகிறாய்\" என்று மற்ற குரங்குகள் கேட்டன.\n\"அதனால் பரவாயில்லை. நமக்கு பிற்காலத்தில் நல்ல மாமரம் வளர்ந்து நல்ல மாம்பழங்கள் கிடைக்கும்\". என்றது குரங்கு.\nஇதை கேட்ட மற்ற குரங்குகளும் கீழே கிடந்த எல்லா மாம்பழ கொட்டைகளையும் பொறுக்கி மேலே கொண்டு சென்று போய் நட்டன.\nசில வருடங்களில் அந்த மலை உச்சி பெரிய மாந்தோப்பாக மாறியது. அங்கே நிறைய மாம்பழங்கள், மாங்காய்கள் குரங்குகளுக்கு கிடைத்தது. குரங்குக்கு மாம்பழம் வாங்கி கொடுத்த சித்தர் சிறிது காலம் பல ஊர்களுக்கு சென்று திரும்பி வந்தார். அவர் அந்த மாந்தோப்பை பார்த்து ஆச்சர்யபட்டு அந்த தோப்பிற்குள் சென்றார். அப்போது அந்த தோப்பிற்கு காவல் காத்து கொண்டிருந்த காவல் குரங்குகள் அவரை அடையாளம் கண்டு கொண்டு வணங்கின. அவரை தலைவர் குரங்கிடம் அழைத்து சென்றன.\nஅவரை பார்த்து தலைவர் குரங்கு, \"அய்யா, நீங்கள் கொடுத்த ஆலோசனையினால் நாங்கள் இவ்வளவு பெரிய தோப்பை உருவாக்க முடிந்தது\" என்றது. \"என்னதான் நான் அறிவுரை கூறினாலும் நீங்கள் அதை கேட்டு செயல் பட்டது மிகவும் சந்தோசம்\" என்றார் சித்தர்.\nஅவர் அந்த தலைவர் குரங்கை பார்த்து \"நீ உன் கூட்டத்துடன் இணைந்து இவ்வளவு பெரிய மாந்தோப்பை உருவாக்கியதால் நீ இன்றிலிறிந்து \"மாம்பழ குரங்கு\" என்று அழைக்க படுவாய்\" என்று ஆசிர்வதித்தார்.\nஅவர் ஆசியை பெற்று, மாம்பழ குரங்கும் அதன் கூட்டமும் மிகவும் சந்தோஷமாக அந்த மாந்தோப்பில் வாழ்ந்து வந்தன.\nபூமியில் தண்ணீர் இருக்கும் அளவு குறித்து படிக்கும் படிப்பு.\n• உங்கள் கருத்துப் பகுதி\nதன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்திலேறி அதில் தொங்கிய உடலைக் கீழே\nமுன்னொரு காலத்தில் பணக்கார பிரபு ஒருவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். மூத்தவன் அமுதன் மிகவும்\nசிட்டு குருவியும் குட்டி யானையும்...\n”ஒரு காட்டுல யானைக் குட்டி இருந்தது. அதுக்குத் தான் பெரிய ஆள்ன்னு நினைப்பு, தினமும் காட்டுல நடந்துக்கிட்டே\nதெனாலி செய்த செயலினால் அகப்பட்ட திருடர்கள்..\nஒரு நாள் தெனாலிராமன் தனது வீட்டில் கிருஷ்ணதேவராயர் பரிசாக தந்த பொற்காசுகளை ஒரு அறையில் வைத்து\nஞானி ஒருவர் தன்னிடம் சீடனாகச் சேர யார் வந்தாலும், அதோ அங்கே இருக்கும் குளத்தைப் போய் பார். அங்கே என்ன\n« முன்னய பக்கம்123456789...1920அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurmuzhakkam.wordpress.com/2010/12/16/supreme-court/", "date_download": "2018-06-20T01:28:08Z", "digest": "sha1:A5ARYALAMUT5RRJTUQ6HIM3QBVD2543H", "length": 25960, "nlines": 213, "source_domain": "nallurmuzhakkam.wordpress.com", "title": "ஊழல் விசாரணையை கண்காணிக்கும் முடிவு, நீதிமன்ற பிம்ப‌த்தை பாதுகாக்கவே |", "raw_content": "\nஊழல் விசாரணையை கண்காணிக்கும் முடிவு, நீதிமன்ற பிம்ப‌த்தை பாதுகாக்கவே\nநாட்டையே உலுக்கியுள்ள ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள் தொடர்பான சிபிஐயின் விசாரணையைக் கண்காணிப்போம் என அதிரடியாக அறிவித்துள்ளது உச்சநீதிமன்றம்.\nஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இது யாரும் எதிர்பாராத திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.\nஅடுத்த தலைமுறைக்கான தொலைத் தொடர்பு அலைக்கற்றை எனப்படும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கி பெரும் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதலில் வருபவருக்கு முதல் ஒதுக்கீடு என்ற வகையில், 119 நிறுவனங்களுக்கு சந்தை மதிப்பை விட மிக மிகக் குறைந்த விலைக்கு அலைக்கற்றைகளை ஒதுக்கியதால், அரசுக்கு ரூ. 1.76 கோடி நஷ்டம் ஏற்பட, துறையின் அமைச்சராக இருந்த ராஜா காரணமாக இருந்துள்ள���ர் என தலைமைக் கணக்கு அதிகாரி அறிக்கை தர நாடே அதிர்ந்தது.\nஇந்த விவகாரத்தை ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொதுநல அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் இந்த விசாரணையில் அசாதாரண மந்தம் நிலவியதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து, விசாரணையைத் துரிதப்படுத்த உத்தரவிட்டது.\nஇதன் தொடர்ச்சியாகவும், எதிர்க்கட்சிகளின் உறுதியான போராட்டம் காரணமாகவும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராசா பதவி விலகியது தெரிந்ததே. தற்போது ராசா, அவரது உறவினர்கள், அதிகாரத் தரகராக செயல்பட்ட நீரா ராடியா, கனிமொழியின் நெருங்கிய நண்பர் ஜெகத் கஸ்பர், ராசாவின் நண்பர் நக்கீரன் காமராஜ் என பலரது வீடுகள், அலுவலகங்களை சிபிஐ சோதனை செய்து பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றி உள்ளது.\nவிசாரணையின் போக்கு திசைமாறிவிடக் கூடாது என்ற நோக்கிலும், குற்றவாளிகளை தப்பவிடக்கூடாது என்ற நோக்கிலும், சிபிஐயின் இந்த விசாரணையை கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஇதுவரை நடந்த விசாரணைகள், அதில் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகளை சீலிட்ட கவரில் வைத்து பிப்ரவரி 10-ம் தேதிகத்குள் சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.\nமேலும் வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலிருந்து இந்தத் துறையில் நடந்த அனைத்து விஷயங்கள் குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.\nஉச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த முக்கிய உத்தரவுகள் விவரம்…\n– 2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான விசாரணையின் கால கட்டம் 2001 முதல் 2008 ஆக இருக்க வேண்டும்.\n– சிபிஐயும், அமலாக்கப் பிரிவும் தங்களது விசாரணை நிலவர அறிக்கையை 2011ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி மூடி சீலிடப்பட்ட கவரில் வைத்து உச்சநீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.\n– 2ஜி ஏலத்தில் பங்கேற்ற நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகள் அளித்த கடன் குறித்த விவரங்கள் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். இந்த ஊழலில் வங்கிகளுக்குப் பங்கு உள்ளதா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும்.\n– உரிம ஒப்பந்தத்தில், எந்தெந்த தொலைத் தொடர்புத்துறை அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.\n– உரிமம் பெற தகுதியற்ற ந���றுவனங்கள் மீது டிராய் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை கண்டறிய வேண்டும்.\n– 2ஜி உரிமம் வழங்கியதில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளது என்று மனுதாரரான மூ்த்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கூறியுள்ள குற்றச்சாட்டுக்களில் இந்த பெஞ்ச் திருப்தி அடைகிறது. குற்றம் நடந்ததற்கான பூர்வாங்கம் இருப்பதாகவும் உணர்கிறது.\n– 2ஜி ஏலம் தொடர்பான வழக்கு விசாரணையில் சிபிஐ பின்வாங்கியது, பதுங்கியது, தாமதம் செய்தது என்ற பூஷனின் குற்றச்சாட்டையும் இந்த கோர்ட் ஏற்கிறது.\n– இந்த விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு விட வேண்டும் என்று கோரி மனுதாரர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்காமல் டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்தது, தவறாகும் என்று இந்த கோர்ட் கருதுகிறது.\n– தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையரின் அறிக்கை மற்றும் பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஏலம் முற்றிலும முறைகேடாக நடந்திருப்பதையும் இந்த கோர்ட் உறுதிப்படுத்துகிறது.\n– சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நடத்தவுள்ள விசாரணையின்போது இந்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு நடைமுறையால் நாட்டுக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது என்பதையும் தெளிவாக கண்டுபிடிக்க வேண்டும்.\n– நீரா ராடியா பேசிய பேச்சுக்கள் அடங்கிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் அனைத்தையும் வருமான வரித்துறை உடனடியாக சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்.\nஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியத் திருப்பமாக உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவிப்பு பார்க்கப்படுகிறது.\nஉச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கின் மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியம் சாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சாமி கூறுகையில், உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையால் நாட்டிலிருந்தே ஊழல் அகற்றப்படும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.\nதீஸ் ஹஸாரி கோர்ட்டில் நான் தொடுத்துள்ள வழக்குக்கு உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணையைக் கண்காணிக்கவுள்ளது பெரும் பலமாக அமையும் என்றார்.\nபாஜக ஆட்சி மோசடிகளும் அம்பமாகும்:\n2001 முதல் விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பாஜகவுக்கு பெரும் பாதகமாக அமையும். 2001 முதல் நடந்த நடைமுறைகள் விசாரிக்கப்படும்போது பாஜக ஆட்சிக்காலத்தில் அமைச்சர்களாக இருந்த அருண் ஷோரி, பிரமோத் மகா���ன் ஆகியோர் எடுத்த முடிவுகள், அவர்கள் கடைப்பிடித்த நடைமுறைகள், அதனால் ஏற்பட்ட நஷ்டங்களும் அம்பலத்திற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமொத்தத்தில் நாட்டின் இரு பெரும் கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும், 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எந்த அளவுக்கு களங்கப்படப் போகின்றன என்பதை வரும் நாட்களில் நாடு அறிய வரும்.\nஅரசியல் வியாதிகளைப் போலவே, அரசு அதிகாரிகளைப் போலவே, நீதிபதிகளும் நீதிமன்றமும் ஊழல் மயமானவையே. ஊழல் செய்து மாட்டிய நீதிபதிகள் எத்தனை பேர், உச்சநீதி மன்றம் எடுத்த நடவடிக்கை என்ன பணம் வாங்கிக்கொண்டு தீர்ப்பளித்த எத்தனை வழக்குகள் நிரூபிக்கப்பட்டுள்ளன, உச்சநீதி மன்றம் எடுத்த நடவடிக்கைகள் என்ன பணம் வாங்கிக்கொண்டு தீர்ப்பளித்த எத்தனை வழக்குகள் நிரூபிக்கப்பட்டுள்ளன, உச்சநீதி மன்றம் எடுத்த நடவடிக்கைகள் என்ன அரசுக்கு ஆதரவாக எத்தனையோ வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருக்கின்றன, உச்சநீதிமன்றம் செய்ததென்ன அரசுக்கு ஆதரவாக எத்தனையோ வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்திருக்கின்றன, உச்சநீதிமன்றம் செய்ததென்ன நடக்கும் உலகமய அரசின் நடத்தைகளில் நீதிபதிகளும் பங்கேற்று பலனடைந்திருக்கிறார்கள். எந்த ஓட்டுக்கட்சியும் விதிவிலக்கின்றி ஊழலில் கைகோர்த்திருப்பதைக் கண்டு மக்கள் இந்த அமைப்புக்கு எதிராக கிளர்ந்து விடாமலிருப்பதற்காக நீதிமன்றங்கள் செய்யும் உதார்த்தனங்கள் தான் இது போன்ற அறிவிப்புகளெல்லாம். மற்றப்படி ஊழலில் பலனடைந்த, பலனடைந்து கொண்டிருக்கும், பலனடையப் போகும் அனைவருக்கும் தெரியும் நீதிமன்றங்கள் அடிக்கும் இதுபோன்ற சவடால்களால் தங்களுக்கு ஒரு பாதிப்பும் ஏற்படப் போவதில்லை என்பது.\nகுறிச்சொற்கள்:அலைக்கற்றை, உச்சநீதி மன்றம், ஊழல், கண்காணிப்பு, நீதிபதி, நீதிமன்றம், முறைகேடு, விசாரணை, ஸ்பெக்ட்ரம்\n← கடையநல்லூர் பெரியாற்றில் அழுகிய நிலையில் பெண்ணுடல்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய ஜனநாயகம் மாத இதழ்\nசமகால அரசியல் சமூக நிகழ்வுகளை அதன் பின்னணிகளுடன் அலசி உங்களை தீர்வுகளை நோக்கி பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2013 இதழைப் பெற இங்கு சொடுக்��ுங்கள்\nகழிசடை நுகர்வுக் கலச்சாரங்களுக்கு மத்தியில் உழைக்கும் மக்கள் வரித்தாக வேண்டிய கலாச்சாரத்தை நோக்கி, சிறந்த மரபுகளை நோக்கி உங்களை பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய கலாச்சாரம் மே 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nசட்டங்கள் குறித்து முகம்மதிய பொதுவுடமை தளங்களில் இங்கு விவாதம் நடைபெறுகிறது. பார்வைக்கும் பங்களிப்புக்கும் வருகை தருக.\nஅறிவியலின் மேடையில் உரசிப்பார்க்கப்படாத எதுவும் மெய்யாக இருக்கமுடியாது\nகடையநல்லூரில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தின் அனைத்து கோணங்களையும் விரிவாக எடுத்துரைக்கும் மின்னூல்\n« நவ் ஜன »\nஇன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே\nமீண்டும் வருகிறது .. .. .. நல்லூர் முழக்கம்\nமுகம்மதின் இரவுப் பயணம் .. .. ..\nஆமினா வதூத்: பிரச்சனை சட்டம் ஒழுங்கா\nபரிணாமவியல்: உண்மையை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புகள்\nபோர்க்களத்தில் வானவர்கள்.… அல்லாஹ்வின் தகுதி .. ..\nடார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(\nஇற்று விழும் கடவுள் இருப்பு நிலை வாதங்கள்\nகிரானைட்: மெகா கூட்டணி, மகா கொள்ளை\nநவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்\nஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்\nஆத்மாவும் அதுபடும் பாடும் (4)\nகுலாம் – செங்கொடி (11)\nஉங்கள் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்த மேலுள்ள \"தமிழ் எழுதி\"யை சொடுக்கி பயன்படுத்துங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஉங்கள் கருத்து எத்தகையதானாலும் அதை இங்கு மறுமொழியாக‌ இடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/gossip/963/", "date_download": "2018-06-20T01:25:08Z", "digest": "sha1:2ILTADY22C4KXVK4H4ECDQSQOK5IBUWV", "length": 9047, "nlines": 161, "source_domain": "pirapalam.com", "title": "புலி படத்தின் பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு- ரசிகர்கள் உற்சாகம் - Pirapalam.Com", "raw_content": "\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஎமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nHome Gossip புலி படத்தின் பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு- ரசிகர்கள் உற்சாகம்\nபுலி படத்தின் பர்ஸ்ட் லுக் தேதி அறிவிப்பு- ரசிகர்கள் உற்சாகம்\nஇளைய தளபதி விஜய் நடிப்பில் புலி படத்தை ஆவலுடன் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த மாதத்தில் வெளிவரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.\nஆனால், தற்போது வந்த தகவலின் படி நாம் முன்பே கூறியிருந்தது போல் புலி படத்தின் பர்ஸ்ட் லுக் ஏப்ரல் 14ம் தேதி தானாம்.\nசித்திரை முதல் நாள் தளபதியின் புலி பாய்ச்சல் ஆரம்பம்.\nPrevious articleஆண்ட்ரியாவை முடிவெட்ட சொன்ன இயக்குனர்\nNext articleபிரபல தொழிலதிபரை காதலிக்கும் சமந்தா- கசிந்த ரகசியம்\n விஜய் 62 படத்தின் லேட்டஸ்ட் புகைப்படம்\nவிஜய்-62வில் இவரா, ரசிகர்களின் நீண்ட நாள் ஆசை நடக்குமா\nவிஜய்யை பார்த்து ஒரே ஒரு விஷயத்துக்காக பயப்படும் நடிகை அமலாபால்\n‘தெறி’ டீசர் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி\nவிஜய் 59வது படம் பற்றி கூறிய ஜி.வி. பிரகாஷ்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவ���ன வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nரசிகர்களை அதிர வைத்த காஜல் – புகைப்படத்தை பாருங்க.\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalukkana-umbrella-frock-thaippathu-eppadi", "date_download": "2018-06-20T01:31:21Z", "digest": "sha1:PFKKZIGFQHVDZ57QV5SKBNBJWTZ2RJFE", "length": 10064, "nlines": 224, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளுக்கான அம்பர்லா பிராக் தைப்பது எப்படி? - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளுக்கான அம்பர்லா பிராக் தைப்பது எப்படி\nபெண்கள் அனைவரும் தங்களால் இயன்றவரை அனைத்துவித கலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்; இல்லத்தரசியோ அல்லது வேலைக்குச் செல்லும் பெண்மணியோ எவராயினும் கற்றிருக்க வேண்டிய சில முக்கிய கலைகள் உள்ளன. அப்படிப்பட்ட முக்கியமான கலைகளுள் ஒன்று தான் தையல்.. தையற்கலை என்பது அணைத்து பெண்டிரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று; ஏனெனில் தற்காலத்தில் நாம் சம்பாதிக்கும் அனைத்து பணத்தில் பெரும்பகுதி, தையலுக்கு தான் செல்கிறது; இதுவே உண்மை நிலை.\nபெண்கள் மட்டும் தையற்கலையைக் கற்றுக் கொண்டால், அவர்களின் ஓய்வு நேரத்தில், தமக்குத் தேவையான ஆடைகளை தாங்களே, தங்களுக்கு பிடித்த விதத்தில் தைத்துக் கொள்ளலாம்; இவ்வாறு செய்வதால், பணத்தை நன்கு சேமிக்கலாம், உங்கள் தையல் திறனும் மேம்படும். மேலும் துணிகளில் ஏதேனும் கிழிசல்கள் ஏற்பட்டுவிட்டால், அதைத் தைக்க உங்களால் இயலும்; அவசரமான நேரத்தில் கிழிசலை சரி செய்ய தையற்கடையை தேடி அலைய வேண்டிய அவசியமில்லை; மேலும் அதற்கென செய்யப்படும் செலவுகளும் குறையும்..\nகர்ப்பிணிகள் குழந்தைகளுக்கான ஸ்வெட்டர் மற்றும் ஆடைகளை தன் கையால் செய்து அவர்களுக்கு அணிவிக்கும் பொழுது, அது கர்ப்பிணி பெண்களை குழந்தைகளுடன் மேலும் இணைக்கிறது; தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கான ஆடைகளை தாங்களே வடிவமைக்கலாம். மேலும் கணவருக்கான ஆடைகளை அழகாய் வடிவமைத்து, அவரின் மனதைக் கவரலாம்; மேலும் வீட்டிலுள்ளோரின் மனதைக் கவர, உங்கள் தையற்கலையை உபயோகிக்கலாம்..\nஅப்படிப்பட்ட தையற்கலையை எளிதில் கற்கும் வகையில், காணொளி வடிவிலான பதிப்பை வழங்குகிறோம்.. படித்து பார்த்து தையல் நிபுணராக வாழ்த்துக்கள்..\nசெட்டிநாடு பொங்கல் செய்வது எப்படி\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nதாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்துக்கள்\nகர்ப்பகாலத்தில் இதயத்தில் ஏற்படும் 3 மாற்றங்கள்..\nகுழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான 5 வைட்டமின்கள்..\n குதிகால் வெடிப்பிலிருந்து விடுபட ஆசையா\nஉடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க\nகுழந்தை பராமரிப்பு தொடர்பான 10 தகவல்கள்..\nஉதடு வெடிப்பை சரி செய்ய\nவேடிக்கையான வழிகளில் அதிகப்படியான கலோரிகளை எரிக்க\nதாய்ப்பால் அளிப்பது பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்..\nமுதல் ஆண்டில், குழந்தையின் அளவு மற்றும் வளர்ச்சியை புரிந்து கொள்வது எப்படி\nஎவ்வித அலங்காரமும் இன்றி அழகாய் தெரிய 10 வழிகள்..\nகுழந்தைகளின் தலை அதிகம் வியர்ப்பதற்கான 4 காரணங்கள்..\nகணவனுக்காக மனைவி காதலுடன் செய்பவை\nஉலகில் நடைபெறும் விசித்திர சம்பவங்கள்..\nமனைவிகள் புரிந்து கொள்ளாத கணவரின் 6 குணாதிசயங்கள்\nஉங்கள் மாமியாரிடம், நீங்கள் கூற விரும்பும் 5 விஷயங்கள்...\nகர்ப்ப காலத்தில் தேநீர் மற்றும் காபி குடிக்கலாமா\nகுழந்தைகளின் பற்களின் மஞ்சள் கறையை போக்க..\nஉங்கள் குழந்தை அதிகமாக விரல் சப்புகிறதா..\nபுதிய தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய 9 அழகு குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jaffnafirst.com/index.php?pg=catd.php&d=2017-09-07", "date_download": "2018-06-20T01:59:55Z", "digest": "sha1:TGVZOI6JRRFLEWDT7CTNAO3UFSQUWIDU", "length": 34327, "nlines": 210, "source_domain": "jaffnafirst.com", "title": "Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..", "raw_content": "\n◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல் ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►\nஇராணுவத்திடம் இருந்து எழும் அழுத்தங்களை மீறி காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் ஜனாதிபதி செயற்படுவாராஉறவுகளிடம் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் கேள்வி\nஜனாதிபதி இராணுவத்திடம் இருந்து எழுகின்ற அழுத்தங்களை மீறி காணாமல் ஆக்கப்பட்டவா்களின் விடயத்தில் செயற்படுவரா என காணாமல் ஆக்கப்பட்ட வா்களின் உறவினா்களை நோக்கி ஜரோப்பிய ஒன�.....\nசுன்னாகம் ஸ்கந்தாவின் முன்னாள் அதிபரின் உருவச் சிலை திறப்பு\n'சுன்னாகம் ஸ்கந்தவோராய கல்லூரியின் முன்னாள் அதிபர் சிவசுப்பிரமணியம் அவர்களின் திருவுருவ சிலையினை வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரே இன்று(07.09.217) திறந்து வைத்தார்.\nகிபிர் குண்டு பளையில் செயலிழக்க வைக்கப்பட்டது\nபச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்ப்பட்ட வேம்போடுகேணி கிராம அலுவலர் பிரிவிற்கு உட்ப்பட்ட இந்திராபுரம் குடியிருப்புப் பகுதியில் நேற்றையதினம் கண்ணிவெடி அகற்ற.....\nகொழும்பிலிருந்து யாழ் வந்த பாரவூர்தி விபத்து மணியந்தோட்டம் வாசி பலி\nகொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிவந்த பாரவூர்தி வீதியை விட்டு விலகியதால் கால்வாய்க்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ள�.....\nஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை நீடிப்பு\nபாரிய ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலஎல்லை இரு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.\nகுற்றப்புலனாய்வுப் பிரிவிற்கு பணிப்பாளர் நியமனம்\nகுற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.\nபொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் இதனைக் குறிப்ப�.....\nபுதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு பாராளுமன்றில் நிறைவேற்றம்\nபுதிய தேசிய வருமான வரி சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nஇதற்கு ஆதரவாக 100 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் அளிக்க.....\n2020இல் கூட்டு அரசிற்கு வாய்ப்பில்லை-அமைச்சர் மகிந்த அமரவீர\nஐக்கிய தேசியக் கட்சி 2020ம் ஆண்டு சிறி லங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைக்கும் என்று கூறினாலும், தனக்கு அவ்வாறான தொரு எதிர்பார்ப்பு இல்லை என, அமைச்சர் மஹிந்.....\nசிரியாவின் இரசாயன ஆயுத உற்பத்தி நிலையம் மீது இஸ்ரேல் தாக்குதல்\nஹமாபிராந்தியத்தில் உள்ள இராணுவ இலக்கு மீது இஸ்ரேல் மேற்கொண்ட விமான தாக்குதலில் இரு சிரிய படையினர் கொல்லப்பட்டுள்ள அதேவேளை சிரியாவின் இரசாயன ஆயுத உற்பத்தி நிலையம் மீதே இஸ�.....\n“அர்ஜூன”வின் பிறப்புறுப்பை கடித்த முதலை\nயால தேசிய பூங்­காவில் “அர்ஜூன” எனும் ஆண் யானையின் பிறப்புறுப்பின் ஒரு பகுதியை முதலையொன்று கடித்து த��ண்டாக்கியதில் யானையின் உடல்நி லை கவலைக்கிடமாக இருப்பதாக வனஜீவராச�.....\nகல்குகைக்குள் வாழும் கணவன் மனைவி\nஅக்குரெஸ்ஸ - வெலிக்கெட்டிய, மாமேதெரிஹேன பிரதேசத்தில் கணவனும் மனைவியும் கல் குகைக்குள் வசித்து வருகின்றனர்.\n53 வயதான சந்திரசிறி, 38 வயதான அயேஷ ஆகியோரே கல் குகையில�.....\nதிருமலை நிலாவெளியில் காணி அளவீட்டில் முறுகல்\nதிருகோணமலை – நிலாவௌி, 8 ஆம் கட்டை பகுதியில் காணி அளவீடுகளில் ஈடுபட்டிருந்த நில அளவையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே இன்று முறுகல் நிலை ஏற்பட்டது.\nயாழ்ப்பாணத்திலுள்ள இராணுவத்தினரை ஓரிடத்தில் குவிப்பது சாத்தியமற்றது-இராணுவப் பேச்சாளர்\nயாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து இராணுவ வீரர்களையும் ஓரிடத்தில் குவிப்பது சாத்தியமற்றது என இராணுவப் பேச்சாளர், பிரிகேடியர் ரொஷான் செனவி ரட்ன குறிப்பிட்டார்.\nமிகக்குறைந்த விலையில் ஆளில்லா விமானங்கள் உருவாக்கம்\nஅண்ட்ரொய்ட் சென்ட்ரல் டிஜிட்டல் நிறுவனம் மிகக்குறைந்த அளவில் அதாவது 2000 ரூபா செலவில் ஆளில்லா விமானங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.\nவடக்கில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 176 ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம்\nவடமாகாணத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 176 பேர் இலங்கை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிர மசிங்க தெரிவித்துள்ளார்.\nபட்டபின் படிப்பு டிப்ளோமா கற்கை நெறி விண்ணப்பங்கள் கோரல்\nபட்டபின் படிப்பு டிப்ளோமா கற்கை நெறி ( உள்வாரி) 2018 முழுநேரக் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.\nதேசிய கல்வியல் கல்லூரி கிளைகளினால் கொழும்பு,.....\nமுல்லைத்தீவு மகா வித்தியாலயத்திற்கு பாட புத்தகங்கள் அன்பளிப்பு\nமுல்லைத்தீவு மகா வித்தியாலயத்தின் நூலகத்திற்கு படையினரால் பாடப் புத்தகங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.\nமுல்லைத்தீவு பிரதேசத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்.....\nநாட்டை நேசிப்பவர்களாக இருந்தால் வரி செலுத்த வேண்டும்-நிதியமைச்சர் மங்கள சமரவீர\nவருமான வரி தொடர்பான புதிய சட்டமூலம் ஒன்றை கொண்டுவர முடிந்தமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும், நாட்டை நேசிப்பவர்களாக இருந்தால் தன்னால் முடிந்தளவு வரியை செலுத்துவது அவசியம.....\nவவுனியாவில் சூட்சுமமாக இடம்பெற்ற ஆட்டு திருட்டு\nவவுனியாவில் சூட்சுமமான முறையில் 15 ஆடுகள் திருடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nநேற்று இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து �.....\nசாரதிக்கு தெரிந்த மொழியிலேயே பொலிஸார் தகவல்களை வழங்கவேண்டும்-மனித உரிமை ஆணைக்குழு அறிவிப்பு\nபோக்குவரத்து விதியினை மீறியதாக சாரதி ஒருவருக்கு தண்டப்பணம் அறவிடுதல் மற்றும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் போது போக்கு வரத்து பொலிசார் குறித்த சாரதிக்கு தெரி.....\nஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரானார் அர்ஜுன் அலோசியஸ்\nபர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் பிணை முறி மோசடிகள் சம்பந்தமாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ளளார் .\nதினகரன் அணியிலிருந்து தாவி முதல்வர் எடப்பாடிக்கு ஆதரவு அளித்தார் ஜக்கையன்\nதினகரன் அணியில் இருந்து விலகி வந்த எம்.எல்.ஏ. ஜக்கையன், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு அளிப்பதாக கூறினார்.\nஅ.தி.மு.க. அணிகள் இணைப்புக்குப் பின்னர் முத.....\nஅனிதா மரணத்திற்கு நீதி கோரி ஜெயா நினைவிடத்தின் முன்னால் மாணவர்கள் போராட்டம்\nஅனிதா மரணத்துக்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வை நிரந்தரமாக ரத்துசெய்ய வலியுறுத்தியும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மாண வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nவடகொரியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை -அமெரிக்கா மிரட்டல்\nவட கொரியாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்போவதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.\nஉலக நாடுகளின் எதிர்ப்புகளையும், பொருளாதார �.....\nசுதந்திரக்கட்சி எம்.பிக்கள் சிலருடன் ஜனாதிபதி விசேட சந்திப்பு\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் ஜனாதிபதி விஷேட சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.\nஅக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்ச.....\n200 ஆவது நாளை தொட்ட காணாமற் போன உறவுகளின் போராட்டம்\nகிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கி ழமை 200வது நளை தொட்டுள்ளது.\n20 ஆவது திருத்த சட்டமூலம் வடமாகாண சபையால் நிராகரிப்பு\n20 வது திருத்தச் சட்டமூலத்தை வடமாகாண சபை நிராகரித்துள்ளதுடன், அதில் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டால் அது தொடர்பில் பரிசீலனை செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nசீல் துணிகளை விநியோகம்: லலித்வீரதுங்க, அநுஷ பெல்பிட இருவருக்கும் மூன்று வருட சிறை\nமுன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோர் குற்றவாளிகள் என, கொழும்�.....\nஉலககிண்ண கால்பந்தாட்ட போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதில் ஆர்ஜன்ரீன, சிலி அணிகளுக்கு சிக்கல்\nஆர்ஜன்ரீன அணி 24 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், சிலி அணி 23 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளன. இதனால் இரு அணிகளும் நேரடியாக உலக கோப்பைக்கு தகுதி பெறுவதில் சிக்கல் நிலை உருவாகிய.....\nஇந்திய-ஆஸி மோதும் முதல் ஒருநாள் போட்டி சென்னையில்\nஇந்தியா- அவுஸ்திரேலியா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரும் 17-ம் திகதி சென்னையில் நடைபெறுகிறது.\nவங்காளதேச டெஸ்ட் தொடரை முடித்துக் கொண்டு அங்கிருந்.....\nஅணு ஆயுத சோதனையால் வடகொரியாவில் நிலச்சரிவு\nவட கொரியா அண்மையில் நடத்திய அணு ஆயுதச் சோதனையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.\nவட கொரியா கடந்த ஞாயிற்றுக்கிழமை அணுசக்தி சோதனையை புங்யி-�.....\nபோருக்கு தயாராக வேண்டும் இந்தியா-இராணுவத் தளபதி அறைகூவல்\nஇந்தியா போருக்கு தயாராக வேண்டும் என்று இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் கூறினார்.\nடெல்லியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய அவர், ’டோக்லாம் பிரச்சினை, 73 நாட்க.....\nஉயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்றுமுதல் ஆரம்பம்\nநடந்து முடிந்த கல்விப் பொதுத் தரா­தர உயர்­தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று வியா­ழக்­கி­ழமை முதல் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. இதன் முதற்­கட்ட �.....\nசர்வதேச பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் செயற்பட்டது உண்மையே -அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் தெரிவிப்பு\nசர்வதேச அளவில் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்ட லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்றவை தனது மண்ணில் இருந்து செயல்ப ட்டது உண்மைதான் என பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்�.....\nயாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்ட��� நினைவு தினம் இன்று செம்மணியில் அனுஷ்டிக்க ப்பட்டது\nசர்வதேச கிரிகெட்டில், குறைந்த போட்டிகளில் 15 ஆயிரம் ஓட்டங்களைக் கடந்து இந்திய அணித் தலைவர் விராத் கோலி சாதனை படைத்துள்ளார்.\nஇலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்க.....\nரி 20 தொடரிலும் தோல்வியை தழுவிய இலங்கை\nஇலங்கை அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து ரி 20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், ஒரு தொட ரில் 3 வடிவிலான போட்டிகளையும் சேர்த்து தோல்வியே ச�.....\nநீதி அமைச்சர் நீதியை வழங்க முடியாது-என்கிறார் அமைச்சர் தலதா\nநான் நீதி அமைச்சர் மாத்திரம் தான். அமைச்சருக்கு தவறு செய்பவர்களை தேடி தண்டிக்க முடியாது. நீதி அமைச்சராக இருந்தாலும் அது என்னுடைய பொறுப்பு அல்லவென நீதி அமைச்சர் தலதா அதுகோர�.....\nபிச்சைக்காரர்களிடமும் வரி அறவிடும் நிலையில் அரசு-ஜே.வி.பி குற்றச்சாட்டு\nநிலையான பொருளாதார கொள்கை ஒன்று இல்லாத காரணத்தினாலேயே மக்களிடம் அதிக வரிகளை அறவிடும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகி ன்றது.\nஅரசில் இணைய மாட்டாராம் கெஹலிய\nஅரசாங்கத்தில் இணைந்து கொள்ளப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்தில் இணைந்து கொண்டு அமைச்சுப் பதவியொன்றை ஏற்று�.....\nபுண்ணியத்தில் வந்தருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையா\nஒருவரின் புண்ணியத்தினால் பாராளுமன்றத்துக்கு வந்த சரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை யாரும் கொண்டு வரு வார்கள் என நான் நினைக்கவில்லையென முன்னாள�.....\nசர்வதேச நடனப்போட்டியில் கிளிநொச்சி மாணவன் முதலிடம்\nஇந்தியாவில் இடம்பெற்ற பல நாடுகள் பங்குகொண்ட சர்வதேச ரீதியிலான நடனப் போட்டி ஒன்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்ட கிளிநொச்சி மலையாளபுரம் இளைஞர் முதலாம் இ�.....\n20 ஆவது திருத்த வரைபிற்கு எதிராக உச்ச நீதிமன்றில் 13 மனுக்கள்\nஅரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்ட வரைவுக்கு எதிராக,உச்ச நீதிமன்றத்தில் 13 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தா.....\nவடக்கு கிழக்கில் 66 வீதிகளை புனரமைக்க அமைச்சரவை அனுமதி\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள 66 வீதிகளை புனரமைப்புச் செய்து, தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளி த்துள்ளது.\n2020 தேர்தலின் பின்னரும் தேசிய அரசு அமையும்-அமைச்சர் ஹபீர் காசிம்\n2020 தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கே எதிர்பார்த்துள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தெரிவித்துள்ளார்.\nஆட்கடத்தலை தடுக்க இலங்கை-ஆஸி உடன்படிக்கை\nஆட்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையிலான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில், அவுஸ்ரேலியாவும் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளன.\nமுல்லை மாத்தளனில் உள்ளுர் மீனவர்களின் படகு இடித்து மூழ்கடிப்பு\nமுல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த அப்பகுதி மீனவர்களின் படகினை தென்னிலங்கை மீனவர்கள் வேண்டுமென்றே விஷமத்தனமாக மோதித் தள்ளியுள்ளனர்.\nஅமைச்சர் பொன்சேகா பைத்தியம்-விமல் வீரவன்ச ஆவேசம்\nஅமைச்சர் சரத் பொன்சேகா ஒரு பைத்தியம் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நாடாளுமன்றத்தில் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.\nவவுனியா வர்த்தக சங்கத் தலைவர் கைது\nவவுனியா வர்த்தக சங்கத் தலைவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த வியாழக்கிழமை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த ப�.....\nதொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டேன்-கோத்தா ஆவேசம்\nநாடு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் போது நான் தொடர்ந்தும் அமைதியாக இருக்கமாட்டேன் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச எச்சரித்துள்ளார்.\nஇலங்கை | உலகம் | சினிமா | தொழில்நுட்பம் | விளையாட்டு | ஏனையவை | மருத்துவம்\nபாமினி - யுனிகோட் மாற்றி மரண அறிவித்தல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=5%203148&name=%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20-3", "date_download": "2018-06-20T01:41:54Z", "digest": "sha1:7AGRMTDS3N4ZZG7AMPDKKBJ5P6WZYTDK", "length": 6472, "nlines": 155, "source_domain": "marinabooks.com", "title": "தகவல் சுரங்கம் -3 Tagaval Surangam - 3", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசங்க இலக்கியம்யோகாசனம்தத்துவம்சித்தர்கள், சித்த மருத்துவம்சினிமா, இசைசரித்திரநாவல்கள்வேலை வாய்ப்புநாவல்கள்விளையாட்டுநகைச்சுவைஇல்லற இன்பம்கம்யூனிசம்சிறுகதைகள்கவிதைகள்சிறுவர் நூல்கள் மேலும்...\nகஸ்தூரி & சன்ஸ் லிமிடெட்கண்ணதாசன் பதிப்பகம்செங்கைப் பதிப்பகம்நிலாசூரியன் பதிப்பகம்Meenakshi Ammal Publicationஎதிர் வெளியீடுNew Man Publicationஅபிரா புக்ஸ்செம்மை வெளியீட்டகம்விஜயா பதிப்பகம்அறிவுப் பதிப்பகம்சாயி பதிப்பகம்வினவுநவீன வேளாண்மைபஃறுளி பதிப்பகம் மேலும்...\nஆசிரியர்: தென்கச்சி கோ சுவாமிநாதன்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஇன்று ஒரு தகவல் பாகம் - 1\nஇன்று ஒரு தகவல் பாகம் - 2\nஇன்று ஒரு தகவல் பாகம் - 3\nஇன்று ஒரு தகவல் பாகம் - 4\nஇன்று ஒரு தகவல் பாகம் - 5\nஇன்று ஒரு தகவல் பாகம் - 6\nஇன்று ஒரு தகவல் பாகம் - 7\nஇன்று ஒரு தகவல் பாகம் - 8\nஇன்று ஒரு தகவல் பாகம் - 9\nவளமும் நலமும் தரும் தமிழ்நாட்டுத் திருத்தலங்கள்\nஇன்று ஒரு தகவல் 1-2\nமணவாழ்க்கையின் நிம்மதியை முடிவு செய்வது நிபந்தனைகளே\nஆசிரியர்: தென்கச்சி கோ சுவாமிநாதன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0384.html", "date_download": "2018-06-20T01:30:15Z", "digest": "sha1:5Q3XRUMAWFKN4WLE64THOSM7IPXK2OAK", "length": 513783, "nlines": 982, "source_domain": "projectmadurai.org", "title": " poimAn karaTu of kalki kirushNamUrti (in tamil script, unicode format)", "raw_content": "\nசேலத்திலிருந்து நாமக்கல் செல்லும் வழியில், டிரைவர் கல்கிக்கு பொய்மான் கரடைக் காட்டுகிறார். விசித்திரமான அந்தப் பாறையைப் பற்றி உள்ளூருக்குள் வழங்கி வரும் கதையை அப்படியே பயணத்தின் போது டிரைவர் எடுத்துவிட, அது ‘பொய்மான் கரடு‘ எனும் அமர இலக்கியமாக நமக்கு கிடைத்து விட்டது. கதாநாயகன் செங்கோடன் ஐந்து ஏக்கரா காட்டுக்கு ராஜா;அநாதை;கருமி. கதாநாயகி செம்பவளவல்லி அவன் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவள். இவர்களுக்கு இடையில் குமாரி பங்கஜா என்னும் மாயமான் வர, அதைத் துரத்திக் கொண்டு ஓடும் செங்கோடன், பங்கஜாவின் கூட்டாளிகளின் திட்டத்தை முறியடிக்கப் போய் கொலைகாரனாகிறான் “குமாரி பங்கஜாவின் கூட்டாளிகள் யார் அவர்களின் திட்டம் என்ன செங்கோடன் சேர்த்து வைத்த புதையல் என்ன ஆனது செங்கோடன் கொலை வழக்கிலிருந்து விடுபட்டானா செங்கோடன் கொலை வழக்கிலிருந்து விடுபட்டானா” இது போன்ற பல முடிச்சுகளை அழகாய் அவிழ்த்திருக்கின்றார் ‘பொய்மான் கரடு’ நாவலில் கல்கி. இருக்கிறத விட்டுட்டு, பறக்��றதுக்கு ஆசைப்படுறவங்களுக்கு ‘பொய்மான் கரடு’ பாடம்.\nஆஸ்தான கவிஞர்களுக்குப் பாராட்டு உபசாரங்கள் நடத்துவதும் அவர்களுக்குப் பணமுடிப்பு அளிப்பதும் மிக நல்ல சம்பிரதாயங்கள். அத்தகைய வைபவத்துக்கு என்னையும் அழைத்துவிட்டார்களானால், அதன் மகிமையைச் சொல்லத்தரமன்று\nஆஸ்தான கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அவர்களுக்கு அவருடைய சொந்த ஊராகிய நாமக்கல்லில் பாராட்டு உபசாரம் நடத்தினார்கள். அதற்கு என்னையும் அழைத்திருந்தார்கள். நானும் சென்றிருந்தேன். இவையெல்லாம் நடந்திராவிட்டால் உலகத்துக்கு எப்பேர்பட்ட அமர இலக்கியம் நஷ்டமாய்ப் போயிருக்கும் என்பதை நினைத்தால் நெஞ்சு திடுக்கிடுகிறது\nநான் எழுதுகிற கதைகள் அமர இலக்கியங்கள் என்பது அடியேனுடைய தாழ்மையான அபிப்பிராயம். (தாழ்மையான அபிப்பிராயமே இப்படியிருந்தால் உயர்வான அபிப்பிராயம் எப்படியிருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லையல்லவா) மற்றக் கதைகள் விஷயம் எப்படியிருந்தாலும், இந்தப் 'பொய்மான் கரடு' என்கிற கதை, அமர இலக்கியம் என்பது பற்றிச் சிறிதும் ஐயம் இல்லை.\n'அமர இலக்கியம்' என்பது என்ன பச்சைத் தமிழில் 'சாகாத இலக்கியம்' என்று சொல்லலாம் நல்லது பச்சைத் தமிழில் 'சாகாத இலக்கியம்' என்று சொல்லலாம் நல்லது இந்தப் 'பொய்மான் கரடு' என்னும் கதையில் ஒரு பயங்கரமான கொலை நடக்கிறது; ஆனாலும் யாரும் சாகவில்லை இந்தப் 'பொய்மான் கரடு' என்னும் கதையில் ஒரு பயங்கரமான கொலை நடக்கிறது; ஆனாலும் யாரும் சாகவில்லை ஒரு பயங்கரமான தீ விபத்து நேரிடுகிறது; அதிலும் ஒருவராவது சாகவில்லை ஒரு பயங்கரமான தீ விபத்து நேரிடுகிறது; அதிலும் ஒருவராவது சாகவில்லை ஒரு பெரிய கேணி, வாயை 'ஆ' என்று திறந்து கொண்டிருக்கிறது; அதுவும் ஏமாந்து போகிறது ஒரு பெரிய கேணி, வாயை 'ஆ' என்று திறந்து கொண்டிருக்கிறது; அதுவும் ஏமாந்து போகிறது கதாபாத்திரங்கள் அவ்வளவு பேரும் கதை முடிவில் நன்றாகப் பிழைத்திருக்கிறார்கள் கதாபாத்திரங்கள் அவ்வளவு பேரும் கதை முடிவில் நன்றாகப் பிழைத்திருக்கிறார்கள் இப்படிப்பட்ட கதையை 'அமர இலக்கியம்' என்று சொல்லாவிட்டால், வேறு எதைச் சொல்லுவது\nமேனாட்டுக் கீழ்நாட்டுப் பிரபல கதை ஆசிரியர் பலர், 'நான் கதை எழுதுவது எப்படி' என்பது பற்றி எழுதியிருக்கிறார்கள். என்னையும் அப்படிப்பட்ட பிரபல ஆசிரியராக்கி விடவேண்டுமென்று சதியாலோசனை செய்த சில நண்பர்கள், 'நீர் கதை எழுதுவது எப்படி' என்று கேட்பது உண்டு. 'நான் கதையே எழுதுவதில்லையே என் கையில் பிடித்த பவுண்டன் பேனா அல்லவோ எழுதுகிறது' என்று கேட்பது உண்டு. 'நான் கதையே எழுதுவதில்லையே என் கையில் பிடித்த பவுண்டன் பேனா அல்லவோ எழுதுகிறது' என்று பதில் சொல்லிச் சமாளிப்பேன். அதைக்கூடச் சிலர் நம்புவதில்லை. 'நீர் உண்மையில் பவுண்டன் பேனாவைக் கொண்டுதானா எழுதுகிறீர்' என்று பதில் சொல்லிச் சமாளிப்பேன். அதைக்கூடச் சிலர் நம்புவதில்லை. 'நீர் உண்மையில் பவுண்டன் பேனாவைக் கொண்டுதானா எழுதுகிறீர் சில சமயம் நீர் போடுகிற போட்டைப் பார்த்தால், கடப்பாரையைப் பிடித்துக்கொண்டு எழுதுவது போலத் தோன்றுகிறதே சில சமயம் நீர் போடுகிற போட்டைப் பார்த்தால், கடப்பாரையைப் பிடித்துக்கொண்டு எழுதுவது போலத் தோன்றுகிறதே\nஅது எப்படியாவது இருக்கட்டும். இந்தப் 'பொய்மான் கரடு' என்னும் கதையை நான் எழுதியது எப்படி என்று மட்டும் சொல்லிவிடுகிறேன்.\nஆஸ்தான கவிஞர் ஸ்ரீராமலிங்கம்பிள்ளை அவர்களுக்கு நாமக்கல்லில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு நான் சென்றபோது வழியில் 'பொய்மான் கரடு' என்னும் இடத்தைப் பார்த்தேன். அந்தக் காட்டின் குகையில் தோன்றிய மாயமானையும் பார்த்தேன். அந்த மாயமான் மலைக் குகையிலிருந்து என் மனக் குகையில் வந்து புகுந்து கொண்டது. மிகவும் தொந்தரவு படுத்திக்கொண்டிருந்தது. எத்தனைதான் நல்ல வார்த்தையாகச் சொல்லியும் என் மனதைவிட்டுப் போக மறுத்துவிட்டது. கனவிலும் நனவிலும் வேண்டாத இடங்களிலும் எதிர்பாராத சமயங்களிலும் அந்தப் பொய்மான் என் கவனத்தைக் கவர்ந்து பிராணனை வாங்கிக்கொண்டிருந்தது. ஒரு நாள் எனக்குக் கடுங்கோபம் வந்து, 'ஓ, பொய்மானே நீ என் மனதை விட்டுப்போகிறாயா இல்லையா நீ என் மனதை விட்டுப்போகிறாயா இல்லையா போகாவிட்டால் உன்னைப்பற்றி ஒரு கதை எழுதி ஊர் சிரிக்க அடித்து விடுவேன் போகாவிட்டால் உன்னைப்பற்றி ஒரு கதை எழுதி ஊர் சிரிக்க அடித்து விடுவேன்' என்று சொன்னேன். அதற்கும் அந்தப் பொய்மான் அசைந்து கொடுக்கிறதாக இல்லை. கடைசியில் ஒரு கதை எழுதியே தீர்த்தேன். பாத்திரங்கள் பெரும்பாலும் சேலம் ஜில்லாவைச் சேர்ந்த பாத்திரங்கள். திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் நான் தங்கியிருந்�� காலத்தில் பார்த்துப் பழகிய பாத்திரங்கள்.\nபாத்திரங்கள் சிலர் முரடர்களாயிருப்பதாகவும், கதையும் சில இடங்களில் கரடு முரடாயிருப்பதாகவும் வாசகர்களுக்குத் தோன்றினால், அது கதை நடந்த இடத்தின் கோளாறே தவிர, என் குற்றமன்று என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nநம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில சமயம் பொய்மான்கள் எதிர்ப்படுகின்றன. அந்தச் சமயத்துக்கு அவை உண்மையாகவே தோன்றுகின்றன. அந்தப் பொய் மான்களைத் துரத்திக்கொண்டு நாம் ஓடுகிறோம். துரத்திப் போகும்போது அம்மம்மா, எத்தனை பரபரப்பு எவ்வளவு மனக்கிளர்ச்சி ஆனால் எவ்வளவு தூரம் தேடிப் போனாலும் பொய்மான் வெறும் மாயைத் தோற்றந்தான் என்பதைக் கடைசியில் உணர்கிறோம். ஏமாற்றம் அடைகிறோம்.\nநம்மில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்பட்ட கடமையை உணர்ந்து அதை நன்கு நிறைவேற்ற முயல்வோமானால், அதில் மனத்திற்கு உண்டாகும் திருப்தியும் நிம்மதியும் வேறெதிலும் ஏற்படுவதில்லை. இந்த உண்மையைப் 'பொய்மான் கரடு' என்னும் இக்கதையை எழுதும் போது நான் நன்கு உணர்ந்தேன்.\nஒரே தொழிலைச் சேர்ந்தவர்கள் நாலு பேர் ஓரிடத்தில் கூடினால் தங்கள் தொழிலைப் பற்றிப் பேசுவது இயற்கையேயாகும். நகைக் கடை வியாபாரிகள் நாலு பேர் ஓரிடத்தில் சேர்ந்தால் தங்கம், வெள்ளி விலைகளைப் பற்றிப் பேசுவார்கள். மளிகைக் கடைக்காரர்கள் துவரம் பருப்பு மிளகாய் வற்றல் அல்லது மிளகு விலையைப் பற்றிப் பேசுவார்கள். பத்திரிகையாளர்கள் சிலர் ஓரிடத்தில் கூடினால் அந்த அந்தப் பத்திரிகைகளின் 'சர்க்குலேஷன்' என்ன, யார் அதிகப் பொய் சொல்லுகிறார்கள் என்பது பற்றி விவாதிப்பார்கள்.\nஹைக்கோர்ட் ஜட்ஜுகள் ஐந்தாறு பேர் சேர்ந்தால் எதைப்பற்றிப் பேசுவார்கள் என்று உங்களால் சொல்ல முடியுமா சில நாளைக்கு முன்னால் ஒரு 'டீ பார்ட்டி'க்குச் சென்றிருந்தேன். கொஞ்சம் தாமதித்துச் சென்றபடியால் எங்கே உட்காரலாமென்று அங்குமிங்கும் பார்க்க வேண்டியதாயிற்று. ஹைக்கோர்ட் ஜட்ஜுகள் சிலர் சேர்ந்திருந்த மூலையிலே தான் ஓர் இடம் காலியாக இருந்தது. அங்கே சென்று உட்காரும்படி நேர்ந்தது.\nஅவர்கள் என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் தெரியுமா 'கொலைக் கேஸுகளைப் பற்றித்தான். கொலை வழக்குகள் எந்த எந்த ஜில்லாக்களில் குறைந்திருக்கின்றன எந்த ஜில்லாக்களில் அதிகமா���ிருக்கின்றன என்னும் விஷயத்தைப்பற்றி அபிப்பிராய பரிவர்த்தனை செய்து கொண்டிருந்தார்கள். 'மதுவிலக்குச் சட்ட அமுலுக்குப் பிறகு திருநெல்வேலி ஜில்லாவில் கொலைக் குற்றங்கள் குறைந்திருக்கின்றன' என்று ஒரு ஹைக்கோர்ட் ஜட்ஜு அபிப்பிராயப்பட்டார். அதை யாரும் ஆட்சேபிக்கவில்லை. \"கோயமுத்தூர் ஜில்லாவில் கொலைக் குற்றங்கள் முன்போலவே இருக்கின்றன; குறையவும் இல்லை. அதிகமாகவும் இல்லை\" என்றார் ஒரு ஹைக்கோர்ட் ஜட்ஜு. அதையும் யாரும் ஆட்சேபிக்கவில்லை.\nஇன்னொருவர், \"சேலம் ஜில்லாவில் கொலைக் குற்றம் அதிகமாகியிருக்கிறது\" என்று சொன்னார். \"அப்படியா அது எப்படி சாத்தியம்\" என்று ஒருவர் கேட்டார். \"எப்படி என்றால், அப்படித்தான் உண்மை அப்படியிருக்கிறது\" என்று முதலில் பேசிய ஹைக்கோர்ட் ஜட்ஜு கூறினார். இதற்கு அப்பீல் ஏது\nபார்ட்டி முடிந்தது. அவரவர்களும் எழுந்துசென்றார்கள். ஹைக்கோர்ட் ஜட்ஜுகள் தனித்தனியே பிரிந்ததும் வெவ்வேறு விஷயங்களைப் பற்றிச் சிந்தனை செய்யத் தொடங்கியிருப்பார்கள். ஆனால் சேலம் ஜில்லாவில் கொலை அதிகமாயிருக்கிறது என்று ஒரு ஜட்ஜு சொன்ன வார்த்தையை என்னால் மறக்க முடியவில்லை. சில மாதங்களுக்கு முன்பு சேலம் ஜில்லாவுக்கு நான் போயிருந்தேன். அங்கே தற்செயலாக ஒரு கதை கேள்விப்பட்டேன். அந்தக் கதையில் முக்கியமான சம்பவம் ஒரு கொலைதான் குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப்படாத மர்மமான கொலை குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப்படாத மர்மமான கொலை அதன் வரலாறு என் மனத்தில் வந்து வட்டமிட்டது. அதை சுற்றிச் செங்கோடக் கவுண்டன், செம்பவளவல்லி, பங்காருசாமி, சுந்தரராஜன், குமாரி பங்கஜா முதலியவர்கள் வட்டமிட்டு வந்தார்கள். இதற்கெல்லாம் பின்னணியில் பொய்மான் கரடு, ஒரு பெரிய கரிய பூதம் தன்னுடைய கோரமான பேய் வாயைத் திறந்துகொண்டு நிற்பது போல் நின்று கொண்டேயிருந்தது.\nசேலத்திலிருந்து நாமக்கல்லுக்கு ஒரு சிநேகிதரின் மோட்டார் வண்டியில் போய்க்கொண்டிருந்தேன். காலை நேரம். வானத்தை நாலாபுறமும் மேகங்கள் மூடியிருந்தன.\n\"இந்த ஜில்லாவில் மழை பெய்து ஆறு மாதம் ஆயிற்று. இன்றைக்குத்தான் மேகம் மூடியிருக்கிறது. மழை பெய்தால் நல்லது. ஒருவேளை மேகம் இன்றைக்கும் ஏமாற்றிவிட்டுப் போய்விடுமோ, என்னமோ\" என்று மோட்டார் டிரைவர் கூறினான்.\n\"இந்த ஜில்லாவில் மட்டும் என்ன தமிழ்நாடு முழுவதிலுந்தான் மழை இல்லை தமிழ்நாடு முழுவதிலுந்தான் மழை இல்லை\n\"மற்ற ஜில்லாக்களில் மழை இல்லாததற்கும் இந்த ஜில்லாவில் மழை இல்லாததற்கும் வித்தியாசம் உண்டு ஸார் இங்கே கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. இன்னும் கொஞ்சநாள் மழை பெய்யாவிட்டால் குடிக்கத் தண்ணீர் கிடைக்காது இங்கே கிணறுகளில் தண்ணீர் வற்றிவிட்டது. இன்னும் கொஞ்சநாள் மழை பெய்யாவிட்டால் குடிக்கத் தண்ணீர் கிடைக்காது\nமேகத்துக்கும் மழைக்கும் மனிதனுடைய வாழ்க்கைக்கும் உள்ள நெருங்கிய சம்பந்தத்தைப் பற்றிச் சிந்தனை செய்யத் தொடங்கினேன். கார் 'விர்' என்று போய்க்கொண்டிருந்தது. சாலையின் இருபுறங்களிலும் சேலம் ஜில்லாவில் சாதாரணமாகத் தென்படும் காட்சிகள்தான். விஸ்தாரமான சமவெளிப் பிரதேசங்கள், இடையிடையே கரிய நிற மொட்டைப்பாறைகள். சோளமும் பருத்தியும் முக்கியமான பயிர்கள். மழையில்லாமையால் சோளப் பயிர்கள் வாடி வதங்கிக் கொண்டிருந்தன.\nபாலைவனத்து ஜீவ பூமிகளைப்போல் அபூர்வமாக அங்கங்கே பசுமையான சிறு தோப்புகள் காணப்படும். அந்தத் தோப்புகளுக்கு மத்தியில் ஒரு கேணி இருக்கிறதென்று ஊகித்தறியலாம். ஒவ்வொரு கேணியைச் சுற்றிலும் ஐந்தாறு தென்னை, ஒரு வேம்பு, இரண்டு வாழை, அப்பால் சிறிது தூரம் பசுமையான பயிர் இவற்றைக் காணலாம். கேணிகளில் கவலை ஏற்றம் போட்டுத் தண்ணீர் இறைத்துக் கொண்டிருப்பார்கள். கேணிகளில் ஒரு சொட்டு ஜலம் இருக்கும் வரையில் விடாமல் சுரண்டி எடுத்து வயலுக்கு இறைத்து விடுவார்கள்\nஇதையெல்லாம் பார்த்துக் கொண்டு, குடியானவர்களின் வாழ்க்கையில் உள்ள இன்ப துன்பங்களைப் பற்றி எண்ணிக்கொண்டு, மணிக்கு முப்பது மைல் வேகத்தில் போய்க்கொண்டிருந்தேன். அரை மணி நேரப் பிரயாணத்திற்குப் பிறகு தூற்றல் போடத் தொடங்கியது. சாலையில் சென்றவர்கள் மழைக்குப் பயந்து ஓடவும் இல்லை; ஒதுங்க இடம் தேடவும் இல்லை. வேகமாய் நடந்தவர்கள் கூடச் சிறிது நின்று வானத்தை அண்ணாந்து பார்த்து மழையின் இன்பத்தை அநுபவித்தார்கள்.\nசற்றுத் தூரத்தில் ஆடுகள் ஓட்டிக்கொண்டு போன சிறுவன் ஒருவன் குஷாலாகப் பாட ஆரம்பித்தான்.\nதூற்றல் போட்டுக் கொண்டிருக்கும்போதே மேகங்கள் சற்று விலகிச் சூரியன் எட்டிப் பார்த்தது. காலைச் சூரிய கிரணங்களில் மழைத் துளிகள் ம���த்துத் துளிகளாக மாறின. வானம் அச்சமயம் முத்து மழை பெய்வதாகவே தோன்றியது.\nசாலை ஓரத்துக் கிராமம் ஒன்று வந்தது. ஒரு பக்கத்தில் பத்துப் பன்னிரண்டு குடிசை வீடுகள் இருந்தன. ஒரு குடிசையின் வாசலில் போட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் பெரியவர் ஒருவர் உட்கார்ந்து மழையை அநுபவித்துக் கொண்டிருந்தார். கட்டிலில் விரித்திருந்த ஜமக்காளத்தை கூட அவர் சுருட்டவில்லை.\nகுடிசைகளை யொட்டியிருந்த சில்லறைக்கடை ஒன்றில் ஒரு வாழைப்பழக் குலையும், ஒரு முறுக்கு மாலையும் தொங்கிக் கொண்டிருந்தன. வீதி நாய் ஒன்று முறுக்கு மாலையை எட்டிப் பிடிக்க முயன்று கொண்டிருந்தது. அதைக்கூடக் கவனியாமல் கடைக்காரப் பையன் மழையைக் கவனித்துக் கொண்டிருந்தான்.\nமோட்டார் வண்டி நின்றது. சாலையின் ஒரு பக்கத்தில் குடிசைகள் இருந்தன என்று சென்னேனல்லவா இன்னொரு பக்கத்தில் ஒரு செங்குத்தான கரிய பாறை. அதற்கு முன்புறம் ஓர் அரசமரமும் வேம்பும் பின்னித் தழுவி வளர்ந்திருந்தன. அரச வேம்பு மரங்களைச் சுற்றிக் கருங்கல் மேடை எடுத்திருந்தது.\nடிரைவர் வண்டியிலிருந்து இறங்கினான். வேறு ஏதோ காரியமாக இறங்குகிறான் என்று நினைத்தேன்.\n உங்களுக்கு ஒரு வேடிக்கை காட்டுகிறேன்\nவேண்டா வெறுப்புடன், \"இந்த வம்புக்காரனிடம் அகப்பட்டுக் கொண்டோ மே\" என்று அலுத்துக்கொண்டு வண்டியிலிருந்து இறங்கினேன்.\n\" என்று சாலைக்கு ஐம்பது அடி தூரத்தில் செங்குத்தாக உயர்ந்திருந்த கரிய பாறையைக் காட்டினான்.\n ஒரு மரம் செடி புல் பூண்டுகூடக் காணோமே\n பாறையில் ஒரு பொந்து மாதிரி இருக்கிறதே அதற்குள் பாருங்கள் நீங்கள் கதை எழுதுகிறவர் ஆச்சே, அதற்காகத்தான் பார்க்கச் சொல்லுகிறேன். உங்கள் மாதிரி ஆட்கள்தான் இதைப் பார்க்கவேண்டும் நீங்கள் கதை எழுதுகிறவர் ஆச்சே, அதற்காகத்தான் பார்க்கச் சொல்லுகிறேன். உங்கள் மாதிரி ஆட்கள்தான் இதைப் பார்க்கவேண்டும்\nஇதைக் கேட்டதும் நானும் அவன் சொல்வதில் ஏதோ இருக்கவேண்டும் என்று கவனமாகப் பார்த்தேன். கரிய பாறையின் இருண்ட பொந்துக்குள் ஏதோ ஒன்று தெரிந்தது.\n\" என்று டிரைவர் கேட்டான்.\nஆம்; அவன் சொன்னபிறகு பார்த்தால் அந்தப் பாறையின் பொந்துக்குள்ளேயிருந்து ஒரு மான் எட்டிப் பார்ப்பது நன்றாய்த் தெரிந்தது. ஆனால் அந்த மான் அசையாமல் நகராமல் நின்ற இடத்திலேயே நின்றது.\n\"ஆமாம்; அந்தப் பொந்தில் மான் நிற்பது தெரிகிறது. உள் பாறையில் அப்படி மான்போல் செதுக்கி வைத்திருக்கிறதா\n\"அதுதான் இல்லை. அருகில் போய்ப் பொந்துக்குள் பார்த்தால் ஒன்றுமே இல்லை. வெறும் இருட்டுத்தான் இருக்கிறது. இங்கிருந்து பார்த்தால் மட்டும் அந்த மாயமான் தெரிகிறது\n\"நீ சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. அதோ மான் நிற்பது நன்றாகத் தெரிகிறதே அங்கிருந்து நம் பேரில் அப்படியே தாவிக் குதிக்கத் தயாராக நிற்கிறதே அங்கிருந்து நம் பேரில் அப்படியே தாவிக் குதிக்கத் தயாராக நிற்கிறதே\n அதற்காகத்தான் உங்களை இறங்கிப் பார்க்கச் சொன்னேன். உண்மையில் அந்தப் பொந்துக்குள் ஒன்றுமேயில்லை. இங்கிருந்து பார்த்தால் மான் நிற்பது போலத் தெரிகிறது. இன்றைக்கு நேற்றைக்கு இல்லை. வெகுகாலமாக இப்படி இருக்கிறது. அதனாலேதான் இந்தப் பாறைக்குப் 'பொய்மான் கரடு' என்ற பெயரும் வந்திருக்கிறது. உங்களையும் என்னையும் போல் எத்தனை ஆயிரம் பேர் எத்தனை காலமாக இங்கே நின்று அந்தப் பொய் மானைப் பார்த்து ஏமாந்து போயிருக்கிறார்களோ\n கட்டாயம் அங்கே ஒரு மான் இருக்கிறது\n\"உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை போல் இருக்கிறது. வாருங்கள், என்னுடன்\nஅவனைப் பின்பற்றித் தட்டுத் தடுமாறி மலைப் பாறையில் ஏறினேன். குகைக்குச் சமீபத்தில் சென்று எட்டிப் பார்த்தேன். அதற்குள் ஒரு மான் - பாறையில் செதுக்கிய மான் - கட்டாயம் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு பார்த்தேன். ஆனால் ஏமாந்துதான் போனேன். வெறும் இருட்டைத் தவிர அந்தப் பொந்துக்குள் வேறு ஒன்றுமே இல்லை.\n\" என்று டிரைவர் கேட்டான்.\nகீழே இறங்கி வந்தோம். சாலையில் நின்று மறுபடியும் பார்த்தேன். பொய் மான் சாக்ஷாத்தாக நின்று எட்டிப் பார்த்து என்னைக் கேலி செய்தது.\nமுண்டும் முரடுமாக நின்ற நெடும் பாறையில் ஏதோ ஒரு பகுதியின் நிழல் அந்தப் பொந்துக்குள் விழுந்து மாயமான் தோற்றத்தை உண்டாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.\nஇதற்குள்ளே அந்த ஊரிலுள்ள சின்னப் பசங்கள் எல்லோரும் வந்து எங்கள் வண்டியைச் சூழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர்களை விலக்கிவிட்டு டிரைவர் வண்டிக் கதவைத் திறந்தான். நான் ஏறி உட்கார்ந்ததும் வண்டி நகர்ந்தது.\n\"ஒருவராவது இந்த நாளில் ராமேசுவரம் காசி போகிறதில்லை. ஆனால் ஊருக்கு ஊர் பிள்ளைகள் வசவசவென்று பெருகிக்கொண்ட��� இருக்கிறார்கள்\nஎன்னுடைய ஞாபகமெல்லாம் அந்தப் பொய்மான் பேரிலேயே இருந்தது. அதைப்பற்றி உள்ளூரில் ஏதாவது கதை வழங்கி வரவேண்டும் என்று நினைத்தேன்.\n\"அந்தப் பொய்மான் கரடு ரொம்ப விசித்திரமானதுதான். அதைப்பற்றி ஏதாவது பழைய கதை உண்டா\n\"பழைய கதை ஒன்றும் இல்லை. நான் கேள்விப் படவில்லை. ஆனால் புதிய கதை ஒன்று உண்டு; ஏழெட்டு வருஷத்துக்கு முன்னால் நடந்தது. ஐயாவுக்குக் கேட்க இஷ்டம் இருந்தால் சொல்லுகிறேன்\" என்றான்.\n இஷ்டம் இருந்தால் என்ன வந்தது நான் தான் காதைத் தீட்டிக்கொண்டு காத்திருக்கிறேனே நான் தான் காதைத் தீட்டிக்கொண்டு காத்திருக்கிறேனே நடக்கட்டும்; நடக்கட்டும் காரை மட்டும் எதிரே வரும் லாரிகளுடன் மோதாமல் ஜாக்கிரதையாக விட்டுக்கொண்டு கதையைச் சொல்; கேட்கலாம் நாமக்கல் போய்ச் சேருவதற்குள்ளே கதை முடிந்துவிடும் அல்லவா நாமக்கல் போய்ச் சேருவதற்குள்ளே கதை முடிந்துவிடும் அல்லவா அப்படியானால் சரி, உடனே ஆரம்பி கதையை அப்படியானால் சரி, உடனே ஆரம்பி கதையை\nபொய்மான் கரடுக்குச் சுமார் ஒரு மைல் தூரத்தில் செங்கோடக் கவுண்டனின் காடும் கிணறும் இருந்தன. சேலம் ஜில்லாவில் காடு என்றால், வயல், நிலம், பண்ணை என்று அர்த்தம். செங்கோடனுடைய ஐந்து ஏக்கரா நிலம் அவனுக்குத் தியாக வீர மான்யமாகக் கிடைக்கவில்லை. ஆயினும் அவனுடைய பெற்றோர்கள் அந்த நிலத்தைப் பண்படுத்துவதற்கும் கேணி எடுப்பதற்கும் செய்த தியாகங்களின் பலனை இன்றைக்குச் செங்கோடன் அனுபவித்து வந்தான். அவனுடைய ஐந்து ஏக்கரா நிலத்தில் பொன்னும் மணியும் முத்தும் பவளமும் விளையும். இவற்றைக் காட்டிலும் விலை உயர்ந்த பொருள்களான நெல்லும் சோளமும் பருத்தியும் மிளகாயுங்கூட விளையும். செங்கோடனுடைய கேணி, புதையல் எடுக்கும் கேணி. வருஷம் முழுவதும் அதில் புதையல் எடுத்துக்கொண்டே இருக்கலாம். அப்படி வற்றாமல் தண்ணீர் சுரக்கும் கேணி அது. மூன்று வருஷமாக மழை பெய்யாமல் சுற்று வட்டாரத்துக் கேணிகளில் எல்லாம் தண்ணீர் வற்றிவிட்ட போதிலும் செங்கோடன் கேணியில் மட்டும் தண்ணீர் சுரந்து கொண்டேயிருந்தது. செங்கோடனும் தினந்தோறும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட வீணாக்காமல் வயல்களுக்கு இறைத்துக் கொண்டிருப்பான். மூன்று போகம் பயிர் செய்து பலன் எடுப்பான்.\nசெங்கோடன் அநாதை. அவனுடைய தாய் தந்தையர் க���லமாகிவிட்டனர். அக்கா, தங்கை, அண்ணன், தம்பி பிச்சுப் பிசிறு ஒன்றும் கிடையாது. வயதான கிழ அத்தை ஒருத்தி சில காலம் அவன் வீட்டில் இருந்து சமைத்துப் போட்டுக் கொண்டிருந்தாள். அவளுக்குச் சோறு போட மனம் இல்லாமல் செங்கோடன் அவளை அடித்து விரட்டிவிட்டான் என்று ஊரில் பேசிக்கொண்டார்கள். ஆனால் உண்மை அப்படியல்ல; அந்த அத்தைக் கிழவி தன் தங்கை மகளைச் செங்கோடன் கழுத்தில் கட்டி விடப் பிரயத்தனம் செய்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதனாலேதான் அவளைத் துரத்தி விட்டான்.\nசெங்கோடனைக் கலியாண வலையில் சிக்கவைத்து இல்லறத்தில் அமர்த்திவிட இன்னும் பல முயற்சிகளும் நடந்து கொண்டிருந்தன. அதே ஊரிலும் சுற்று வட்டாரத்திலும் பல பெண்கள் அவனுக்காக மற்றவர்களால் பேசப்பட்டார்கள். ஆனால் செங்கோடன் ஒன்றுக்கும் பிடிகொடுக்கவேயில்லை; யாருடைய வலையிலும் சிக்கவில்லை. கடைசியில் அவன் இந்தக் கலியாணப் பேச்சுத் தொல்லை பொறுக்க முடியாமல் ஒரு காரியம் செய்தான். ஊருக்குள் இருந்த குடிசையைக் காலி செய்துவிட்டு அவனுடைய காட்டின் நடுவில் கேணிக் கரையில் ஒரு குடிசை போட்டுக்கொண்டு குடியிருக்கத் தொடங்கினான். அதிலிருந்து செங்கோடனுக்கு மனநிம்மதி ஏற்பட்டது. ஆனால் ஊரில் கெட்டபெயர் பரவிற்று. அவன் தரித்திரம் பிடித்த கருமி என்றும், பெண்டாட்டியைக் கட்டிக் கொண்டால் அவளுக்குச் சோறு போட வேணுமே என்பதற்காகப் பிரமச்சாரி வாழ்க்கை நடத்துகிறான் என்றும் அக்கம்பக்கத்து ஊர் ஜனங்கள் பேசிக்கொண்டார்கள். இது ஒன்றும் செங்கோடன் காதில் விழவில்லை. அவன் உண்டு, அவன் கேணி உண்டு, அவன் விவசாயம் உண்டு என்று வாழ்க்கை நடத்தி வந்தான்.\nஆனாலும் அவனுடைய மனநிம்மதி ஒவ்வொரு சமயம் குலைவதற்குக் காரணமாயிருந்த ஒரு பெண் இருந்தாள். அவள் பெயர் செம்பவளவல்லி. 'செம்பா' என்று கூப்பிடுவார்கள். செம்பா பெரிய குடும்பத்தில் பிறந்தவள். தாய், தகப்பன், பாட்டி, அத்தை, தம்பிமார்கள், தங்கைமார்கள் வீடு நிறைய இருந்தார்கள். செம்பாவின் தகப்பனுக்குக் காடு, கேணி எல்லாம் இருந்தபோதிலும் பெரிய குடும்பம் ஆகையால் ஓயாமல் தரித்திரம் குடி கொண்டிருக்கும். வயலில் எவ்வளவு விளைந்தாலும் வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவதற்குக் காணாது. வீட்டில் சாப்பாட்டுக்கு ஆட்கள் அதிகமே தவிர, உழைக்கக் கூடியவர்கள் அதிகம���ல்லை. இப்படிப்பட்ட பெரிய குடும்பத்தில் ஓயாத தரித்திரத்துக்கும் ஒழியாத கூச்சலுக்கும் மத்தியில் செம்பவளம் வாழ்ந்து, வளர்ந்து வந்தாள். சேற்றுத் தவளைகளுக்கு மத்தியில் செந்தாமரையைப் போலவும், குப்பைக் கோழிகளுக்கு மத்தியில் தோகை மயிலைப் போலவும், சப்பாத்திக் கள்ளிகளுக்கு மத்தியில் செம்பருத்திச் செடியைப் போலவும் அவள் பிரகாசித்து வந்ததாகச் செங்கோடன் அடிக்கடி எண்ணுவான்.\nஇவ்வாறு தனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருந்த செம்பாவைக் கலியாணம் செய்துகொள்வது பற்றியும் அவன் அடிக்கடி யோசனை செய்யாமல் இல்லை. அவன் மனத்தில் தானாக அந்த யோசனை உதித்திராவிட்டாலும், செம்பாவின் பெற்றோர்களும் உற்றார் உறவினரும் அவனைச் சும்மா விடவில்லை. செங்கோடனை அவர்களில் யாராவது சந்திக்க நேர்ந்த போதெல்லாம், \"ஏண்டா அய்யாக் கவுண்டன் மகனே எங்கள் செம்பவளவல்லியை நீ கட்டிக்கொள்ளப் போகிறாயா, இல்லையா எங்கள் செம்பவளவல்லியை நீ கட்டிக்கொள்ளப் போகிறாயா, இல்லையா இரண்டில் ஒன்று கறாராகச் சொல்லிவிடு இரண்டில் ஒன்று கறாராகச் சொல்லிவிடு எத்தனை நாள் அவளைக் கன்னி கழியாமல் உனக்காக வைத்திருப்பது எத்தனை நாள் அவளைக் கன்னி கழியாமல் உனக்காக வைத்திருப்பது நீ இல்லாவிட்டால் இன்னும் எத்தனையோ பேர் 'கண்டேன் கண்டேன்' என்று கொத்திக் கொண்டு போய்விடக் காத்திருக்கிறார்கள்\" என்று பச்சையாகக் கேட்டுவிடுவார்கள். ஆனால் செங்கோடன் அதற்கெல்லாம் கொஞ்சமும் அசைந்து கொடுப்பதில்லை. \"அப்படி மேலே விழுந்து யாராவது பெண் கேட்க வந்தால் கட்டிக்கொடுத்து அனுப்புங்களேன் நீ இல்லாவிட்டால் இன்னும் எத்தனையோ பேர் 'கண்டேன் கண்டேன்' என்று கொத்திக் கொண்டு போய்விடக் காத்திருக்கிறார்கள்\" என்று பச்சையாகக் கேட்டுவிடுவார்கள். ஆனால் செங்கோடன் அதற்கெல்லாம் கொஞ்சமும் அசைந்து கொடுப்பதில்லை. \"அப்படி மேலே விழுந்து யாராவது பெண் கேட்க வந்தால் கட்டிக்கொடுத்து அனுப்புங்களேன் நானா குறுக்கே விழுந்து மறிக்கிறேன் நானா குறுக்கே விழுந்து மறிக்கிறேன்\" என்று பிடிகொடாமல் பதில் சொல்லுவான்.\nஎல்லோரும் சேர்ந்து சூழ்ச்சி செய்து செம்பாவைத் தன் கழுத்தில் கட்டிவிடப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற பீதி செங்கோடன் மனத்தில் குடிகொண்டிருந்தது. செம்பாவைக் கட்டிக் கொள்வதில் அ���னுக்கு ஆசை இல்லாமல் இல்லை. பகலில் கேணியிலிருந்து தண்ணீர் இறைக்கும் போதும் சரி, காட்டில் மண்வெட்டி பிடித்து வேலை செய்யும் போதும் சரி, இரவில் தூக்கத்தில் கனவிலும் சரி, செம்பாவின் முகமும் புன்சிரிப்பும் கண் சுழற்றலும் அவன் மனத்தில் அடிக்கடி வந்து கொண்டிருக்கும். குடிசைக்குள் அடுப்பு மூட்டி உலைப்பானையைப் போடும் போதெல்லாம், 'வீட்டில் ஒரு பெண்பிள்ளை இருந்தால் எவ்வளவு சல்லிசாக இருக்கும் இந்த அடுப்பு மூட்டும் வேலையெல்லாம் நாம் செய்ய வேண்டியதில்லையல்லவா இந்த அடுப்பு மூட்டும் வேலையெல்லாம் நாம் செய்ய வேண்டியதில்லையல்லவா' என்று தோன்றும். ஆனாலும், கலியாணம் என்று செய்துகொண்டால் செம்பாவின் குடும்பத்தார் அனைவரும் தன் வீட்டில் வந்து உட்கார்ந்து அட்டூழியம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்றும், நாலைந்து வருஷமாகத் தான் அரும்பாடு பட்டு இராப்பகலாக உழைத்துச் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைப் பரிசம் என்றும், சேலை என்றும், கலியாண விருந்து என்றும் சொல்லிச் சூறையிட்டு விடுவார்கள் என்றும் அவன் மனத்தில் பெரும் பீதி குடிகொண்டிருந்தது. செம்பாவின் பேரில் அவனுக்குள்ள ஆசையும், சேர்த்துப் புதைத்து வைத்திருந்த பணத்தின்மேல் அவனுக்கிருந்த ஆசையும் ஒன்றோடொன்று போட்டியிட்டுக் கொண்டிருந்தன. இரண்டையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவன் விரும்பினான். ஆனால் எதாவது ஒன்றைக் கை விட்டுத்தான் ஆகவேண்டும் என்று ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்று தயங்கினான். சில சமயம், 'செம்பாவைப்போல் நூறு பெண்கள் கிடைப்பார்கள்; ஆனால் வெள்ளி ரூபாய் எண்ணூறு இலேசில் கிடைக்குமா' என்று தோன்றும். ஆனாலும், கலியாணம் என்று செய்துகொண்டால் செம்பாவின் குடும்பத்தார் அனைவரும் தன் வீட்டில் வந்து உட்கார்ந்து அட்டூழியம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் என்றும், நாலைந்து வருஷமாகத் தான் அரும்பாடு பட்டு இராப்பகலாக உழைத்துச் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைப் பரிசம் என்றும், சேலை என்றும், கலியாண விருந்து என்றும் சொல்லிச் சூறையிட்டு விடுவார்கள் என்றும் அவன் மனத்தில் பெரும் பீதி குடிகொண்டிருந்தது. செம்பாவின் பேரில் அவனுக்குள்ள ஆசையும், சேர்த்துப் புதைத்து வைத்திருந்த பணத்தின்மேல் அவனுக்கிருந்த ஆசையும் ஒன்றோடொன்று போட்ட���யிட்டுக் கொண்டிருந்தன. இரண்டையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று அவன் விரும்பினான். ஆனால் எதாவது ஒன்றைக் கை விட்டுத்தான் ஆகவேண்டும் என்று ஏற்பட்டுவிட்டால் என்ன செய்வது என்று தயங்கினான். சில சமயம், 'செம்பாவைப்போல் நூறு பெண்கள் கிடைப்பார்கள்; ஆனால் வெள்ளி ரூபாய் எண்ணூறு இலேசில் கிடைக்குமா நாலு வருஷம் பாடுபட்டால் அல்லவா கிடைக்கும் நாலு வருஷம் பாடுபட்டால் அல்லவா கிடைக்கும்' என்று தோன்றும். 'பணமாவது பணம்' என்று தோன்றும். 'பணமாவது பணம் பணம் இன்றைக்கு இருக்கும்; நாளைக்குப் போகும். ஆனால் செம்பாவைப் போல் ஒரு பெண் ஆயிரம் வருஷம் தவம் செய்தாலும் கிடைப்பாளா பணம் இன்றைக்கு இருக்கும்; நாளைக்குப் போகும். ஆனால் செம்பாவைப் போல் ஒரு பெண் ஆயிரம் வருஷம் தவம் செய்தாலும் கிடைப்பாளா' என்று இன்னொரு சமயம் அவனுக்குத் தோன்றும். இந்த இரண்டுவித எண்ணங்களுக்குமிடையே நிச்சயமான ஒரு முடிவுக்கு வர முடியாமல் செங்கோடன் திகைத்தான்; திணறினான்; திண்டாடினான்.\nஇப்படி இருக்கும்போது ஒருநாள் காலையில் செங்கோடன் கேணியிலிருந்து தண்ணீர் இறைத்துவிட்டு, மாட்டைக் கவலை ஏற்றத்திலிருந்து அவிழ்த்து விட்டு, விட்டு, கிணற்றங்கரையில் மரத்து நிழலில் இளைப்பாற உட்கார்ந்தான். அப்போது அவன் மனம் தன்னை அறியாமல் செம்பாவின்மேல் சென்றது. 'பணச்செலவைப் பாராமல் செம்பாவைக் கட்டிப்போட்டு வைத்திருந்தால் இச்சமயம் கஞ்சியோ, கூழோ, அல்லது நீராகாரமோ கொண்டு வருவாள் அல்லவா' என்று நினைத்தான். அந்தச் சமயத்தில் ஏதோ பின்னால் சலசலவென்று சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தான். அங்கே இடுப்பில் சோற்றுக் கூடையுடன் செம்பா நின்றாள்.\nமனத்தில் எவ்வளவு வியப்பும் மகிழ்ச்சியும் இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், \"அப்படியா ஓகோ யாரோ என்று பார்த்தேன்\" என்றான் செங்கோடன்.\n\"யார் சொன்னது பிடிக்கவில்லை என்று வா வா இங்கே வந்து என் பக்கத்தில் உட்காரு\n\" என்று அரை மனத்துடன் செம்பா திரும்பிப்போகப் பார்த்தாள்.\nசெங்கோடன் எழுந்து ஓடிச் சென்று அவளை வழி மறித்து நின்று, \"வா வா வந்துவிட்டுக் கோபித்துக் கொண்டு போகலாமா\" என்று சொல்லி, அவள் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டான்.\nசிறிது நேரம் அவர்கள் சும்மா இருந்தார்கள். உ���்ச ஸ்தாயில் முறை வைத்துப் பாடிய இரண்டு குயில்களின் குரல் கேட்டது. அணிப்பிள்ளைகள் 'கிளிக்' 'கிளிக்' என்று சப்தித்தன. குருவி ஒன்று 'சிவ்' என்று பறந்து சென்றது.\n\"ஒரு காரியமும் இல்லை; சும்மா உன்னைப் பார்க்கத் தான் வந்தேன்\n\"காரியம் இல்லாமல் வெறுமனே பார்ப்பதற்கு வருவார்களா\n போன சனிக்கிழமை சின்னமநாயக்கன்பட்டிக்கு சினிமா பார்க்கப் போயிருந்தோம். அதிலே மோகனாங்கி என்று ஒருத்தி வருகிறாள். அவள் தன் புருஷனுக்காக என்னென்ன கஷ்டமெல்லாம் படுகிறாள், தெரியுமா அதைப் பார்த்து விட்டு அழாதவர்கள் கிடையாது.\"\n ஏதோ கூடார சினிமா வந்திருக்கிறது என்று சொன்னார்களே அதற்கா போனீர்கள் யார் யார் போயிருந்தீர்கள்\n\"அப்பா, அம்மா, தங்கச்சி, தம்பி, எல்லாருமாகத்தான் போயிருந்தோம். தலைக்கு இரண்டே காலணா டிக்கெட். மொத்தம் ஒரு ரூபாயும் மூன்று அணாவும் செலவு. 'போனால் போகட்டும் இந்த மாதிரி அதிசயக் காட்சிகளை எங்கே பார்க்கப் போகிறோம் இந்த மாதிரி அதிசயக் காட்சிகளை எங்கே பார்க்கப் போகிறோம் ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் பார்க்க முடியுமா ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் பார்க்க முடியுமா' என்று அப்பா சொன்னார். நிஜமாக எவ்வளவு நன்றாயிருந்தது தெரியுமா' என்று அப்பா சொன்னார். நிஜமாக எவ்வளவு நன்றாயிருந்தது தெரியுமா நீ கூடப் போய்ப் பார்த்துவிட்டு வா\" என்றாள் செம்பவளம்.\n நான் எங்கே போக அம்மட்டுப் பணத்துக்கு\nநமது சென்னை முதன் மந்திரி கனம் குமாரஸ்வாமி ராஜாவும் நமது கதாநாயகன் செங்கோடக் கவுண்டனும் சினிமா விஷயத்தில் ஒன்றுபட்டவர்கள். இரண்டு பேரும் சினிமா பார்த்தது கிடையாது\nஊர் உருப்படாமல் போய்க்கொண்டிருப்பதற்கும் காலா காலத்தில் மழை பெய்யாமல் தேசம் நாசமாய்ப் போய்க் கொண்டிருப்பதற்கும் சினிமாதான் காரணம் என்பது செங்கோடனுடைய சிந்தாந்தம்\nசெங்கோடக் கவுண்டன் சினிமாவைப் பற்றித் தன் கொள்கையை வெளியிட்டதும் செம்பவளவல்லியின் முகம் சுருங்கிற்று. சற்றுத் தலையைக் குனிந்துகொண்டு சும்மா இருந்தாள்.\n ஊரிலே எல்லாரும் உன்னைப் பற்றி என்ன பேசுகிறார்கள் என்று உனக்குத் தெரியுமா\n\"ஊரிலே இருக்கிறவர்கள் என்ன பேசிக்கொண்டால் எனக்கு என்ன நான் எதற்காக அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ள வேண்டும் நான் எதற்காக அதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ள வேண்டும்\n நா��ுபேர் பேசுவது உனக்குக் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்\n\"அப்படியானால் நீதான் சொல்லேன், நாலு பேர் பேசுவது உனக்குத் தெரியும் போல் இருக்கிறதே\n ஊரெல்லாம் பேசிக்கொள்வது என் காதில் விழாமல் இருக்குமா நீ இங்கே கேணிக் கரையில் வந்து தனியாகக் குடிசை போட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பதனால் உன் காதில் விழவில்லை.\"\n\"என்னதான் ஊரில் பேசிக்கொள்கிறார்கள், சொல்லி விடேன் இவ்வளவு தூரம் ஏன் சுற்றி வளைத்து மூக்கைத் தொடுகிறாய் இவ்வளவு தூரம் ஏன் சுற்றி வளைத்து மூக்கைத் தொடுகிறாய்\n\"எனக்குச் சொல்லவே தயக்கமாயிருக்கிறது. வாய் கூசுகிறது. நீ கருமியாய் பணத்தாசை பிடித்தவனாம், விநாயகருக்குக் கலியாணம் ஆகிறபோதுதான் உனக்கும் கலியாணமாம். யாராவது ஒருத்தியைக் கட்டிக் கொண்டால் அவளுக்குச் சோறு போட்டுத் தொலைக்க வேணுமே என்பதற்காக நீ கலியாணம் பண்ணிக்கொள்ளாமல் தானே பொங்கித் தின்று கொண்டிருக்கிறாயாம் பணத்தாசை பிடித்தவனாம், விநாயகருக்குக் கலியாணம் ஆகிறபோதுதான் உனக்கும் கலியாணமாம். யாராவது ஒருத்தியைக் கட்டிக் கொண்டால் அவளுக்குச் சோறு போட்டுத் தொலைக்க வேணுமே என்பதற்காக நீ கலியாணம் பண்ணிக்கொள்ளாமல் தானே பொங்கித் தின்று கொண்டிருக்கிறாயாம் நீ பணத்தைச் சேர்த்து புதைத்து வைத்திருக்கிறாயாம். புதையலைப் பூதம் காக்குமாம். ஒரு நாளைக்கு அந்தப் பூதம் உன்னையும் அடித்துக் கொன்றுவிடுமாம். நீ இரத்தம் கக்கிச் சாவாயாம் நீ பணத்தைச் சேர்த்து புதைத்து வைத்திருக்கிறாயாம். புதையலைப் பூதம் காக்குமாம். ஒரு நாளைக்கு அந்தப் பூதம் உன்னையும் அடித்துக் கொன்றுவிடுமாம். நீ இரத்தம் கக்கிச் சாவாயாம் போதுமா இப்படியெல்லாம் கண்டபடி ஜனங்கள் பேசுகிறார்கள்; எனக்குக் கேட்கச் சகிக்கவில்லை\" என்று சொல்லி விட்டுச் செம்பவளவல்லி விம்மத் தொடங்கினாள். அவளுடைய கண்களிலிருந்து முத்து முத்தாகக் கண்ணீர் வடிந்தது.\n ஊரிலே எந்த நாயாவது ஏதாவது குரைத்தால், அதற்காக நீ ஏன் அழ வேண்டும் அழாதே, செம்பா\" என்றான் செங்கோடன். செம்பாவின் கண்ணீர் செங்கோடனுடைய பணத்தாசை பிடித்த மனத்தைக் கூடக் கொஞ்சம் கரைத்துவிட்டது. அவளுடைய கண்ணீரைத் துடைக்கலாமா, வேண்டாமா என்று தயங்கித் தயங்கிக் கையை நீட்டினான்.\nசெம்பாவின் விம்மல் சிறிது குறைந்தது. \"கவுண்டா நாங்கள் பார்த���த சினிமாவில் மோகனாங்கி கண்ணீர் விட்டபோது மதனசுந்தரன் என்ன செய்தான் தெரியுமா நாங்கள் பார்த்த சினிமாவில் மோகனாங்கி கண்ணீர் விட்டபோது மதனசுந்தரன் என்ன செய்தான் தெரியுமா\" என்று சொல்லிக்கொண்டே செம்பா செங்கோடனுடைய கைகளைப் பிடித்து இழுத்து சினிமாவில் கதாநாயகன் செய்தது போல் செய்து காட்டினாள்.\n அவர்களுக்கெல்லாம் வெட்கம், மானம் ஒன்றும் இராதுபோல் இருக்கிறது. மிருக சென்மங்கள் போல் இருக்கிறது. ஆயிரம் பேர் பார்த்துக் கொண்டிருக்கையில் இப்படியா செய்வார்கள்\n\"திரையிலே என்றாலும் ஆயிரம் பேர் பார்க்கிறார்கள் இல்லையா\n லட்சம் பேர் பார்க்கிறார்கள். உன்னைத் தவிர எல்லாரும் சினிமா பார்க்கிறார்கள். அது கிடக்கட்டும், தள்ளு.....கவுண்டா உன் பேரிலே பொறாமையினால்தானே அவர்கள் அப்படியெல்லாம் பேசுகிறார்கள்\n\"பெண்டாட்டிக்குச் சோறுபோடப் பயந்துகொண்டு நீ கலியாணம் பண்ணிக்கொள்ளாமல் இருக்கிறாய் என்கிறார்களே\n\"முட்டாப் பயல்களுக்குப் பிறந்த பயல்கள்தான் அப்படிச் சொல்வார்கள் நான் உன்னைக் கட்டிக்கொண்டால், அதனால் எனக்கு லாபமா, நஷ்டமா நான் உன்னைக் கட்டிக்கொண்டால், அதனால் எனக்கு லாபமா, நஷ்டமா இன்றைக்கெல்லாம் உன் சாப்பாட்டுக்காக மாதம் ஏழு, எட்டு ரூபாய் ஆகலாம். நீ செய்கிற வேலையினால் எனக்கு இருபது ரூபாய் மிச்சமாகுமே இன்றைக்கெல்லாம் உன் சாப்பாட்டுக்காக மாதம் ஏழு, எட்டு ரூபாய் ஆகலாம். நீ செய்கிற வேலையினால் எனக்கு இருபது ரூபாய் மிச்சமாகுமே இந்தக் கணக்குத் தெரியாத சோம்பேறிப் பயல்கள் ஏதாவது உளறினால் அதை நீ ஏன் காது கொடுத்துக் கேட்க வேண்டும் இந்தக் கணக்குத் தெரியாத சோம்பேறிப் பயல்கள் ஏதாவது உளறினால் அதை நீ ஏன் காது கொடுத்துக் கேட்க வேண்டும் அதற்காக ஏன் வருத்தப்பட வேண்டும் அதற்காக ஏன் வருத்தப்பட வேண்டும்\" என்று செங்கோடன் ஆத்திரமாகப் பேசினான்.\n\"எங்கே அந்தக் கணக்கு உனக்கும் தெரியவில்லையோ என்று பார்த்தேன். அத்தனை பெரிய குடும்பத்தில் இரவும் பகலும் உழைத்துக் கொட்டிக் கொண்டிருக்கிறேன். எனக்கு என்று சொந்தக் குடித்தனம் ஏற்பட்டுவிட்டால் இன்னும் எப்படி உழைப்பேன் என்னால் உனக்கு ஒரு நஷ்டமும் இராது. ஓர் எருமை வாங்கி கட்டிக்கொண்டால் அதிலே மட்டும் மாதம் இருபது ரூபாய்க்கு மேலே செட்டுப் பிடிக்கலாம். என்னால் உனக்கு லாபமே தவிர நஷ்டம் ஒன்றும் ஏற்படாது\" என்றாள் செம்பவளவல்லி.\n\"அதெல்லாம் நான் யோசனை செய்துதான் வைத்திருக்கிறேன். செம்பா வேறொரு காரியத்தை உத்தேசித்துக் கல்யாணத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறேன். என் காட்டைச் சேர்ந்தாற்போல் சேலம் முதலியாருக்கு ஓர் ஏக்கரா நிலம் இருக்கிறது. அது எனக்கு ரொம்ப இடைஞ்ச மடைஞ்சலாயிருக்கிறது. கேணியிலிருந்து என் நிலத்துக்குத் தண்ணீர் இறைக்கச் சுற்றி வளைத்துக்கொண்டு வாய்க்கால் போகிறது. தண்ணீர் ரொம்ப வீணாகிறது. அந்த ஓர் ஏக்கரா நிலத்தை வாங்கிவிட்டேனானால் அப்புறம் கவலை இல்லை. பிறகு நம்முடைய கலியாணத்துக்குத் தேதி வைக்க வேண்டியதுதான்.\"\n\"அதற்காக ரொம்ப நாள் தள்ளிப் போடுவது நல்லதல்ல. நீ கலியாணப் பேச்சை எடுக்க மாட்டாய் என்று சொல்லி, அப்பா எனக்கு வேறு இடம் பார்க்க ஆரம்பித்து விட்டார்.....\"\n\"நான் ஒருவன் இருக்கிறபோது, வேறு எந்தப் பயல் மகன் வந்து உன்னைக் கட்டிக்கொண்டு போய்விடுவான் யாராவது உன் கிட்ட வந்தால் அரிவாளால் ஒரே வெட்டாய் வெட்டிப் போட்டுவிட மாட்டேனா யாராவது உன் கிட்ட வந்தால் அரிவாளால் ஒரே வெட்டாய் வெட்டிப் போட்டுவிட மாட்டேனா அந்த எண்ணத்தை மட்டும் உன் அப்பன் அடியோடு விட்டு விடட்டும்\" என்றான் செங்கோடக் கவுண்டன்.\nசெம்பவளவல்லியின் முகம் சந்தோஷத்தினால் மலர்ந்தது. \"உன்னுடைய மனசு எனக்குத் தெரிந்திருக்கிறபடியால் தான் நானும் பொறுமையாயிருக்கிறேன். வேறு மாப்பிள்ளை தேடும் பேச்சே உதவாது என்று வீட்டில் சொல்லிக் கொண்டிருக்கிறேன். கவுண்டா காலையிலேயிருந்து நீ பசியோடுதானே வேலை செய்துகொண்டிருந்தாய் காலையிலேயிருந்து நீ பசியோடுதானே வேலை செய்துகொண்டிருந்தாய் இந்தா, இந்தக் கஞ்சியில் கொஞ்சம் குடி\" என்று பரிவுடன் சொன்னாள்.\n\"உங்கள் வீட்டுக் கஞ்சி எனக்கு வேண்டாம். உன் அப்பன் உன்னைச் சண்டை பிடிப்பான்.\"\n\"அதெல்லாம் யாருக்கும் தெரியாது. அப்படித் தெரிந்து கேட்டால் கஞ்சி சாய்ந்து கொட்டிவிட்டது என்று சொல்லி விடுகிறேன்.\"\n இப்போதான் எனக்கும் நினைவு வந்தது; நம்ம தென்னையிலிருந்து ஓர் இளநீர் பிடுங்கிக் கொண்டு வந்து உனக்கு வெட்டித் தருகிறேன்\" என்று செங்கோடன் கையில் அரிவாளுடன் எழுந்தான்.\n இளநீர் முற்றித் தேங்காய் ஆனால், சந்தையில் ஆறு அணாவுக்கு விலை போகுமே\n\"ஆறு அணாவைத் தள்ளு குப்பையில் நமக்காகப் பணமா, பணத்துக்காக நாமா நமக்காகப் பணமா, பணத்துக்காக நாமா\" என்று சொல்லிக் கொண்டு செங்கோடன் சென்று கையெட்டுகிற தூரத்தில் காய்த்துத் தொங்கிய இளந் தென்னையிலிருந்து ஓர் இளநீர் அறுத்துக் கொண்டுவந்து தன் காதலிக்குக் கொடுத்தான். அதை அவன் தனக்காகச் செய்த ஒரு மகத்தான தியாகம் என்றே செம்பவளம் கருதி இறுமாந்து மகிழ்ந்தாள்.\nஅன்று சாயங்காலம் செங்கோடக் கவுண்டன் சின்னம நாயக்கன்பட்டிக்குப் போனான். கொல்லனிடம் செப்பனிடக் கொடுத்திருந்த மண்வெட்டியை வாங்கிக்கொண்டு, ஹரிக்கன் லாந்தரில் மண்ணெண்ணெய் வாங்கிப் போட்டுக் கொண்டு, இன்னும் சில சில்லறைச் சாமான்களும் வாங்கி வருவதற்காகப் போனான். ஹரிக்கன் லாந்தரைச் சில்லறைச் சாமான் கடையில் வைத்துவிட்டுக் கொல்லன் உலைக்குப் போய்ச் செப்பனிட்ட மண்வெட்டியை வாங்கிக் கொண்டு திரும்பி வந்தான்.\nஅன்றைக்கெல்லாம் அவன் மனமாகிய வண்டு செம்பவளவல்லியின் முக மண்டலத்தைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டுக்கொண்டிருந்தது. ஒரு சமயம் கண்ணீர், ததும்பிச் சோகமயமாயிருந்த அந்தப் பெண்ணின் முகமும், மற்றொரு சமயம் மலர்ந்த புன்னகையுடன் குதூகலம் ததும்பிக் கொண்டிருந்த அவள் முகமும் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தன. ஊரார் பேச்சைப் பொருட்படுத்தாதவன் போல் அவளிடம் செங்கோடன் வீம்பாகப் பேசியிருந்தபோதிலும் அவன் மனநிலையில் சிறிது மாறுதல் ஏற்பட்டுத்தான் இருந்தது. செம்பவளத்துக்கும் தனக்கும் திருமணத்தைக் கூடிய சீக்கிரத்தில் முடித்துவிட வேண்டியதுதான் என்ற முடிவுக்கு அவன் வந்துவிட்டான்.\nஇதே ஞாபகமாகச் சின்னம நாயக்கன்பட்டி வந்தவனுடைய கவனத்தை அந்த ஊர்ச் சாவடிச் சுவர்களிலும் சாலை மரங்களிலும் ஒட்டியிருந்த சினிமா விளம்பரங்கள் ஓரளவு கவர்ந்தன. அந்த வர்ண விளம்பரங்களில் ஒரு பெண் பிள்ளையின் முகம் முக்கியமாகக் காட்சி அளித்தது. அந்த முகம் அழகாயும் வசீகரமாயும் இருந்தது என்பதைச் சொல்லத்தான் வேண்டும். அப்படி வசீகரமாவதற்காக அந்த சினிமாக் கன்னிகை முகத்தில் எத்தனை பூச்சுப் பூசிக் கொண்டிருக்கிறாள், கண்ணிமைகளையும் புருவங்களையும் என்ன பாடுபடுத்திக்கொண்டிருக்கிறாள், உதடுகளில் எவ்வளவு வர்ணக் குழம்பைத் தடவிக் கொண்டிருக்கிறாள் என்பதெல்லாம் செங்கோடனுக்கு எப்படித் தெரியும் 'செம்பவளம் பார்த்ததாகச் சொன்னாளே, அந்த சினிமாவில் வரும் மோகனாங்கி என்னும் பெண் இவள்தானோ 'செம்பவளம் பார்த்ததாகச் சொன்னாளே, அந்த சினிமாவில் வரும் மோகனாங்கி என்னும் பெண் இவள்தானோ 'மோகனாங்கி' என்ற பெயர் இவளுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது; நான் கூட இந்த சினிமாவை ஒரு தடவை பார்த்துவிட வேண்டியதுதான், இரண்டே காலணாக் காசு போனால் போகட்டும் 'மோகனாங்கி' என்ற பெயர் இவளுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது; நான் கூட இந்த சினிமாவை ஒரு தடவை பார்த்துவிட வேண்டியதுதான், இரண்டே காலணாக் காசு போனால் போகட்டும் இன்னும் எவ்வளவு நாளைக்கு இந்தக் கூடார சினிமா இந்த ஊரில் நடக்குமோ, என்னவோ விசாரித்துத் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது...'\nஇப்படி நினைத்துக் கொண்டே சில்லறைக் கடையை நோக்கிச் சாலையோடு போய்க் கொண்டிருந்த செங்கோடன் 'பொய்மான் கரடு'க்குச் சமீபமாக வந்தான். அங்கே இருந்த அரசமரத்தின் அடியில் ஒரு காட்சியைக் கண்டான். அந்தக் காட்சி அவனை அப்படியே திகைத்து ஸ்தம்பித்து நிற்கும்படி செய்து விட்டது. அரசமரத்தின் கீழ்க் கிளையொன்றில் ஒயிலாகச் சாய்ந்துகொண்டு ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். சுவர்களில் ஒட்டியிருந்த சினிமா விளம்பரங்களில் கண்ட கன்னிதான் அவள் என்று செங்கோடனுக்குத் தோன்றியது. உண்மையில் அப்படியல்ல. ஆனால் அந்த சினிமாக் கன்னியைப் போலவே இந்தப் பெண்ணும் குறுக்கு வகிடு எடுத்துத் தலைவாரிப் பின்னிச் சடையைத் தொங்கவிட்டுக்கொண்டும், மேல் தோள்வரையில் ஏறிச் சென்றிருந்த ரவிக்கை தரித்துக் கொண்டும், காதில் குண்டலங்கள் அணிந்து கொண்டும், நட்சத்திரப் பூப்போட்ட மெல்லிய சல்லாச் சேலை அணிந்து கொண்டும், நெற்றியில் சுருட்டை மயிர் ஊசலாட, எங்கேயோ யாரையோ பார்த்து, எதையோ நினைத்துக் கொண்டிருந்தவள்போல் நின்றபடியால், அவளே சினிமா விளம்பரத்தில் உள்ள பெண் என்று செங்கோடனுக்குத் தோன்றியது. பார்த்தது பார்த்தபடி பிரமித்துப் போய்ச் சிறிது நேரம் நின்றான்.\nஅந்தப் பெண் தன்னைப் பார்த்து ஒரு பட்டிக்காட்டான் விழித்துக் கொண்டு நிற்பதைக் கவனித்தாள்.\n\" என்று அவள் கேட்டாள்.\nசெங்கோடனுடைய காதில் கிணுகிணுவென்று மணி ஒலித்தது. பூங்குயில்களின் கீதம் கேட்டது.\nஎங்கிருந்தோ ஒரு முரட்டுத் தைரியம் அவனுக்கு ஏ���்பட்டது.\n உன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறேன்\" என்றான்.\nஅந்தப் பெண்ணுக்குப் பொங்கிவந்த கோபம் ஒரு கணத்தில் எப்படியோ மாறியது. அவள் முகம் மலர்ந்தது. பல் வரிசை தெரிந்தது.\nஅதைப் பார்த்த செங்கோடனும் முகத்தை அஷ்ட கோணலாக்கிக் கொண்டு புன்னகை புரிந்தான்.\n\" என்று அவள் கேட்டாள்.\n உன் பெண்சாதி தேடிக் கொண்டு வந்துவிடப் போகிறாள்\n\"எனக்குக் கலியாணம் இனிமேல்தான் ஆகவேண்டும். எத்தனையோ பேர் பெண் கொடுக்கக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான் தான் இதுவரையில் சம்மதிக்கவில்லை\" என்று செங்கோடன் சொல்லிவிட்டு அர்த்த புஷ்டி நிறைந்த பார்வையை அந்தப் பெண் மீது செலுத்தினான்.\nஆனால் அந்த அர்த்தம் அப்பெண்ணின் மனத்தில் பட்டதாக அவள் காட்டிக்கொள்ளவில்லை.\n\"ரொம்ப சரி; நீ சம்மதம் கொடுத்துக் கலியாணம் நிச்சயமாகிறபோது எனக்குக் கட்டாயம் கலியாண கடுதாசி போடு\" என்றாள்.\n\"கடுதாசி கட்டாயம் போடுகிறேன். ஆனால் பெயரும், விலாசமும் தெரிந்தால் தானே கடுதாசி போடலாம் உன் பெயர் என்ன\" என்று செங்கோடன் கேட்டான்.\n என் பெயர் குமாரி பங்கஜா. உன் பெயர் என்ன\n'குமாரி பங்கஜா' என்று அவள் சொன்னது 'ராஜகுமாரி பங்கஜா' என்று செங்கோடன் காதில் விழுந்தது. 'அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன்; நினைத்தது சரியாய்ப் போயிற்று' என்று மனத்தில் எண்ணிக் கொண்டான்.\n\" என்று மறுபடியும் குமாரி பங்கஜா கேட்டாள்.\n என் பெயர் ராஜா செங்கோடக் கவுண்டன்\" என்றான்.\nகுமாரி பங்கஜா குலுங்கச் சிரித்தாள். \"வெறும் ராஜாவா மகாராஜாவா\n\"என்னுடைய பத்து ஏக்கரா காட்டிற்கு நான் தான் ராஜா, மகாராஜா, ஏக சக்ராதிபதி எல்லாம்\" என்றான் செங்கோடன் பெருமிதத்துடன்.\n\"சரி, போய், உன்னுடைய ராஜ்யத்தைச் சரியாகப் பரிபாலனம் பண்ணு இங்கே நடு ரோட்டில் நின்றால் என்ன பிரயோஜனம் இங்கே நடு ரோட்டில் நின்றால் என்ன பிரயோஜனம்\" என்றாள் குமாரி பங்கஜா.\n\"ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால் போய் விடுகிறேன்\" என்றான் செங்கோடன்.\n\"சுவரிலே, மரத்திலேயெல்லாம் சினிமாப் படம் ஒட்டியிருக்கிறதே, அதிலே ஒரு அம்மா இருக்காங்களே, அது நீதானே\n அந்த மூவன்னா தேவி நான் இல்லவே இல்லை நான் சினிமாவிலே நடித்தால் அவளைக் காட்டிலும் நூறு பங்கு நன்றாக நடிப்பேன்\" என்றாள் பங்கஜா.\n போயும் போயும் அந்தக் கேவலமான தொழிலுக்கு நீ போவானேன்\n\"எதைக் கேவல���ான தொழில் என்று சொல்லுகிறாய்\n\"சினிமாவில் நடிக்கிறதைத்தான் சொல்கிறேன். சினிமாவில் நடித்தால் மானம், மரியாதையை விட்டு....\"\n\"இதற்குத்தான் பட்டிக்காடு என்று சொல்கிறது\" என்றாள் பங்கஜா.\nஇத்தனை நேரமும் அவளுடன் சரிக்குச் சரியாகச் சாமர்த்தியமாகப் பேசிக்கொண்டு வந்த செங்கோடன் இப்போது தான் பிசகு செய்துவிட்டதாக உணர்ந்தான். சினிமா விஷயமாகச் செம்பாகூடத் தன்னை இடித்துக் காட்டியது நினைவுக்கு வந்தது. ஆகையால், முதல் தர அரசியல்வாதியைப் போல் தன் கொள்கையை ஒரு நொடியில் மாற்றிக் கொண்டான்.\n\"எனக்குக்கூட சினிமா என்றால் ஆசைதான். இன்று இராத்திரி இந்த ஊர்க் கூடார சினிமாவுக்குப் போகப் போகிறேன்\" என்றான்.\n இந்த முக்கியமான செய்தியைப் பேப்பருக்கு அனுப்பிப் போடச் சொல்ல வேண்டியதுதான்\" என்றாள் குமாரி பங்கஜா.\n\"பேப்பரிலே போட வேண்டியதில்லை; உனக்குத் தெரிந்தாலே போதும்\n\"எனக்கு ஏன் தெரிய வேணும்\n\"என்னை அங்கே பார்க்கலாம் என்பதற்காகச் சொன்னேன். நீயும் இன்றைக்கு இராத்திரி சினிமாவுக்கு வருவாயல்லவா\n\"நான் வராமல் சினிமா நடக்குமா\n\"அப்படியானால் அங்கே உன்னை அவசியம் பார்க்கிறேன்.\"\n\"அதைப்பற்றிக் கவலைப்படாதே, டிக்கெட்டு நான் வாங்கி விடுகிறேன். இரண்டே காலணாவுக்குப் பஞ்சம் வந்து விடவில்லை.\"\nகுமாரி பங்கஜா வந்த சிரிப்பை அடக்கி கொள்ள முடியாதவளாய் வேறு பக்கம் பார்த்து வாயை மூடிக் கொண்டு சிரித்தாள்.\nஇதற்குள் அங்கே ஊர்ப் பிள்ளைகள் ஏழெட்டுப் பேர் கூடிவிட்டார்கள்.\nஅதைப் பார்த்த பங்கஜா இனி அங்கே நின்று அந்தப் பட்டிக்காட்டானோடு விளையாட்டுப் பேச்சுப் பேசக் கூடாதென்று மேடையிலிருந்து கீழிறங்கி நடக்கத் தொடங்கினாள்.\nஅவளோடு நாமும் போவோமா என்று செங்கோடன் ஒரு நிமிஷம் யோசித்தான். வீட்டுக்குத் திரும்பிப்போய் சினிமாவுக்குப் பணம் கொண்டு வரவேண்டிய அவசியத்தை உத்தேசித்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.\nகுமாரி பங்கஜா ஐம்பது அடி தூரம் போனபிறகு \"சினிமாக் கூடாரத்திலே அவசியம் சந்திக்கிறேன்\" என்று ஒரு மைல் தூரம் கேட்கும்படி இரைந்து கூவினான்.\nபங்கஜா திரும்பிப் பார்த்துப் புன்னகை செய்தாள்.\nஅந்தப் புன்னகையில் செங்கோடனுடைய உள்ளம் சொக்கித் தன்னை மறந்து லயித்தது.\nஅந்த நிலையில் அவன் சில்லறைக் கடைக்குச் சென்றான்.\n\"என்னப்பா, செங்கோ���ா, அந்த அம்மாவுடன் நெடு நேரம் பேசிக்கொண்டு நின்றாயே என்ன பேசினாய்\" என்றான் கடை முதலாளி.\n வெறுமனே க்ஷேம சமாசாரந்தான் பேசிக்கொண்டிருந்தோம்.\"\n\"அந்த அம்மாளை முன்னாலேயே உனக்குத் தெரியுமா என்ன\nகடைக்குச் சாமான் வாங்க வந்த இன்னொரு மனிதரிடம் கடை முதலாளி, \"கேட்டீர்களா, முதலியார், நம்ம ஊர்ப் பஞ்சாயத்து மானேஜர் புதிதாக வந்திருக்கிறார் அல்ல அவருடைய தங்கை - ஒரு படித்த அம்மாள் - வந்திருக்கிறாள் அல்ல அவருடைய தங்கை - ஒரு படித்த அம்மாள் - வந்திருக்கிறாள் அல்ல அந்த அம்மாளுக்கும் நம்ம செங்கோடனுக்கும் வெகு நாளாய்ச் சிநேகிதமாம் அந்த அம்மாளுக்கும் நம்ம செங்கோடனுக்கும் வெகு நாளாய்ச் சிநேகிதமாம்\n\"ஆமாம்; வெகுநாளாகச் சிநேகிதம்\" என்று செங்கோடன் சொல்லிவிட்டு ஹரிக்கன் லாந்தரை எடுத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பினான். மேலே அவர்கள் இன்னும் ஏதாவது அந்த அம்மாளைப் பற்றிக் கேட்டால் தன்னுடைய குட்டு உடைந்துவிடும் என்று கொஞ்சம் அவனுக்குப் பயம் இருந்தது.\nஅன்றைக்குச் செங்கோடன் தரையில் நடக்கவில்லை. வானத்தில் பறந்து கொண்டிருந்தான்; கடலில் அலைகளுக்கு மத்தியில் மிதந்து கொண்டிருந்தான்; மேகக் குதிரைகளில் சவாரி செய்தான்; மரத்துக்கு மரம், கிளைக்குக் கிளை தாவினான். தேர் திருவிழாக்களுக்குப் போவதற்காக அவன் பத்திரப்படுத்தி வைத்திருந்த சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு, சட்டைப் பையில் எட்டணாக் காசையும் எடுத்துப் போட்டுக் கொண்டு தலையில் ஜோராக முண்டாசு கட்டிக்கொண்டு ஒரு மணி நேரத்துக்கு முன்னாலேயே சினிமாவுக்குக் கிளம்பிச் சென்றான்.\nபொய்மான் கரடு ஓரமாகப் போன சாலைக்கு அரை மைல் கிழக்கே செங்கோடனுடைய கேணியும் காடும் குடிசையும் இருந்தன. அந்தச் சாலைக்கு அரை மைல் மேற்கே சின்னம நாயக்கன்பட்டிக்கு வந்திருந்த 'டூரிங் சினிமா'வின் டேரா இருந்தது. செங்கோடன் அங்கே போய்ச் சேர்ந்தான். கொஞ்ச நேரம் கூடாரத்தைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான். குமாரி பங்கஜா வந்திருக்கிறாளா என்று பார்ப்பதற்காகத்தான். ஆனால் அவளுடைய தரிசனம் கிட்டவில்லை. சினிமாப் பார்ப்பதற்காக வந்திருந்த சில ஸ்திரிகள் அங்குமிங்கும் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களுடைய அருகில் சென்று செங்கோடன் உற்றுப் பார்த்தான். அவர்கள் இவனை சற்று ஏளனமாகப் பார்த்துச் சிரித்தார்கள். ஒருவருக்கொருவர் செங்கோடனைப் பற்றிப் பரிகாசமாகப் பேசிக் கொண்டார்கள். அவர்களில் ஒருத்தி அவனைப் பார்த்து, \"என்ன மச்சான் புகையிலை இருக்குதா\" என்று கேட்டாள். \"தூ பட்டிக்காட்டு ஜன்மங்கள்\" என்று செங்கோடன் முணுமுணுத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.\nசினிமாப் பார்க்க வந்தவர்கள் எல்லாரும் டிக்கட் வாங்கத் தொடங்கினார்கள். செங்கோடன் மட்டும் காத்துக் கொண்டிருந்தான். முதல் மணி அடித்தாகி விட்டது. அப்படியும் அந்தக் குமாரி பங்கஜாவைக் காணவில்லை. ஒருவேளை அவள் வந்ததைத் தான் கவனிக்க வில்லையோ என்னவோ, டிக்கட் வாங்கிக்கொண்டு கூடாரத்துக்குள் போய்விட்டாளோ என்னவோ என்ற சந்தேகம் செங்கோடன் மனத்தில் உதித்தது. உடனே அவசரமாகச் சென்று இரண்டேகாலணா கொடுத்து ஒரு டிக்கட் வாங்கிக் கொண்டான். அப்போது கூட ஒருவேளை வெளியில் வந்து கொண்டிருக்கிறாளோ என்று பார்த்துக் கொண்டே விரைவாக நடந்து கூடாரத்துக்குள் சென்றான். இரண்டு மூன்று இடத்தில் அவன் நுழையப் பார்த்த இடங்களில் அவனுடைய டிக்கட்டைப் பார்த்துவிட்டு, \"முன்னுக்குபோ\" \"முன்னுக்குப்போ\" என்றார்கள். செங்கோடனும் எட்டி எட்டிப் பார்த்துவிட்டு, முன்னுக்குப் போனான். இரண்டே காலணா டிக்கட் வாங்கிய ஜனங்கள் அதற்குள் கொட்டகையில் நிறைந்துவிட்டார்கள் செங்கோடன் எல்லாருக்கும் முன்னாடி சென்று திரைக்குச் சமீபத்தில் உட்கார்ந்து கொண்டான். இவ்வளவு நேரம் கழித்து வந்தும் படத்துக்கு இவ்வளவு அருகாமையில் தனக்கு இடம் கிடைத்தது பற்றி மனத்திற்குள் சந்தோஷப்பட்டான்.\n'அதிர்ஷ்டம் வரும்போது அப்படித்தான் வரும்' என்று எண்ணிக்கொண்டான். ஆனால் அதிர்ஷ்டம் பூரணமாகவில்லை என்பது நினைவு வந்தது. உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழும்பி எழும்பி நாலாபுறமும் பார்வையைச் செலுத்தினான். குமாரி பங்கஜாவை எங்கும் காணவில்லை.\nதிரையில் படம் ஆரம்பமாயிற்று. செங்கோடன் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து பார்க்கையில் திரையில் வந்த ஒவ்வோர் உருவமும் செங்குத்தாக வளர்ந்து பூதாகார வடிவமாகத் தோன்றியது. பேசுவதற்கோ, பாடுவதற்கோ வாயைத் திறந்தபோது பூதம் வாயைப் பிளப்பதுபோலவே இருந்தது. ஆயினும் இதுதான் சினிமாவில் தமாஷ் என்று செங்கோடன் நினைத்துக் கொண்டான். மற்றவர்களைக் காட்டிலும் நாலு மடங்கு சிரித்தான். எட்டு மடங்கு கையைக் கொட்டினான். சினிமாவில் வந்த உருவங்கள் சொல்லும் வார்த்தையை இவனும் திருப்பிச் சொல்லத் தொடங்கினான். பக்கத்திலிருந்தவர்கள் அவனை அடக்கப் பார்த்தார்கள். \"இந்தக் குடிகாரனை வெளியில் பிடித்துத் தள்ளு\" என்றது ஒரு குரல். \"அது யார் குடிகாரப்பயல் இங்கே வந்தது நான் பிடித்துத் தள்ளுகிறேன்\" என்று சொல்லிவிட்டுச் செங்கோடன் சுற்று முற்றும் பார்த்தான்.\nகூடார சினிமாக்களில் சுமார் ஆயிரத்துச் சொச்சம் அடி படம் காட்டியதும் படத்தை நிறுத்திவிட்டு விளக்குப் போடுவார்கள். முதல் தடவை விளக்குப் போட்டதும் செங்கோடன் 'படம் முடிந்துவிட்டது' என்று எண்ணிக் கொண்டு எழுந்தான், பக்கத்திலிருந்தவர்கள் \"உட்காரு உட்காரு\n\"இன்னும் கொஞ்சம் படம் பாக்கி இருக்கிறதா\" என்று செங்கோடன் கேட்டான்.\n ஆயிரம் அடிதான் ஆகியிருக்கிறது இன்னும் பதினேழாயிரம் அடி பாக்கியிருக்கிறது\" என்றார் ஒரு சினிமா ரசிகர்.\n பதினேழாயிரம் அடியை எவனாலே தாங்கமுடியும் கடோ த்கசனாலே கூட முடியாதே\" என்றான் செங்கோடன்.\nஇப்படிச் சொல்லிக்கொண்டே அவன் பின்னால் பார்த்தபோது, சினிமாக் கூடாரத்தின் அந்தப் பக்கத்து ஓரத்தில், குமாரி பங்கஜா உட்கார்ந்திருப்பதைக் கண்டான். அவளுக்குப் பக்கத்தில் இரண்டு ஆண் பிள்ளைகள் உட்கார்ந்திருந்தார்கள். ஆனால் அவர்களை அவன் பொருட்படுத்திக் கவனிக்கவில்லை.\n அவ்வளவு தூரத்திலே போய் உட்கார்ந்திருக்கிறாளே படம் ஒன்றுமே தெரியாதே தாமதித்து வந்ததனால் அங்கேதான் இடம் கிடைத்ததுபோல் இருக்கிறது\" என்று எண்ணி அநுதாபப்பட்டான். அவனுக்குப் பக்கத்திலேயிருந்த ஓர் ஆள் அவனுடைய ஆர்ப்பாட்டம் பொறுக்காமல் எழுந்து போய்விட்டான். அந்த இடம் காலியாக இருந்தது. செங்கோடன் சட்டென்று தன் தலையிலிருந்த முண்டாசை எடுத்து விரித்து அந்த இடத்தில் போட்டான். குமாரி பங்கஜா இருந்த இடத்தைப் பார்த்துக் கையினால் சமிக்ஞை செய்து கொண்டே, \"வா இங்கே இடம் இருக்கிறது, வந்து விடு இங்கே இடம் இருக்கிறது, வந்து விடு\" என்றான். குமாரி பங்கஜா அதைக் கவனித்ததாகத் தெரியவில்லை; அவள் காதில் இவன் அழைப்பு விழுந்ததாகவும் தோன்றவில்லை. ஆனால் இவனுக்குப் பக்கத்திலிருந்தவர்கள் அத்தனை பேரும் அதைக் கேட்டுச் சிரித்தார்கள். \"அந்தப் பட்டிக்காட்டான் தல��யில் அடித்து உட்காரவை\" என்றது ஒரு குரல்.\nமறுபடியும் விளக்கு அணைந்தது; கூடாரம் இருண்டது; திரையில் படம் ஓடத் தொடங்கியது. செங்கோடனுக்கு இந்தத் தடவை படம் பார்ப்பதில் உற்சாகம் மிகக் குறைந்துவிட்டது. உண்மையில், படத்தின் பேரில் அவன் மனம் செல்லவே இல்லை. குமாரி பங்கஜா வெகுதூரத்தில் படம் தெரியாத இடத்தில் உட்கார்ந்திருக்கிறாளே என்ற கவலை அவனைப் பிடுங்கித் தின்றது.\nஅடுத்த தடவை விளக்கு எரியத் தொடங்கியதும், செங்கோடன் தன் தலைக்குட்டையை நன்றாகத் தரையில் இரண்டு பேருக்கு இடம் காணும்படி விரித்துவிட்டு எழுந்து போனான். கூடாரத்தின் பின்னால் சென்ற குமாரி பங்கஜா உட்கார்ந்திருந்த இடத்திற்குள் நுழையப் பார்த்தான். அங்கே காவலுக்கு நின்றவன் அவனைத் தடுத்தான்.\n\"அந்த அம்மாவிடம் பேசவேண்டும்\" என்றான் செங்கோடன்.\n\"இங்கே பேச முடியாது. சினிமா கொட்டகையிலே பேச்சு என்ன வந்தது வெளியில் வந்த பிறகு இஷ்டம் போலப் பேசிக்கொள் வெளியில் வந்த பிறகு இஷ்டம் போலப் பேசிக்கொள்\n அங்கே திரைக்குப் பக்கத்தில் இடம் சௌகரியமாயிருக்கிறது. அந்த அம்மாளிடம் சொல்லி அழைத்துப் போக வந்தேன். நீ உள்ளேயே விடமாட்டேன் என்கிறாயே\nஅந்தா ஆசாமி செங்கோடனை ஏற இறங்கப் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, \"ஆமாம் அப்படித்தான் உள்ளே விடமுடியாது\n\"என்ன ஐயா, யாரைப் பார்த்தாலும் ஒரே இளிப்பா இளிக்கிறீங்க சினிமா என்றால் இப்படித்தானோ என்னிடம் டிக்கட் இருக்கிறது, ஐயா\" என்று செங்கோடன் எடுத்துக் காட்டினான்.\n நீ வைத்திருக்கிற டிக்கெட் இரண்டே காலணா டிக்கெட்; அந்த அம்மாள் ஒன்றே கால் ரூபாய் ஸீட்டில் உட்கார்ந்திருக்காங்க நீ கூப்பிட்டால் வருவாங்களா, அப்பா நீ கூப்பிட்டால் வருவாங்களா, அப்பா ஆமாம், நீ என்னத்துக்கு இவ்வளவு சிரமப்படுகிறாய் ஆமாம், நீ என்னத்துக்கு இவ்வளவு சிரமப்படுகிறாய் உனக்கு அந்த அம்மாளைத் தெரியுமா உனக்கு அந்த அம்மாளைத் தெரியுமா\nசெங்கோடன் காதில் மற்றதெல்லாம் விழவில்லை. ஒன்றேகால் ரூபாய் டிக்கெட் என்பதுமட்டும் நன்றாக விழுந்தது. அவன் மனத்தில் ஏற்பட்ட ஆச்சரியம் அவனுடைய வாய் அகலமாகப் பிளந்ததிலிருந்து தெரிந்தது.\n\"என்ன ஐயா, நிஜமாகச் சொல்கிறாயா அல்லது கேலி செய்கிறாயா இவர்கள் எல்லாரும் தலைக்கு ஒன்றே கால் ரூபாய் கொடுத்துவிட்டா இங்கே வந்து உட்கார்ந்திருக்கிறார்கள்\n\"இவர்கள் எதற்காக டிக்கெட் வாங்குகிறார்கள் ஓசி டிக்கெட்டில் வந்தவர்கள்தான்\" என்று தணிந்த குரலில் சொன்னான் 'கேட்' ஆசாமி.\nஓசி டிக்கட் என்றால் என்னவென்று செங்கோடனுக்குத் தெரியவில்லை.\n அதிலே எனக்கும்தான் ஒன்று கொடேன்\n\"நான் கொடுக்க முடியாது. அந்த அம்மாளுக்கு வலப் பக்கத்திலே உட்கார்ந்திருக்கிறார், பாரு அவர் இந்த சினிமாவுக்கு மானேஜர். அவரை நாளைக்குக் கேளு. இப்போது உன் இடத்துக்குப் போ அவர் இந்த சினிமாவுக்கு மானேஜர். அவரை நாளைக்குக் கேளு. இப்போது உன் இடத்துக்குப் போ\n\"அந்த அம்மாளுக்கு இடப்பக்கத்திலே உட்கார்ந்திருக்கிறாரே, அவர் யார் தெரியுமா\n\"அவர் இந்த ஊர்ப் பஞ்சாயத்துச் சபையின் மானேஜர்....போ போ\n வலது பக்கத்திலே ஒரு மனேஜர், இடது பக்கத்திலே ஒரு மானேஜர்\" என்று முணுமுணுத்துக்கொண்டே செங்கோடன் தன் இடத்துக்குப் போய் சேர்ந்தான். படம் ஆரம்பித்த பிறகு இருட்டில் தட்டுத் தடுமாறிப் போய்ச் சேர்ந்தபடியால் பலரும் அவனைத் திட்டினார்கள். ஆனால் அதெல்லாம் அவன் கவனத்துக்கு வரவேயில்லை. தன்னைச் சினிமாவுக்கு வரச்சொல்லிவிட்டு அந்தக் குமாரி பங்கஜா எங்கேயோ தூரத்தில் இரண்டு ஆண்பிள்ளைக்கு மத்தியில் உட்கார்ந்திருப்பதைப் பற்றியே யோசனையாயிருந்தது.\nநடுவில் அவகாசம் கிடைத்தபோதெல்லாம் பக்கத்திலிருந்தவர்களை விசாரித்து, சினிமாவில் குறைந்த விலை டிக்கட் வாங்குகிறவர்கள் திரைக்குப் பக்கத்தில் உட்காருவார்கள் என்றும், அதிக விலை டிக்கட் வாங்குகிறவர்கள் தூரத்தில் உட்காருவார்கள் என்றும் செங்கோடன் தெரிந்து கொண்டான். இந்த ஏற்பாடு தலைகீழ்ப் பாடமாகவே அவனுக்குத் தோன்றியது.\nபடத்தில் சுவாரஸ்யமான கட்டம் ஒன்று வந்தது. செம்பவளவல்லி சொன்னாளே, அந்தக் கட்டந்தான். கண்ணீர் விட்ட கதாநாயகியைக் கதாநாயகன் தேற்றிச் சமாதானம் செய்யும் இடம். செங்கோடன் அதில் கவனத்தைச் செலுத்தியிருந்தபோது, திடீரென்று படம் நின்றது. ஒரு கணம் ஒரே இருட்டாயிருந்தது. அடுத்த கணம் பின்னால் எங்கேயோ வெளிச்சமாய்த் தெரிந்தது. 'நெருப்பு', 'நெருப்பு' என்ற கூக்குரல் கிளம்பியது. உடனே கூடாரத்திற்குள் இருந்தவர்கள் விழுந்தடித்து ஓடத் தொடங்கினார்கள். பெண் பிள்ளைகள் 'ஐயோ' 'ஐயோ' என்று கத்தினார்கள். குழந்தைகள் வீரிட்டு அழுதன.\nசெங்கோ���ன் எல்லோரையும் போல் எழுந்து நின்றான். வெளியே ஓட எத்தனித்தான். சட்டென்று ஒரு ஞாபகம் வந்தது. நெருப்பு பின்னாலேதான் பிடித்திருக்கிறது. குமாரி பங்கஜா அங்கே தான் இருக்கிறாள்\n'நெருப்பு' என்ற சத்தத்தைக் கேட்டு மூளை குழம்பி நின்ற செங்கோடனுக்குச் சட்டென்று தான் செய்ய வேண்டியது இன்னதென்று புலப்பட்டுவிட்டது. சினிமாப் பார்த்தவர்கள் எல்லாரும் கூடாரத்திலிருந்து வெளியேற முயன்று கொண்டிருந்தார்கள் அல்லவா செங்கோடன் அதற்கு மாறாகக் கூடாரத்தின் பின்பக்கம் நோக்கி ஓடினான். வழியில் அங்கங்கே நின்று கொண்டிருந்த ஜனங்களை இடித்துத் தள்ளிக்கொண்டு ஓடினான். வழியில் இருந்த மரச் சட்டங்கள் முதலிய தடங்கல்களைத் தவிடு பொடியாக்கிக் கொண்டு ஒரே மூச்சில் ஓடிப் பின்புறத்தில் நாற்காலிகள் போட்டிருந்த இடத்தை அடைந்தான். 'நெருப்பு' என்ற கூச்சல் எழுந்ததும் மின்சார இயந்திரத்தை நிறுத்திவிட்டிருந்தார்கள். ஆகையால் கூடாரத்துக்கு வெளியே இருந்த விளக்குகளும் அணைந்து போயிருந்தன. எங்கேயோ ஒரு மூலையில், டிக்கட் விற்பனை செய்யப்பட்ட இடத்தில், நெருப்புப் பற்றி எரிந்ததனால் உண்டான மங்கலான வெளிச்சம் தெரிந்தது. அந்த இடத்தைச் சுற்றிலும் ஏகப்பட்ட ஜனங்கள் கும்பல் கூடி நின்று 'காச்சு மூச்சு' என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த இடம் செங்கோடனுடைய கவனத்தை ஒரு கணம் கவர்ந்தது. ஆனால் ஒரு கணம் மாத்திரந்தான்; உடனே அவன் இத்தனை அவசரமாய் ஓடி வந்ததன் காரணம் இன்னதென்பதை ஞாபகப்படுத்திக் கொண்டான். அவன் நின்ற இடத்தில் அங்குமிங்குமாகச் சிலர் ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் பெண் பிள்ளைகளும் இருந்தனர். புருஷர்களும் இருந்தனர். அவர்களில் குமாரி பங்கஜா இருக்கிறாளா செங்கோடன் அதற்கு மாறாகக் கூடாரத்தின் பின்பக்கம் நோக்கி ஓடினான். வழியில் அங்கங்கே நின்று கொண்டிருந்த ஜனங்களை இடித்துத் தள்ளிக்கொண்டு ஓடினான். வழியில் இருந்த மரச் சட்டங்கள் முதலிய தடங்கல்களைத் தவிடு பொடியாக்கிக் கொண்டு ஒரே மூச்சில் ஓடிப் பின்புறத்தில் நாற்காலிகள் போட்டிருந்த இடத்தை அடைந்தான். 'நெருப்பு' என்ற கூச்சல் எழுந்ததும் மின்சார இயந்திரத்தை நிறுத்திவிட்டிருந்தார்கள். ஆகையால் கூடாரத்துக்கு வெளியே இருந்த விளக்குகளும் அணைந்து போயிருந்தன. எங்கேயோ ஒரு மூலையில், டிக்கட் விற்பனை செய்யப்பட்ட இடத்தில், நெருப்புப் பற்றி எரிந்ததனால் உண்டான மங்கலான வெளிச்சம் தெரிந்தது. அந்த இடத்தைச் சுற்றிலும் ஏகப்பட்ட ஜனங்கள் கும்பல் கூடி நின்று 'காச்சு மூச்சு' என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த இடம் செங்கோடனுடைய கவனத்தை ஒரு கணம் கவர்ந்தது. ஆனால் ஒரு கணம் மாத்திரந்தான்; உடனே அவன் இத்தனை அவசரமாய் ஓடி வந்ததன் காரணம் இன்னதென்பதை ஞாபகப்படுத்திக் கொண்டான். அவன் நின்ற இடத்தில் அங்குமிங்குமாகச் சிலர் ஓடிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் பெண் பிள்ளைகளும் இருந்தனர். புருஷர்களும் இருந்தனர். அவர்களில் குமாரி பங்கஜா இருக்கிறாளா அவளை அந்த இருட்டில் எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது அவளை அந்த இருட்டில் எப்படித் தேடிக் கண்டுபிடிப்பது ஆனால் அப்படித் தேடிக் கண்டுபிடிக்கும் சிரமம் செங்கோடனுக்கு ஏற்படவில்லை. ஓடிக்கொண்டிருந்தவர்களில் ஒரு ஸ்திரீ அவன் மீது முட்டிக் கொள்ளவே, செங்கோடன் அவளுடைய தோள்களைப் பிடித்து நிறுத்தி முகத்தை உற்றுப் பார்த்தான். அதிர்ஷ்டம் என்றால் இதுவல்லவா அதிர்ஷ்டம் ஆனால் அப்படித் தேடிக் கண்டுபிடிக்கும் சிரமம் செங்கோடனுக்கு ஏற்படவில்லை. ஓடிக்கொண்டிருந்தவர்களில் ஒரு ஸ்திரீ அவன் மீது முட்டிக் கொள்ளவே, செங்கோடன் அவளுடைய தோள்களைப் பிடித்து நிறுத்தி முகத்தை உற்றுப் பார்த்தான். அதிர்ஷ்டம் என்றால் இதுவல்லவா அதிர்ஷ்டம் கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுமில்லாமல் பக்தன் மேலேயே வந்து முட்டிக்கொண்டது கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்ததுமில்லாமல் பக்தன் மேலேயே வந்து முட்டிக்கொண்டது அவள் குமாரி பங்கஜா தான் என்று அறிந்ததும் செங்கோடன் பரவசமடைந்தான். அவளைக் காப்பாற்றுவதற்கு வழி என்ன அவள் குமாரி பங்கஜா தான் என்று அறிந்ததும் செங்கோடன் பரவசமடைந்தான். அவளைக் காப்பாற்றுவதற்கு வழி என்ன தூரத்தில் தெரிந்த நெருப்பு அப்போது குப்பென்று பற்றிப் பெரு நெருப்பாவது போலத் தோன்றியது. செங்கோடன் மீது முட்டிக்கொண்ட பங்கஜாவோ அவன் இன்னான் என்பதைத் தெரிந்து கொள்ளாமல், \"ஐயோ தூரத்தில் தெரிந்த நெருப்பு அப்போது குப்பென்று பற்றிப் பெரு நெருப்பாவது போலத் தோன்றியது. செங்கோடன் மீது முட்டிக்கொண்ட பங்கஜாவோ அவன் இன்னான் என்பதைத் தெரிந்து கொள்���ாமல், \"ஐயோ ஐயோ என்னை விடு\" என்றூ அலறினாள். \"நான் தான் ராஜா செங்கோடக் கவுண்டன். பயப்படாதே உன்னை நான் காப்பாற்றுகிறேன்\" என்று சொல்லிக்கொண்டே, சிறு குழந்தையைத் தூக்குவதுபோல் செங்கோடன் குமாரி பங்கஜாவைக் குண்டு கட்டாகத் தூக்கிக் கொண்டு கூடாரத்திலிருந்து வெளிப் பக்கம் நோக்கி ஓடினான். குமாரி பங்கஜா கால்களை உதைத்துக் கொண்டாள். கைகளினால் அவனுடைய மார்பைக் குத்தித் தள்ளினாள், கீழே குதிக்க முயன்றாள். ஒன்றும் பலிக்கவில்லை; செங்கோடக் கவுண்டனுடைய இரும்புக் கைகளின் பிடியிலிருந்து அவள் தப்ப முடியவில்லை.\nகூடாரத்துக்கு வெளியில் அவளைக்கொண்டு வந்ததும் செங்கோடன் தானாகவே அவளைக் கீழே இறக்கிவிட்டான். \"பயப்படாதே நான் இருக்கும்போது பயம் என்ன நான் இருக்கும்போது பயம் என்ன\" என்றான். அதற்குப் பதிலாக குமாரி பங்கஜா அவனது வலது கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டாள்.\nமிக்க பலசாலியான செங்கோடனுக்கு அந்த அடியினால் கன்னத்தை வலிக்கவில்லை; ஆனால் நெஞ்சில் கொஞ்சம் வலித்தது. அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. கன்னத்தைத் தடவிக்கொண்டே நின்றான்.\nதிடீரென்று கூடாரத்துக்கு வெளியே விளக்குகள் பிரகாசமாக எரியத் தொடங்கின.\nதன் எதிரில் நின்றதும், தன் கன்னத்தில் அறைந்ததும் குமாரி பங்கஜா தான் என்பதைச் செங்கோடன் இன்னொரு தடவை நல்ல வெளிச்சத்தில் பார்த்துச் சந்தேகமறத் தெரிந்து கொண்டான். அதைப்பற்றி அவளைக் கேட்க வேண்டும் என்று மனம் விரும்பியது. \"உன் உயிரைக் காப்பாற்றினேன். உன்னுடைய பூப்போன்ற மேனியில் நெருப்புக் காயம் படாமல் தப்புவித்தேன். அதற்கு நீ எனக்கு கொடுத்த பரிசு கன்னத்தில் அறைதானோ\" என்று கேட்க அவன் விரும்பினான். ஆனால் நாவில் வார்த்தை ஒன்றும் வரவில்லை. பங்கஜாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே பிரமை பிடித்தவன் போல நின்றான்.\nஅப்போது தான் குமாரி பங்கஜா அவனை உற்றுப் பார்த்தாள். \"ஓகோ நீயா நீதானா இப்படிப்பட்ட அக்கிரமம் பண்ணினாய் இப்படிப் பண்ணலாமா\nசெங்கோடன் அதற்குப் பதில் சொல்வதற்குள் \"பங்கஜா பங்கஜா\" என்ற குரல் கேட்டது.\nதிடுதிடுவென்று ஏழெட்டுப் பேர் ஓடி வந்து அவர்கள் இருவரையும் சூழ்ந்து கொண்டார்கள். ஏதேதோ பேசிக் கொண்டார்கள்.\n\"இந்தத் தடியன்தானா கலாட்டா ஆரம்பித்தது\n\"குறவனைப்போல் விழித்துக்கொண்டு நிற்பதைப் பார்\n\"படம் ஆரம்பித்ததிலிருந்து இவன் குட்டி போட்ட பூனை மாதிரி அங்குமிங்கும் அலைந்துகொண்டிருந்தான். அப்போதே சந்தேகப்பட்டேன்.\"\n இந்த ரௌடியை அரெஸ்ட் செய்யுங்கள்\n இன்று சாயங்காலம் உன்னிடம் கயவாளித்தனமாகப் பேசினான் என்று சொன்னாயே. அந்த மனிதன் இவன்தானே\nஇப்படியெல்லாம் அவனைச் சுற்றி யார் யாரோ, என்னென்னவோ பேசிக்கொண்டது செங்கோடனுடைய காதில் விழுந்தது. ஆனால் அவனுடைய மனத்திலே ஒன்றும் பதியவில்லை; அவர்களுடைய பேச்சு அவனுக்குப் புரியவும் இல்லை. தன்னைப் பற்றியா இப்படியெல்லாம் பேசுகிறார்கள் தன்னை எதற்காக 'அரெஸ்ட்' செய்ய வேண்டும் என்கிறார்கள் தன்னை எதற்காக 'அரெஸ்ட்' செய்ய வேண்டும் என்கிறார்கள் தான் செய்த குற்றம் என்ன தான் செய்த குற்றம் என்ன ஒரு பெண்பிள்ளையை நெருப்பிலிருந்து காப்பாற்றியது குற்றமா ஒரு பெண்பிள்ளையை நெருப்பிலிருந்து காப்பாற்றியது குற்றமா இதென்னடா வம்பாயிருக்கிறதே பிள்ளையார் பிடிக்கக் குரங்காக முடிந்ததே\nஅப்போது குமாரி பங்கஜா யாரோ ஒருவனுடைய கையைப் பிடித்துகொண்டு, \"ஸார், இப்படிக் கொஞ்சம் தனியே வாருங்கள் ஒரு விஷயம்\" என்று சொல்லி, அவனை அப்பால் அழைத்துக் கொண்டு போனதைச் செங்கோடனுடைய கண்கள் கவனித்தன. துரை மாதிரி உடுப்புத் தரித்த அந்த மனிதன் யார் ஒரு விஷயம்\" என்று சொல்லி, அவனை அப்பால் அழைத்துக் கொண்டு போனதைச் செங்கோடனுடைய கண்கள் கவனித்தன. துரை மாதிரி உடுப்புத் தரித்த அந்த மனிதன் யார்-யாரோ பெரிய உத்தியோகஸ்தன்போல் இருக்கிறது. எதற்காகப் பங்கஜா அவனை அவ்வளவு அருமையாக அழைத்துப் போகிறாள்-யாரோ பெரிய உத்தியோகஸ்தன்போல் இருக்கிறது. எதற்காகப் பங்கஜா அவனை அவ்வளவு அருமையாக அழைத்துப் போகிறாள் அவனிடம் இரகசியமாக என்ன விஷயம் சொல்லப் போகிறாள் அவனிடம் இரகசியமாக என்ன விஷயம் சொல்லப் போகிறாள் போகும்போது அவள் தன்னை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்துப் புன்சிரிப்புச் சிரித்துவிட்டுப் போனதன் காரணம் என்ன போகும்போது அவள் தன்னை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்துப் புன்சிரிப்புச் சிரித்துவிட்டுப் போனதன் காரணம் என்ன தன்னைப்பற்றி அந்த மனிதனிடம் ஏதோ சொல்லப் போகிறாள் போலிருக்கிறது. நல்லது சொல்லப் போகிறாளோ, அல்லது கெட்டது சொல்லப் போகிறாளோ\nஇதற்குள் ஒரு போலீஸ் கான்ஸ்டேபிள் அங்கே வந்து சேர்ந்தான். அவனைப் பார்த்ததும் செங்கோடனுடைய மார்பு பதைபதைத்தது. நெஞ்சு தொண்டைக்கு வந்தது. உடம்பு வியர்த்தது. சிவப்புத் தலைப்பாகை ஆசாமிகள் இருக்குமிடத்துச் சமீபத்திலேயே செங்கோடன் போவது கிடையாது. ஆகா போலீஸ்காரர்கள் பொல்லாதவர்கள். ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லிப் பணம் பறிக்கப் பார்ப்பார்கள். செங்கோடனுக்கோ பணம் என்றால் உயிர். ஆகையால் எங்கேயாவது அவன் போகும் சாலையிலே போலீஸ்காரன் நின்றால், செங்கோடன் சாலையை விட்டு இறங்கித் தூரமாக விலகிப்போய் ஒரு பர்லாங்கு தூரத்துக்கு அப்பால் மறுபடியும் சாலையில் ஏறுவான்.\nஇப்போது ஒரு போலீஸ்காரன் தலையில் சிவப்புத் தொப்பியும் குண்டாந்தடியுமாகச் செங்கோடனை நெருங்கி வந்து கொண்டிருந்தான். தப்பித்துக்கொண்டு ஓடலாமென்று பார்த்தால் சுற்றிலும் ஜனக்கூட்டமாயிருந்தது. ஆனால் எதற்காக அவன் ஓடவேண்டும் அவன் செய்த குற்றந்தான் என்ன அவன் செய்த குற்றந்தான் என்ன\nஅந்தப் போலீஸ்காரனுடைய ஒரு கையில் குண்டாந்தடி இருந்தது. இன்னொரு கையில் ஒரு ஹரிக்கன் லாந்தர் இருந்தது. அது செங்கோடனுடைய ஹரிக்கன் லாந்தர். டிக்கட் வாங்கிய இடத்தில் அவன் விட்டுவிட்டு வந்த லாந்தர். 'அது எப்படி இந்தப் போலீஸ்காரன் கைக்கு வந்தது ஆ இதில் ஏதோ மர்மம் இருக்கிறது; நமக்கு ஏதோ ஆபத்து அதன்மூலம் வரப்போகிறது\n\" என்று மற்றவர்களை அதட்டி விலக்கிக்கொண்டே செங்கோடனின் அருகில் வந்தான்.\n\" என்று அவன் செங்கோடனைப் பார்த்துக் கேட்டான்.\nசெங்கோடனுக்கு வார்த்தை சொல்லும் சக்தி வந்தது. ஒரு முரட்டு தைரியமும் பிறந்தது.\n நான் ஒரு கலாட்டாவும் பண்ணவில்லை. கலாட்டா என்றால் கறுப்பா, சிவப்பா என்றே எனக்குத் தெரியாது\n\"பின்னே எதற்காக இங்கே இவ்வளவு கூட்டம் கூடி இருக்கிறது\n\"எல்லாரும் சினிமாப் பார்க்க வந்தவர்கள் போலத் தோன்றுகிறது. வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள்\n ஒண்ணாம் நம்பர் ரௌடி போல் இருக்கிறதே\" என்றான் போலீஸ் கான்ஸ்டேபிள்.\nபக்கத்தில் நின்றவர்கள் தலைக்கு ஒன்று சொல்லத் தொடங்கினார்கள்.\n\"இந்தத் திருட்டுப் பயலை விடாதீர்கள், ஸார்\n\"இருட்டிலே இவன் ஒரு பெண்பிள்ளையின் கழுத்துச் சங்கிலியை அறுக்கப் பார்த்தான்\n\"கழுத்துச் சங்கிலியை அறுக்கப் பார்த்தானா அல்லது கழுத்தையே அறுக்கப் பார்த்தானா அல்லது கழுத்தையே அறுக்கப் பார்த்தானா\n\"முழிக்கிற முழியைப் பார்த்தால் தெரியவில்லையா, எது வேணுமானாலும் செய்யக்கூடியவன் என்று\n\"நீங்கள் எல்லாரும் கொஞ்சம் சும்மா இருங்கள், நான் பார்த்துக் கொள்கிறேன். உங்கள் கலாட்டாவே பெரிய கலாட்டாவாயிருக்கிறது\nஇதற்குள் குமாரி பங்கஜா சற்று முன் கையைப் பிடித்து அழைத்துப் போன மனிதர் திரும்பி வந்தார். அவரைத் தொடர்ந்து சிறிது தூரத்தில் பங்கஜாவும் வந்து தனியாக நின்றாள்.\n\"இதோ சினிமா மானேஜர் வந்துவிட்டார் அவரையே கேளுங்கள்\" என்றான் கூட்டத்தில் ஒருவன்.\nசினிமா மானேஜர் வந்து போலீஸ்காரன் காதில் ஏதோ சொன்னார். அவன் உடனே, \"நீங்கள் எல்லோரும் உள்ளே போங்கள் படம் மறுபடியும் காட்டப் போகிறார்கள் படம் மறுபடியும் காட்டப் போகிறார்கள்\n\" என்று ஒருவன் கேட்டான்.\n\"அதெல்லாம் ஒன்றுமில்லை. இந்த ஹரிக்கன் லாந்தரில் எண்ணெய் ஆகிப்போய் விட்டது. அணையும்போது திரி 'குப்'பென்று எரிந்தது. அதைப் பார்த்துவிட்டுத்தான் யாரோ 'நெருப்பு' 'நெருப்பு' என்று கூச்சல் போட்டுக் கலாட்டா பண்ணிவிட்டார்கள். உள்ளே போங்கள்\nஉண்மையாகவே படம் ஆரம்பிப்பதற்கு அறிகுறியாகக் 'கிணுகிணு'வென்று மணி அடித்தது.\nஎல்லோரும் அவசர அவசரமாக உள்ளே போனார்கள்.\nசெங்கோடன், போலீஸ்காரன், சினிமா மானேஜர், குமாரி பங்கஜா இவர்கள் மட்டும் பாக்கி இருந்தார்கள்.\n\" என்று போலீஸ்காரன் அதட்டிக் கேட்டான்.\n\"என் பெயர் செங்கோடக் கவுண்டன். எதற்காகக் கேட்கிறீர்கள்\n\"இதை நீ எங்கே வைத்துவிட்டு வந்தாய்\n\"டிக்கட் வாங்குகிற இடத்திலே விட்டுவிட்டு வந்தேன். ஏனுங்க இதை யாராவது களவாடிக் கொண்டுபோகப் பார்த்தானா இதை யாராவது களவாடிக் கொண்டுபோகப் பார்த்தானா\n\"இந்த ஓட்டை லாந்தரை எவன் களவாடப் போகிறான்\n\"உங்களுக்கு இந்த ஊர் சமாசாரம் தெரியாதுங்க. நீங்கள் இந்த ஊருக்குப் புதிதுபோல் இருக்கிறது. இந்த ஊரிலே ஒட்டை லாந்தரையும் திருடுவாங்க உங்களையே கூடத் திருடிக்கொண்டு போய்விடுவாங்க உங்களையே கூடத் திருடிக்கொண்டு போய்விடுவாங்க\n\" என்று சொல்லிக்கொண்டு போலீஸ்காரன் தன் கையிலிருந்த தடியை ஓங்கினான்.\nசெங்கோடனுடைய கோபம் எல்லை கடந்தது. அடுத்த நிமிஷம் அவனுக்கும் போலீஸ் ஜவானுக்கும் துவந்த யுத்தம் ஆரம்பமாயிருக்கும். நல்லவேளையாக குமாரி பங்கஜா அச்சமயம் குறுக்கிட்டாள்.\n அவர் மேலே ஏன் கோபித்து கொள்ளுகிறீங்க அவர் மேல் குற்றம் ஒன்றுமில்லையே அவர் மேல் குற்றம் ஒன்றுமில்லையே\n\"இவ்வளவு பெரிய இடத்திலேயிருந்து சிபாரிசு வந்த பிறகு நான் என்ன செய்கிறது\nசினிமா மேனேஜர், \"ஆமாம், கான்ஸ்டேபிள் இன்றைக்கு இங்கே ஒன்றும் வேண்டாம். மறுபடியும் ஏதோ கலாட்டா என்று எண்ணிக்கொண்டு சினிமா பார்க்கும் ஜனங்கள் கலைந்துவிடுவார்கள் இன்றைக்கு இங்கே ஒன்றும் வேண்டாம். மறுபடியும் ஏதோ கலாட்டா என்று எண்ணிக்கொண்டு சினிமா பார்க்கும் ஜனங்கள் கலைந்துவிடுவார்கள் இவனுடைய லாந்தரை இவனிடம் கொடுத்துவிடுங்கள் இவனுடைய லாந்தரை இவனிடம் கொடுத்துவிடுங்கள்\n\"விஷயத்தைச் சொல்லிக் கொடுப்பது நல்லது\" என்றாள் பங்கஜா.\n\"அவசியம் சொல்ல வேண்டியதுதான். அப்பனே இந்த லாந்தரை நீ அணைக்காமல் டிக்கட் கொடுக்கும் இடத்தில் வைத்துவிட்டு வந்துவிட்டாய். யாரோ ஒருவன் சுருட்டுப் பற்ற வைப்பதற்காக லாந்தரின் கண்ணாடியைக் கழற்றித் தூக்கி இருக்கிறான். அப்போது திரி 'புஸ்' என்று எரிந்து பக்கத்தில் உள்ள தட்டிப் பாயில் பிடித்துக் கொண்டது. அதனால் தான் இவ்வளவு காபராவும் இந்த லாந்தரை நீ அணைக்காமல் டிக்கட் கொடுக்கும் இடத்தில் வைத்துவிட்டு வந்துவிட்டாய். யாரோ ஒருவன் சுருட்டுப் பற்ற வைப்பதற்காக லாந்தரின் கண்ணாடியைக் கழற்றித் தூக்கி இருக்கிறான். அப்போது திரி 'புஸ்' என்று எரிந்து பக்கத்தில் உள்ள தட்டிப் பாயில் பிடித்துக் கொண்டது. அதனால் தான் இவ்வளவு காபராவும்\" என்றார் சினிமா மானேஜர்.\n உன் லாந்தரை வாங்கிக் கொள். வேற எங்கேயும் வைக்காமல் உன் பக்கத்திலேயே வைத்துக்கொண்டு பாக்கி சினிமாவையும் பார்த்து விட்டுப் போ\nசெங்கோடன் கைநீட்டி லாந்தரை வாங்கிக் கொண்டான். சினிமாக் கொட்டகையிலிருந்து வெளியேறும் திசையை நோக்கி விடுவிடு என்று நடக்கத் தொடங்கினான்.\n\" என்று குமாரி பங்கஜா கேட்டது செங்கோடன் காதில் விழுந்தது. வெட்கத்தினாலும் கோபத்தினாலும் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்த செங்கோடன் குமாரி பங்கஜாவைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. இன்னும் சற்று வேகமாக நடந்தான்.\n\"கவுண்டர் கோபித்துக்கொண்டு போகிறார்போல் இருக்கிறது\" என்றான் போலீஸ் சேவகன்.\nகான்ஸ்டேபிளின் சிரிப்புடன் இன்னும் இருவரின் சிரிப்புச் சத்தமும் கலந்து கேட்டது.\nசெங்கோடன் மனத்தில் மிக்க கோபத்துடனேதான் போனான். ஆனால் அந��தக் கோபமெல்லாம் செம்பவளவல்லியின் பேரில் பாய்ந்தது.\n\"சும்மா இருந்தவனைக் கிளப்பிவிட்டுக் 'கட்டாயம் போய் இந்த அழகான சினிமாவைப் பார்த்துவிட்டு வா' என்று சொன்னாள் அல்லவா அவள் பேச்சைக் கேட்டுக் கொண்டு நானும் புறப்பட்டு வந்தேன் அல்லவா அவள் பேச்சைக் கேட்டுக் கொண்டு நானும் புறப்பட்டு வந்தேன் அல்லவா இரண்டே காலணாவைத் தண்டமாகத் தொலைத்தேன் அல்லவா இரண்டே காலணாவைத் தண்டமாகத் தொலைத்தேன் அல்லவா பெண்பிள்ளையின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வந்த எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் பெண்பிள்ளையின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வந்த எனக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்\" என்று செங்கோடன் தன் மனத்திற்குள் சொல்லிக் கொண்டான்.\nமறுநாள் காலையில் செங்கோடக் கவுண்டன் வழக்கத்தைக் காட்டிலும் அதிக ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் கேணியிலிருந்து நெல் வயலுக்குத் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தான். கவலை ஏற்றத்தில் பூட்டியிருந்த மாடுகளைச் சக்கையாக வேலை வாங்கினான். 'டிரேய்' 'டிரேய்' என்று அவன் மாடுகளை அதட்டிய சத்தம் அரை மைல் தூரம் கேட்டது.\nசெங்கோடனுடைய உள்ளமோ அடுப்பில் வைத்த சோற்று உலையைப்போல் அடிக்கடி கொதித்துக் கொண்டும் பொங்கிக் கொண்டும் இருந்தது. குமாரி பங்கஜாவைப் பற்றி அடிக்கடி நினைவு வரத்தான் செய்தது. அதோடு அவளைப் பார்த்த இடமாகிய அரசமரமும் அதற்குப் பின்னாலிருந்த பொய்மான் கரடும் கண் முன்னால் வந்தன. பொய்மானைத் தேடிப் போவது பற்றிப் பெரியவர்கள் எத்தனையோ கதை சொல்லுவார்களே அது தன் விஷயத்தில் சரியாகப் போய் விட்டதல்லவா\nஇத்தனை நாளாகத் தன்னை விரும்பிக் கட்டிக் கொள்ளக் காத்துக் கொண்டிருந்த செம்பவளவல்லியை விட்டுவிட்டு அந்தத் தளுக்குக்காரியிடம் தன் மூட மனம் போயிற்று அல்லவா அதற்குச் சரியான தண்டனை கிடைத்துவிட்டது. பலர் முன்னால் அவமானப்பட நேர்ந்துவிட்டது அதற்குச் சரியான தண்டனை கிடைத்துவிட்டது. பலர் முன்னால் அவமானப்பட நேர்ந்துவிட்டது போதும்\nசெங்கோடனுடைய உள்ளக் கொதிப்பை அதிகப் படுத்தும்படியான காரியங்கள் அன்று காலையிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக நேர்ந்து கொண்டிருந்தன.\nவயல்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காக ஒரு ஹரிஜனச் சிறுவனைச் செங்கோடன் அவ்வப்போது கூலிக்கு அமர்த்திக்கொள்வது வழக்கம். அந்தச் சிறுவன் தான் முதன்முதலில் அவனுடைய வயிற்றெரிச்சலைக் கிளப்ப ஆரம்பித்தான்.\n நேற்று சினிமாக் கொட்டகையிலே ஏதோ கலாட்டாவாமே...\" என்று அந்தப் பையன் மேலே பேசுவதற்குள், செங்கோடன் அவனுடைய தலையில் பலமாக ஒரு குட்டுக் குட்டி, \"போடா படவா ராஸ்கோல் சினிமாவாம் ஓடிப்போய் மடையைச் சரியாக வெட்டிவிடு இங்கே வம்பு பேசிக்கொண்டு நின்றாயோ, மண்வெட்டியால் உன்னை ஒரே வெட்டாய் வெட்டிவிடுவேன் இங்கே வம்பு பேசிக்கொண்டு நின்றாயோ, மண்வெட்டியால் உன்னை ஒரே வெட்டாய் வெட்டிவிடுவேன்\n\"என்னாங்க இன்றைக்கு இவ்வளவு கோபம் போலீஸ்காரன் கிட்டப் பூசை வாங்கிக்கிட்டது நெசந்தான் போலிருக்கு போலீஸ்காரன் கிட்டப் பூசை வாங்கிக்கிட்டது நெசந்தான் போலிருக்கு\" என்று சொல்லிக்கொண்டே சின்னான் தன்னை அடிக்கவந்த செங்கோடனிடம் அகப்படாமல் ஓடித் தப்பினான்.\nபிறகு கிராமத்திலிருந்து ஒவ்வொருவராக வரத் தொடங்கினார்கள். வேறு வழியாகப் போக வேண்டியவர்கள் கூடச் செங்கோடனைப் பார்த்து விசாரித்து விட்டுப் போகலாம் என்று அந்தப் பக்கமாக வந்தார்கள். ஆனால் செங்கோடன் அவர்களுடைய விசாரணை விஷயத்தில் அவ்வளவாக உற்சாகம் காட்டவில்லை.\n\"நேற்று ராத்திரி சினிமாக் கொட்டகையிலே ஏதோ கலாட்டா என்று சொன்னார்கள் அதைப்பற்றிக் கேட்கலாம் என்று வந்தேன்.\"\n\"அதைப்பற்றி என்ன கேட்கலாம் என்று வந்தீங்க\n\"அது நெசமா, என்னதான் நடந்தது என்று கேட்பதற்காகத்தான்\n\"நெசமில்லாதது உங்கள் காதில் வந்து விழுமா-ட்ரேய் நீயும் வெறும் வம்பு கேட்டுக்கொண்டா நிற்கிறாய் வேலை வெட்டி இல்லாத பெரிய மனிதர்கள் தான் வம்பு பேசுவதற்காக வருகிறாங்க வேலை வெட்டி இல்லாத பெரிய மனிதர்கள் தான் வம்பு பேசுவதற்காக வருகிறாங்க உனக்கு என்ன கேடு\nஇப்படியாக மாட்டைத் திட்டுகிறதுபோல் வம்பு பேச வந்தவர்களையெல்லாம் திட்டிச் செங்கோடன் அனுப்பிக் கொண்டு வந்தான்.\nகடைசியாக, ஒரே ஓர் ஆசாமியிடம் அவனுடைய ஜம்பம் பலிக்கவில்லை. அன்றைக்குச் செம்பா வராமலிருந்தால் நல்லது என்று செங்கோடன் எண்ணிக் கொண்டிருந்தான். தன்னுடைய மனம் சரியில்லாத நிலைமையில் தாறுமாறாக ஏதாவது தான் பேசிவிட்டால் என்ன செய்கிறது என்று அவனுக்குக் கவலையாயிருந்தது. ஆனால் நாம் விரும்பியபடி இந்த உலகத்தில் என்னதான் நடக்கிறது செம்பா வழக்கமாகத் தன் அப்பன���க்கு சோறு கொண்டு போகும் வழியில் செங்கோடன் கேணிக்கு வந்து சேர்ந்தாள்.\nசெங்கோடன் அவளை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்துவிட்டு, மறுபடி 'ட்ரேய்' 'ட்ரேய்' என்று மாட்டை ஓட்டத் தொடங்கினான்.\nகேணித் தண்ணீர் வாய்க்காலில் விழும் சலசலப்புச் சத்தம் தொடர்ந்து கேட்டது.\nசெம்பா கொஞ்சம் நேரம் நின்று பார்த்தாள். செங்கோடன் அவளைப் பார்த்துப் பேசாமலிருக்கவே அவளுக்கும் கோபம் வந்துவிட்டது.\n இதற்குள் அவ்வளவு ராங்கி வந்துவிட்டதா என்னைப் பார்த்துப் பேசக்கூட பிடிக்காமல் போய்விட்டதா என்னைப் பார்த்துப் பேசக்கூட பிடிக்காமல் போய்விட்டதா ஒரு நாளிலேயே இப்படியா சரி; நான் போய்விட்டு வாரேன்\n\"நான் திரும்பி வந்தால் உனக்கு இனிமேல் பிடிக்காதுதான் ஒரே போக்காக நான் தொலைந்து போய்விட்டால் உனக்குச் சந்தோஷமாயிருக்கும் ஒரே போக்காக நான் தொலைந்து போய்விட்டால் உனக்குச் சந்தோஷமாயிருக்கும் இல்லையா\n\"எதற்காக இவ்வளவு கோபதாபம் என்று தெரியவில்லை. இப்போது என்ன வந்துவிட்டது நேற்றைக்கு இந்த நேரத்திலேதான் எல்லாம் பேசி முடிவு செய்து கொண்டோமே நேற்றைக்கு இந்த நேரத்திலேதான் எல்லாம் பேசி முடிவு செய்து கொண்டோமே\n\"நேற்றுச் சங்கதி நேற்றோடு போய்விட்டது. இன்றைக்கு என்ன எல்லாம் எனக்குத் தெரியும். என்னிடம் மறைக்கலாம் என்று பார்க்காதே எல்லாம் எனக்குத் தெரியும். என்னிடம் மறைக்கலாம் என்று பார்க்காதே\n\"என்னத்தை நான் செய்துவிட்டேன். என்னத்தை உன்னிடம் மறைக்கப் போகிறேன்\n இந்த ஆண்பிள்ளைகளின் புனை சுருட்டை என்னவென்று சொல்ல நேற்றுச் சாயங்காலம் அரசமரத்தடியில் நீ அந்தப் பெண்பிள்ளையைப் பார்த்து இளிச்சிக்கிடு நின்றது, அப்புறம் சினிமாவிலே அவளைத் தூக்கிக்கிட்டு ஓடியது எல்லாம் எனக்குத் தெரியாது என்றா எண்ணிக் கொண்டாய் நேற்றுச் சாயங்காலம் அரசமரத்தடியில் நீ அந்தப் பெண்பிள்ளையைப் பார்த்து இளிச்சிக்கிடு நின்றது, அப்புறம் சினிமாவிலே அவளைத் தூக்கிக்கிட்டு ஓடியது எல்லாம் எனக்குத் தெரியாது என்றா எண்ணிக் கொண்டாய்\nசெங்கோடனுடைய மனத்தில் சுருக்கென்றது; முகத்தில் அசடு வழிந்தது. ஆயினும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு, \"நேற்றுச் சங்கதி நேற்றோடு போயிற்று என்று நீதானே சற்று முன்பு சொன்னாய்\n அந்தப் பெண்பிள்ளை அப்படி நேற்றுச் சங்கதி என்று விட்டு ���ிடுவாளா அந்த....\" என்று செம்பவளவல்லி இங்கு எழுதத் தகாத வசை ஒன்றைச் சொன்னாள்.\n என்னை நீ என்ன வேணுமானாலும் ஏசிக்கொள் என் முட்டாள்தனத்துக்கு வேண்டியதுதான் என்று ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அந்நியப்பெண் பிள்ளையைப்பற்றிக் கன்னாபின்னாவென்று பேசாதே என் முட்டாள்தனத்துக்கு வேண்டியதுதான் என்று ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அந்நியப்பெண் பிள்ளையைப்பற்றிக் கன்னாபின்னாவென்று பேசாதே நாக்கு அழுகிப் போகும்\n\"என் நாக்கு எதற்காக அழுகவேண்டும் பொய்யும் புனைசுருட்டும் சொல்லுகிறவர்கள் நாக்கு அழுகட்டும் பொய்யும் புனைசுருட்டும் சொல்லுகிறவர்கள் நாக்கு அழுகட்டும் அவள் அந்நியப் பெண்பிள்ளையாயிருந்தால், இங்கே எதற்காகப் பட்டப் பகலில் உன்னைத் தேடிக்கொண்டு வருகிறாள் அவள் அந்நியப் பெண்பிள்ளையாயிருந்தால், இங்கே எதற்காகப் பட்டப் பகலில் உன்னைத் தேடிக்கொண்டு வருகிறாள் பட்டிக்காட்டுக் குடியானவன் வயலுக்குத் தண்ணீர் இறைக்கும் இடத்தில் பட்டணத்துச் சீமாட்டிக்கு என்ன வேலை பட்டிக்காட்டுக் குடியானவன் வயலுக்குத் தண்ணீர் இறைக்கும் இடத்தில் பட்டணத்துச் சீமாட்டிக்கு என்ன வேலை\n பட்டணத்துச் சீமாட்டியாவது, இங்கே என்னைத் தேடிக்கொண்டு வரவாவது எப்போது வந்தாள்\n\"நான் புளுகினால் என் நாக்கு அழுகிப் போகட்டும். என் தலையில் இடி விழட்டும், மாரியாத்தா என்னைக் கொண்டு போகட்டும். நீ சொல்லுவது பொய்யாக இருந்தால்\n எதற்காக இப்படியெல்லாம் கோரமான சபதங்களைச் செய்கிறாய்\n\"இங்கே இந்த மேட்டிலே ஏறி வந்து நீயே பார்த்துக் கொள்; வருகிறாளா, இல்லையா என்று. நான் இச்சமயம் வந்தது உனக்கு ஏன் பிடிக்கவில்லையென்று இப்போதல்லவா தெரிகிறது பூசைவேளையில் கரடி புகுந்தது போல் நான் வந்துவிட்டேன். ஆனால் நான் வெட்கத்தையும் மானத்தையும் விட்டவள் அல்ல. யாராவது காலிலே விழுந்து கேட்டுக்கொண்டாலும் இங்கே ஒரு நிமிஷங்கூட நான் தாமதிக்க மாட்டேன். நீயும் உன் மோகனாங்கியும் கழுத்திலே கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றிலே விழுந்தாலும் சரிதான் பூசைவேளையில் கரடி புகுந்தது போல் நான் வந்துவிட்டேன். ஆனால் நான் வெட்கத்தையும் மானத்தையும் விட்டவள் அல்ல. யாராவது காலிலே விழுந்து கேட்டுக்கொண்டாலும் இங்கே ஒரு நிமிஷங்கூட நான் தாமதிக்க மாட்டேன். நீயும் உன் மோகனாங்கியும் கழுத்திலே கல்லைக் கட்டிக் கொண்டு கிணற்றிலே விழுந்தாலும் சரிதான்\nசெம்பாவின் வார்த்தைகள் செங்கோடன் மனத்தில் ஓர் ஆசையையும் ஒரு நம்பிக்கையையும் உண்டு பண்ணின. கொஞ்சம் பயமும் ஆவலுங்கூடத் தோன்றின. கவலை மாடுகளை அப்படியே விட்டுவிட்டு, கிணற்றங்கரை வாய்க்கால் மேட்டில் ஏறிப் பார்த்தான். செம்பா சொன்னது உண்மைதான். சற்றுத்தூரத்தில் குமாரி பங்கஜா வந்து கொண்டிருந்தாள். ஆனால் தனியாக வரவில்லை. அவளுக்கு இருபுறத்திலும் இரு ஆண்பிள்ளைகள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சினிமாக் கொட்டைகையில் செங்கோடன் அரைகுறையாகப் பார்த்த மனிதர்கள் என்றே தோன்றியது.\nசெங்கோடன் முகத்தில் அவனை அறியாமல் ஒரு மலர்ச்சி, ஒரு புன்னகை தோன்றியது. அதோடு கொஞ்சம் அசடும் வழிந்தது. செம்பா அதைப் பார்த்துப் பொங்கினாள்.\n வாயிலுள்ள அத்தனை பல்லுந் தெரிகிறதே\n\"அவர்கள் வேறு எங்கேயாவது போகிறார்களோ, என்னமோ என்னைப் பார்க்கத்தான் வருகிறார்கள் என்று எதனால் சொல்கிறாய் என்னைப் பார்க்கத்தான் வருகிறார்கள் என்று எதனால் சொல்கிறாய்\n\"எல்லாம் எனக்குத் தெரியும், கவுண்டா பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும். பின்னே எதற்காக அந்த அல்லி ராணி இந்தக் காட்டிலும் மேட்டிலும் நடந்து வருகிறாள் பாம்பின் கால் பாம்புக்குத் தெரியும். பின்னே எதற்காக அந்த அல்லி ராணி இந்தக் காட்டிலும் மேட்டிலும் நடந்து வருகிறாள் ஒன்று சொல்கிறேன்; அதை மட்டும் மனசில் நன்றாகப் பதித்து வைத்துக்கொள் ஒன்று சொல்கிறேன்; அதை மட்டும் மனசில் நன்றாகப் பதித்து வைத்துக்கொள் நன்றாய்த் தீட்டிக் கூராக்கி ஒரு கத்தி வைத்திருக்கிறேன். சமயம் பார்த்திருக்கிறேன். அந்தக் கத்தியினால் குத்திக் கொன்றும் விடப்போகிறேன். அப்படிச் செய்யாவிட்டால் என் பெயர் செம்பா அல்ல; என் பெயரை மாற்றி அழை நன்றாய்த் தீட்டிக் கூராக்கி ஒரு கத்தி வைத்திருக்கிறேன். சமயம் பார்த்திருக்கிறேன். அந்தக் கத்தியினால் குத்திக் கொன்றும் விடப்போகிறேன். அப்படிச் செய்யாவிட்டால் என் பெயர் செம்பா அல்ல; என் பெயரை மாற்றி அழை\n எதற்காக இந்த மாதிரி கொடுமையான வார்த்தை சொல்லுகிறாய் அந்தப் பெண் உன்னை என்ன செய்தாள் அந்தப் பெண் உன்னை என்ன செய்தாள் நான் தான் அப்படி என்ன செய்துவிட்டேன் நான் தான் அப்படி என்ன செய்துவிட்டேன்\n ���ரண்டு பேரும் கோவலன்-மாதவி நாடகம் நிஜமாகவே நடத்தப் பார்க்கிறீர்கள். ஆனால் கண்ணகியைப் போல் நான் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டேன். என்னுடைய பாட்டன் ஒன்பது பேரைக் கொலை செய்து விட்டு, 'எல்லாக் கொலைக்கும் ஒரே தூக்கு மேடைதானே' என்று சொன்னவன் தெரியும் அல்லவா அவனுடைய இரத்தம் என் உடம்பிலும் ஓடுகிறது என்பதை மனசில் வைத்துக்கொள்\nஇப்படிச் சொல்லிவிட்டுச் செம்பா விடுவிடு என்று வேறு பக்கமாக நடந்து போனாள்.\nகுமாரி பங்கஜாவும் மற்ற இருவரும் கேணியை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள். செங்கோடன் கேணிக் கரையில் மடித்து வைத்திருந்த பட்டுச் சட்டையை அவசர அவசரமாக எடுத்துப் போட்டுக் கொண்டான்\nஅவசரத்தில் சட்டை போட்டுக் கொள்வதென்பது சட்டையுடன் பிறந்த பட்டணத்து நாகரிக மனிதர்களுக்கே கொஞ்சம் கடினமான காரியந்தான். செங்கோடனின் பட்டுச் சட்டையோ அந்த அவசரத்தில் அவனை எகத்தாளம் செய்து, \"உனக்குப் பட்டுச் சட்டை வேறேயா\" என்று கேட்பதுபோல ஏறுமாறாக நடந்து கொண்டது. சட்டையின் வலது கைத் தொங்கலில் செங்கோடனின் இடது கைபுகுந்து கொள்ளவே, வலது கையை என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடினான். அந்த நிலையிலேயே சட்டையைத் தலையில் மாட்டிக்கொள்ள முயன்றபோது, சட்டை முகத்தை மறைத்ததே தவிர, கீழே இறங்க மறுத்துவிட்டத். வெளியில் கழற்றி எறியவும் முடியவில்லை. அப்படிக் கழற்ற முயன்றபோது சட்டை 'தறார்' என்று கிழிந்தது. கிழிந்தால் கிழிந்து தொலையட்டும்\" என்று கேட்பதுபோல ஏறுமாறாக நடந்து கொண்டது. சட்டையின் வலது கைத் தொங்கலில் செங்கோடனின் இடது கைபுகுந்து கொள்ளவே, வலது கையை என்ன செய்வதென்று தெரியாமல் திண்டாடினான். அந்த நிலையிலேயே சட்டையைத் தலையில் மாட்டிக்கொள்ள முயன்றபோது, சட்டை முகத்தை மறைத்ததே தவிர, கீழே இறங்க மறுத்துவிட்டத். வெளியில் கழற்றி எறியவும் முடியவில்லை. அப்படிக் கழற்ற முயன்றபோது சட்டை 'தறார்' என்று கிழிந்தது. கிழிந்தால் கிழிந்து தொலையட்டும் முகத்தை மறைப்பதற்குப் பதிலாகக் கழுத்தின் கீழே இறங்கிவிட்ட தல்லவா\nவந்தவர்கள் மூன்று பேரும் இதற்குள் கீழே பள்ளத்திலிருந்து மேலே கேணியின் கரைக்கு ஏறிவிட்டார்கள். அவர்கள் தங்களுக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொள்ள முயன்றார்கள். அடக்க முடியாமல் சிரிப்பு பீறிக்கொண்டு வந்தது. செங்கோடனும் அ��ர்களுடன் சேர்ந்து சிரித்தான். வந்தவர்களில் ஒருவன், \"கவுண்டர் ஸார் தங்களுடைய தங்கத் திருமேனிக்குச் சட்டை இல்லாவிட்டால் என்ன தங்களுடைய தங்கத் திருமேனிக்குச் சட்டை இல்லாவிட்டால் என்ன நாடறிந்த பாப்பானுக்குப் பூணூல் எதற்கு நாடறிந்த பாப்பானுக்குப் பூணூல் எதற்கு\nஅதற்குள் இன்னொருவன், \"என்னப்பா, எஸ்ராஜ் நம்முடைய ஜமின்தார் செங்கோடக் கவுண்டரைப் பஞ்சாங்கப் பிராமணனோடு ஒப்பிட்டுப் பேசுகிறாயே நம்முடைய ஜமின்தார் செங்கோடக் கவுண்டரைப் பஞ்சாங்கப் பிராமணனோடு ஒப்பிட்டுப் பேசுகிறாயே\n ராஜா செங்கோடக் கவுண்டரை நீங்கள் இரண்டு பேருமாகச் சேர்ந்து வெறும் ஜமீன்தார் ஆக்கிவிட்டீர்களே இன்னும் கொஞ்சநேரம் போனால் அவருடைய பத்து ஏக்கரா நிலத்தையும் பிடுங்கிக் கொள்ளுவீர்களோ, என்னமோ இன்னும் கொஞ்சநேரம் போனால் அவருடைய பத்து ஏக்கரா நிலத்தையும் பிடுங்கிக் கொள்ளுவீர்களோ, என்னமோ\n\"அவர்கள் பிடுங்கிக் கொண்டால் நான் விட்டு விடுவேனா என் உயிர் இருக்கிறவரையில் அது முடியாத காரியம் என் உயிர் இருக்கிறவரையில் அது முடியாத காரியம்\n நாம் என்னமோ தமாஷாய்ச் சொல்லப்போக, கவுண்டர் அவருடைய நிலத்தைப் பிடுங்கிக் கொள்ளத்தான் நாம் வந்திருக்கிறோம் என்று எண்ணி விட்டார்\" என்றான் 'எஸ்ராஜ்' என்கிற சுந்தரராஜன்.\n அப்படியெல்லாம் ஒன்றும் தப்பாக எண்ணிக்கொள்ள வேண்டாம். முக்கியமாக, உங்களுக்கு நன்றி சொல்லிவிட்டுப் போவதற்காகவே வந்தோம்\n\"எனக்கு நன்றி சொல்ல வந்தீர்களா அது எதற்கு\" என்று செங்கோடன் கேட்டான்.\n\"இந்த லேடியை நேற்றைக்கு நீங்கள் காப்பாற்றினீர்கள் அல்லவா, அதற்காகத்தான்.\"\n\"அந்த அம்மாளையா, நானா காப்பாற்றினேன் நன்றாய் விளக்கமாய்ச் சொல்லுங்கள் நேற்று ராத்திரி நடந்தது ஒன்றும் எனக்கு ஞாபகமில்லை. மூளை குழம்பிக் கிடக்குது\n\"அது என்ன, அப்படிச் சொல்லுகிறீர் நேற்று சினிமாக் கூடாரத்தில் நெருப்புப் பிடித்தது அல்லவா நேற்று சினிமாக் கூடாரத்தில் நெருப்புப் பிடித்தது அல்லவா\n நீங்கள் எல்லோருமாய்ச் சேர்ந்துகொண்டு, 'நெருப்புப் பிடிக்கவே இல்லை' என்றீர்களே\n\"அந்தப் போலீஸ்காரன் ஒருவன் வந்தானே, அவனுக்காக அப்படிச் சொன்னோம். இல்லாவிட்டால், 'நெருப்பு ஏன் பிடிச்சுது என்னமாய்ப் பிடிச்சுது' என்று ஆயிரம் கேள்வி கேட்பான். அப்புறம் நெருப்புப��� பிடிச்சதற்குக் காரணமாயிருந்தவனை 'அரெஸ்ட்' செய்ய வேண்டும் என்பான். உங்களை அப்படியெல்லாம் நாங்கள் காட்டிக் கொடுத்து விடுவோமா நெருப்புப் பிடிச்சது என்னமோ வாஸ்தவம். அதிலே அறுநூறு ரூபாய்க்கு அதிகமாய்ப் பண நோட்டு எரிந்து போய்விட்டது நெருப்புப் பிடிச்சது என்னமோ வாஸ்தவம். அதிலே அறுநூறு ரூபாய்க்கு அதிகமாய்ப் பண நோட்டு எரிந்து போய்விட்டது\n\" என்று செங்கோடன் ஒரு மைல் தூரம் கேட்கும்படி இரைந்து கேட்டுவிட்டு, திறந்த வாய் மூடாமல் இருந்தான்.\n\"ஆமாம்; அறுநூறு ரூபாய்க்கு அதிகம். நேற்றைக்கு இரண்டு வேளை சினிமாவில் டிக்கெட் வசூல் அவ்வளவும் போய்விட்டது.\"\n ஒரு நாளைக்கு அறுநூறு ரூபாயா நான் வருஷம் பூராவும் உழைத்துப் பாடுபடுகிறேன். எனக்கு வருஷத்துக்கு இருநூறு ரூபாய் மிச்சமாகிறதில்லை. ஒரு நாளைக்கு அறுநூறு ரூபாய் வசூலா நான் வருஷம் பூராவும் உழைத்துப் பாடுபடுகிறேன். எனக்கு வருஷத்துக்கு இருநூறு ரூபாய் மிச்சமாகிறதில்லை. ஒரு நாளைக்கு அறுநூறு ரூபாய் வசூலா\" என்று செங்கோடன் சத்தம்போட்டுக் கேட்டான்.\n\"அறுநூறு ரூபாய் ஒரு பிரமாதமா பார்த்துக் கொண்டே இருங்கள் இந்த அம்மாளை நாங்கள் சினிமாவில் சேர்த்துவிடப் போகிறோம். அப்போது ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ரூபாய் வசூலாகும். ஒரு தியேட்டரில் இரண்டாயிரம் ரூபாய். இந்த மாதிரி இருநூறு தியேட்டரில் தினம் தினம் இரண்டாயிரம் ரூபாய்க்குமேல் வசூல் ஆகும்.\"\n\"அடே அப்பா\" என்று செங்கோடன் அதிசயத்துடன் குமாரி பங்கஜாவைப் பார்த்தான். பார்க்கப் பார்க்க, பங்கஜா வளர்ந்து வளர்ந்து பொய்மான் கரடு அவ்வளவு பெரிதாக வளர்ந்துவிட்டாள். குமாரி பங்கஜாவின் உருவம் மறைந்து அவ்வளவும் வெள்ளி ரூபாய் மயமாகச் செங்கோடனுக்குத் தோன்றியது\nஇந்தச் சமயத்தில் பங்கஜா தானும் சம்பாஷணையில் கலந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று தீர்மானித்து, \"கவுண்டரே நான் கூட உங்களைப்பற்றி நேற்றுத் தவறாக எண்ணிக்கொண்டு ஒரு காரியம் செய்துவிட்டேன். அதற்காக ரொம்பவும் வருத்தப்படுகிறேன். தயவுசெய்து என்னை நீங்கள் மன்னிக்க வேண்டும்\" என்று உருக்கமான குரலில் கூறினாள்.\nஅதைக் கேட்ட செங்கோடன் மனம் உருகி, \"அதற்கென்ன, மன்னித்துவிட்டால் போகிறது நீ வருத்தப்பட வேண்டான்\" என்றான்.\n\"அதெப்படி நான் வருத்தப்படாமல் இருக்கமுடியும் என்ன ���டந்தது தெரியுமா இருட்டிலே யாரோ ஒருவன் என் கழுத்துச் சங்கிலியை அறுக்கப் பார்த்தான். அதனாலேதான் நான் அப்படி ஓடி உங்கள் மேலே முட்டிக் கொண்டேன். நீங்கள் என்னைப் பலவந்தமாகத் தூக்கிக் கொண்டு போகவே, திருடன் நீங்கள் தான் என்று எண்ணிக் கன்னத்தில் அடித்து விட்டேன். வெளிச்சம் போட்டதுந்தான் உங்களைத் தெரிந்தது\" என்றாள் பங்கஜா.\nசெங்கோடனுடைய கை அவனையறியாமல் கன்னத்தைத் தடவிக் கொண்டது. இப்போது உண்மை தெரிந்துவிட்டபடியால் அவன் அந்த அறையைக் குறித்து வருந்தவில்லை. அதை நினைத்தபோது அவனுக்கு இப்போது ஒரு விசித்திரமான மகிழ்ச்சி உண்டாயிற்று.\n\"எந்த களவாணிப் பயல் அப்படி உன் கழுத்தில் கை வைத்து நகையைக் கழற்றப் பார்த்தான் அப்போதே சொல்லியிருந்தால் அவனைக் கைப்பிடியாய்ப் பிடித்துச் செம்மையாய்க் கொடுத்து அனுப்பியிருப்பேனே அப்போதே சொல்லியிருந்தால் அவனைக் கைப்பிடியாய்ப் பிடித்துச் செம்மையாய்க் கொடுத்து அனுப்பியிருப்பேனே\n\"இருட்டிலே யார் என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால் சொல்லியிருப்பேன்\" என்றாள் பங்கஜா.\n\"சினிமாவிலே அதுதான் ஒரு கெடுதல். விளக்கை அணைத்து இருட்டாகச் செய்துவிடுகிறார்கள் விளக்கைப் போட்டுக்கொண்டு சினிமாக் காட்டினால் என்ன விளக்கைப் போட்டுக்கொண்டு சினிமாக் காட்டினால் என்ன பணம் கொடுத்து வந்தவர்கள் இன்னும் நன்றாகப் பார்க்கலாம் அல்லவா பணம் கொடுத்து வந்தவர்கள் இன்னும் நன்றாகப் பார்க்கலாம் அல்லவா\nஇதைக் கேட்ட மூவரும் சிரித்தார்கள். அந்தச் சிரிப்பு எதற்காக என்று செங்கோடனுக்கு விளங்கவில்லை. ஆனால் அவனும் அவர்களுடன் சேர்ந்து சிரித்தான்.\n நாம் வந்த காரியம் ஆகிவிட்டது, புறப்படலாமா\" என்று கேட்டான் பங்காரு.\n இன்னும் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போங்கள்\" என்று செங்கோடன் உபசரித்தான்.\n\"எனக்கு இந்த இடம் ரொம்பப் பிடித்திருக்கிறது. கேணிக்கரையும் தென்னை மரமும் பசேல் என்ற நெல் வயலும் சோளக் கொல்லையும் பார்க்க எவ்வளவு அழகாயிருக்கிறது சினிமாவில் காதல் காட்சி எடுத்தால் இப்படிப்பட்ட இடத்தில் அல்லவா எடுக்க வேண்டும் சினிமாவில் காதல் காட்சி எடுத்தால் இப்படிப்பட்ட இடத்தில் அல்லவா எடுக்க வேண்டும்\n நீ சினிமாவில் சேர்ந்து காதல் காட்சி எடுக்கும்போது இங்கேயே வந்து எடுத்துவிடலாம்\n அதோ குய��ல் கூவுகிறது. பாருங்கள் அடடா\n\"இந்தப் பக்கத்துக் குயில்களே இப்படித்தான் ரொம்ப ரொம்ப இனிமையாகக் கூவும் ரொம்ப ரொம்ப இனிமையாகக் கூவும்\n இங்கே நிறையக் குயில்கள் உண்டோ\n\"இருபது முப்பதுக்கு மேலே இருக்கிறது. நான் இங்கே ஒருத்தன் தானே அவ்வளவு போதுமே\n\"இருபது முப்பது குயிலும் ஓயாமல் கூவிக்கொண்டிருக்குமோ\n தவடையில் இரண்டு அறை அறைந்து கூவச் சொல்ல மாட்டேனா உங்களுக்கு இஷ்டமான போதெல்லாம் வந்து கேட்கலாம், டிக்கெட் கிடையாது உங்களுக்கு இஷ்டமான போதெல்லாம் வந்து கேட்கலாம், டிக்கெட் கிடையாது\n கவுண்டர் எவ்வளவு வக்கணையாகப் பேசுகிறார்\n\"நீங்கள் என்னமோ குயில் கியில் என்று பிராணனை விடுகிறீர்கள். ஏற்கனவே வெயிலில் வந்ததில் எனக்குத் தாகமாயிருக்கிறது. இப்போது தொண்டை அடியோடு வறண்டுவிட்டது. ஏதாவது குடிக்காவிட்டால் உயிர் போய் விடும் போல் இருக்கிறது.\"\nஇதைக் கேட்டவுடனேதான் செங்கோடனுக்கு வந்தவர்களை இத்தனை நேரமும் நிற்க வைத்துப் பேசுகிறோம், உட்காரச் சொல்லி உபசாரம் செய்யவில்லையென்பது நினைவு வந்தது.\n தாகம் என்று அப்போதே சொல்லக் கூடாது குடிசைக்குப் போகலாம், வாருங்கள். பானையில் தண்ணீர் நிரப்பி வைத்திருக்கிறேன். ஜில் என்று குளிர்ச்சியாயிருக்கும்\" என்றான் செங்கோடன்.\n குடிசை என்று சொல்லாதீர்; அரண்மனை என்று சொல்லும்\n\"குடியானவனுக்கு அவன் குடியிருக்கும் குடிசைதான் அரண்மனை. அதில் சந்தேகம் என்ன\n\"இந்தக் கிணற்றுத் தண்ணீரைச் சாப்பிடலாமே அங்கே போவானேன்\n\"இல்லை, இல்லை. கிணற்றுத் தண்ணீர் இறைத்துக் கலங்கிப் போய்விட்டது. காலையிலேயே தெளிவாகத் தண்ணீர் எடுத்துப் பானையில் கொட்டி வைத்திருக்கிறேன். வாருங்கள் உங்களைப் போன்றவர்கள் இங்கே வருவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா உங்களைப் போன்றவர்கள் இங்கே வருவதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டாமா\n\"சரி; அப்படி என்றால் போகலாம். ராஜா செங்கோடக் கவுண்டரின் அரண்மனையையும் பார்த்து வைக்கலாம்\nஎல்லாரும் குடிசைக்குப் போனார்கள். வாசலில் குறுகலான திண்ணை ஒன்று இருந்தது. செங்கோடன் கயிற்றுக் கட்டிலையும் பழைய பாய் ஒன்றையும் எடுத்துப் போட்டு, \"உட்காருங்கள், இதோ தண்ணீர் கொண்டு வருகிறேன்\n அவ்வளவு சிரமம் உங்களுக்கு எதற்கு நான் எடுத்து வந்து கொடுக்கிறேன்\" என்று சொல்லி��்கொண்டே பங்கஜாவும் உள்ளே நுழைந்தாள். அவளைத் தொடர்ந்து மற்ற இருவரும் குடிசைக்குள் வந்தார்கள்.\nசெங்கோடனுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. சட்டியும் பானையும், சுத்தம் செய்யாத சாம்பல் குவிந்த அடுப்பும் அழுக்குத் துணிகளும், மூலைக்கு மூலை தானிய மூட்டைகளும், மண் வெட்டியும், அரிவாளும், தவிடும் பிண்ணாக்குமாயிருந்த அந்தக் குடிசையைப் பார்த்து இந்தப் பட்டணத்துச் சீமான்களும் சீமாட்டியும் என்னவென்று நினைத்துக்கொள்வார்கள் இவர்கள் வரப் போவது தெரிந்திருந்தால் குடிசையைச் சுத்தப்படுத்தி வைத்திருக்கலாமோ\nபங்கஜா உள்ளே நுழையும்போதே \"அடாடா இங்கே எவ்வளவு குளிர்ச்சியா யிருக்கிறது இங்கே எவ்வளவு குளிர்ச்சியா யிருக்கிறது வெளியிலே வெயில் கொளுத்தி ஒரே உஷ்ணமா யிருக்கிறது வெளியிலே வெயில் கொளுத்தி ஒரே உஷ்ணமா யிருக்கிறது இங்கே ஊட்டி, கொடைக்கானல் மாதிரி ஜில்லென்று இருக்கிறது. ஓட்டு வீட்டிலும் மச்சு வீட்டிலும் என்ன சுகம் இருக்கிறது இங்கே ஊட்டி, கொடைக்கானல் மாதிரி ஜில்லென்று இருக்கிறது. ஓட்டு வீட்டிலும் மச்சு வீட்டிலும் என்ன சுகம் இருக்கிறது கூரை வீட்டுக்குச் சமம் வேறொன்றும் கிடையாது கூரை வீட்டுக்குச் சமம் வேறொன்றும் கிடையாது\" என்று சொல்லிக்கொண்டே வந்தாள்.\n\"அதற்கென்ன சந்தேகம்\" என்றார்கள் மற்ற இருவரும்.\nசெங்கோடன், \"எல்லாரும் சேர்ந்தாற்போல் உள்ளே வந்தால் இங்கே நிற்பதற்குக்கூட இடங் கிடையாது\" என்றான்.\n ஆனந்தபவன் பங்களாமாதிரி அல்லவா இருக்கிறது\n\"மனம் விசாலமாயிருந்தால் இடமும் விசாலமாய் இருக்கும்\" என்றாள் குமாரி பங்கஜா.\nபானையில் ஊற்றி வைத்திருந்த குளிர்ந்த தண்ணீரைச் செங்கோடன் தகரக் குவளையில் எடுத்து மூன்று பேருக்கும் கொடுக்க வந்தான். அப்போது அவனுக்கு ஒரு விசித்திரமான எண்ணம் தோன்றியது. அதாவது, அந்த இரண்டு ஆண்பிள்ளைகளும் குடிசையின் உட்புறத்தைக் கவனமாக உற்றுப் பார்க்கிறார்கள் என்ற சந்தேகம் ஜனித்தது. அப்படி என்னத்தைப் பார்க்கிறார்கள் மூலை முடுக்குகளை எதற்காக உற்றுப் உற்றுப் பார்க்கிறார்கள் மூலை முடுக்குகளை எதற்காக உற்றுப் உற்றுப் பார்க்கிறார்கள் எதற்காக இப்படி விழிக்கிறார்கள் இந்தப் பட்டணத்துப் பேர்வழிகளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும் இந்தக் காலத்தில் யாரையும் நம்புவதற்கில்லை\nஎல்லாரும் தண்ணீர் குடித்ததும், \"வாருங்கள் போகலாம் வெளியில் காற்றாட உட்காரலாம்\" என்று சொல்லி விட்டுச் செங்கோடன் வெளியே வந்தான் பங்கஜாவும் அவனுடன் வந்தாள். மற்ற இருவரும் மேலும் குடிசைக்குள் இருந்து, மூலை முடுக்குகளைக் குடைந்து, \"இது பிண்ணாக்கு இது நெல்லு\" என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\n அங்கே என்ன இருக்கிறது, பார்க்கிறதற்கு\" என்று செங்கோடன் சத்தம் போடவே இருவரும் வெளியில் வந்தார்கள்.\n\"கொஞ்சம் உட்கார்ந்துவிட்டுப் போகலாம்\" என்றான் இன்னொருவன்.\nகயிற்றுக் கட்டிலிலும் திண்ணையிலும் நிரவி உட்கார்ந்ததும் செங்கோடன், \"உங்களை ஒன்று கேட்கவேண்டும் என்றிருக்கிறேன்\" என்றான்.\n\"இந்த அம்மாள் உங்கள் இரண்டு பேருக்கும் என்னமாய் வேணுங்க\n\"எனக்கு இந்த அம்மாள் தங்கை\n முகத்தைப் பார்த்தால் அப்படித் தோன்றவில்லையே\n\"என் சொந்தத் தங்கை இல்லை; சித்தப்பாவின் மகள். இந்த எஸ்ராஜ் தடியன் இவளைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறான்\n இந்த அம்மாளைப் பார்த்தாள் தேவலோகத்து அரம்பை, ஊர்வசி மாதிரி இருக்கிறது\n\"ஆமாம், அனுமார் மாதிரி இருக்கிறது. அதனால் என்ன, கவுண்டரே காதலுக்குக் கண்ணில்லை என்று கேட்டதில்லையா காதலுக்குக் கண்ணில்லை என்று கேட்டதில்லையா\n\"கண் இல்லாமற் போனாற் போகட்டும் அறிவு கூடவா இல்லாமற் போய்விடும் அறிவு கூடவா இல்லாமற் போய்விடும்\nஅப்போது குமாரி பங்கஜா குறுக்கிட்டு, \"இவர்கள் சொல்வதை நீங்கள் நம்ப வேண்டாம். சும்மாவாவது சொல்கிறார்கள் நான் கலியாணமே செய்து கொள்ளப் போவது இல்லை நான் கலியாணமே செய்து கொள்ளப் போவது இல்லை அப்படிச் செய்துகொண்டால் என் மனசுக்குப் பிடித்தவரைத் தான் கலியாணம் செய்து கொள்வேன் அப்படிச் செய்துகொண்டால் என் மனசுக்குப் பிடித்தவரைத் தான் கலியாணம் செய்து கொள்வேன்\n\"அது போனால் போகட்டும். இப்போது பங்கஜாவின் கலியாணத்துக்கு அவசரம் ஒன்றுமில்லை. நீர் கட்டாயம் ஒரு நாள் சின்னமநாயக்கன்பட்டிக்கு எங்கள் ஜாகைக்கு வர வேண்டும். நீங்கள் செய்த உதவிக்காக உங்களுக்கு ஒரு டீ பார்ட்டி கொடுக்கப் போகிறோம்.\"\n\"எனக்கு டீ பிடிக்காது. சாப்பிட்டுப் பழக்கம் இல்லை. ஒரு நாள் எங்கேயோ சாப்பிட்டு மயக்கம்கூட வந்து விட்டது.\"\n\"டீ சாப்பிடுவது கட்டாயம் இல்லை. மோர் கொடுக்கிறோம���. சாப்பிடலாம். அதைத் தவிர, நீங்கள் அன்றைக்கு சினிமா பூராவும் பார்க்கவில்லை. ஒருநாள் வந்து பார்க்க வேண்டும்.\"\n\"வருகிறேன், ஆனால் என்னைப் பின்னால் கொண்டு உட்கார வைத்துவிடக் கூடாது\n\"எங்கே இஷ்டமோ அங்கே உட்காரலாம். திரைக்குப் பக்கத்திலேகூட உட்காரலாம்.\"\nமூன்று பேரும் புறப்பட்டுச் சென்றார்கள். மற்ற இருவரும் ஏதோ பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் போனார்கள். பங்கஜா மட்டும் செங்கோடனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டு சென்றாள்.\nசெங்கோடன் தன் மனசிலிருந்த தராசின் ஒரு தட்டில் குமாரி பங்கஜாவையும் இன்னொரு தட்டில் செம்பவளவல்லியையும் வைத்து நிறுத்துப் பார்த்தான். யார் அதிகம், யார் குறைவு என்பதை அவனால் அவ்வளவு சுலபமாக நிர்ணயிக்க முடியவில்லை.\nசெம்பவளவல்லியின் தகப்பனார் சிவராமலிங்கக் கவுண்டர் மிகவும் கண்டிப்பானவர். செம்பா அவருடைய மூத்தமகளாகையால் அவளுடைய இஷ்டத்துக்காக இத்தனை நாளும் பொறுத்திருந்தார். இனிமேல் கண்டிப்பாகப் பொறுக்க முடியாது என்று அவருடைய மனையாளிடம் தெரிவித்துக் கொண்டிருந்தார்.\n\"செங்கோடன் வந்து பெண் கேட்கப் போகிறான் என்று காத்திருந்தால் செம்பா கன்னிப்பெண்ணாகவே இருக்க வேண்டியதுதான்\n தாயா, தகப்பனா-அவனுக்குப் புத்தி சொல்வதற்கு யார் இருக்கிறார்கள்\" என்றாள் செம்பாவின் தாயார்.\n\"அப்படி என்னத்திற்காகப் போய் அவன் தாவாக்கட்டையைப் பிடிக்க வேணும் நம்ப செம்பாவுக்கு மாப்பிள்ளை கிடைக்காமலா போகிறான் நம்ப செம்பாவுக்கு மாப்பிள்ளை கிடைக்காமலா போகிறான்\n\"இந்தப் பக்கத்திலேயே செழிப்பான வயல் காடும் வற்றாத கேணியும் செங்கோடனுக்கு இருக்கிறது. பணமும் சேர்த்து வைத்திருக்கிறான்...\"\n\"இன்னும் எத்தனை நாளைக்கு அவன் காடும் பணமும் இருக்குமோ. சந்தேகந்தான். கேட்டாயா சங்கதி; செங்கோடனுக்குத் துர்ச்சகவாசம் ஏற்பட்டிருக்கிறது. சின்னமநாயக்கன்பட்டிக்கு யாரோ இரண்டு ஆண்பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் வந்திருக்கிறார்கள். அவர்கள் துர்நடத்தைக்காரர்கள். அவர்களில் ஒருவன் எங்கேயோ கோ-ஆபரேடிவ் சங்கப் பணத்தைக் களவாடிக் கொண்டு வந்துவிட்டானாம். அவன் மேலே வாரண்டு இருக்கிறதாகக் கேள்வி...\"\n\"அதென்ன, கோ-ஆபரேடிவ் என்று என்னமோ சொன்னீங்களே\n\"அதெல்லாம் விளங்கச் சொல்ல இப்போது நேரமில்லை. பொதுப் பணத்த���க் கையாடிவிட்டு வந்திருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷ்யர்களோட செங்கோடன் சேர்ந்து கொண்டு ஏழெட்டு நாளாய்த் திரிகிறானாம் இங்கே சோளமும் நெல்லும் காய்கிறதாம் இங்கே சோளமும் நெல்லும் காய்கிறதாம் எப்படி இருக்கிறது கதை\n\"கொஞ்சங்கூட நன்றாயில்லை. நம்ம செங்கோடன் அந்த மாதிரி வழிக்கெல்லாம் போவான் என்று யார் நினைத்தது நீங்கள்தான் கூப்பிட்டுப் புத்தி சொல்கிறதுதானே நீங்கள்தான் கூப்பிட்டுப் புத்தி சொல்கிறதுதானே\n\"இப்போது நாம் சொல்கிற புத்தி ஏறாது அந்தக் காவாலிப் பயல்கள் செங்கோடனுடைய பணத்தைப் பிடுங்கிக் கொண்டு அவன் தலையில் கூழைக் கரைத்து விட்டுப் போன பிறகுதான் புத்தி வரும்.\"\n\"அப்புறம் அவனுக்குப் புத்தி வந்து என்ன லாபம்\n\"அதனால் தான் அவனை விட்டு விடலாம் என்கிறேன். வேறு மாப்பிள்ளை கையில் வைத்திருக்கிறேன். நீ சம்மதம் கொடுக்க வேண்டியதுதான்.\"\n\"நான் சம்மதம் கொடுத்தால் போதுமா செம்பாவின் சம்மதம் வேண்டாமா\n\"உன்னை யார் சம்மதம் கேட்கிறார்கள் செம்பா சம்மதத்தைத்தான் சொன்னேன். அவளுக்கு நீ புத்தி சொல்லித் திருப்பவேணும்.\"\n\"அப்படி யார் வேறு மாப்பிள்ளை கையில் வைத்திருக்கிறீர்கள்\n\"ஒரு போலீஸ்காரர் புதிதாக வந்திருக்கிறார். ரொம்ப நல்ல மனுஷர். முதல் தாரம் செத்துப் போய் விட்டது. பிள்ளைக் குட்டி கிடையாது. இரண்டாந்தாரமாகக் கேட்கிறார். வயது அதிகம் ஆகவில்லை முப்பத்தைந்து, நாற்பதுதான் இருக்கும். முப்பது ரூபாய் சம்பளம். மேல் வருமானம் நூறு இருநூறு கூட வரும்.\"\nஇதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கவுண்டரின் மகன் முத்துசாமி, \"அக்காவைப் போலீஸ்காரருக்குக் கட்டிக் கொடுத்தால் ரொம்ப நல்லது. அவரை அழைத்துக் கொண்டு வந்து இந்த ஊரிலே எனக்குப் பிடிக்காதவர்களையெல்லாம் பத்து, பத்து அடி முதுகிலே வெளுக்கச் சொல்லுவேன் வாத்தியார் என்னை இனிமேல் தொட்டு அடிச்சால், போலீஸ்காரரைக் கூப்பிட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிடச் சொல்லுவேன். அக்கா வாத்தியார் என்னை இனிமேல் தொட்டு அடிச்சால், போலீஸ்காரரைக் கூப்பிட்டுத் துப்பாக்கியால் சுட்டுவிடச் சொல்லுவேன். அக்கா அக்கா நீ போலீஸ்காரரையே கட்டிக்கொள்\" என்றான்.\nஎல்லாவற்றையும் சமையல் அறையிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த செம்பா வேகமாக நடந்து வந்து முத்துசாமியின் முதுகில் நாலு அறை அறைந்துவிட்டுத் திரும்பிப் போனாள்.\n\"பார்த்தீர்கள் அல்லவா, உங்க மகளுக்கு வருகிற கோபத்தை\n\"யாருக்கு என்ன கோபம் வந்தாலும் சரி, இன்னும் மூன்று நாள் பார்க்கப் போகிறேன்; அதற்குள் செங்கோடன் வந்து 'செம்பாவைக் கட்டிக்கொடு' என்று கேட்கவேண்டும். இல்லாவிட்டால் போலீஸ்காரருக்கு வாக்குக் கொடுத்துவிடுவேன். அப்புறம் பிரம்மதேவன் வந்தால் கூட மாற்ற முடியாது\" என்றார் சிவராமலிங்கக் கவுண்டர்.\nமழையும் மரங்களும் அதிகமில்லாத புன்செய்க்காடுகளில் மாலை நேரம் எப்போதுமே மனோரம்மியமாயிருக்கும். அதிலும் முன்நேர நிலாக் காலமாயிருந்தால் சொல்லவே வேண்டியதில்லை. இந்த உலகமே சொர்க்கத்துக்கு ஈடாகிவிடும்.\nசெங்கோடக் கவுண்டன் தன் குடிசையை அடுத்துப் போட்டிருந்த வைக்கோற் கட்டின் மீது உட்கார்ந்திருந்தான். வானத்து வைரச் சுடர்களுக்கு மத்தியில் வெள்ளிப் படகு மிதந்து கொண்டிருந்தது. பச்சைச் சோளப் பயிரின் மீதும் தென்னங்குருத்துக்களின் மீதும் நிலவின் கிரணங்கள் விழுந்து தகத்தகாமயமாய்ச் செய்தன. குயில்கள் முறை வைத்துப் பல்லவி பாடின. குடிசைக்குள்ளேயிருந்து அடுப்பில் வெந்த வெங்காயக் குழம்பின் மணம் வந்து கொண்டிருந்தது. இதிலெல்லாம் அதிசயமோ அசாதாரணமோ ஒன்றுமில்லை. எப்போதும் போலத்தான். ஆனால் செங்கோடனுடைய மனநிலையில் மட்டும் ஏதோ ஒரு மாறுதல் ஏற்பட்டிருந்தது. அது என்ன மாறுதல் எழெட்டுத் தினங்களாக அவன் அந்தப் பட்டணத்து மனிதர்களிடம் அதிகமாகப் பழகி வருவது உண்மைதான். அவர்கள் ஒன்றும் அவ்வளவு பெரிய மனிதர்கள் அல்ல; யோக்கியர்களாகவும் தோன்றவில்லை. அந்தப் பெண்ணின் நடத்தையும் பேச்சுங்கூட அவ்வளவாகத் தனக்குப் பிடிக்கவில்லை, ஆயினும் அவர்களைக் கானப் போவதில் அத்தனை ஆவல் ஏன் எழெட்டுத் தினங்களாக அவன் அந்தப் பட்டணத்து மனிதர்களிடம் அதிகமாகப் பழகி வருவது உண்மைதான். அவர்கள் ஒன்றும் அவ்வளவு பெரிய மனிதர்கள் அல்ல; யோக்கியர்களாகவும் தோன்றவில்லை. அந்தப் பெண்ணின் நடத்தையும் பேச்சுங்கூட அவ்வளவாகத் தனக்குப் பிடிக்கவில்லை, ஆயினும் அவர்களைக் கானப் போவதில் அத்தனை ஆவல் ஏன் அந்தப் பெண்ணின் மோகம் தலைக்கு ஏறிவிட்டதா அந்தப் பெண்ணின் மோகம் தலைக்கு ஏறிவிட்டதா மோகம் லாகிரியாக மாறி விட்டதா மோகம் லாகிரியாக மாறி விட்டதா அல்லது, அல்லது....செங்கோடனுக்கு ஒரு கேவலமான சந்தேகம் உதித்தது. லாகிரி வஸ்துக்கள் என்று அவன் கேள்விப்பட்டதுண்டு. கஞ்சா என்றும் அபினி என்றும் பேசிக்கொண்டதைக் கேட்டதுண்டு. உண்மையாகவே அத்தகைய லாகிரிப் பொருள் எதையாவது தனக்கு அவர்கள் கொடுத்து விடுகிறார்களோ அல்லது, அல்லது....செங்கோடனுக்கு ஒரு கேவலமான சந்தேகம் உதித்தது. லாகிரி வஸ்துக்கள் என்று அவன் கேள்விப்பட்டதுண்டு. கஞ்சா என்றும் அபினி என்றும் பேசிக்கொண்டதைக் கேட்டதுண்டு. உண்மையாகவே அத்தகைய லாகிரிப் பொருள் எதையாவது தனக்கு அவர்கள் கொடுத்து விடுகிறார்களோ இல்லாவிட்டால், தனக்கு ஏன் அவ்வளவு சிரிப்பு வருகிறது இல்லாவிட்டால், தனக்கு ஏன் அவ்வளவு சிரிப்பு வருகிறது பாட்டுப் பாடக் கூட அல்லவா வருகிறது பாட்டுப் பாடக் கூட அல்லவா வருகிறது வீதியில் நடக்கும்போதே வானத்தில் மிதப்பது போல் ஏன் தோன்றுகின்றது வீதியில் நடக்கும்போதே வானத்தில் மிதப்பது போல் ஏன் தோன்றுகின்றது யாரையாவது பார்த்தால் வாய் சம்பந்தமில்லாத வார்த்தகளை ஏன் உளறுகிறது யாரையாவது பார்த்தால் வாய் சம்பந்தமில்லாத வார்த்தகளை ஏன் உளறுகிறது தகாத பேச்சு என்று மனசுக்குத் தெரிந்திருக்கும்போதே வாய் ஏன் அப்படித் தாறுமாறாகப் பிதற்றுகிறது தகாத பேச்சு என்று மனசுக்குத் தெரிந்திருக்கும்போதே வாய் ஏன் அப்படித் தாறுமாறாகப் பிதற்றுகிறது-இது என்ன தனக்கு வந்துவிட்டது-இது என்ன தனக்கு வந்துவிட்டது எந்தப் படுகுழியை நோக்கி அவன் போய்க் கொண்டிருக்கிறான் எந்தப் படுகுழியை நோக்கி அவன் போய்க் கொண்டிருக்கிறான் பொய்மான் கரடு தன்னை வா வா என்று அழைத்து உச்சியில் ஏறச்செய்து கீழே ஒரே தள்ளாய்ப் பிடித்துத் தள்ளிவிடுவதுபோல் ஏன் அடிக்கடி தோன்றுகிறது பொய்மான் கரடு தன்னை வா வா என்று அழைத்து உச்சியில் ஏறச்செய்து கீழே ஒரே தள்ளாய்ப் பிடித்துத் தள்ளிவிடுவதுபோல் ஏன் அடிக்கடி தோன்றுகிறது ஒருவேளை தன் மூளை தான்... அப்படியொன்றும் பிரமாதமான மூளையில்லை; ஆயினும் இருக்கிற மூளையும் சிதறிக்கொண்டிருக்கிறதோ ஒருவேளை தன் மூளை தான்... அப்படியொன்றும் பிரமாதமான மூளையில்லை; ஆயினும் இருக்கிற மூளையும் சிதறிக்கொண்டிருக்கிறதோ தனக்குச் சித்தபிரமை உண்டாகிவிடுமோ பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் தன்னை அடைத்து விடுவார்களோ அப்படியானால் இந்த வயல்க��ின் கதி என்ன அப்படியானால் இந்த வயல்களின் கதி என்ன நெல் பயிர், சோளப் பயிர் என்ன ஆவது நெல் பயிர், சோளப் பயிர் என்ன ஆவது புதைத்து வைத்திருக்கும் பணந்தான் என்ன ஆவது புதைத்து வைத்திருக்கும் பணந்தான் என்ன ஆவது ஆகா அந்த மனிதர்கள் தன்னுடைய குடிசைக்குள் புகுந்து ஏன் அப்படியும் இப்படியும் பார்த்துத் திருதிருவென்று விழித்தார்கள்\nஏதோ காலடிச் சத்தம் கேட்கவே செங்கோடன் திடுக்கிட்டு அங்குமிங்கும் வளைந்து பார்த்தான். அவனை நோக்கி மிகச் சமீபத்தில் ஓர் உருவம் வந்து கொண்டிருந்தது. அது பெண் உருவம். செம்பவளவல்லிதான் வேறு யார் அவளைப் பார்த்த அதே நிமிடத்தில் செங்கோடனுடைய உள்ளத்தில் ஞானோதயம் உண்டாயிற்று. வாழ்க்கை என்பது ஒரு பெரிய அலை மோதும் ஏரி; அல்லது காவேரி வெள்ளம் என்று சொன்னாலும் சரி தான். அந்த ஏரி அல்லது காவேரி வெள்ளத்தில் தான் முழுகிப் போகாமல் தன்னைக் காப்பாற்றக்கூடிய தெப்பம் செம்பா. அவளை உடனே தான் பற்றிக் கொள்ள வேண்டும். கூடிய சீக்கிரத்தில் அவளைக் கலியாணம் செய்து கொண்டுவிட வேண்டும். தன்னுடைய பாழுங் குடிசையில் அவள் விளக்கேற்றி வைப்பாள். வாழ்க்கை இருட்டில் அவளே குல தீபமாக விளங்குவாள். அவளால்தான் கடைத்தேறலாம். தன் ஜன்மம் சாபல்யமாகும். தனிமை என்னும் சாபக்கேடு போகும். வீட்டுக்கும் வெள்ளாமைக்கும் அவளால் எவ்வளவோ நன்மையுண்டு.\n ஏது இத்தனை நேரங்கழித்து இருட்டிய பிறகு வந்தாய் அப்பா அம்மா கோபித்துக் கொள்ளமாட்டார்களா அப்பா அம்மா கோபித்துக் கொள்ளமாட்டார்களா\nஅதைக் கேட்ட செம்பா திரும்பிப் பத்து அடி தூரம் நடந்து சென்று தென்னங் கன்றுக்குச் சமீபமாகப் போய் நின்றாள்.\n இத்தனை தூரம் வந்து விட்டு ஏன் போகிறாய்\nசட்டென்று விம்மல் சத்தம் அவன் காதில் விழுந்தது. உடனே பதைபதைப்புடன் எழுந்து ஓடினான். செம்பாவை அன்புடன் பிடித்து அழைத்துக் கொண்டு வந்து தான் உட்கார்ந்திருந்த வைக்கோற் பொதியில் அவளையும் உட்கார வைத்தான்.\n உன் கண்ணில் கண்ணீர் வருவதை நான் பார்த்துச் சகிக்கமாட்டேன்\" என்று சொல்ல அவளுடைய கன்னத்தைத் தூக்கிப் பிடித்துக் கண்ணீரைத் துடைத்தான்.\n உன்னை உன் அப்பன் வீட்டை விட்டுத் துரத்திவிட்டானா\nசெம்பா தேம்பிக்கொண்டே, \"அப்படிச் செய்தால் பரவாயில்லையே என்னைக் கொன்று போட்டுவிட்டாலும் எனக்கு கவலைய���ல்லை. ஆனால்...\" என்று தயங்கினாள்.\n\"ஆனால் வேறு என்ன, உன்னை எந்தப் பயல் கொல்லத் துணிவான் உன் அப்பனாயிருந்தாலும் முடியாது. நீ எனக்குச் சொந்தமானவள்...\"\n\"இப்படித்தான் நீ ரொம்பா நாளாய்ப் பேசிக்கொண்டிருக்கிறாய். பேசி என்ன பிரயோஜனம்\n\"பின்னே என்ன செய்யச் சொல்லுகிறாய் நான் தான், 'இந்த வருஷம் கழியட்டும்; வெள்ளாமை வீட்டுக்கு வரட்டும்; உடனே கலியாணம் வைத்துவிடலாம்' என்று சொன்னேனே நான் தான், 'இந்த வருஷம் கழியட்டும்; வெள்ளாமை வீட்டுக்கு வரட்டும்; உடனே கலியாணம் வைத்துவிடலாம்' என்று சொன்னேனே\n இன்னும் மூன்று நாளைக்குள் நீ வந்து கலியாணப் பேச்சை எடுக்கா விட்டால் அப்பா என்னை வேறிடத்தில் கலியாணம் செய்து கொடுத்துவிடப் போகிறார். மாப்பிள்ளை கூடப் பார்த்து விட்டார்\n நான் காதலித்த பெண்ணைக் கலியாணம் செய்துகொள்ளத் துணிந்து வருகிறவன் அவனுக்குத் தலையிலே கொம்பா அவன் என்ன விக்கிரமாதித்ய மகாராஜாவா அல்லது மதனகாமராஜனா\n\"அப்படிப்பட்டவர் யாரும் இல்லை. சின்னமநாயக்கன்பட்டியில் புதிதாகப் போலீஸ்கார ஐயா வந்திருக்கிறாராம். அவர் என்னைக் கலியாணம் செய்து கொள்ளக் கேட்கிறாராம். பரிசத்துக்குப் பணம் கொடுக்கக் கூடத் தயாராயிருக்கிறாராம்\nசெங்கோடன் திடுக்கிட்டுப் போனான். வேறு யாருடைய பெயரையாவது சொல்லியிருந்தால் செங்கோடன், \"அவனை விட்டேனா பார் குத்திவிடுவேன்\" என்று ஆர்ப்பாட்டம் செய்திருப்பான். ஆனால் சிவப்புத் தலைப்பாகைக்காரனோடு யார் சண்டை போட முடியும் அவனுடைய மனத்தில் உடனே ஒரு நிச்சயம் ஏற்பட்டது. அதைச் செம்பாவிடமும் வெளியிட்டான்.\n உன்னை இன்னொருவன் கட்டிக் கொள்ள நான் விடுவேனா காத்திருந்தவன் பெண்ணை நேற்று வந்தவன் கொண்டுபோக நான் பார்த்திருப்பேனா காத்திருந்தவன் பெண்ணை நேற்று வந்தவன் கொண்டுபோக நான் பார்த்திருப்பேனா நாளைக்கே உன் தகப்பனாரிடம் போய்க் கேட்டு விடுகிறேன். கலியாணத்துக்குத் தேதியும் வைத்துவிட்டு மறு காரியம் பார்க்கிறேன். நீ இல்லாமல் இனிமேல் ஒரு விநாடி கூட என்னால் உயிர் வாழ முடியாது\" என்றான் செங்கோடன்.\n' என்றெல்லாம் சொல்வதற்கு அவன் சினிமாக்கள் பார்த்தது மட்டும் காரணமில்லை. கஞ்சாவின் போதை இன்னும் சிறிது இருந்ததும் காரணமாகும். ஆனாலும் செம்பவளவல்லிக்கு அவனுடைய பேச்சு அளவில்லாத ஆனந்தத்தை அளித்தது. அவளுடைய ஆனந்தத்தைச் செய்கையினாள் காட்டினாள். இருவரும் சிறிது நேரம் கரை காணாத மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியிருந்தார்கள். ஏதேதோ அர்த்தமில்லாத வார்த்தைகளைப் பேசினார்கள். ஆனால் அந்த அர்த்தமில்லாத வார்த்தைகள் அமுதத்தைப்போல் இனிமையாக இருந்தன. சட்டென்று செம்பா எழுந்து நின்றாள்.\n\"நான் இனியும் இங்கே இருப்பது நியாயம் இல்லை. வீட்டுக்கு ஓடவேண்டும். அப்பாவும் அம்மாவும் அம்மன் கோயிலுக்குப் போன சமயம் பார்த்து வந்தேன். அவர்கள் திரும்புவதற்குள் நான் திரும்பிவிட வேண்டும்.\"\nசெங்கோடன் தடுத்த போதிலும் அவள் கேட்கவில்லை.\n\"அப்படியானால் நான் கொஞ்ச தூரம் வந்து உன்னை ஊர் அருகில் கொண்டு விட்டு வருகிறேன்\" என்று செங்கோடனும் எழுந்தான்.\nஇருவரும் நெல்வயல் வரப்பின் வழியாக நடக்கத் தொடங்கினார்கள். பத்து அடிகூட அவர்கள் நடந்திருக்கமாட்டார்கள்.\n\" என்று செம்பா சுட்டிக் காட்டினாள். அந்தத் திசையைச் செங்கோடனும் உற்று நோக்கினான்.\nசோளக் கொல்லையில் சலசலவென்று சத்தம் கேட்டது. முதலில் ஒரு நாய் தென்பட்டது. அது 'லொள்' என்று குரைத்து ஒரு தடவை பயங்கரமாக உறுமிற்று. அந்த நாயின் பின்னால் சோளப் பயிருக்கு மேலே ஒரு போலீஸ்காரனின் தலைத் தொப்பி தெரிந்தது. அவன் தோளில் சாத்தியிருந்த துப்பாக்கியின் மேல்முனையும் பயங்கரமாய்க் காட்சி அளித்தது.\nசெம்பவளவல்லியின் உடல் முழுதும் நடுநடுங்கிற்று. செங்கோடனும் மனங் கலங்கினான். ஐயோ இது என்ன எதிர்பாராத விபரீதம் இது என்ன எதிர்பாராத விபரீதம் இந்தப் போலீஸ்காரன் இங்கே எதற்காக வருகிறான் இந்தப் போலீஸ்காரன் இங்கே எதற்காக வருகிறான் ஒரு நொடிப்பொழுதில் செங்கோடக்கவுண்டனுடைய மனத்தில் பலவிதமான பீதிகள் வந்து மோதின. அவனுடைய கால்கள் மிகவும் தடுமாறின.\nசெம்பா மிகவும் கெட்டிக்காரப் பெண். அந்த நிலைமையில் என்ன செய்ய வேண்டும் என்பதை உடனே முடிவுசெய்து கொண்டாள். வட கொரியர்களின் அறுபது டன் டாங்கிகளைக் கண்டு அமெரிக்கர்கள் செய்த காரியத்தையே அவளும் செய்யத் தீர்மானித்தாள். இச் சமயம் அவசரமாகப் பின் வாங்குவதுதான் முறை. வேறு வழியில்லை செங்கோடன் காதில், \"ஜாக்கிரதை நான் சொன்னதையெல்லாம் நினைவு வைத்துக்கொள்....\" என்று சொல்லி விட்டுப் பின்புறம் திரும்பிச் சென்று வைக்கோற் கட்டின் பின்னால் மறைந்தாள்.\nவேறு எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த போலீஸ்காரனுடைய கவனத்தை நாயின் குரைப்புச் சத்தம் செங்கோடன் நின்ற பக்கம் திருப்பியது. சற்றுத் தூரத்துக்கு அப்பால் ஒரு பெண் உருவத்தின் நிழல் ஒரு கணம் தெரிந்து உடனே மறைந்தது.\nபோலீஸ்காரன் தலைப்பாகையைக் கையில் எடுத்துத் தலையைச் சொறிந்து கொண்டான். தொண்டையை ஒரு தடவை பலமாகக் கனைத்தான். \"சீ ராஸ்கல் சும்மா இரு உன் நாய்க் குணத்தைக் காட்டுகிறாயா திருடனைக் கண்டால் பயந்து ஓடுவாய் திருடனைக் கண்டால் பயந்து ஓடுவாய் நம்ம ராஜா செங்கோடக் கவுண்டரைப் பார்த்துவிட்டுக் குரைக்கிறாயே\" என்றான். நாயும் அவன் சொன்னதைத் தெரிந்து கொண்டது போல் குரைப்பதை நிறுத்தியது. போலீஸ்காரன் செங்கோடனை நெருங்கிக் கொண்டே, \"நம்முடைய போலீஸ் டிபார்ட்மென்டிலும் நீ செய்கிற மாதிரிதான் வேலை செய்கிறார்கள். உன்னை எஸ்.பி.யாகவோ, டி.எஸ்.பி.யாகவோ போடவேண்டும் நம்ம ராஜா செங்கோடக் கவுண்டரைப் பார்த்துவிட்டுக் குரைக்கிறாயே\" என்றான். நாயும் அவன் சொன்னதைத் தெரிந்து கொண்டது போல் குரைப்பதை நிறுத்தியது. போலீஸ்காரன் செங்கோடனை நெருங்கிக் கொண்டே, \"நம்முடைய போலீஸ் டிபார்ட்மென்டிலும் நீ செய்கிற மாதிரிதான் வேலை செய்கிறார்கள். உன்னை எஸ்.பி.யாகவோ, டி.எஸ்.பி.யாகவோ போடவேண்டும்\" என்று முணு முணுத்தான். தன்னுடைய சாமர்த்தியத்தைப் போலீஸ் இலாக்கா சரியாகத் தெரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற குறை அவனுடைய மனத்தில் நீண்ட காலமாகக் குடி கொண்டிருந்தது.\nசெங்கோடன் தான் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தான். போலீஸ்காரன் அவன் அருகில் வந்ததும், \"யார் அது செங்கோடக் கவுண்டன் போல் இருக்கிறதே செங்கோடக் கவுண்டன் போல் இருக்கிறதே\nசில நாளாகவே செங்கோடனுக்குப் பழைய சங்கோசம், பயம் எல்லாம் நீங்கிப் புதிய தைரியம் பிறந்திருந்தது.\n\"உங்களைப் பார்த்தால் போலீஸ்காரர்போல் இருக்கிறதே\n நான் போலீஸ்காரன் என்று எப்படிக் கண்டுபிடித்தாய்\n உங்கள் உடுப்பைப் பார்த்தால் தெரிந்து போகிறது\n\"உடுப்பைப் பார்த்து நம்பிவிடக்கூடாது, அப்பனே இந்தக் காலத்தில் திருடன்கூடப் போலீஸ்காரன் உடுப்பைப் போட்டுக்கொண்டு வந்துவிடுகிறான் இந்தக் காலத்தில் திருடன்கூடப் போலீஸ்காரன் உடுப்பைப் போட்டுக்கொண்டு வந்துவிடுகிறான்\n திருடன் இங்கு எதற்காக வருகிறான்\n\"ஏதாவது அகப்பட்டதைச் சுருட்டிக்கொண்டு போகிறதற்குத்தான்.\"\n கிழிந்த கோரைப்பாய் ஒன்றுதான் இருக்கிறது\n\"என்ன, தம்பி, இப்படி ஒரே புளுகாய்ப் புளுகுகிறாய் நீ நிறையப் பணம் சேர்த்து எங்கேயோ புதைத்து வைத்து இருக்கிறாய் என்று ஊரெல்லாம் சொல்லுகிறார்களே நீ நிறையப் பணம் சேர்த்து எங்கேயோ புதைத்து வைத்து இருக்கிறாய் என்று ஊரெல்லாம் சொல்லுகிறார்களே\nசெங்கோடன் திடுக்கிட்டுப் போனான். இதே மாதிரி வேறு யாரோ தன்னைக் கேட்டார்களே, சமீபத்தில்; யார் கேட்டார்கள் அதற்குத் தான் சொன்ன பதில் என்ன அதற்குத் தான் சொன்ன பதில் என்ன- இதை நினைத்து நினைத்துப் பார்த்து ஞாபகப்படுத்திக் கொள்ள முயன்றான். ஆனால் ஞாபகத்துக்கு வரவில்லை.\n ஊரார் சொல்லுவது உண்மைதான்போல் இருக்கிறது. எத்தனை ரூபாய் புதைத்து வைத்திருக்கிறீர்\n வாயில் வந்ததைச் சொல்லுவார்கள். ஏழைக் குடியானவனிடம் அவ்வளவு ரூபாய் ஏது புதைத்து வைப்பதற்கு\nஇப்படிச் செங்கோடன் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அவனுடைய மனத்துக்குள், 'இந்தப் போலீஸ்காரருடன் வந்திருக்கும் நாயைப்போல் ஒரு நல்ல சாதி நாய் வளர்க்க வேண்டும்' என்ற எண்ணம் உதயமாயிற்று.\n ஊரார் என்ன சொன்னால் எனக்கு என்ன அப்படியே உன்னிடம் நிறையப் பணம் இருந்தால் எனக்கு ஒரு தம்படி கொடுக்கப் போகிறாயா அப்படியே உன்னிடம் நிறையப் பணம் இருந்தால் எனக்கு ஒரு தம்படி கொடுக்கப் போகிறாயா\n என்னிடம் பணம் இருந்தால், ஒரு தம்படி என்ன, இரண்டு தம்படிகூடக் கொடுப்பேன், கையில் இல்லாத தோஷந்தான்\n\"கையிலே இல்லை; பூமியிலே இருக்கிறது அப்படித்தானே\n நான் பணம் புதைத்து வைக்கவில்லை என்று சத்தியம் செய்தால் கூட நம்ப மாட்டீங்க போலிருக்கே\n நீ பயிர் செய்கிறாயே, இந்த வளமான பூமியிலே பாடுபட்டால் பணம் இருக்கிறது என்று சொன்னேன்.\"\n அது கொஞ்சம் நிஜந்தான். ஆனால் இந்தப் பூமியிலிருந்து பணத்தை எடுப்பதற்குள்ளே வாய்ப் பிராணன் தலைக்கு வந்துவிடுகிறது. சுத்த வறண்ட பூமி\n உன் காட்டில் சோளப்பயிர் கருகருவென்று வளர்ந்திருக்கிறதே ஆறு அடி உயர ஆள் புகுந்தால் கூடத் தெரியாது ஆறு அடி உயர ஆள் புகுந்தால் கூடத் தெரியாது அவ்வளவு உயரம்...\n ஆனால் இந்த மூக்கை ஊரிலேயே வைத்துவிட்டு வந்திருக்கவேணும் வெங்காயக் குழம்பின் வாசனை ஜம் என்று வருகிறது வெங்காயக் குழம்பின் வாசனை ஜம் என்று வருகிறது\" என்று சொல்லிவிட்டுப் போலீஸ்காரன் இரண்டு மூன்று தடவை பலமாக மூச்சை இழுத்து வாசனை பிடித்தான்.\n\"இருந்து சாப்பிட்டுவிட்டுப் போங்களேன்\" என்றான் செங்கோடன்.\n\"இன்றைக்கு எனக்கு வேறு இடத்தில் சாப்பாடு. குடிசைக்குள்ளே வேறு யாராவது உண்டா நீதான் சமைத்துக்கொள்கிறாயா\n\"என்னைத் தவிர இங்கே வேறு யாரும் இல்லை. நான் ஏகாங்கி.\"\n\"அப்படி இருக்கக்கூடாது. சீக்கிரத்தில் யாராவது ஒரு பெண்ணைக் கட்டிப் போடவேண்டும். நான் வரும் போது இங்கே உன்னோடு நின்று யாரோ பேசிக்கொண்டு இருக்கவில்லை அவசரமாய்ச் சோளக்கொல்லையில் புகுந்து போகவில்லை அவசரமாய்ச் சோளக்கொல்லையில் புகுந்து போகவில்லை\n\"யாரோ சேலை கட்டிய பெண்பிள்ளை மாதிரி தோன்றியதே\n\"உங்களுக்கு ஏதோ சித்தப் பிரமை. இங்கே பெண் பிள்ளை யாரும் இல்லை.\"\n\"ஆமாம், இருந்தாலும் இருக்கலாம். கொஞ்ச நாளாக எனக்கு எங்கே பார்த்தாலும் செம்பவளவல்லி நிற்கிறதாகவே பிரமை உண்டாகிறது. கொப்பனாம்பட்டி சிவராமக் கவுண்டர் மகள் செம்பா இல்லை அவளை நான் கலியாணம் கட்டிக்கொள்ளப் போகிறேன். அப்புறம் பார்; 374-ஆம் நம்பர் கான்ஸ்டேபிள் கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து அதிகாரம் பண்ணிச் சாப்பிட மாட்டாரா அவளை நான் கலியாணம் கட்டிக்கொள்ளப் போகிறேன். அப்புறம் பார்; 374-ஆம் நம்பர் கான்ஸ்டேபிள் கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து அதிகாரம் பண்ணிச் சாப்பிட மாட்டாரா\nஅந்தப் போலீஸ்காரனை அங்கேயே கழுத்தை முறித்துக் கொன்று போட்டுவிடலாமா என்று செங்கோடனுக்கு ஆத்திரம் வந்தது. செம்பாவின் மனசை அவன் நன்றாய் அறிந்து கொண்டிருந்தபடியால் பொறுமையைக் கடைப்பிடித்தான்.\n\"அதெல்லாம் இருக்கட்டும், போலீஸ் ஐயா எதற்காக இவ்வளவு தூரம் மெனக்கெட்டு இங்கே வந்தீங்க எதற்காக இவ்வளவு தூரம் மெனக்கெட்டு இங்கே வந்தீங்க அதைச் சொல்லுங்க\n உன்னோடு பேசுகிற சுவாரஸ்யத்திலே வந்த காரியம் மறந்து விட்டது\" என்று சொல்லிவிட்டுச் சட்டைப் பையிலிருந்து எடுத்த தபாலைக் கொடுத்தான் போலீஸ்காரன்.\n எனக்கு யார் தபால் போட்டு இருப்பார்கள் அதிசயமாய் இருக்கிறதே\n\"கூடார சினிமாவிலே உன் கன்னத்திலே அறைந்தாளே, ஒரு பெண்பிள்ளை-குமாரி பங்கஜா-அவள் கொடுத்தாள். சாலையில் பொய்மான் கரடு சமீபமாய் நின்றாள். நான் கொப்பனாம்பட்டி போகிறேன் என்றேன். 'இதை ராஜா செங்கோடக் கவுண்டரிடம் கொடுத்துவிட்டுப் போங்கள்' என்றாள். பாவம் ஒரு பெண்பிள்ளை கெஞ்சிக் கேட்டுக் கொள்ளும்போது மாட்டேன் என்று எப்படிச் சொல்கிறது ஒரு பெண்பிள்ளை கெஞ்சிக் கேட்டுக் கொள்ளும்போது மாட்டேன் என்று எப்படிச் சொல்கிறது 'சரி' என்று வாங்கிக் கொண்டு வந்தேன். நான் போகட்டுமா 'சரி' என்று வாங்கிக் கொண்டு வந்தேன். நான் போகட்டுமா\n\"கொஞ்சம் இருங்க; இந்தக் கடுதாசை வாசித்துக் காட்டிவிட்டுப் போங்க\n\"என்ன தம்பி, உனக்குப் படிக்கத் தெரியாதா\n மூன்றாம் வகுப்புவரை படித்திருக்கிறேன். அச்சு எழுத்துப் படிக்கத் தெரியும். கூட்டு எழுத்தாயிருந்தால் படிக்கிறது சிரமம். ஒருவேளை அந்த அம்மா இங்கிலீஸிலே எழுதியிருந்தாலும் எழுதியிருப்பாங்க. எனக்கு இங்கிலீஸ் தெரியாது.\"\nஇப்படிச் சொல்லிக் கொண்டே செங்கோடன் குடிசை அருகில் சென்று வாசற்படிக்குப் பக்கத்தில் வைத்திருந்த ஹரிக்கன் லாந்தரை எடுத்துப் பெரிதாகத் தூண்டிவிட்டுக் கடிதத்தை வாசித்தான். எழுத்துப் புரியும்படியாகவே எழுதியிருந்தது. ஆகையால் எழுத்துக் கூட்டி இரைந்து வாசித்தான்:\n\"என் இதயத்தைக் கொள்ளை கொண்ட ராஜா செங்கோடக் கவுண்டர் அவர்களுக்கு,\nநான் பெரிய சங்கடத்திலும் அபாயத்திலும் சிக்கிக்கொண்டிருக்கிறேன். நாளைச் சாயங்காலம் கட்டாயம் வந்து என்னைச் சந்திக்கவும். நீங்கள் நாளைச் சாயங்காலம் வரத் தவறினால் அப்புறம் என்னை உயிரோடு காண முடியாது.\nஇதைப் படித்தபோது செங்கோடனுக்கு வியர்த்து விறுவிறுத்தது. படித்து முடித்துவிட்டுப் போலீஸ்காரனுடைய முகத்தைப் பார்த்தான். போலீஸ்காரன் கண்ணைச் சிமிட்டிக்கொண்டே, \"பார்த்தாயா அதிர்ஷ்டம் உன்னைத் தேடிக்கொண்டு வருகிறது\n\"எனக்கு ஒன்றும் விளங்கவில்லை. இதில் என்ன எழுதி இருக்கிறது நீங்க ஒரு தடவை படித்து காட்டுங்க நீங்க ஒரு தடவை படித்து காட்டுங்க\n அதுதான் வெட்ட வெளிச்சமாய் எழுதியிருக்கிறதே\" என்று சொல்லிவிட்டுப் போலீஸ்காரன் ஒரு தடவை படித்துக் காட்டினான்.\n\"நீங்களே ஒரு யோசனை சொல்லுங்க. இது நிஜமாயிருக்குமா நான் போக வேணுமா\n\"போய்த்தான் பாரேன், என்ன நடக்கிறது என்று உன்னைக் கடித்தா விழுங்கிவிடப் போகிறாள் உன்னைக் கடித்தா விழுங்கிவிடப் போகிறாள்\n\"சரி உங்கள் யோசனைப்படியே செய்கிறேன். ஆனால் உங்களை ஒ���்று கேட்டுக்கொள்கிறேன்.\"\n\"என்னை நீ இரண்டு வேண்டுமானாலும் கேட்கலாம்.\"\n\"ஒன்றுதான், அதற்கு மேலே இல்லை. இராத்திரி கொப்பனாம்பட்டி கவுண்டர் வீட்டில் சாப்பிடப் போறீங்க அல்லவா அங்கே என்னையும் இந்தக் குமாரி பங்கஜாவையும் பற்றி ஏதாவது கன்னாபின்னாவென்று பேசி வைக்காதீங்க அங்கே என்னையும் இந்தக் குமாரி பங்கஜாவையும் பற்றி ஏதாவது கன்னாபின்னாவென்று பேசி வைக்காதீங்க பேசினால் காரியம் கெட்டுப் போய்விடும்.\"\n அப்படி என்ன காரியம் கெட்டுப்போய்விடும்\n அந்த வீட்டுப் பெண் செம்பாவை நான் தான் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன்\n\"நான் போட்டாலே ஒரே போடாய்த்தான் போடுகிறது; இரண்டு மூன்று போடுகிறதில்லை. செம்பாவுக்கும் எனக்கும் குறுக்கே யார் வந்தாலும், அவன் தசகண்ட இராவணனாயிருந்தாலும் சரி. ஒன்று அவன் சாக வேணும்; அல்லது என் உயிர் போக வேணும். நான் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்லிவிட்டேன். அப்புறம் உங்கள் இஷ்டம்\n\"என் இஷ்டமும் இல்லை; உன் இஷ்டமும் இல்லை அந்தப் பெண் இஷ்டப்பட்டு யாரை...\"\n செம்பாவுக்கு என்னைக் கட்டிக்கொள்ளத்தான் இஷ்டம். நீங்களே கேட்டுக் கொள்ளலாம்\n இதை முன்னமே சொல்லித் தொலைக்கிறதுதானே சொல்லியிருந்தால் நான் அந்தப் பெண் பேச்சையே எடுத்திருக்க மாட்டேனே சொல்லியிருந்தால் நான் அந்தப் பெண் பேச்சையே எடுத்திருக்க மாட்டேனே செம்பாவின் தகப்பனார் சொன்னார், மகளுக்கு இந்த வருஷம் அவசியம் கலியாணம் செய்துவிட வேண்டும் என்று. உனக்கு அவளைக் கட்டிக்கொள்ள இஷ்டம் இல்லையென்றும் தெரிவித்தார். நீயே கலியாணம் செய்து கொள்கிறதாயிருந்தால் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று செம்பாவின் தகப்பனார் சொன்னார், மகளுக்கு இந்த வருஷம் அவசியம் கலியாணம் செய்துவிட வேண்டும் என்று. உனக்கு அவளைக் கட்டிக்கொள்ள இஷ்டம் இல்லையென்றும் தெரிவித்தார். நீயே கலியாணம் செய்து கொள்கிறதாயிருந்தால் பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலாயிற்று இன்றைக்கு இராத்திரியே பெரிய கவுண்டரிடம் சொல்லி விடுகிறேன்.\"\n நீங்க ஒன்றும் சொல்லாமல் சும்மா இருந்தால் அதுவே பெரிய உபகாரமாயிருக்கும். நாளைக் காலையில் நானே எல்லாம் சொல்லிக் கொள்வேன்\" என்றான் செங்கோடன்.\nபோலீஸ்காரன் போன பிறகு குடிசைக்குள்ளே போய் லாந்தரை நன்றாய்த் தூண்டிவிட்டுச் சுற்றுமுற்றும் ��ார்த்தான். ஓர் அடுப்பில் குழம்பு கொதித்து அடங்கியிருந்தது. இன்னும் ஓர் அடுப்பில் பழைய சாம்பல் குவிந்திருந்தது. அந்த அடுப்பை உற்றுப் பார்த்துவிட்டு, \"எப்படிப்பட்ட, சித்திரகுப்தனாயிருந்தாலும் கண்டு பிடிக்க முடியாது. நாம் பயப்படுவது அநாவசியம்\" என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.\nஇராத்திரி பாயில் படுத்த பிறகு, செங்கோடனுடைய மனத்தில் பலவிதமான எண்ணங்கள் அலைமோதிக் குமுறின. அவற்றின் மத்தியில், ஏதோ ஒரு முக்கியமான விஷயம் மறந்துபோய்விட்டது. அதை எப்படியாவது ஞாபகப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று எண்ணிப் பெரும் பிரயத்தனம் செய்தான். எவ்வளவோ முயன்றும் அது ஞாபகத்துக்கு வராமலே தூங்கிப் போனான்.\nமறுநாள் காலையில் செங்கோடன் வழக்கம்போல் வீடு சுத்தம் செய்துவிட்டு, கேணியில் பாதித் தண்ணீர் இறைத்து விட்டு, குளித்து, வெள்ளை வேட்டி சொக்காய் தரித்துக் கொண்டு, கொப்பனாம்பட்டிக்குப் போனான். பெரியகவுண்டர் செங்கோடனைப் பார்த்ததும் ஆச்சரியப்பட்டது போல் பாவனை செய்து, \"நீ எங்கே வந்தாய்\n அப்படிக் கேட்டீங்க ஒரு கேள்வி நான் வரக்கூடாதா\n\"நன்றாய் வரலாம். வரக்கூடாது என்று யார் சொன்னது ரொம்ப நாளாய் உன்னைக் காணுகிறதேயில்லையே, எங்களை அடியோடு மறந்துவிட்டாயோ என்று பார்த்தேன்.\"\n வெள்ளாமை வேலை அதிகமாயிருந்தது. உங்களுக்குத் தெரியாதா\n ஆனால் நீ வெள்ளாமையிலே மட்டும் கவனாயிருந்ததாகத் தெரியவில்லையே சின்னமநாயக்கன்பட்டிக்கு அடிக்கடி போகிறாயாம் அங்கே யாரோ காவாலிகள் வந்திருக்கிறார்களாம். அவர்களோடு சேர்ந்துகொண்டு திரிகிறாயாம் சாலையிலே போகிறபோதே ஏதேதோ பேத்திக்கொண்டு போகிறாயாம், குடிகாரனைப் போல. அப்படியிருக்க...\"\n\"அதெல்லாம் முந்தாநாளோட தீர்ந்தது மாமா எனக்குத் தாயா, தகப்பனாரா, வீட்டிலே வேறு பெரியவர்களா, யார் இருக்கிறார்கள் எனக்குத் தாயா, தகப்பனாரா, வீட்டிலே வேறு பெரியவர்களா, யார் இருக்கிறார்கள் நான் அப்படியே தப்பு வழியில் போனாலும் நீங்கள் தானே புத்தி சொல்லித் திருத்த வேணும் நான் அப்படியே தப்பு வழியில் போனாலும் நீங்கள் தானே புத்தி சொல்லித் திருத்த வேணும்\n\"புத்தி சொன்னால் நீ கேட்கிற நிலைமையிலே இல்லையே அது போகட்டும்; இப்போது எதற்காக வந்தாய் அது போகட்டும்; இப்போது எதற்காக வந்தாய் ஏதாவது யோசனை கேட்பதற்காக வந்தாயா ஏதாவது யோசனை கேட்பதற்காக வந்தாயா\n ஒரு யோசனை கேட்கத்தான் வந்தேன். நம்ப செம்பாவைக் கலியாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று வெகு நாளாக எனக்கு எண்ணம். அதைப் பற்றி இன்றைக்குப் பேசி...\"\n\"வெகுநாளாக உனக்கு எண்ணம் என்றால், இத்தனை நாள் ஏன் சொல்லாமல் இருக்கவேணும் இப்போது வந்து சொல்கிறாயே நான் அந்தப் போலீஸ்காரருக்கு வாக்குக் கொடுத்துவிட்டேனே\n\"அது எப்படி நீங்கள் வாக்குக் கொடுக்கலாம் செம்பா விஷயமாக என் மனசில் இருந்த உத்தேசம் உங்களுக்குத் தெரியாமலா இருக்கும் செம்பா விஷயமாக என் மனசில் இருந்த உத்தேசம் உங்களுக்குத் தெரியாமலா இருக்கும்\n மனசிலே உத்தேசம் இருந்தால் என்ன பிரயோசனம் வாயை விட்டுச் சொல்கிறதுதானே கடவுள் வாயை எதற்காகக் கொடுத்திருக்கிறார்\n\"சரி; இப்போதுதான் வாயைவிட்டுச் சொல்லியாகி விட்டதே ஒரு மழை நல்லாப் பெய்து ஊரிலே கொஞ்சம் செழிப்பு உண்டாகட்டும், அப்புறம் உங்களிடம் வந்து கேட்கலாம் என்று எண்ணியிருந்தேன்.\"\n\"மழை பெய்யாவிட்டால் உனக்கு என்ன மற்றவர்களுக்குக் கஷ்டம். உன் கேணியிலேதான் வற்றாமல் தண்ணீர் வருகிறது மற்றவர்களுக்குக் கஷ்டம். உன் கேணியிலேதான் வற்றாமல் தண்ணீர் வருகிறது சோளம், நெல் எல்லாம் நன்றாய் வந்திருக்கிறதே சோளம், நெல் எல்லாம் நன்றாய் வந்திருக்கிறதே\n\"நான் மட்டும் நல்லாயிருந்தால் போதுமா உங்கள் காட்டிலும் மழை பெய்து நல்லா விளைந்தால்தானே என் சோளம் எனக்குக் கிட்டும் உங்கள் காட்டிலும் மழை பெய்து நல்லா விளைந்தால்தானே என் சோளம் எனக்குக் கிட்டும் இல்லாவிட்டால் இந்த வீட்டுக் குழந்தைகள் வந்து சோளம் முற்றுகிறதற்குள்ளே பிடுங்கித் தின்றுவிடமாட்டார்களா இல்லாவிட்டால் இந்த வீட்டுக் குழந்தைகள் வந்து சோளம் முற்றுகிறதற்குள்ளே பிடுங்கித் தின்றுவிடமாட்டார்களா\n நானும் பார்த்தாலும் பார்த்தேன். உன்னைப் போன்ற கருமியைப் பார்த்ததில்லை. செம்பாவுக்கு நீதான் சரியான புருஷன். அவள் பெரிய ஊதாரி...\"\n\"அதெல்லாம் உங்கள் வீட்டிலே; என்னிடத்துக்கு வந்தால் சரியாய்ப் போய்விடும். குடும்பப் பொறுப்பு வந்துவிடும் அல்ல\nஇச்சமயம் செம்பாவின் தம்பி தான் படித்துக் கொண்டிருந்த பாடத்தை நிறுத்திவிட்டு, \"அப்பா நம்ம அக்காளை அந்தப் போலீஸ்காரருக்கே கட்டிக் கொடுங்க நம்ம அக்காளை அந்தப் போலீஸ்காரருக���கே கட்டிக் கொடுங்க இந்த ஆளுக்குக் கொடுக்காதிங்க\n நம்ம செங்கோடனுக்கு என்ன குறை வந்தது\n\"நேற்று அந்தப் போலீஸ்காரர் பெப்பர்மிண்ட் வாங்கிக் கொடுத்தார். அப்புறம் ஒருநாள் எங்களையெல்லாம் சினிமாவுக்கு அழைத்துக் கொண்டு போவதாகச் சொல்லியிருக்கிறார். இந்தக் கருமிக் கவுண்டர் என்னத்தைக் கொடுப்பார்\n நான் உனக்கு அன்றைக்குக் கொடுக்கவில்லை\n சும்மாச் சொல்றீங்க\" என்றான் பையன்.\n நீ அன்றைக்கு என் சோளக் கொல்லைக்கு வந்து சோளக் கொண்டையை ஒடித்த போது நான் ஓடிவந்து உன் முதுகில் நாலு அடி கொடுக்கவில்லை ஒன்றுமே கொடுக்கவில்லை என்கிறாயே\nஉள்ளேயிருந்து 'கலீர்' என்று சிரிக்கும் சத்தம் கேட்டது.\nபெரிய கவுண்டரும் புன்னகை பூத்தார். \"சரி; இப்போது என்ன சொல்கிறாய்\n கலியாணத்துக்குத் தேதி வைக்க வேண்டியதுதான்\n\"அடுத்த தை மாதத்திலே வைத்துக் கொள்ளலாமே\n\"அவ்வளவு நாள் ஏன் தள்ளிப் போடணும் இந்த மாதத்திலேயே வைத்துவிடுங்க\n\"அது என்ன, அவ்வளவு அவசரப்படுகிறாய் அந்தப் போலீஸ்காரருக்கு வேறு நான் சமாதானம் சொல்லியாக வேண்டும்.\"\n\"அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் நான் தான் செம்பாவைக் கட்டிக்கொள்ளப் போகிறேன் என்று நேற்றே சொல்லிவிட்டேன்.\"\n\"அப்படியென்றால், அடுத்த வாரத்திலே புதன்கிழமை ஒரு முகூர்த்தம் இருக்கிறது. கலியாணம் வைத்துக் கொள்ளலாமா\n\"அப்படியே வைத்துவிடுங்கள். இன்னும் சீக்கிரமாய் வைத்தாலும் சரிதான்\nஇந்தச் சமயத்தில் உள்ளேயிருந்து செம்பவளவல்லி அவசரமாக வந்தாள்.\n இவரிடம் ஒரு கேள்வி கேட்கவேணும் அதற்குச் சரியான பதில் சொன்னால்தான் கல்யாணம்\n நன்றாய்ச் சந்தேகமற என்னென்ன கேட்கவேணுமோ எல்லாவற்றையும் இப்போதே கேட்டுக் கொள் நீயும் இவனுந்தானே ஆயுள் முழுவதும் வாழ்க்கை நடத்தவேணும் நீயும் இவனுந்தானே ஆயுள் முழுவதும் வாழ்க்கை நடத்தவேணும்\" என்றார் பெரிய கவுண்டர்.\n\"சினிமாக் கொட்டகையிலே ஒரு பெண்பிள்ளை இவரைக் கன்னத்திலே அடித்தது வாஸ்தவமா\nசெங்கோடன் தலையைக் குனிந்துகொண்டு யோசித்தான்.\n\"ஏன் தலையைக் குனிந்து கொள்கிறாரு என் கேள்விக்குப் பதில் சொல்லப்போகிறாரா, இல்லையா என் கேள்விக்குப் பதில் சொல்லப்போகிறாரா, இல்லையா\nசெங்கோடன் தலை நிமிர்ந்து, \"அது வாஸ்தவந்தான். அதற்கு என்ன செய்யவேணும்\n கன்னத்தில் பெண் பிள்ளை அறைந்தால் இவர் ஏன் சும்மா வரவேணும் திரும்பி நாலு அறை கொடுப்பதற்கென்ன திரும்பி நாலு அறை கொடுப்பதற்கென்ன\n\"பெண் பிள்ளையாயிருந்தபடியால்தான் சும்மா விட்டு விட்டு வந்தேன். ஆண் பிள்ளையாயிருந்தால் அங்கேயே பொக்கையில் வைத்திருப்பேன்\n\"பெண் பிள்ளையாயிருந்தால் அதற்காகச் சும்மா விட்டு விடுவதா அவள் தவடையில் இரண்டு அறை கொடுத்து விட்டு வரவேணும். இல்லாவிட்டால்...\"\n\"இல்லாவிட்டால் நான் போய் அவள் கன்னத்தில் நாலு அறை கொடுத்துவிட்டு வருவேன். அதற்குப் பிறகுதான் கலியாணம்\nஅன்று சாயங்காலம் செங்கோடன் சின்னமநாயக்கன்பட்டிக்குப் போனான். அங்கே எஸ்ராஜ், பங்காரு முதலியவர்கள் குடியிருந்த வீடு பூட்டிக் கிடந்தது.\nபிறகு சினிமாக் கூடாரத்துக்குப் போனான். அவர்களைக் காணவில்லை.\n\" என்று கேட்டான். யாரோ ஒருவரைக் காட்டினார்கள். அவர் எஸ்ராஜும் அல்ல; பங்காருசாமியும் அல்ல. விசாரித்ததில் பழைய மானேஜர் 'டிஸ்மிஸ்' ஆகிப் புது மானேஜர் வந்துவிட்டார் என்று தெரியவந்தது\nபொய்மான் கரடுக்கு வந்தான். போலீஸ்காரன் நிற்கக் கண்டான்.\n கடிதத்தில் கண்டபடி வந்து விட்டாயே\n\"வந்தேன். வந்து என்ன பிரயோஜனம் ஆசாமிகளைக் காணோமே\n உனக்குக் கடிதம் எழுதியவள் இந்தப் பொய்மான் கரடுக்குப் பின்புறம் காத்துக் கொண்டிருக்கிறாள்\n\"ரொம்ப தூரம் பார்த்து வைத்திருக்கீங்களே ஆனால் அந்த இரண்டு ஆண்பிள்ளைகளும் எங்கே ஆனால் அந்த இரண்டு ஆண்பிள்ளைகளும் எங்கே\" என்று கேட்டுவிட்டு, சினிமாக் கூடாரத்தில் தான் விசாரித்துத் தெரிந்து கொண்டதைச் சொன்னான்.\n\"அந்த ஆட்களைத்தான் நானும் தேடிக் கொண்டிருக்கிறேன். டிமிக்கி கொடுத்துவிட்டார்கள் போலத் தோன்றுகிறது அது போனால் போகட்டும். நீ இந்த மலைக்குப் பின்னால் போய் அந்தப் பெண்ணின் கதையைக் கேள் அது போனால் போகட்டும். நீ இந்த மலைக்குப் பின்னால் போய் அந்தப் பெண்ணின் கதையைக் கேள்\n\"ஆகட்டும்; நீங்களும் பக்கத்திலே எங்கேயாவது இருங்கள்\n\"பயம் ஒன்றுமில்லை; பக்கத்தில் சாட்சிக்கு யாராவது இருக்கட்டுமே என்று பார்க்கிறேன்\nஇப்படிச் சொல்லிவிட்டுச் செங்கோடன் பொய்மான் கரடுக்குப் பின்புறமாகப் போனான். அங்கே ஒரு தனியான இடத்தில் மொட்டைப் பாறை ஒன்றின் மீது குமாரி பங்கஜா உட்கார்ந்திருந்தாள். அசோகவனத்துச் சீதையைப் போலவும் காட்டில் தனியாக விடப்பட்ட தமயந்தி போலவும் அவள் சோகமே உருவம் எடுத்தவளாய்த் தோன்றினாள்.\n இங்கே தனியாக வந்து எதற்காக உட்கார்ந்திருக்கிறாய் உன்னைப் பார்த்தால், லோகிதாசனை பறிகொடுத்த சந்திரமதி மாதிரி இருக்கிறதே உன்னைப் பார்த்தால், லோகிதாசனை பறிகொடுத்த சந்திரமதி மாதிரி இருக்கிறதே\nஅப்போதுதான் செங்கோடன் வந்ததைத் தெரிந்து கொண்டவள்போல் குமாரி பங்கஜா அவனை ஏறிட்டுப் பார்த்தாள். பிறகு சேலைத் தலைப்பினால் முகத்தை மூடிக்கொண்டு விசித்து விசித்து அழுதாள்.\nசெங்கோடன் பக்கத்தில் வந்து உட்கார்ந்துகொண்டு அவளைச் சமாதனப்படுத்த முயன்றான். பாவம் அந்தப் பட்டிக்காட்டுக் குடியானவனுக்குச் சோகத்தில் ஆழ்ந்த கதாநாயகியை எப்படிச் சமாதானப்படுத்துவது என்பது என்னமாய்த் தெரியும் அந்தப் பட்டிக்காட்டுக் குடியானவனுக்குச் சோகத்தில் ஆழ்ந்த கதாநாயகியை எப்படிச் சமாதானப்படுத்துவது என்பது என்னமாய்த் தெரியும் தெரியாமல் சிறிது நேரம் திகைத்து நின்றான். பிறகு, இப்பேர்ப்பட்ட நிலைமையில் என்ன செய்ய வேண்டும் என்று செம்பா சொல்லிக் கொடுத்தது ஞாபகத்துக்கு வந்தது.\nஅந்தப்படி செய்வதற்கு எண்ணி அந்தப் பெண்ணின் மேவாய்க் கட்டையைத் தொட்டான்.\nஉடனே குமாரி பங்கஜா இரண்டாவது தடவையாகப் 'பளீர்' என்று செங்கோடன் கன்னத்தில் அறைந்தாள் பாவம் செங்கோடன் கன்னத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டான்.\nசற்றுப் பொறுத்து, \"சரி, அப்படி என்றால் நான் போகட்டுமா ஏதோ ஆபத்து என்று கடுதாசி எழுதினாயே என்று வந்தேன் ஏதோ ஆபத்து என்று கடுதாசி எழுதினாயே என்று வந்தேன்\" என்று எழுந்திருக்க முயன்றான்.\nஉடனே குமாரி பங்கஜா அவனுடைய கைகளைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டாள். \"என்னை நீயும் கைவிட்டு விட்டால் நான் இந்தப் பாறையிலிருந்து விழுந்து சாக வேண்டியதுதான்\" என்று சொல்லிவிட்டு அவனுடைய தோளில் முகத்தை வைத்துக்கொண்டு விம்மினாள்.\nசெங்கோடன் கஷ்டப்பட்டுத் தன்னுடைய கைகளையும் தோளையும் விடுவித்துக் கொண்டான். அந்தப் பெண் பூசிக்கொண்டிருந்த 'ஸெண்டு' அவனுடைய மூக்கைத் துளைத்துத் தலைவலியை உண்டு பண்ணிற்று\n\"அப்படியானால், உனக்கு என்ன கஷ்டம் என்று சொல் என்னால் முடிந்த உதவி செய்கிறேன். அந்த இரண்டு ஆண் பிள்ளைகளும் எங்கே என்னால் முடிந்த உதவி செய்கிறேன். அந்த இரண்டு ஆண் பிள்ளைகளும் எங்கே\n என்னை ஆசை காட்டி அழைத்துக்கொண்டு வந்து என் நகைகளையெல்லாம் பிடுங்கிக்கொண்டு பணத்தையும் பறித்துக்கொண்டு...\"\n உன் சொந்தத் தமையனோ அப்படிச் செய்துவிட்டான்\n அவன் என்னுடைய தமையன் அல்ல; அவன் எனக்கு எந்தவித உறவும் இல்லை.\"\n\"இன்னொருவன் உன்னைக் கலியாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றானே\n\"பின் ஏன் அவர்களுடன் வந்தாய்\n\"என்னை சினிமாவில் சேர்த்துவிடுகிறேன் என்று ஆசை காட்டி அழைத்துக்கொண்டு வந்தார்கள், பாவிகள் அவர்கள் நாசமாய்ப் போகவேணும்\n\"வீணாக அலட்டி என்ன பிரயோஜனம் அவர்கள் இப்போது எங்கே சொல் அவர்கள் இப்போது எங்கே சொல் செம்மையாகத் தீட்டிவிடுகிறேன். ஒரு பெண்பிள்ளையை இப்படியா மோசம் செய்வது செம்மையாகத் தீட்டிவிடுகிறேன். ஒரு பெண்பிள்ளையை இப்படியா மோசம் செய்வது அவர்கள் இப்போது எங்கே\" என்று மறுபடியும் கேட்டான்.\n இத்தனை நேரம் ரெயில் ஏறி இருப்பார்கள் கையிலே ரெயில் சார்ஜுக்குக் கூடப் பணம் இல்லாமல் என்னை விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். நீதான் என்னைக் காப்பாற்ற வேணும். உன்னைத் தான் நம்பி இருக்கிறேன்.\"\n\"எதற்காக இப்படி உன்னை விட்டுவிட்டு அவர்கள் போனார்கள் ஏதாவது சண்டை வந்துவிட்டதா என்ன ஏதாவது சண்டை வந்துவிட்டதா என்ன\n\"அதையும் சொல்லிவிடுகிறேன். உன்னை ஏமாற்றி உன்னிடம் இருக்கும் பணத்தைப் பறிக்கவேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். நான் கூடாது என்றேன். அதனால்...\"\n\"நீ பணம் சேர்த்துப் புதைத்து வைத்திருக்கிறாய் என்று யாரோ சொல்லிவிட்டார்கள். நீ கூடக் கஞ்சா மயக்கத்திலே இரண்டொரு தடவை சொல்லிவிட்டாய்...\nசெங்கோடன் ஏதோ மறந்துபோன விஷயத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளப் பார்த்தான் அல்லவா அது இப்போது பளிச்சென்று ஞாபகம் வந்துவிட்டது. கஞ்சா மயக்கத்தில் அந்தத் திருட்டுப் பயல்களிடம் சொல்லக் கூடாத இரகசியத்தைச் சொல்லிவிட்டதாக நினைவு வந்தது. உடனே செங்கோடன் அளவில்லாத பரபரப்பு அடைந்து எழுந்து நின்றான்.\n\" என்று சொல்லி அவன் கையைப் பற்றிக் குமாரி பங்கஜா இழுத்து உட்காரவைக்க முயன்றாள்.\n\"வெறுமனே இங்கே உட்கார்ந்திருந்து என்ன லாபம் அந்தத் திருட்டுப் பயல்களை உடனே கண்டுபிடிக்க வேண்டாமா அந்தத் திருட்டுப் பயல்களை உடனே கண்டுபிடிக்க வேண்டாமா இந்தக் காட்டுக்கு அந்தப் புறத்தில் போலீஸ்காரர் இருக்கிறார். வா, போய்ச் சொல்லலாம் இந��தக் காட்டுக்கு அந்தப் புறத்தில் போலீஸ்காரர் இருக்கிறார். வா, போய்ச் சொல்லலாம்\n நீ நேற்று அவரிடந்தானே எனக்குக் கடுதாசி கொடுத்து அனுப்பினாய்\n\"ஆமாம்; வேறு யாரும் இல்லாதபடியால் அவரிடம் கொடுத்து அனுப்பினேன். கடிதத்தில் எழுதியிருந்த விஷயம் அவருக்குத் தெரிந்து போச்சோ\n அதனாலேதான் அவர் இங்கே வட்டமிடுகிறார்போல் இருக்கிறது கவுண்டரே எனக்குப் பயமாய் இருக்கிறது. அந்தப் போலீஸ்காரப் பாவி என்மேல் மோகம் கொண்டிருக்கிறான்\n\"அப்படியிருந்தால், அவனையும் ஒரு கை பார்த்து விடுகிறேன். வா, போகலாம்\" என்று சொல்லிச் செங்கோடன் மளமளவென்று மலைமீது தாவி ஏறினான். குமாரி பங்கஜாவும் மூச்சு வாங்க, அவனைத் தொடர்ந்து ஏறினான்.\nஇருவரும் பொய்மான் கரடின் உச்சியை அடைந்தார்கள்.\nநிலவின் வெளிச்சம் குமாரி பங்கஜாவின் முகத்தில் விழுந்தது. செங்கோடன் அசப்பில் அவள் முகத்தைப் பார்த்தான். அவனுடைய சந்தேகம் உறுதிப்பட்டது. அவள் அழவும் இல்லை, கண்ணீர் விடவும் இல்லை அவ்வளவும் பாசாங்கு\nசெங்கோடன் அந்தப் பாறையின் உச்சியிலிருந்து சாலையைப் பார்த்தான். சாலையில் ஜன நடமாட்டமே இல்லை. போலீஸ்காரரையும் காணவில்லை. எங்கே போயிருப்பார் அடாடா சாட்சி இல்லாமல் போய் விட்டதே\nசெங்கோடனுடைய பார்வை மேலும் கிழக்கு நோக்கிச் சென்றது. அவனுடைய கேணியும் குடிசையும் இருந்த இடத்துக்குச் சென்று நின்றது, ஆகா அது என்ன அவனுடைய குடிசைக்குள்ளே என்ன வெளிச்சம் எப்படி வந்தது\nஉடனே அவன் ஒரு நிச்சயத்துக்கு வந்தான். \"இதோ பார் என்னுடைய குடிசையில் ஏதோ வெளிச்சமாய் இருக்கிறது. நெருப்புப் பிடித்துக் கொண்டது போல் தோன்றுகிறது. நான் உடனே போய்ப் பார்க்கவேணும். நாளைக்கு மறுபடி வருகிறேன். மற்ற விஷயங்கள்...\" என்று அவன் சொல்வதற்குள் குமாரி பங்கஜா, \"ஐயோ என்னுடைய குடிசையில் ஏதோ வெளிச்சமாய் இருக்கிறது. நெருப்புப் பிடித்துக் கொண்டது போல் தோன்றுகிறது. நான் உடனே போய்ப் பார்க்கவேணும். நாளைக்கு மறுபடி வருகிறேன். மற்ற விஷயங்கள்...\" என்று அவன் சொல்வதற்குள் குமாரி பங்கஜா, \"ஐயோ என்னை நீயும் விட்டு விட்டுப் போய்விட்டால் என் கதி என்ன என்னை நீயும் விட்டு விட்டுப் போய்விட்டால் என் கதி என்ன\" என்று கூச்சலிட்டு, அவனுடைய சட்டைத் துணியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.\n பளீர் பளீர் என்று அவளுடைய ஒரு கன்னத்தில் இரண்டு அறை அறைந்தான். சுளீர் சுளீர் என்று இன்னொரு கன்னத்தில் இன்னும் இரண்டு அறை கொடுத்தான்\n\"இதோ பார்; நான் போவதைத் தடுத்தாயோ உன்னை நானே இந்தப் பாறையிலிருந்து தள்ளிக் கொன்று விடுவேன்\nகுமாரி பங்கஜா விம்மிக்கொண்டே, \"உன்னை நான் தடுக்கவில்லை. ஆனால் நீ என்னைக் கொன்றாலும் சரி, உன்னோடு நானும் வருவேன். எனக்கு வேறு நாதியில்லை\nசெங்கோடன் முன்னால் விரைந்தோட, குமாரி பங்கஜாவும் இரைக்க இரைக்க அவனோடு ஓடினாள்.\nசெங்கோடனிடம் குமாரி பங்கஜா தன்னுடைய சோகக் கதையைச் சொல்ல ஆரம்பித்த அதே சமயத்தில் செம்பவளவல்லியின் தாயிடம் அவளுடைய தந்தை சொன்னார்: \"எனக்கென்னமோ நம்பிக்கை இல்லை. இந்தக் கலியாணம் நடக்கும் என்று. இன்று காலையில் இங்கே செங்கோடன் அப்படியெல்லாம் சக்கரவட்டமாகப் பேசினானே, சாயங்காலம் அவன் பொய்மான் கரடுக்குச் சமீபமாகப் போய்க்கொண்டிருப்பதைப் பார்த்தேன்\n\"இது என்ன அபசகுனப் பேச்சு அந்தப் பிள்ளை ஏதாவது மண்ணெண்ணெய், நெருப்புப் பெட்டி வாங்கக் கடைக்குப் போயிருப்பான். அதற்காகக் 'கலியாணம் நடக்காது' என்று ஏன் சொல்ல வேண்டும் அந்தப் பிள்ளை ஏதாவது மண்ணெண்ணெய், நெருப்புப் பெட்டி வாங்கக் கடைக்குப் போயிருப்பான். அதற்காகக் 'கலியாணம் நடக்காது' என்று ஏன் சொல்ல வேண்டும்\" என்று கேட்டாள் செம்பாவின் தாயார்.\n\"என்னமோ 'கோல்மால்' நடந்து கொண்டிருக்கிறது இவன் அங்கே போவதை அந்தப் பட்டணத்துக் காலிகள் ஒரு மரத்தின் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். செங்கோடனைச் சுட்டிக்காட்டி ஏதோ பேசிக் கொண்டார்கள். அந்தப் போலீஸ்காரர் வேறே அங்கு வளைய வளைய வந்து கொண்டிருக்கிறார். அவர்களுடன் வசிக்கும் பெண்பிள்ளை பாறைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறாள். எனக்கு என்னமோ சந்தேகமாயிருக்கிறது. செங்கோடன் பெருஞ் சங்கடத்தில் மாட்டிக் கொள்ளப் போகிறான் இவன் அங்கே போவதை அந்தப் பட்டணத்துக் காலிகள் ஒரு மரத்தின் பின்னாலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். செங்கோடனைச் சுட்டிக்காட்டி ஏதோ பேசிக் கொண்டார்கள். அந்தப் போலீஸ்காரர் வேறே அங்கு வளைய வளைய வந்து கொண்டிருக்கிறார். அவர்களுடன் வசிக்கும் பெண்பிள்ளை பாறைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறாள். எனக்கு என்னமோ சந்தேகமாயிருக்கிறது. செங்கோடன் பெ���ுஞ் சங்கடத்தில் மாட்டிக் கொள்ளப் போகிறான்\n\"செங்கோடன் எதற்காகச் சங்கடத்தில் மாட்டிக் கொள்கிறான் அந்தப் பட்டணத்து மனுஷர்களுக்கும் இவனுக்கும் என்ன வந்தது அந்தப் பட்டணத்து மனுஷர்களுக்கும் இவனுக்கும் என்ன வந்தது\" என்று கவுண்டரின் மனைவி கேட்டாள்.\n\"போலீஸ்காரர் என்னிடம் சொன்னதைச் சொல்கிறேன்; நீ வேறு யாரிடமும் சொல்லி வைக்காதே இந்த ஜில்லாவில் ஐம்பது அறுபது வருஷத்துக்கு முன்னால் கூழைக் காலன் என்று ஒரு பக்காத் திருடன் இருந்தான். கேள்விப்பட்டிருக்கிறாயா... இந்த ஜில்லாவில் ஐம்பது அறுபது வருஷத்துக்கு முன்னால் கூழைக் காலன் என்று ஒரு பக்காத் திருடன் இருந்தான். கேள்விப்பட்டிருக்கிறாயா...\n நான் செம்பாவைவிடச் சிறு பெண்ணாயிருந்தபோது கூழைக் காலனைப் பற்றிக் கதை கதையாய்ச் சொல்லுவார்கள். அவன் ஒரு தடவை ராசிபுரத்திற்கு வந்து...\"\n உன் கதையை இப்போது எடுத்து விடாதே அந்தக் கூழைக் காலன் கொள்ளையடித்த பணத்தை எங்கேயோ ஓர் இடத்தில் புதைத்து வைத்திருந்தானாம். அது இந்தப் பட்டணத்து ஆட்களிடம் எப்படியோ அகப்பட்டுவிட்டதாம். கிடைத்த புதையலைச் சர்க்கார் கண்ணில் காட்டாமல் ஒளித்து வைக்க முயற்சி செய்து வருகிறார்களாம். அதற்கு நம் செங்கோடனும் உடந்தையாய் இருக்கிறானாம். எல்லாரும் ஒரு நாள் ஜெயிலுக்குப் போகப் போகிறார்கள் என்று சொல்கிறார் போலீஸ்காரர் அந்தக் கூழைக் காலன் கொள்ளையடித்த பணத்தை எங்கேயோ ஓர் இடத்தில் புதைத்து வைத்திருந்தானாம். அது இந்தப் பட்டணத்து ஆட்களிடம் எப்படியோ அகப்பட்டுவிட்டதாம். கிடைத்த புதையலைச் சர்க்கார் கண்ணில் காட்டாமல் ஒளித்து வைக்க முயற்சி செய்து வருகிறார்களாம். அதற்கு நம் செங்கோடனும் உடந்தையாய் இருக்கிறானாம். எல்லாரும் ஒரு நாள் ஜெயிலுக்குப் போகப் போகிறார்கள் என்று சொல்கிறார் போலீஸ்காரர்\n\"வெறும் கதையாக அல்லவா இருக்கிறது கூழைக் காலன் பணத்தைப் புதைத்து வைத்திருந்தால் அது நம்ப கையிலேயெல்லாம் அகப்படாமல் நேற்றைக்கு வந்த இவர்களிடம் அகப்பட்டுவிடுமா கூழைக் காலன் பணத்தைப் புதைத்து வைத்திருந்தால் அது நம்ப கையிலேயெல்லாம் அகப்படாமல் நேற்றைக்கு வந்த இவர்களிடம் அகப்பட்டுவிடுமா அப்படி அகப்பட்டாலும் அவர்கள் போயும் போயும் செங்கோடனைத் தானா தேடிப் பிடிக்க வேண்டும் அப்படி அகப்பட்டாலும் அவர்கள் போயும் போயும் செங்கோடனைத் தானா தேடிப் பிடிக்க வேண்டும் அவன் தான் அப்படிப்பட்ட காரியங்களில் தலையிடுவானா அவன் தான் அப்படிப்பட்ட காரியங்களில் தலையிடுவானா அப்படி ஏதாவது இருந்தாலும், 'இதிலெல்லாம் நீ சிக்கிக் கொள்ளாதே அப்படி ஏதாவது இருந்தாலும், 'இதிலெல்லாம் நீ சிக்கிக் கொள்ளாதே' என்று செங்கோடனுக்கு நீங்கள் புத்தி சொல்ல வேண்டாமா' என்று செங்கோடனுக்கு நீங்கள் புத்தி சொல்ல வேண்டாமா உலகந் தெரியாத பிள்ளையை இப்படி விட்டு வேடிக்கை பார்ப்பார்களா உலகந் தெரியாத பிள்ளையை இப்படி விட்டு வேடிக்கை பார்ப்பார்களா\" என்றாள் செம்பாவின் தாயார்.\n\"செங்கோடனுக்கு எச்சரிக்கை செய்யலாம் என்று தான் நானும் பார்த்தேன். ஆனால் அந்தப் போலீஸ்காரர் உண்மையைக் கண்டுபிடிக்கும் வரையில் பொறுத்திருக்கச் சொல்கிறார்...\"\n அந்தப் பிள்ளையையும் சேர்த்து ஜெயிலுக்கு அனுப்புவதற்கா போலீஸ்காரர் சொல்லுவது நன்றாயிருக்கிறதே அடுத்த வீட்டுப் பிள்ளையைக் கேணியில் போட்டு ஆழம் பார்க்கிற கதையாய் இருக்கிறதே\n\"செங்கோடனை எப்படியாவது தப்பித்து விடுகிறதாகச் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார்.\"\n நாளைக்கே அந்தப் பிள்ளையைக் கூப்பிட்டுச் சொல்லிவிட்டு மறுகாரியம் பாருங்கள்\nமேற்படி சம்பாஷணையைச் செம்பா ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தாள். செங்கோடனைப் பற்றி தன் பெற்றோர்கள் பேசுவதை அவள் எப்படி ஒட்டுக் கேட்காமல் இருக்க முடியும் அதுவரையில் உற்சாகமாக இருந்தவளுடைய மனத்தில் இப்போது கவலையும் பயமும் தோன்றின. மறுநாள் வரையில் காத்திருக்க அவள் விரும்பவில்லை. உடனே அவனிடம் சொல்லியாக வேண்டும் அதுவரையில் உற்சாகமாக இருந்தவளுடைய மனத்தில் இப்போது கவலையும் பயமும் தோன்றின. மறுநாள் வரையில் காத்திருக்க அவள் விரும்பவில்லை. உடனே அவனிடம் சொல்லியாக வேண்டும் மேலும் முதல் நாள் சாயங்காலம் வைக்கோல் கட்டின் மேல் உட்கார்ந்து சல்லாபம் செய்ததெல்லாம் அவளுடைய ஞாபகத்தில் பதிந்திருந்தது. அந்த நினைவும் அவளுடைய ஆர்வத்தை அதிகப்படுத்தியது.\nதாயும் தகப்பனும் கவனியாத சமயத்தில் வீட்டை விட்டுக் கிளம்பிச் செங்கோடனுடைய கேணியை நோக்கிப் புறப்பட்டாள். போகும்போது யோசித்துக் கொண்டே சென்றாள். அப்பா சென்ன விஷயம் சரியாயிருக்கும் என்றே அவளுக்குத் தோன��றவில்லை. அந்தப் போலீஸ்காரர் அப்பாவை நன்றாய் ஏமாற்றியிருக்கிறார். செங்கோடனை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டுத் தன்னைக் கலியாணம் செய்து கொள்ள எண்ணுகிறார் ஓகோ செம்பா செத்தாலும் சாவாளே தவிர, செங்கோடனையன்றி வேறு யாரையும் கலியாணம் செய்துகொள்ள மாட்டாள்\nஒரு வேளை இப்படியும் இருக்கலாம்; அந்தப் பட்டணத்து ஆட்களும் அந்த வெட்கங்கெட்ட சூர்ப்பனகையும் அந்தப் போலீஸ்காரரும் - எல்லாரும் ஒரு கட்சியாயிருக்கலாம் கூழைக் காலன் புதையலாவது, மண்ணாங்கட்டியாவது கூழைக் காலன் புதையலாவது, மண்ணாங்கட்டியாவது - எல்லாருமாகச் சேர்ந்துகொண்டு செங்கோடன் கஷ்டப்பட்டுச் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைப் பறிக்கப் பார்க்கிறார்கள் - எல்லாருமாகச் சேர்ந்துகொண்டு செங்கோடன் கஷ்டப்பட்டுச் சேர்த்து வைத்திருக்கும் பணத்தைப் பறிக்கப் பார்க்கிறார்கள் அதற்காகத்தான் ஏதோ பெரிய சூழ்ச்சி செய்கிறார்கள் அதற்காகத்தான் ஏதோ பெரிய சூழ்ச்சி செய்கிறார்கள்... பெண்ணே உன்னுடைய சமர்த்தை நீ காட்டவேண்டும். பணம் போய் விட்டால் செங்கோடனுக்குப் பிராணன் போய்விடும், அல்லது பைத்தியமே பிடித்தாலும் பிடித்துவிடும். பணத்தை நீ காப்பாற்றிக் கொடுத்தால் செங்கோடன் எவ்வளவோ சந்தோஷப்படுவான். என்றைக்கும் உன் அடிமையாயிருப்பான் ஆகையால் செங்கோடனுடைய பணத்தைக் காப்பாற்றிக் கொடுப்பது உன்னுடைய பொறுப்பு ஆகையால் செங்கோடனுடைய பணத்தைக் காப்பாற்றிக் கொடுப்பது உன்னுடைய பொறுப்பு குடும்ப வாழ்க்கையில் நீ சந்தோஷமாயிருப்பதெல்லாம் இது விஷயத்தில் நீ செய்வதைப் பொறுத்திருக்கிறது\nசெம்பாவுக்குச் சாதாரணமாகப் பயம் என்பதே கிடையாது. \"பேயும் பிசாசும் என்னை என்ன செய்யும் என்கிட்டப் பிசாசு வந்தால் கன்னத்தில் நாலு அறை அறைந்து அனுப்ப மாட்டேனா என்கிட்டப் பிசாசு வந்தால் கன்னத்தில் நாலு அறை அறைந்து அனுப்ப மாட்டேனா\" என்பாள். இருட்டு நேரங்களில் சிறிதும் பயமின்றி எங்கும் போவாள். ஆனால் இன்றைக்கு என்னவோ, அவளுடைய உள்ளத்தில் அடிக்கடி பயம் புகுந்து வேதனை செய்தது. இருட்டைக் கண்டே பயமாயிருந்தது. 'இருட்டில் திடீரென்று யாராவது திருடன் எதிர்ப்பட்டாலோ...' என்று எண்ணியபோது நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. கால்கள் தடுமாறின. வயற்காட்டில் அங்கங்கே தெரிந்த சிறிய மொட்டைப் பாறை��ளுக்குப் பின்னால் திருடர்கள் ஒளிந்திருப்பார்கள் என்று தோன்றியது. கூழைக்காலன், செவிட்டுக் காதன், நொண்டிக் கையன், குருட்டுக் கண்ணன் முதலிய பயங்கரமான கொள்ளைக்காரர்கள் அவளைச் சுற்றிலும் சூழ்ந்து கொண்டதாகப் பிரமை உண்டாகி அடிவயிற்றில் திகில் ஏற்பட்டது. தொண்டை வறண்டது. நா உலர்ந்தது. ஆனால் அவளுடைய நடையின் வேகம் மட்டும் குறையவில்லை. செம்பா\" என்பாள். இருட்டு நேரங்களில் சிறிதும் பயமின்றி எங்கும் போவாள். ஆனால் இன்றைக்கு என்னவோ, அவளுடைய உள்ளத்தில் அடிக்கடி பயம் புகுந்து வேதனை செய்தது. இருட்டைக் கண்டே பயமாயிருந்தது. 'இருட்டில் திடீரென்று யாராவது திருடன் எதிர்ப்பட்டாலோ...' என்று எண்ணியபோது நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. கால்கள் தடுமாறின. வயற்காட்டில் அங்கங்கே தெரிந்த சிறிய மொட்டைப் பாறைகளுக்குப் பின்னால் திருடர்கள் ஒளிந்திருப்பார்கள் என்று தோன்றியது. கூழைக்காலன், செவிட்டுக் காதன், நொண்டிக் கையன், குருட்டுக் கண்ணன் முதலிய பயங்கரமான கொள்ளைக்காரர்கள் அவளைச் சுற்றிலும் சூழ்ந்து கொண்டதாகப் பிரமை உண்டாகி அடிவயிற்றில் திகில் ஏற்பட்டது. தொண்டை வறண்டது. நா உலர்ந்தது. ஆனால் அவளுடைய நடையின் வேகம் மட்டும் குறையவில்லை. செம்பா நீ இப்படி மெள்ள நடந்து கொண்டிருக்கையில் செங்கோடனுக்கு என்ன ஆபத்தோ நீ இப்படி மெள்ள நடந்து கொண்டிருக்கையில் செங்கோடனுக்கு என்ன ஆபத்தோ அல்லது அவனுடைய பணத்துக்குத் தான் என்ன ஆபத்தோ அல்லது அவனுடைய பணத்துக்குத் தான் என்ன ஆபத்தோ... சின்னானுக்குக் கூடக் காய்ச்சல்; ஒரு வாரமாய் வேலைக்கு வருவதில்லை. ஆகையால் இவன் எங்கேயாவது போய்விட்டால் குடிசைக்குக் காவல் கிடையாது... சின்னானுக்குக் கூடக் காய்ச்சல்; ஒரு வாரமாய் வேலைக்கு வருவதில்லை. ஆகையால் இவன் எங்கேயாவது போய்விட்டால் குடிசைக்குக் காவல் கிடையாது ஆண் பிள்ளைகளின் அசட்டுத்தனத்தை என்னவென்று சொல்லுவது ஆண் பிள்ளைகளின் அசட்டுத்தனத்தை என்னவென்று சொல்லுவது நாலு வருஷம் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தைத் தரையில் தோண்டி வைத்துவிட்டுச் சாயங்கால நேரங்களில் வெளியிலே போகலாமா நாலு வருஷம் கஷ்டப்பட்டுச் சேர்த்த பணத்தைத் தரையில் தோண்டி வைத்துவிட்டுச் சாயங்கால நேரங்களில் வெளியிலே போகலாமா இந்தக் காலத்திலும் கூழைக்காலனைப் போ��்ற திருடர்கள் இல்லாமலா போகிறார்கள் இந்தக் காலத்திலும் கூழைக்காலனைப் போன்ற திருடர்கள் இல்லாமலா போகிறார்கள் ஒரு வேளை இதே நிமிஷத்தில்-எந்தத் திருடனாவது தரையை தோண்டிப் புதைத்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டிருக்கலாம் ஒரு வேளை இதே நிமிஷத்தில்-எந்தத் திருடனாவது தரையை தோண்டிப் புதைத்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டிருக்கலாம்... இந்த எண்ணம் செம்பாவின் கால்களுக்கு அதிகமான துரிதத்தைக் கொடுத்தது.\nகுடிசைக்குக் கிட்டத்தட்ட அருகில் வந்தபோது நாய் குரைக்கும் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு நின்றாள். குரைப்புச் சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு நின்றாள். குரைப்புச் சத்தம் இரண்டு தடவைதான் கேட்டது. அதற்குப் பிறகு, அம்மம்மா அந்தப் பயங்கரத்தை என்னவென்று சொல்வது அந்தப் பயங்கரத்தை என்னவென்று சொல்வது குரைத்த நாயின் நீண்ட ஊளைக் குரல் கேட்டது. அந்தச் சகிக்கமுடியாத தீனமான சோகக் குரல் கொஞ்சம் கொஞ்சமாக மௌனமாகிக் கடைசியில் மறைந்தது. நாய் ஊளையிடும் சத்தம் கிராமங்களில் அடிக்கடி கேட்கக் கூடியதுதான். ஆயினும் இப்போது கேட்ட ஊளைச் சத்தம் செம்பாவைக் கலக்கிவிட்டது. ஆடிக் காற்றில் சோளப்பயிர் ஆடுவதுபோல் அவளுடைய உடம்பு ஆடிற்று; கைகளும் கால்களும் நடுநடுங்கின. நாய் ஊளையிடுவது சாவுக்கு அடையாளம் என்று சொல்லக் கேட்டிருந்தாள். யாராவது மனித உயிரைக் கொண்டு போக யமராஜன் வரும்போது, நாயின் கண்களுக்கு அவனுடைய தோற்றம் புலப்பட்டு விடுமாம் குரைத்த நாயின் நீண்ட ஊளைக் குரல் கேட்டது. அந்தச் சகிக்கமுடியாத தீனமான சோகக் குரல் கொஞ்சம் கொஞ்சமாக மௌனமாகிக் கடைசியில் மறைந்தது. நாய் ஊளையிடும் சத்தம் கிராமங்களில் அடிக்கடி கேட்கக் கூடியதுதான். ஆயினும் இப்போது கேட்ட ஊளைச் சத்தம் செம்பாவைக் கலக்கிவிட்டது. ஆடிக் காற்றில் சோளப்பயிர் ஆடுவதுபோல் அவளுடைய உடம்பு ஆடிற்று; கைகளும் கால்களும் நடுநடுங்கின. நாய் ஊளையிடுவது சாவுக்கு அடையாளம் என்று சொல்லக் கேட்டிருந்தாள். யாராவது மனித உயிரைக் கொண்டு போக யமராஜன் வரும்போது, நாயின் கண்களுக்கு அவனுடைய தோற்றம் புலப்பட்டு விடுமாம் அதனால் நாய் ஊளையிடுமாம் அப்படியென்றால், இப்போது ஏதேனும் சாவு ஏற்படப் போகிறதா ஐயோ யமன் யாருக்காக வருகிறானோ தெரியவில்லையே இங்கே யார் இருக்கிறார்க���் நேற்று இங்கு வந்தபோது வைக்கோற் கட்டின் மேல் செங்கோடன் உற்சாகமாக உட்கார்ந்து தெம்மாங்கு பாடினானே...அந்த இடம் இப்போது காலியாய், வெறிச்சென்று இருக்கிறதே...அந்த இடம் இப்போது காலியாய், வெறிச்சென்று இருக்கிறதே...சுவாமி முருகக் கடவுளே ஒன்றும் நேராமல் காப்பாற்றுங்கள். செங்கோடனைக் காப்பாற்றுங்கள். என்னைக் காப்பாற்றுங்கள், எல்லாரையும் காப்பாற்றுங்கள்\n சரசரவென்று கேட்கும் சத்தம் என்ன அதோ பேச்சுக்குரல் கேட்கிறதே சோளக் கொல்லையில் புகுந்து யாரோ இரண்டு பேர் வருகிறார்களே... இல்லை; வருகிறது செங்கோடன் இல்லை... இல்லை; வருகிறது செங்கோடன் இல்லை அப்பா சொன்ன பட்டணத்து ஆசாமிகள் அப்பா சொன்ன பட்டணத்து ஆசாமிகள் எதற்காக இங்கே வருகிறார்கள் ஒருவன் தலைமீது ஏதோ சுமந்துவருகிறானே, அது என்ன இன்னொருவனும் கையில் ஏதோ பெட்டி மாதிரி எடுத்துக்கொண்டு வருகிறான் இன்னொருவனும் கையில் ஏதோ பெட்டி மாதிரி எடுத்துக்கொண்டு வருகிறான்... ஒரு வேளை அப்பாவிடம் போலீஸ்காரர் சொன்னது உண்மைதானோ... ஒரு வேளை அப்பாவிடம் போலீஸ்காரர் சொன்னது உண்மைதானோ கூழைக்காலன் புதையலை ஒளித்து வைக்க வருகிறார்களோ கூழைக்காலன் புதையலை ஒளித்து வைக்க வருகிறார்களோ...செங்கோடனை மாட்டிவைத்து ஜெயிலுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார்களோ...செங்கோடனை மாட்டிவைத்து ஜெயிலுக்கு அனுப்ப ஏற்பாடு செய்கிறார்களோ... செங்கோடன் எங்கே இருட்டில் இத்தனை நேரம் வேறிடத்தில் என்ன வேலை இவர்கள் ஏதோ சூழ்ச்சி செய்து செங்கோடனை ஏமாற்றிவிட்டு வந்திருக்கிறார்கள் போல் இருக்கிறது\n...அது ஏன் அப்படி ஊளையிட்டது...அப்புறம் அதன் குரலைக் காணோமே, ஏன்...அப்புறம் அதன் குரலைக் காணோமே, ஏன் செத்துப் போய்விட்டதோ ஒரு வேளை இவர்கள்தான் கொன்று விட்டார்களோ\nஇதோ கேணி அருகில் வந்துவிட்டார்கள் அவர்கள் கண்ணில் படக்கூடாது. இந்தச் சோளத் தட்டைக் குவியலுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளலாம். ஒளிந்துகொண்டு இவர்கள் என்ன செய்கிறார்களோ, பார்க்கலாம் அவர்கள் கண்ணில் படக்கூடாது. இந்தச் சோளத் தட்டைக் குவியலுக்குப் பின்னால் ஒளிந்து கொள்ளலாம். ஒளிந்துகொண்டு இவர்கள் என்ன செய்கிறார்களோ, பார்க்கலாம் தனியாக ஏன் வந்தேன் அப்பாவையாவது தம்பியையாவது அழைத்து வராமற் போனேனே இந்த மாதிரி ஏதோ நடக்கப் போகிறது என்று யாருக்குத் தெரியும் இந்த மாதிரி ஏதோ நடக்கப் போகிறது என்று யாருக்குத் தெரியும் கூப்பிட்டாலுங்கூட அவர்கள் வந்திருக்கமாட்டார்கள். நான் வருவதைக்கூடத் தடுத்து நிறுத்தியிருப்பார்கள்...\n அது என்ன 'பொத்' என்ற சத்தம் அப்புறம் சலசலப்புச் சத்தம் கிணற்றில் பெரிய கல்லைத் தூக்கிப் போட்டதுபோல்...அந்த மனுஷன் கேணிக் கரையில் நின்று குனிந்து பார்க்கிறான்...அந்த மனுஷன் கேணிக் கரையில் நின்று குனிந்து பார்க்கிறான் அவன் தலையில் தூக்கிக் கொண்டு வந்ததைக் கேணிக்குள்ளே போட்டிருக்கவேண்டும் அவன் தலையில் தூக்கிக் கொண்டு வந்ததைக் கேணிக்குள்ளே போட்டிருக்கவேண்டும் அதனால்தான் அந்தச் சத்தம் கேட்டிருக்கிறது அதனால்தான் அந்தச் சத்தம் கேட்டிருக்கிறது கேணியில் என்னத்தைப் போட்டான் ரொம்ப கனமான சாமானாக இருக்க வேண்டும் அதனாலேயே அவ்வளவு சத்தம் கேட்டது அதனாலேயே அவ்வளவு சத்தம் கேட்டது என்ன சாமானைப் போட்டிருப்பான் சொல்லமுடியாத பயங்கரம் அவளைப் பீடித்தது ஆளைக் கொலை செய்து சாக்கில் போட்டுக் கட்டிக் கிணற்றில் போட்ட ஒரு பயங்கர சம்பவத்தைப் பற்றி அவள் சமீபத்தில் கேள்விப்பட்டிருந்தாள் ஆளைக் கொலை செய்து சாக்கில் போட்டுக் கட்டிக் கிணற்றில் போட்ட ஒரு பயங்கர சம்பவத்தைப் பற்றி அவள் சமீபத்தில் கேள்விப்பட்டிருந்தாள் ஒரு வேளை அப்படியிருக்குமோ யாரை அப்படிக்கொன்று சாக்கில் கட்டிக்கொண்டு வந்திருப்பார்கள் ஐயோ...செம்பாவைச் சுண்ணாம்புக் காளவாயில் போட்டு எரித்ததுபோல இருந்தது.\nஅவர்கள் ஏதோ பேசுகிறார்கள். ஒருவன் சொல்கிறான்: \"என்னடா, கேணிக்குள்ளே பார்த்துக்கொண்டு நிற்கிறாய் தண்ணீரில் மிதக்கும் என்று பயமா தண்ணீரில் மிதக்கும் என்று பயமா சீ அந்தப் பைத்தியக்காரச் செங்கோடக் கவுண்டன் திடீரென்று எதையாவது நினைத்துக்கொண்டு ஓடி வந்து தொலைப்பான் அதற்குள் காரியத்தை முடிக்க வேண்டும் அதற்குள் காரியத்தை முடிக்க வேண்டும்\nஅதற்குள் இன்னொருவன், \"வந்தால் வரட்டும்; செங்கோடன் தான் வரட்டும். அவன் பாட்டன் வேணுமானாலும் வரட்டும்\nஆகையால் செங்கோடனுடைய உயிரைப்பற்றிக் கவலையில்லை. அவனை எங்கேயோ நிறுத்தி வைத்து விட்டு இவர்கள் வந்திருக்கிறார்கள். எதற்காக கிணற்றில் என்ன போட்டார்கள் இன்னும் என்ன செய்யப் போகிறார்கள்\nஇதோ குடிசையை நோக்கி வருகிறா��்கள். ஒருவனுடைய கையில் ஏதோ பெரிய மூட்டையைப் போல் இருக்கிறது. அவர்களுடைய கண்ணில் நான் படக்கூடாது... சோளத்தட்டை குவியலுக்கு அடியில் செம்பா நன்றாக ஒளிந்து மறைந்து கொண்டாள். அவளுடைய காதுகள் மட்டும் வெகு கூர்மையாகக் கவனித்துக் கேட்டுக் கொண்டிருந்தன. ஊசிவிழும் சத்தங்கூட அவளுக்குக் கேட்டிருக்கும். குடிசையின் கதவைப் பலாத்காரமாகத் திறக்கும் சத்தம் கேட்காது போகுமா\nவந்த மனிதர்கள் பூட்டோ டு நாதாங்கியைக் கழற்றி விட்டுக் கதவைத் திறந்து உள்ளே போனார்கள். பிறகு செம்பாவும் எழுந்து நின்று குடிசைப் பக்கம் கவனித்துப் பார்க்கத் தொடங்கினாள். அவள் நின்ற இடத்துக்கு நேரே, குடிசைச் சுவரில் காற்றோட்டத்துக்காக வைத்திருந்த துவாரப் பலகணி இருந்தது. ஆகையால் உள்ளே நடப்பதையெல்லாம் அங்கிருந்தே பார்க்கலாம்.\nஇரண்டு மனிதர்களும் உள்ளே போனார்கள். ஏதோ பேசிக் கொண்டார்கள். இருட்டில் அவர்கள் தடுமாறும் சத்தம் கேட்டது. பிறகு தீக்குச்சி கிழிக்கும் சத்தமும் கேட்டது. சற்று நேரத்துக்கெல்லாம் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. இன்னும் சிறிது நேரத்துக்கெல்லாம் ஒரே பிரகாசமாய்த் தெரிந்தது. குடிசைக்குள்ளே தீப்பிடித்துப் பற்றி எரிவதுபோலத் தோன்றியது. செம்பா திகிலினால் வாயடைத்துப் போயிராவிட்டால் \"ஐயோ\" என்று அலறியிருப்பாள். அச்சமயம் பயத்தினால் அவளுடைய வாய் அடைத்துப் போயிருந்ததும் கால் செயலற்றுப் போயிருந்ததும் நல்லதாய்ப் போயிற்று. ஏனெனில் சிறிது நேரத்துக்கெல்லாம் குடிசைக்குள் நெருப்பின் பிரகாசம் மெதுவாகக் குறையத் தொடங்கியது.\n இப்படி ஒரே அடியாகக் கொளுத்துகிறாயே வெளியே தெரியுமே எல்லாவற்றையும் கொளுத்திவிடாமல் பாக்கி கொஞ்சம் வைத்திரு கவுண்டனுடைய புதையல் உண்மையாயிருந்தால் அதற்குப் பதிலாக நம்முடைய சரக்கில் கொஞ்சம் வைத்து விட்டுப் போகலாம் கவுண்டனுடைய புதையல் உண்மையாயிருந்தால் அதற்குப் பதிலாக நம்முடைய சரக்கில் கொஞ்சம் வைத்து விட்டுப் போகலாம்\" என்றான் ஒருவன். \"அதெல்லாம் என்னத்துக்கு அப்பா, வீண்வம்பு\" என்றான் ஒருவன். \"அதெல்லாம் என்னத்துக்கு அப்பா, வீண்வம்பு நம் காரியம் ஆனதும் ஒரேயடியாய்க் குடிசைக்கு நெருப்பு வைத்துவிட்டுப் போகலாம்\" என்றான் மற்றவன். அட சண்டாளப் பாவிகளா நம் காரியம் ஆனதும் ஒரேயடியாய்க் கு���ிசைக்கு நெருப்பு வைத்துவிட்டுப் போகலாம்\" என்றான் மற்றவன். அட சண்டாளப் பாவிகளா இப்படியா மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் இப்படியா மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் நான் ஒருத்தி இருக்கிறேன் குடிசையில் நீங்கள் நெருப்பு வைப்பதற்கு முன்னால் உங்களை....\n அவர்களை என்ன செய்ய முடியும் தன்னந்தனியாக ஒரு பெண் இரண்டு ஆண் பிள்ளைகளை, கொலைக்காரப் பாவிகளை என்ன செய்யமுடியும் தன்னந்தனியாக ஒரு பெண் இரண்டு ஆண் பிள்ளைகளை, கொலைக்காரப் பாவிகளை என்ன செய்யமுடியும்... ஏன் முடியாது ஏதாவது செய்துதான் ஆக வேண்டும் ஒரு பெரிய கல்லைத் தூக்கி அவர்கள் தலையில் போட்டல் என்ன ஒரு பெரிய கல்லைத் தூக்கி அவர்கள் தலையில் போட்டல் என்ன எப்படி போடுகிறது அவர்கள் பார்த்து விட்டால்... செங்கோடனிடம் ஜம்பமாக அன்று கத்தியை எடுத்துக் காட்டினோமே அது இப்போது கையில் இல்லாமல் போய் விட்டதே அது இப்போது கையில் இல்லாமல் போய் விட்டதே... இருந்தால் தான் என்ன... இருந்தால் தான் என்ன இரண்டு ஆண் பிள்ளைகளை எதிர்த்து...சீச்சீ இரண்டு ஆண் பிள்ளைகளை எதிர்த்து...சீச்சீ அவர்கள் ஆண் பிள்ளைகளா பெண் பிள்ளைகளை விடக் கேடானவர்கள்\nகுடிசைக்குள்ளே இப்போது சிறிய விளக்கின் ஒளி மட்டுமே தெரிந்தது. ஆனால் 'தங்' 'தங்' என்ற சத்தம் கேட்கத் தொடங்கியது. அது என்ன சத்தம் தரையை இடித்துத் தோண்டும் சத்தம் தரையை இடித்துத் தோண்டும் சத்தம் எதற்காகத் தரையைத் தோன்றுகிறார்கள் எங்கே புதைத்து வைத்திருக்கிறான் என்று இவர்களுக்குத் தெரியுமா எனக்கே தெரியாதே கண்ட கண்ட இடத்தில் தோண்டிப் பார்க்கிறார்களா அல்லது ஏமாற்றித் தெரிந்து கொண்டார்களா அல்லது ஏமாற்றித் தெரிந்து கொண்டார்களா...ஐயையோ நாலு வருஷம் உழைத்துப் பாடுபட்டுச் சேர்த்த பணத்தை-சேலம் முதலியாரின் நிலத்தை வாங்குவதற்காக வைத்திருக்கும் பணத்தை-இவர்கள் கொண்டுபோக விட்டுவிடுவதா...முடியாது இந்தச் செம்பாவின் உடம்பில் உயிர் இருக்கும் வரையில் அது முடியாத காரியம்.\nசெம்பாவின் உடம்பில் தெம்பும் மனத்தில் ஊக்கமும் பிறந்தன. சோளத்தட்டைக் குவியலை விட்டு நகர்ந்து மெள்ள மெள்ள நடந்து குடிசையை நோக்கிச் சென்றாள். சுவர் ஓரமாக வந்து பலகணித் துவாரங்களின் வழியாக உள்ளே பார்த்தாள்.\nஅந்தக் குடிசைக்குள்ளே இரண்டு அடுப்புகள் உண்டு எ���்பது செம்பாவுக்குத் தெரியும். ஓர் அடுப்பில் எப்போதும் சாம்பல் குவிந்து கிடக்கும். அந்த அடுப்பைப் பெயர்த்து எடுத்துப் பக்கத்தில் வைத்திருந்தார்கள். அவர்களில் ஒருவன் சிறிய கடப்பாரையினால் அங்கே தோண்டிக் கொண்டிருந்தான். இன்னொருவன் தோண்டிய குழியிலிருந்து மண்ணை எடுத்து வெளியில் போட்டான். கடப்பாரை விழுந்தபோது 'தங்' 'தங்' என்று கேட்ட சத்தம் ஒரு தடவை 'டங்' என்று கேட்டது.\n\"இருக்கிறது, அப்பா, புதையல் இருக்கிறது கவுண்டன் கஞ்சா போதையில் சொன்னது பொய்யல்ல கவுண்டன் கஞ்சா போதையில் சொன்னது பொய்யல்ல\" என்று ஒருவன் சொன்னான்.\n இந்தப் பாவிகள் இப்படியா செய்கிறார்கள் நாலு வருஷம் பாடுபட்டுத் தேடிய பணத்தை அடித்துக் கொண்டு போகவா பார்க்கிறார்கள் நாலு வருஷம் பாடுபட்டுத் தேடிய பணத்தை அடித்துக் கொண்டு போகவா பார்க்கிறார்கள் இதை எப்படித் தடுப்பது பிசாசு மாதிரி தலையை விரித்துப் போட்டுக் கொண்டு உள்ளே போய்ப் பயமுறுத்தலாமா\nஎங்கேயோ தூரத்தில் பேச்சுக் குரல் கேட்கிறது போலிருக்கிறதே ஆம் தெய்வம் எனக்குத் துணை அனுப்புகிறதா யார் வந்தாலும் நல்ல சமயத்தில் தான் வருகிறார்கள் யார் வந்தாலும் நல்ல சமயத்தில் தான் வருகிறார்கள் அவர்கள் யாராயிருக்கும் ஒரு வேளை இந்தத் திருடர்களைச் சேர்ந்தவர்களாகவேயிருந்தால்...தெய்வம் அப்படியும் என்னைச் சோதிக்குமா\nசெம்பாவின் காதில் விழுந்த பேச்சுக்குரல் குடிசைக்குள் இருந்தவர்களின் காதிலும் கேட்டது. தோண்டிக் கொண்டிருந்தவன் சட்டென்று நிறுத்தினான். காது கொடுத்து இருவரும் கேட்டார்கள். ஏதோ மெல்லிய குரலில் பேசிக் கொண்டார்கள். கடைசியில், \"நீ போ யாராயிருந்தாலும் கொஞ்ச நேரம் தடுத்து நிறுத்து யாராயிருந்தாலும் கொஞ்ச நேரம் தடுத்து நிறுத்து அதற்குள் காரியத்தை முடித்து விடுகிறேன் அதற்குள் காரியத்தை முடித்து விடுகிறேன்\" என்று ஒருவன் கூறியது கேட்டது. \"விளக்கை அணைத்துவிடு\" என்று ஒருவன் கூறியது கேட்டது. \"விளக்கை அணைத்துவிடு எனக்கு விளக்கு வெளிச்சம் வேண்டாம் எனக்கு விளக்கு வெளிச்சம் வேண்டாம் நிலா வெளிச்சமே போதும்\" என்று அவன் சொல்லியதும் செம்பாவின் காதில் விழுந்தது.\nஒருவன் எழுந்து விளக்கை அணைத்துவிட்டு வெளியில் விரைவாகச் சென்றான். இன்னொருவன் வேகமாகத் தோண்டினான். மறுநிமிஷம் கு���ியிலிருந்து ஒரு செப்புத் தோண்டியை எடுத்து வெளியில் வைத்தான். பெண்ணே செம்பா இதோ உன் சந்தர்ப்பம் வந்துவிட்டது இதோ உன் சந்தர்ப்பம் வந்துவிட்டது போ குடிசைக்குள் சென்று உன் காதலனுடைய பொருளைக் காப்பாற்று தயங்காதே\nசெங்கோடன் முதலில் கொஞ்ச நேரம் குடல் தெறிக்க ஓடினான். பிறகு அவனுக்கே, 'எதற்காக இப்படி ஓடுகிறோம் என்ன பைத்தியக்காரத்தனம்' என்று தோன்றியது. ஓட்டம் நடையாக மாறியது. குடிசையில் தான் பார்த்த வெளிச்சம் உண்மையாகப் பார்த்ததா அல்லது வீண் பிரமையா என்ற ஐயம் உதித்தது. திருட வந்தவர்கள் அவ்வளவு பெரிய வெளிச்சம் போட்டுக் கொண்டா திருடுவார்கள் அவ்வளவு துணிச்சலுடன் திருட வரக் கூடியவர்கள்தான் யார் அவ்வளவு துணிச்சலுடன் திருட வரக் கூடியவர்கள்தான் யார் அந்தப் பட்டணத்துச் சோம்பேறிகளுக்கு அவ்வளவு தைரியமா அந்தப் பட்டணத்துச் சோம்பேறிகளுக்கு அவ்வளவு தைரியமா ஒருநாளும் இராது-ஒருவேளை செம்பா வந்திருப்பாள். தன்னைக் காணாதபடியால் சிறிது நேரம் காத்திருக்கலாமென்று விளக்கேற்றி இருப்பாள்... இருந்தாலும் குடிசை ஓலைக் குடிசை, பக்கத்தில் வைக்கோலும் சோளத் தட்டையும் போர் போட்டிருக்கிறது. விளக்கேற்றும் போதுகூட ஜாக்கிரதையாக ஏற்ற வேண்டும். ஆனால் செம்பா மிகக் கெட்டிக்காரி அவளுக்கு ஜாக்கிரதை சொல்லித் தர வேண்டியதில்லை.\nநடை கொஞ்சம் மெதுவானதும், \"கவுண்டரே கவுண்டரே\" என்று கூச்சல் போட்டுக்கொண்டு ஓடிவந்து குமாரி பங்கஜா செங்கோடனுடைய கையைப் பிடித்துக் கொண்டாள். \"இப்படி என்னை விட்டுவிட்டு ஓடி வரலாமா\n நீ விடாமல் தொடர்ந்து வந்துவிட்டாயா நீ வருவது தெரிந்திருந்தால் ஓட்டத்தை நிறுத்தியிருக்க மாட்டேனே நீ வருவது தெரிந்திருந்தால் ஓட்டத்தை நிறுத்தியிருக்க மாட்டேனே\nகையை உதறி குமாரி பங்கஜாவைத் தடுமாறிக் கீழே விழச் செய்துவிட்டுச் செங்கோடன் மறுபடியும் விரைவாக நடந்தான்.\n நான் விழுந்துவிட்டேன். கொஞ்சம் இரு என்னைத் தூக்கிவிடு\" என்று பங்கஜா கத்தினான்.\nசெங்கோடன் அவளைத் திரும்பியே பார்க்காமல் நடந்தான்.\nகுடிசைக்குச் சுமார் நூறு கஜ தூரத்தில் வந்தபோது சோளக் கொல்லையில் ஏதோ வெள்ளையாய் விழுந்து கிடப்பது அவன் கண்ணில் பட்டது. ஒரு தீனமான, பரிதாபமான, இதயத்தைப் பிளக்கும் துன்ப ஒலியும் கேட்டது. அது என்னவென்று பார்க்காமல் செங்கோடனால் மேலே போக முடியவில்லை. அருகில் போய்ப் பார்த்தான். அது ஒரு நாய், அது சாகும் தறுவாயில் கிடந்தது. அதன் வயிற்றிலிருந்து இரத்தம் சிந்திக் கொண்டிருந்தது.\n இந்த வாயில்லாப் பிராணி இங்கே எப்படி வந்தது எந்த மகாபாவி இதை வயிற்றில் குத்திக் கொன்றான் எந்த மகாபாவி இதை வயிற்றில் குத்திக் கொன்றான்...ஆஹா அந்தப் போலீஸ்காரருடைய உயர்ந்த ஜாதி நாய் அல்லவா இது இங்கே எப்படி வந்தது\nநாயைப் பார்த்ததனால் செங்கோடனுடைய மனத்தில் திகில் அதிகமாயிற்று. அதோடு ஆத்திரமும் பரபரப்பும் மிகுந்தன. குடிசையை மேலும் அணுகிச் சென்றான். ஆனால் இப்போது சர்வ ஜாக்கிரதையுடன் எந்தவித ஆபத்துக்கும் தயாராக நடந்தான். நாயைப் பார்ப்பதற்காக நின்ற நேரத்தில் குமாரி பங்கஜா அவனை வந்து பிடித்து விட்டாள். சளசளவென்று ஏதோ அவனைக் கேள்விகள் கேட்டு பேச வைக்க முயன்றாள். எதற்காக இவள் இவ்வளவு கூச்சல் போட்டுப் பேசுகிறாள் செவிடனுடன் பேசுவது போலப் பேசுகிறாளே ஏன்\nகேணிக்கரை மேடும் அதன் அருகில் தென்னை மரமும் குடிசை வாசற் புறத்தை மறைத்துக் கொண்டிருந்தன. ஆனால் அந்தப் பக்கத்திலிருந்து ஒரு மனிதன் வெளிப்பட்டு வந்தது தெரிந்தது. அவன் யார் என்று சீக்கிரத்திலேயே தெரிந்துவிட்டடு. எஸ்ராஜ் என்பவன் தான். இவன் ஏன் இங்கே வந்தான் இன்னொருவன் எங்கே-சந்தேகித்ததெல்லாம் உண்மைதான்போல் இருக்கிறது. செங்கோடா உன்னை இந்தப் பட்டணத்துச் சோம்பேறிகள் ஏமாற்றி விட்டார்களா உன்னை இந்தப் பட்டணத்துச் சோம்பேறிகள் ஏமாற்றி விட்டார்களா நல்லவேளை காரியம் மிஞ்சிப் போவதற்குள் வந்துவிட்டாய்\nசெங்கோடன் ஒரு கை பார்க்க யத்தனிப்பதற்குள்ளே வேறு காரியங்கள் நடந்துவிட்டன.\n இந்தக் கவுண்டன் என் கன்னத்தில் அறைந்தான் விடாதே இவனை இங்கேயே கொன்று குழியை வெட்டிப் புதைத்துவிடு\" என்று குமாரி பங்கஜா கத்தினாள்.\n உன்னையா இந்தப் பட்டிக்காட்டான் தொட்டு அடித்தான் அவ்வளவுக்கு ஆகிவிட்டதா ஒரு பாடம் சொல்லிக் கொடுக்கிறேன்\" என்று எஸ்ராஜ் கர்ஜித்துக்கொண்டே செங்கோடனுடைய மார்பில் ஒரு குத்து விட்டான்.\n செங்கோடனுடைய உள்ளத்தில் குமுறிக் கொண்டிருந்த எரிமலை பொங்கியது. எஸ்ராஜின் மார்பிலும் தலையிலும் முதுகிலும் மோவாய்க் கட்டையிலும், கண்ட கண்ட இடங்களிலெல்லாம் செங்கோடனுடைய இரும்புக் கைகள் ���ரமாரியாக அடிகளையும் குத்துக்களையும் பொழிந்தன.\n' என்னும் எஸ்ராஜின் அபயக் குரல்கள் செவிடன் காதில் ஊதின சங்காகவே முடிந்தன.\nஇவர்கள் இருவரும் இவ்விதம் முஷ்டி யுத்தம் செய்து கொண்டிருக்கையில் குமாரி பங்கஜா குடிசையை நோக்கிச் சென்றாள். கேணிக்கரையில் ஏறி அப்பாலும் இறங்கி விட்டாள்.\nஅச்சமயம் குடிசைக்குள்ளேயிருந்து, \"ஐயோ ஓஓஓ\" என்ற ஒரு நீடித்த பரிதாப ஓலம் கேட்பவர்களின் உடம்பின் இரத்தத்தைச் சுண்டச் செய்யும் பயங்கரத்துடன் எழுந்தது. அதே குரல் ஒரு கணம் நின்று, மறுபடியும், \"ஆ\" என்ற ஒரு நீடித்த பரிதாப ஓலம் கேட்பவர்களின் உடம்பின் இரத்தத்தைச் சுண்டச் செய்யும் பயங்கரத்துடன் எழுந்தது. அதே குரல் ஒரு கணம் நின்று, மறுபடியும், \"ஆ செத்தேன்\" என்று அலறியது. பிறகு, ஒரு நிண்ட முக்கல், விம்மல், அப்புறம் நிச்சப்தம்\nமுதல் ஓலத்திலேயே எஸ்ராஜும் செங்கோடனும் சண்டையை நிறுத்திவிட்டார்கள். மறுஓலத்திற்குப் பிறகு இருவரும் குடிசையை நோக்கி ஓடினார்கள். அவர்களுக்கு எதிர்ப்புறமாக வந்த குமாரி பங்கஜா கேணி மேட்டில் செங்கோடன் மேல் முட்டிக் கொண்டாள்.\n\" என்று நடுங்கிய குரலில் எஸ்ராஜ் கேட்டான்.\n\"இல்லை; வாசலண்டை போனதும் சத்தம் கேட்டது. திரும்பிவிட்டேன்\n\"பார்க்க வேண்டும்; பார்க்கத்தான் போகிறேன். முதலில் நிஜத்தைச் சொல் எதற்காக இங்கே இந்த நேரத்தில் வந்தாய் எதற்காக இங்கே இந்த நேரத்தில் வந்தாய் உன்னுடன் யார் வந்தது\n\"அதெல்லாம் அப்புறம் சொல்கிறேன், கவுண்டரே முதலில் உள்ளே போய்ப் பார்க்கலாம்.\"\n\"அப்படியானால் நீங்கள் இரண்டு பேரும் என்னுடன் வாருங்கள். ஓடிப் போய்விடாதீர்கள்\n\"சத்தியமாய் நாங்கள் ஓடவில்லை. எப்படி ஓட முடியும் நடந்ததைத் தெரிந்துகொள்ளாமல்... நீர் முதலில் தீக்குச்சிப் பெட்டியைக் கண்டுபிடித்து விளக்கைப் பொருத்தும்\nநிலா வெளிச்சத்தில் எஸ்ராஜ், பங்கஜா இவர்களுடைய முகங்களைச் செங்கோடன் பார்த்தான். அந்த முகங்களில் பீதி குடிகொண்டிருந்தது. அவர்களுடைய கால்களும் கைகளும் வெடவெடவென்று நடுங்கின.\nசெங்கோடனுக்கும் திகிலாய்த்தான் இருந்தது. ஆயினும் மர்மம் இன்னதென்று தெரிந்துகொள்ள அவன் ஆவல் கொண்டிருந்தான். அதுமட்டுமா சாம்பல் குவிந்த அடுப்பின் அடியில் யாருக்கும் தெரியாது என்று எண்ணிப் புதைத்து வைத்திருந்த பணம் என்ன ஆயிற���று சாம்பல் குவிந்த அடுப்பின் அடியில் யாருக்கும் தெரியாது என்று எண்ணிப் புதைத்து வைத்திருந்த பணம் என்ன ஆயிற்று பரபரப்புடன் செங்கோடன் மேலே நடந்தான். தென்னை மரத்துக்குப் பின்னால் குடிசைச் சுவர் ஓரமாக ஒரு நிழல் ஒரு கணம் தெரிந்து உடனே மறைந்தது பரபரப்புடன் செங்கோடன் மேலே நடந்தான். தென்னை மரத்துக்குப் பின்னால் குடிசைச் சுவர் ஓரமாக ஒரு நிழல் ஒரு கணம் தெரிந்து உடனே மறைந்தது சீச்சீ உனக்குக் கூடவா இந்தப் பிரமை பேய், பிசாசு, பூதம் எல்லாம் வெறும் பொய் என்பாயே பேய், பிசாசு, பூதம் எல்லாம் வெறும் பொய் என்பாயே\nகுடிசையின் முன்கூரை முகப்பில் செங்கோடன் வழக்கமாகத் தீப்பெட்டி வைப்பது வழக்கம். ஹரிக்கன் லாந்தரைச் சுவருக்கு வெளியே நீண்டிருந்த மூங்கில் கழியில் கட்டித் தொங்கவிடுவது வழக்கம். தீப்பெட்டியை வழக்கமான இடத்திலிருந்து எடுத்துக் கொண்டான்; லாந்தரையும் எடுத்துப் பொருத்தினான்.\nலாந்தர் வெளிச்சத்தில் குடிசையின் வாசற் கதவு திறந்து உட்புறமாகச் சுவரோடு சாத்தியிருந்தது தெரிந்தது. திறந்திருந்த வாசற்படியின்மேல் சில இரத்தத் துளிகள் சிந்தியிருந்தன. இன்னும், அதோ இரத்தத்தைப் போலவே சிவப்பாகக் கிடந்து பளபளக்கும் பொருள் என்ன செங்கோடன் குனிந்து அதைக் கையில் எடுத்துக் கொண்டான். பின்னால் வந்தவர்கள் அறியாதபடி அதை மடியில் செருகிக் கொண்டான். பிறகு குடிசைக்குள்ளே சென்றான்.\nசேலத்திலிருந்து நாமக்கல்லுக்குச் சென்ற வழியில் மோட்டார் சாரதி சொன்ன கதை இது என்பதை நேயர்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவர் சொன்ன கதையை ஏதோ எனக்குத் தெரிந்த பாஷையிலும் பாணியிலும் எழுதிக்கொண்டு போகிறேன். சேலம் ஜில்லா கிராமங்களில் குடியானவர்கள் கையாளும் சக்தி வாய்ந்த பேச்சு நடையை என்னால் அவ்வளவு நன்றாகக் கையாள முடியுமா அல்லது அவர்களுடைய பேச்சில் காணும் ரஸத்தைத்தான் எழுத்திலே கொண்டு வர முடியுமா\nசெங்கோடன் லாந்தரைப் பொருத்திக்கொண்டு குடிசைக்குள்ளே நுழைந்த கட்டத்தில் கதை நின்று போயிற்று. ஏனெனில், அதற்குள் நாமக்கல் வந்துவிட்டது. \"இந்த நாமக்கல்லுக்குக் கொஞ்சங்கூடப் புத்தியில்லை. இன்னும் கொஞ்சம் அப்பால் தள்ளியிருக்கக் கூடாதோ கதையின் நடுவில் வந்து குறுக்கிட்டு விட்டதே கதையின் நடுவில் வந்து குறுக்கிட்டு விட்���தே\" என்று நொந்து கொண்டேன்.\nநாமக்கல்லுக்கு வந்த காரியம் முடிந்து முன்னிரவில் திரும்பிப் புறப்பட்டோ ம். மணி சுமார் ஒன்பது இருக்கும். காலையில் போட்ட தூற்றலைக் காட்டிலும் இப்போது கொஞ்சம் அதிகமாகவே விழுந்துகொண்டிருந்தது. 'மழை' என்று கூட அதைச் சொல்லலாம். மேலே வானமும் கீழே நான்கு திசைகளும் இருட்டியிருந்தன. மோட்டார் வண்டியின் முன் விளக்குகள் அந்த இருட்கடலைக் கிழித்துக் கொண்டு சாலையில் சற்று தூரத்துக்கு வெளிச்சமாக்கிக் கொண்டு சென்றன. அந்தப் பிரகாசமான ஒளியில் மழைத்துளிகள் வைரத்துளிகளாக ஒளிர்ந்தன. ஒவ்வொரு சமயம் வானத்தை வெட்டிய மின்னல் பூமியில் நெடுந்தூரத்தைப் பிரகாசமாக்கி விஸ்தார வெட்டவெளிகளையும் ஆங்காங்கு நின்ற மொட்டைப் பாறைகளையும் குட்டை மரங்களையும் ஒரு கணம் காட்டி விட்டு மறைந்தது.\nபாக்கிக் கதையைக் கேட்க வேண்டும் என்ற என் ஆர்வத்தை மோட்டார் சாரதியிடம் தெரிவித்துக் கொண்டேன். அவரும் கதையைத் தொடங்கினார்:\nகுடிசைக்குள் செல்லும்போதே செங்கோடனின் உள்ளம் பதைபதைத்தது. என்னத்தைப் பார்க்கப் போகிறோமோ என்று திகில் கொண்டிருந்தது. அங்கே அவன் பார்த்த காட்சியோ பதைபதைப்பையும் திகிலையும் அதிகமாக்கியது. மனிதன் ஒருவன் அலங்கோலமாய் விழுந்து கிடந்தது தெரிந்தது. தன்னைக் கெடுப்பதற்கு முயன்ற இருவரில் ஒருவன் தான் அவன் பங்காருசாமி என்ற பெயரை உடையவன். அவன் பக்கத்தில் ஒரு கூரிய கத்தி கிடந்தது. அதில் இரத்தக் கறை பட்டிருந்தது. அப்புறம், அடுப்பைத் தோண்டி எடுத்து அப்பாற்படுத்திவிட்டு அங்கே குழி தோண்டியிருந்ததையும் அவன் பார்த்தான். குழி காலியாயிருந்ததையும் கவனித்தான். ஆனால் அந்தச் செம்புக் குடம் பக்கத்தில் எங்கேயாவது இருக்கிறதா பங்காருசாமி என்ற பெயரை உடையவன். அவன் பக்கத்தில் ஒரு கூரிய கத்தி கிடந்தது. அதில் இரத்தக் கறை பட்டிருந்தது. அப்புறம், அடுப்பைத் தோண்டி எடுத்து அப்பாற்படுத்திவிட்டு அங்கே குழி தோண்டியிருந்ததையும் அவன் பார்த்தான். குழி காலியாயிருந்ததையும் கவனித்தான். ஆனால் அந்தச் செம்புக் குடம் பக்கத்தில் எங்கேயாவது இருக்கிறதா இல்லை ஒரு சிறிய பெட்டி திறந்து கிடக்கிறதே அதற்குள்ளே... ஆத்தாடி பெட்டிக்கு வெளியில் பக்கத்திலும் ரூபாய் நோட்டுக்கள் இன்னும் ஏதோ கறுப்பாகச் சுருள் சுருளாகக் கிடந்தது இன்னும் ஏதோ கறுப்பாகச் சுருள் சுருளாகக் கிடந்தது ஒன்றும் புரியாமல் திக்பிரமையுடன் செங்கோடன் அந்தப் பெட்டிக்குச் சமீபத்தில் சென்று குனிந்து பார்த்தான். அப்போது தரையில் விழுந்து கிடந்த மனிதன் முனகினான். செங்கோடன் விளக்கை அவன் பக்கம் திருப்பினான். அந்த மனிதன் கொஞ்சம் தலையைத் தூக்கித் தன் சிவந்த கண்களினால் செங்கோடனை விழித்துப் பார்த்தான் ஒன்றும் புரியாமல் திக்பிரமையுடன் செங்கோடன் அந்தப் பெட்டிக்குச் சமீபத்தில் சென்று குனிந்து பார்த்தான். அப்போது தரையில் விழுந்து கிடந்த மனிதன் முனகினான். செங்கோடன் விளக்கை அவன் பக்கம் திருப்பினான். அந்த மனிதன் கொஞ்சம் தலையைத் தூக்கித் தன் சிவந்த கண்களினால் செங்கோடனை விழித்துப் பார்த்தான் அதனால் செங்கோடனுக்குக் குலை நடுக்கம் ஏற்பட்டது.\n நீயா வந்து தொலைந்தாய்....அவள் எங்கே அந்தப் பெண் பேய் எங்கே அந்தப் பெண் பேய் எங்கே-அவள்தான் என்னைக் கொன்றவள்\" என்று மெல்லிய குரலில் முணு முணுத்தான், கீழே கிடந்த பங்காருசாமி. \"பாவி சண்டாளி...\" என்று சபித்துக்கொண்டே எழுந்திருக்க முயன்றான். முடியாமல் கீழே விழுந்தான். அவன் தலை சாய்ந்தது. கோரமாக விழித்த சிவந்த விழிகள் மூடிக் கொண்டன.\nசெங்கோடன் உடனே மந்திர சக்தியிலிருந்து விடுபட்டவன் போலானான். கீழே கிடந்த இரத்தம் தோய்ந்த கத்தியைக் கையில் எடுத்துக்கொண்டு வெளியே ஓடி வந்தான். அந்தச் சமயத்தில்தான் எஸ்ராஜும் குமாரி பங்கஜாவும் தயக்கத்துடன் நெருங்கி வந்து குடிசைக்குள்ளே எட்டிப் பார்க்க முயன்றார்கள்.\nஅவர்களைப் பார்த்ததும், செங்கோடன் ஆவேசம் வந்தவனைப் போல் கத்தியைக் காட்டி, \"உள்ளே வராதீர்கள் வந்தால் உங்களையும் பலி கொடுத்துவிடுவேன் வந்தால் உங்களையும் பலி கொடுத்துவிடுவேன்\" என்று கத்தினான். அவர்கள் பயந்து அப்பால் விலகிக் கொண்டார்கள். செங்கோடன் வெளியில் வந்து குடிசையின் கதவைச் சாத்தினான். \"ஓகோ\" என்று கத்தினான். அவர்கள் பயந்து அப்பால் விலகிக் கொண்டார்கள். செங்கோடன் வெளியில் வந்து குடிசையின் கதவைச் சாத்தினான். \"ஓகோ\", \"கொலை\" என்று கத்திக்கொண்டு கேணியைப் பார்த்து ஓடி மேட்டின் மீது ஏறினான். கேணி ஓரத்தில் வந்ததும் மடியை அவிழ்த்து அதிலிருந்த பொருளைக் கேணியில் விழும்படி செய்தான்.\nஅதே சமயத்தில் பக்கத���து தென்னை மரத்துக்குப் பின்னாலிருந்து போலீஸ் கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டர் வெளிப்புறப்பட்டார்.\nஒரு நிமிஷ நேரம் செங்கோடன் திகைத்து நின்று விட்டு \"நானா நான் ஒன்றும் கேணியில் போடவில்லை நான் ஒன்றும் கேணியில் போடவில்லை இனிமேலே தான் போடப் போகிறேன் இனிமேலே தான் போடப் போகிறேன்\n\"ஒரு மனுஷனைத் தூக்கிப் போடப்போகிறேன்.\"\n மனுஷனைக் கேணியிலே தூக்கிப் போடலாமா செத்துப் போவானே\n\"அவன் முன்னமே செத்துப் போய்விட்டானுங்க\n செத்தவனை எதற்காகக் கேணியில் போடப் போகிறாய்\n\"ஒருவனைக் கொலை செய்தால், அவனைச் சாக்கிலே கட்டிக் கிணற்றிலே போடலாம் என்று சினிமாவிலே காட்டினாங்களே\n\"யாரை நீ கொலை செய்தாய்\n\"அந்தப் பங்காருசாமியை நான் கொலை செய்து விட்டேன் இந்தக் கத்தியினால்தான்...\" என்று செங்கோடன் சொன்னபோது, அவன் கை கொஞ்சம் நடுங்கிற்று.\n\"இங்கே கொடு, அந்தக் கத்தியை\" என்று போலீஸ்காரர் கேட்டதும் செங்கோடன் கொடுத்டுவிட்டான்.\n நீ கொன்ற ஆளைப் போய்ப் பார்க்கலாம். அவனைத் தூக்கிப் போடுவதற்கு நானும் ஒரு கை கொடுக்கிறேன்\" என்று சொல்லிவிட்டுப் போலீஸ்காரர் குடிசையை நோக்கிப் போனார். செங்கோடனும் அவர் பின்னால் போனான்.\nகுடிசை வாசலில் எஸ்ராஜும் குமாரி பங்கஜாவும் நின்று கொண்டிருந்தார்கள். பங்கஜா அழுது கொண்டிருந்தாள். எஸ்ராஜ் அவளைத் திட்டிக்கொண்டிருந்தான். கான்ஸ்டேபிளைப் பார்த்ததும் பங்கஜா, \"ஐயோ இங்கேயும் வந்துவிட்டாயா இந்தப் பாவிகளால் என் கதி இப்படியாச்சு\n16. பதினாறாவது ம் அத்தியாயம்\nபோலீஸ்காரர் அங்கே அந்தச் சமயத்தில் எப்படி வந்தார் என்று சொல்வதற்குக் கொஞ்சம் கதையை பின்னால் கொண்டுபோக வேண்டும். கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டர் முன்னம் சேலத்தில் வேலை பார்த்து வந்தார். அடிக்கடி அவர் 'கை காட்டி மரவேலை செய்ய வேண்டியதாயிருக்கும். அதாவது வீதி முனையில் நாற்சந்தியின் நடுவில் நின்று வண்டிகள் போகவும் நிற்கவும் கைகாட்ட வேண்டி வரும். அப்படி நின்றிருந்த நாட்களில் ஒருநாள், நடுப்பகலில் ஓர் இளம்பெண் அவரிடம் வந்து, \"போலீஸ்கார ஐயா நேற்று முதல் சாப்பிடவில்லை பசியினால் பிராணன் போய்விடும்போல் இருக்கிறது. ஒரு நாலு அணாக் கொடுத்தால் ஓர் அநாதைப் பெண்ணைக் காப்பாற்றிய புண்ணியம் கிடைக்கும்\" என்றாள். போலீஸ்காரருக்குப் பாவ புண்ணியத்தில் அவ்வளவு நம்பிக்கையில்லை. ஆயினும் அந்தப் பெண்ணின் அநாதைத் தோற்றத்தைப் பார்த்துப் பரிதாபங் கொண்டார். \"நீ யார், அம்மா ஏன் உன்னை அநாதை என்று சொல்லிக்கொள்கிறாய்\" என்றார். \"ஆம் ஐயா ஏன் உன்னை அநாதை என்று சொல்லிக்கொள்கிறாய்\" என்றார். \"ஆம் ஐயா நான் அநாதைதான். நாங்கள் மலாய் நாட்டில் கிள்ளானில் இருந்தோம். அப்பா பெரிய வியாபாரி. யுத்தம் ஆரம்பித்த சில நாளைக்கெல்லம் புறப்பட்டு ஓடி வந்து விட்டோ ம். வழியிலே கப்பலிலேயே அப்பா செத்துப்போய் விட்டார். நானும் என் தம்பியும் அம்மாவும் மட்டும் இங்கே வந்து சேர்ந்தோம். இங்கே நாங்கள் எதிர்பார்த்து வந்த பந்துக்கள் யாரும் இல்லை. மலாய் நாட்டிலிருந்து சொத்து வருவதற்கும் வழியில்லை. ஜப்பான்காரன் பறிமுதல் செய்து விட்டான். நாங்கள் கையோடு கொண்டு வந்த நகை நட்டுக்களை விற்று இத்தனை நாள் காலட்சேபம் செய்தோம். எல்லாம் தீர்ந்துவிட்டது நான் அநாதைதான். நாங்கள் மலாய் நாட்டில் கிள்ளானில் இருந்தோம். அப்பா பெரிய வியாபாரி. யுத்தம் ஆரம்பித்த சில நாளைக்கெல்லம் புறப்பட்டு ஓடி வந்து விட்டோ ம். வழியிலே கப்பலிலேயே அப்பா செத்துப்போய் விட்டார். நானும் என் தம்பியும் அம்மாவும் மட்டும் இங்கே வந்து சேர்ந்தோம். இங்கே நாங்கள் எதிர்பார்த்து வந்த பந்துக்கள் யாரும் இல்லை. மலாய் நாட்டிலிருந்து சொத்து வருவதற்கும் வழியில்லை. ஜப்பான்காரன் பறிமுதல் செய்து விட்டான். நாங்கள் கையோடு கொண்டு வந்த நகை நட்டுக்களை விற்று இத்தனை நாள் காலட்சேபம் செய்தோம். எல்லாம் தீர்ந்துவிட்டது இப்போது பிச்சை வாங்கிப் பிழைக்க வேண்டியதாயிருக்கிறது இப்போது பிச்சை வாங்கிப் பிழைக்க வேண்டியதாயிருக்கிறது\n நீ படித்த பெண் மாதிரி தோன்றுகிறதே ஏதாவது வேலை பார்த்துக்கொள்வதுதானே\" என்றார் போலீஸ் கான்ஸ்டேபிள்.\n\"வேலைக்கு நான் எவ்வளவோ பிரயத்தனம் செய்தேன்; கிடைக்கவில்லை. வேலை கேட்கப் போன இடத்தில் ஆண் பிள்ளைகளாயிருந்தால் கண்ணை அடித்து துன்மார்க்கத்துக்குக் கூப்பிடுகிறார்கள். பெண்களாயிருந்தால் நன்றாகத் திட்டி அனுப்புகிறார்கள். நான் என்ன செய்யட்டும்\" என்றாள் அந்தப் பெண்.\n\"வாஸ்தவந்தான்; உலகம் அப்படிக் கெட்டுப் போய்க் கிடக்கிறது. மனிதர்களுடைய நெஞ்சில் இரக்கம் என்பதே இல்லை\" என்றார் போலீஸ்காரர். இப்படிச் சொ���்லி விட்டு நாலு அணாவுக்கு எட்டு அணாவாகக் கொடுத்து அனுப்பினார்.\nஅந்தப் பெண் போய் விட்டாள். ஆனால் போலீஸ்காரருடைய மனத்திலிருந்து அவள் போகவில்லை. சில நாளைக்கெல்லாம் மறுபடியும் அந்தப் பெண், போலீஸ்காரரை சந்தித்தாள். சாப்பாட்டுக்கு நாலு அணாக் கொடுக்கும்படி கேட்டாள். போலீஸ்காரர் ஒரு ரூபாய் கொடுத்தார். அவர்களுக்குள் மேலும் கொஞ்சம் பழக்கமும் சிநேகமும் ஏற்பட்டன. பெண்ணின் பெயர் பங்கஜம் என்று தெரிந்து கொண்டார். ஒழிந்த நேரங்களில் அந்தப் பெண்ணின் வீட்டுக்குப்போய் அவளுடனும் அவள் அம்மாவுடனும் பேசிக் கொண்டிருப்பதில் அவர் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்.\nபோலீஸ்காரருடைய முதல் மனைவி காலமாகி விட்டாள். இரண்டாவது கல்யாணம் செய்துகொள்ளும் எண்ணமே அவருக்கு இருக்கவில்லை. ஆனால் குமாரி பங்கஜாவைப் பார்த்த பிறகு அவருடைய மனம் சிறிது சிறிதாக மாறிக் கொண்டு வந்தது.\nஇன்னொரு நாள் வழக்கம்போல் போலீஸ்காரர் கைகாட்டி உத்தியோகம் செய்த இடத்துக்குக் குமாரி பங்கஜா வந்து \"வீட்டில் அரிசி ஆகிவிடது. ஒரு ரூபாய் தர முடியுமா உங்களை அடிக்கடி கேட்க வெட்கமாயிருக்கிறது\" என்றாள். போலீஸ்காரர், \"ஏன் வெட்கப்படவேண்டும் உங்களை அடிக்கடி கேட்க வெட்கமாயிருக்கிறது\" என்றாள். போலீஸ்காரர், \"ஏன் வெட்கப்படவேண்டும் கூடிய சீக்கிரத்தில் நான் மாதா மாதம் வாங்கும் சம்பளத்தை அப்படியே உன்னிடம் கொண்டு வந்து மொத்தமாகக் கொடுக்கும் காலம் வரலாம், இல்லையா கூடிய சீக்கிரத்தில் நான் மாதா மாதம் வாங்கும் சம்பளத்தை அப்படியே உன்னிடம் கொண்டு வந்து மொத்தமாகக் கொடுக்கும் காலம் வரலாம், இல்லையா உன் தாயாரைக் கூடக் கேட்டாகிவிட்டது. உனக்குச் சம்மதம் என்றால் உடனே கலியாணந்தான் உன் தாயாரைக் கூடக் கேட்டாகிவிட்டது. உனக்குச் சம்மதம் என்றால் உடனே கலியாணந்தான்\n\"மற்றவர்களையும் என்னையும் ஒப்பிட்டுப் பேசுகிறாயே மற்றவர்கள் உன்னைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னார்களா மற்றவர்கள் உன்னைக் கலியாணம் செய்து கொள்கிறேன் என்று சொன்னார்களா\n எல்லோரும் என்னைக் கந்தர்வமணம் செய்துகொள்வதாகத்தான் சொன்னார்கள். ஓர் அநாதைப் பெண் அகப்பட்டால் நீங்கள் ஆண்பிள்ளைகள் என்ன வேணுமானாலும் செய்வீர்கள் சீ சீ உன்னுடைய பணம் எனக்கு வேண்டாம்\" என்று ரூபாயை விட்டெறிந்துவிட்டுக் குமாரி பங்கஜா நடையைக் கட்டினாள்.\nபோலீஸ்காரர் மிக்க ஏமாற்றத்துடனும் வருத்தத்துடனும் அவள் போவதைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவள் பத்து அடி தூரம் போனதும் ஒரு விசித்திரமான சம்பவம் ஏற்பட்டது. அந்த வழியே வந்த சைக்கிள்காரன் ஒருவன் குமாரி பங்கஜாவின் மீது தன் வண்டியை மோதினான். அந்த வேகத்தில் அவள் கையில் இருந்த சிறிய பெட்டி தவறிக் கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அதன் கதவு திறந்தது. திறந்த பெட்டிக்குள் கான்ஸ்டேபிள் பார்த்தார். ரூபாய் நோட்டுக் கத்தைகளாகக் குவித்து வைத்திருந்தது. சில நோட்டுகள் வெளியிலும் சிதறி விழுந்தன. குமாரி பங்கஜா அவசர அவசரமாக அந்த நோட்டுகளைப் பொறுக்கி எடுத்துப் பெட்டியில் வைத்து மூடிப் பூட்டினாள். அதே சமயத்தில் கடைக் கண்ணால் போலீஸ்காரர் தன்னைக் கவனிக்கிறாரா என்று பார்த்துக் கொண்டாள். இப்படிப் பூட்டியதும் அவசரமாக நடையைக் கட்டினாள்.\nபோலீஸ்காரர் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார். பெட்டி நிறைய ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு தன்னிடம் அரிசி வாங்கப் பணம் இல்லை என்றாளே இது என்ன விந்தை ஆரம்பத்திலிருந்தே என்னை ஏமாற்றிக்கொண்டு வருகிறாளா அல்லது இன்றைக்குத்தானா திடீரென்று இவ்வளவு பணம் இவளுக்கு எப்படிக் கிடைத்தது\nமறுநாள் குமாரி பங்கஜா அவரைத் தேடிக்கொண்டு வந்தாள். \"நேற்றே ஒரு விஷயம் சொல்ல வேண்டும் என்றிருந்தேன். ஆனாலும் உங்கள் மனத்தைச் சோதிக்க விரும்பியதால் சொல்லவில்லை. மலாய் நாட்டில் எங்கள் வீட்டையும் தோட்டங்களையும் விற்றுப் பணம் அனுப்பியிருக்கிறார்கள். நேற்றுத்தான் வந்தது. ஒரு சினேகிதர் வீட்டில் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வந்தேன்\nஅவ்வளவு பணத்தை நம்பிக் கொடுக்கும்படி அப்படிப்பட்ட சிநேகிதர் உனக்கு இருக்கிறாரா அதைவிட பாங்கியில் போட்டு வைப்பதுதானே அதைவிட பாங்கியில் போட்டு வைப்பதுதானே\n\"பாங்கியிலே போட்டால் வட்டி எங்கே கொடுக்கிறார்கள் நான் கொடுத்தது பங்காருசாமி என்பவரிடம். நல்ல இடத்தில் கடன் கொடுத்து நிறைய வட்டி சம்பாதித்துக் கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்.\"\nபங்காருசாமி என்பவன் 'கே. டி.' ஜாபிதாவில் இல்லையே தவிர, மற்றபடி அவன் பேரில் போலீஸ் இலாக்காவுக்குப் பல சந்தேகங்கள் இருந்தன. அப்படிப் பட்டவனிடமா இவள் பணத்தை நம்பிக் கொடுத்திருக்கிறாள் ஐயோ இன்னொரு சந்தேகமும் போலீஸ்காரரின் மனத்தில் தோன்றியது. அதைக் கேட்டுவிட்டார்:\n\"நேற்று எதற்காக என்னிடம் பணம் கேட்க வந்தாய்\n உங்களிடம் ஏதாவது ஒரு வியாஜத்தை வைத்துக்கொண்டு பேச வேண்டும் என்று இருந்தது. அதனாலே தான் வந்தேன். மன்னித்துக் கொள்ளுங்கள். நான் கஷ்ட தசையில் இருந்தபோது நீங்கள் செய்த உதவிகளுக்காக மிக்க வந்தனம். ஒரு நாள் அதற்கெல்லாம் வட்டியும் முதலுமாகச் சேர்த்துக் கொடுத்துவிடுகிறேன்\" என்று சொல்லிவிட்டு, விடு விடு என்று போய்விட்டள்.\nபோலீஸ்காரருக்கு அவள் சொன்ன சமாதானத்தில் நம்பிக்கை ஏற்படவில்லை. இந்தப் பேதைப் பெண்ணை அந்தப் பங்காருசாமி ஏதோ குழியில் கவிழ்க்கப் பார்க்கிறான் என்று சந்தேகித்தார். ஆகையால் குமாரி பங்கஜாவையும் பங்காருசாமியையும் கவனிக்கத் தொடங்கினார்.\nதிடீரென்று சேலத்திலிருந்து பங்காருசாமி, குமாரி பங்கஜா இருவரும் காணாமற் போனார்கள். பங்கஜாவின் தாயாரைப் போய்ப் பார்த்துக் கேட்டதிலும் தகவல் தெரியவில்லை.\nபோலீஸ்காரரின் மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தது. இந்த நிலையில் அவரைச் சேலத்திலிருந்து சின்னமநாயக்கன் பட்டிக்கு மாற்றினார்கள்.\nஅங்கே பங்காருவையும் பங்கஜாவையும் கண்டு போலீஸ்காரர் ஆச்சரியப்பட்டார். பங்கஜா ஒரு நாள் அவரைத் தனிமையில் சந்தித்துத் தன்னைத் தெரிந்ததாகக் காட்டிக் கொள்ள வேண்டாம் என்று மன்றாடினாள். போலீஸ்காரர் அப்படியே வாக்களித்தார். ஆயினும் இங்கே ஏதோ கிருத்திரிமம் நடக்கப்போகிறது என்ற சந்தேகம் அவர் மனத்தில் உதித்தது. ஆகையால் மேற்படி ஆசாமிகளுக்குத் தெரியாமலேயே அவர்களைக் கவனித்துக்கொண்டு வந்தார்.\nபோலீஸ்காரருடைய சந்தேகத்தை அதிகப்படுத்தும்படியான சம்பவம் ஒன்று ஒரு நாள் நேரிட்டது. நாமக்கல் சாலையில் அவர் போக நேரும்போதெல்லாம் பொய்மான் கரட்டையும் அந்தக் கரட்டின் சந்தில் தெரிந்த பொய் மானையும் பார்த்து வியக்காமல் போவதில்லை. 'அருகிலே போய்ப் பார்த்தால் இருட்டைத் தவிர ஒன்றுமில்லை; சாலையிலிருந்து பார்த்தால் தத்ரூபமாக அழகிய மான் தெரிகிறதே இது என்ன விந்தை' என்று அடிக்கடி அவர் யோசிப்பதுண்டு. ஒரு நாளைக்குத் திடீரென்று மேற்படி குன்றின் குகையில் பொய்மானுடைய முழுத் தோற்றத்தையும் காண முடியாமற்போகவே, அவருக்கு ஒரே வியப்பாய்ப் போய்விட்டது. ஒரு காலும் ���ரு காதும் முகத்தில் பாதியும் மட்டும் தெரிந்தன. மானின் முழு உருவத்தைக் காணவில்லை. இந்த அதிசயத்தைக் கண்டுபிடிக்க எண்ணிக் குன்றின் மீது ஏறிப் பார்த்தார். பொய்மான் குகையில் ஒரு சாக்கு மூட்டையும் ஒரு கள்ளிப் பெட்டியும் வைக்கப்பட்டு இருந்தன. 'மானின் நிழல்தோற்றத்தின் மேல் இச்சாமான்களின் நிழல் எப்படியோ விழுந்திருக்கிறது ஆகையினாலேதான், முழுமானின் அழகிய தோற்றம் கீழேயிருந்து பார்க்கும்போது காணப்படவில்லை' என்று தெரிந்து கொண்டார்.\nஅதிசயத்தின் காரணத்தைக் கண்டுபிடித்தாகிவிட்டது. ஆனால் குகையில் வைத்திருக்கும் சாமான்களின் மர்மங்களைக் கண்டுபிடித்தாக வேண்டும். அந்தச் சாமான்கள் யாருடையவை எதற்காக அங்கே வைத்திருக்கிறார்கள் சாமான்களை உடனே பரிசோதித்துப் பார்க்கப் போலீஸ்காரர் விரும்பவில்லை. மற்றவர்கள் யாரும் கவனிக்க முடியாத சமயத்தில் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வைத்தவர்கள் யார் என்றும் கவனித்து வரவேண்டும்.\nபங்காருசாமி, பங்கஜா, எஸ்ராஜ்-அவர்களைச் சுற்றிக் கொண்டிருந்த செங்கோடன் ஆகியவர்கள் மீது போலீஸ்காரருக்குச் சந்தேகம் தோன்றியிருந்தது. பொய் மானை மறைந்த பொருள்களை அவர்களில் யாராவது வைத்திருக்க வேண்டும் என்றும், அவை திருட்டுப் பொருள்களாகயிருக்கலாம் என்றும் எண்ணினார்.\nஒரு நாள் பங்கஜா போலீஸ்காரரைத் தேடிப்பிடித்து \"எனக்காக ஓர் உதவி செய்ய முடியுமா\" என்று கேட்டாள். செங்கோடனிடம் தன் கடிதத்தைக் கொண்டு போய்க் கொடுக்கச் சொன்னாள். கூழைக்காலன் புதையல் இருக்குமிடம் செங்கோடனுக்குத் தெரியும் என்றும், அவனிடமிருந்து அந்த இரகசியத்தைத் தெரிந்து கொள்வதற்காகவே அவனிடம் சிநேகங்கொண்டதாக நடிப்பதாகவும் கூறினாள். புதையல் கிடைத்தால் போலீஸ்காரருக்கும் பங்கு கொடுப்பதாகச் சொன்னாள். போலீஸ்காரர் மர்மம் இன்னதென்று கண்டு பிடிக்கும் நோக்கத்துடன் கடிதத்தைக் கொண்டு போய்க் கொடுக்கச் சம்மதித்தார்.\nமறுநாள் பொய்மான் கரட்டுக் குகையில் மானின் முழு உருவமும் தெரிந்தது. ஆகையால், தான் செங்கோடக் கவுண்டனுக்குக் கடிதம் கொடுக்கப் போன சமயத்தில் ஆசாமிகள் அச்சாமான்களை எடுத்துக் கொண்டு விட்டார்கள்\nமறுபடியும் போலீஸ்காரர் ஏமாற விரும்பவில்லை. செங்கோடன் பொய்மான் கரடுக்குப் பின்னால் குமாரி பங்கஜாவைச் ���ந்தித்ததும் செங்கோடனுடைய குடிசையை நோக்கிச் சென்றார். மற்ற இரண்டு மனிதர்களும் அங்கே வருவார்கள் என்பது நிச்சயம். ஆகையால் முன்னாலேயே போய்க் கேணிக்கரை மேட்டில் தென்னை மரத்தின் பின்னால் மறைந்து கொண்டார். அங்கிருந்து பார்த்தால் குடிசையின் சமீபத்தில் சுற்றுப்புறமெல்லாம் நன்றாய்த் தெரியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் எதிர்பாராதது ஒன்று நிகழ்ந்துவிட்டது. போலீஸ்காரர் போன திசையை மோப்பம் பிடித்துக்கொண்டு அவருடைய நாயும் செங்கோடனுடைய குடிசையை நோக்கி வந்தது. குடிசைக்குச் சமீபத்தில் அதன் குரைப்புச் சத்தமும், மரண ஓலமும் போலீஸ்காரருக்குக் கேட்டது. அவருடைய இரத்தம் கொதித்தது. ஆனாலும் கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டருக்கு டியூடி என்றால் டியூடிதான்; வேலை என்றால் வேலைதான் ஒரு பெரிய மர்மத்தைக் கண்டுபிடிக்கப் போகிற கட்டத்தில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு, காரியத்தைக் கெடுத்துவிட விரும்பவில்லை ஒரு பெரிய மர்மத்தைக் கண்டுபிடிக்கப் போகிற கட்டத்தில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு, காரியத்தைக் கெடுத்துவிட விரும்பவில்லை நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வெளிப்பட வேண்டிய சமயத்தில் வெளிப்பட்டு வந்தார்.\nகுடிசைக்கு வெளியில் செங்கோடனை நிற்கச் சொல்லி விட்டுப் போலீஸ்காரர் உள்ளே போனார். சுற்றுமுற்றும் பார்த்தார். கீழே விழுந்து கிடந்தவனையும் லாந்தர் வெளிச்சத்தில் கூர்ந்து கவனித்தார். கவனித்துவிட்டு அவர் வெளியில் வந்து செங்கோடனைப் பார்த்து, \"ஏனப்பா நீயா கொலை செய்தாய் யாரோ பெண்பேய் தன்னைக் கொன்றதாகவல்லவா உள்ளே கிடக்கிறவன் பழி சொல்லுகிறான்\n\" என்று பங்கஜா கூவினாள்.\n என்னையும் இந்தக் கவுண்டனையும் சண்டைபோட விட்டுவிட்டு நீதானே குடிசைக்குத் தனியாகப் போனாய்\n\"இப்படி அபாண்டமாய்ப் பொய் சொல்லுகிறாயே\" என்று பங்கஜா ஓவென்று அலறி அழத் தொடங்கினாள்.\nசேலத்திலிருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் முதலிய மேலதிகாரிகள் இரவுக்கிரவே வந்து சேர்ந்தார்கள். போலீஸ் அதிகாரிகள் மட்டும் அல்ல. அக்கம்பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் ஜனங்கள் வந்து கூட ஆரம்பித்து விட்டார்கள். செங்கோடனுடைய புதையலை யாரோ திருடன் அடித்துக் கொண்டு போகப் பார்த்தான் என்றும் அதற்காகச் செங்கோடன் அவனைக் கொன்று விட்டான் என்றும் அக்கம் பக்கங்களில் வதந்தி பரவி விட்டது.\nஜனங்களையெல்லாம் தடுத்துக் குடிசைக்குத் தூரத்தில் நிறுத்தி வைத்துவிட்டுப் போலீஸ் இன்ஸ்பெக்டரை மட்டும் கான்ஸ்டேபிள் உள்ளே அழைத்துச் சென்றார்.\nபங்காருசாமியின் உதடுகள் இன்னும் ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தன. \"அந்தப் பெண் பிள்ளையை விடாதீர்கள் அவள்தான் கொலைகாரி\" என்ற வார்த்தைகள் இன்ஸ்பெக்டரின் காதிலும் விழுந்தன.\nபிறகு காயம் பட்ட அந்த மனிதனை எடுத்துப் போவதற்கு இன்ஸ்பெக்டர் ஏற்பாடு செய்தார். செங்கோடன், எஸ்ராஜ், குமாரி பங்கஜா ஆகிய மூவரையும் கைது செய்து கையில் விலங்கு போட்டுக் கொண்டு போனார்கள்.\nஇதற்குள்ளே சிவராமலிங்கக் கவுண்டரின் குடும்பமெல்லாம் அங்கே வந்துவிட்டது செம்பவளவல்லி செங்கோடனைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் பெருக்கினாள். அவளுடைய மனத்தில் சொல்ல முடியாத வேதனை குடிகொண்டிருந்தது என்பதை அவளுடைய முகக்குறி தெரியப்படுத்தியது. வேதனை இல்லாமல் எப்படி இருக்கும் செம்பவளவல்லி செங்கோடனைப் பார்த்துப் பார்த்துக் கண்ணீர் பெருக்கினாள். அவளுடைய மனத்தில் சொல்ல முடியாத வேதனை குடிகொண்டிருந்தது என்பதை அவளுடைய முகக்குறி தெரியப்படுத்தியது. வேதனை இல்லாமல் எப்படி இருக்கும் இரண்டு நாளைக்கெல்லாம் கலியாணத்துக்குத் தேதி வைத்திருக்கிறபோது இந்த மாதிரி கொலைக் குற்றம் சாட்டி மாப்பிள்ளை கையிலே விலங்கு போட்டுக் கொண்டு போனால் கலியாணப் பெண்ணின் உள்ளம் துடிக்காமல் என்ன செய்யும்\nவேதனைக்கு உள்ளாகியிருந்த செம்பவளவல்லிக்குச் செங்கோடக் கவுண்டன் ஜாடைமாடையாகவும் வாய் வார்த்தை மூலமாகவும் பலவிதமாக ஆறுதல் கூறினான்.\n என்னை ஏழு வருஷம் ஜெயிலில் போட்டாலும் சரி, திரும்பி வந்து உன்னையே கட்டிக் கொள்கிறேன்\" என்று அவன் சொன்னதைக் கேட்டவர்கள் சிரித்தார்கள்.\n\" என்று செங்கோடன் அதட்டிவிட்டு, மறுபடியும் செம்பாவைப் பார்த்துச் சொன்னான்: \"நான் இல்லாதபோது நீதான் வயல் காடுகளைப் பார்த்துக் கொள்ளவேண்டும். எல்லாவற்றையும் நீதான் கவனித்துக் கொள்ளவேண்டும். தெரிகிறதா உன் அப்பா கவனிக்க மாட்டார்; அலட்சியமாய் இருந்துவிடுவார்; நீயும் அலட்சியமாய் இருந்துவிடாதே உன் அப்பா கவனிக்க மாட்டார்; அலட்சியமாய் இருந்துவிடுவார்; நீயும் அலட்சியமாய் இருந்துவிடாதே என் சொத்தெல்லாம் இனிமேல் உன்னுடையதுதான். கேணி வற்றும்படி தண்ணீர் இறைத்துவிடப்போகிறார்கள்; ஒட்ட இறைத்துவிட்டால் தண்ணீர் ஊறாது. ஜாக்கிரதை என் சொத்தெல்லாம் இனிமேல் உன்னுடையதுதான். கேணி வற்றும்படி தண்ணீர் இறைத்துவிடப்போகிறார்கள்; ஒட்ட இறைத்துவிட்டால் தண்ணீர் ஊறாது. ஜாக்கிரதை உன் அழகான தம்பிமார்கள் சோளக் கொண்டைகளைத் தீர்த்துவிடப் போகிறார்கள். கொல்லையில் கால் வைக்காமல் பார்த்துக்கொள். அப்படி ஏதாவது உன் தம்பிகள் செய்தார்களோ, தூக்கு மேடைக்குப் போனாலும் திரும்பி வந்து அவர்களுடைய முதுகுத் தோலை உரித்துப் போடுவேன் உன் அழகான தம்பிமார்கள் சோளக் கொண்டைகளைத் தீர்த்துவிடப் போகிறார்கள். கொல்லையில் கால் வைக்காமல் பார்த்துக்கொள். அப்படி ஏதாவது உன் தம்பிகள் செய்தார்களோ, தூக்கு மேடைக்குப் போனாலும் திரும்பி வந்து அவர்களுடைய முதுகுத் தோலை உரித்துப் போடுவேன் ஜாக்கிரதையாய் இருக்கும்படி சொல்லிவை...\nஇப்படிச் செங்கோடன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனைப் போலீஸ்காரர்கள் பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள்\nசெம்பா அங்கேயே விம்மிக் கொண்டு நின்றாள். அவளுக்குச் சமாதானம் சொல்லவே முடியவில்லை\nமறுநாள் சேலத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாசராவ் நாயுடு 374ஆம் நம்பர் கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டரைக் கூப்பிட்டு, \"அப்பா 374 உன்னை என்னமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீ சுத்த உபயோகமற்றவன் உன்னை என்னமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நீ சுத்த உபயோகமற்றவன்\n நான் உபயோகமற்றவனாயிருந்தாலும் சுத்த உபயோகமற்றவன் என்றாவது சொன்னீங்களே இந்தப் போலீஸ் இலாக்காவில் சுத்தமாயிருக்கிறதே பெரிய காரியந்தானே இந்தப் போலீஸ் இலாக்காவில் சுத்தமாயிருக்கிறதே பெரிய காரியந்தானே\" என்றார் நம்பர் 374.\n\"உனக்கு இப்போது வாய் அதிகமாகிவிட்டது. காரியத்தில் ஒன்றும் பிரயோஜனம் இல்லை\n உங்களிடம் நான் ஒப்புக்கொண்ட காரியத்தைச் செய்து முடித்தேனா, இல்லையா\n\"அப்படி என்ன பிரமாதமான காரியத்தைச் சாதித்துவிட்டாய்\n\"பிரதமான காரியமோ என்னமோ, எனக்குத் தெரியாது, ஸார் இந்த ஜில்லாவில் கள்ள நோட்டு நடமாடத் தொடங்கியிருப்பதாக நீங்கள் ஒரு நாள் சொல்லிக் கவலைப்பட்டீர்கள். நான் குற்றவாளிகளைக் கண்டு பிடித்துத் தருவதாக ஒப்புக்கொண்டேன். கண்டு��ிடித்துக் கொடுத்தேனா, இல்லையா இந்த ஜில்லாவில் கள்ள நோட்டு நடமாடத் தொடங்கியிருப்பதாக நீங்கள் ஒரு நாள் சொல்லிக் கவலைப்பட்டீர்கள். நான் குற்றவாளிகளைக் கண்டு பிடித்துத் தருவதாக ஒப்புக்கொண்டேன். கண்டுபிடித்துக் கொடுத்தேனா, இல்லையா\n\"குற்றவாளிகளோடு, குற்றவாளியில்லாத 'இடியட்' ஒருவனையும் கண்டுபிடித்துக் கொடுத்திருக்கிறாய் அவன் கேஸையே குட்டிச் சுவராக அடித்துவிடுவான் போல் இருக்கிறது.\"\n அவனை உண்மை பேசச் செய்தால் ஒழிய இந்த கேஸில் வீண் குழப்பம் ஏற்படும்.\"\n\"அவனையும் உடந்தைக் குற்றத்துக்காகப் பிடித்துத் தீட்டினால் போகிறது\n\"அவனையும் சேர்த்தால் கேஸ் உருப்படாமல் போய்விடும். நம் தரப்பில் அவன் சாட்சி சொன்னால் கேஸை ருசுப்படுத்துவது சுலபம்.\"\n 'உன்னை மன்னித்துவிடுகிறோம், என்று சொன்னால், நாம் சொல்லிக் கொடுக்கிறபடி சாட்சி சொல்லுகிறான்\n\"அது நடக்கிற காரியம் என்று தோன்றவில்லை. கிளிப்பிள்ளையைப் போல், 'நான் தான் கொன்றேன்; நான் தான் கொன்றேன்' என்று உளறிக் கொண்டிருக்கிறான். எதற்காக அப்படி உளறுகிறான் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது நீ அவனுக்கு அந்தரங்கமானவனைப் போல் நடித்து உண்மையை அறியவேண்டும்.\"\n ஆனால் உங்களுக்கு ஏதாவது சந்தேகம் தோன்றியிருக்கிறதா, எதற்காக அவன் அப்படி உளறுகிறான் என்று\n\"ஒரு சந்தேகம் தோன்றுகிறது. இந்தப் பெண் அழகு சுந்தரி இருக்கிறாளே-சினிமா உலகத்தையே ஒரு கலக்குக் கலக்கப் போகிற வருங்கால பிரபல நட்சத்திரம்-இந்தக் குமாரி பங்கஜா கள்ள நோட்டுப் பங்காருசாமியைக் குத்திக் கொன்றுவிட்டதாக செங்கோடன் நினைத்துக் கொண்டிருக்கிறான்-இந்தக் குமாரி பங்கஜா கள்ள நோட்டுப் பங்காருசாமியைக் குத்திக் கொன்றுவிட்டதாக செங்கோடன் நினைத்துக் கொண்டிருக்கிறான் அவள்பேரில் இந்தப் பைத்தியக்காரனுக்கு மோகம்போல் இருக்கிறது. அவளைக் காட்டிக் கொடாமல் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு இவன் இப்படி பிதற்றுகிறான்... அவள்பேரில் இந்தப் பைத்தியக்காரனுக்கு மோகம்போல் இருக்கிறது. அவளைக் காட்டிக் கொடாமல் காப்பாற்றுவதாக நினைத்துக் கொண்டு இவன் இப்படி பிதற்றுகிறான்... இது என்னுடைய ஊகம். உனக்கு ஏதாவது ஊகம் தோன்றுகிறதா இது என்னுடைய ஊகம். உனக்கு ஏதாவது ஊகம் தோன்றுகிறதா\n நீ கூட எதையாவது மற��க்கப் பார்க்கிறாயோ, தெரிந்ததையெல்லாம் சொல்லாமல் இருக்கிறாயோ என்று எனக்குச் சந்தேகம் ஏற்படுகிறது.\"\n நான் எதற்காக மறைக்க வேணும் இந்தக் கேஸில் உண்மை வெளியாகிக் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்தால், எனக்குப் பிரமோஷன் கிடைக்கும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் இந்தக் கேஸில் உண்மை வெளியாகிக் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்தால், எனக்குப் பிரமோஷன் கிடைக்கும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறேன் எஜமான் முன்னமே வாக்குக் கொடுத்திருக்கிறீங்களே எஜமான் முன்னமே வாக்குக் கொடுத்திருக்கிறீங்களே\n\"அதை நான் மறந்துவிடவில்லை. இந்தக் கேஸ் மட்டும் சரியாக ருசுவாகி குற்றவாளிகளுக்கு 'கன்விக்ஷன்' கிடைக்கட்டும்; உன்னை உடனே மேலே தூக்கிப் போடும்படி அவசியம் சிபாரிசு செய்கிறேன்\n அவசரத்தில் என்னைத் தூக்கிப் போடுவதற்குப் பதிலாகத் தூக்கிலே போடச் சிபாரிசு செய்து விடாதிங்க\n உன்னைத் தூக்கிலே போட்டால், அப்புறம் நம்ம டிபார்ட்மென்டு என்ன ஆகிறது\nகான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டர் இன்ஸ்பெக்டரின் அறையிலிருந்து வெளியில் சென்றபோது, \"எல்லாம் இப்போது தேன் ஒழுகப் பேசுவீங்க அப்புறம் 374ஆம் நம்பரை அடியோடு மறந்துவிட்டு உங்கள் சுயகாரியத்தைப் பார்த்துக் கொள்ளுவீங்க அப்புறம் 374ஆம் நம்பரை அடியோடு மறந்துவிட்டு உங்கள் சுயகாரியத்தைப் பார்த்துக் கொள்ளுவீங்க\" என்று முணுமுணுத்துக்கொண்டே போனார். ஆனாலும் தம்முடைய கடமையைச் செய்வதில் அவர் பின்வாங்கவில்லை. போலீஸ் லாக்அப்பில் இருந்த செங்கோடக் கவுண்டனிடம் சென்றார்.\n இப்படியெல்லாம் அநாவசியமாகப் பொய்யும் புளுகும் சொல்லி அகப்பட்டுக்கொண்டாயே உன்னைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது உன்னைப் பார்த்தால் எனக்குப் பரிதாபமாயிருக்கிறது\nசெங்கோடக் கவுண்டன் மேலே உச்சி மேட்டைப் பார்த்துக் கொண்டு \"பொய்யும் புளுகும் சொல்லும் வழக்கம் எனக்குக் கிடையாது\n\"உண்மைதான் உனக்குப் பொய் சொல்லி வழக்கம் இல்லை. ஆகையினால்தான் முன்னுக்குப் பின் முரணாக உளறி அகப்பட்டுக்கொள்கிறாய் பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டுமல்லவா பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டுமல்லவா\nசெங்கோடன் போலீஸ்காரரின் முகத்தைக் கவலையுடன் பார்த்து, \"அடியிலிருந்து ஒரே மாதிரிதானே சொல்லி வருகிறேன்\n 'பங்காரு சாமியை நான் தான் கொன்றேன்' என்று உளறிக் கொண்டு வருகிறாய் இல்லையா\n 'கத்தியினால் குத்திக் கொன்றேன்' என்றும் பிடிவாதமாய்ச் சொல்லிவருகிறாய், இல்லையா\n\"ஆமாம்; என் கையில் இருந்த கத்தியைக் கூடப் பார்த்தீங்களே\n\"உன் கையில் இருந்த கத்தியை என்னிடம் காட்டினாய். அதில் இரத்தம் தோய்ந்திருந்தது. உன் கையிலும் இரத்தக் கறை இருந்தது. இதெல்லாம் சரிதான். அந்தக் கத்தியினால் நீ பங்காருசாமியைக் குத்திக் கொன்றதாக என்னிடம் சொன்னதையே இன்ஸ்பெக்டரிடமும் சொன்னாயா\n\"ஆமாம்; அப்படித்தான் சொன்னேன். ஓர் எழுத்துக் கூட மாற்றிச் சொல்லவில்லை.\"\n\"இனிமேலும் அப்படிச் சொல்லப் போகிறாயா\n\"ஆமாம்; மாற்றிச் சொல்லுகிற வழக்கம் என்னிடம் இல்லை. அந்தக் குலத்தில் நான் பிறக்கவில்லை...\"\n\"குலம் கிடக்கட்டும், தம்பி, குலம் குலத்தினால் வரும் கேட்டை எவ்வளவோ நான் பார்த்தாகிவிட்டது. இதைக் கேள் குலத்தினால் வரும் கேட்டை எவ்வளவோ நான் பார்த்தாகிவிட்டது. இதைக் கேள் பங்காருசாமியை நீ கத்தியால் குத்திக் கொன்றதாகச் சொன்னாய் அல்லவா பங்காருசாமியை நீ கத்தியால் குத்திக் கொன்றதாகச் சொன்னாய் அல்லவா இந்த ஊர்ப் பெரிய டாக்டர் வந்து இன்றைக்கு அவனைச் சோதனை செய்து பார்த்தார். பங்காருசாமியின் உடம்பில் கத்திக் குத்துக் காயமே இல்லை என்று சொல்லிவிட்டார் இந்த ஊர்ப் பெரிய டாக்டர் வந்து இன்றைக்கு அவனைச் சோதனை செய்து பார்த்தார். பங்காருசாமியின் உடம்பில் கத்திக் குத்துக் காயமே இல்லை என்று சொல்லிவிட்டார்\nசெங்கோடக் கவுண்டன் திருதிருவென்று விழித்தான்.\n கத்தியில் இருந்த இரத்தம் நாயின் இரத்தம்\nசெங்கோடன் மறுபடியும் உச்சி மோட்டைப் பார்க்கத் தொடங்கினான்.\n\"பங்காருசாமியின் பின் தலையிலேதான் காயம் இருந்தது. அது கத்திக் காயம் இல்லை; கடப்பாறையினால் அடிபட்ட காயம்...\n மறந்துபோய்விட்டேன். நல்ல வேளை ஞாபகப்படுத்தினீங்க கடப்பாரையினால்தான் அவன் தலையில் அடித்தேன். இப்போதுதான் நினைவு வருகிறது. கத்தியால் குத்தவில்லை. போலீஸ் ஐயா கடப்பாரையினால்தான் அவன் தலையில் அடித்தேன். இப்போதுதான் நினைவு வருகிறது. கத்தியால் குத்தவில்லை. போலீஸ் ஐயா கொஞ்சம் தான் இப்போது சொல்லுகிறதை எழுதிக் கொள்ளுங்கள்...\"\n இப்படியெல்லாம் முன்னுக்குப்பின் விரோதமாக உளறினால் என்��� பிரயோஜனம் யாரும் நம்ப மாட்டார்கள். இன்ஸ்பெக்டர் சவுக்கு எடுத்துக்கொண்டு வந்து உன்னைச் செம்மையாய்த் தீட்டிவிடுவார் யாரும் நம்ப மாட்டார்கள். இன்ஸ்பெக்டர் சவுக்கு எடுத்துக்கொண்டு வந்து உன்னைச் செம்மையாய்த் தீட்டிவிடுவார் முதுகுத்தோலை உரித்து விடுவார். விரல் நகங்களில் ஊசியை ஏற்றுவார். என்னிடம் உண்மையைச் சொல்லிவிடு முதுகுத்தோலை உரித்து விடுவார். விரல் நகங்களில் ஊசியை ஏற்றுவார். என்னிடம் உண்மையைச் சொல்லிவிடு நான் உன்னைத் தப்புவிக்கிறேன்\n\"நான்மட்டும் தப்பி என்ன பிரயோஜனம்\" என்று செங்கோடன் கவலையுடன் கூறினான்.\n\"இன்னும் யார் தப்ப வேண்டும்\nசெங்கோடன் தான் தவறாகப் பேசிவிட்டதை உணர்ந்து வாயை இறுக மூடிக்கொண்டான்.\n செம்பவளவல்லியும் தப்ப வேண்டும். அவ்வளவுதானே\nசெங்கோடன் மிகக் கோபமாக, \"செம்பாவின் பெயரை இதில் இழுக்கவேண்டாம். இழுத்தால் உமக்கும் பங்காருசாமியின் கதிதான் ஜாக்கிரதை\n என்னிடம் ஏன் மறைக்கப் பார்க்கிறாய் கிணற்று மேட்டிலிருந்து நான் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்தேன். சகல விவரமும் எனக்குத் தெரியும். செம்பாவின் குற்றத்தை மறைப்பதற்காக நீ செய்த காரியங்கூடத் தெரியும்...\"\n\"உன்னையும் அந்தக் கத்தியால் அங்கேயே கொல்லாமல் போனேனே\n\"போனது போய்விட்டது. இனி நடக்க வேண்டியதையல்லவா பார்க்கவேண்டும் நீயும் தப்பித்துச் செம்பாவும் தப்பிக்க வேண்டுமென்றால் நடந்ததை நடந்தபடி என்னிடம் சொல்லிவிடு நீயும் தப்பித்துச் செம்பாவும் தப்பிக்க வேண்டுமென்றால் நடந்ததை நடந்தபடி என்னிடம் சொல்லிவிடு\nஇன்னும் கொஞ்சம் நயத்தையும் பயத்தையும் கையாண்ட பிறகு செங்கோடன் வேறு வழியில்லையென்று தனக்குத் தெரிந்ததைச் சொன்னான். அவன் குடிசைக்குச் சற்று தூரத்தில் எஸ்ராஜுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது குடிசைக்குள்ளிருந்து, \"ஐயோ செத்தேன்\" என்ற குரல் கேட்டதல்லவா உடனே அவன் சண்டையை நிறுத்திவிட்டுக் குடிசையை நோக்கி ஓடினான். கேணிக்கு அருகில் எதிரே ஓடி வந்த பங்கஜா அவன் பேரில் முட்டிக் கொண்டபடியால் சிறிது தாமதித்தான். அதே சமயத்தில் ஒரு நிழல் உருவம் குடிசையிலிருந்து வெளிப்பட்டதை அவன் கவனிக்க நேர்ந்தது. அது ஒரு பெண்ணின் உருவம் என்பதைக் கண்டு கொண்டான். அந்தப் பெண் உருவம் கையில் ஒரு பாத்திரத்தைத் தூக்���ிச் சென்றது.\nஏற்கனவே, செங்கோடன் மனத்தில் செம்பா அங்கு வந்திருக்க வேண்டும் என்று எண்ணம் தோன்றியிருந்தது. இப்போது உறுதியாயிற்று. செம்பா தப்பிச் செல்வதற்கு அவகாசம் கொடுப்பதற்கென்றே சிறிது நேரம் பங்கஜாவுடனும் எஸ்ராஜுடனும் பேச்சுக் கொடுத்துக் கொண்டு நின்றான். பிறகு குடிசையை அணுகினான். அப்போது ஓர் உருவம் ஒரு கணம் தோன்றி மறைந்தது. இதனால் குழம்பிய மனத்துடன் குடிசை வாசலுக்குச் சென்று விளக்கை ஏற்றினான். குடிசையின் வாசற்படியில் இரத்தக் கரைக்குப் பக்கத்தில் சிவப்பான ஒரு பொருள் கிடந்தது. அது செம்பா அணிந்திருந்த வளையல் என்பதைக் கண்டுகொண்டான். அவசரமாக எடுத்து மடியில் வைத்துக் கொண்டான். இப்போது அவனுடைய மனத்தில் நிச்சயம் ஏற்பட்டு விட்டது. செம்பாதான் உள்ளேயிருந்த ஆசாமியைக் குத்திக் கொன்றவன்; தான் புதைத்து வைத்த பணம் பறிபோகாமலிருப்பதற்காகவே இந்தக் கொலையை அவள் செய்துவிட்டாள்; அவள் கையில் எடுத்துப் போவது அடுப்பின் அடியில் தான் புதைத்து வைத்திருந்த செப்புக் குடந்தான் தனக்காக இப்படிப்பட்ட காரியம் செய்த பெண்ணைக் காட்டிக் கொடாமல் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று உறுதி கொண்டான். குடிசைக்கு உள்ளே போய்ப் பார்த்ததும் பங்காருசாமி கீழே கிடந்தது தெரிந்தது. அந்தப் பாவி இன்னும் செத்தபாடில்லை; தன்னைக் கொன்றவள் ஒரு பெண் என்பதாக முணுமுணுத்துக் கொண்டிருந்தான். ஆகவே செம்பாவின் வளையல் அவளைக் கொலைக் கேஸில் மாட்டிவிடக் கூடிய தடையமாகலாம். இன்னும் ஏதாவது அப்படிப்பட்ட தடையம் கீழே கிடக்கிறதா என்று சுற்றுமுற்றும் பார்த்தான். பங்காருவின் பக்கத்தில் கிடந்த இரத்தம் தோய்ந்த கத்தியை எடுத்துக் கொண்டான். தரையில் சிதறிக் கிடந்த பண நோட்டுகள் அவனுடைய மனத்தைக் குழப்பின. அதைப்பற்றியெல்லாம் தெரிந்துகொள்வதற்கு முன்னால், முதலில் தன் மடியிலிருந்த செம்பாவின் வளையலைக் கிணற்றுக்குள் போடவேண்டும் என்று தோன்றியது. உடனே வெளியே ஓடி வந்தான். எஸ்ராஜையும் பங்கஜாவையும் பயமுறுத்திக் குடிசைக்கு வெளியிலேயே நிறுத்தி வைத்துவிட்டுக் கேணிக் கரைக்கு ஓடிவந்து வளையலைக் கேணியில் போட்டான். இரத்தம் தோய்ந்த கத்தியையும் கிணற்றில் போட்டுவிட வேண்டும் என்பது அவன் எண்ணம். அதற்குள்ளே போலீஸ்காரர் தோன்றிவிட்டார். செம்ப��ளவல்லியைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தினால், 'நான் தான் கொன்றேன் தனக்காக இப்படிப்பட்ட காரியம் செய்த பெண்ணைக் காட்டிக் கொடாமல் எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று உறுதி கொண்டான். குடிசைக்கு உள்ளே போய்ப் பார்த்ததும் பங்காருசாமி கீழே கிடந்தது தெரிந்தது. அந்தப் பாவி இன்னும் செத்தபாடில்லை; தன்னைக் கொன்றவள் ஒரு பெண் என்பதாக முணுமுணுத்துக் கொண்டிருந்தான். ஆகவே செம்பாவின் வளையல் அவளைக் கொலைக் கேஸில் மாட்டிவிடக் கூடிய தடையமாகலாம். இன்னும் ஏதாவது அப்படிப்பட்ட தடையம் கீழே கிடக்கிறதா என்று சுற்றுமுற்றும் பார்த்தான். பங்காருவின் பக்கத்தில் கிடந்த இரத்தம் தோய்ந்த கத்தியை எடுத்துக் கொண்டான். தரையில் சிதறிக் கிடந்த பண நோட்டுகள் அவனுடைய மனத்தைக் குழப்பின. அதைப்பற்றியெல்லாம் தெரிந்துகொள்வதற்கு முன்னால், முதலில் தன் மடியிலிருந்த செம்பாவின் வளையலைக் கிணற்றுக்குள் போடவேண்டும் என்று தோன்றியது. உடனே வெளியே ஓடி வந்தான். எஸ்ராஜையும் பங்கஜாவையும் பயமுறுத்திக் குடிசைக்கு வெளியிலேயே நிறுத்தி வைத்துவிட்டுக் கேணிக் கரைக்கு ஓடிவந்து வளையலைக் கேணியில் போட்டான். இரத்தம் தோய்ந்த கத்தியையும் கிணற்றில் போட்டுவிட வேண்டும் என்பது அவன் எண்ணம். அதற்குள்ளே போலீஸ்காரர் தோன்றிவிட்டார். செம்பவளவல்லியைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆர்வத்தினால், 'நான் தான் கொன்றேன்' என்று போலீஸ்காரரிடம் அவன் அலறினான். பிறகு போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டரிடமும் அதே மாதிரி வாக்குமூலம் கொடுத்தான்.\n போலீஸ்காரரே உள்ளது உள்ளபடி எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். நீங்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்களா\" என்று கேட்டான் செங்கோடன்.\n\"நான் என்ன வாக்குக் கொடுத்தேன்\n உண்மையைச் சொன்னால் என்னையும் செம்பாவையும் தப்பித்து விடுவதாகச் சொன்னீங்களே என்னைத் தூக்கிலே போட்டால் கூடப் பரவாயில்லை. செம்பாவை மட்டும் காப்பாற்றி விடுங்கள் என்னைத் தூக்கிலே போட்டால் கூடப் பரவாயில்லை. செம்பாவை மட்டும் காப்பாற்றி விடுங்கள்\n\"ஏதோ என்னால் ஆனமட்டும் பார்க்கிறேன். ஆனால் நீயும் நான் சொல்லிக் கொடுக்கிறபடி இன்ஸ்பெக்டரிடம் சொல்ல வேண்டும். அப்போதுதான் செம்பாவைக் காப்பாற்ற முடியும்.\"\n\"அவரிடம் செம்பாவின் பேச்சையே எடுக்காதே குமாரி பங்கஜாவ��டம் நீ மோகங் கொண்டிருந்ததாகவும். அவள் பேரில் சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக நீ குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் சொல். திடுதிப்பென்று உடனே அவ்விதம் சொல்லிவிடாதே குமாரி பங்கஜாவிடம் நீ மோகங் கொண்டிருந்ததாகவும். அவள் பேரில் சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காக நீ குற்றத்தை ஒப்புக்கொண்டதாகவும் சொல். திடுதிப்பென்று உடனே அவ்விதம் சொல்லிவிடாதே இன்ஸ்பெக்டர் உன் கன்னத்தில் இரண்டு அறை கொடுத்துக் கேட்ட பிறகு சொல் இன்ஸ்பெக்டர் உன் கன்னத்தில் இரண்டு அறை கொடுத்துக் கேட்ட பிறகு சொல்\nசெங்கோடன் தன் கன்னத்தைத் தடவிப் பார்த்துக் கொண்டான். \"இன்ஸ்பெக்டர் அடித்தால் ரொம்ப வலிக்குமா\n\"அதிகமாக வலிக்காது; பேய் அறைகிறதுபோல் இருக்கும்\nசெங்கோடன் இன்ஸ்பெக்டரிடம் அப்படிச் சொல்ல வேண்டிய அவசியத்தைப் பற்றிப் போலீஸ்காரர் மேலும் வற்புறுத்திய பிறகு ஒருவாறு ஒப்புக்கொண்டான்.\n இந்த விஷயம் செம்பாவின் காதில் விழுந்தால் என்ன செய்கிறது\n\"நான் குமாரி பங்கஜாவைக் காதலித்தேன் என்று ஒப்புக் கொண்டது\n\"அதைப்பற்றிச் சமாதானம் சொல்வதற்கு உனக்கு வேண்டிய அவகாசம் கிடைக்கும். கலியாணம் ஆன பிறகு ஆயுள் முழுதும் சமாதானம் சொல்லிக் கொண்டிருக்கலாம்.\"\n\"அது போனால் போகட்டும். செம்பாவைப் பார்த்து எனக்காக ஒரு விஷயம் மட்டும் சொல்லிவிடுங்கள். செப்புக் குடத்தில் இருந்த எட்டு நூறு ரூபாயையும் பத்திரமாய் வைத்திருக்கச் சொல்லுங்கள். என்னுடைய கேஸுக்காக ஒரு காலணா கூடச் செலவழிக்க வேண்டாம். நடக்கிறது நடக்கட்டும்\n\"நல்ல கருமி அப்பா, நீ\n\"செம்பாவின் தம்பிகள் சோளக் கொல்லையில் புகுந்து அழித்துவிடப் போகிறார்கள் நன்றாய் முற்றுவதற்கு முன்னால் ஒரு சோளக் கொண்டை கூடப் பறிக்கக் கூடாது. அப்படி அந்த வாண்டுகள் இளஞ் சோளக் கொண்டையைப் பறித்ததாகத் தெரிந்தால் வந்து அவர்களுடைய மென்னியை முறித்துக் கொன்றுவிடுவேன் என்று சொல்லுங்கள் நன்றாய் முற்றுவதற்கு முன்னால் ஒரு சோளக் கொண்டை கூடப் பறிக்கக் கூடாது. அப்படி அந்த வாண்டுகள் இளஞ் சோளக் கொண்டையைப் பறித்ததாகத் தெரிந்தால் வந்து அவர்களுடைய மென்னியை முறித்துக் கொன்றுவிடுவேன் என்று சொல்லுங்கள்\n\"போதும்; நீ ஒரு கொலை செய்ததே போதும் உன் பணத்துக்கும் ஆபத்து வராது. சோளக் கொல்லைக்கும் ஆபத்து வராது. கவலைப்படாதே உன் பணத்துக்கும் ஆபத்து வராது. சோளக் கொல்லைக்கும் ஆபத்து வராது. கவலைப்படாதே\nபோலீஸ்காரர் சின்னமுத்துக் கவுண்டர் பிறகு அதே லாக் அப்பில் இன்னொரு அறையில் இருந்த குமாரி பங்கஜாவைப் பார்க்கச் சென்றார். போலீஸ்காரரைப் பார்த்ததும் பங்கஜா கண்ணீர் விட்டுக் கதறி அழுது விட்டாள். \"நீங்கள் சொன்னதைக் கேட்காதபடியால் இந்தக் கதிக்கு வந்தேன். அந்தப் பாதகர்கள் என்னை இப்படிப் படுகுழியில் தள்ளிவிட்டார்கள் நீங்கள் தான் என்னைக் காப்பாற்றவேண்டும் நீங்கள் தான் என்னைக் காப்பாற்றவேண்டும்\n\"நடந்தது நடந்தபடி எல்லாவற்றையும் சொன்னால் உன்னைக் காப்பாற்றப் பார்க்கிறேன் ஒரு விஷயத்தையும் என்னிடம் மறைக்கக்கூடாது ஒரு விஷயத்தையும் என்னிடம் மறைக்கக்கூடாது\n\"இல்லை; மறைக்கவில்லை. உங்களிடம் சொல்லாமல் மறைத்து வைத்ததனால்தானே இப்படிப்பட்ட கதியை அடைந்தேன் எல்லாவற்றையும் சொல்லிவிடுகிறேன்\" என்றாள் பங்கஜா. அவள் தட்டுத் தடுமாறி முன்னும் பின்னுமாய்ச் சொன்னதன் சாராம்சம் இதுதான்:\nகுமாரி பங்கஜாவும் அவள் குடும்பத்தினரும் மலாய் நாட்டிலிருந்து சொத்து சுதந்திரங்களைப் பறிகொடுத்துவிட்டு வந்தவர்கள். வரும் வழியில் தகப்பனாரையும் பறி கொடுத்தாள். போலீஸ்காரரிடம் ஆரம்பத்தில் அவள் நாலு அணா யாசகம் வாங்கியதற்குக் கூறிய காரணமும் உண்மையேயாகும். இதற்கிடையில், பங்காருசாமி என்பவனிடம் அவளுக்கு அறிமுகம் ஏற்பட்டது. போலீஸ்காரரிடம் கேட்டதுபோல் அவனிடம் அரிசி வாங்க நாலு அணா கேட்டதிலிருந்து அந்த அறிமுகம் உண்டாகி வளர்ந்தது. பங்காரு சாமி அடிக்கடி, \"உன்னைப் போன்ற அழகும், முகவெட்டும் படிப்பும் புத்திசாலித்தனமும் உள்ள பெண் எதற்காக இப்படிப் பிச்சை எடுக்க வேண்டும் சினிமாவில் சேர்ந்தால் பிரபல நட்சத்திரமாகி லட்சக்கணக்காகப் பணம் சேர்க்கலாமே சினிமாவில் சேர்ந்தால் பிரபல நட்சத்திரமாகி லட்சக்கணக்காகப் பணம் சேர்க்கலாமே\" என்று போதனை செய்து வந்தான். அதிலிருந்து சினிமாவில் நடிக்கும் சபலம் அவளுக்கு ஏற்பட்டது. பங்காருசாமி அடிக்கடி அவளைச் சந்தித்துத் தூபம் போட்டு ஆசையை வளர்த்துவந்தான். குமாரி பங்கஜா மலாய் நாட்டில் சுயேச்சையாக வளர்ந்தவள். வரும் வழியில் பல அநுபவங்களைப் பெற்றவள். ஆகையால் அவளுக்கு மற்றப் பெண்களைப் போல் அவ்வளவு நாணம��, அச்சம், சங்கோசம் முதலியவை இருக்கவில்லை. பங்காருசாமி ஒரு சமயம் அவளை ஒரு சினிமா முதலாளியிடம் அழைத்துப் போனான். அதே சமயத்தில் இன்னொரு பிரபல சினிமா நடிகை வந்திருந்தாள். அந்த நடிகை சிரித்தால் அரைப் பைத்தியம் மாதிரி இருந்தது; அழுதால் முழுப் பைத்தியம் மாதிரி இருந்தது. அவளைப் போல் பங்கஜாவுக்குச் சிரிக்கவும் அழவும் தெரியவில்லையென்று கருதியதால், சினிமாவில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று சொல்லி வருத்தத்துடன் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.\nஇதனால் அவள் ஏமாற்றம் அடைந்திருந்தபோதிலும் நிராசை அடையவில்லை. பங்காருசாமியும் தைரியப்படுத்தினான். தானே ஒரு படம் எடுக்கப் போவதாகவும் அதற்காகப் பணம் சேகரித்துக் கொண்டு வருவதாகவும் சொன்னான். படம் ஆரம்பிக்கும் வரையில் காலட்சேபத்துக்காக அவளிடம் பாக்கியிருந்த ஒரே ஒரு நகையான வைர அட்டிகையை விற்றுத் தருவதாகச் சொன்னான். பங்கஜா நம்பிக் கொடுத்தாள். பங்காருசாமியும் விற்றுக் கொண்டு வந்து பணத்தைக் கொடுத்தான். பங்கஜா அதைப் பத்திரமாய் வைத்திருந்தாள். அவசரச் செலவுக்காக ஐந்து ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துப் போய்க் கடையில் சாமான் வாங்கினாள். கடைக்காரன் அந்த நோட்டை வாங்கி மேலும் கீழும் திருப்பிப் பார்த்தான். \"அம்மா இது கள்ள நோட்டு. யாரோ உன்னை ஏமாற்றி விட்டிருக்கிறான். முடியுமானால் அவனிடம் திருப்பிக் கொடுத்து வெள்ளி ரூபாயாக வாங்கு. இல்லாவிட்டால் நோட்டைக் கொளுத்தி விட்டுச் சும்மா இரு. போலீஸுக்குச் செய்தி தெரிந்தால் ஆபத்து வரும் இது கள்ள நோட்டு. யாரோ உன்னை ஏமாற்றி விட்டிருக்கிறான். முடியுமானால் அவனிடம் திருப்பிக் கொடுத்து வெள்ளி ரூபாயாக வாங்கு. இல்லாவிட்டால் நோட்டைக் கொளுத்தி விட்டுச் சும்மா இரு. போலீஸுக்குச் செய்தி தெரிந்தால் ஆபத்து வரும்\" என்று எச்சரிக்கை செய்து அனுப்பினான்.\nபங்கஜா சொல்ல முடியாத கோபத்துடனும் தாபத்துடனும் உடனே வீடு திரும்பினாள். நோட்டுகளை அடுக்கி வைத்திருந்த பெட்டியை எடுத்துக்கொண்டு பங்காருசாமியைத் தேடிப் போனாள். வழியிலேதான் 374 ஆம் நம்பர் கான்ஸ்டேபிளைச் சந்தித்தாள். பார்த்துப் பேசாமல் போனால் சந்தேகம் ஏற்படும் என்று எண்ணி வழக்கம் போல் பணம் கேட்டாள். பெட்டி திறந்து கொண்டதனால் போலீஸ்காரரின் சந்தேகத்துக்கு உள்ளானாள்.\nபங்கார���சாமியிடம் பங்கஜா கள்ள நோட்டுகளைத் திருப்பிக் கொடுத்துச் சண்டை பிடித்தபோது அவன் தானும் வேறொருவனிடம் ஏமாந்து போய்விட்டதாகக் கூறினான். அவனைக் கேட்டு வேறு நல்ல பணம் வாங்கித் தருவதாகக் கூறினான். அப்படி பங்காருவை ஏமாற்றியவனான எஸ்ராஜ் ஏற்கனவே கோ-ஆபரேடிவ் சங்கப் பணத்தைக் கையாடியவன். இப்போது சின்னமநாயக்கன்பட்டி கூடார சினிமாவில் எப்படியோ மானேஜர் வேலை சம்பாதித்துக் கொண்டிருந்தான். அவனைத் தேடிக் கொண்டு பங்காரு போனான். பங்காரு தப்பி ஓடி மறைந்துவிடப் போகிறான் என்ற பயத்தினால் பங்கஜாவும் அவன் கூடப் போனாள். சின்னமநாயக்கன்பட்டி கிராமத்தில் யாருக்கும் தன்பேரில் சந்தேகம் ஏற்படாமல் இருப்பதற்காகத் தான் பஞ்சாயத்து மானேஜர் என்றும், பங்கஜா தன் தங்கை என்றும் பங்காரு சொல்லிக் கொண்டான். எஸ்ராஜும் பங்காருவும் கள்ள நோட்டு அச்சிடுவதில் கூட்டாளிகள் என்று பங்கஜா அங்கே தெரிந்து கொண்டாள். எப்படியாவது தன்னுடைய பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டு அவர்களிடமிருந்து தப்பித்துக் கொண்டு சேலம் போகலாம் என்று எண்ணியிருந்தாள்.\nஒரு நாள் அவர்கள் சினிமாக் கொட்டகையில் டிக்கட் விற்கும் இடத்தில் கள்ள நோட்டுகளில் சிலவற்றைச் செலாவணி செய்வதற்காக வைத்திருந்தார்கள். அந்த இடத்துக்குப் போலீஸ்காரர் வந்து எட்டிப் பார்க்கவே இரண்டு ஆசாமிகளுக்கும் சந்தேகம் உண்டாகி விட்டது. உடனே பழைய ஃபிலிம்கள் சிலவற்றைக் கள்ள நோட்டுகளுடன் சேர்த்து வைத்துக் கொளுத்தி விட்டார்கள். ஃபிலிம்கள் சீக்கிரம் தீப்பற்றி எரியுமாதலால் அப்படி செய்தார்கள். அன்றைக்குத்தான் செங்கோடக்கவுண்டன் கூடார சினிமாவில் செய்த கலாட்டாவும் நடைபெற்றது. அந்தப் பட்டிக்காட்டுக் கவுண்டன் மூலமாகத் தங்கள் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று எஸ்ராஜும் பங்காருவும் உத்தேசித்தார்கள். போலீஸுக்குச் சந்தேகம் ஏற்பட்டு விட்டபடியால் கள்ள நோட்டு அச்சடித்த இயந்திரங்களையும் அச்சடித்த நோட்டுகளையும் அழித்துவிட எண்ணியிருந்தார்கள். அதற்குச் செங்கோடனின் கேணியும் குடிசையும் தக்க இடம் என்று கண்டுபிடித்தார்கள். அத்துடன் செங்கோடக் கவுண்டன் புதைத்து வைத்திருந்த பணத்தையும் கபளீகரம் செய்ய யத்தனித்தார்கள். இதற்கு உதவி செய்யும்படி குமாரி பங்கஜாவைக் கேட்டுக் கொண்டார்கள். அவள் உதவி செய்து அந்தப் பட்டிக்காட்டானைத் தன் மோகவலையில் ஆழ்த்தி வைத்திருந்தால் காரியம் கைகூடிவிடும்; அவளுக்குச் சேரவேண்டிய பணமும் கிடைத்துவிடும். அதோடு எஸ்ராஜுக்குச் சென்னையில் சில சினிமா முதலாளிகளைத் தெரியும் என்றும், அவர்களிடம் பங்கஜாவை அழைத்துப் போய்ச் சிபாரிசு செய்வதாகவும் வாக்களித்தார்கள். அவர்களுடைய துர்போதனைக்குப் பங்கஜாவும் சம்மதித்தாள். அவர்கள் சொற்படியே போலீஸ்காரரிடம் செங்கோடனுக்குக் கடிதம் கொடுத்தனுப்பினாள். பங்கஜா-செங்கோடன் சந்திப்பில் என்ன நடக்கிறதென்று தெரிந்து கொள்ளப் போலீஸ்காரரும் அங்கு இருப்பார் என்றும் அச்சமயம் செங்கோடன் குடிசையில் தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்ளலாம் என்றும் நம்பியிருந்தார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாகச் சில காரியங்கள் நடந்து விட்டன. செங்கோடன் பொய்மான் கரடு உச்சியில் நின்றபோது தன் குடிசையில் வெளிச்சம் தெரிந்ததைப் பார்த்துவிட்டான். பார்த்து, குமாரி பங்கஜா தடுத்தும் கேளாமல் ஓடத் தொடங்கினான்.\n\"அதற்குப் பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரியுமே, கான்ஸ்டேபிள் ஸார் எப்படியாவது என்னை இந்தத் தடவை காப்பாற்றிவிடுங்கள் எப்படியாவது என்னை இந்தத் தடவை காப்பாற்றிவிடுங்கள் இனிமேல் இப்படிப்பட்ட போக்கிரிகளின் அருகிலும் போவதில்லை. பிச்சை எடுத்தாவது பிழைத்துக் கொள்கிறேன் இனிமேல் இப்படிப்பட்ட போக்கிரிகளின் அருகிலும் போவதில்லை. பிச்சை எடுத்தாவது பிழைத்துக் கொள்கிறேன்\" என்று சொல்லிவிட்டுக் குமாரி பங்கஜா மறுபடியும் விம்மி விம்மி அழுதாள்.\nஅவள் அழுகையை நிறுத்தும்படி செய்வதற்குப் போலீஸ்காரர் மிகவும் பிரயாசைப்பட வேண்டியிருந்தது.\nமேற்படி கள்ள நோட்டு வழக்கு விஷயமாக இன்னும் இரண்டொரு துப்புகள் துலங்கவேண்டியது பாக்கி இருந்தது. அதற்காகப் போலீஸ்காரர் கொப்பனாம்பட்டிக்குப் போனார். சிவராமலிங்கக் கவுண்டரிடம் அவருடைய மகள் எப்பேர்ப்பட்ட இக்கட்டில் அகப்பட்டுக் கொண்டிருக்கிறாள் என்பதைத் தெரிவித்தார். எப்படியாவது செம்பாவின் பெயர் இந்த வழக்கில் அடிபடாமல் காப்பாற்ற வேண்டுமென்று கவுண்டர் ரொம்பவும் கேட்டுக் கொண்டார்.\nசெம்பவளவல்லி திக்பிரமை பிடித்தவள் போல் இருந்தாள். அவளுடைய மனத்தில் கேணியும், க��ணிக்கரைக் குடிசையும், சோளத் தட்டைக் குவியலும், இரத்தம் தோய்ந்த கத்தியும், சாகும் நாயின் ஓலமும், குழிதோண்டும் மனிதர்களும், பயங்கர ஆயுதம் ஏந்திய போலீஸ்காரரும், சிதறிக் கிடந்த நோட்டுக்களும், கையில் விலங்கு பூட்டிய செங்கோடனும், அவனைப் போலீஸார் கொண்டுபோன போது தன்னைப் பார்த்த பார்வையும், அவன் சொன்ன வார்த்தையும் ஒரே குழப்பமாக வட்டமிட்டுச் சுழன்று கொண்டிருந்தன. எல்லாவற்றிலும் அதிகமாக அவள் மனக்கண் முன்னால் ஒரு செப்புக்குடம்-உள்ளே காலியான செப்புக்குடம்-வாயைப் பெரிதாகத் திறந்துகொண்டு காட்சி அளித்தது. அந்த வெறுங்குடம் மனக்கண் முன் தோன்றியபோதெல்லாம் அவளுடைய அடி வயிற்றில் என்னவோ வேதனை செய்தது.\nஇத்தகைய நிலைமையிலேதான் போலீஸ்காரர் வந்தார். அவரைப் பார்த்ததும் செம்பா பரபரப்புடன், \"வாருங்கள் நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன் நீங்கள் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன்\n\" என்று கேட்டார் போலீஸ்காரர்.\n\"எதற்காக, எப்படி என்று உங்களுக்கே தெரியும்\n\"உங்களிடம் ஒன்று கேட்கவேண்டும் என்றிருந்தேன் கேட்கட்டுமா\n\"அவர் எதற்காக 'நான் தான் கொலை செய்தேன்', 'நான் தான் கொலை செய்தேன்' என்று கத்தினார் என்னைக் காப்பாற்றுவதற்காகத்தானே\n\"நான் செய்திருப்பேன் என்று அவருக்கு எப்படித் தோன்றியது\n\"நீ குடிசையிலிருந்து வெளியேறியதைச் செங்கோடன் பார்த்துவிட்டான். அதைத் தவிர இன்னொரு காரணமும் உண்டு. அவன் லாந்தரைக் கொளுத்திக் கொண்டு குடிசைக்குள் புகுந்தபோது வாசற்படியில் உடைந்த வளையல் ஒன்று கிடந்தது. அது உன்னுடையதுதான் என்பது அவனுக்குத் தெரிந்துவிட்டது... பின்னே தெரியாமல் இருக்குமா\nசெம்பா தன்னுடைய கைகளைப் பார்த்துக் கொண்டாள்.\n\"உன்னுடைய ஒரு கையில் சிவப்பு வளை இருக்கிறது. இன்னொரு கையில் இல்லை. மற்றவர்கள் கண்ணில் இது பட்டிருந்தால் ஆபத்தாய்ப் போயிருக்கும்\n அந்த வளையல் என்ன ஆயிற்று\" என்று செம்பா ஆவலோடு கேட்டாள்.\n\"செங்கோடன் அதை ஒருவரும் அறியாமல் சட்டென்று மடியில் எடுத்துக் கொண்டு கேணிக்கரைக்கு ஓடி வந்து மடியை உதறினான். வளையல் கேணியில் விழுந்தது.\"\n என் பேரில் என்ன கரிசனம் என்ன அன்பு அவருக்கு என்னால் இப்படி நேர்ந்துவிட்டதே\" என்று சொல்லிவிட்டுச் செம்பா கண்ணீர் பெருக்கினாள்.\n உன் செங்கோடனுக்கு ஆபத்து ஒன்ற��ம் வராது. அவனை விடுதலை செய்து கொண்டு வந்து சேர்க்க நான் இருக்கிறேன். வருத்தப் படாதே\nசெம்பா போலீஸ்காரரை ஏறிட்டுப் பார்த்து, \"நான் அதற்காக வருத்தப்படவில்லை. அவரை நீங்கள் காப்பாற்றி விடுவீர்கள் என்று எனக்குத் தெரியும். அப்படி நீங்கள் செய்யாவிட்டால் நான் கோர்ட்டில் வந்து நடந்ததை நடந்தபடி சொல்கிறது என்று தீர்மானித்திருந்தேன்.\"\nபோலீஸ்காரர் சிறிது திடுக்கிட்டு, \"அதெல்லாம் வேண்டாம். நீ கோர்ட்டுக்கு வந்தால் வீண் சிக்கல் ஏற்படும். செங்கோடனைக் காப்பாற்றுவதற்கு நான் ஆயிற்று\n\"அதற்காக நான் வருத்தப்படவில்லையென்றுதான் சென்னேனே\n\"அப்படி எனக்காகத் தம் உயிரைக் கொடுக்கத் துணிந்தவருக்கு நான் பதில் என்ன சொல்லப் போகிறேன் திரும்பி வந்ததும் பணக்குடம் எங்கே என்று கேட்பாரே திரும்பி வந்ததும் பணக்குடம் எங்கே என்று கேட்பாரே\n\"குடம் பத்திரமாக ஐயனார் கோயில் குட்டையில் கிடக்கிறது. அதனால் என்ன பிரயோஜனம் அந்தக் குடத்தை அவசரமாய்த் தூக்கிக்கொண்டு ஓடினேன் அல்லவா அந்தக் குடத்தை அவசரமாய்த் தூக்கிக்கொண்டு ஓடினேன் அல்லவா கொஞ்ச தூரம் போன பிறகுதான் அது கனக்கவே இல்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது. உடனே நிலா வெளிச்சத்தில் குடத்துக்குள் பார்த்தேன். குடம் காலியாயிருந்தது கொஞ்ச தூரம் போன பிறகுதான் அது கனக்கவே இல்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது. உடனே நிலா வெளிச்சத்தில் குடத்துக்குள் பார்த்தேன். குடம் காலியாயிருந்தது அதைப் பார்த்து என் மூளை குழம்பி விட்டது. நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தேன். ஊர்க்காரர்கள் ஓடி வரும் சத்தம் கேட்டுக் குடத்தைக் குட்டையில் போட்டுவிட்டு அவர்களோடு நானும் சேர்ந்து கொண்டேன். கவுண்டர் விடுதலையாகித் திரும்பி வந்து, 'குடத்தில் இருந்த பணம் எங்கே அதைப் பார்த்து என் மூளை குழம்பி விட்டது. நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தேன். ஊர்க்காரர்கள் ஓடி வரும் சத்தம் கேட்டுக் குடத்தைக் குட்டையில் போட்டுவிட்டு அவர்களோடு நானும் சேர்ந்து கொண்டேன். கவுண்டர் விடுதலையாகித் திரும்பி வந்து, 'குடத்தில் இருந்த பணம் எங்கே' என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவேன்' என்று கேட்டால் என்ன பதில் சொல்லுவேன் நான் பணத்தை பத்திரமாய் வைத்திருப்பேன் என்ற நம்பிக்கையுடன் அவர் இருப்பாரே நான் பணத்தை பத்திரமா��் வைத்திருப்பேன் என்ற நம்பிக்கையுடன் அவர் இருப்பாரே அவருடைய கேஸுக்காகக் காலணா செலவழிக்க வேண்டாம் என்று சொல்லியனுப்பியிருக்கிறாரே அவருடைய கேஸுக்காகக் காலணா செலவழிக்க வேண்டாம் என்று சொல்லியனுப்பியிருக்கிறாரே அரும்பாடுபட்டுச் சேர்த்த எண்ணூறு ரூபாயும் போய்விட்டது என்று தெரிந்தால் அவருக்கு எப்படி இருக்கும் அரும்பாடுபட்டுச் சேர்த்த எண்ணூறு ரூபாயும் போய்விட்டது என்று தெரிந்தால் அவருக்கு எப்படி இருக்கும் என்னிடம் அவருக்குள்ள அன்பெல்லாம் விஷமாய் மாறிவிடுமே என்னிடம் அவருக்குள்ள அன்பெல்லாம் விஷமாய் மாறிவிடுமே\" என்று செம்பா புலம்பினாள்.\nகதை சொல்லிக்கொண்டே வந்த மோட்டார் டிரைவர் வண்டியை நிறுத்தியதும், மறுபடியும் 'பொய்மான் கரடு'க்குச் சமீபம் வந்திருக்கிறோம் என்று தெரிந்து கொண்டேன். இடது பக்கத்தில் செங்குத்தாகக் கரிய குன்று நின்றது. மழைக்கால இருட்டுச் சூழ்ந்திருந்தபடியால் குகையும் மானும் கண்ணுக்குத் தெரியவில்லை. கார் செல்லும் சத்தமும் கதை சொன்ன குரலும் நின்றவுடனே மழைத் தூற்றலின் சளசளச் சத்தமும் பூமியில் மழை விழுந்ததும் எங்கிருந்தோ கிளம்பும் ஆயிரக்கணக்கான சிறிய ஜீவராசிகளின் கதம்பக் குரலும் சேர்ந்து கேட்டன.\n\"இப்போது இங்கே நின்று என்ன உபயோகம் இருட்டில் ஒன்றும் தெரியவில்லையே\nஇப்படிச் சொல்லி வாய் மூடுவதற்குள்ளே பளிச்சென்று ஒரு பெரிய மின்வெட்டுத் தோன்றிச் சுற்றிலும் சூழ்ந்திருந்த காரிருளை அகற்றிக் குன்றுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. அவ்விதம் மின்னிய நேரத்தில் பொய்மான் குகைக்குள்ளே நெளிந்து நெளிந்து ஒரு பளபளப்பான கயிறு சென்றதையும், குகைக்குள்ளிருந்து கிறீச் சென்று சத்தமிட்டுக்கொண்டு ஒரு சிறிய பிராணி வெளிப்பட்டு ஓடிவந்ததையும் பார்த்தோம். பாம்புக்குப் பயந்து அந்தக் குகைக்குள்ளிருந்த மான் வெளியே ஓடி வந்ததாகவே தோன்றியது. அடுத்த நிமிஷம் மறுபடியும் நாற்புறமும் அந்தகாரம் சூழ்ந்து கொண்டது. கரிய பாறை மட்டும் பயங்கரமாக நின்றது.\nமின்னலில் கண்ட காட்சி என்னைச் சிறிது அரட்டிவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறேன். \"சரி போகலாமே இருட்டில் இங்கே என்னத்தைப் பார்க்கிறது\nவண்டி நகரத் தொடங்கியது. சாலையில் வலப்புறத்தில் இருந்த குடிசைகளில் இருட்டும் நிச்சப்தமும் குடி கொண்டிருப்பதைக் கவனித்தேன். \"இந்தக் குடிசைகளையே பார்க்க முடியவில்லையே அரை மைல் தூரத்திலுள்ள செங்கோடக் கவுண்டரின் குடிசை எங்கே தெரியப் போகிறது அரை மைல் தூரத்திலுள்ள செங்கோடக் கவுண்டரின் குடிசை எங்கே தெரியப் போகிறது மழை இல்லாமல் நிலவு நாளாக இருந்தால் குன்றின் மேல் ஏறிப் பார்த்திருக்கலாம்\" என்று நான் சொல்லிக்கொண்டிடேயிருக்கையில், மோட்டார் திடீரென்று ஒரு திரும்புத் திரும்பி வளைந்து சாலையோரத்து மரத்தில் மோதிக் கொள்ளப் போய் மறுபடியும் வேகமாக வளைந்து திரும்பி நடுச்சாலைக்கு வந்தது.\nஅந்த மழையிலும் குளிரிலுங்கூட எனக்கு உடம்பு வியர்த்துவிட்டது. \"என்ன என்ன\" என்று பக்கத்திலுள்ள மோட்டார் சாரதியின் காது செவிடுபடும்படி கத்தினேன்.\n ஒரு நாய் குறுக்கே ஓடியது. அதன்மேலே வண்டி ஏறாமலிருப்பதற்காக வளைத்துத் திருப்பினேன்\" என்றார் மோட்டார் டிரைவர்.\nஇதைக் கேட்டதும் எனக்கு வந்த கோபத்துக்கு அளவேயில்லை.\n ஒரு நாயைக் காப்பாறுவதற்காக மனிதர்களைக் கொன்றுவிடுவதற்குப் பார்த்தாயே அழகாயிருக்கிறது\n நாயும் உயிருள்ள ஜீவன் தானே மனிதனுடைய உயிரைக்காட்டிலும் நாயின் உயிர் எந்த விதத்தில் மட்டம் மனிதனுடைய உயிரைக்காட்டிலும் நாயின் உயிர் எந்த விதத்தில் மட்டம்\nஇதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.\nசேலம் ஜங்ஷன் நெருங்கிக் கொண்டேயிருந்தது.\nகதையின் முடிவைத் தெரிந்துகொள்ள என் ஆவல் வளர்ந்து கொண்டேயிருந்தது.\n\"கொஞ்சம் நான் அஜாக்கிரதையாயிருந்திருந்தால் அந்த நாய் செத்துப் போயிருக்கும் ஒரு மயிரிழையில் அது தப்பியது\" என்றார் டிரைவர்.\n\"இன்னும் கொஞ்சம் மோட்டாரை வளைத்திருந்தால் நாமே பைஸலாகியிருப்போம்\n மனித உயிர் ரொம்ப கெட்டி அவ்வளவு இலகுவாகச் சாவு வந்து விடாது அவ்வளவு இலகுவாகச் சாவு வந்து விடாது\n\"அப்படியே சாவு வந்தாலும் கதையின் முடிவைத் தெரிந்துகொண்ட பிறகு வந்தால் எனக்குக் கவலையில்லை\n\"அதற்கென்ன, சொல்கிறேன். கதை கொஞ்சந்தான் பாக்கி இருக்கிறது\nபணத்தைக் காணோமே என்று கவலைப்பட்ட செம்பவளவல்லிக்குப் போலீஸ்காரர் சின்னமுத்துக் கவுண்டர் ஆறுதல் கூற முயன்றார்.\n\"செங்கோடன் இப்படிப்பட்ட இக்கட்டான நிலைமையில் இருக்கும்போது கேவலம் பணத்தைப் பற்றி நீ கவலைப்படுகிறாயே பணம் கிடக்கட்டும், தள்ளு\nஇது செம்பவ��வல்லியின் காதில் கொஞ்சமும் ஏறவில்லை.\n\"நீங்கள் தான் போலீஸ்காரர் ஆச்சே பணத்தைக் கண்டுபிடித்துக் கொடுங்கள். இல்லாவிட்டால், கோர்ட்டில் வந்து நடந்தது நடந்தபடியே சொல்லிவிடுவேன் பணத்தைக் கண்டுபிடித்துக் கொடுங்கள். இல்லாவிட்டால், கோர்ட்டில் வந்து நடந்தது நடந்தபடியே சொல்லிவிடுவேன்\n\"சொன்னால் செங்கோடனுக்குப் பதில் நீ கொலை கேஸில் அகப்பட்டுக்கொள்வாய். அவ்வளவுதானே அதில் என்ன பிரயோஜனம்\n கதவிடுக்கில் மறைந்து நின்று கடப்பாரையினால் மண்டையில் ஓங்கிப் போட்டவர் அல்லவா அகப்பட்டுக்கொள்ள வேண்டும் உங்களை நான் பார்க்கவில்லை என்று நினைத்தீர்களா உங்களை நான் பார்க்கவில்லை என்று நினைத்தீர்களா\nபோலீஸ்காரர் திடுக்கிட்டுப் போனார். ஏனெனில் செம்பா சொன்னது உண்மையேயாகும். போலீஸ்காரர் அன்று மாலை பங்காருவுக்கும் எஸ்ராஜுக்கும் முன்னதாகவே கேணிக்கரைக்கு வந்துவிட்டார். அந்தப் போக்கிரிகள் குடிசைக்குள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனித்துக் கொண்டிருந்தார். அரைகுறையாக அச்சடித்த கள்ள நோட்டுகளை ஃபிலிம்களுடன் சேர்த்துக் கொளுத்தியதைப் பார்த்தார். உள்ளே அச்சமயம் நுழையலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, செங்கோடன்-பங்கஜா இவர்களின் பேச்சுக் குரல் கேட்டது. பிறகு எஸ்ராஜ் விளக்கை அணைத்துவிட்டு வெளியேறினான். அதுதான் குடிசைக்குள்ளே நுழைந்து பங்காருவைக் கையும் களவும் கள்ள நோட்டுமாகப் பிடிக்கத் தக்க சமயம் என்று நினைத்து உள்ளே பிரவேசித்தார். ஆனால் தம் பின்னோடு இன்னும் யாரோ ஒருவர் வரும் சத்தம் கேட்டுக் கதவின் இடுக்கில் ஒளிந்து கொண்டார்.\nவருவது ஒரு பெண் என்று அறிந்ததும் அவருக்கு ஒரே வியப்பாகிவிட்டது. அவள் யார், எதற்காக அங்கே வருகிறாள் என்று தெரிந்துகொள்ளும் ஆவல் ஏற்பட்டது.\nவந்தவள் உள்ளே வந்து அவசரமாகச் செப்புத் தவலையை எடுத்தாள். பங்காரு திரும்பிப் பார்த்து அவளுடைய சேலைத் தலைப்பைப் பற்றினான். கத்தியை எடுத்துக் குத்துவதற்கு ஓங்கினான்-இவை யாவும் கண் மூடித் திறக்கும் நேரத்தில் நடந்து விட்டன. போலீஸ்காரருடைய புத்தி பிரமாதமான அவசரத்தில் வேலை செய்தது. பங்காருவுக்குப் பின்னால் கிடந்த கடப்பாரையைச் சட்டென்று எடுத்து அவன் பின் தலையில் ஓங்கிப் போட்டார். பங்காரு, \"ஐயோ\" என்று கத்திக் கொண்ட�� தரையில் விழுந்தான். அவன் இருட்டில் பார்த்தது ஒரு பெண்பிள்ளையைத்தான். அந்தப் பெண் குமாரி பங்கஜாவாக இருக்கவேண்டும் என்று தவறாகத் தீர்மானித்துக் கொண்டான். அவளே தன் தலையில் அடித்தவள் என்று எண்ணிக் கொண்டு தரையில் விழுந்தான். ஆகையினாலேயே பின்னால் அவன் குமாரி பங்கஜாவின் மேல் குற்றம் சாட்டினான்.\nசெம்பா கையில் தவலையை எடுத்துக்கொண்டு பங்காருவின் பிடியை உதறிக்கொண்டு கிளம்பியபோது, கதவின் இடுக்கில் ஓர் உருவம் கடப்பாரையை ஓங்கிக் கொண்டு நிற்பதைப் பார்த்துவிட்டாள். அப்படி நின்றவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் அவருடைய போலீஸ் உடை மட்டும் அவளுடைய மனத்தில் பதிந்திருந்தது. அவசரத்திலும் பீதியிலும் அப்போது அதைப்பற்றி யோசிக்க முடியவில்லை. பின்னால் யோசித்துப் பார்த்து, பார்த்து இப்படி இப்படி நடந்திருக்கவேண்டும் என்பதை ஒருவாறு ஊகித்துக் கொண்டாள்.\nதாம் கதவருகில் நின்றதைச் செம்பா பார்த்தாளா இல்லையா என்பதைப் பற்றிப் போலீஸ்காரருக்குக் கொஞ்சம் சந்தேகம் இருந்தது. அது இப்போது தெளிந்து விட்டது.\n பணத்தைக் கொண்டு வந்து கொடுத்து விடுங்கள்\" என்றாள் மறுபடியும் செம்பா.\n\"நீங்கள்தான் பணத்தை எடுத்திருக்க வேண்டும்\n\"என்னைத் திருடன் என்றா சொல்லுகிறாய்\n\"நான் சொல்லவில்லை. நீங்களேதான் ஒப்புக்கொண்டீர்களே\n\"அன்றைக்கு அவரிடம் நீங்கள் போலீஸ்காரன் வேஷத்திலே கூட 'திருடன் வருவான்' என்று சொல்லவில்லையா அதை நான் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தேன்.\"\n நீ பலே கெட்டிக்காரி. இவ்வளவு சாமர்த்தியசாலியாயிருந்துகொண்டு அந்த அசட்டுச் செங்கோடனைப் போய்க் கலியாணம் செய்துகொள்ளப் போகிறாயே, அதை நினைத்தால்தான் வருத்தமாயிருக்கிறது\n\"சிலரைப் போல புத்திசாலிகளாயிருப்பதைக் காட்டிலும் அவரைப்போல் அசடாயிருப்பதே மேல்\n\"அது உன் தலை எழுத்து எப்படியாவது போ செங்கோடன் சீக்கிரம் திரும்பிவருவான். உன் கலியாணத்தன்று பணமும் சீதனமாகக் கிடைக்கும்\nசெங்கோடன் மீது குற்றம் ஒன்றுமில்லை என்று போலீஸ் அதிகாரிகளே அவனை விடுதலை செய்து விட்டார்கள். கள்ள நோட்டு வழக்கில் அவனைச் சாட்சியாகவும் உபயோகித்துக் கொண்டார்கள். எல்லாம் முடிந்த பிறகு ஒரு நல்ல முகூர்த்தத் தேதியில் செங்கோடனுக்கும் செம்பவளவல்லிக்கும் திருமணம் நடந்தது.\nபுதிய தம்பதிகள் கே��ிக்கரைக் குடிசையில் தனிக் குடித்தனம் நடத்த ஆரம்பித்த அன்று மாலை செங்கோடன் தன் அருமை மனைவியைப் பார்த்து, \"செம்பா நான் இனி மேல் அடிக்கடி சினிமாவுக்குப் போகிறதென்று உத்தேசித்திருக்கிறேன். உன்னையும் அழைத்துப் போவேன் நான் இனி மேல் அடிக்கடி சினிமாவுக்குப் போகிறதென்று உத்தேசித்திருக்கிறேன். உன்னையும் அழைத்துப் போவேன்\n நாளைக்கு நமக்கு இரண்டு குஞ்சு குழந்தைகளைப் பழனியாண்டவன் கொடுக்கமாட்டானா அவர்களுக்கு ஏதாவது தேடி வைக்க வேண்டாமா அவர்களுக்கு ஏதாவது தேடி வைக்க வேண்டாமா சினிமாவிலும் கினிமாவிலும் பணத்தைத் தொலைத்து விடலாம் என்று பார்க்கிறீர்களா சினிமாவிலும் கினிமாவிலும் பணத்தைத் தொலைத்து விடலாம் என்று பார்க்கிறீர்களா\" என்று செம்பா கேட்டாள்.\n சின்னமநாயக்கன்பட்டியில் கூடார சினிமா நடந்தால் அதற்கு நான் கட்டாயம் போவேன். இல்லாவிட்டால் சேலத்துக்காவது போய் சினிமா பார்த்துவிட்டு வருவேன்...\"\n\"அதெல்லாம் உதவாது. நான் உங்களைப் போகவிடமாட்டேன். சினிமாவில் பார்க்கிற ராஜா-ராணியாக நாமே இருந்தால் போகிறது. நீங்கள் ராஜா செங்கோடக் கவுண்டர்; நான் ராணி செம்பவளவல்லி...\n என்னையும் உன்னையும் எதற்காக அவ்வளவு கேவலப்படுத்திக் கொள்கிறாய் சினிமாவிலே வருகிற ராணிகள் உன் கால்தூசி பெறுவார்களா, செம்பா சினிமாவிலே வருகிற ராணிகள் உன் கால்தூசி பெறுவார்களா, செம்பா ஒரு நாளும் இல்லை. அதற்காக நான் சொல்லவில்லை. நீ அன்றைக்கு ஒரு நாள் என்னை சினிமா பார்த்துவிட்டு வா என்று சொன்னாயல்லவா ஒரு நாளும் இல்லை. அதற்காக நான் சொல்லவில்லை. நீ அன்றைக்கு ஒரு நாள் என்னை சினிமா பார்த்துவிட்டு வா என்று சொன்னாயல்லவா நானும் உன் ஏச்சுக்குப் பயந்து போனேன் அல்லவா நானும் உன் ஏச்சுக்குப் பயந்து போனேன் அல்லவா அங்கே பொய்மான் கரடுக்குச் சமீபமாகக் குமாரி பங்கஜா என்பவளைப் பார்த்தேன் அல்லவா அங்கே பொய்மான் கரடுக்குச் சமீபமாகக் குமாரி பங்கஜா என்பவளைப் பார்த்தேன் அல்லவா அவளைப் பார்த்துப் பேசி, அவளுடன் பழகிய பிறகுதான் உன்னுடைய மகிமை எனக்கு நன்றாய்த் தெரிய வந்தது. செம்பா அவளைப் பார்த்துப் பேசி, அவளுடன் பழகிய பிறகுதான் உன்னுடைய மகிமை எனக்கு நன்றாய்த் தெரிய வந்தது. செம்பா உன்னைப் பெறுவதற்கு நான் எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும் உன்னைப் பெறுவதற்கு நான் எவ்வளவோ தவம் செய்திருக்க வேண்டும் பழனியாண்டவனுடைய கிருபையினால்தான் உன்னை நான் மனைவியாக அடைந்தேன். ஆனாலும் உன்னை அடைந்தது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் என்று அந்தக் கூடார சினிமாவுக்குப் போகாமலிருந்தால்-எனக்குத் தெரிந்திராது. என்னுடைய பணத்தைப் பாதுகாப்பதற்காக நீ எவ்வளவு பெரிய அபாயமான காரியத்தில் தலையிட்டாய் பழனியாண்டவனுடைய கிருபையினால்தான் உன்னை நான் மனைவியாக அடைந்தேன். ஆனாலும் உன்னை அடைந்தது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் என்று அந்தக் கூடார சினிமாவுக்குப் போகாமலிருந்தால்-எனக்குத் தெரிந்திராது. என்னுடைய பணத்தைப் பாதுகாப்பதற்காக நீ எவ்வளவு பெரிய அபாயமான காரியத்தில் தலையிட்டாய்\" என்று செங்கோடன் மனமுருகிக் கூறினான்.\n\"நானும் உங்களை அதனால்தான் நன்கு அறிந்து கொண்டேன். என்னைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் கொலைக் குற்றத்தைக்கூட ஒப்புக்கொண்டீர்களே என் பேரில் உங்களுக்கு எவ்வளவு அந்தரங்க அபிமானம் இருக்கவேண்டும் என் பேரில் உங்களுக்கு எவ்வளவு அந்தரங்க அபிமானம் இருக்கவேண்டும்\n\"அது ஒன்றும் உனக்காக இல்லை. அந்தப் போலீஸ்காரர் திடீரென்று என் முன்னால் தோன்றவே மிரண்டுபோய் அப்படி உளறிவிட்டேன்\n\"உடைந்து கிடந்த என் வளையலை அவ்வளவு ஜாக்கிரதையாய்க் கொண்டு போய்க் கிணற்றில் போட்டீர்களே, நான் கொலைகாரி என்று எண்ணியபோதும் என் பேரில் பிரியமாயிருந்தீர்களே இதற்கு நான் எத்தனை ஜன்மம் எடுத்து உங்களுக்கு உழைத்தாலும் போதாது என் கடன் தீராது இதற்கு நான் எத்தனை ஜன்மம் எடுத்து உங்களுக்கு உழைத்தாலும் போதாது என் கடன் தீராது\n ஒரு பிள்ளைக் குழந்தையைப் பெற்றுக் கொடு; கடன் அவ்வளவும் தீர்ந்துவிடும்.\"\n\"அப்படியானால் பெண் குழந்தையே தரும்படி அம்மனைப் பிரார்த்திப்பேன், பெண் என்றால் மட்டமா நானும் பெண்தானே\n\"நீ பெண்தான். அதனால் எல்லாப் பெண்களும் உன்னைப்போல ஆகிவிடுவார்களா அந்தக் குமாரி பங்கஜாவையே எடுத்துக் கொள்ளேன், அவளைப் பெண் பேய் என்று பங்காரு சொன்னது சரிதான். நான் கூட முதலில் கொஞ்சம் ஏமாந்துவிட்டேன். பொய்மானை நிஜமான் என்று எண்ணி விட்டேன். ஆனால் அந்தப் போலீஸ்காரர் அவளிடம் என்னத்தைக் கண்டாரோ, தெரியவில்லை. மூன்று மாதம் ஜெயிலில் இருந்துவிட்டு வந்தவளைக் கலியாணம் செய்துகொண்டிருக்கிறார். அந்தப் போலீஸ்காரருக்கு வேலை போய்விட்டது என்று உனக்குத் தெரியுமோ, இல்லையோ அந்தக் குமாரி பங்கஜாவையே எடுத்துக் கொள்ளேன், அவளைப் பெண் பேய் என்று பங்காரு சொன்னது சரிதான். நான் கூட முதலில் கொஞ்சம் ஏமாந்துவிட்டேன். பொய்மானை நிஜமான் என்று எண்ணி விட்டேன். ஆனால் அந்தப் போலீஸ்காரர் அவளிடம் என்னத்தைக் கண்டாரோ, தெரியவில்லை. மூன்று மாதம் ஜெயிலில் இருந்துவிட்டு வந்தவளைக் கலியாணம் செய்துகொண்டிருக்கிறார். அந்தப் போலீஸ்காரருக்கு வேலை போய்விட்டது என்று உனக்குத் தெரியுமோ, இல்லையோ\nஇவ்விதம் செங்கோடக் கவுண்டனும் செம்பாவும் பேசிக் கொண்டிருந்த அதே சமயத்தில் மாஜி போலீஸ் கான்ஸ்டேபிள் சின்னமுத்துக் கவுண்டரும் குமாரி பங்கஜாவும் ஆனந்தமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள்.\n\"அந்தப் பங்காரு, எஸ்ராஜ் இவர்களுடன் சில நாள் பழகியதும் நல்லதாய்ப் போயிற்று. அப்படிப் பழகியிராவிட்டால் உலகில் எவ்வளவு பொல்லாத தூர்த்தர்கள் இருக்கிறார்கள் என்று எனக்குத் தெரிந்திராது. உங்களுடைய பெருமையையும் அறிந்திருக்கமாட்டேன். மலாய் நாட்டில் எங்களுடைய சொத்து சுதந்திரமெல்லாம் போனது பற்றி நான் கவலைப்படவில்லை. அதன் பயனாகத்தான் உங்களை அடைய நான் கொடுத்து வைத்திருந்தேன்\n\"கொடுத்து வைத்திருந்தவன் நான். ஜப்பான்காரன் மலாய் நாட்டுக்குப் படையெடுத்து வந்ததே உன்னை என்னிடம் கொண்டு சேர்ப்பதற்காகத்தான். இல்லாவிட்டால், அந்தப் பட்டிக்காட்டுப் பெண் செம்பவளவல்லியைப் போல் யாராவது ஒருத்தியைக் கட்டிக்கொண்டு கஷ்டப்படுவேன்\" என்றார் சின்னமுத்துக் கவுண்டர்.\n அன்றைக்கு அந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணைத்தான் ஆகாசத்திலே தூக்கி வைத்துப் பேசினீர்கள், பிரமாத கெட்டிக்காரி என்று...\n\"அவள் ஒன்றும் கெட்டிக்காரி இல்லை. செங்கோடனிடம் அவள் வைத்திருந்த ஆசை அப்படி அவளைக் கெட்டிக்காரியாகச் செய்திருந்தது.\"\n\"அவள் பேரில் நீங்கள் வைத்திருந்த ஆசை உங்களை அவ்வளவு பலசாலியாகச் செய்துவிட்டது; அதனால் தானே பங்காருவின் தலையில் அந்தக் கடற்பாரையைப் போட்டீர்கள் அவள் உயிரைக் காப்பாற்றினீர்கள்\n\"அவள் பேரில் ஆசையால் அவளை நான் காப்பாற்றவில்லை. உன்பேரில் வைத்த ஆசையினால்தான் காப்பாற்றினேன். என் கண்மணி இதைக்கேள், கேட்டு நன்றாய் மனத்தில் பதிய வைத்துக்கொள். பங்காரு செய்த தவறையே நானும் செய்தேன். குடிசைக்குள் இருள் சூழ்ந்திருந்தது. அந்த இருட்டில் ஒரு பெண் உள்ளே வந்தாள். அவள் செம்பா என்று நான் நினைக்கவேயில்லை. நீ என்று தான் நினைத்தேன். அதனால் தான் என் கைகளுக்கு அவ்வளவு பலம் ஏற்பட்டது. பங்காருவின் மண்டையில் கடப்பாரையைப் போட்டேன்...\"\nஇதைக் கேட்டதும் பங்கஜாவுக்கு உடம்பு புல்லரித்தது. சினிமா கதாநாயகிகளைப் போல் பேசினாள்; காரியத்திலும் நடந்து கொண்டாள்.\n இத்தனை நாளும் இதைச் சொல்லவில்லையே எனக்காக எப்பேர்ப்பட்ட காரியத்தைச் செய்தீர்கள் எனக்காக எப்பேர்ப்பட்ட காரியத்தைச் செய்தீர்கள் என் உடல் பொருள் ஆவியெல்லாம் ஏழேழு ஜன்மத்துக்கும் உங்களுடைய உடைமை\" என்றாள் பங்கஜா.\nஅந்த நிமிஷத்தில் மாஜி போலீஸ்காரர் சின்னமுத்துக் கவுண்டர் ஏழாவது சொர்க்கத்தை அடைந்தார்.\nசேலம் ஜங்ஷனின் தீப வரிசைகள் சற்றுத் தூரத்தில் தெரிந்தன. நகருக்குள் புகுந்து சுற்றி வளைத்துக் கார் போக வேண்டியிருந்தது. ரெயில் வண்டி ஒன்று குப் குப் என்ற சத்தத்துடன் வரும் சத்தம் கேட்டது. 'விஸில்' ஊதும் சத்தமும் கேட்டது.\n\"மெட்ராஸ் வண்டி வந்துவிட்டது. ஆனால் கொஞ்ச நேரம் நிற்கும். அவசரமில்லை\" என்றார் டிரைவர்.\n\"அப்படியானால் பாக்கிக் கதையையும் சொல்லி முடித்துவிடு\n செங்கோடக் கவுண்டரும் செம்பவளவல்லியும் ஆனந்தமாக இல்வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். இரண்டு பெண் குழந்தைகளும் ஓர் ஆண் குழந்தையும் அவர்களுக்கு இருக்கின்றன. செங்கோடக் கவுண்டர் மேலும் கொஞ்சம் நிலம் வாங்கிச் சேர்த்திருக்கிறார். நாலு வருஷமாக மழை பெய்யாமலிருந்தும் அவருடைய கேணியில் நிறையத் தண்ணீர் இருக்கிறது. அவருடைய நிலங்கள் பச்சென்று இருக்கின்றன. சோளம் நன்றாகப் பயிராகிக் கொண்டைவிட்டிருக்கிறது அவருடைய குழந்தைகள் சோளக் கொண்டையைப் பறித்துத் தின்றால் இப்போது செங்கோடக் கவுண்டர் திட்டுவதும் ஆட்சேபிப்பதும் இல்லை. செம்பா சில சமயம் குழந்தைகளைத் தடுக்கிறாள். ஆனால் செங்கோடக் கவுண்டர் அவளுடன் சண்டை பிடிக்கிறார். 'குழந்தைகள் தின்றால் தின்றுவிட்டுப் போகட்டும் அவர்களுக்கில்லாத சோளக்கொண்டை வேறு யாருக்கு அவர்களுக்கில்லாத சோளக்கொண்டை வேறு யாருக்கு அப்படியே அறுவடை செய்து வைத்திருந்தால் யாராவது சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் வந்து கொண்டு போகப��� போகிறார்கள் அப்படியே அறுவடை செய்து வைத்திருந்தால் யாராவது சர்க்கார் உத்தியோகஸ்தர்கள் வந்து கொண்டு போகப் போகிறார்கள் குழந்தைகள்தான் தின்றுவிட்டுப் போகட்டுமே' என்று சொல்லுகிறார் குழந்தைகள்தான் தின்றுவிட்டுப் போகட்டுமே' என்று சொல்லுகிறார்\n\"இதைக் கேட்பதற்கு மிகவும் சந்தோஷமாயிருக்கிறது. ஆனால் கேஸ் என்ன ஆயிற்று குற்றவாளி யார் என்று ஏற்பட்டது குற்றவாளி யார் என்று ஏற்பட்டது\n குற்றவாளிகள் எஸ்ராஜுவும் பங்காருசாமியுந்தான். கள்ள நோட்டுப் போட முயன்றதற்காக அவர்களுக்குத் தலைக்கு மூன்று வருஷம் கடுங்காவல் தண்டனை கிடைத்தது. கள்ள நோட்டுப் போடுவதில் அவர்கள் வெற்றி பெறவும் இல்லை. ஒரு நோட்டையாவது அவர்களால் செலாவணி செய்ய முடியவில்லை. ஆகையால் தலைக்கு மூன்று வருஷத் தண்டனையோடு போயிற்று.\"\n\"பங்காருவுக்குக் கூடவா தண்டனை கிடைத்தது\n\"ஆமாம்; அவன் தான் கேஸில் முதல் குற்றவாளி.\"\n\"குற்றவாளியை யமலோகத்திலிருந்து யார் விசாரணைக்குக் கொண்டு வந்தார்கள் செத்துப் போனவன் மீது கேஸ் போடுவது உண்டா செத்துப் போனவன் மீது கேஸ் போடுவது உண்டா\n\"பங்காரு செத்துப் போனான் என்று யார் சொன்னது கொட்டறாப்புள்ளி மாதிரி இருக்கிறானே அவனுடைய தலைக் காயம் சில நாளைக்குள் ஆறிவிட்டது. சிறையில் நன்றாய்க் கொழுத்து வெளியே வந்தான்.\"\n\"பின்னே, 'கொலைக் கேஸ்', 'கொலைக் கேஸ்' என்று சொன்னாயே 'கொப்பனாம்பட்டி கொலை' என்றும் 'மிக மர்மமான கொலை' என்றும் சொன்னாயே 'கொப்பனாம்பட்டி கொலை' என்றும் 'மிக மர்மமான கொலை' என்றும் சொன்னாயே\n\"சாதாரண கொலைக் கேஸ்களில் கொன்ற குற்றவாளி யார் என்பது மர்மமாயிருக்கும். அதைக் கண்டு பிடிக்கப் போலீஸாரும் துப்பறிவோரும் பாடுபாடுவார்கள். ஆனால் இந்தக் கொப்பனாம்பட்டி கொலைக் கேஸில் கொலை செய்தவன் யார் என்பதும் மர்மம்; கொலையுண்டவன் யார் என்பதும் மர்மம் உண்மையில் யாரும் சாகவில்லை ஆகையால் கொலை செய்யப்படவும் இல்லை செங்கோடக் கவுண்டன் அன்றிரவு, 'நான் தான் கொன்றேன்' 'நான் தான் கொன்றேன்' என்று கத்தியதால் 'கொப்பனாம்பட்டி கொலைக் கேஸ்' என்று பெயர் வந்து விட்டது. கொல்லப்பட்டவன் யார் என்பது தெரியாமலேயே ஜனங்கள், 'கொப்பனாம்பட்டி கொலைக் கேஸ்' என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அதைத்தான் நானும் சொன்னேன் செங்கோடக் கவுண்டன் அன்றிரவு, 'நான் தான் கொன்றேன்' 'நான் தான் கொன்றேன்' என்று கத்தியதால் 'கொப்பனாம்பட்டி கொலைக் கேஸ்' என்று பெயர் வந்து விட்டது. கொல்லப்பட்டவன் யார் என்பது தெரியாமலேயே ஜனங்கள், 'கொப்பனாம்பட்டி கொலைக் கேஸ்' என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அதைத்தான் நானும் சொன்னேன்\" என்றார் மோட்டார் டிரைவர்.\n\"கதை இப்படி முடிந்ததில் எனக்கு மிகவும் சந்தோஷம். ஆனால் போலீஸ்காரர் விஷயம் என்னவாயிற்று அவர் ஏன் போலீஸ் இலாகாவைவிட்டு விலகினார் அவர் ஏன் போலீஸ் இலாகாவைவிட்டு விலகினார்\n\"ராஜிநாமா தான். கள்ள நோட்டுக் கேஸில் அவர் சரியான தடையம் கண்டுபிடித்துக் கொடுக்கவில்லை என்று அவர்பேரில் புகார் ஏற்பட்டது. கள்ள நோட்டுகள் என்று அவர் குடிசையிலிருந்து திரட்டி மூட்டை கட்டி கொண்டு வந்தவை உண்மையில் உண்மையான நோட்டுகள் என்றும், செங்கோடன் தவலையில் இருந்தவை என்றும் தெரியவந்தன. இதனால் போலீஸ்காரருக்குப் 'பிளாக் மார்க்' கிடைத்தது. எதிர்பார்த்தபடி பிரமோஷன் கிடைக்கவில்லை. ஆகவே கோபங்கொண்டு ராஜிநாமா செய்துவிட்டார்.\"\n\"செங்கோடனுக்கு அவனுடைய பணம் கிடைத்து விட்டதாக்கும்\n\"திவ்யமாகக் கிடைத்துவிட்டது. ஆனால் செங்கோடன் இப்போதெல்லாம் பணத்தைப் புதைத்து வைப்பதில்லை. மிச்சமாகும் பணத்தைப் பாங்கியிலோ, சர்க்கார் கடன் பத்திரங்களிலோ போட்டு வட்டியும் வட்டிக்கு வட்டியும் வாங்குகிறான்.\"\nகடைசியாகக் கேட்க எண்ணியிருந்த கேள்வியையும் கேட்டுவிட்டேன்:\n\"போலீஸ்காரர் இப்போது என்ன செய்கிறார்\n\"மாஜி கான்ஸ்டேபிள் 374ஆம் நம்பர் இப்போது மோட்டார் டிரைவர் வேலை பார்க்கிறார் கார் ஓட்டும் சமயம் தவிர மற்ற வேளையெல்லாம் கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து பெண்சாதியை அதிகாரம் பண்ணிக்கொண்டிருக்கிறார் கார் ஓட்டும் சமயம் தவிர மற்ற வேளையெல்லாம் கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்து பெண்சாதியை அதிகாரம் பண்ணிக்கொண்டிருக்கிறார்\nஇன்னும் ஒரே ஒரு கேள்வி பாக்கியிருந்தது: \"அந்த மோட்டார் டிரைவர் நீர்தானா\nஆனால் நான் அதைக் கேட்கவில்லை. எதற்காகக் கேட்பது நாயின் உயிரைக் காப்பதற்காக மோட்டாரையும் என்னையும் அவர் வேலை தீர்த்துவிடப் பார்த்ததை நினைத்தாலே தெரியவில்லையா நாயின் உயிரைக் காப்பதற்காக மோட்டாரையும் என்னையும் அவர் வேலை தீர்த்துவிடப் பார்த்ததை நினைத்தாலே தெரியவில்லையா இந்தக் கேள்வியை அவரிடம் கேட்கப் போவானேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil498a.blogspot.com/2013/06/11-36.html", "date_download": "2018-06-20T02:04:58Z", "digest": "sha1:27FGKBFZ5HGCYFQEUATM5X5PGU6VFRIF", "length": 13349, "nlines": 225, "source_domain": "tamil498a.blogspot.com", "title": "பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: 11 வயது சிறுவனுடன் செக்ஸ் சில்மிஷம் செய்த 36 வயது ஆண்ட்டி !!!! கற்பழிப்பு கிடையாதாம் ??", "raw_content": "\nபொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்\nஇ.பி.கோ 498A என்னும் வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தால் பாதிக்கப்படும் பெண்கள், வயதானவர்கள், குழந்தைகள் பற்றிய விவரங்கள், பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள், அறிவுரைகள்...\n11 வயது சிறுவனுடன் செக்ஸ் சில்மிஷம் செய்த 36 வயது ஆண்ட்டி \n36 வயதுப் பெண்ணை அம்மாவாக்கிய 11 வயது பொடியன்\nவெல்லிங்டன்: நியூசிலாந்தில் 36 வயதுப் பெண்ணை கர்ப்பமாக்கியுள்ளான் 11 வயது சிறுவன். தன்னுடன் படிக்கும் தோழனின் அம்மாவைத்தான் இவன் கர்ப்பமாக்கி ஒரு குழந்தைக்கும் தந்தையாகியுள்ளான்.இதையடுத்து அந்தப் பெண் மீது கற்பழிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று அந்த நாட்டில் கோரிக்கை கிளம்பியுள்ளது.இதுவரை இப்படிப்பட்ட விவகாரங்களில் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க அங்கு போதிய சட்டம் இல்லாததையும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுவனின் மனதைக் கலைத்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடும் பெண்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மன நல ஆலோசகர்கள் எழுப்பியுள்ளனர்.நியூசிலாந்தின் தற்போதைய சட்டப்படி ஆண்கள் மீது மட்டுமே கற்பழிப்பு வழக்குகளைத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெண்கள் மீதும் கற்பழிப்பு வழக்குகளைப் பதிவு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் தேவை என்ற கோரிக்கை வலுத்துள்ளது.சம்பந்தப்பட்ட பெண் மற்றும் சிறுவனின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இருவரும் ஆக்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.அந்தப் பையனின் பள்ளி முதல்வர் கூறுகையில், இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்து விட்டேன். என்னிடம் வந்து நடந்ததைக் கூறினான். அதைக் கேட்டு நான் உறைந்து விட்டேன். நான் எனது தோழனின் தாயுடன் செக்ஸ் வைத்துள்ளேன். அது தவறு என்று தெரிகிறது. அதை நான் நிறுத்த வேண்டும் என்று அவன் சொன்னான்.அந்த சிறுவன் மூலம் அப்பெண் கர்ப்பமடைந்து குழந்தையும் பெற்றுள்ளார் என்பது பின்னர் தெரிய வந்து நான் மேலும் அதிர்ச்சியானேனன் என்றார் அவர்.நியூசிலாந்து சட்டப்படி ஆண்கள் மீது தொடரப்படும் கற்பழிப்பு வழக்குகளில் அதிகபட்ச தண்டனை 20 ஆண்டுகளாகும். அதேசமயம், ஆண்களை வற்புறுத்தி செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் மீது வழக்கு தொடரப்பட்டால் அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை கிடைக்கும். ஆனால் அது கற்பழிப்பு என்ற பிரிவின் கீழ் வராதாம்.\nஅடுத்த இடுகை முந்தைய இடுகை முகப்பு\n\"498A\" என்னும் நச்சுப் பாம்பால் தீண்டப்பட்டீர்களா நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம் நீங்கள் கைது செய்யப்படாமல் காக்கும் கவசம் ஒன்று உள்ளது. அதை இந்தச் சுட்டியில் கிளிக் செய்து பெறலாம்\nஉங்கள் மனைவி வன்முறையில் ஈடுபடுகிறாரா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா மண வாழ்க்கை தொடர்பான வழக்குகளில் சிக்கியுள்ளீர்களா\nதிருமணம் செய்து 45 நாட்களில் கணவணை கழட்டிவிட்ட யோக...\nபெண்களின் மோக வலையில் சிக்கி தற்கொலை செய்து உயிரிழ...\nகணவர்களே மனைவி காமத்துக்கு ஒத்துழைக்கவில்லையா \nஆண்- பெண் செக்ஸ் உறவு 'சட்டப்பூர்வமான திருமணத்திற்...\n11 வயது சிறுவனுடன் செக்ஸ் சில்மிஷம் செய்த 36 வயது ...\nகாதல்ல, கள்ளக்காதல்….நல்ல காதல்னு இருக்கா என்ன\nகணவரின் நண்பருடன் இன்பமான காமகூ த்து \nபாரதி காணாத புதுமைப் பெண்கள் \nஇந்திய பெண்களின் கள்ளதொடர்பு (கள்ள காதல்)இந்திய அர...\nஇந்திய நீதி மன்றங்களில் சவூதி போன்று நடு நிலைமை வந...\nவிஏஓவை கள்ளகாதலி வீட்டில் சிறை வைத்துப் பூட்டிய மன...\nபொய் வழக்கு என்று தெரிந்தும்.பொய் வழக்கு போட்டவர்க...\nபசங்கள நிம்மதியா தூங்க விடுங்கடி.....நிரந்தரமா தூங...\nகாட்டுக்குள் நடுராத்தியில் கள்ளக்காதலனுடன் கந்தரகோ...\nபோதையேறி... புத்தி மாறி... பெற்ற குழந்தையை 21 இடங்...\nகள்ளக்காதலனைக் கொன்று மூட்டை கட்டி பைக்கில் 100 கி...\n498a சட்டத்தால் அதிகம் பாதிக்கப்படுவது\nஅராஜக சட்டத்தை எதிர்த்து போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamiljokes4u.blogspot.com/", "date_download": "2018-06-20T01:24:13Z", "digest": "sha1:2KUU4XKKJPUKQXFCOVTONJTIZXCJJO6W", "length": 6340, "nlines": 118, "source_domain": "tamiljokes4u.blogspot.com", "title": "தமிழ் நகைச்சுவை", "raw_content": "\nவருஷத்துல ஒரு நாள் ஆஞ்சநேயர் கடுப்பா இருப்பார். அது என்னைக்கு\nகுன்னக்குடி வைத்தியநாதனுக்கும் காந்திஜிக்கும் என்ன வித்தியாசம் குன்னக்குடி-வயலினிஸ்ட்\nமயிலே மயிலே, இறகு போடுன்னா அது போடாது ஏன் அப்படி சொல்றே\nகோபம் வந்தால் அழுது தீர்த்துடறா என் மனைவி நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீர்த்துடறா...\nஎன் மகனும் கரண்ட்டும் ஒண்ணு.. பையன் அவ்ளோ சுறுசுறுப்பா.. ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..\nஎன்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க... நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு\nஎங்க தலைவர் தண்ணியைச் சிக்கனமா பயன்படுத்துவாரு... எங்க தலைவரு 'சிக்கனோட' பயன்படுத்துவாரு.\nஉங்க சின்ன பையன் எப்படி அந்த சேரில் ஏறினான்\nஉங்க ஆபீஸ்ல எல்லாரும் எப்படி இருக்காங்க\nதலையிலேர்ந்து அடிக்கடி முடி கொட்டுறதுக்கு முக்கிய காரணம் என்னன்னு தெரியுமா... தெரியலையே.... என்னது தலையிலே முடி இருக்கிறது தான்...\nஇந்த ரோடு எங்கே போகிறது எங்கும் போகலை. நான் பிறந்ததிலிருந்து இன்று வரை இங்கு தான் இருக்கிறது.\nஎதுக்குடா மளிகைக் கணக்கு லாண்டரி கணக்கெல்லாம் உன் நோட்டுல எழுதிக்கிட்டு இருக்கே எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா.... என் கணவர் எப்பவுமே டாக்டர் அட்வைஸ்படி தான் நடப்பாரு... அட... நடக்கறதுக்குக் கூட டாக்டர் அட்வைஸ் கேட்பாரா என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeedu.blogspot.com/2012/05/blog-post_03.html", "date_download": "2018-06-20T02:13:13Z", "digest": "sha1:LQTSIFPGRLGF6BVRWOAODZHELEA7KYNH", "length": 27977, "nlines": 407, "source_domain": "veeedu.blogspot.com", "title": "வீடு: மழைக்காலத்தில் தார்ச்சாலை உருகுவது ஏன்?", "raw_content": "\nமழைக்காலத்தில் தார்ச்சாலை உருகுவது ஏன்\nநீ நடந்து செல்லும் போது\nஉன் தாவனி உரசிச் சென்ற காற்று\nஅதிகம் என பகடி பேசியது...\nஎனது ஊர் மாநகராட்சி கைபிசைய\nஎனக்கு மட்டும் தெரியும் ரகசியம்\nநீ வெறும் காலில் நடப்பதினால் என்று...\nஉன் நாசி வழியே செல்லும்\nஅழகான வார்த்தை இது வரை\nநீ தினம் பூப் பறிக்கும்\nPosted by வீடு சுரேஸ்குமார் at 10:12 PM\nLabels: கவிதை, காதல், தாபம், வர்ணிப்பு\nஇத இத இதான் எதிர்பார்த்தோம் - படத்தை சொன்னேன்\nஅழகான வார்த்தை இது வரை\nஅப்படி என்னதான் பெயரென்று எங்களுக்கு சொல்லலாமே யாமும் இன்புறுவோமே......கவிதைகள் கதைப்போமே......தார் ரோட்டில் கார் ஓடுவது சகஜம்... செருப்பில்லாமல் ��ீ ஓடுவது....\nதார்சாலைகள் உருகுவதின் பின்னணி இது தானா, இது தெர்யாம போச்சே.........இம்புட்டு நாளா .\nஅழகான வார்த்தை இது வரை\nஅம்ம்புட்டு அழாகா பய புள்ள பேரு\n//உன் தாவனி உரசிச் சென்ற காற்று\nகன்போர்ம் அப்ப அது முனியே தான்,\nமுனிய வர்ணித்து கவி பாடிய முதல் பதிவர் நீர் தான்\nவீடு சுரேஸ்குமார், 10:29:00 PM\nவீடு சுரேஸ்குமார், 10:30:00 PM\nஇத இத இதான் எதிர்பார்த்தோம் - படத்தை சொன்னேன்\nபடத்தில அப்படி ஒன்னும் இல்லையே\nயோவ் நல்லாதானே போய்கிட்டு இருக்கு அது என்ன இடையில் உள்குத்து\nவீடு சுரேஸ்குமார், 10:32:00 PM\nஅழகான வார்த்தை இது வரை\nஅப்படி என்னதான் பெயரென்று எங்களுக்கு சொல்லலாமே யாமும் இன்புறுவோமே......கவிதைகள் கதைப்போமே......தார் ரோட்டில் கார் ஓடுவது சகஜம்... செருப்பில்லாமல் நீ ஓடுவது....\nகார் மட்டும் அல்ல விஜயரே காரிகை நடந்தாலும் உருகும்..எங்க மனசு மாதிரி\nவீடு சுரேஸ்குமார், 10:33:00 PM\nதார்சாலைகள் உருகுவதின் பின்னணி இது தானா, இது தெர்யாம போச்சே.........இம்புட்டு நாளா .\nஇத இத இதான் எதிர்பார்த்தோம் - படத்தை சொன்னேன்\nபடத்தில அப்படி ஒன்னும் இல்லையே\nவாசன் ஐ கேர் விசிட் பண்ணவும் ப்ளீஸ்\nவீடு சுரேஸ்குமார், 10:35:00 PM\n//உன் தாவனி உரசிச் சென்ற காற்று\nகன்போர்ம் அப்ப அது முனியே தான்,\nமுனிய வர்ணித்து கவி பாடிய முதல் பதிவர் நீர் தான்\nவீடு சுரேஸ்குமார், 10:37:00 PM\nயோவ் நல்லாதானே போய்கிட்டு இருக்கு அது என்ன இடையில் உள்குத்து\nவீடு சுரேஸ்குமார், 10:39:00 PM\nஇத இத இதான் எதிர்பார்த்தோம் - படத்தை சொன்னேன்\nபடத்தில அப்படி ஒன்னும் இல்லையே\nவாசன் ஐ கேர் விசிட் பண்ணவும் ப்ளீஸ்\nஎன் கண்ணை நொள்ளையாக்க சதி பண்றீயளா....\nகா வி த ...ச்சே கவித கவித\n\"உபய குசலோபரி...தவணை முறைல பிரிட்ஜ் வாங்கி இருக்கேன். நித்தம் மூணு தரம் குளிக்கறேன் \" இதையும் சேத்துக்கங்க...\nகவிதை நல்லா இருக்குது நண்பரே..\nதமிழ்வாசி பிரகாஷ், 12:13:00 AM\nவெயில் காலத்துல சரண்யா ஸ்டில் பார்த்துட்டு மேல படிக்க போகாம இருகேன்யா\nதமிழ்வாசி பிரகாஷ், 12:14:00 AM\nநீ வெறும் காலில் நடப்பதினால் என்று...///\nவெயிலுக்கு சரண்யா கால் ரொம்ப வேர்த்து சாலை கூலிங் ஆகுதோ\nதமிழ்வாசி பிரகாஷ், 12:17:00 AM\nயோவ் அண்ணே... கவித நல்லா இருக்கான்னு பாரு ன்னு சொல்லி அனுப்ன கவிதைய உன்னோட ப்ளாக்ல போட்டுக்கிட்டியா\nmoreover அது என்னோட அத்த பொண்ணு ... ஞாபகம் இருக்குல்ல...\nஅக்னி வெயிலில் கூட இப்படி யோசிக்கிறிங்க . அப்போ மார்கழில ம் பார்ப்போம் அருமையான வரிகள் .\n//உலக மொழிகளில் உன் பெயருக்கு இணையான அழகான வார்த்தை கிடைக்கவில்லை// செமத்தியான கற்பனை. காதலிக்க ஆரம்பித்தவனுக்கு காதலியைத்தவிர எதுவுமே அழகாய் தோன்றாது. ஆமாஇந்தப் படத்தினை எங்க சுட்டீங்க... பார்த்துக்கிட்டே இருக்கலாம்போல இருக்கு.\nசென்னை பித்தன், 1:10:00 AM\nபல நேரங்களில் ஒரே மிதியாய் மிதித்து விட்டுப் போய் விடுகிறார்களே சுரேஸ்\nகாதல் அனுபவமின்றிக் கவிதை பிறக்குமோ\nமோகன் குமார், 1:58:00 AM\nஅருமையான சொல்லாடல் நண்பரே. பாராட்டுகள்\n\\வெறும் காலில் நீ நடப்பதனால்.....\\ மிகவும் ரசித்தேன்.\nவீடு சுரேஸ்குமார், 5:20:00 AM\nகா வி த ...ச்சே கவித கவித\nவீடு சுரேஸ்குமார், 5:21:00 AM\nவீடு சுரேஸ்குமார், 5:22:00 AM\n\"உபய குசலோபரி...தவணை முறைல பிரிட்ஜ் வாங்கி இருக்கேன். நித்தம் மூணு தரம் குளிக்கறேன் \" இதையும் சேத்துக்கங்க...\nவீடு சுரேஸ்குமார், 5:23:00 AM\nகவிதை நல்லா இருக்குது நண்பரே..\nவீடு சுரேஸ்குமார், 5:23:00 AM\nவெயில் காலத்துல சரண்யா ஸ்டில் பார்த்துட்டு மேல படிக்க போகாம இருகேன்யா\nவீடு சுரேஸ்குமார், 5:24:00 AM\nநீ வெறும் காலில் நடப்பதினால் என்று...///\nவெயிலுக்கு சரண்யா கால் ரொம்ப வேர்த்து சாலை கூலிங் ஆகுதோ\nவீடு சுரேஸ்குமார், 5:25:00 AM\nவீடு சுரேஸ்குமார், 5:26:00 AM\nயோவ் அண்ணே... கவித நல்லா இருக்கான்னு பாரு ன்னு சொல்லி அனுப்ன கவிதைய உன்னோட ப்ளாக்ல போட்டுக்கிட்டியா\nவிடுங்க தம்பி இதுக்கெல்லாம் கோவிச்சிகிட்டு......நீங்க தபூசங்கருக்கே கவித கொடுக்கறவரு\nவீடு சுரேஸ்குமார், 5:27:00 AM\nmoreover அது என்னோட அத்த பொண்ணு ... ஞாபகம் இருக்குல்ல...\nஉமக்கு எத்தனை அத்தை பொண்ணுதான் இருக்குது வோய்\nவீடு சுரேஸ்குமார், 5:28:00 AM\nஅக்னி வெயிலில் கூட இப்படி யோசிக்கிறிங்க . அப்போ மார்கழில ம் பார்ப்போம் அருமையான வரிகள் .\nமார்கழியில இப்பவே யோசிக்கனும் சகோ\nவீடு சுரேஸ்குமார், 5:30:00 AM\n//உலக மொழிகளில் உன் பெயருக்கு இணையான அழகான வார்த்தை கிடைக்கவில்லை// செமத்தியான கற்பனை. காதலிக்க ஆரம்பித்தவனுக்கு காதலியைத்தவிர எதுவுமே அழகாய் தோன்றாது. ஆமாஇந்தப் படத்தினை எங்க சுட்டீங்க... பார்த்துக்கிட்டே இருக்கலாம்போல இருக்கு.\nஆமாங்க.....கன்னியர் கண் பட்டால் மாமலையும் கடுகன்றோ.........\nபடம் கூகுளாண்டவர் புண்ணியத்துல கிடைச்சதுங்கோ\nவீடு சுரேஸ்குமார், 5:31:00 AM\nபல நேரங்களில் ஒரே மிதியாய் மிதித்து விட்டுப் போய் விடுகிறார்களே சுரேஸ்\nகாதல் அனுபவமின்றிக் கவிதை பிறக்குமோ\nவீடு சுரேஸ்குமார், 5:32:00 AM\nவீடு சுரேஸ்குமார், 5:33:00 AM\nஅருமையான சொல்லாடல் நண்பரே. பாராட்டுகள்\n\\வெறும் காலில் நீ நடப்பதனால்.....\\ மிகவும் ரசித்தேன்.\nமிக்க நன்றிகள் சார் வருகைக்கு நன்றிகள்\nஎனது ஊர் மாநகராட்சி கைபிசைய\nஎனக்கு மட்டும் தெரியும் ரகசியம்\nநீ வெறும் காலில் நடப்பதினால் என்று.\nநல்ல கவிதை வாசித்த திருப்தி கிடைத்தது\nவரலாற்று சுவடுகள், 7:44:00 AM\n///////மழைக்காலத்தில் தார்ச்சாலை உருகுவது ஏன்\nமழைக்காலத்தில் தார்ச்சாலை உருகாதே சரி ஏதோ விஞ்ஞான பதிவா இருக்கும்ன்னு நினைச்சு வேகமா ஒடி வந்தேன் பாஸ், நல்லா கூப்பிட்டு வச்சு கும்முநீங்க, ஹி ஹி ஹி இப்பிடியே கீப்-அப பண்ணுங்க ..\nஆனாலும் கவிதை நல்லாத்தான்யா இருந்துச்சு ..\nஅருமையா இருக்கையா கவிதை அதிலும் தார் சாலை உருகுவது..... ;-)\nகவிதையைப் படித்து நான் உருகிப்போனேன்\nமனம் கொள்ளை கொள்ளும் பதிவு\nயார்தான் காதலிக்க மறுப்பார்கள் )\nஅழகிய வார்த்தைகளால் அருமையான கவிதை. வாழ்த்துக்கள் சுரேஷ்.\nபாவையின் பாதங்களை பத்திரமா பார்த்துக்கோங்க. :)\nவீடு சுரேஸ்குமார், 9:22:00 PM\nவருகைக்கும் வாழ்த்திக்கும் மிக்க நன்றிகள்\nவணக்கம் உறவே உங்கள் இடுகைகளை எமது வலையகத்திலும் பதியவும்...\nஏதோ அறிவியல் பூர்வமா சொல்லப்போறிங்க என்று நினைத்து வந்தால்.. கிர்ர்ர்ர்ர்ர்\nஎன்ன ஆனாலும், கவிதை ரொம்ப அழகு. (படமும் தான்)\nஉன் நாசி வழியே செல்லும்\nஅவள் வாய்வழி வந்த தமிழ் இசையாக இருக்கா\nநல்ல கற்பனை,அழகாகவும் இருக்கிறது.வாழ்த்துக்கள்,\"இவ்வளவு ஆசைக்காரரா நீங்க\nமரம் வெட்டுவதும் ஒரு கொலைதான்....\nசென்னை யூத் பதிவர் சந்திப்பும்\nசென்னை யூத் பதிவர் சந்திப்பு.(2012)\nநாய்த் தொல்லை தாங்க முடியலைடா சாமி\nவழக்கு எண் 18/9 திரைப்படம் விமர்சனம்\nமழைக்காலத்தில் தார்ச்சாலை உருகுவது ஏன்\nஇந்த பாமரனை பார்க்க வந்த நண்பர்கள்\n இந்த படம் எங்காவது ஓடுதா என்று தினத்தந்திய பார்க்காதிங்க இந்தப்படம் நான் குழந்தையா இருக்கச்சே..\nபக்கி தக்காளி VS மக்கி மனோ+ பேய்\nபக்கி தக்காளி கா லையில் ஆபிஸ்க்குள் நுழைஞ்சதும் தாய்லாந்து அசிஸ் டெண்ட் பிகரு பஞ்சு மிட்டாய் கலருல ஜிகுஜிகுன்னு சார்ட் ஸ்கர...\nக ஞ்சா என்கின்ற போதே வார்த்தைகளில் ஒருவித மயக்கமும், வரிகளில் மந்தார��் சூழ்நிலையும் பரவிவிடுகின்றது. ஆப்பிரிக்க ''ரேகே'' ...\nநோம்பி வந்தா கடுதாசி போடுவோம்க...\nவீடு சுரேஸ்குமார். Powered by Blogger.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/11/blog-post_02.html", "date_download": "2018-06-20T01:31:11Z", "digest": "sha1:GYUEGEMSWCCKCVZQWBIVQXGVXMM3NNNZ", "length": 16056, "nlines": 215, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ஜாதக அலங்காரம் சொல்லும் அஷ்டலட்சுமி யோகம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஜாதக அலங்காரம் சொல்லும் அஷ்டலட்சுமி யோகம்\nஜாதக அலங்காரம் சொல்லும் அஷ்டலட்சுமி யோகம்;\nஜாதக அலங்காரம் தமிழின் முக்கியமான ஜோதிட நூல்.இந்த புத்தகம் படித்து இதன் பாடல்களை மனனம் செய்யாத ஜோதிடர்கள் தொலிலே செய்ய முடியாது.அந்தளவு ஜோதிட அடிப்படை பாடம் ஜாதக அலங்காரம்.கீரனூர் நடராசன் அய்யா அவர்களுக்கு நன்றி.\n''விளையும் புதனும் சூரியனும் விரும்பி\nராகு 6ல் இருந்து அதற்கு கேந்திரத்தில் குரு நின்றால் அதற்கு அஷ்டலட்சுமி யோகம் என்று பெயர்,திரண்ட செல்வமும் செழிப்பும் சாதகரை வந்தடையும்\nமிகவும் வறுமைகோட்டில் வாடிய ஒரு சாதகர் திடீரென வசதியுடையவராக மாறிவிட்டாரெனில் அத்ற்கு வழிவகுத்து நிற்பவை 2 யோகங்கள்தாம்.\nநீசம் பெற்ற கிரகம் அமர்ந்த ராசி வீட்டுக்குறிய கிரகம் அல்லது அந்த வீட்டுக்குறிய உசாதிபதியான கிரகம் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் நீசபலன் மாறி நல்ல பலன் விளையும்.நீசன் நின்ற ராசிநாதன் ஆட்சி உச்சம் பெற்றாலும் நீசம் பங்கமாகும்.ஒரு கிரகம் ராசியில் நீசமாகி அம்சத்தில் ஆட்சி உச்சம் பெற்றாலோ அல்லது ராசி சக்கரத்தில் பரிவர்த்தனை யோகம் பெற்றாலோ நீசபங்க ராஜயோகமாக மாறும்.பல கோள்கள் நீசத்திலிருந்தாலும் ஒரு கோள் நீசம் கெட்டாலும் இந்த யோகம் செல்லும் என்பதை விளக்கும் பாடல்;\nகுறிநீசங் கெடில் எல்லா கோளு நன்றே’’\n6,8,12 வீடுகளின் அதிபதிகள் ஒன்றுகூடி மேற்படி மரைவு ஸ்தானங்களில் இருப்பது விபரீத ராஜயோகமாகும்.\nலக்கினாதிபதி இருந்த வீட்டுக்குடையவன் உச்சமாக கேந்திரத்தில் இருந்தாலோ அல்லது திரிகோணத்தில் இருந்தாலோ ஒருவனுக்கு ராஜயோகத்தை வழங்குவான்.\nரஜினி,கமல்,ஜெயலலிதா,விஜயகாந்த்,கருணாநிதி,விஜய்,சூர்யா போன்றோர் ஜாதகங்களில் இந்த அமைப்பு நிச்சயம் இருக்கும்...திடீரென மந்திரி ஆவோர்...லாட்டரியில் பணம் விழுந்து கோடீஸ்வரர் ஆனோர் .பங்கு வர்த்தகம் மூலம் பெரும் லாபம் அடைந்தவர்கள் ஜாதகங்களிலும் இந்த அமைப்பு காணப்படும்.\nகடுமையான உழைப்பின் மூலம் போல பெரும் கோடீஸ்வரர்களான லட்சுமி மிட்டல் முதல் அம்பானி ஜாதகம் வரை இந்த அமைப்பு ஜாதகத்தில் உண்டு.\nLabels: astrology, josiyam, ராஜயோகம், ஜாதக அலங்காரம், ஜோசியம், ஜோதிட பாடல், ஜோதிடம்\nஇனிய காலை வணக்கம் அண்ணாச்சி,\nதீபாவளி கொண்டாட்டம் எல்லாம் எப்படி\nஅஷ்டலக்சுமி ஜோகம் பற்றி அறிந்து கொள்ள உதவும் அருமையான பதிவு.\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nபுலிப்பாணி ஜோதிடம் 300;மந்திரவாதி ஜாதகம்\nஜெயலலிதா நம்பும் நியூமராலஜி -ஜோதிடம்\nதமிழ் பொண்ணுங்க விரும்பும் ஜோதிடம்\nதொந்தியை கரைக்க..குழந்தை கொழு கொழுவென பிறக்க..\nரகசிய உறவு பற்றி சொல்லும் ஜோசியம்\nசனி பகவான் பவர் ;மிரண்டுபோன நாசா\nஜோதிடம் கற்போருக்கு சில குறிப்புகள்\nஜாதகத்தில் செவ்வாய் பொது பலன்கள் -ஜோதிடம்\nஜாதகத்தில் செவ்வாய் ���ருக்குமிடம் பொது பலன்கள்\nதிருநள்ளாறு சனிப் பெயர்ச்சி எப்போது..\nஜாதகத்தில் சந்திரன் - பொது பலன்கள் -ஜோதிடம்; பாகம்...\nஎம்.ஜி.ஆர் -கருணாநிதி உண்மை கதை\nஇன்று சனி பெயர்ச்சி ..புதிய மாற்றங்கள் நடக்குமா..\nகுழந்தை ஜாதகம் பெற்றோரை பாதிக்குமா..\nஜோதிடம்;ஜாதகத்தில் சந்திரன் பொது பலன்கள் astrology...\nதிருநள்ளாறு சனிபகவான் வரலாறு tirunallar temple his...\nஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள் 2012 மகரம் future\nசெவ்வாய் பெயர்ச்சி பலன்கள் 2012-அரசியல் தலைவர்களுக...\nஜாதக அலங்காரம் சொல்லும் அஷ்டலட்சுமி யோகம்\nசனி பெயர்ச்சி 2011-2014 வித்தியாசமான பரிகாரங்கள்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2012/01/blog-post_24.html", "date_download": "2018-06-20T01:38:09Z", "digest": "sha1:AFPXWAVZHISNVRNEUJOYPN2G5DTQDCNG", "length": 13255, "nlines": 186, "source_domain": "www.astrosuper.com", "title": "/> உங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..? | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nஉங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..\nஉங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..\nஜோதிடம் சொல்லும் குறிப்புகளில் முக்கியமானது ஒரு ஜாதகத்தில் லக்னமும்,சந்திரனும் மிக முக்கியம்.லக்னாதிபதியும் சந்திரனும் கெட்டுவிட்டால் சூரியனை பார்க்கணும்,சூரியனும் கெட்டுவிட்டால் சனியை பார்.சனியும் கெட்டுவிட்டால் ஜாதகத்தை மூடி வைத்துவிடு.அந்த ஜாதகனுக்கு நீ எந்த வழியையும் காட்ட முடியாது என எனது குருநாதர் அடிக்கடி சொல்வார்.\nஉங்கள் ஜாதகம் யோகமானதா இல்லையா என்பதை அறிய லக்னாதியும் ,லக்னமும்,சந்திரனும் 6,8 க்குடையவன் சாரத்தில் அதாவது நட்சத்திரத்தில் இருக்க கூடாது.இது மிக முக்கியம்.\nஅந்த அமைப்பு உள்ள ஜாதகர் வாழ்நாள் முழுவதும் போராட்டத்தையும்,சோதனையையும்,தோல்விகளையும்,நஷ்டத்தையுமே சந்திக்கிறார்...\nஅவருக்கு அமைவது எல்லாமே சொத்தைக்கத்திரிக்காய்தான்.பெற்றோர்,மனைவி,குழந்தைகள்,தொழில் எல்லாமே சரியிருக்காது.\n லக்னம் என்பது தன்னம்பிக்கை குறிக்கும் முக்கிய இடம்,சந்திரன் என்பது மனதில் இருக்கும் உறுதி,தெளிவு,வைராக்யம் ,முயற��சி ஆகும்.சந்திரனும்,லக்னமும் கெட்டுவிட்டால் எதை அனுபவிக்க முடியும்..\nதொட்டது எல்லாமே தோல்விதான்.திண்ணையில் படுத்து தூங்குபவர்கள்,சோம்பேறிகள்,பிச்சைக்காரர்கள் ,ஜெயிலில் இருப்பவர்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பை பார்க்க முடியும்.\nஎம்.எல்.ஏ,அமைச்சர் ஆகக்கூடியவர், ஜாதகம் எப்படியிருக்கும் என்ற பதிவை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்\nLabels: astrology, josiyam, rasipalan, எதிர்காலம், சந்திரன், சனிப்பெயர்ச்சி, ராசிபலன், ஜாதகம், ஜோசியம்\nநெத்தி பொட்டில் அடித்தாற்போல் சொல்லிட்டிங்க.\nலக்னம்+ராசி அதிபதியான குரு 2ல் மகரத்தில் நீசமாயிட்டாரு.சூரியனும் 5ல் ராகுவோட இருக்காரு.சனியும் 12ல விருச்சிகத்துல இருக்காரு.\nசோ இது யோகம் கெட்ட ஜாதகம் தானே\nசார் என்கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nசர்க்கரை நோய் விரட்டும் அரிய மருந்து\nபுலிப்பாணி ஜோதிடம் 300- நிலம், வீடு,சொத்துக்கள் சே...\nநியூமராலஜி (எண் ஜோதிடம்) முறையில் அதிர்ஷ்டப்பெயர் ...\n2012 ல் கல்யாண யோகம் கைகூடுமா..திருமண பொருத்தம் பா...\nபங்கு சந்தையால் ஒரு கோடி இழந்தவர் ஜாதகம்\nஎம்.ஜி.ஆர் ,ரஜினி ஜாதகத்தில் காள சர்ப்ப யோகம்\nஎம்.எல்.ஏ,அமைச்சர் ஆகும் ஜாதகம் யாருக்கு..\nஉங்கள் ஜாதகம் யோகமானதா கண்டறிவது எப்படி..\nநெரூர் சதாசிவம் பிரம்மேந்திரா;அற்புத அனுபவம்\nபுலிப்பாணி ஜோதிடம் சொல்லும் புத்திர தோசம்,நாகதோசம்...\nவேட்டை சினிமா விமர்சனம் vettai movie review\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த ராசி பலன்கள்\nசனி பயமுறுத்தும் பயோடேட்டா 2 ஆயுள் பலம்\nசனிப்பெயர்ச்சி யால் உங்களுக்கு வருமானம் உயருமா\n2012 எந்த ராசிக்காரர்களுக்கு யோகம்..\nசனி பகவான் பயமுறுத்தும் பயோடேட்டா\n2012 எந்த ராசிக்காரர்களுக்கு நல்லாருக்கும்..\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2016/04/2016_18.html", "date_download": "2018-06-20T01:30:55Z", "digest": "sha1:FJOHL3BTUYCC7SWDV3XAGSJYCTLVE3KE", "length": 15108, "nlines": 171, "source_domain": "www.astrosuper.com", "title": "/> தமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 சிம்மம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 சிம்மம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 சிம்மம்\nமகம்,பூரம்,உத்திரம் 1ஆம் பாதம் சார்ந்த சிம்ம ராசிக்காரர்கள் கம்பீரமானவர்கள் ஆளுமை திறன் கொண்டவர்கள் எதிரிகளை அடக்கி ஆளும் திறன் பெற்றவர்கள்..நினைத்ததை சாதிக்கும் துணிச்சல் உடையவர்கள் ...எல்லாமே சரியா நடக்கனு..எல்லாரும் சரியா நடந்துக்கனும்...நீதிதான் முக்கியம்,நேர்மை,ஒழுக்கம்தான் முக்கியம் என கருதுபவர்கள் எல்லாம் முறைப்படி ,சம்பிரதாயப்படிதான் நடக்கனும் என பிடிவாதமாக இருப்பவர்கள் சிம்ம ராசிக்காரர்கள்...\nதான் நினைப்பதும்,சொல்வதும்தான் சரி என பிறரையும் வற்புறுத்துவதால் உரவினர்கள்,நண்பர்கள் இவரை விட்டு விலகி இருக்கவே விரும்புவார்கள்.முன்கோபம் பிறரை எரிச்சல் அடைய வைக்கும் என புரிந்திருந்தாலும் அதை கட்டுப்படுத்த முடியலையே என புலம்பும் சிம்ம ராசிக்காரர்கள் உண்டு..\nஇப்போது உங்க ராசிக்���ு ஜென்ம குரு நடக்கிறது...ராமர் சீதையை பிரிந்தது ஜென்ம குருவிலே என பாடல் ஒன்று உண்டு..இடம் விட்டு இடம் மாறுவது..தொழில் மாருவது வீடு மாருவது எல்லாம் ஜென்ம குருவில் நடக்கும்..பணம் வருவதில்லை வந்தால் தங்குவதில்லை என வரும் ஆகஸ்ட் மாதம் வரை புலம்புவீர்கள்... சிம்ம ராசிக்காரர்களுக்கு இப்போ நெருப்பின் மீது நிர்பது போல பண நெருக்கடியும் தொழில் நெருக்கடியும் இருந்தாலும்,உங்க ராசி அதிபதி சூரியன் இப்போ உச்சமாகி ஜொலிக்கிறார்..அவர் உங்களையும் ஜொலிக்க வைக்க விரும்புகிறார் எனவே பணம் வருமானம் அதிகரிக்கும் எதிர்பாராத பண உதவிகள் கிடைக்கும் சந்தோசமான நிகழ்வுகள் நடக்கும்..\nஉங்க ராசிக்கு நான்காம் அதிபதி செவ்வாய் சொந்த ராசியில் ஆட்சி பெற்றதால் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் சிலர் கடன்பட்டு பெரிய வாகனம் வாங்குவீர்கள் ...பழைய வாகனத்தை விற்றுவிட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள்..சொந்த வீடு பாராமரிப்பு பணிகள்,விரிவாக்கப்பணிகள் செய்வீர்கள்.. சிலர் வங்கி லோன் மூலம் வீடு,நிலம் வாங்குவீர்கள்\nநான்காம் ராசியில் சனி அர்த்தாஷ்டம சனியாக அமர்ந்திருக்கிறார் ....பெண்களுக்கு வயிறு,கிட்னி சார்ந்த பிரச்சினைகள் ,கர்ப்பப்பை அறுவை சிகிச்சை சிலருக்கு உண்டாகும்...இருதய அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கும் வாய்ப்பு இருப்பதால் இருதய கோளாறுகள் ஏற்கனவே இருப்பவர்கள் ஆதித்ய ஹிருதய மந்திரம் தினசரி சொல்லி வரவும். பயணம் செய்கையில் அதிக கவனம் தேவை ...சர்க்கரை நோய்,ரத்த அழுத்த நோய் இருப்போர் அதிக கவனமுடன் உடற்பயிற்சி ,பத்திய உணவை பின்பற்றுவது நல்லது..சனி நான்காம் இடத்தில் இருந்தால் விண் அலைச்சல்,காரிய தடை,தொழில் முடக்கம் ,செய்யாத தவறுக்கு தண்டனை,வீண் பழி உண்டாகும்...தாயுடன் கருத்து வேறுபாடு சொத்து சம்பந்தமான பிரச்சினை,இளைய சகோதரன் சிரமபடுதல்,குழந்தைகளுக்கு மருத்துவ செலவு,காணப்படும்..\nவியாழக்கிழமையில் குரு ஓரையில் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டு வரவும்..\nLabels: astrology, jothidam, சிம்மம், துன்முகி, ராசிபலன், ஜோதிடம்\nஆளும் சிம்மத்திற்கு மறுபடி ஆட்சி அமையுமா..\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;மீனம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;கும்பம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 மகரம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ;தனுசு\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 விருச்சிகம...\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 துலாம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 கன்னி\nசித்ரா பெளர்ணமி அன்னதானம் 2016\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 சிம்மம்\nதமிழ் புத்தாண்டு துன்முகி ராசிபலன் 2016; கடகம்\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் துன்முகி 2016 மிதுனம்\nதமிழ் புத்தாண்டு ராசிபலன் துன்முகி 2016 ரிசபம்\nதமிழ் புத்தாண்டு துன்முகி ராசிபலன் 2016 மேசம்\nவசதியான கணவர் அமையும் யோகம்;திருமண பொருத்தம்\nஎந்த ராசிக்காரங்ககிட்ட எப்படி பேசனும்..\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/nov/15/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-16-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2808127.html", "date_download": "2018-06-20T02:15:20Z", "digest": "sha1:MGA3FVS475BV4BS3ITT3BIAH5WDKAR4D", "length": 7095, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "நவம்பர் 16 மின்தடை: மதுக்கரை, பொள்ளாச்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nநவம்பர் 16 மின்தடை: மதுக்கரை, பொள்ளாச்சி\nமதுக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் வியாழக்கிழமை (நவம்பர் 16) காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.\nமின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: எட்டிமடை, க.க.சாவடி, பாலத்துறை, எல்அண்டு டி புறவழிச்சாலை, ஏ.ஜி.பதி, மதுக்கரை, பிச்சனூர், அறிவொளி நகர்.\nபொள்ளாச்சி, நவ. 14: பொள்ளாச்சி துணை மின்நிலையத்துக் உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நவம்பர் 16-ஆம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் செந்தில்வேல் தெரிவித்துள்ளார்.\nமின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: பொள்ளாச்சி நகரம், சின்னாம்பாளையம், ஊஞ்சவேலாம்பட்டி, திப்பம்பட்டி, அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனூர், ஆலாம்பாளையம், வெள்ளாளபாளையம், ஆச்சிபட்டி, சூளேஸ்வரன்பட்டி, ஜமீன்கோட்டாம்பட்டி, ஜமீன் ஊத்துக்குளி, அம்பராம்பாளையம், சிங்காநல்லூர், சமத்தூர், ரங்கசமுத்திரம், மாக்கினாம்பட்டி, ஜோதிநகர், கஞ்சம்பட்டி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yavvanam.blogspot.com/2011/05/blog-post_03.html", "date_download": "2018-06-20T01:30:21Z", "digest": "sha1:GKY7NM3ZL6XFTYIDQFXKFAU5LJPZPA7K", "length": 8429, "nlines": 175, "source_domain": "yavvanam.blogspot.com", "title": "யவ்வனம்: நெடுஞ்சாலை மிருகம்", "raw_content": "\nஇரு எதிரெதிர் வாகனங்களைக் குழப்பி\nசின்னஞ்சிறு ஜீவனின் இடது விலாவின் மீது\nஒரு பருவப் பெண்ணின் நளினத்தோடு\nவீசும் ரத்தத்தை உதறிக்கொண்டு ஓடுகிறது காலம்\nகிராமத்தின் புறத்தேயும் நழுவிச் செல்லும்\nசாலை ஒன்று இருந்தது.காலத்தை அசைப்போட்டபடி\nகால்நடைகளும் பாதசாரிகளும் புழங்கும் காட்சி\nமங்கிய ஓவியம்போல் ரம்யமாய் இருக்கும்.\nஇப்போது அநதச் சாலைகளை மேம்படுத்தி\nபதியவிடாத குரூரம் அதன் சுபாவமாகிவிட்டது.\nஇரவில் ஒளிரும் அதன் வெளிச்சத்தின் ஜுவாலை,\nவேட்டை மிருகத்தின் கண்களென நடுநடுங்கச்\nஎன அச்சத்தோடு புதரடியில் பதுங்கும் எளிய\nஜீவனைப் போல, சாலயோரத்துக் கிராமங்கள்\nஇரவுக்குள் பதுங்கி விம்முகின்றன நித்தமும்.\nவேகத்துள் புழங்காத கிராமத்து ஜீவன்களை\nஅதிவேகச் சாலை மிருகம் அவ்வப்போது\nஅப்படி ஒரே இரவில் ஏழு வேட்டைகளைப்\nபார்த்ததன் மனவிழிப்புதான் இக் கவிதை)\nசாலை பெண்ணின் நளினமென்றால் விபத்து நடப்பது சகஜம்தான்...\nசபாஷ் கதிர். அசத்தலாகச் சொல்லிவிட்டீர்கள்..... வளைவுகள் அழகாய் இருப்பது மட்டுமல்ல, எப்போதுமே ஒரு பதட்டத்துடன் நம்மை அத்திசையில் திரும்ப வைக்கும்... நெடுஞ்சாலை மிருகம் தன் இரையை தேர்வு செய்யும் விதம் தான் என்ன என்று நமக்கு புரிவதேயில்லை... கண்ணீரும் வேதனையும் தீண்டாத தொலைவில் இருந்து வேட்டையாடும் அதன் இயல்பை படிப்பவர் மனம் துணுக்குற அழகாய் படம் பிடித்திருக்கிறீர்கள்....\nவீசும் ரத்தத்தை உதறிக்கொண்டு ஓடுகிறது காலம்//\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-06-20T02:15:01Z", "digest": "sha1:SYFQD6ZXWPA653WBT6DNJX34VRJ2G2Q4", "length": 4641, "nlines": 83, "source_domain": "ta.wiktionary.org", "title": "வாய்வு - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\n(பின்வரும் சொல்லின், சீரற்ற வடிவம்) → வாயவு\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி\nCorr. of உள்ள சொற்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 17 ஆகத்து 2015, 16:54 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/bhubaneswar/places-near/", "date_download": "2018-06-20T01:35:20Z", "digest": "sha1:7S6CYYFAYZM4LEVAJSFWBICC4MGH2JBA", "length": 13561, "nlines": 228, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places to Visit Near Bhubaneswar | Weekend Getaways from Bhubaneswar-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » புபனேஷ்வர் » வீக்எண்ட் பிக்னிக்\nஅருகாமை இடங்கள் புபனேஷ்வர் (வீக்எண்ட் பிக்னிக்)\nசில்கா - இந்தியாவின் மிகப்பெரிய கடற்கரைக்காயல்\nசில்கா என்ற இடம் இந்தியாவில் உள்ள மிகப்பெரிய கடற்கரைக்காயல் என்பதால் இது புகழ் பெற்ற இடமாக திகழ்கிறது. இதனை சில்கா ஏரி என்று அழைக்கின்றனர். உலகத்திலேயே இது இரண்டாவது பெரிய......\nபெர்ஹாம்பூர் - பிரம்மனின் இருப்பிடம்\nபெர்ஹாம்பூர் என்ற ஆங்கிலேயர்கள் இட்ட பெயர் சமீபத்தில் அவ்வூரின் சமஸ்கிருத தொடர்புக்கு ஏற்ப பிரம்மாபூர் என மாற்றப்பட்டது. எனினும் இன்னமும் பலர் பெஹ்ராம்பூர் என்றே அழைக்கிறார்கள்.......\nகொனார்க் – கல்லில் வடிக்கப்பட்ட சிருங்காரக்கவிதைகள்\nஒடிஷா மாநிலத்தின் தலைநகரான புபனேஷ்வரிலிருந்து 65 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ‘கொனார்க்’ நகரம் அதிஅற்புதமான புராதன கோயிற்கலைச்சின்னங்களுடன் ஒரு முக்கியமான......\nசந்திபூர் - சமுத்திரம் மறையும் இடம்\nசந்திபூர் என்ற கடற்கரை ரிசார்ட், ஒடிசாவில் உள்ள பாலேஷ்வர் மாவட்டத்தில், பாலேஷ்வர் இரயில் நிலையத்திலிருந்து 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கிருக்கும் கடல் ஒரு தனி வகையாக......\nகியோஞ்சர் - நிறைவுகளின் நகரம்\nஒடிசாவின் வடக்குப் பகுதியில் உள்ள நகராட்சியான கியோஞ்சர், அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றாகும். வடக்கே ஜார்கண்டும், தெற்கே ஜெய்பூர், மேற்கே தென்கனல் மற்றும் கிழக்கில்......\nகட்டாக் - வரலாற்றுப் பெருமை வாய்ந்த நகரம்\nஒடிசாவின் தற்போதைய தலைநகரான புவனேஷ்வரில் இருந்து 28 கிமீ தொலைவில் உள்ள கட்டாக், ஒடிசாவின் பழைய தலைநகராகும். அபினாப கடக என இடைக்காலத்தில் வழங்கப்பட்ட பழமையான இந்நகரம் ஒடிசாவின்......\nகந்தமால் – சொக்க வைக்கும் இயற்கை எழில்\nகந்தமால் ஒடிஷா மாநிலத்தின் மிக அழகான இயற்கை சுற்றுலாத்தலமாக பிரசித்தமடைந்த���ள்ளது. தூய்மை கெடாத இயற்கை அழகு வாய்க்கப்பெற்ற இந்த பிரதேசத்தில் இந்தியாவின் முக்கியமான ஆதிகுடி மக்கள்......\nகோபால்பூர் - வியப்பூட்டும் அழகின் இருப்பிடம்\nகடற்கரை நகரமான கோபால்பூர் ஒடிசாவின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது. வங்கக் கடலுக்கு அருகில் உள்ள கோபால்பூர் ஒடிசாவின் முக்கியமான மூன்று சுற்றுலா தளங்களுள் ஒன்றாகும்.......\nஉதயகிரி – புத்த மத யாத்திரை பூமி\nஉதயகிரி, இந்தியாவின் தலைசிறந்த கட்டுமான அற்புதத்துக்கு மிகப் பொருத்தமானதொரு எடுத்துக்காட்டாகும். மிகச் சரியாக சொல்வதானால், இது ‘இயற்கையான பேருவகை மற்றும் மனிதக்......\nதேன்கனல் - சூரியன் முத்தமிடும் சிற்றூர்\nதலைநகரான புவனேஸ்வலிருந்து 99 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகிய இடம் தேன்கனல். தேன்கனலில் இயற்கை அழகை அள்ளி அளித்ததில் இயற்கைக்கு முக்கிய பங்கு உள்ளது. சூரியன் தழுவும் ஒரு......\nபூரி – ஜகத்தை ஆளும் தெய்வத்தின் இராஜ்யம்\nகிழக்குப்புற இந்திய மாநிலமான ஒரிஸ்ஸாவில் உள்ள நகரமான பூரி, வங்காள விரிகுடாவில் பெருமை பொங்க வீற்றிருக்கிறது. ஒரிஸ்ஸாவின் தலைநகரமான புவனேஷ்வரிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில்......\nபாரதீப் - துறைமுக நகரம்\nபாரதீப் ஒடிசா மாநிலத்திதின் ஜகட்ஸ்ஹிங்புர் மாவட்டத்தில் உள்ள விரைவாக வளர்ந்து வரும் தொழில்துறை பகுதிகளில் ஒன்றாகும். பாரதீப் நகரம் புவனேஸ்வர் விமான நிலையத்தில் இருந்து சுமார்......\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/the-result-is-clear-that-the-electorate-is-very-angry-against-the-bjp-rahul-gandhi-314284.html", "date_download": "2018-06-20T02:00:07Z", "digest": "sha1:3S56UQDKUIOIL6DU4O2YWB7J3WZHKE7I", "length": 10255, "nlines": 162, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் என்பதையே இடைத்தேர்தல் முடிவு காட்டுகிறது.. ராகுல்காந்தி கருத்து | The result is clear that the electorate is very angry against the BJP: Rahul gandhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பாஜக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் என்பதையே இடைத்தேர்தல் முடிவு காட்டுகிறது.. ராகுல்காந்தி கருத்து\nபாஜக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் என்பதையே இடைத்தேர்தல் முடிவு காட்டுகிறது.. ராகுல்காந்தி கருத்து\nஅதிகபட்ச ஸ்கோரை பதிவு செ���்தது இங்கிலாந்து\nவீட்டுக் கழிப்பறையுடன் ஒரு செல்பி... இல்லாவிட்டால் மே மாத சம்பளம் கட்.. இது உ.பி. அதிரடி\nதூங்கும் போது பாம்பு கடித்தது... விஷம் கலந்த தாய்ப்பால் கொடுத்ததால் தாயுடன் குழந்தையும் பலி\n‘நான் அவனில்லை’ பட பாணியில் 3 பெண்களை ஏமாற்றித் திருமணம்.. உ.பி. தொழிலதிபர் கைது\nஇடைத்தேர்தல்களில் சறுக்கிய பாஜக- வீடியோ\nடெல்லி: உத்தரப்பிரதேச இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் என்பதையே காட்டுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.\nஉத்தரப்பிரதேசத்தின் புல்பூர் மக்களவை இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்துள்ளது. புல்பூர் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் வெற்றி பெற்றார்.\nசுமார் 59,000 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கே.எஸ்.பட்டேல் தோல்வியடைந்துள்ளார். இந்த வெற்றியை சமாஜ்வாதி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது உத்தரப்பிரதேச மக்கள் பா.ஜ.க மீது கோபத்தில் இருப்பது இடைத்தேர்தல் முடிவுகளில் தெரியவந்துள்ளதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.\nஉ.பி.யில் பாஜக மீதான கோபம் காரணமாக மாறுதலுக்காக சமாஜ்வாதி கட்சிக்கு மக்கள் வாக்களித்துள்ளனர் என அவர் கூறியுள்ளார். மேலும், உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை மீண்டும் வலிமையாக கட்டமைக்கும் பணியில் ஈடுபடுவோம் என ராகுல் தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nசொந்த வீட்டில் குடியிருக்கும் யோகம் தரும் செவ்வாய் - முருகனை சரணடையுங்கள்\n என கேட்கும்போதே யாரை கைது செய்கிறார்கள் பாருங்கள்\nமோடிக்கு திருமணமானதா யார் சொன்னது.. அவரு பேச்சுலர்ங்க.. ஆனந்திபென் புது தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/some-indian-medias-are-plays-with-sridevis-news-303956.html", "date_download": "2018-06-20T02:02:18Z", "digest": "sha1:L6ABUJKQPGCJEO4JLK3QSJUT6635DXLD", "length": 9693, "nlines": 159, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஸ்ரீதேவி மரணத்துடன் விளையாடிய தேசிய ஊடகங்கள்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » இந்தியா\nஸ்ரீதேவி மரணத��துடன் விளையாடிய தேசிய ஊடகங்கள்- வீடியோ\nஊடக தர்மம் என்றொன்று இருக்கிறது. அதை யாவரும் மறந்துவிட்டு டி.ஆர்.பியில் யார் முதல் இடம் பிடிக்கிறோம் என்ற பந்தையத்தில் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறார். இந்த ஊடக தர்மத்தை அன்று முதல் இன்று வரை கடைப்பிடிக்கும் ஒரே ஊடகம் தூர்தர்ஷன் தான். காரணம் அது அரசு ஊடகம், அதற்கு டிஆர்பி பந்தயத்தில் கலந்துக் கொள்ள வேண்டிய தேவை இல்லை. மேலும், செய்தியில் தங்கள் கற்பனைகளை புகுத்தாமல், செய்தியாக மட்டுமே அளித்து வருகிறது தூர்தர்ஷன். ஆகையால் தான் நமக்கு அது போரடிக்கும் சேனலாக இருக்கிறது. நமது இந்திய ஊடகங்கள் சிலவன ஊடக தர்மம் என்பதை தாண்டி, சில சமயம் மனிதத்தையும் மறந்து செயலப்பட்டுள்ளன. சில சமயம் கேலி கூத்துகளிலும் ஈடுப்பட்டுள்ளன. கிரியேட்டிவாக செயற்படுகிறோம் என்ற பெயரில் சில ஊடகனால் நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தின் போது எல்லை மீறிய செயல்களில் ஈடுப்பட்டன.\nஅவை பலதரப்பட்ட மக்களின் கண்டனத்திற்கும், கோப குரலுக்கும் ஆளாகின. முக்கியமாக சமூக தளங்களில் பரவலாக எதிர்மறை விமர்சனங்களுடன் வைரலாக பரப்பட்டன. அவற்றில் சில கேலி கூத்துகளை தான் நாம் இந்த தொகுப்பில் காணவுள்ளோம்...\nஸ்ரீதேவி மரணத்துடன் விளையாடிய தேசிய ஊடகங்கள்- வீடியோ\nவிபத்தில் 6 குழந்தைகள் பரிதாப பலி-வீடியோ\nபெங்களூரை உலுக்கும் நூதன வழிப்பறி..உஷார்- வீடியோ\nஏடிஎம் பணத்தை கடித்துக்குதறிய எலிகள்- வீடியோ\nநடிகைகளை ஏமாற்றி பாலியல் தொழிலில் உட்படுத்திய ஆந்திர தம்பதி..வீடியோ\nஅமைச்சர் மஸ்தான் நீக்கம் | கொல்கத்தா கப்பலில் தீ விபத்து-வீடியோ\nதலைமுறையாய் வாழ்ந்த பூமி போச்சே மயங்கி விழுந்த பெண்\nகூகுள் மத்திய நீர் ஆணையத்துடன் ஒப்பந்தம் | செஷல்ஸுக்கு பரிசளிக்கும் இந்தியா- வீடியோ\n12வது மாடியில் இருந்து கீழே குதித்து ஊழியர் தற்கொலை- வீடியோ\n | LTTE பயங்கரவாத அமைப்பு இல்லை- வீடியோ\n7 தமிழர் விடுதலை கோரிய தமிழக அரசு மனு நிராகரிப்பு- வீடியோ\nகேரளாவில் கன மழையால் நிலச்சரிவு | தொடரும் கனமழை-வீடியோ\nமாணவர்களுக்கு மதிய உணவாக சப்பாத்தி, காய்கறி- புதுவை முதல்வர் அறிவிப்பு- வீடியோ\nமேலும் பார்க்க இந்தியா வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnafirst.com/index.php?pg=catd.php&d=2017-09-08", "date_download": "2018-06-20T02:00:53Z", "digest": "sha1:QG5QL5HF356U6AY6ZVU2TRBIOMLYJWDN", "length": 8024, "nlines": 65, "source_domain": "jaffnafirst.com", "title": "Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..", "raw_content": "\n◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல் ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►\nவவுனியாவில் இளம் குடும்பஸ்தர் கோடரியால் வெட்டிக்கொலை\nவவுனியாவில் உறவினர்களால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கோடரியால் தலையில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஅமைச்சரவையில் கைபேசிக்கு தடை விதித்தது ஏன்\nஅமைச்சரவைக் கூட்டங்களில் சில அமைச்சர்கள் அமைச்சரவையில் பேசப்படும் விடயங்களைக் கவனிக்காது கையடக்கத் தொலைபேசியில் மூழ்கியிரு ப்பதால் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு கையடக்க�.....\nசுதந்திரக்கட்சி மத்திய செயற்குழு கூட்டத்தில் சந்திரிக்கா-அருந்திக கடும் சொற்போர்\nஜனாதிபதி செயலகத்தில்,புதன்கிழமை இரவு இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டத்தின் போது முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா வுக்கும் பிரதி அமைச்சர் அருந�.....\nஇலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுத் தலைவராக அரவிந்த டி சில்வா\nஇடைவெளியாகவுள்ள இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தெரிவுக் குழு தலைமைப் பதவிக்கு முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளத�.....\nஅமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால் வடகொரியாவுக்கு சோகமான நாளாக அமையும்-ட்ரம்ப் எச்சரிக்கை\nஅமெரிக்கா ராணுவ நடவடிக்கை எடுத்தால் வடகொரியாவுக்கு சோகமான நாளாக அமையும் என்று டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஎந்த சட்ட திட்டத்துக்கும் கட்டுப்படாமல், ஐ.�.....\nலலித் வீரதுங்க,அனுஷ பல்பிட்டவிற்கான சிறைத் தண்டனை வியப்படைந்த மகிந்த\nபாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டமூலம் சம்பந்தமாக ஜனாதிபதியுடன் பேசுவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானி த்துள்ளது.\nசிறைச்சாலை மருத்துவமனையில் லலித் வீரதுங்க,அனுஷ பல்பிட்ட\nகொழும்பு மேல் நீதிமன்றத்தினால் ���ூன்று ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மகிந்தவின் முன்னாள் செயலர் லலித் வீரதுங்க மற்றும், தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்க�.....\nபுலிகளின் எண்ணெய் தாங்கி கல்மடு நகரிலிருந்து மீட்பு\nகிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் விமானப் படையினர் மேற்கொண்ட அகழ்வு நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் பயன்படுத்திய எண்ணெய் தாங்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nமறுசீரமைப்பு பணிகளில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் இலங்கை-அமெரிக்கா வலியுறுத்து\nஇலங்கை அதன் மறுசீரமைப்பு இலக்குகளில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அமெரிக்காவின் தெற்கு மத்திய, ஆசியப் பிராந்தி யத்துக்கான பதில் உதவி இராஜாங்கச் செயலர், அலி.....\nஇலங்கை | உலகம் | சினிமா | தொழில்நுட்பம் | விளையாட்டு | ஏனையவை | மருத்துவம்\nபாமினி - யுனிகோட் மாற்றி மரண அறிவித்தல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2010/08/", "date_download": "2018-06-20T01:46:48Z", "digest": "sha1:T77CUDWT4LZOFGEDCEAT76DINCFQXCPK", "length": 39283, "nlines": 140, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: August 2010", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nநீர் ஆதாரங்கள் இணைப்பின் அவசியம் - தமிழ்நாடு - தினமணி\nநீரின்றி அமையாது உலகு என்பர். ஆனால், உலகம் முழுவதும் தண்ணீருக்காகப் பிரச்னைகளும், யுத்தங்களும்கூட நடக்கிற சூழல்கள் ஏற்பட்டுள்ளன.\nஉலக நாடுகளுக்கிடையே பாயும் நதிகளின் நீரைப் பங்கீடு செய்வதை பற்றி விவாதிக்க 1956-ம் ஆண்டு ஹெல்சிங்கில் பன்னாட்டு மாநாடு நடந்தது. அதில் நீர் பாய்ந்தோடும் இறுதி கட்டம் வரை உள்ள நாடுகளுக்கு பாயும் நீரில் உரிமை உண்டு என தீர்மானிக்கப்பட்டது.\nஇந்தியாவில் நதிநீர்ப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண வேண்டுமென்றால் அரசியல் அமைப்புச் சட்டம் 262-ன்படி நதி நீர் வாரியங்கள் அமைக்கலாம். ஏதாவது ஒரு மாநிலம் உச்ச நீதிமன்றம் அல்லது நதிநீர் தீர்ப்பாயங்கள் உத்தரவுகளை மதிக்கவில்லை என்றால், மத்திய அரசு சம்பந்தப்பட்ட நதிநீர் குறித்து நதிநீர் வாரியம் அமைத்து பிரச்னைகளைத் தீர்க்கலாம். ஆனால், இதுவரை அந்த அதிகாரத்தை மத்திய அரசு பயன்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. இதனால்தான் காவிரிப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படாமல் உள்ளது.\nகாவிரியிலிருந்து தமிழகத்துக்கு நீர் வராததால் நெல் உற்பத்த��� பாதிக்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரு ஹெக்டேர் நிலத்தில் 3,116 கி.கி. நெல் கிடைக்கிறது. ஆனால், கர்நாடகத்தில் நீர் வளங்கள் எல்லாம் இருந்தும் வெறும் 2,454 கி.கி. நெல்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்குக் காரணம் என்ன தமிழகத்தில் மனித ஆற்றல் அதிக அளவில் உள்ளது. கர்நாடகம் தண்ணீர் கொடுத்தால், தமிழகத்தில் நெல் உற்பத்தி அதிகரிக்கும். இது இந்திய நாட்டுக்குத்தானே நன்மையை கொடுக்கும் என்பதை கர்நாடகம் உணர மறுக்கிறது.\nமுல்லைப் பெரியாறு பிரச்னையில் கேரளம் பிரச்னை செய்கிறது. குமரி மாவட்டத்தின் நெய்யாற்றிலிருந்து தொடங்கி, வடக்கே கோவை மாவட்டத்தில் ஆழியாறு பரம்பிக்குளம், பாண்டியாறு புன்னம்புழாவிலும் கேரளம் பிரச்னை செய்து வருகிறது. மேற்கு நோக்கிப் பாயும் நதிகளை கேரளத்திலிருந்து தமிழகத்துக்குத் திருப்பலாம் என பல பரிந்துரைகள் செய்தபோதும், அச்சன்கோவில், பம்பை வைப்பாறு இணைப்புத் திட்டம் வலியுறுத்தப்பட்டும் கேரளத்தின் அலட்சியப் போக்கால் இத்திட்டங்கள் நிலுவையில் உள்ளன.\nகேரளத்தில் நீர்வளம் சராசரியாக 3,050 மி.மீ. ஆகும். இது தமிழகத்தைவிட 3.2 மடங்கு அதிகம். அங்கு கிடைக்கும் உபரிநீரைத் தேக்கி வைக்கவும் அணைகள் இல்லை. கேரள ஆறுகளில் ஓடும் நீர் வளம் மொத்தம் 2,500 டி.எம்.சி. ஆகும். இதில் 500 டி.எம்.சி. நீரை மட்டுமே கேரளம் பயன்படுத்துகிறது. 350 டி.எம்.சி.க்கு மேல் நீரைத் தேக்க வசதியும் இல்லை. சுமார் 2,000 டி.எம்.சி. நீர் அரபிக் கடலுக்குச் செல்கிறது.\nஇந்த 2,000 டி.எம்.சி.யில் வெறும் 200 டி.எம்.சி. நீரைத் தமிழகத்துக்குத் தருமாறு கேட்டும் தண்ணீர் இல்லையென்று அடித்துப் பேசுகிறது கேரளம். இதில் உள்ள நியாயத்தை எங்கே போய் சொல்ல நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகேயுள்ள அடவிநயினார் அணைக்கு கடப்பாரை, மண்வெட்டியுடன் தமிழக எல்லைக்கே முரட்டுத்தனமாக வந்தவர்தான் இன்றைய கேரள முதல்வர் அச்சுதானந்தன். வடதமிழகப் பகுதியில் பாய்ந்த பாலாறு, பொன்னை ஆறுகளில் ஆந்திராவால் பிரச்னைகள் எழுந்தது.\nதமிழ்நாட்டில் உள்ள 33 ஆற்றுப்படுகைகளில் மொத்த நீர்வளம் 35,726.74 மி.க.மீட்டர். இதைக் கொண்டுதான் தமிழகம் தனது நீர்த் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டியுள்ளது. இவ்வாறான சிக்கல்களுக்கு விடை காண்பதற்காகத்தான், தமிழக அரசு கங்கை காவிரி இணைப்பு வேண்டும் என்று தொடர்ந்த�� வலியுறுத்தி வருகிறது.\nஅதற்கு முன்னோடியாக, இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய வகையில், தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பாசன வசதி பெறுகிற வகையில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்புத் திட்டம் | 369 கோடி செலவில் 73 கி.மீ. தூரம் கால்வாய் தோண்டும் பணிகள் விரைந்தும், தீவிரமாகவும் நடைபெறுகிறது என்பது வெளியில் தெரியாமல் நடக்கும் நதிநீர் புரட்சி.\nதாமிரபரணி, கன்னடியன் கால்வாயிலிருந்து, வெள்ளக் கால்வாய் மூலம் திசையன்விளை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம், திருச்செந்தூர் ஆகிய பகுதிகள் பயன்பெறும் வகையிலான இந்தத் திட்டத்தை, மார்ச் 2008-ல் தமிழக முதல்வர் அறிவித்தார். இந்தியாவுக்கே முன்னோடித் திட்டமாகும் இது. தாமிரபரணியில் வெள்ளக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் நீரைத் திருப்பி நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் 23,040 ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறவும், மக்களுக்குக் குடிநீர் கிடைக்கவும் இத்திட்டம் தீட்டப்பட்டது. கடலுக்கு வீணாகச் செல்லும் 13,758 மி.க.மீட்டர் அடியிலிருந்து, 2,765 மி.க.அடி நீர் இத்திட்டத்தில் திருப்பப்படுகிறது.\nஇப்போது இப்பணிகள் 72 பகுதிகளாகப் பிரித்து, அதை 4 பிரிவுகளாக வகுத்து நடைபெறுகின்றன. இதில் ஒரு சில பகுதிகளுக்குப் பணியின் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.\nதாமிரபரணி மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி, தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயல் வரை 126 கி.மீ. தூரம் பயணித்து கடலில் கலக்கிறது. பாபநாசம் அணையில் தொடங்கி பொருநை ஆறு, வடக்கு கோடை மேலழகியான், தெற்கு கோடை மேலழகியான், நதியுன்னி, கோடகன், திருநெல்வேலி, பாளையங்கால், மருதூர் கீழ், மேல், திருவைகுண்டம் தெற்கு, வடக்கு போன்ற கால்வாய்கள் மூலம் நீர் பாசனம் வழங்குகிறது. இந்த நேரடி பாசனம் போக பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு, கடனாநதி, ராமநதி, குண்டாறு, அடவிநயினார், கொடுமுடியாறு, கருப்பா நதி, பச்சையாறு, நம்பியாறு என அணைகளை கொண்டு நெல்லை மாவட்டத்தை வளப்படுத்துகிறது.\nஇதை விரிவுபடுத்தும் வகையில் திட்டமிடப்பட்டதுதான் தாமிரபரணி, கருமேனியாறு நம்பியாறு திட்டம். இத்திட்டத்தால் தெற்கே திசையன்விளை, உவரி, கூடங்குளம், சாத்தான்குளம், திருசெந்தூர் வரை உள்ள பகுதிகள் பயன்படும். இந்தப் பகுதிகளில் திருச்செந்தூர் வட்டாரத்தைத் தவிர, மற்ற இடங்களில் நீர்வளம் குறைவு. தேரிக்காடான செம்மண் இருக்கின்ற பகுதிகள், இருபோகம், முப்போகம் சாகுபடி என்று மாறக்கூடிய அளவிற்கு இந்த இணைப்புத் திட்டம் பயன்படும்.\nஇப்பகுதியில் அவ்வப்போது வறட்சி விவசாயமும் அங்குள்ள மக்களுக்குப் பெரிதாக கைகொடுக்கவில்லை. அங்குள்ள சாலைகளில் பயணித்தால் பச்சை நிறமானது ஒரு சில கிணற்றுப் பகுதிகளில் மட்டுமே தெரியும். மீதி இடங்கள் கட்டாந்தரையாக இருக்கும். பனை மரங்கள், முட்புதர்கள் மட்டுமே கண்ணுக்கு எட்டிய தூரம்வரை தெரியும்.\nஅதுபோலவே, ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் ஆகிய பகுதிகள் வானம் பார்த்த பூமியாக கந்தக பூமியாக இன்றைக்கு இருக்கிறது. அந்த பூமியில் கருவேல மரங்கள்தான் அதிகம் உள்ளன. மானாவாரி பயிர்கள் அடிக்கடி பொய்த்து வருகிறது. அப்பகுதிக்கும் தாமிரபரணியிலிருந்து விவசாயத்துக்கு உபரி நீரை வழங்கக் கூடிய அளவில் திட்டங்கள் வேண்டும்.\nஏற்கெனவே அச்சன்கோவில், பம்பை வைப்பாறு இணைப்பு, இப்பகுதிக்குப் பயன்படும் என்று திட்டமிடப்பட்டிருந்தாலும், அது கேரளத்தின் பிடிவாதத்தால் கானல் நீராகவே இதுவரை இருக்கிறது. இதன் வடபகுதிகள் இராஜபாளையம், திருவில்லிப்புத்தூர், சிவகாசி, சாத்தூர் ஆகிய பகுதிகளுக்குப் பயன்படும் அழகர் அணைத் திட்டமும் நடைமுறைக்கு வரவேண்டும்.\nநதிகள் இணைப்புப் பிரச்னையில் சுற்றுச்சுழல் பிரச்னை, நில ஆர்ஜிதம் போன்ற காரணங்கள் ஒருபக்கம் இருந்தாலும் முடிந்த அளவு தென்னிந்திய நதிகள் மற்றும் மாநிலங்களில் உள்ள நதிகளை இணைத்து, இறுதியில் வடஇந்திய நதியான கங்கையோடு இணைக்கத் திட்டமிடலாம். இத்திட்டத்தைச் செயல்படுத்த நீண்டகாலம் ஆனாலும், அதற்கான தொடக்கத்தில் மும்முரம் காட்டுவது அவசியமாகும்.\nநதிநீர் இணைப்பு திட்டத்துக்கான முயற்சிகள் 1998-லிருந்து எடுக்கப்பட்டு வருகிறது. இணைக்கப்பட வேண்டிய 30 நதிகளில் 15 நதிகள் தென்னிந்திய தீபகற்ப தக்காண பீடபூமியில் உள்ள தீபகற்ப நதிகளாகும். அதுபோல, வடபுலத்தில் இமாலய நதிகள் கிட்டத்தட்ட 15 வரை ஆகும். பேட்வா பன்சால் நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியாணா போன்ற மாநிலங்கள் கையெழுத்திட்டுள்ளன. ஆனால், அப்பணியிலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதில் 14 நதிகளை தேசிய சொத்து என்ற அறிவிப்பையும் இன்றைய மத்திய அரசு செய்துள்ளது.\nதமிழகம் மட்டுமல்லாமல், தென் மாநிலங்கள் வளம் பெற கங்கை காவிரி நீரைத் திருப்பி வைகை பொருநை, குமரி வரை இணைக்க வேண்டும். இந்தப் பிரச்னை அனைவராலும் இன்றைக்குப் பேசப்பட்டு வருகிறது. இந்த பத்தியாளர் 1983-ல் நதிகள் தேசியமயம், நதிநீர் இணைப்பு, கேரள நதிகளைத் தமிழகத்தோடு இணைப்பு குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் நீதிபதிகள் எம். சீனிவாசன், ஏ.ஆர். இலட்சுமணன் ஆகியோரின் தீர்ப்பில் நதிகள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டனர்.\nஒரு கட்டத்தில் இந்தியா பாலைவனம் ஆகிவிடும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் உலக அளவில் இந்தியாவில் 60 சதவீத நிலத்தடி நீர் வற்றிவிடும் என மறுபுறம், உலக வங்கி கடந்த 12.3.2010 அன்று தெரிவித்தது. 2025-ல் நாடு முழுவதும் உள்ள 5,173 நிலத்தடி நீர் பாதைகளில், 615 பாதைகள் நீரோட்டம் குறைந்துவிடும் என்றும், 108 பாதைகள் வற்றி விடும் என்றும் அந்த அறிக்கையில் உலக வங்கி குறிப்பிடுகிறது. இது அபாயகரமான நிலையாகும்.\nகடந்த 2001 காலகட்டத்திலிருந்து நிலத்தடி நீரைத் தோண்டித் தோண்டி பகாசுர நிறுவனங்கள் குளிர்பானங்களையும், மினரல் வாட்டரையும் பாட்டில்களில் அடைத்து வியாபாரம் செய்வதால் நிலத்தடி நீருக்கும் ஆபத்து வந்துவிட்டது. நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும், அதை நல்ல முறையில் மேலாண்மை செய்ய வேண்டுவது அனைவரின் கடமையாகும். இச்சூழ்நிலையில் நதிநீர் இணைப்பு அவசியம்.\nதமிழகத்தில் மழைக்காலங்களில் கிடைக்கும் தண்ணீரில் 50 சதவீதம் வீணாகிறது. இதில் 30 சதவீதம் கடலுக்குச் செல்கிறது. ஆறுகள் மூலம் 170 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது. இந்தத் தண்ணீரை எல்லாம் பயன்படுத்த வேண்டும் வீணாக்கக் கூடாது என்ற சிந்தனையில்தான் நதிநீர் இணைப்பு வலியுறுத்தப்படுகிறது.\n# ஆயில்யன் 2 பேர் கமெண்டிட்டாங்க\n# ஆயில்யன் 10 பேர் கமெண்டிட்டாங்க\nநீ பேசிடும் போது பேசாமல் நான் மௌனம் தந்திடுவேன்\nடிஸ்கி-1:- வெட்டியாத்தானே இருக்கோம்ன்னு நினைச்சப்போது - நினைச்சது\nநீ பேசிடும் போது பேசாமல்,\nஒரு புராஜெக்ட் ரொம்ப தடுமாறி, தாறுமாறா போய்க்கிட்டிருக்கும்போது, ரெக்கவரி/அர்ஜெண்ட் மீட்டிங்ன்னு சொல்லிக்கி���்டு வர்றவன் போறவனெல்லாம் கேட்கற கேள்விகளுக்கு நமக்கு பதில் சொல்ல, சமாளிக்க தெரிஞ்சிருந்தாலும் கூட சும்மா கம்முன்னு அவங்க சொல்றத கேட்டுக்கிட்டு, கையில எதாச்சும் பேப்பரை வைச்சுக்கிட்டு கிறுக்கிகிட்டு இருக்கிறதுதான் ரொம்ப பெஸ்ட்\nதேவை/தேவையில்லாம நாம பதில் சொல்லப்போயி அதை அந்த பெரிய மனுசங்க - கேள்வி கேட்கறவங்க எப்பவுமே நம்மளை விட ஹையர் பொசிஷன் அல்லது கேள்வி கேட்குற பொசிசன்ல இருக்கறவங்கதானே - காண்ட்ரவர்ஷியலா எடுத்துக்கிட்டு இன்னும் இம்சையை கொடுக்கத்தான் பார்ப்பாங்க - காண்ட்ரவர்ஷியலா எடுத்துக்கிட்டு இன்னும் இம்சையை கொடுக்கத்தான் பார்ப்பாங்க\nஅந்த மாதிரி இக்கட்டான சமயத்துல, ஒரு பிரச்சனையை சமாளிக்கவேண்டி நாம ஏதோ சொல்லப்போக அது இன்னும் பல - ஒதுங்கி பதுங்கி, பழசாகிப்போன பிரச்சனைகளையெல்லாம் - சேர்த்து கொண்டு வந்து விட்டுட்டும் மாட்டிக்கிட்டு முழிக்கிறதுக்கு பதிலா ஆரம்பத்துல இருந்த ஒரே ஒரு பிரச்சனைக்கு தீர்வுங்கற பேர்ல ரவுண்ட் கட்டி யார் என்ன சொன்னாலும் மெளனமா இருந்து, எல்லாரும் தொலைஞ்ச பிறகு நமக்கே நமக்கான பிரச்சனையை சால்வ் பண்ணுறதுல பிசியாயிடணும் மாட்டிக்கிட்டு முழிக்கிறதுக்கு பதிலா ஆரம்பத்துல இருந்த ஒரே ஒரு பிரச்சனைக்கு தீர்வுங்கற பேர்ல ரவுண்ட் கட்டி யார் என்ன சொன்னாலும் மெளனமா இருந்து, எல்லாரும் தொலைஞ்ச பிறகு நமக்கே நமக்கான பிரச்சனையை சால்வ் பண்ணுறதுல பிசியாயிடணும் அதானே கரீக்ட்டு [மேனேஜ்மெண்ட்ல ஃபீல்டுல நிக்கிறவங்க/உட்கார்ந்திருக்கிறவங்க/ஓடிக்கிட்டிருக்கிறவங்க இது பத்தி மேலதிக அட்வைசு தரலாமே\nடிஸ்கி-2:- இப்ப புரியுதா இந்த பாட்டை நான் ஏன் முன்னாடி பாடுனேன்னு\n# ஆயில்யன் 20 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: 1ம்இல்லை, அனுபவம், வெட்டி முயற்சி\nபச்சை அப்படின்னு சொன்னாலே மனசு டக்குன்னு பச்சை பசேல் வயல்வெளி - மண் + ஆற்று நீரின் வாசம், நிறத்தோடு பச்சக்குன்னு வந்து ஒட்டிக்கிது ஆனால் அப்படி ஒரு போட்டோ இதுவரையிலும் எனக்கு அமையவே இல்லை - நான் ஊருக்கு போகும்போதெல்லாம் நெல்மணிகள் பழுத்து மஞ்சள் நிறத்துடனே காட்சி தருகின்றன\nஇந்த பச்சை போட்டோ இந்த மாச பிட் போட்டியோடு போய்விடாம நம்மால எதாச்சும் செய்யமுடியுமான்னு கொஞ்சமா யோசிச்சு பார்த்தேன் [கொஞ்சமாத்தாங்க ரமதான் மாசமா அதான் டயமெல்லாம் இருக்கு ரமதான் மாசமா அதான் டயமெல்லாம் இருக்கு\nசொந்த ஊர் வீடு உறவுகளை விட்டு,பணி சூழல் காரணமாக பெரும்பாலும் எல்லோரும் வெளியூர்களில் வெளிநாடுகளிதான் இருக்கின்றனர் வருடத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக விடுமுறைக்கு செல்லும்போது நம்மால் இயன்ற அளவு நம் வீட்டுப்பகுதியில் மரம்,செடி அட்லீஸ்ட் நாலு விதையாவது தூவிட்டு வரலாமே மரம் நடுவதை சில போட்டோக்களாக்கிகொண்டால் ஊர் நினைவு வரும்போது சொந்தபந்தங்கள் சூழந்திருக்கும் போட்டோக்கள், மனதினை மகிழ்ச்சிக்குட்படுத்தும் சேதிகள் சொல்லுமல்லவா\nடிஸ்கி:- எத்தனை தடவைடா இந்த புறாவை இங்கே நடக்கவிடுவன்னு டென்சனாகிறவங்களுக்கு - ஐயா மன்னிச்சுடுங்க\n# ஆயில்யன் 12 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: 1ம்இல்லை, PIT, பச்சை\nபாட்டி,அம்மா அக்கா பத்தி எப்பவுமே நினைக்கும்போதெல்லாம் கண்டிப்பா கண்கலங்கிட வைக்கும் பாட்டி வீட்டிற்காக எல்லா சேவைகளும் செய்து முடித்து,பேரப்பிள்ளைகள் நல்லதொரு உத்தியோகத்தில் அமரும்வரை கூட இருந்துவிட்டு,ஏதோ நம்பிக்கையில் நல்லா இருப்பாங்கன்னு தன் காலம் முடிச்சு போயிட்டாங்க பாட்டி வீட்டிற்காக எல்லா சேவைகளும் செய்து முடித்து,பேரப்பிள்ளைகள் நல்லதொரு உத்தியோகத்தில் அமரும்வரை கூட இருந்துவிட்டு,ஏதோ நம்பிக்கையில் நல்லா இருப்பாங்கன்னு தன் காலம் முடிச்சு போயிட்டாங்க அம்மாக்கிட்ட பேசுறது கூட, சாப்பாடுக்கு அல்லது எங்கயாச்சும் வெளியே போய்ட்டுவரேன் போன்ற தகவல் சொல்றதுதானே தவிர வேற அதிகம் நீட்டி முழக்கி பேசியது கிடையாது அம்மாக்கிட்ட பேசுறது கூட, சாப்பாடுக்கு அல்லது எங்கயாச்சும் வெளியே போய்ட்டுவரேன் போன்ற தகவல் சொல்றதுதானே தவிர வேற அதிகம் நீட்டி முழக்கி பேசியது கிடையாது சின்ன புள்ளையா இருக்கும்போதே,அக்கா கூட பெரும்பாலும் சண்டை போட்டுகிட்டு இருந்ததுதான் அதிகம் சின்ன புள்ளையா இருக்கும்போதே,அக்கா கூட பெரும்பாலும் சண்டை போட்டுகிட்டு இருந்ததுதான் அதிகம் வெளிநாடு வேலைன்னு வந்த பிறகு எப்பவுமே ஊருக்கு போய்விட்டு திரும்பி வந்தா உடனே அம்மாவுக்கு போன் செய்யணும்ன்னு தானே தோணுமே தவிர வேற 1ம் தோணாது வெளிநாடு வேலைன்னு வந்த பிறகு எப்பவுமே ஊருக்கு போய்விட்டு திரும்பி வந்தா உடனே அம்மாவுக்கு போன் செய்யணும்ன்னு தானே தோணுமே தவிர வேற 1ம் தோணாது அதுவும் ஊரை விட்டு வரும்போது எதாச்சும் சண்டை போட்டு எல்லாரையும் கொஞ்சமா கோபப்படுத்திட்டு வரும்போது, ரூமுக்கு வந்து சேர்ந்ததுமே டக்குன்னு போன் செஞ்சுடவே அல்லது திரும்ப ஊருக்கு போயிடலாமோன்னு நினைப்புத்தான் அதுவும் ஊரை விட்டு வரும்போது எதாச்சும் சண்டை போட்டு எல்லாரையும் கொஞ்சமா கோபப்படுத்திட்டு வரும்போது, ரூமுக்கு வந்து சேர்ந்ததுமே டக்குன்னு போன் செஞ்சுடவே அல்லது திரும்ப ஊருக்கு போயிடலாமோன்னு நினைப்புத்தான் அது போல எப்பொழுதாவது கடைக்குபோகும்போது இங்கே தங்கள் பிள்ளைகளை பார்க்க ஊரிலிருந்து வந்திருக்கும் அம்மா வயது ஆட்களை காண்கையில் பேச அல்லது காலில விழுந்து ஆசிர்வாதம் வாங்கலாமோன்னுல்லாம் கூட தோணும் அது போல எப்பொழுதாவது கடைக்குபோகும்போது இங்கே தங்கள் பிள்ளைகளை பார்க்க ஊரிலிருந்து வந்திருக்கும் அம்மா வயது ஆட்களை காண்கையில் பேச அல்லது காலில விழுந்து ஆசிர்வாதம் வாங்கலாமோன்னுல்லாம் கூட தோணும் என்னமோ தெரியல சரியா இன்னைக்குன்னு பார்த்து என் கண்ணில இந்த படம் வந்து பட, கொஞ்சம் கொஞ்சமாய் பார்த்து அழுது முழுதாய் பார்க்க மனமின்றி நிறுத்தியிருக்கிறேன்\nபடம் பார்க்க நினைத்தால் சற்றே படுவேகத்தில் ஒரு டிரெயிலர் டைப்பில பார்த்துட்டு படம் ஆரம்பிச்சு முடிக்கிற பழக்கம் உண்டு அதுல ஒரு இண்ட்ரஸ்ட் அப்படித்தான் MY MOTHERம்\nரொம்ப அழகான ஒரு குடும்பம் அந்த பெண் மட்டும் தன் குடும்பத்தினரை விட்டு தன் தாயினை சந்திக்க ஊருக்கு செல்வதாக தொடங்கி இளம்பிராயத்துக்கு ப்ளாஷ்பேக் ஆகிறது குட்டி குழந்தையாக பள்ளி விட்டு வீடு வரும் பெண்ணுக்கு அம்மா கொண்டு வந்து தரும் தின்பண்டம் அதை அந்த குட்டி பெண் சாப்பிடும்போது அவளின் தம்பி வந்து பங்கு கேட்டு சாப்பிடுவதும் அப்போது அவனை குட்டிவிட்டு, திட்டும் அம்மாவின் நடவடிக்கையில், தன் பெண் மீது வைத்திருக்கும் அளவு கடந்த பாசத்தினை பிரதிபலிக்க வைக்கும் காட்சி குட்டி குழந்தையாக பள்ளி விட்டு வீடு வரும் பெண்ணுக்கு அம்மா கொண்டு வந்து தரும் தின்பண்டம் அதை அந்த குட்டி பெண் சாப்பிடும்போது அவளின் தம்பி வந்து பங்கு கேட்டு சாப்பிடுவதும் அப்போது அவனை குட்டிவிட்டு, திட்டும் அம்மாவின் நடவடிக்கையில், தன் பெண் மீது வைத்திருக்கும் அளவு கடந்த பாசத்தினை பிரதிபலிக்க வைக்கும் காட்சி இதற்கு பின்னர் வரும் காட்சிகள் தொடரும்போதே எனக்கு என் அம்மா மட்டும் பாட்டியின் ஞாபகம் படர்ந்து விட்டது மனமெங்கும் இதற்கு பின்னர் வரும் காட்சிகள் தொடரும்போதே எனக்கு என் அம்மா மட்டும் பாட்டியின் ஞாபகம் படர்ந்து விட்டது மனமெங்கும் மேற்கொண்டு சில காட்சிகளுக்கு பிறகு என்னால் தொடர முடியா மனநிலை\nநான் பார்த்த டிரெயிலரினை விட்டு படத்தின் டிரெயிலரினை மீண்டும் ஒரு முறை பார்க்க தொடங்கினேன் தொடர்ந்த காட்சிகள் முடிவில் ஒரு ரயில் நிலையத்தில் அம்மா பெருங்குரலெடுத்து அழுதபடியே பிரியா விடை கொடுக்கும் காட்சி ,அழத்தொடங்கிய என் மனத்துக்குள் மீண்டும் மீண்டும் காட்சியாகி மறைந்துகொண்டிருக்கிறது\nபடம் பாருங்கள் என்று சொல்வதை விட அந்த சூழலினை அனுபவியுங்கள்\nஎங்கோ ஒரு மூலையில், அம்மாவினை பிரிந்து வாழ்ந்துக்கொண்டிருக்கின்ற, பெண்கள் மட்டுமல்ல, ஆணகளும் கூட பார்த்தால், பிரிவின் வலி பெருகுவதை உணரமுடியும்\nடிஸ்கி:- வாழ்வியலின் பிரதிபலிப்புகளை சினிமாவாக, டிரெயிலரில்/டிரெயிலராக மட்டும் பார்த்து எழுத முற்பட்டது\n# ஆயில்யன் 11 பேர் கமெண்டிட்டாங்க\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nநீர் ஆதாரங்கள் இணைப்பின் அவசியம் - தமிழ்நாடு - தின...\nநீ பேசிடும் போது பேசாமல் நான் மௌனம் தந்திடுவேன்\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nalayanayagan.blogspot.com/2009/09/blog-post_906.html", "date_download": "2018-06-20T01:29:39Z", "digest": "sha1:BK2R26OBK424YSDMYDWR72AWMYUXFMQC", "length": 12326, "nlines": 131, "source_domain": "nalayanayagan.blogspot.com", "title": "Daily World: விஜய் உச்சத்துக்கு வரமுடியும்!", "raw_content": "\nரஜினியின் வழியைப் பயன்படுத்திக் கொண்டால் விஜய் உச்சத்துக்கு வரமுடியும் என்றார் சன் பிக்சர்ஸ் தலைமைச் செயல் நிர்வாகியும், எந்திரன் படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளருமான ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா.\nரஜினிதான் என் தலைவர், நான் என்றும் அவரது ரசிகன் என்று கூறிவந்தவர் விஜய். அதுமட்டுமல்ல… ஒரு ஆக்ஷன் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொள்ள பல அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை ஆரம்ப காலம்தொட்டே ரஜினியிடம் பெற்ற��வந்தவர் விஜய். குருவி படத்தில் ஒரு பாடலில் என் வாத்தியார் சூப்பர் ஸ்டார் என்று பாடுவார். கில்லி வெற்றி விழாவில் விஜய்யை தன் ரசிகன் என்று சொல்லி ரஜினி ரசிகர்கள் மத்தியில் விஜய்க்கு ஒரு சாப்ட் கார்னரை ஏற்படுத்தித் தந்தவர் ரஜினி.\nஆனால் ஏசி சண்முகம் கொடுத்த ஒரு டாக்டர் பட்டமும், அதைத் தொடர்ந்து லயோலா கல்லூரி நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் ஏதோ முக்காலே மூணு சதவிகிதம் செல்வாக்கு உயர்ந்திருப்பதாகக் கூறப்பட்டதும் அவரது மனநிலையை தலைகீழாக மாற்றிவிட்டது போலும்… விளம்பரம், போஸ்டர்கள், பேனர்கள் என சுய விளம்பரத்தில் இறங்கியவர், ரஜினி ரசிகர்களைச் சீண்டிப் பார்க்கும் விதத்தில் சில வார்த்தைகளை அவற்றில் இடம்பெறச் செய்ய, தானாகவே ஒரு கேலிப் பொருளாக மாறிவிட்டார்.\nஅவர் மதிப்பை யாரும் தாழ்த்தவில்லை.. தானாகவே தாழ்த்திக் கொண்டார். வர வேண்டிய இடத்திலிருந்து வந்தால்தான் அது மரியாதை. செட்டப் செய்வதால் அவமானம்தான் மிஞ்சும்.\nஇதையெல்லாம் உணர்ந்துதானோ என்னமோ, வேட்டைக்காரன் பட பாடல் வெளியீட்டு விழாவில் விஜய்யைப் பார்த்து இப்படிச் சொன்னார் ரஜினியின் தீவிர ரசிகர்களுள் ஒருவரான ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா…\n“சன் பிக்சர்ஸ் அடுத்தடுத்து பெரிய பெரிய படங்களை வெளியிடத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டு முதல் எங்கள் அணுகுமுறை, படங்களைத் தேர்வு செய்யும் விதம் என எல்லாமே மாறப்போகிறது.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘எந்திரன்’ படம்தான் சன் பிக்சர்ஸின் நேரடி முதல் தயாரிப்பு. எந்திரன் படத்தை கலாநிதி மாறன் மிகுந்த நம்பிக்கையுடன் தயாரிக்கிறார். அதற்கு ஏற்ப ஷங்கரும் அவரது குழுவினரும் தங்கள் படம் போல் உழைக்கிறார்கள். அடுத்த ஆண்டு இப்படம் வெளிவரும்.\nஇந்தப் படத்துக்கு இயக்குனர் ஷங்கர் கடினமாக உழைத்து வருகிறார். அதை பார்க்கும்போது எனக்கு பெரும் வியப்பாக இருக்கிறது.\nரஜினியின் உழைப்பு ஒரு பிரமிப்பு. இன்னும் பல காலத்துக்கு அதைப் பற்றி இந்த திரையுலகம் பிரமிப்புடன் சொல்லிக் கொண்டுதான் இருக்கும். ரஜினி சாரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. இன்றைய நடிகர்கள், இளைஞர்களை அனைவருமே அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய.\nரஜி னியின் வழியை விஜய் பயன்படுத்திக்கொண்டால் உச்சத்துக்கு வர முடியும்…,” என்றார் சக்���ேனா.\nஇந்த மேடையில் பேசிய இயக்குநர் ஷங்கர், எந்திரன் படம் 85 சதவிகிதத்துக்கும் மேல் முடிந்துவிட்டதாகவும், இறுதிக் கட்டப் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.\nமேலும் அவர் கூறுகையில், “எப்போது விஜய்யை வைத்து படம் இயக்கப்போகிறீர்கள் என்று வெளியூர் சென்றாலும் ரசிகர்கள் கேட்கிறார்கள். ‘முதல்வன்’ படத்தில் முதலில் நடிக்க வைக்க எண்ணியது ரஜினியை. அவர் கிடைக்காவிட்டால் விஜய்யை வைத்து இயக்க நினைத்தேன். தவிர்க்க முடியாத காரணங்களால் அது முடியாமல் போய்விட்டது.\nவிஜய்யை எல்லாருக்கும் பிடிக்கிறது. நான் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் 7 வருடம் உதவி இயக்குனராகப் பணியாற்றினேன். விரைவில் விஜய்யை வைத்து படம் செய்யும் திட்டம் உள்ளது. என் குருநாதர் மகன் அவர் என்பதால் மட்டுமல்ல… அவர் திறமையான நடிகர்… அவர் ஆட்டம் எந்த இடத்திலும் பிசிறு தட்டாது…,” என்றார்.\nபின்னர் பேசிய விஜய், வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் வரிகள் சிலவற்றைப் பாடிக் காட்டினார்.\nமோதி பாரு வீடு போயி சேரமாட்டே…”\n-இப்படிப் போகின்றன அந்தப் பாடல் வரிகள்…\nஇந்தப் பாடலைக் கேட்டுவிட்டதால்தான் சக்ஸேனா அப்படிப் பேசினாரோ\nவிஜய் நடித்திருக்க வேண்டிய முதல்வன்- ஷங்கர்.\nவில்லனாக மாட்டேன் - ஜீவன்\nநூறு கோடி சுவீடன் குறோணர் சாகசமான முறையில் கொள்ளை....\nதிரு.. திரு.. துறு.. துறு- திரை விமர்சனம்\nஸ்ரீதேவி புதிய கலர்புள் கவர்ச்சி\nஉலகத்துல உன்னை விட பெரியவன் யாரும் இல்லை அதனால யாருக்கும் பயப்படாதே அதே மாதிரி உன்னை விட சின்னவன் யாரும் இல்லை அதனால நீ யாரையும் தாழ்வா நினைக்காதே அய்யம்பேட்டை அறிவுடை நம்பி கலியபெருமாள் சந்திரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panchavarnampathipagam.blogspot.com/2015/10/", "date_download": "2018-06-20T01:43:16Z", "digest": "sha1:7CRKILX6TY5FFXPBM4GKR5G65KH3IAZ2", "length": 7331, "nlines": 81, "source_domain": "panchavarnampathipagam.blogspot.com", "title": "panchavarnampathipagam: October 2015", "raw_content": "\nதமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் தொகுப்பில் \"சிறுதானியத் தாவரங்கள்\" என்னும் நூல் சென்னைப் பல்கலைக்கழக இலக்கியத் துறையும், பஞ்சவர்ணம் பதிப்பகமும் இணைந்து வரும் 24-10-2015 சனிக்கிழமை காலை 10 மணிக்கு\nசென்னைப் பல்கலைக்கழக மாண்பமை துணைவேந்தர் பேராசிரியர் இரா.தாண்டவன் அவர்கள் தலமையில்,\nசென்னை உயர்நீதி மன்ற மாண்பமை நீதியரசர் எஸ்.வி���லா வேல்முருகன் வெளியிடுகின்றார்.\nவிழாவின் போது நூல் ஆசிரியர் இரா.பஞ்சவர்ணம் அவர்கள் தொகுத்து வழங்கிய\n2. கபிலரின் குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள்\n3. தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்\n4. தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் தொகுப்பு - 1 அரசரம்\n5. திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள்\n6. தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் தொகுப்பு - 2-9 சிறுதானியத் தாவரங்கள்\nஆகிய நூல்களை பேராசிரியர்கள் ஆய்வுரை வங்கயிருக்கின்றார்கள்.\nLabels: millats, panchavarnam, panruti, சிறுதானியத் தாவரங்கள் சிறுதானியம், பஞ்சவர்ணம் பண்ருட்டி\nஎனது நூல் \"பனை பாடும் பாடல்\" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியிடப்பட்டது.\nஅரசமரம் 05/07/2014 அன்று 17 வது நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் இரா.பஞ்சவர்ணம் அவர்களின் “ தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்ச...\n05-07-2015 அன்று நெய்வேலி 18-வது புத்தகக் கண்காட்சியில் இரா. பஞ்சவர்ணம் அவர்களின் திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் நூல்வெளியிடப்பட்...\nபிரபஞ்சமும் தாவரங்களும் இரண்டாம் பதிப்பு - 2013 பக்கங்கள் -404 விலை-Rs-400 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரபஞ்சமும் தா...\nபஞ்சவர்ணம் பதிப்பகம் August 15, 2012 பஞ்சவர்ணம் பதிப்பகம் TIN : 33604481695 பதிப்பக ISBN – 978-81-923771 CST : 391691 பஞ்சவர...\nதொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள் ISBN – 978-81-923771-3-1 மு தல் பதிப்பு - 1-7-2013 பக்கங்கள் - 320 வ...\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு\nவள்ளலாரின் அருட்பாத் தாவரங்கள் நூல் வெளியீடு பஞ்சவர்ணம் 03-07-2016 அன்று நடைபெற்ற 19-ஆவது நெய்வேலிப் புத்தகக் கண்காட்சிய...\nபலா மரம் நூல் வெளியீடு\nபலா மரம் பஞ்சவர்ணம் 31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற ...\nபிரபஞ்சமும் தாவரங்களும் முதல் பதிப்பு - 1-7-20011 பக்கங்கள்-188 விலை-Rs-240 பிரபஞ்சமும் தாவரங்களும் “ பிரப...\nதினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை\n' பனைமரம் ' நூலி ன் ம திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டது . சிறப்பாக வெளியிடப்பட்ட ...\nஎனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/categories/new-arrivals/sanakkiyarin-artha-sasthiram.html", "date_download": "2018-06-20T01:46:39Z", "digest": "sha1:3WWRK2EASJFOLYYN3RFLIQ2YMX7XEFBL", "length": 8769, "nlines": 174, "source_domain": "sixthsensepublications.com", "title": "சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் - புத்தம் புதுசு - வகைப்பாடுகள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nஇந்தியாவின் மிகப் பழமையான ‘அர்த்த சாஸ்திரம்’ நூலை எழுதியவர் என்பது சாணக்கியரின் ஆகப் பெரிய அடையாளம். இது 380 சுலோகங்கள் கொண்ட நூல். சாணக்கியர் சிறந்த அரசியல் மேதை. சிந்தனையாளர். சாணக்கியரில் தொடங்குகிறது இந்திய அரசியலின் புதிய சிந்தனை. அந்நாளைய தட்சசீல பல்கலைக் கழகத்தில் பொருளாதாரமும் அரசியலும் போதித்த பேராசிரியர் சாணக்கியர். இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை உள்ளடக்கிய மவுரிய சாம்ராஜ்யத்தை நிறுவியதில் முக்கியப் பங்காற்றியவரும்கூட. முக்கியமாக, மவுரிய மன்னன் சந்திர குப்தனுக்கும்,அவரது மகன் பிந்துசாரனுக்கும் ஆலோசகராக இருந்திருக்கிறார். சாணக்கியருக்கு விஷ்ணுகுப்தர், கௌடில்யர் என்கிற பெயர்களும் உண்டு.\nஅர்த்த சாஸ்திரம் இன்று நாம் வியந்து பாராட்டுகிற, தயங்காமல் சிந்திக்கிற ஒரு கலவையாக இருக்கிறது. அரசு நிர்வாகம், பொருளாதாரம் பற்றி பேசுகிற இந்நூல் அரசனின் கடமைகள், பொறுப்புகள் தொடங்கி கீழ்மட்ட அலுவலர்களின் பணிகள்வரை விவரிக்கறது, சட்டம்,நீதி,குற்றம், தண்டனை என்ற பல அம்சங்களையும் உள்ளடக்கிய நூல் அர்த்தசாஸ்திரம்.\nஒரு பேரரசை வீழ்த்தி இன்னொரு பேரரசை உருவாக்கியது சாணக்கியரின் விவேகமும் துணிவும் விடாமுயற்சியும்தான். அவரது அரசியல் வியூகங்களின் காரணமாகவே இன்றளவும் தலைசிறந்த ராஜதந்திரியாக அவர் போற்றப்படுகிறார்.\nYou're reviewing: சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2014/01/blog-post_30.html", "date_download": "2018-06-20T01:44:02Z", "digest": "sha1:KOOFV56JEVNZUBB6YMHRGGGLQH7GIUT7", "length": 37047, "nlines": 482, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: புதிய உலகம் தேடி இமான் & புதிய முயற்சியில் புரட்சி படைக்கும் எம்மவர்", "raw_content": "\nபுதிய உலகம் தேடி இமான் & புதிய முயற்சியில் புரட்சி படைக்கும் எம்மவர்\nஇமானின் இசையில் வைக்கம் விஜயலக்ஷ்மி பாடிய \" புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் என்னை விடு \" பாடல் பற்றி சிலாகிக்காதோர் கிடையாது.\nகடந்த வார இறுதிகளில் தான் இந்தப் பாடலோடு முழுமையாக மூழ்கும் வாய்ப்புக் கிடைத்தது.\nகானா.பிரபா அண்ணன் முழுமையாக இந்தப் பாடல் பற்றி முத்துக்குளித்த பிறகு, அந்த ரசனை அப்படியே நான் பெற்ற உணர்வை மொழிபெயர்த்து இருக்கையில் புதுசா என்ன சொல்ல இருக்கு\nகேட்டதில் இனித்தது : புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் என்னை விடு\nஆனாலும் இந்தப் பாடலை நேற்று சூரிய ராகங்களில் ஒலிபரப்பியபோதும் இன்று நட்சத்திரப் பாடலாக இது வரை இரு தடவைகள் முழுமையாகக் கேட்டபோதும் ஒரு வித கட்டிப்போட்ட உணர்வு....\nஅந்த வித்தியாசமான குரல், பின்னணி இசை, இடையே மீட்டும் வீணையும் (மூன்றாம் பிறையின் கண்ணே கலைமானே வயலின் பிழிந்து தரும் சோகம் போலவே ) மட்டுமல்ல, இவை தாண்டி கார்க்கியின் வரிகள் தருகிற உணர்வுகள் இளகச் செய்கின்றன மனதை.\nபாடகியின் நிஜ வாழ்க்கையின் சில பக்கங்களையும் உருவினால் போல, வரிகளும் இசையும் விஜயலக்ஷ்மியின் நெகிழ்ச்சியான குரலில் இழையோடுவதும் பாடலில் நாம் உருகிப்போக ஒரு காரணமாக இருக்கலாம்.\nஆனால் மாற்றுத் திறனாளிகள் மேல் பரிதாபம் கொள்ளாமல் அவர்களது அதீத திறமைகளை மதித்து கௌரவிப்பதும் பாவம் பார்த்து ரசிக்காமல் அனுபவித்து ரசிப்பதுமே தலையாயது என எண்ணுபவன் நான்.\nஅந்த வகையில் இவர் குரலில் இன்னும் பல பாடல்களை காத்து எதிர்பார்க்கிறது.\nஏதோ எங்கள் வாழ்க்கையில் நாம் சில பாகங்களின் உணர்வுகளையும் கடந்து வந்த சில வந்த சில ரணங்களையும் இன்பமாகக் கிளறி ஞாபகப்படுத்துகிறது.\nஎனை இன்னும் உயரமாக்கினாய் ​\"\nஉன் மனம் போல விண்ணில் எங்கும் அமைதி இல்லை என்றேன்\nஉன் மனம் இங்கு வேண்டாம் என்று பறந்து எங்கே சென்றேன்\nவேறோர் வானம் வேறோர் வாழ்க்கை என்னை ஏற்குமா ​\"\nகார்க்கி யாரும் சேர்க்கா இடங்களில் எங்களைத் தன் கவித்துவப் பாடல் வரிகளில் கொண்டு சேர்க்கிறார்.\nபுதிய வார்த்தைகள் மட்டுமல்ல, இதுவரை பிரதிபலிக்காத புதிய உணர்வுகள் கூட.\nகார்க்கி ​ ​எழுதும் பாடல்களை நான் எந்திரன் முதல் ரசித்து வருகிறேன்.\nமற்றக் கவிஞர்களை விட இவரது பாடல்களுடன் கொஞ்சம் அதிகமாக மனசு நெருக்கமாகி லயிப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக நான் உணர்வது, ஏனைய பாடல்கள் எமக்குள்ளே நுழைந்து எம்மை உணரச் செய்து உருக்கும்.\nஆனால் கார்க்கியின் பாடல்கள் எமது உணர்வுகளைப் பிரதிபலிப்பது, ஏதோ நாமே அந்தப் பாடலை எழுதியது போல, நாமாக மாறி கார்க்கி அந்தப் பாடல்களை எழுதியிருப்பார்.\nமுன்பும் சில கார்க்கியின் பாடல்கள் பற்றி நான் எனது பதிவுகளில் சில���கித்திருக்கிறேன்.\nசில காலமாக நான் விவரித்து சிலாகிக்காத கார்க்கியின் பாடல்களில்\nமுட்டாளாய் - என்னமோ ஏதோ\nபிறந்தநாள் பாடல் (ஏன் என்றால் உன் பிறந்தநாள்) - இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா\nநெகிழி - நிமிர்ந்து நில்\nவானெங்கும் - என்றென்றும் புன்னகை\nஅகலாதே அகலாதே - சேட்டை\nஅடியே... அடியே என்ன எங்க நீ கூட்டிப் போற - கடல்\nஆகிய பாடல்களின் சில வரிகளாவது முணுமுணுக்க வைத்து, சிலிர்க்க வைத்தவை.\nஇந்த வைக்கம் விஜயலக்ஷ்மி பாடிய \"புதிய உலகை புதிய உலகைத் தேடிப் போகிறேன் \" பாடல் பற்றி தனது தளத்தில் கார்க்கி\nமகனைப் பிரியும் தாயின் குரல், காதலனைப் பிரியும் காதலியின் குரல்\nஅண்மையில் பத்ம பூஷன் பெற்ற தந்தை போல் அதிகம் வர்ணனை இல்லாமல், வாழ்க்கையோடு வார்த்தைகளை இயல்பாக, ஆனால் உருக்கமாகக் கோர்க்கிறார் கார்க்கி.\nஅடுத்து இமான், சுருங்கச் சொல்வதாயின் தமிழில் அண்மைக்காலமாகத் தொடர்ந்து ஜனரஞ்சகப் பாடல்களைத் தந்துவரும் இரண்டு இசையமைப்பாளர்கள் ஹரிஸ் ஜெயராஜ் & D.இமான்.\nஇதில் ஹரிஸ் கேட்ட தன் மெட்டுக்களையேமீண்டும் அரைத்துத் தருபவர்.\nஆனால் இந்த அமைதியான இமான் நான் முன்பொரு இடுகையிலே சொன்னது போல மனதுக்கு நெருக்கமான மெட்டுக்களால் மைனா, கும்கி, மனம் கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று வரிசையாக வித விதமாக விருந்து படைத்துக் கொண்டேயிருக்கிறார்.\nவிஜய்யின் ஜில்லாவிலும் கூட கண்டாங்கி மனதை சுண்டி இழுக்கிறது.\nகும்கியில் அய்யய்யோ வயலினும், விரசாப் போகையிலே விசிலும் எப்போது கேட்டாலும் காற்றில் மிதக்கச் செய்பவை.\nரம்மியின் கூடை மேலே, வருத்தப் படாத வாலிபர் சங்கத்தின் பார்க்காதே பார்க்காதே , தேசிங்கு ராஜாவின் ஒரு ஓர ஓரப் பார்வை, 3 வருடங்களுக்கு முன்னர் வெளிவந்தாலும் இன்னும் மனதில் நிற்கும் தம்பிக்கோட்டையின் உனக்காக உயிரை வைத்தேன் ஆகிய பாடல்களும் எப்போது கேட்டாலும் உயிர் அள்ளக் கூடியவை.\nஎன்னைக் கேட்டால் அண்மைய நாட்களில் வித்யாசாகர் இல்லாத தமிழ்த் திரைப்படப் பாடல்களின் இடைவெளியை இமான் தான் நிரப்புகிறார் என்பேன்.\nவித்யாசாகர் போலவே வித்யாசாகர் விட்ட பின் அர்ஜுனோடு ஆஸ்தான இசையமைப்பாளராக இணைந்துகொண்ட இமான் கேட்பவர் அத்தனை பேருக்குமே வஞ்சகம் இல்லாமல் நல்ல, வெற்றிகர இசையை வழங்கி வந்திருக்கிறார்.\nதன் முத்திரை பதிக்கும் மெலடி பாடல்களில் ஒன்றையாவது ஒரு படத்தில் அழுத்தமாகப் பதிப்பதிலும் D.இமான் ஒரு புதிய வித்யாசாகர் தான்.\nரஹ்மான், ஹரிஸ் ஜெயராஜ், யுவன் , G.V.பிரகாஷ் குமார் ஏன் தேவி ஸ்ரீ பிரசாத், இப்போது எப்படியெல்லாம் விளம்பரம் பண்ணி தனக்கான வெளிச்சம் காட்ட முடியுமோ அப்படியெல்லாம் தனக்கு முகவரி தேடும் அனிருத் போல கூட இல்லாமல் தானுண்டு தன் இசையுண்டு என்று அமைதியாக அசத்தி வரும் இமானின் இசைப்பயணம் இன்னும் இனிமையாகவும் ஏற்றமாகவும் அமையட்டும்.\n'பெரிய' ஹீரோக்கள் இவரையும் இன்னும் கொஞ்சம் பார்க்கட்டும். வித்யாசாகர் மாதிரியே இவரும் காணாமல் போய்விடக் கூடாது.\nஇந்தப் பாடல் போலவே, நான் நண்பர் வட்டாரத்தில் சிலாகித்த, ஏன் நண்பர்கள் அண்மைக்காலத்தில் சிலாகித்த இரு நம்மவர் முயற்சிகள் பற்றி நீண்ட நாள் எழுதவேண்டும், பதியவேண்டும், பலரோடு பகிரவேண்டும் என யோசித்திருந்தேன்.\nஆனால் வழமையான பஞ்சியும், ஏதாவது கவனக் கலைப்பானும் நேரத்தைத் தின்று விடும்.\nஇமானின் பாடலை ரசித்துகொண்டே இருந்த சனி, ஞாயிறுகளில் இவ்விரு விடயங்களின் பகிர்வு + பரம்பலின் அவசியம் மனதில் நின்றது.\nஈழத்தில் மட்டுமல்ல உலகெங்கும் தமிழர் வாழும் இடங்களில் இப்போது அருகி வரும் கதை சொல்லும் கலையை தம்மால் முடிந்தளவு அழகாகவும், இளைய தலைமுறையை ஈர்க்கும் விதமாகவும் கொண்டு செல்லும் ஒரு ஹைடெக் முயற்சி.\nஒரு Facebook குழுமமாக ஆரம்பித்த முயற்சி.\nஞானதாஸ் காசிநாதர் என்ற நண்பர் என்னையும் ஒரு மூன்று வருடத்துக்கு இந்த Facebook குழுமத்துக்குக் கதையொன்றை அனுப்புமாறு கேட்டார்.\nஹீ ஹீ.. இன்னும் அனுப்புகிறேன்.\nஆனால் அவர்கள் இப்போது Youtubeஇல் காணொளியில் கதை சொல்லும் நவீன முயற்சியில் இறங்கி பெரிய வெற்றியையும் வரவேற்பையும் பெற்றுள்ளார்கள்.\nஇது எதிர்கால, தமிழ் பேச, கேட்க மட்டுமே தெரிந்த ஒரு புலம்பெயர் தமிழ்ச் சிறுவர் சமுதாயத்துக்கு தமிழை அறிய பெரும் உதவியாக இருக்கப் போகிற விடயம்.\nதமிழ் சூழலில் இந்த முதன் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.\nஇந்தக் கதைகளில் தரம், தராதரம் என்பதையும் தாண்டி நான் ரசிப்பது சொல்லப்படும் கதைகளின் பல்வகைமை, சொல்லப்படும் மொழி வழக்குகளின் பல்வகைமை, அது போல அவர்கள் பல தரப்பட்டவர்களையும் அழைத்துக் கதை சொல்லச் சொல்வது அனைவருக்கும் தன���னம்பிக்கை தரக் கூடிய ஒன்று.\nகதை ஒளி குழுவினருக்கு வாழ்த்துக்கள்.\nஇன்னும் பெரிதாக இம்முயற்சி எதிர்காலத்தில் விரிவடையும் என்று மனம் சொல்கிறது.\nஎங்கள் கலைஞர்களை, கலைப் படைப்புக்களை யாரும் கவனிக்கிறார்கள் இல்லை; கைதூக்கி விடுகிறார்கள் இல்லை என்று புலம்பல் (ஓரளவு நியாயமானதே) பல பக்கங்களிலும் சதா ஒலித்துக்கொண்டேயிருக்கும்.\nசும்மா புலம்பி விட்டு, ஊடகங்களனைத்தையும் திட்டித் தீர்த்து விட்டு, தாமுண்டு தம் வேலையுண்டு என்று முடங்கி விடாமல், நாமே நம்மை உருவாக்குவோம், உயர்த்துவோம், தரமுயர்த்துவோம் என்று ஒரு இளைய தலைமுறை புறப்பட்டிருகிறது.\nஇலங்கைக் கலைஞன் என்ற இணையத் தள அறிமுகம் தற்செயலாக Facebook மூலம் கிடைத்தது.\n3 மாதங்களில் எத்தனையோ இலங்கைக் கலைஞர்களையும் படைப்புக்களையும் இவர்கள் வெளியே கொண்டுவந்திருக்கிறார்கள்.\nபேட்டிகள்,அறிமுகங்கள், விமர்சனங்கள் என்று சாதிக்கத் துடிக்கும் இளையவர்களுக்கு நம்பிக்கை ஒளியைக் காட்டுகிறது இலங்கைக் கலைஞன்.\nஇன்னும் இன்னும் இலை மறை காயாக இருக்கும் இலங்கை, புலம்பெயர் கலைஞர்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் முயற்சி தொடரட்டும்.\nஇந்தத் தளம் மூலம் உங்களுள் இருக்கும் கலைஞர்களும் படைப்பாளிகளும் வெளிவரட்டும்.\nat 1/30/2014 11:12:00 AM Labels: D.இமான், அறிமுகம், இசை, இலங்கை, கதை, கலைஞர்கள், கார்க்கி, பாடல், ரசனை\nபாடல்கள் தொடர்பாக கருத்துச் சொல்லும் அளவுக்கு என் ரசனை சற்றுக் குறைந்து விட்டது அண்ணா... ஆனால் ரசித்தவரைக்கும் தங்கள் கருத்தோடு ஒத்துப் போகிறேன்...\nகதை சொல்லி... மிக முக்கியமான முன்னெடுப்பொன்று இணைய ஆசையாக இணைந்தேன் ஆனால் தொடரத் தான் முடியவில்லை....\nஇலங்கைக் கலைஞன்... பல ஊடகங்களில் எனக்கிருந்த பலவிதமான மாற்றுக் கருத்துக்களால் எனக்குப் பிடித்துக் கொண்ட தனி மனித ஊடகமது...\nஇலங்கை தமிழர்கள் பால் உண்மையான அக்கறை கொண்ட சில கலஞர்களில் இமானும் ஒருவர்...\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nபுதிய உலகம் தேடி இமான் & புதிய முயற்சியில் புரட்சி...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅட���லின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_main.asp?cat=2", "date_download": "2018-06-20T01:38:36Z", "digest": "sha1:V56K5YFU2C254XALGI7KFWRBFBY5RITA", "length": 18387, "nlines": 259, "source_domain": "www.dinamalar.com", "title": "Supreme Court News | High Court News | Legal News | Crime Court News | Legal Court News | Law News", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோர்ட் செய்தி\n'கட்சி தாவினால் தகுதி நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே'\nபுதுடில்லி : கட்சி தாவும், எம்.எல்.ஏ., - எம்.பி.,யை தகுதி நீக்கச் செய்யும் அதிகாரம், ஜனாதிபதி அல்லது கவர்னரிடம் இருக்க வேண்டும் என அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், ...\nகெஜ்ரிவால் போராட்டம், 'வாபஸ்' அதிகாரிகளுடன் பேசவும் முடிவு\nபுதுடில்லி :டில்லி துணைநிலை கவர்னர் அலுவலகத்தில், ஒன்பது நாட்களாக நடத்தி வந்த,'தர்ணா' ...\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை: நீதிபதி கேள்வி\nசென்னை: 'சமூக வலைதளங்கள், ஊடகங்களில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை, அவதுாறாக விமர்சித்தவர்களுக்கு எதிராக, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.சென்னை, ...\nலஞ்ச வழக்கில் கைதான அதிகாரிக்கு ஜாமின்\nகோவை:லஞ்சம் வாங்கியதால் கைது செய்யப்பட்ட, வேளாண்மை துறை இணை இயக்குனர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.கோவை, புலியகுளத்தை சேர்ந்த அசோக்குமார், தனது விவசாய நிலத்தை குடியிருப்பு பகுதியாக மாற்றும் நோக்கத்துடன். தடையில்லா சான்று பெற, வேளாண்மை துறை இணை இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இணை ...\nபோலீஸ் இன்ஸ்பெக்டருக்கு திருப்பூர் கோர்ட் பிடிவாரன்ட்\nதிருப்பூர்:வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத இன்ஸ்பெக்டருக்கு, திருப்பூர் கோர்ட்டில் வாரன்ட் பிற��்பிக்கப்பட்டது. பெருமாநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லையில், 2014ல் நடந்த சம்பவம் தொடர்பாக, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். வாஷிங்டன் நகரை சேர்ந்த முனுசாமி மகள் சுந்தரி, 26 ...\nநளினி சிதம்பரம் வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு\nசென்னை: சாரதா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில், அமலாக்கத் துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மனைவி, நளினி தாக்கல் செய்த வழக்கின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.மேற்கு வங்கத்தில் இயங்கி வந்த, சாரதா நிதி நிறுவன மோசடி ...\n : அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு\nமதுரை: வைகை அணையை துார்வார கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை, பழைய மாகாளிப்பட்டி ரோடு ரமேஷ் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறியதாவது: வைகை அணை, மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு முக்கிய ...\nசிறுமி பலாத்காரம்: 10 ஆண்டு சிறை\nவேலுார்: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.வேலுார் மாவட்டம், ஆலாங்குப்பத்தைச் சேர்ந்த, கோவிந்தசாமியின் மகன் சதீஷ்குமார், 27; பைக் மெக்கானிக். 2015 ஜூலை, 6ல், அதே பகுதியைச் சேர்ந்த, 8 வயது சிறுமியை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்தார்.அவரை, ஆம்பூர் மகளிர் ...\nதலைமை நீதிபதியை விமர்சித்தவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை\nசென்னை: 'சமூக வலைதளங்கள், ஊடகங்களில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை, அவதுாறாக விமர்சித்தவர்களுக்கு எதிராக, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது' என, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.சென்னை, மயிலாப்பூரை சேர்ந்த, டாக்டர் விஜய பீஷ்மர் தாக்கல் செய்த மனுவில், ...\nபத்திரங்களுக்கு மதிப்பு நிர்ணயிக்க கட்டுப்பாடு\nசென்னை: சொத்து விற்பனை தொடர்பாக, பதிவுக்கு வரும் பத்திரங்களில் குறிப்பிடப்படும் மதிப்புகள், வழிகாட்டி மதிப்பைவிட குறைவாக இருந்தால், முத்திரை தீர்வைக்கான மாவட்ட வருவாய் அலுவலர் அல்லது தனித்துணை ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்படும். அவர்கள், வழிகாட்டி மதிப்பு மற்றும் சம்பந்தப்பட்ட பகுதியில் ...\nமதுரை: கல்லுாரி மாணவியர் ச���லரை தவறான பாதைக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டை உதவி பேராசிரியை நிர்மலா தேவி சிறையில் உள்ளார். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரிக்கின்றனர். வழக்கில் மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் முருகன், முன்னாள் ஆய்வு மாணவர் கருப்பசாமி கைது செய்யப்பட்டனர்.கருப்பசாமி ...\nசென்னையில் குரல் மாதிரி சோதனை : நிர்மலா தேவிக்கு நோட்டீஸ்\nமதுரை: சென்னையில் குரல் மாதிரி சோதனைக்கு அனுமதிக்க கோரி சி.பி.சி.ஐ.டி., மனு செய்ததில், நிர்மலா தேவிக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது.கல்லுாரி மாணவியர் சிலரை தவறான பாதைக்குஅருப்புக்கோட்டை உதவி பேராசிரியை நிர்மலா தேவி அழைத்ததாக 'வாட்ஸ் ஆப் ஆடியோ'பரவியது. நிர்மலா ...\n'காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நாடகம்' ஜூன் 20,2018\nராணுவ வீரர்களுக்கு சத்குரு ஜக்கி வாசுதேவ் சிறப்பு யோகா பயிற்சி ஜூன் 20,2018\n'கவுரி லங்கேஷ் கொலைக்காக 13,000 ரூபாய் வாங்கினேன்' ஜூன் 20,2018\nஒருநாள் போவார் ஒருநாள் வருவார் ஒவ்வொரு நாளும் துயரம்... - இன்று உலக அகதிகள் தினம் - ஜூன் 20,2018\nகுமாரசாமி வம்பு: வலுக்கிறது எதிர்ப்பு ஜூன் 20,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/12312", "date_download": "2018-06-20T02:18:21Z", "digest": "sha1:2JUOY7O2EH5V33FKIHEWZR3LBM5EGL6I", "length": 6487, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் புதியதோர் ஆன்லைன் ஷாப்பிங்க் இணையதளம் (ECRshopping.com) உதயம்! - Adiraipirai.in", "raw_content": "\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்த���… இளைஞர் படுகாயம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் புதியதோர் ஆன்லைன் ஷாப்பிங்க் இணையதளம் (ECRshopping.com) உதயம்\nஅதிரை மக்களின் நீண்ட கால கனவுகளில் ஒன்று ஆன்லைன் ஷாப்பிங். வீட்டிலிருந்த படிய நீங்கள் விரும்பிய பொருட்களை பெற்று கொள்ள ஆன்லைன் ஷாப்பிங் அவசியமானது. அதிரை மக்களின் தேவையை கருதி விரைவில் வெளிவர இருக்கிறது ecrshopping.com\nநீங்கள் ஆர்டெர் செய்த பொருட்கள் விரைவான மற்றும் பாதுகாப்பான முறையில் உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.\nமுதல் முறையாக A to Z அணைத்து பொருட்களையும் நீங்கள் ecrshopping.com மில் ஷாப்பிங் செய்யலாம்.\nபிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட முற்றிலும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட இணையத்தளம் துவங்கியுள்ளது.\nஅதிரையில் புதிய உதயம் 'DYNAMIC' செல்காம்\nவீட்டு பத்திரம் தொலைந்து விட்டதா\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nஎத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தகர்த்து எரிந்து மக்களுக்கான எங்கள் எழுத்து சேவையை என்றும் செய்திடுவோம். ஆதரவளித்த நே… https://t.co/AyDUoBpCLj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/21222", "date_download": "2018-06-20T02:18:23Z", "digest": "sha1:FDKDKT2LJQGXX6HLRZGAVUDMCFQPY5NO", "length": 12507, "nlines": 128, "source_domain": "adiraipirai.in", "title": "Dr.Pirai-நீங்க வீட்டுல யூஸ் பண்ற சமையல் எண்ணெய்யில எது நல்லது, கெட்டது-னு தெரியுமா! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nDr.Pirai-நீங்க வீட்டுல யூஸ் பண்ற சமையல் எண்ணெய்யில எது நல்லது, கெட்டது-னு தெரியுமா\nநாம் அனைவரும் ஒரே விதமான எண்ணெய்யை சமைப்பது இல்லை. ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்ற, விருப்பமான எண்ணெய்யை தான் பயன்படுத்துகிறோம். இன்னும் சிலர் அவர்களது பொருளாதாரத்திற்குக் எது சரிப்பட்டு வருகிறதோ அந்த எண்ணெய்யை தான் பயன்படுத்துகிறார்கள். தொப்பையை குறைக்க உதவும் இந்திய மாற்று உணவுகள் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயில் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இது உடல்நலத்தை சார்ந்தது. எந்த எண்ணெயில் என்ன சத்து இருக்கின்றது. எவ்வளவு கொழுப்பு, எந்த வகையான கொழுப்பு உள்ளது அதனால் நமது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்குமா சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெயில் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், இது உடல்நலத்தை சார்ந்தது. எந்த எண்ணெயில் என்ன சத்து இருக்கின்றது. எவ்வளவு கொழுப்பு, எந்த வகையான கொழுப்பு உள்ளது அதனால் நமது உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்குமா குறையுமா என்பதை எல்லாம் யோசிக்க வேண்டும். கொழுப்பை கரைத்து, பசியை குறைக்க உதவும் உணவுகள் பெரும்பாலும் நாம் அறிந்தது எல்லாம் சன்ஃபிளவர், ஆலிவ், ஓரைசனால், தேங்காய் மற்றும் கடலெண்ணெய் போன்றவை தான். இந்த எண்ணெய்களில் எது சிறந்து என இனிக் காண்போம்…\nசன்ஃபிளவர் ஆயில்: சிப்ஸ், சமோசா போன்ற உணவை வறுக்கவும், காய்கறிகள் சமைக்கவும் இது சிறந்தது. நீரிழிவு நோயாளிகள் சூரியகாந்தி எண்ணெய்யை கவனமாக பயன்படுத்து வேண்டும். ஏனெனில், இது சர்க்கரை அளவை அதிகபடுத்தும் தன்மை உடையது.\nதேங்காய் எண்ணெய்: இது முழுமையான சாச்சுரெட்டட் கொழுப்பு கொண்டுள்ளது ஆகும். தேங்காய் எண்ணெய்யை கொண்டே எப்போதும் சமைப்பது இரத்த கொலஸ்ட்ரால் அதிகரிக்க செய்கிறது. தேங்காய் எண்ணெய் எல்.டி.எல் மற்றும் எச்.டி.எல் என இருவகையான கொழுப்பையும் கொண்டுள்ளது.\nநிலக்கடலை எண்ணெய்: நிலக்கடலை அல்லது வேர்கடலை எண்ணெய். இதில் மோனோசாச்சுரெட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரெட்டட் கொழுப்பு இரண்டும் இருக்கிறது. மேலும் இதில் தீமை விளைவிக்கும் தீய சாச்சுரெட்டட் கொழுப்பு மிகவும் குறைவு. இந்த எண்ணெய் அனைத்து வகையான சமையலுக்கும் பயன்படுத்தலாம். அதிலும் ஆசிய கண்டத்து உணவுகளுக்கு இது சிறந்தது.\nகடுகு எண்ணெய்: (Mustard) இதில் எருசிக் ( Erucic) அமிலத்தின் அளவு 35 -48% இருப்பதால் சமையலுக்கு இது உகந்த எண்ணெய் இல்லை என கூறப்படுகிறது. நன்கு வறுத்து சமைக்கும் உணவுகளுக்கு மட்டும் இதை பயன்படுத்தலாம்.\nகனோலா எண்ணெய்: கனோலா எனும் தாவரத்தில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் இது. சமீபக் காலமாக இந்திய சந்தையில் அதிகமாக விற்பனையாகி வருகிறது. ஆரோக்கியமான சமையல் எண்ணெய்களில் இதுவும் ஒன்றென கூறப்படுகிறது.\nகனோலா எண்ணெய்: இதில் ஒமேகா 3 மற்றும் மோனோசாச்சுரெட்டட் கொழுப்பு உள்ளது. வதக்குதல், பொரித்தல் மற்றும் பேக்கிங் போன்ற உணவு வகைகள் சமைக்க இது சிறந்தது\nஆலிவ் எண்ணெய்: ஆலிவ் எண்ணெயில் மோனோசாச்சுரெட்டட் கொழுப்புகள் உள்ளன. இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இதய நோய் பாதிப்புகள் மற்றும் மார்பக புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படும் அபாயத்தை தடுக்க இது உதவுகிறது.\nஎக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில்: ஆலிவ் ஆயிலில் ஓரிரு வகைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் இந்த எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் ஆயில். இதய நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு இது சிறந்தது.\nஅரிசி தவிடு எண்ணெய் (Rice Bran): அரிசி தவிடின் வெளிபாகத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது இந்த எண்ணெய். தாவிர எண்ணெய்களில் இது ஓர் ஆரோக்கியமான எண்ணெய் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nஎள் எண்ணெய்: எள் எண்ணெயில் இரண்டு வண்ணங்கள் உள்ளன. வெளிர் நிற எள் எண்ணெய் இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பயன்படுத்த படுகிறது. கருநிற எள் எண்ணெய் வறுத்து சமைக்கும் ஆசிய வகை உணவுகளை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.\nஅமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக தமிழர்\nஉலகின் தலைசிறந்த நகரங்களில் ஒன்றாக துபாய் மாற்றுவோம் துபாய் அதிபர் உரை \nநாம் அறிந்திராத இந்து உப்புவின் எண்ணற்ற உடல்நல நண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/22113", "date_download": "2018-06-20T02:18:26Z", "digest": "sha1:7HCV6AQ5T76LGBFONVOZLSBUJJ5HHMBN", "length": 8871, "nlines": 130, "source_domain": "adiraipirai.in", "title": "Dr.Pirai-வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி! - Adiraipirai.in", "raw_content": "\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் ���ிற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nDr.Pirai-வீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி\nவீட்டிலேயே முடி வளர்ச்சித் தைலம் செய்வது எப்படி\n1. தேங்காய் எண்ணெய் – 1.5 லிட்டர். (செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் என்றால் சிறப்பு. கடையில் வாங்கும் புட்டி எண்ணெய்களில், தேங்காய்க்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத ரசாயன எண்ணெய் இருக்கின்றனவாம்\n2. வெள்ளைக் கரிசாலைச் சாறு – 0.5 லிட்டர்\n3. கீழாநெல்லிச் சாறு – 0.5 லிட்டர்\n4. அவுரி சாறு – 0.5 லிட்டர்\n5. கறிவேப்பிலைச் சாறு – 0.5 லிட்டர்\n6. பொடுதலைச் சாறு – 0.5 லிட்டர்\n7. நெல்லிக்காய்ச் சாறு – 0.25 லிட்டர்\n8. சோற்றுக் கற்றாழைச் சாறு – 0.25 லிட்டர்\n(மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பொருட்கள் கிராமப்புறங்களில் பரவலாகக் கிடைக்கும். அப்படிக் கிடைக்காத இடங்களில், நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.)\nஇலைச் சாறுகளைத் தண்ணீர் அதிகம் சேர்க்காமல் இடித்தோ, மிக்ஸியில் அடித்தோ பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும். நெல்லிக்காய் களில் கொட்டைகளை நீக்கிவிட வேண்டும். சோற்றுக் கற்றாழையில் அதன் உள்ளிருக்கும் ஜெல்லி போன்ற பகுதியை எடுத்து நன்கு கழுவிவிட்டு, பின்னர் அதில் இருந்து மட்டும் சாறு எடுக்கவும்.\nஇந்தச் சாறுகளின் கலவையைத் தேங்காய் எண்ணெயுடன் கலந்து மெல்லிய தீயில் எரித்து, நீர் வற்றி தைலம் பிரியும் தருவாயில் (அந்தச் சமயம் அடியில் தங்கியிருக்கும் கசடு மெழுகு போல இருக்கும்) பாத்திரத்தை இறக்கி வடித்துக்கொள்ளவும்.\nஇது மருந்து கிடையாது. அதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க இந்தத் தைலம் குறைந்தபட்சம் 4-5 மணி நேரம் தலையில் ஊற வேண்டும். (10, 15 சொட்டுகள் தேய்த்தால் போதும்.) அதன் பிறகே தலைக்குக் குளிக்க வேண்டும். பலர் நினைப்பது போல செயற்கை கண்டிஷனர்கள் அசகாயப் பொருள் அல்ல. செயற்கை எண்ணெய் ப்ளஸ் ரசாயனங்களின் கலவைதான். எண்ணெய் ��ேய்க்காத தலைமுடி கண்டிப்பாக உதிரும் என்பது நியூட்டன் சொல்லாமல் போன நான்காம் விதி\nகின்னஸ் சாதனை சவூதி அரேபியாவின் மிகப்பெரிய பேரிச்சைமர தோட்டம்\nதுபை & ஷார்ஜாவில் CMN சலீம் அவர்களின் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்\nநாம் அறிந்திராத இந்து உப்புவின் எண்ணற்ற உடல்நல நண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/30132", "date_download": "2018-06-20T02:18:16Z", "digest": "sha1:MRSIVPRQGCFM65DZXSJXCFTOERUN5FWB", "length": 6523, "nlines": 117, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் தெரு சண்டைகளை தூண்டிவடும் படி பகிரப்பட்டு வரும் நச்சு பதிவு! - Adiraipirai.in", "raw_content": "\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nபுதிய சிம் கார்டு வாங்குபவர்களின் கவனத்திற்கு\nஅதிரை இமாம் ஷாபி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி\n‘குழந்தைக்கு தலசீமியா குறைபாடு’ ‘அப்பாவுக்கு இதயக் கோளாறு’ – கண்ணீரில் வாழும் குடும்பம்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் தெரு சண்டைகளை தூண்டிவடும் படி பகிரப்பட்டு வரும் நச்சு பதிவு\nநேற்று முதல் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமுக தளங்களில் அதிரை குறித்த தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் வகையிலான ஒரு ஸ்டேட்டஸை பகிர்ந்து வருகின்றனர். அந்த பதிவில் ஷிர்கான வரிகளும், மதுவை ஆதரிப்பது போன்ற வரிகளும், தெரு சண்டையை மூட்டி விடுவது போன்ற வரிகளும் இடம் பெற்றுள்ளன. இதனை துளியும் சிந்திக்காமல் பலர் அதனை பெருமையாக பகிர்ந்து வருகின்றனர். இதனை நாம் தடுக்க வேண்டும். பகிர்வை நிறுத்திக்கொள்ள வேண்டும்.\nஇதனை முளையிலேயே கிள்ளி எரிய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த பதிவை அதிரை பிறையில் வெளியிடுகிறோம்.\nDr.Pirai- அல்சரை குணப்படுத்துவது எப்படி\nகாஷ்மிரில் விபத்தில் சிக்கிய ராணுவ வீரர்களை காத்த இஸ்லாமிய இளைஞர்கள்\nகுட்டி கதை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nகுட்டி ���தை: மத நல்லிணக்கத்தை பிரதிபளிக்கும் நோன்பு கஞ்சி\nஎத்தனை பிரச்சனைகள் வந்தாலும் தகர்த்து எரிந்து மக்களுக்கான எங்கள் எழுத்து சேவையை என்றும் செய்திடுவோம். ஆதரவளித்த நே… https://t.co/AyDUoBpCLj\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/tamil-cinema-news/701/", "date_download": "2018-06-20T01:25:49Z", "digest": "sha1:674UUM7JYPOM5OEXJAHIMVNWI7LKGXIU", "length": 10764, "nlines": 164, "source_domain": "pirapalam.com", "title": "மாஸ் படத்திலிருந்து எமி விலகவில்லை... போட்டோ ஷூட்டில் பங்கேற்றார்! - Pirapalam.Com", "raw_content": "\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஎமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nHome News மாஸ் படத்திலிருந்து எமி விலகவில்லை… போட்டோ ஷூட்டில் பங்கேற்றார்\nமாஸ் படத்திலிருந்து எமி விலகவில்லை… போட்டோ ஷூட்டில் பங்கேற்றார்\nமாஸ் படத்திலிருந்து எமி ஜாக்ஸன் விலகிவிட்டார் என்று செய்தியை பொய்யாக��கும் வகையில், நேற்று அப்படத்தின் போட்டோஷூட்டில் பங்கேற்றார் எமி ஜாக்ஸன். சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘மாஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாராவும், எமி ஜாக்சனும் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது. சூர்யாவின் வித்தியாசமான கெட்டப்பும் வெளியானது.\nஇந்நிலையில், படத்தில் இன்னொரு நாயகியாக நடிக்கும் எமி ஜாக்சன் படத்திலிருந்து இருந்து விலகிவிட்டதாக கூறப்பட்டது.\nஇதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எமிஜாக்சன் நேற்று சென்னை வந்து இப்படத்துக்கான போட்டோ ஷுட்டில் கலந்து கொண்டுள்ளார். இதனை படத்தை தயாரிக்கும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.\n‘மாஸ்’ படம் திகில் நிறைந்த காமெடிப் படமாக உருவாகி வருகிறது. ஜெயராம், பார்த்திபன், பிரேம்ஜி அமரன், ஸ்ரீமன், கருணாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.\nPrevious articleசெல்ல மகளின் பள்ளி விழாவுக்கு கேமராவுடன் வந்த அஜீத்\nNext articleபாடல் படப்பிடிப்புடன் தொடங்கியது விஜய்யின் புதிய படம்\nஅரைநிர்வாணமாக போஸ் கொடுத்த பிரபல நடிகை\nஏமி ஜாக்சனுக்கு கல்யாணமாம்: ப்ளீஸ், மாப்பிள்ளை யாருன்னு மட்டும் கேட்காதீங்க\nவிருது விழாவிற்கு எமி ஜாக்சன் அணிந்த உடை- வைரலாகும் வீடியோ உள்ளே\nமீண்டும் சல்மான் ஜோடியாகும் எமி\nஇணையத்தில் வரலாகும் எமி ஜாக்சனின் புதிய புகைப்படம்\nஇன்று இரவு எனக்கு ஸ்பெஷல், எமி ஜாக்ஸன் கூறிய தகவல்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nரசிகர்களை அதிர வைத்த காஜல் – புகைப்படத்தை பாருங்க.\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/raavan-screening-resumes-sri-lanka.html", "date_download": "2018-06-20T01:51:00Z", "digest": "sha1:27UMGFM3ST2OKIXYORM4NYLPBPQP4F4S", "length": 9271, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மட்டக்களப்பில் ஒருவாரத்துக்குப் பிறகு வெளியானது ராவணன்! | 'Raavan' screening resumes in Sri Lanka | மட்டக்��ளப்பில் இன்று வெளியான ராவணன்! - Tamil Filmibeat", "raw_content": "\n» மட்டக்களப்பில் ஒருவாரத்துக்குப் பிறகு வெளியானது ராவணன்\nமட்டக்களப்பில் ஒருவாரத்துக்குப் பிறகு வெளியானது ராவணன்\nகொழும்பு: திட்டமிட்டபடி மட்டகளப்பின் அனைத்துத் திரையரங்குகளிலும் மணிரத்னத்தின் ராவண் மற்றும் ராவணன் படங்கள் இன்று திரையிடப்பட்டன.\nமட்டகளப்பு நகரில் சாந்தி திரையரங்கில் ராவணன் படம் திரையிடத் திட்டமிட்டிருந்தது. ஆனால் அடையாளம் தெரியாத ஒரு கும்பல், இலங்கை திரைப்பட விழாவுக்கு வராமல் புறக்கணித்த நடிகர்கள் நடித்த இந்தப் படத்தை மட்டக்களப்பில் எங்கும் திரையிடக் கூடாது என்று கூறி கடந்த வியாழனன்று தீ வைத்தது.\nஇதனால் மட்டக்களப்பில் ராவணன் வெளியாகவில்லை. இந்த விஷயத்தில் தலையிட்ட இலங்கையின் தேசிய திரைப்பட கழகம், திட்டமிட்டபடி மட்டக்களப்பில் ராவண் மற்றும் ராவணன் திரைப்படங்களை வெளியிடச் சொன்னது. இதைத் தொடர்ந்து இன்று இந்தப் படங்கள் வெளியாகின.\nராவண், ராவணன் படங்கள் வெளியாகியுள்ள அனைத்துத் திரையரங்குகளுக்கும் போதிய பாதுகாப்பு அளிக்க திரைப்பட கழகம் போலீசை கேட்டுக் கொண்டுள்ளது.\nமேலும், சாந்தி திரையரங்கைக் கொளுத்திய சிங்கள கும்பல் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் திரைப்பட கழகம் அறிவித்துள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nவிஜய் டிவியின் சீதையின் ராமன்...ராவணனுடன் செல்ஃபி எடுத்த சீதா\nவிஜய் திரைப்பட விருதுகள் அறிவிப்பு- சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த வில்லன் ரஜினிகாந்த்\nமணிரத்தினத்தின் அடுத்த படத்தில் ரன்பீர்\nராவணன் திருட்டு விசிடி... கமிஷனரிடம் சுஹாஸினி புகார்\nகாலா படம் சூப்பராக ஓடிக்கிட்டு இருக்கு: ரஜினி மகிழ்ச்சி #Kaala\nகல்வி, ஒழுக்கம், சிக்கனம்.... வாழ்வில் முன்னேற சிவக்குமார் தரும் அட்வைஸ்\nகிழி..கிழி...கிழி... வான்டட்டாக வண்டியில் ஏறும் 'ஆந்திரா மெஸ்' இயக்குனர்\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே ���ண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=455703", "date_download": "2018-06-20T01:59:29Z", "digest": "sha1:IQP2D3L2BNNGBY24JVNZOJCGJTA72ZC7", "length": 10513, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | புதிய அரசியலமைப்பு முயற்சிகளை மக்கள் எதிர்க்கவில்லை: சம்பந்தன்", "raw_content": "\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nயாழில் பெருந்திரளானோர் மத்தியில் இளைஞனின் உடல் நல்லடக்கம்\nபுதிய அரசியலமைப்பு முயற்சிகளை மக்கள் எதிர்க்கவில்லை: சம்பந்தன்\nபுதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகளை இந்த நாட்டின் மக்கள் எதிர்க்கவில்லை. நாங்கள் அவர்களை இந்த விடயம் தொடர்பில் இருட்டில் வைத்திருக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nதந்தை செல்வா நினைவு தின நிகழ்வு, கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நேற்று(புதன்கிழமை) மாலை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் மேலும் “புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது எந்தத் தேசத்திலும் இலகுவான விடயமல்ல. அது அந்த நாட்டின் தலைமைத்துவம் எவ்வாறானதாக அமைகின்றது என்பதைப் பொறுத்த விடயம்.\nஅரசமைப்பின் 13 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்த காலம் முதல் அனைத்து ஜனாதிபதிகளும் அதிகாரப் பகிர்வு குறித்து முன்னேற்றத்தைக் காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவ்வாறான ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தார். அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஆரம்பக் கூட்டத்தில் உரையாற்றுகையில் ஆகக்கூடிய அதிகாரப் பகிர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கோரியிருந்தார். அதற்கான யோசனைகளை முன்வைக்குமாறு கேட்டிருந்தார்.\nபுதிய அரசியலமைப்பு உருவாக்கும் முயற்சிகளை நாங்கள் முழு நாட்டினதும் ���ன்மைக்காகவே முன்னெடுக்கின்றோம். சிங்கள மக்களின் பொருளாதார அபிவிருத்திக்கும் அதிகாரங்கள் பகிரப்படுவது அவசியமானதாகும். இலங்கையில் இன்று அனைத்து மாகாண சபைகளின் முதலமைச்சர்களும் அதிகாரப்பகிர்வைக் கோரி நிற்கின்றனர்.\nநாங்கள் மக்களுக்குப் புதிய அரசியலமைப்பு உருவாக்கும் முயற்சிகள் குறித்துத் தெளிவுபடுத்தவேண்டும். புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகளை இந்த நாட்டின் மக்கள் எதிர்க்கவில்லை. நாங்கள் அவர்களை இந்த விடயம் தொடர்பில் இருட்டில் வைத்திருக்க முடியாது.\nகடந்த காலங்களில் நாங்கள் பாதை தவறியுள்ளோம். ஆனால், காலங்கள் செல்லச் செல்ல அதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ளோம். புதிய அரசமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் நாங்கள் வெற்றிபெறுகின்றோமா என்பதே எங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்” என்றார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபாலியல், பால்நிலை வன்முறையை வெளிப்படுத்தும் பணிகளுக்கு கனடா நிதியுதவி\nநாடாளுமன்ற விசேட அமர்வில் பிணைமுறி விவகாரம் விவாதிக்கப்படாது\nகச்சதீவு வருடாந்த உற்சவ ஏற்பாடுகள் தொடர்பில் ஆரம்பக் கலந்துரையாடல்\nமண்முனைப்பற்றைச் சூழ இடம்பெறும் நில ஆக்கிரமிப்பை தடுக்க வேண்டும்: சந்திரமோகன்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nயாழில் பெருந்திரளானோர் மத்தியில் இளைஞனின் உடல் நல்லடக்கம்\nயாழ்.மாவட்டச் செயலக வாகனத் தரிப்பிடத்தில் விபத்து: வாகனங்கள் சேதம்\nஇலங்கையின் நெல் உற்பத்தியில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம்\nதமிழராகிய எமக்கு இனி ஒரே ஆயுதம் கல்விதான்: இரா.சாணக்கியன்\nகாவிரி விவகாரம்: யாரை சந்தித்தாலும் தமிழகத்திற்கு எந்த விளைவும் ஏற்படாது\nமறு விசாரணை நடத்த மலேசியப் பிரதமரிடம் கோரிக்கை விடுப்பேன்- செடவ் ஷரிபு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnafirst.com/index.php?pg=catd.php&d=2017-09-09", "date_download": "2018-06-20T01:58:19Z", "digest": "sha1:44XYKRREQLYTEFJQEYQU6VAV5S6Q2NKG", "length": 35160, "nlines": 217, "source_domain": "jaffnafirst.com", "title": "Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..", "raw_content": "\n◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல் ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►\nதனது முன்னாள் செயலர் லலித் வீரதுங்க அப்பாவி என்கிறார் மகிந்த\nதமது முன்னாள் செயலராகப் பணியாற்றிய லலித் வீரதுங்க எந்த தவறையும் செய்யவில்லை என்றும், நாட்டின் பௌத்தர்களுக்கு அவர் ஆற்றிய பணிக்கா கவே இந்த நிலைக்கு உள்ளாகியிருப்பதாகவும், .....\nஅரசியல் யாப்பு வழிநடத்தல் குழுவிடம் கூட்டமைப்பின் அறிக்கை கையளிப்பு\nபாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள உத்தேச அரசியல் யாப்பு சம்பந்தமான இடைக்கால வரைபோடு சேர்த்துக் கொள்ளப்படவுள்ள, பல்வேறு கட்சிக ளின் நிலைப்பாடு சம்பந்தமான அறிக்கைகள�.....\nபொலிஸ் அதிகாரிகள் 2599 பேருக்கு பதவியுயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.\nஇவர்களுடன் 2075 பேர் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபலாலியில் கடமையிலிருந்த சிப்பாய் துப்பாக்கியுடன் தலைமறைவு \nயாழ்ப்பாணம் பலாலி இராணுவ படைத் தலைமையத்தில் இருந்து ராணுவ சிப்பாய் துப்பாக்கியுடன் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்தார் தில் மாரப்பன\nஇந்தியாவுக்கு அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, இநதிய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.\nவடக்கு தொடர்பில் தெற்கில் தவறான எண்ணம்-முதல்வர் விக்கி\nவட மாகாணம் சம்பந்தமாக தெற்கு மக்களிடையே தவறான எண்ணம் ஏற்பட்டிருப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.\nஎவ்வாறாயினும் மகாநாயக்க தேரர்களுக்கு இந்த நிலமை தொடர�.....\nகுற்றவாளிகளை சிறைக்கு பதில் வைத்தியசாலையில் அனுமதிக்க கோர நேரிடுமாம்\nஎதிர்காலத்தில் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களுக்குட்பட்டவர்களை சிறையில் அடைக்குமாறு வேண்டுவதற்குப் பதிலாக, வைத்தியசாலையில் அனுமதிக்கு மாறு வேண்டி நிற்க ஏற்படும் என மக்கள�.....\nகொக்குவில் பகுதியி��் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர் தொடர்பில் அடையாளம் காண கோரிக்கை\nகடந்த மாதம் 12ம்திகதி கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.\nயாழில் பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்டவர் கைது\nயாழ்ப்பாணத்தில் பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைதுசெய்ய ப்பட்டவர் யாழ்ப்பாணம் – கல்வியன்காட�.....\nஆபத்தான நிலையில் உலகம்- நேட்டோ தலைவர் எச்சரிக்கை\nஉலகம் இன்று மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாக நேட்டோவின் தலைவர் ஜென்ஸ் ஸ்டொலென்ஸ்பேர்க் தெரிவித்துள்ளார்.\nமியன்மார் இராணுவத்திற்கு இஸ்ரேல் ஆயுத விநியோகம்\nரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களுக்கு சர்வதேச ரீதியில் கண்டனம் தெரிவிக்கப்பட்ட போதிலும், மியன்மார் இராணுவத்துக்கு இஸ்ரேல் ஆயுதம் வழங்குவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள.....\nமாலு சந்தியில் தடம்புரண்ட கன்ரர்\nஇன்று மதியம் 12 மணியளவில் வடமராட்சி மாலுசந்தி பகுதியில் வாகன விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது .வீதியைவிட்டு விலகிய வாகனம் வீதியின் அருகே புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.\nமல்வத்துபீட மகாநாயக்கரை சந்தித்தார் வடக்கு முதல்வர்\nவட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், மல்வத்து பீட மாஹாநாயக்க தேரரை இன்று சந்தித்துள்ளார்.இந்தச் சந்திப்பில் முதலமைச்சருடன், வட மாகாண அமைச்சர்கள் சிலரும் கலந்து கொண்டுள்ளனர்.\nபுதிய அரசியலமைப்பு சட்டவரைபு நாடாளுமன்றில் சமர்ப்பிப்பது தாமதமாகும்\nபுதிய அரசியலமைப்புச் சட்டவரைவு தொடர்பில் இரண்டு பிரதான கட்சிகளும் தமக்கிடையே முரண்பட்ட நிலைப்பாட்டை கொண்டுள்ளதால், அந்த சட்ட வரைபு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவத�.....\n2019இற்கு பின்னர் கடனுதவிகளை வழங்க மறுக்கும் நிறுவனங்கள்\nஉலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பன 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கைக்கு கடன் உதவிகளை வழங்குவதில்லையென அறிவித்து ள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து.....\nதனது மனதுக்கு பிடித்தவரை இன்னமும் பார்க்கவில்லை என்கிறார் அஞ்சலி\nஅஞ்சலியும், ஜெய்யும் காதலிக்கிறார்கள் என்று செய்தி வர���ம் நிலையில், மனதுக்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவில்லை என்று அஞ்சலி கூறியிரு க்கிறார்.\nஆரம்ப பாடசாலை மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்து விபத்து 13 பேர்காயம்\nதம்புள்ள-குருணாகல பிரதான வீதியிலுள்ள மல்சிறிபுர கொஸ்கல்ல பிரதேசத்தில் இரு பஸ்கள் மற்றும் வான் ஒன்று என்பன ஒன்றுடன் ஒன்று மோதி விப த்துக்குள்ளானதில் 13 பேர் காயமடைந்து கொகர�.....\nதெற்கு அதிவேக வீதிகளை குத்தகைக்கு விட பேச்சு\nதெற்கு மற்றும் கொழும்பு - கட்டுநாயக்க அதிகே நெடுஞ்சாலைகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு குத்தகைக்கு வழங்க பேச்சு வார்த்தை ஆரம்பிக்கப்ப ட்டு ள்ளது.\nமுச்சக்கரவண்டிகளுக்கு டெக்ஸி மீற்றர் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் கட்டாயம்\nபயணிகளை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு டெக்ஸி மீற்றர் இருப்பதை கட்டாயப்படுத்தும் வகையிலான வர்த்தமானி அறிவித்தல் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது.\nகூட்டு எதிரணியை சுதந்திரக்கட்சியுடன் இணைக்க மைத்திரி பகீரத பிரயத்தனம்\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் முரண்பட்டுக்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் தொடர்பு பட்டுள்ள ஶ்ரீ லங்கா சுதந்�.....\nவடக்கு மக்களின் கோரிக்கைகளை மத்திய அரசுக்கு எடுத்துரைத்தாலே சாதகமான பலன்கள் கட்டும்-தவராசா தெரிவிப்பு\nமத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டின் போது, வடக்கு மாகாண மக்களின் கோரிக்கையை அரசியல் ரீதியில் மத்திய அரசுக்கு எடு த்துரைத்தால் மாத்திரமே சாதகமான பலன�.....\nவழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையுடன் மகாநாயக்க தேரர்களை சந்திக்கிறார் சம்பந்தன்\nபுதிய அரசமைப்பு உருவாக்கத்தை முன்னெடுக்கும் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை எதிர்வரும் 21ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்க ப்பட்ட பின்னர் அந்த அறிக்கையுடன் மகாநா�.....\nஇலஞ்ச விசாரணை ஆணைக்குழுவில் சிரந்தி ஆஜர்\nமுன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் பாரியார் சிராந்தி ராஜபக்‌ஷ இலஞ்ச ஊழல்கள் விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் இன்று காலை ஆஜராகியுள்ளார்.\nபா.ஜ.க.வுடன் கூட்டணி-முதல்வர் எடப்பாடி அறிவிப்பு\nபாஜகவுடன் கூட்டணி அமைப்பது பற்றி உள்ளாட்சி தேர்தல் வரும் போது அறிவிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாம��� கூறியுள்ளார்.\nபாஜகவுடன் கூட்டணி அமைப்பது தவறில்லை என�.....\nஉலகிலேயே நீளமான நகங்களை கொண்ட பெண் கின்னஸ் சாதனை படைத்தார்\nஅமெரிக்காவின் டெக்சாஸைச் சேர்ந்த அயன்னா வில்லியம்ஸ், உலகிலேயே மிக நீளமான நகங்களைக்கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.\nஅடுத்த ஆண்டு கின்னஸ் புத்�.....\nமுழு உடற்தகுதியுடன் இருந்தால் 10 ஆண்டுகள் வரை விளையாடுவேன்-கோலி\nமுழு உடற்தகுதியுடன் இருந்தால், இன்னும் 10 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாட முடியும் என இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.\nகைதிகளை வைத்தியசாலையில் அனுமதிக்க புதிய கட்டுப்பாடு\nசிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள எந்தவொரு கைதியையும் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிப்பதாயின் சிறைச்சா லை வைத்தியசாலையின் மூன்று வைத்தியர்களின் அனு�.....\nபாடசாலைகளுக்கிடையிலான அஞ்சலோட்டம் துரையப்பாவில் ஆரம்பம்\nஅகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான அஞ்சல் ஓட்ட விளையாட்டு போட்டி நேற்று (08) யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் கல்வி இரா ஜாங்க அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்.....\nகிளிநொச்சியில் டெங்கு ஒழிப்பு விசேட கலந்துரையாடல்\nடெங்கு ஒழிப்பு விசேட கலந்துரையாடல் நேற்று (08) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.\nகிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சத்தியசீலன் தலைமையில் இடம.....\n‘ஹார்வே' புயல் பாதிப்பிற்காக நிதி திரட்டும் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள்\nஅமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ‘ஹார்வே' புயல் பாதிப்பு நிவாரண நிதி திரட்டுவதற்காக அந்நாட்டின் 5 முன்னாள் அதிபர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.\nகனடாவில் கத்தியால் குத்தப்பட்ட இலங்கை இளைஞர் மரணம்\nகனடாவில் கடந்த ஞாயிறு கத்தியால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இலங்கை குடிமகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.\nமும்பை நாசிக் அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்தில் 55 குழந்தைகள் இறப்பு\nமும்பை-நாசிக்கில் உள்ள அரசு வைத்தியசாலையில் கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மட்டும் புதிதாக பிறந்த 55 குழந்தைகள் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nதூதரக உறவை புதுப்பிக்கும் வகையில் சவுதி மன்னர்-கத்தார் ���ளவரசருடன் பேச்சு\nதூதரக ரீதியிலான உறவுகளை முறித்துக்கொண்ட நிலையில் சவுதி மன்னர் சல்மான், கத்தார் இளவரசர் ஷேக் தமீம் உடன் தொலைபேசியுள்ளார் பேசியு ள்ளார்.\nசென்னை வந்தது ஆஸி அணி\nஇந்தியாவுடனான ஒருநாள் மற்றும் ரி-20 கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக அவுஸ்திரேலிய அணி சென்னை விமான நிலையத்திற்கு நேற்று வந்த டைந்தது.\nஅமெரிக்க ஓப்பன் ரென்னிஸ்: இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனைகள் மோதல்\nஅமெரிக்க ஓப்பன் டென்னிசில், அமெரிக்க வீராங்கனைகள் மேடிசன் கீஸ், ஸ்டீபன்ஸ் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளனர்.\n‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓப்ப�.....\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து தற்காலிக ஓய்வு தரங்க கலந்துரையாடவில்லை-நிக் போத்தாஸ்\nஇலங்கை அணியின் ஒருநாள் அணித்தலைவர் உபுல் தரங்க டெஸ்ட் கிரிக்கெட் இலிருந்து ஆறு மாத காலத்திற்கு தற்காலிகமாக ஓய்வு பெறுவது பற்றி அறிவித்தமை தொடர்பில் தன்னுடன் கலந்தாலோசிக�.....\n500 விக்கெட் வீழ்த்தி அண்டர்சன் சாதனை\nஇங்கிலாந்து - மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்டில் பிராத்வெயிட் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்கள் எடுத்த 6-வது வீரர் என்ற �.....\nஉலக கிண்ண கால்பந்தாட்ட இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது சவுதி\nஎதிர்வரும் 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள பிபா (FIFA) உலகக் கிண்ணத்திற்கு சவூதி அரேபிய தேசிய கால்பந்து அணி தகுதி பெற்றுள்ளது.\nஇதன்படி உலகக் கிண்ணத்திற்கு 5ஆவது .....\nமுல்லையில் 20 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது\nமுல்லைத்தீவு சுதந்திரபுரம் பகுதியில் 20.4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஇச்சம்பவம் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது.இதுதொடர்பில் மேலும் தெரியவ�.....\nமகிந்த-நல்லாட்சி வேறுபாடு இல்லையாம்-அநுரகுமார திஸாநாயக்க\nமஹிந்தவின் அரசாங்கத்தைப் போன்றே இந்த அரசாங்கமும் செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nதேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு 6165 முறைப்பாடுகள்\nஇவ்வாண்டின் ஆரம்பம் தொடக்கம் இதுவரை 6165 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள���ளது.\nபோலி குற்றச்சாட்டுகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை-ரோஸி சேனநாயக்க எச்சரிக்கை\nபொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்கு குழுவான “கோப் குழுவில்” அங்கம் வகிக்கும் காலப்பகுதியில் தம்மால் எந்த தரப்பினருக்கும் தகவல் வழங்கப்படவில்லை என முன்னா�.....\nஅரச பணியாளர்களுக்கு நெகிழ்வான நேரத்திட்டம்\nகாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அரச பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதற்கு சிரமப்படுவதால் அதற்கு தீர்வாக நெகிழ்வான அலுவலக நேரங்களை பராமரிக்கும் திட்டம் எத�.....\nயாழில் பிரபல உணவகத்தின் புரியாணிக்குள் இறந்த நிலையில் பல்லி\nயாழ்.கே.கே.எஸ் வீதியில் நாச்சிமார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவருக்கு வழங்கப்பட்ட புரியாணிக்குள் பல்லி இருந்துள்ளது.\nகருக்கலைப்பை சட்டபூர்வமாக்க அரசு தீர்மானிக்கவில்லை-அமைச்சர் ஜோன் அமரதுங்க\nகருக்கலைப்பை சட்ட ரீதியானதாக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்ற�.....\nசீரற்ற காலநிலையால் 14 ஆயிரம் பேர் பாதிப்பு\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினால் நாடளாவிய ரீதியிலுள்ள ஏழு மாவட்டங்களில் 2 ஆயிரத்தி 907 குடு ம்பங்களை சேர்ந்த 14 ஆயிரத்து 152 பேர் பாதிகப்பட்ட.....\nசிரியாவில் ரஷ்யா நடத்திய வான்வழி தாக்குதலில் ஐ.எஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் பலி\nசிரியாவில் ரஸ்யா மேற்கொண்ட விமானதாக்குதலில் ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளமையை ரஸ்ய பாதுகாப்பு அதிகா ரிகள் உறுதிசெய்துள்ளனர்.\nஇந்திய சென்ற திலக் மாரப்பனவை வரவேற்றார் விஜய் கோலி\nஇந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை, பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சர்ச்சைக்குரிய பாஜக தலை வர் ஒருவரே முதலில் சந்தித்துப் பேசிய.....\nகடற்படை தளபதியை சந்தித்த அமெரிக்க ,சீன பாதுகாப்பு ஆலோசகர்கள்\nகடற்படைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை, அமெரிக்க, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள் தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.\nஊடகவியலாளர்களின் சொத்துக்களை வெளியிட கோரிக்கை\nஊடகவியலாளர்கள் தமது சொத்துக்கள் பொறுப்புகள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\n20 ஆவது திருத்த சட்ட வரைபு தொடர்பான தீர்மானத்தை விரைவில் அறிவிக்கவுள்ளது உச்ச நீதிமன்றம்\nஅரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச்சட்ட வரைவு தொடர்பான தமது தீர்மானத்தை உச்சநீதிமன்றம் விரைவில் அறிவிக்கவுள்ளது.\nஇலங்கை | உலகம் | சினிமா | தொழில்நுட்பம் | விளையாட்டு | ஏனையவை | மருத்துவம்\nபாமினி - யுனிகோட் மாற்றி மரண அறிவித்தல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2009/", "date_download": "2018-06-20T01:48:37Z", "digest": "sha1:U2X4ZWJERJ477DZWP3HXENJUKJFMY3MJ", "length": 108636, "nlines": 422, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: 2009", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மியக்கா \nஇன்று பிறந்த நாள் கொண்டாடும் அன்புச்சகோதரி ராமலக்ஷ்மி அக்காவுக்கு எங்களது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அனைத்து வளங்களையும் பெற்று, நல்ல உடல்நலத்தோடும், மன மகிழ்வோடும் வாழ வாழ்த்துக்களோடு அவர்களின் பதிவிலிருந்து சில வரிகளை பகிர்ந்துக்கொள்கிறேன்\nஎல்லார்க்கும் இனியவராய்... - இருக்க வாழ்க்கை பயணத்தினை, இயல்பாக இனிமையாக பயணிக்க...\n# தன்’, உணர்ச்சி வசப்பட்டு ‘தான்’ ஆகுகையில், தேவையற்ற விஷயங்களில் காட்டப் படுகையில், விளைவுகள்... வீழ்ச்சிக்கோ விரும்பத் தகாத மன வருத்தங்களுக்கோ அல்லவா நம்மை இட்டுச் செல்கிறது\n# எப்போது விசுவரூபம் எடுக்கும் இந்த எண்ணம் எனக் கேட்டால்.. அந்நியரோ அந்யோன்யமானவரோ, அடுத்தவர் அவ்வப்போது நம் தவறைச் சுட்டிக் காட்டும் போதும், அதனால் நம் 'சுயம்' பாதித்து விட்டதாய் பதறி மனம் சுருங்கும் போதும்...\n# பாராட்டுக்களைப் பரவசமாகப் பத்திரப் படுத்தும் இதயம், விரும்பி வரவேற்று விமர்சனங்களுக்கும் மனக் கதவுகளை விரியத் திறந்து வைப்பதே விவேகம் விமர்சித்தவர் பெரியவரானால், மதித்துக் கேட்கலாம். அனுபவம் எனும் அட்சய பாத்திரத்திலிருந்து அள்ளி வழங்கப் பட்ட அமுதம் எனக் கொள்ளலாம். வயதில் சிறியவரானால், சீறாமல் சிந்திக்கலாம். 'மூர்த்தி' சிறிதானாலும் 'கீர்த்தி' பெரிதாக இருக்கலாம்தானே\n# வார்த்தைகள் வருத்தம் தந்தாலும், 'நாம் இப்படி இப்படி இருத்திருக்கலாம் நடந்திருக்கலாம், இப்படி இப்படி இனி இருக்கலாம் நடக்கலாம்' என ஒரே ஒரு கணமேனும் அவை நம்மை நினைக்க வைத்தால், அவற்றை உரைத்தவர் நமக்கோர் 'உரை கல்'.\n# தவறுகளைத் தட்டிக் கேட்க, சுட்டிக் காட்ட கடவுள் காட்சியொன்றும் தருவதில்லைதான். ஆனால் உணர்ந்து கொள்ள, திருத்திக் கொள்ள சந்தர்ப்பங்களைத் தராமல் இருப்பதில்லை. 'என்னைச் சொல்ல எவருக்கு என்ன தகுதி' என நினைப்பது நியாயமில்லை. ஏன் என வினவினால், நமது தகுதி எது என்பதே பல சம்யங்களில் நமக்கு தெளிவாகத் தெரிவதில்லை\n# அறிந்த தெரிந்த மற்றவர் மனதில் எங்கு எப்படி நிற்கிறோம் என்பதே 'தகுதி'. நாம் அங்கு நிற்கவே இல்லை என்றால்...\n# சரியான எண்ணங்கள், சரியான பார்வைகள் சரிகின்ற வாழ்க்கையைத் தூக்கி நிறுத்தும். மாறுகின்ற காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் கண்ணோட்டங்கள் விலகுகின்ற உறவுகளையும், நழுவுகின்ற நட்புகளையும் தடுத்து நிறுத்தும்.\nமுகமே உன் கண்கள் அழகே\nவிழியே உன் பார்வை அழகே\nஇதழே உன் பேச்சு அழகே\nமொழியே உன் வார்த்தை அழகே\nமனமே உன் எண்ணம் அழகே\nநினைவே உன் நேர்மை அழகே\nஉயிரே உன் மூச்சும் அழகே\nமனிதா உன் தேகம் அழகே\nவாழ்க்கை இன்பமே வாழ்வோம் என்றுமே\nஒவ்வொரு வரிகளிலும் நம்மை நாமே பாராட்டிக்கொள்ளும்படி அமைக்கப்பட்ட பாடல் இயக்குநர் அகத்தியனில் எழுத்தில் கோகுலத்தில் சீதையில் பாடலாக வெளிப்பட்டது எத்தனை அற்புதமான எண்ண ஓட்டங்கள் எத்தனை அற்புதமான எண்ண ஓட்டங்கள் கேட்டு ரசித்துபாருங்களேன் நம் தேன்கிண்ணத்தில் இன்றைய ஸ்பெஷல் \nநன்றி:- தேன்கிண்ணம் & முத்தக்கா\n# ஆயில்யன் 27 பேர் கமெண்டிட்டாங்க\nவரிகளில் வலிகள் - 2\nஎல்லா வீடுகளிலும் வெளிப்படுத்தவே முடியாத அன்போடு யாராவது ஒருவர் இருக்கிறார்கள். நம் நிழல் நம் கூடவே வந்தாலும்,அது எதையும் பேசுவது இல்லை. அது போல இவர்களின் அன்பும்....\n# ஆயில்யன் 14 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: ப-பி, வரிகள், வலிகள்\nகருப்பா இருக்கேன்னு என்னிக்கும்மே கவலைப்படாதடா நீ மனசு வைச்சா இன்னிக்கே சிவப்பாகிடமுடியும் ஸோ டோண்ட் ஒர்ரி (கவலைப்படாதேவும் டோன் ஒர்ரியும் வந்தாலே அவன் எல்.கே.ஜியில ஆரம்பிச்சிருக்கான் படிப்பைன்னு அர்த்தம் வைச்சுக்கிடணும் - நாங்க ஸ்கூல்ல அப்புடித்தான் வைச்சுப்போம்\nகான்வர்சேஷனை வைச்சே தீர்மானிச்சுடலாம் செவப்பாகுறதுக்கு எம்புட்டு கஷ்டப்ப��்டேன்னு - அட்வைஸெல்லாம் கேட்டு (அதுவும் இங்கீலிசுல எல்லாம் பேசுவாங்க எப்புடி இருக்கும் தெரியுமா - சொன்னா மன்ச்சு வலிக்கும் - சொன்னா மன்ச்சு வலிக்கும்\nஅப்பவெல்லாம் நொம்ப்ப பேமஸான விளம்பரமா இருந்த ஃபேர்&லவ்லி பார்த்துட்டுத்தான் பயபுள்ளை அப்படி அட்வைஸு கொடுத்திருக்குன்னு தெரியாமப்போச்சு - அது பொம்பளை புள்ளைங்க முகத்துல போட்டுக்கிடற கீரிம்ன்னு விளம்பரம் வர்றப்பவெல்லாம் ரெண்டு கையையும் எடுத்து முகத்துல பொத்திக்கிட்ட எனக்கு எப்படி தெரியும்\nசரி ஆசை யாரை விடும் ஏழு நாளுதானே வாங்கி டிரைப்பண்ணி பார்க்கலாமேன்னு ஒரு அசட்டு தைரியத்தில வாங்கி வந்தாச்சு பேர் & லவ்லியை மூஞ்சியில பூசுறதுக்கு முன்னாடி அட்டைபடத்து நிறம் மாறிய ஃபிகரினை பார்த்துக்கொண்டே நமக்கும் இப்புடி ஆயிடும்லன்னு நம்பிக்கையோட ஆரம்பிச்சாச்சு\nபவுடர் போடாம வெளியில போனதா சரித்திரமே இல்லாத என்னோட ஆட்டோபயோகிராபி பக்கங்களில் இந்த பேர்&லவ்லி வந்து பிரச்சனையை கிளப்பிடுமோன்னு லைட்டா ஒரு பயம் வந்துச்சு பவுடர் போட்டுக்கிட்டு கீரிமை தடவிக்கிடலாமா இல்லாட்டி கீரிமை தடவிக்கிட்டு பவுடர் போட்டுக்கிடலாமான்னு கன்ப்யூசன் அப்புறம் பிங்கி பிங்கி பாங்கி போட்டு கீரிம் போட்டு ரெண்டு லேயர் பவுடர் போட்டா போதும்ன்னு மனசு திருப்தியாச்சு பவுடர் போட்டுக்கிட்டு கீரிமை தடவிக்கிடலாமா இல்லாட்டி கீரிமை தடவிக்கிட்டு பவுடர் போட்டுக்கிடலாமான்னு கன்ப்யூசன் அப்புறம் பிங்கி பிங்கி பாங்கி போட்டு கீரிம் போட்டு ரெண்டு லேயர் பவுடர் போட்டா போதும்ன்னு மனசு திருப்தியாச்சு ஆச்சு 7 நாளு ப்ராகிரஸ் ஒண்ணுமே இல்ல ஆனா ஒர்க் கண்டினியூ ஆகிக்கிட்டிருந்துச்சு ஆச்சு 7 நாளு ப்ராகிரஸ் ஒண்ணுமே இல்ல ஆனா ஒர்க் கண்டினியூ ஆகிக்கிட்டிருந்துச்சு சரி வேற யார்க்கிட்டயாச்சும் அட்வைஸுங்கன்னு கேப்போம்ன்னு இன்னும் ரெண்டு மூணு பேரை புடிச்சா ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு அட்வைசு சொல்றானுங்க\nகிரீமை தடவிட்டு பெறவு அரைமணி நேரம் கழிச்சு பவுடர் போடுடா நல்லா ஒட்டும்ங்கறான் ஒருத்தன் ( அப்படியே சுவத்துக்கு பிளாஸ்டரிங்க் பண்ணுற மாதிரியான டெக்னிக்கேதான்\nகிரீம் போட்டுட்டு போனா உடனே வியர்க்க ஆரம்பிச்சு பவுடர் எல்லாம் வழிஞ்சு போயிடும் ஸோ நீ கையில எப்பவுமே கொஞ்சம் பவுடர�� வைச்சுக்கிட்டு அடிச்சுக்கோடான்னு இன்னொரு ப்ரெண்ட் அட்வைசு\nபேர் & லவ்லியோட சேர்த்து எந்த பவுடர்டா போட்டுக்கிட்ட...\nஅடேய் படுபாவி அந்த காம்பினேஷன்ல நீ என்னிக்குமே செவப்பாகமுடியாது பேர்&லவ்லிக்கு சரியான காம்பினேஷனு கோகுல் சாண்டல்தான் பேர்&லவ்லிக்கு சரியான காம்பினேஷனு கோகுல் சாண்டல்தான் எப்படி அப்ளை பண்ணினாலும் - தனித்தனியா பர்ஸ்ட் & செகண்ட் லேயாராவோ இல்லாட்டி ரெண்டையும் கொழைச்சுக்கிட்டோ - கூடிய சீக்கிரமே செவப்பாகிடுவேன்னு சொன்னான் 3வதா ஒரு ப்ரெண்ட்டு எப்படி அப்ளை பண்ணினாலும் - தனித்தனியா பர்ஸ்ட் & செகண்ட் லேயாராவோ இல்லாட்டி ரெண்டையும் கொழைச்சுக்கிட்டோ - கூடிய சீக்கிரமே செவப்பாகிடுவேன்னு சொன்னான் 3வதா ஒரு ப்ரெண்ட்டு 3 தான் எனக்கு ராசி & ஒர்க் அவுட் ஆகும் 3 தான் எனக்கு ராசி & ஒர்க் அவுட் ஆகும் ஸோ அவன் சொன்னத நம்பித்தான் இப்ப கோகுல் சாண்டல் வாங்க கடைக்கு கிளம்பிக்கிட்டிருக்கேனாக்கும்\n# ஆயில்யன் 31 பேர் கமெண்டிட்டாங்க\nமூச்சு காற்றினை இழுத்து விடும் இயல்பிலேயே மிக கவனம் வைத்து அதிகம் அவசரமின்றி,அவதியின்றி மிகப்பொறுமையாக காற்றினை உள்ளிழுத்து வெளிவிடுங்கள். உடலே ஆதாரம் அதற்கு முக்கியமான செயல் மூச்சுக்காற்றினை முறையாக உள்ளிழுத்து வெளிவிடுதலே\nஇயற்கை பெரும்பாலும் வெட்டவெளியிலே விரிந்து பரந்து கிடக்கிறது. இயல்பான நடைப்பயிற்சி,கடக்கும் ஒவ்வொரு கணத்திலும்,மனதில் எந்தவொரு நிகழ்காலபிரச்சனைகளின் பாதிப்பினையும் ஏற்றிக்கொள்ளாமல் இயற்கையினை கவனியுங்கள். - நடைப்பயின்றும்,இல்லையேல் அமர்ந்துக்கொண்டும்\nகடந்த வாழ்க்கையில் நம்மை கடந்து சென்றவர்கள் தொடர்ந்து வருபவர்கள் என நமக்கு பிடித்தவர்களினை பற்றிய குறிப்பினை வைத்துக்கொள்ளுங்கள் நேரம் அமைத்துக்கொண்டு மனம் மகிழ அவர்களை சந்தித்து மகிழ்ந்திருங்கள்\nசின்ன சின்ன விசயங்களில் முழுமையாய் ஈடுபாடு கொண்டு ரசித்து செய்யுங்கள் எந்தவொரு சின்ன செயலினையும்\nமெல்லிய ஒலி அளவில் இசையை ரசிக்கும்,இன்பத்தை ரசிக்கும் அந்த கணத்தினை ஒவ்வொரு நாளும் தவறவிடாமல் தொடருங்கள்\nஓவ்வொருவருக்கும் தங்களுக்கு பிடித்தமான வகையில்,ஒவியம்,கலை,எழுத்து போன்ற துறை படைப்புக்களுக்கு நேரம் ஒதுக்குங்கள்\nநீண்டநாட்கள் அல்லது தற்காலிக பிரிவுகளால் பாதிக்��ப்பட்டிருந்தால் நீங்களாகவே முன்வந்து மன்னிப்பினை தந்து மனமுவந்து தொடர்புகளை புதுப்பித்துக்கொள்ளுங்கள் இடைவெளி நாட்கள் கண்டிப்பாக சரியானதொரு புரிந்துணர்வினை இரு தரப்புக்குமே தந்திருக்கும்\nசிறு சிறு உதவிகளில் உங்களை ஈடுப்படுத்திக்கொள்ளுங்கள். நம் தகுதிக்கேற்ப நம்மால் இயன்ற உதவிகளை செய்தாலே அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்ளும் மனங்கள் இருக்கின்றன என்பதை உணருங்கள்\nடிஸ்கி:- டைம்ஸ் ஆப் இந்தியாவின் மும்பை பதிப்பில் வெளியான கட்டுரையின் சாரம்சம் - தமிழில்...\n# ஆயில்யன் 13 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: பகிர்தல், மீள் பதிவு, வாழ்க்கை\n13 வருடம்தான் வாழ்க்கை கொஞ்சம் அதிர்ஷ்டமிருந்தா இன்னுமொரு பத்து வருஷம் நிறைய அதிர்ஷடமிருந்தா 20 வருஷம் வாழ்ந்துட்டு போய்க்கிட்டே இருக்கவேண்டியதுதான் இதுதான் progeria வோட பேசிக் பிரப்ளம்\nபொருத்தமா உக்கார வேண்டிய ஜீன்களில் கொஞ்சம் கோச்சுக்கிட்டு இங்கயும் அங்கயும் மாறிப்போய் உக்கார்ந்துடுச்சுன்னா அந்த குழந்தையோட வாழ்க்கையே மாறிப்போயிடும்\nரொம்ப ரொம்ப rare கேஸ்தான் இந்த நோய் - அதிர்ஷ்டம்ன்னு கூட வைச்சுக்கிடலாம் இந்த விசயத்தை ஒரு சப்ஜெக்டா வைச்சு ஒரு படம் அதுவும் இந்தி சூப்பர் ஸ்டார் வைச்சு எடுக்கறதுங்கறது சிம்பிள் மேட்டர் கிடையாது\nயு.எஸ்ல இருக்கிற ப்ரோகேரியா ரிசர்ச் பவுண்டேஷன் இந்த படத்தை பார்த்துட்டு இந்த படத்தை விளம்பரபடமா இந்த நோய் பற்றிய விழிப்புணர்ச்சி பிரச்சாரத்துக்கு பயன்படுத்த முடிவு செஞ்சுருக்காங்களாம்\nசாதிச்சிருக்காரு R. பாலகிருஷ்ணன் aka பால்கி \nஎம்.பியிடம் அவார்டு வாங்கிட்டு வந்து படுத்துக்கிடந்து கையில அவார்டோட எழுந்து அம்மாவிடம் விவரிக்கும் இடங்கள்\nராஷ்டிரபதி பவனுக்கு போவதற்கு அப்பாவிடம் தேதி பேரம் பேசுவது\nராஷ்டிரபதி பவனுக்கு போயிட்டு திரும்பி வரச்சொல்லிட்டு அதற்கு சொல்லும் காரணம்\nரொம்ப்ப்ப்ப்ப் க்யூட்டான அந்த சின்ன பொண்ணுக்கிட்டயிருந்து எஸ்ஸாகும் விநாடிகள் கடைசியில் காரணம் நமக்கு புரிபடும் தருணங்கள்\nஅபிஷேக் வித்யா பாலன் காதல் செய்யும் தருணங்கள்\nஎன ரசிக்கும் கவிதை நிமிடங்கள் நிறையவே இருக்கின்றது பா - விடத்தில்\nஇளையராஜாவின் பின்னணி இசையில் சில இடங்களில் சிலிர்ப்பு உணரப்படுகிறது \nமுழுப்படத்தின் உயிரோட்டமான நடிப்பு வித்யா பாலனும் அமிதாப்பும் - அமிதாப் இந்தி பட உலகின் சூப்பர்ஸ்டார் ஒரு சிறு பையனாக வித்தியாசமான மேக்கப்புடன் வலம் வருகையில் அவருடன் இணைந்து அதுவும் அம்மா கேரக்டரில் நடிக்கவேண்டுமெனில் நிறையவே சிரமங்கள் இருக்கலாம் ஆனால் எந்தவிதமான சமரசங்களுமற்ற ஒரு அம்மாவாக கச்சிதமாய் பொருந்தியிருக்கிறார்\nஇந்த பா பார்ப்பதற்கு முன்பே ஒரு சின்ன வரி வடிவம் - யாரு “பா”வை தமிழ்ல ரீமேக் செய்யப்போறான்னு” டிவிட்டர்ல ஒரு கொஸ்டீன் மாதிரி வந்துச்சு சரி நாம படம் தயாரிக்காட்டியும் (அடேங்கப்பா ஆசையை பாரு) அட்லீஸ்ட் செலக்‌ஷன்லயாச்சும் உக்காருவோமேன்னு செஞ்ச படங்கள்தான்\nயப்பா - மேலும் ஒரு எடிட் செய்யப்பட்ட படம் மிக குறுகிய காலகட்டத்தில் - நேரத்தில் என்றே கூறவேண்டும் - இணையத்தில் வெகு வேகமாக பரவியிருந்தது - இத்தனைக்கும் தனிப்பட்ட மெயிலாக அனுப்பப்பட்ட படம் - இணையத்தில் வெகு வேகமாக பரவியிருந்தது - இத்தனைக்கும் தனிப்பட்ட மெயிலாக அனுப்பப்பட்ட படம் - இணையத்தில் பரவிய வேகம் என்னை ஆச்சர்யப்படுத்தியது - இணையத்தில் பரவிய வேகம் என்னை ஆச்சர்யப்படுத்தியது இது தொடர்பில், ”யப்பா” படங்கள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால், மன்னிக்கவேண்டுகிறேன்\n# ஆயில்யன் 25 பேர் கமெண்டிட்டாங்க\nநம் கடமைகளை நாம் ஒழுங்காக செய்யவேண்டும்.யாரையும் துன்புறுத்தாமல்,யாருக்கும் கெடுதல் நினைக்காமல் எந்த ஆசைகளையும் வைத்துக்கொள்ளாமல் வாழ்ந்தால் நிம்மதி நிச்சயம்\nஆசைகள் குறையக்குறைய நிம்மதி - சந்தோஷம் அதிகமாகிறது\nபெரிய லட்சியமென்று எதுவும் இல்லை...\nலட்சியமாவது, புடலங்காயாவது,சுகமாக,சந்தோஷமா,நிம்மதியாக வாழ்ந்து ..\nகூட இருக்கிறவங்களையும் சந்தொஷமா வாழ வைக்கணும் அவ்வளவுதான்\n# ஆயில்யன் 7 பேர் கமெண்டிட்டாங்க\nஆன்மீக சிந்தனைகள் - அறிஞர்களின் பொன்மொழிகள் - வாழ்வியல் சிந்தனைகளை பின்பற்றி செல்லுங்கள் என்று கூற விரும்பவில்லை, சொல்லப்பட்டிருக்கும் கருத்துக்களினை முழுமையாக உள்வாங்கிக்கொள்ளுங்கள் பிற்காலங்களில் உங்களின் சிந்தனைகளினூடாகவே அவை வெளிப்பட்டுவிடும்\nவாழ்க வளமுடன்' என்று பிறரை வாழ்த்துவது மிக உயர்ந்த பலனை அளிக்கும். வாழ்த்தும் பழக்கத்தினால் கோபம் முதலிய தீய குணங்கள் உருவாவதைத் தடுக்கலாம்\nஒவ்வொருவரும் காலையில் எழுந்த��ுடன் உலகம் முழுவதையும் நினைத்து வாழ்த்த வேண்டும். அந்த வாழ்த்து அலை மனித சமுதாயத்தில், அவர்கள் அறிவிலே பதிவாகி பிரதிபலித்து காலத்தால் உலகம் முழுவதும் மகிழ்ச்சியை அமைதியை நிலவிடச் செய்யும்\nஅன்பு, அருள், இன்முகம் இவற்றைச் சிந்தியுங்கள். இதனால், குடும்பத்தில் அமைதியும் இன்பமும் நிலவும். நம் வீட்டு குழந்தைகளும் நல்லவர்களாகவும், அழகுடையவர்களாகவும் வளர்வார்கள்.\nவாழ்க வளமுடன் - போன்றே இன்னும் பல உச்சரிக்கப்படும்/உச்சரிக்கப்படாத உச்சரிக்கப்பட்டால் மனதுக்கு மகிழ்ச்சியினை கொடுக்கும் நற்சொற்களை பற்றியும் தெரிவியுங்களேன்\n# ஆயில்யன் 19 பேர் கமெண்டிட்டாங்க\n என்று சொன்ன அந்த நாளினை - நேரத்தினை - நினைத்துப்பார்க்கின்றேன் எத்தனை பெரிதாய் பீறிட்டு கிளம்பிய சந்தோஷத்துடனான செய்தியாக அன்று தெரிந்தது எனக்கும் என் நண்பர்களுக்கும்\nபோகிறேன் என்று சொன்ன அந்த இரவு வேளையில் அதுவும் மஸ்கட் இண்டர்நேஷனல் ஏர்போர்ட்டில் Departureல் கண்ணீருடன் விடைகொடுக்கும் நட்புகளை அக்கம்பக்கம் வித்தியாசமாக பார்ப்பது நிச்சயம் புதிதான ஒன்றுதான் ஊரைவிட்டு வந்து பல மாதங்கள் கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டோ படாமல் பணி புரிந்து ஊர் செல்லும் நாளில் முழு மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து Departurக்குள் புகும் பயணிகளுக்கு மத்தியில் நா தழுதழுக்க கண்ணீருடன் தற்காலிகமாய் விடை பெற்ற அந்த நாளினை நானும் என் நண்பர்களும் மறக்க இயலாத ஒரு நாள் ஊரைவிட்டு வந்து பல மாதங்கள் கஷ்டப்பட்டு இஷ்டப்பட்டோ படாமல் பணி புரிந்து ஊர் செல்லும் நாளில் முழு மகிழ்ச்சியுடன் துள்ளி குதித்து Departurக்குள் புகும் பயணிகளுக்கு மத்தியில் நா தழுதழுக்க கண்ணீருடன் தற்காலிகமாய் விடை பெற்ற அந்த நாளினை நானும் என் நண்பர்களும் மறக்க இயலாத ஒரு நாள் இத்தனைக்கும் நண்பர்கள் செண்டிமெண்ட்களில் சிக்கி தவிப்பவர்கள் அன்று இத்தனைக்கும் நண்பர்கள் செண்டிமெண்ட்களில் சிக்கி தவிப்பவர்கள் அன்று எதையுமே மிக எளிதாக எடுத்துக்கொள்ளும் மனோபாவம் கொண்டவர்களும் கூட\nஇருந்த நான்கு நாட்களில் பயணித்த தூரங்கள் அதிகம் பார்த்த இடங்களை விட நண்பர்களோடு மகிழ்ச்சி கொண்டு உறவாடிய நேரங்கள் அதிகம் நண்பர்க்ள் கூடினால் ஒன்று கூடும் கேலிகளும் கிண்டல்களும் சீண்டல்களும் என இனிதே கழிந்த நாட்களை என் நினைவடுக்குகளில் சேமித்துக்கொண்டேன் இன்னும் சில காலங்களுக்கு நினைத்து நினைத்து மகிழ,சோகங்களுக்கும் தோல்விகளுக்கும் நிம்மதியின்மை அடையும் நேரங்களுக்கும், முற்றுபெறாமல் தொடரும் பயங்களுக்கும்,மனதை வருத்தும் எண்ணங்கள் என அனைத்திற்கும் அருமருந்தாய் அமையும் \nபிரிவு கொடியதுதான் - நட்புகளிடத்திலிருந்து - மனதுக்கு பிடித்த மனிதர்களிடத்திலிருந்து விலகி இருப்பது\n# ஆயில்யன் 20 பேர் கமெண்டிட்டாங்க\nகைகள் கைகளுக்குள் கைகள் வைச்ச கொலாஜ்;\nகுட்டீஸ்களின் போட்டோக்கள் அதை சுற்றிலும் அழகாய் கைவண்ணத்தில் பூக்கள்;\nவித விதமான மேக்கப்களில் குழந்தைகளோடு விளையாடிக்கொண்டிருக்கும் டீச்சர்ஸ்;\nமொத்தத்தில் ஸ்கூல், ஆபிஸ்ன்னு தொடங்கி எங்கெங்கு காணினும் கலர்களடா ரேஞ்சுலதான் பெயிண்டிங்க்ஸ் போட்டு சுவரை அலங்காரம் செஞ்சிருக்காங்க எல்லா பெயிண்டிங்க்ஸும் பசங்களோட டெரர் அட்டாக்தான் - சரி அப்படியே ஃபாலோ பண்ணிக்கிட்டு வாங்க\nஇன்னிக்குன்னு பார்த்து நான்-யூனிபார்ம் டேவாம் (அப்புடி டே’வெல்லாம் கொண்டாடுறாங்க - ஹம்ம்ம்ம்) டீ சர்ட்டு முக்கால் டவுசரு/ஜீன்ஸ் பேண்ட் போட்ட வாத்தியாருங்க யூனிஃபார்மெல்லாம் இல்லாம குட்டீஸ் எல்லாம் வித விதமான டிரெஸ் போட்டுக்கிட்டு குறுக்கும் நெடுக்குமாய் போய்க்கிட்டும் வந்துக்கிட்டும் இருக்கற அந்த இடத்துல நாங்க போன வேலையெல்லாம் மறந்துட்டு ஆ’ன்னு வாய் பொளக்க பார்த்துக்கிட்டு இருந்தோம்ன்னு தான் சொல்லணும்\nஎல்லா டீச்சர்ஸும் ஒரு ரேஞ்சுக்கு ஓடிக்கிட்டும் வெளையாடிக்கிட்டும் பாடம் நடத்திக்கிட்டு இருக்காங்க இண்டோர் ஸ்டேடியத்துல ரெண்டு குட்டீஸ் குப்புறப்படுத்துக்கிட்டு கன்னத்துல கை வைச்சுக்கிட்டும்,மத்த குட்டீஸ்ங்க ஒரு ஏழு - ஏழரை - எட்டு இருக்கும் டீச்சரை சுத்தி உக்கார்ந்துக்கிட்டு இண்ட்ரஸ்டா கதை கேட்டுக்கிட்டிருக்காங்க - ப்ளே செஷன் முடிஞ்சு ரெஸ்ட் டைம் கதை சொல்லியாம் அந்த வாத்தியாரு இண்டோர் ஸ்டேடியத்துல ரெண்டு குட்டீஸ் குப்புறப்படுத்துக்கிட்டு கன்னத்துல கை வைச்சுக்கிட்டும்,மத்த குட்டீஸ்ங்க ஒரு ஏழு - ஏழரை - எட்டு இருக்கும் டீச்சரை சுத்தி உக்கார்ந்துக்கிட்டு இண்ட்ரஸ்டா கதை கேட்டுக்கிட்டிருக்காங்க - ப்ளே செஷன் முடிஞ்சு ரெஸ்ட் டைம் கதை சொல்லியாம் அந்த வ��த்தியாரு\nசயின்ஸ் லேப்ல கன்னத்துல கை வைச்சுக்கிட்டு ஒரு செவப்பு அம்மிணி உக்காந்திருந்தாங்க கொஞ்ச நேரத்துல ஒரு கும்பல் 7வது பசங்களாம் ஹாய் டீச்சர்ன்னு எண்ட்ரீ கொடுத்துக்கிட்டே வந்து என்னமோ ப்ரெண்ட்கிட்ட கிண்டல் அடிக்கிற மாதிரி அம்மிணி ஏன் சோகமா இருக்கீங்க ரேஞ்சுக்கு கொஸ்டீனு போட்டுக்கிட்டும் சிரிச்சுக்கிட்டும் பெற ஒரே கலகல சத்தம்தான்\nஒருவழியா வந்த வேலைகள் முடிஞ்சு வெளியில வந்து நின்னா, ஒரு டீச்சரு கழுத்தில நிறைய வளையத்தை மாட்டிக்கிட்டு ஒடிவராரு பின்னாடி பார்த்தா லைன் கட்டி குட்டீஸ்ங்க ஒடியாறாங்க எல்லாம் தம்மாத்துண்டு - 3- 4அடிதான் இருக்கும் - ரயிலு ஓட்டிக்கிட்டு போறாராமாம் எல்லாம் தம்மாத்துண்டு - 3- 4அடிதான் இருக்கும் - ரயிலு ஓட்டிக்கிட்டு போறாராமாம் (ஹம்ம்ம்ம்) - அதுல ரெண்டு மூணு குட்டீஸ்ங்க நம்ம புதிய வானம் எம்.ஜி.ஆரு ஸ்டைல்ல தாவி தாவி போனது இன்னும் கண்ணுக்குள்ளயே இருக்கு\nஇப்படியே நிறையா ஹம்ம்மிக்கிட்டே ஒரு 4 மணி நேரம் சுத்தி சுத்தி வந்ததுல ஒரு விசயம் மட்டும் - மனசுல நிறைஞ்சிருந்தது -குட்டீஸ்ங்க முகத்துல எந்தவிதமான டல் மூட் அல்லது அழுகையோ இல்லை என்பதுதான் எஜுகேஷன் சிஸ்டம் என்னமோ பிரிட்டிஷ் சிஸ்டமாம்\nபடிக்கிற காலத்துல டெய்லி எந்திரிச்சு முதல் நாள் செய்யாம விட்ட ஹோம் ஒர்க் செஞ்சுப்புட்டு ரொம்ப கடுப்போட ஸ்கூலுக்கு போகும்போது போற வழியில பேண்ட் சட்டை போட்டுக்கிட்டு கையில பேக் எடுத்துக்கிட்டு ஆபிஸ் போற ஆபிசர் அண்ணன்களை பார்த்து நாமும் டப்புன்னு டாப் கியரை போட்டு ஒரே நாள்ல இப்படி ஆகிடமாட்டோமான்னு ஃபீலிங்க் வுட்ட கால நினைவுகளெல்லாம் மறந்து போய் மீண்டும் குழந்தைகளாகி ஸ்கூலுக்கு போகலாமான்னு ஏக்கம்தான் வந்துச்சு நின்னுச்சு\nபிராக்கெட் குறிப்பு - படிக்கிற காலத்துல ஒழுங்கா பள்ளிக்கூடம் போகாம & படிக்காம இப்படி பிராக்கெட் போட்டு விட்ட பெருமூச்செல்லாம் போகட்டும் அந்த இறைவனுக்கே\n# ஆயில்யன் 17 பேர் கமெண்டிட்டாங்க\nவாத்தியாரு புல்லட்டை விட்டு இறங்கும்போதே கவனிச்சேன்டா பரீட்சை பேப்பரு வண்டிப்பொட்டியிலேர்ந்து எடுத்தாரு பரீட்சை பேப்பரு வண்டிப்பொட்டியிலேர்ந்து எடுத்தாரு எப்படியும் ப்ரேயர் முடிஞ்சதும் கொடுக்க ஆரம்பிப்பாரு இன்னிக்கு க்ளாஸ் ரணகளமாத்தான் இருக்கும��டோய்ய்ய்ய்\nஅலர்ட் ஆறுமுகம் ரேஞ்சுக்கு ஒருத்தன் மெசேஜ் கொடுத்துட்டு ஸ்கூலுக்கு காலையில வாராம எஸ்கேப்பாகிடுவான்.வூட்டுக்கு போயிடலாமான்னு ஒரு நினைப்பு வந்துடும் ஸ்கூல் வாசலை மிதிச்சுட்டு திரும்ப வூட்டுக்கு போவணும்ன்னா 1 யாராச்சும் தலைவருங்க உலகத்தை விட்டே எஸ்ஸாகியிருக்கணும் இல்லாங்காட்டி ஊர்ல இருக்கற பெரிய மக்கள் பந்த் வுட்டு ஸ்டிரீட் லைட்டை உடைச்சிருக்கணும் அதான் டீலு ஸ்கூல் வாசலை மிதிச்சுட்டு திரும்ப வூட்டுக்கு போவணும்ன்னா 1 யாராச்சும் தலைவருங்க உலகத்தை விட்டே எஸ்ஸாகியிருக்கணும் இல்லாங்காட்டி ஊர்ல இருக்கற பெரிய மக்கள் பந்த் வுட்டு ஸ்டிரீட் லைட்டை உடைச்சிருக்கணும் அதான் டீலு அப்படி ஒரு கட்டுக்கோப்பா படிச்ச காலம் அது\nசரி வர்றது வரட்டும்ன்னு, நல்லா ஜம்முன்னு போயி கடைசி பெஞ்சுல மனசுல பயத்தையும் பீதியையும் மிக்ஸ் பண்ணி வைச்சுக்கிட்டு முகத்தை நல்லா கான்ஃபிடெண்ட் மூட்க்கு மாத்திக்கிட்டு குந்தியிருந்தா - பய சொன்னா மாதிரி வாத்தியாரு பேப்பர் கட்டோட எண்ட்ரீ போடுவாரு - அந்த டைமிங்கல கடைசி நேரத்துல க்ளாஸுக்கு வராம போக என்னவெல்லாம் காரணங்களாக அமையும் அப்படிங்கறது மைண்ட்ல பெரிய டிரெயிலர் ரேஞ்சுக்கு ஓடி முடிஞ்சிருந்தாலும் கூட - அப்படி எதுவுமே நடக்காம படம் ரீலிசு ஆகறமாதிரி வாத்தியாரு வந்துப்புடுவாரு வந்து அட்டெண்டென்ஸ் எடுத்து பிறகு பேப்பர் கட்டு எடுக்கறது அந்த கேப்ல கூட ஹெச் எம் அர்ஜெண்டா கூப்பிட்டா வாத்தியாரு போய்ட்டாருன்னா,ஹெச் எம் பேசி பேசியே நேரத்தை இழுத்துட்டாருன்னா அடுத்த பிரீயட்டுக்கு வாத்தியார் வந்துட்டாருன்னா பேப்பர் இன்னிக்கு கொடுக்கலைன்னா - இப்படி பல (வி)”னா”க்களுக்கு கனா கண்டுக்கிட்டிருந்தாலும் - விதி வலியது எல்லாமே கரீக்டா கனவு கண்டதுக்கு ஆப்போசிட்டாவே நடந்துக்கிட்டே வரும் வந்து அட்டெண்டென்ஸ் எடுத்து பிறகு பேப்பர் கட்டு எடுக்கறது அந்த கேப்ல கூட ஹெச் எம் அர்ஜெண்டா கூப்பிட்டா வாத்தியாரு போய்ட்டாருன்னா,ஹெச் எம் பேசி பேசியே நேரத்தை இழுத்துட்டாருன்னா அடுத்த பிரீயட்டுக்கு வாத்தியார் வந்துட்டாருன்னா பேப்பர் இன்னிக்கு கொடுக்கலைன்னா - இப்படி பல (வி)”னா”க்களுக்கு கனா கண்டுக்கிட்டிருந்தாலும் - விதி வலியது எல்லாமே கரீக்டா கனவு கண்டதுக்கு ஆப்��ோசிட்டாவே நடந்துக்கிட்டே வரும் [எனக்கு மட்டும் எப்பவுமே இப்படியா [எனக்கு மட்டும் எப்பவுமே இப்படியா இல்ல எல்லாருக்குமேவா\nசரி இனி நடப்பது நடந்தே தீரும் அப்படின்னு மனசை தைரியப்படுத்திக்கிட்ட அடுத்த நிமிசமே ஒரு டெரரான நினைப்பு வந்து குந்தும் பாருங்க அட நாமதான் எல்லா கொஸ்டீனுக்கும் ஆன்சர் செஞ்சிருக்க்கோமே அப்புறம் என்னடா தம்பி பயம் அனேகமா நாமதான் கிளாஸ்லயே ஃபர்ஸ்டா இருப்போம் நல்லவேளை நம்ம இங்கீலிசு மீடியத்துல போயி படிக்கல - பொம்பள புள்ளைங்க கிடையாது - ஸோ நாமதான் ஃபர்ஸ்ட்டு மார்க் அப்படின்னு திரும்பவும் ஒரு குட்டி கனவு\nபலிச்சிருச்சான்னு இண்ட்ரஸ்டாயிட்டீங்க போல (ஆபிஸ் வேலையெல்லாம் வுட்டுப்புட்டு ஆன்லைன்ல சாட் விண்டோவுல டிஸ்டர்ப் பண்றவங்களை பத்தியும் கவலைப்படாம இம்புட்டு வரிகள் படிச்சுட்டு வந்த உங்க எதிர்பார்ப்பை நான் எப்பிடிங்க வீணாக்குவேன்\nசயின்ஸ்ல நீங்க எடுத்திருக்கிறது 37 பட் பாஸ் மார்க்கு 35 தான்\nகுட் வெரிகுட் இனிமேலாச்சும் அட்லீஸ்ட் படிக்கிற மாதிரி நடந்துக்க முயற்சி பண்ணுங்க சார் அப்படின்னு அன்பா அனுப்பி வைத்த அந்த வாத்தியாரு இன்னும் கண்ணுல நிக்கிறாங்க - தெய்வம் \nடிஸ்கி:-நாங்கெல்லாம் எழுதின பரீட்சை பேப்பரை, மனசை கல்லாக்கிக்கிட்டு,தாம் படிச்ச படிப்பும் மறந்திடாம,தைரியமா, திருத்திட்டு வந்து, ரொம்பவும் சிரிக்காம ரொம்பவும் அடிக்காம அன்பா தர்ற டீச்சருங்களெல்லாம் = தெய்வம்தானே\n# ஆயில்யன் 24 பேர் கமெண்டிட்டாங்க\n# ஆயில்யன் 10 பேர் கமெண்டிட்டாங்க\nவானவில் வண்ணங்களால் படி கட்டி,\nசிறு முயற்சி தான் முயன்று பாருங்களேன்\nஇன்று இனிய பிறந்த நாளினை கொண்டாடிக்கொண்டிருக்கும் அன்பு சகோதரிக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nஎனக்கு ரொம்பவும் பு(ப)டிச்ச இன்னுமொரு கவிதையின் வரிகளிலிருந்து...\n# ஆயில்யன் 23 பேர் கமெண்டிட்டாங்க\nகாலேஜ்ல படிச்சுக்கிட்டே இருக்கற காலகட்டத்தில ஜாப் சர்ச் பண்ணின ஆளுங்களா இருந்தா கண்டிப்பா இப்படி ஒரு ஃபீலிங்க்ஸ் இருந்திருக்கும் - ஆப்ஷன் நிறையா இருக்கேன்னு நினைச்சு சந்தோஷம் ஒரு பக்கம் - டெஸ்க்ரிப்ஷன்ங்கற பேர்ல வேலைக்கு சம்பந்தமே இல்லாம நமக்கு காலேஜ்ல கத்துக்க வாய்ப்பில்லாத நிறைய நிறைய விசயங்களை ரெக்கொயர்மெண்டா கேட்டிருப்பாங்க அதை நினைச்சு துக்கம் கண்ணை அடைச்சு உலகமே இருண்ட மாதிரி ஆகிடும் \nலைட்டா படிச்சு முடிச்சுட்டு ஒடியாந்துட்டா படிப்புக்கேத்த மாதிரி கை பை நிறையிற அளவுக்கு ஒரு வேலை கெடைச்சுப்புடும் சீக்கிரமே ஊர்ல பெரபலமாகிடலாம்ன்னு போட்ட தப்பு கணக்குகள் அப்புறம் அருணாச்சலம் ரஜினி கணக்கா ஃபிகர் வீட்டு முன்னாடி பத்து காரை நிப்பாட்டலாம்னு போட்ட கணக்கெல்லாம் அப்படியே சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு சரிஞ்சுக்கிட்டு வரும் அந்த டைம்ல வரும் பாருங்க ஒரு நினைப்பு - அட அவுங்க கேட்டிருக்கிறதை படிச்சு கத்துக்கிட்டா போச்சுன்னு - செம டெரர்\nஅப்படி நான் பார்த்த சில சப்ஜெக்ட்ஸ்ல்லாம் இன்னும் கூட எனக்கு ஒரு கானல் நீராகத்தான் ஓடிக்கிட்டிருக்கு\nஅப்படி ஒரு ஆறு அளவுக்கு ஓடிக்கிட்டிருக்கிற கானல் நீர்தான் ஜிஸ்ஸு அட GISங்க [Geographic Information Systems ] அதுல தொபுக்கடீர்ன்னு குதிச்சு நிறையா தெரிஞ்சுக்கிட்டு, ஜிஸ் இன்ஜினியராகணும்னு,சூப்பரா ஒரு ஜாப்ல போய் குந்திடணும்ன்னு, சுக்கு நீர் எல்லாம் மொடக்கு மொடக்குன்னு குடிஞ்சு உடம்பையும் மனசையும் கிளியர்பண்ணிக்கிட்டு எங்க போய் குதிக்கலாம்ன்னு - படிக்கலாம்ன்னு - இடம் தேடறப்பத்தான் நம்ம ஊர் உண்மை எல்லாம் கரிக்க ஆரம்பிச்சுது அட GISங்க [Geographic Information Systems ] அதுல தொபுக்கடீர்ன்னு குதிச்சு நிறையா தெரிஞ்சுக்கிட்டு, ஜிஸ் இன்ஜினியராகணும்னு,சூப்பரா ஒரு ஜாப்ல போய் குந்திடணும்ன்னு, சுக்கு நீர் எல்லாம் மொடக்கு மொடக்குன்னு குடிஞ்சு உடம்பையும் மனசையும் கிளியர்பண்ணிக்கிட்டு எங்க போய் குதிக்கலாம்ன்னு - படிக்கலாம்ன்னு - இடம் தேடறப்பத்தான் நம்ம ஊர் உண்மை எல்லாம் கரிக்க ஆரம்பிச்சுது பெஸ்டா பண்ணனும்ன்னா 1 ஹைதராபாத் போங்க இல்லாட்டி பம்பாய்க்கு ஓடிப்போய்டுங்கன்னு எதோ ஊரை விட்டு ஓடறதுக்கான ப்ளானெல்லாம் போட்டுக்கொடுத்தாரு ப்ரெண்ட் ஒருத்தரு\nஅதெல்லாம் நமக்கு சரிபட்டு வராதுன்னு கிணற்றுதவளை மூளையோட படித்துறை பாண்டி கணக்கா, யெம்மா தைரியமா இரும்மா உம்புள்ள இன்னும் கொஞ்ச நாள்ல பெரிய கம்யூட்டரு இன்ஜினு ஓட்டி காட்டுறேன்மா ரேஞ்சுக்கு சொல்லிப்புட்டு லோக்கலயே ரெண்டு மூணு பொட்டியில தட்டுற விசயத்தை கத்துக்கிட்டு ஒருவழியா வந்து சேர்ந்தாச்சு ஆனாலும் மனசுக்குள்ள, ஒரு தடவை ஆசைப்பட்டுட்டா பிறகு காலத்துக்கும் - கிடைக்கா��்டியும் கூட - ஆசைப்பட்டது அப்பப்ப வந்து ஞாபகப்படுத்திக்கிட்டு போகத்தானே செய்யும் ஆனாலும் மனசுக்குள்ள, ஒரு தடவை ஆசைப்பட்டுட்டா பிறகு காலத்துக்கும் - கிடைக்காட்டியும் கூட - ஆசைப்பட்டது அப்பப்ப வந்து ஞாபகப்படுத்திக்கிட்டு போகத்தானே செய்யும் அது மாதிரிதான் ஜிஸ்ஏன்னா இன்னிக்கு உலக ஜிஸ் [GIS] நாள் \nஇன்ஜினியரிங்க் படிப்புலயே செம கடியான சப்ஜெக்ட்டு சொல்லணும்ன்னா ஜியோலஜி தான் பெரும்பான்மை ஆதரவோட தனிச்சு நிக்கிறது அதுக்கு பிறகு எட்டிப்பார்ப்பது கணக்கு\nGIS பத்தி இண்ட்ரோ லெவல்ல சொல்லணும்னா சாட்டிலைட்கள் மூலம் பெறப்படுகின்ற டிஜிட்டல் இமேஜ்களை கொண்டு புவியில் ஆராய்ச்சிகளினை மேற்கொள்ளவும்,இயற்கை சீரழிவுகளை முன்கூட்டியே அறிந்துகொள்ளவும்,இயற்கை வளங்களினை பற்றிய தகவல்களை பெறவும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.\nGIS [Geographic Information Systems ] அடிப்படையா ஜியோலஜி நிறைய தெரிஞ்சிருக்கணும் புவியியலை அடிப்படையாக கொண்ட எந்த துறைக்குமே இப்ப மவுசு ரொம்ப சாஸ்தி அந்த ரீதியில GIS [Geographic Information Systems ] செம ஸ்பீடா முன்னேறிக்க்கிட்டிருக்கு புவியியலை அடிப்படையாக கொண்ட எந்த துறைக்குமே இப்ப மவுசு ரொம்ப சாஸ்தி அந்த ரீதியில GIS [Geographic Information Systems ] செம ஸ்பீடா முன்னேறிக்க்கிட்டிருக்கு புதிது புதிதாய் சாப்ட்வேர்களின் அறிமுகம் மட்டுமின்றி நிலத்தினை -உலகினை - பற்றிய பல புதிய அறிவியல் தகவல்களும்,ஆராய்ச்சிக்களும் நடைப்பெற உதவிபுரிகின்றன.\nGIS பத்தி இன்னும் நிறையா தெரிஞ்சுக்கிடணும்ன்னு ஆர்வமா இருந்தீங்கன்னா இந்த பக்கம் போய் பாருங்களேன்...\n# ஆயில்யன் 21 பேர் கமெண்டிட்டாங்க\nவார்த்தை கேட்டதும் அதிர்ந்தவர்கள் வாழ்ந்த காலங்கள் கடந்து போய்விட்டது\nஇப்பொழுது இந்த சொல்லினை உபயோகிப்பதால் பெரும் கிண்டலும் கேலியும் தானே வந்து சேருகிறது - சரியாக புரிந்து கொள்ளப்படாமல் இருப்பதால்\nஓவ்வொரு காலகட்டத்திலும் நாம் நம்மிடையே அதிகபுழக்கத்தில் அல்லது பழக்கத்தில் இருக்கும் பொருட்களிடமிருந்தோ அல்லது நம்மை சார்ந்து இருக்கும் விசயங்களில் இருந்தோ சற்று விலகி இருக்கவேண்டும் காலத்தின் கட்டாயமாக இதனை கருத்தில் கொண்டாலும் கூட இது போன்ற விலகல்கள் நல்லதாகவே முடிவடையக்கூடும்\nஉலக வாழ்வில் கண்டு உணர்ந்து அனுபவிக்கும் யாவும் நிலையற்றவை என்பதினை மிகச்சர���யான பக்குவத்தில் மனதில் ஆழப்பதித்துக்கொள்ளவேண்டும்\nசாகும் வரை வாழ்க்கை என்ற சித்தாந்தகளிலிருந்து விடுப்பட்டு சாதிக்கும் வரை வாழ்க்கை என்ற குறிக்கோள் கொள்வது வாழ்வின் சாதனைகளை செய்வதற்கும் தூண்டும், ஜெயிக்கவும்\n# ஆயில்யன் 34 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: துறவு, மீள் பதிவு\nகொஞ்சம் இஷ்டம்; கொஞ்சம் கஷ்டம்\nஒருத்தனுக்கு ஒரு லவ்வர்தான் இருக்கணும்\nநிறையா ஃபிகர் கிடைச்சா வாழ்க்கையில\nஎழுந்து நிக்க வேண்டிய நேரத்தில\nவிழுந்துடுவ என்று நான் போட்ட மொக்கையை நம்பி\nநம்ம தெரு ஃபிகருடனான காதல்\n[கடைசியில உனக்கும்மில்ல எனக்கும்மில்ல ]\nடிஸ்கி:- இங்கு படிச்சதால் கிடைச்சது\n# ஆயில்யன் 79 பேர் கமெண்டிட்டாங்க\nசூர்யோதயம் - எத்தனையோ வருசம் கழிச்சு சந்தோஷமா இருக்கேன் சரியா சொன்னா 3 வருசம் 8 மாசம் நாலு நாள் அது நான் துபாய்ல மானேஜரா இருந்த காலம் a Good Service but a bad ending, செய்யாத டிசைனுக்கு தண்டனை அதை கேட்டு வாங்கினது நானேதான் அதை கேட்டு வாங்கினது நானேதான் நேத்து வரைக்கும் நான் ஒரு ஸ்ட்ரக்சுரல் டிசைன் இன்ஜினியர் ஆனா இப்ப நானும் ஒரு சாதாரண டிராப்ட்ஸ்மேன் - டிராப்ட்ஸ்மேன்\nபயக்குட்டி பம்மிக்கிட்டு வந்தான் - என் டிசைன் இன்ஜினியரிங்க் லைஃப்பையே தலைகுப்புற புரட்டி போட்டுட்டு போயிட்டான்....\nநான் ஆதவன்:- ஹலோ 10 இடத்துல நீங்க கட்டின கட்டிடம் இடிய போகுது. நான் யாருன்னு எல்லாம் கொஸ்டீன்ஸ் கேட்காம நான் சொல்றதை மட்டும் செய்யுங்க\nடேமேஜர்:- டேய் சூர்யா ஒழுங்கா கீழ இறங்கி வா....\nநான் ஆதவன்:- அவ்வ்வ் நான் சூர்யான்னு உங்களுக்கு எப்படி டக்குன்னு தெரிஞ்சுது\nடேமேஜர்:- டேய் கருமம் புடிச்சவனே எக்ஸ்டென்ஷன் நம்பர்ல இருந்து போன் பண்ணிட்டு கொடுக்கற பில்டப்பை பாரு....\nடேமேஜர்:- இன்னும் நீ கீழே இறங்கி வரலியா\n பத்து இடத்துல கட்டிடம் இடிஞ்சு விழ போகுது. எம்புட்டு சீரியஸா பேசிக்கிட்டு இருக்கேன் நீங்க என்னடான்னா கீழே வா கீழே வான்னு கூப்புட்டுகிட்டிருக்கீங்க\nடேமேஜர்:- டேய் நாம எப்படா 10 இடத்துல பில்டிங் கட்டினோம். இப்போதைக்கு நம்ம இடத்துக்கு மேல ஒரே ஒரு floor தான் கட்டிக்கிட்டு இருக்கோம். ஒழுங்கா கீழ இறங்கி வந்துடு...\nநான் ஆதவன்:- ஏதோ ஒண்ணு நான் சீரியாஸாக பேசிக்கிட்டு இருக்கும் போது குறுக்க குறுக்க பேசக்கூடாது அப்புறம் நான் காமெடியனாகிடுவேன் ஆமாம்\nடேமேஜர்:- டேய் உன்னை யாருடா இப்போ சீரியஸா நினைச்சிக்கிட்டிருக்கா நீ எப்பவுமே எங்களுக்கு காமெடி பீஸ்தானேடா...\nநான் ஆதவன்:- ஹலோ இப்ப சீரியஸாவே நான் ஆதவன் பேசுறேன்\n நீ இன்னுமாடா கீழ இறங்கி வர்ல.. சரி இரு நான் மேலே ஏறி வரேன்..\n நோ நீங்க மேல ஏறி வரமுயற்சிக்காதீங்க டேமேஜர் அப்படியும் மீறி நீங்க மேல வந்தா ரொம்ப காமெடியாகிடும்\n எனக்கு இப்ப கொலைவெறி வருது இப்போ உனக்கு என்ன மேன் வேணும்\n இது தான் பட் கொஞ்சம் மாத்தி சொல்லுங்க ஆபிசர்\nடேமேஜர்:- என்னாத்த மாத்தி சொல்லணும் மேன்\nநான் ஆதவன்:- நான் மேன் இல்ல காமன் மேன்\nஅல்லா ஜானே அல்லா ஜானே\nஅல்லா ஜானே அல்லா ஜானே\nடிசைன் அறியா இன்ஜினியர்களும் உண்டோ\nபவுண்டேஷன் இல்லாத பில்டிங்களும் உண்டோ\nஃபவுண்டேஷன் இடிவதை யார்தான் அறிவார்\nஃபில்டிங்க் கவிழ்ந்தால் காசு யார் தான் தருவார்\nஆக்கம் :- கோபிநாத் அமீரகம்\nஊக்கம் :- ஆயில்யன் தோஹா\nஇனிய பிறந்த நாளில் சகோதர நான் ஆதவனுக்கு மனம் நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுடன்...\n# ஆயில்யன் 34 பேர் கமெண்டிட்டாங்க\nபள்ளிக்கூட ஆண்டுவிழாக்கள் கல்லூரி வருட இறுதி கொண்டாட்டங்களில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களில் அதிகம் ஆர்வம் செலுத்தும் மாணவர்களில் ஒரு சிலர் மட்டுமே மிக அரிதாக இந்த ஓரங்க நாடகம் கான்செப்ட் எடுத்துக்கொண்டு கலக்குறத்துக்கு முயற்சி செய்வாங்க பள்ளிக்கூட லெவலில் பாரதி காந்தி வ.உ.சி போன்ற வேடங்களை கொண்டு நாடகம் நடத்த கொஞ்சமாக முயற்சிக்கும் ஆசிரியர்களும் உண்டு பள்ளிக்கூட லெவலில் பாரதி காந்தி வ.உ.சி போன்ற வேடங்களை கொண்டு நாடகம் நடத்த கொஞ்சமாக முயற்சிக்கும் ஆசிரியர்களும் உண்டு ஆனால் பெரும்பாலும் சினிமா பாடல்களுக்கே முன்னுரிமை ஆனால் பெரும்பாலும் சினிமா பாடல்களுக்கே முன்னுரிமை (அப்பத்தான் பசங்களும் நல்லா இண்ட்ரஸ்டா ஆடுவாங்க சார் (அப்பத்தான் பசங்களும் நல்லா இண்ட்ரஸ்டா ஆடுவாங்க சார்\nசரி அந்த விசயமெல்லாம் வேண்டாம் நாடகம் பத்தி பேசுவோம் நானெல்லாம் ஸ்கூல்ல படிச்ச காலத்துல ஆண்டுவிழாவிற்கு ஒரு மாதம் முன்பே அருமையான சப்ஜெக்ட் எடுத்து வைச்சு யார் யாரு என்ன என்ன கேரக்டருன்னெல்லாம் பிரிச்சு கொடுத்துட்டு முடிஞ்சா ரிகர்சல் பாக்கலாம்ன்னு முடிவு பண்ணினதோட சரி ரொம்ப சீக்கிரத்துலயே செலக்‌ஷன் கமிட்டிகூடி நீங்க என்னா செய்யப்போறீங்கன்னு கேக்கப்போற நாளும் வந்து அன்னிக்குன்னு பார்த்து டைரக்டரா இருக்கறேன்னு சொன்ன பய வராததால என்/எங்களோட ஓரங்க நாடக கனவு கம்பெனி இழுத்து மூடப்பட்டது ( ஒரு நல்ல கலைஞனை இந்த சமூகம் இழந்துருச்சு ( ஒரு நல்ல கலைஞனை இந்த சமூகம் இழந்துருச்சு - அட நான் இல்லைங்க நாங்க போட்ட ப்ளான் படி நடிக்க இருந்த ஹீரோ - அட நான் இல்லைங்க நாங்க போட்ட ப்ளான் படி நடிக்க இருந்த ஹீரோ நிறைய மேனரிசமெல்லாம் ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டிருப்பான் நிறைய மேனரிசமெல்லாம் ப்ராக்டிஸ் பண்ணிக்கிட்டிருப்பான்\nபிறகு பாலிடெக்னிக்ல சுத்திக்கிட்டிருக்கும்போது மீண்டும் ஒரு ஆசை வந்துச்சு ஆனா செலக்‌ஷன் பண்ணப்போற வாத்தி எங்க குரூப்பு மேல செம கடுப்புல இருந்ததால நாங்களே வேண்டாம் பொழச்சுப்போங்கன்னு விட்டுட்டோம். ஆனா அந்த டைம்ல எங்க ப்ரெண்ட்ஸ் குரூப்பு செஞ்ச நாடகம் செம க்ளாப்ஸ் வாங்கினுச்சு - கான்செப்ட் ரொம்ப சிம்பிள் ஒரு பல்வலிக்காக வர்ற பேஷண்டை, டாக்டருக்கு படிச்சதா சொல்லிக்கிட்டு திரியற தாயம்மா டைப்பு டாக்டரு டிரீட்மெண்ட் கொடுக்கறதுதான் - வசனங்கள் ஏதுமின்றி ஒன்லி ஆக்‌ஷன் - கான்செப்ட் ரொம்ப சிம்பிள் ஒரு பல்வலிக்காக வர்ற பேஷண்டை, டாக்டருக்கு படிச்சதா சொல்லிக்கிட்டு திரியற தாயம்மா டைப்பு டாக்டரு டிரீட்மெண்ட் கொடுக்கறதுதான் - வசனங்கள் ஏதுமின்றி ஒன்லி ஆக்‌ஷன் ஸ்டூடன்ஸ் லெக்சரர் பிரின்ஸ்பால் இப்படி எல்லாருக்கும் அடக்க முடியாத சிரிப்பு நடிச்சவனுங்களுக்கெல்லாம் ஸ்பெஷல் வாழ்த்துக்கள் அவுனுங்க ஃபிகருங்ககிட்டேர்ந்துல்லாம் வந்துச்சுன்னா பார்த்துக்கோங்களேன்\nஓரங்க நாடகங்கள் இப்போதைய காலகட்டத்தில் ரொம்ப குறைஞ்சுடுச்சுன்னு பொதுவாக பார்க்கும்போதே தெரியுது. துணுக்கு தோரணங்களாக வர்ணிக்கப்பட்ட நகைச்சுவை நாடக அரங்கேற்றங்கள் ஆடியோ கேசட் ரீலிசுகள் சுத்தமா நின்னுப்போச்சு அல்லது அது பற்றிய செய்திகள் காணக்கிடைப்பதில்லை இதெல்லாம் விரும்பாத அளவுக்கு மக்கள் சந்தோஷமாக இருக்காங்களோன்னு நினைச்சா சந்தோஷமாத்தான் இருக்கு\nடிவிக்களில் முழு நேரமும் தொடர்களும்,திரும்ப திரும்ப ஒளிபரப்பாகும் ஒரே நகைச்சுவை காட்சிகளும் மக்களை கட்டிப்போட்டுவைத்திருக்கிற உண்மையினை நாடகம் நடத்துறவங்க நல்லா புரிஞ்சுக்கிட்டு கம்முன்���ு இருக்காங்க போல...\nபதிவுலகத்தில கூட அவ்வப்போது நாடக டைப்புல பதிவுகள் வந்துக்கிட்டிருக்கும் இப்பவெல்லாம் சுத்தமா நின்னுப்போச்சு டெரர் காமிக்கிற பதிவுகள் தான் எழுதறவங்களும் படிக்கறவங்களும் அதிகம் விரும்ப ஆரம்பிச்சுட்டாங்க போல..\nதேவைப்படும் போது தேவைப்படற விசயம் கிடைக்காம போச்சுன்னா அக்கம்பக்கத்துலேர்ந்து வாங்கிகிடலாமாம் - காபி தூள் சக்கரைக்கு பக்கத்து வூட்டுல போய் கடன் கேட்டு வாங்கியாச்சும் ஃபில்டர் காபி குடிக்கிற மாதிரி - இப்ப ஸ்டேஜ் ஷோவுக்கு சாம்பிள் எதாச்சும் காமிக்கலாம்னு தேடி அலைஞ்சா ஒண்ணுமே சரியா சிக்கல சரின்னு எண்ட தேசம் பக்கம் போயி புடிச்சுட்டு வந்துட்டேன்\nபைஜு {Byju} காமெடி - பயபுள்ள டாப் லெவல்ல இருக்கிற மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாம் தண்ணிப்போட்ட மாதிரி நடிக்கிறதுல கில்லாடியாம் அதுமாதிரியான கேரக்டர்தான் நல்லா பேரு வாங்கி கொடுத்து இப்ப உலகம் பூரா சுத்தி சுத்தி ஷோ போட்டுக்கிட்டிருக்காராமாம்\n# ஆயில்யன் 12 பேர் கமெண்டிட்டாங்க\nடிஸ்கி:- பதிவெழுத வந்த கதையை பத்தி சொல்லுங்கன்னு சிநேகிதி கூப்பிட்டாங்க அப்புறமா தம்பியண்ணே கோபி கூப்பிட்டாங்க ஆனாலும் நேரம் காலம் ரொம்ப மோசமா போயிட்ட காரணத்தினால[இப்பவெல்லாம் ஆபிஸ்ல வேலை எல்லாம் செய்ய சொல்லி ரொம்ப கொடுமை பண்றாங்க] ரொம்ப லேட்டாத்தான் எதோ எழுதிட்டேன்\nநிறைய பேருக்கு ரொம்ப நாளாவே ஆசை இவனெல்லாம் எப்படி எழுத வந்தான்னு தெரிஞ்சுக்கிடணும்னு சரி நாமளே சொல்லாட்டி ஹிஸ்டரி ஜியோகிராபியெல்லாம் வரவழைக்கிற இன்னும் பல தொடர்களை போட்டு தாக்கிடப்போறாங்களோன்னு முந்திக்கிட்டாச்சு\n2003ல சகோதரர் மூலம் அறிமுகமான தமிழ் இணைய உலகம் நெட் செண்டர்களில் மாதத்துக்கு ஒரு முறை செல்லும்போது பார்க்கும் விசயமாகத்தான் இருந்துச்சு பிறகு சும்மா வெளையாட்டுக்கு ஒரு ப்ளாக் ரிஜிஸ்டர் பண்ணி வைச்சதோட சரி அதுக்கு பிறகு வெளிநாட்டு பயணம் அப்புறம் வெட்டியா இருந்த காலகட்டத்திலதான் மீண்டும் அந்த உலகத்துக்குள்ள தொபுக்கடீர்ன்னு குதிச்சேனாக்கும்\nடிராக் பேக் செஞ்சு எப்படி நுழைஞ்சோம்ன்னு சொல்றதுக்கு பதில் நுழைஞ்ச பிறகு மனசில இருந்த விசயங்களை சட்டுபுட்டுன்னு சொல்லிட்டு போறேனுங்க\nஎப்படியோ ஒரு வழியா பேரெல்லாம் செலக்ட்டி ப்ளாக்கு ஒபன் செஞ்சு அதுக்கு தோரண���ெல்லாம் கட்டி தொங்கவிட்டப்பிறகுதான் ஆஹா எதுனாச்சும் விசயம் இருக்கணுமே எழுதறதுக்குன்னு ஒரே யோசனை\nடெய்லி பேப்பர் படிக்கிறதை வைச்சு எதாச்சும் எழுதலாம்ன்னு ஒரு ஐடியா வர்ற அது கொஞ்ச நாள் ஓடிக்கிட்டிருந்துச்சு பிறகு என்ன எழுதலாம் எழுதலாம்ன்னு நினைப்பே ரொம்ப டெரர் காமிச்சுக்கிட்டிருந்துச்சு சரி கொஞ்ச நாள் படிப்போம்ன்னு கம்முன்னு படிக்க ஆரம்பிச்சா,அட இதெல்லாம் இவுங்க எழுதும்போது நாம எழுதறதுல தப்பே இல்லன்னு நினைப்பு வந்து குந்திக்கிச்சு - அதுக்குத்தான் எழுதறதுக்கு மேட்டர் இல்லைன்னா மத்தவங்களை படிக்க ஆரம்பிங்க உங்களுக்குள்ளயே ஒரு நம்பிக்கை ஸ்ட்ராங்காயிடும்ன்னு எல்லாரும் அட்வைஸ் சொல்றாங்க - பள்ளிகூடத்து நினைப்பு ஊர் நினைப்பு அப்படின்னு ஏகப்பட்ட கொசுவர்த்தி சுத்துறது ரொம்ப ஜாலியா இருக்கும்\nசாதாரணமாவே யாரையாச்சும் ஒரு அரசியல் கட்சி தலைவர் சொல்றதை ஒரு மாசம் ஃபாலோ பண்ணுனீங்கன்னா ஏகப்பட்ட காமெடி பதிவுகளை எழுதிடலாம் அந்தளவுக்கு நல்ல கான்பிடெண்ட் கொடுப்பாங்க நம்ம ஆளுங்க ஒவ்வொரு நாளும் சொல்ற ஒவ்வொரு வாசகமும் இன்னொரு நாள் அலேக்கா பல்டி அடிச்சு ஆடுவாங்க ஒவ்வொரு நாளும் சொல்ற ஒவ்வொரு வாசகமும் இன்னொரு நாள் அலேக்கா பல்டி அடிச்சு ஆடுவாங்க அதை பாக்குற நமக்கு பீறிட்டு வர்ற கோபத்தை அப்படியே கொண்டாந்து ப்ளாக்ல கொட்டலாம்.அப்படித்தான் நானும் செய்ய நினைச்சேன் ஆனா செய்யல\nகலவர பூமியில வேடிக்கை மட்டும் பார்ப்போம்ன்னு ஒன்லி வாட்சிங்க் - மாசத்துக்கு ஒரு நாளாச்சும் போஸ்ட் கண்டிப்பா வெறித்தனமா வரும் அதை படிச்சு நம்ம ஆசையை தணிச்சுக்கிடலாம் - மாசத்துக்கு ஒரு நாளாச்சும் போஸ்ட் கண்டிப்பா வெறித்தனமா வரும் அதை படிச்சு நம்ம ஆசையை தணிச்சுக்கிடலாம் [அவுட் ஆப் சிலபஸ் போயிட்டேன் சாரி]\nப்ளாக் ஆரம்பிச்சப்ப நிறைய பேர் ப்ளாக் அப்படிங்கறது டைரி மாதிரி,ப்ளாக்கர் எல்லாம் எழுத்தாளர்கள் அல்ல, எதுவேணும்னாலும் அவுங்கவுங்க இஷ்டத்துக்கு எழுதலாம்ன்னு சொன்னதை மறக்காம நல்லா மனசுல பதிச்சு வைச்சிக்கிட்டேன் எதாச்சும் எழுதி என்னாடா இப்படி கேவலமா இருக்கேன்னு சொன்னா அட இது என்னோட டைரின்னு சொல்லி எஸ்ஸாகிடலாம்ன்னு ஒரு திட்டத்தோடதான்...\nஆரம்ப கட்டத்தில பொழுது போகாத சூழலில் வேறு வழியே இல்லாத நிலையில் ப்ளாக் படிக்க துவங்கியதும் விடுமுறை நாட்களில் முழு இரவும் பதிவுகளை படித்து ஊர் ஞாபகங்களை மனசுக்குள் ரெப்ரஷ் செய்துகொண்டதும் தான் வழக்கமாய் அமைந்திருந்தது\nநாமும் எதேனும் கிறுக்க தொடங்கலாம் என்று ஆரம்பித்து எந்தவொரு எல்லைகோடும் வரைந்துகொள்ளாமல் நினைப்பதை எல்லாம் எழுதிட - தொடர்ந்துகொண்டிருக்கிறேன் துறை சார்ந்த பதிவுகளினை எழுத வேண்டும் என்ற நெடு நாள் ஆசை இன்னமும் மனசுக்குள்ள போட்டு பூட்டி வைச்சிருக்கேன் என்னிக்க்கு வாய்ப்புக்கிடைக்கிறதோ தெரியாது அப்பொழுது இருக்கு அட்டாக்கு\nஇந்த சில காலங்களில் பதிவுலகில் நான் பெற்ற நட்புக்கள் - ஹாய் சொல்வதிலிருந்து, ஏதேனும் இக்கட்டான சூழலில் தரும் அட்வைஸ்கள் வரை- என் மீதான அக்கறையினை நினைத்து மனம் மகிழ்ந்துபோகின்றேன்.நட்புகளின் எண்ணிக்கை கூடவும்,இருக்கும் நட்புக்கள் இனி வரும் காலங்களிலும் கூட வரவும் இறைவனை பிரார்த்திக்கின்றேன்\nதுன்பங்களை எதிர்க்கொள்ளும் இந்த வாழ்க்கை பயணத்தில்\nஇன்பமான தருணங்களை ரசித்துக்கொண்டே பயணிப்போம்\n# ஆயில்யன் 34 பேர் கமெண்டிட்டாங்க\n# ஆயில்யன் 26 பேர் கமெண்டிட்டாங்க\nகடவுள் இல்லைன்னு யார் சொன்னா இருந்தா நல்லா இருக்கும்னு தான் சொன்னேன்\n# ஆயில்யன் 30 பேர் கமெண்டிட்டாங்க\nஒவ்வொரு திங்கள்கிழமையும் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும், அதே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் ஏதாவதொரு வெள்ளிக்கிழமை விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டங்களும், மாதம்தோறும் ஒரு நாளில் ஓய்வூதியர்களுக்கு குறை தீர்க்கும் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇவற்றுடன் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட வருவாய் அலுவலரும் தனித்தனியே கிராமங்களுக்குச் சென்று மனுநீதி நாள் முகாம்களையும் ஒவ்வொரு மாதமும் நடத்தி வருகின்றனர்.\nஎத்தனை முகாம்கள், எத்தனை வேறு பெயர்களில் நடத்தினாலும் கூட்டம் கூடுவதற்கு, மனுக்கள் குவிவதற்கு இரு காரணங்கள் இருக்கக் கூடும். முதலாவது காரணம்- மக்களின் குறைகளை நம்மால் கேட்கத்தான் முடிகிறதே தவிர, தீர்க்க முடியவில்லை என்பது.\nஇரண்டாவது காரணம்- மக்களும் தங்களின் அடக்க முடியாத ஆசைகளுடன் ஏதாவது கிடைத்தால் பரவாயில்லை என்று முட்டி மோதுகின்ற��ர்.\nபொதுமக்கள் தரப்பில் கேட்டால் முதல் காரணத்தை வழிமொழிவார்கள். அதிகாரிகள் தரப்பில் கேட்டால் இரண்டாவது காரணத்தை வழிமொழிவார்கள்.\nஇந்தக் காரணங்களில் வழியில் ஆய்வு செய்தால், எது சரி என்பதற்கான விடை கிடைக்கிறதோ இல்லையோ, ஒரு சில அதிர்ச்சிகரமான உண்மைகள் நமக்குப் புலப்படும். முன்பைவிடவும், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் பல மடங்கு அதிகரித்திருக்கிறது என்பதையும்விட முக்கியமானது, மக்கள் தொகைப் பெருக்கத்துக்கு ஏற்ப அரசு ஊழியர்கள், அதிகாரிகளின் எண்ணிக்கை உயர்த்தப்படவில்லை என்பதுதான்.\nபணிச்சுமை அதிகரிக்க அதிகரிக்க, மறைமுகமாக ஒரு வழியில் லஞ்சமும், ஊழலும், எதேச்சாதிகாரப் போக்கும் ‘ஆல் போல் தழைத்து, அருகுபோல் வேரோடி' வளர்ந்து விடுகிறது.\nஇதனாலேயே, ஒரு முறை போடப்படும் எந்தச் சாலையும், கட்டப்படும் சாக்கடையும், கட்டடங்களும் பல ஆண்டுகளுக்கும் பலன் தருபவையாக நீடித்து நிலைப்பதில்லை. மீண்டும் மீண்டும் அந்தப் பகுதிகளில் இருந்து கோரிக்கை மனுக்கள் வருவது தவிர்க்க முடியாததுதான்.\nஇதனாலேயே உடனடித் தீர்வு என்பதெல்லாம், ஆட்சியில் உள்ளவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே. இதுதான் வெளியே செய்தியாகப் பிரபலமாக்கப்படுகிறது.\nநுட்பமான பிரச்னைகள் ஏராளம். இதையெல்லாம் ஒவ்வொன்றாக ஆய்வு செய்து தீர்ப்பதற்கான வழிமுறைகளைச் செய்யாமல், குறை தீர்க்கும் கூட்டங்களை இன்னும் வெவ்வேறு வடிவங்களில் நடத்துவது, வண்ணமயமாக நடத்துவது எதுவும் நிரந்தரத் தீர்வைத் தந்துவிடாது.\nஏனென்றால், இவ்வாறாக நடத்தப்படும் முகாம்களில் பெறப்படும் மனுக்களில் 40 சத மனுக்கள் நிராகரிக்கப்படுபவை. எது சரியென்றும், எது சரியான வழியென்றும் தெரியாமல் மீண்டும் மீண்டும் மனு அளித்துக் கொண்டே இருப்பார்கள். எப்படித் தீர்வு கிட்டும்\n# ஆயில்யன் 13 பேர் கமெண்டிட்டாங்க\nதீபாவளி பற்றிய என் கேள்விகளுக்கு பதிலளியுங்களேன் என்று நானானி அம்மா கூப்பிட்டிருந்தாங்க உடனே டக்குன்னு ஒடியாந்தாச்சு\n1) உங்க‌ளைப் ப‌ற்றி சிறு குறிப்பு \nசிறு குறிப்பு வரைக அப்படின்னு கொஸ்டீன் பேப்பர்ல பார்த்தாலே ஆஹா சிக்கிடுச்சுடா நம்ம கொஸ்டீனு ஆரம்பிச்சிடவேண்டியதுதான் அப்படின்னு பக்கம் பக்கமா பரீட்சை எழுதின காலம் சொய்ங்ங்ங்ங்ங்ங்ங்ன்னு வந்து உக்கார்ந்துச்சு (அ��ுவும் வரலாறு பரீட்சைன்னா அட்டகாசம் தான் (அதுவும் வரலாறு பரீட்சைன்னா அட்டகாசம் தான்) என்னைப்பத்தி சிறுகுறிப்பா சொல்லணும்னா மயிலாடுதுறையில் வளர்ந்துகொண்டே படித்துக்கொண்டே ஊர் சுற்றிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருவழியா தோஹா வந்து சேர்ந்து சரியா 2 1/2 வருடம் முடிஞ்சுப்போச்சு) என்னைப்பத்தி சிறுகுறிப்பா சொல்லணும்னா மயிலாடுதுறையில் வளர்ந்துகொண்டே படித்துக்கொண்டே ஊர் சுற்றிக்கொண்டே இருந்துவிட்டு, ஒருவழியா தோஹா வந்து சேர்ந்து சரியா 2 1/2 வருடம் முடிஞ்சுப்போச்சு இணையம்,நட்புக்கள் & உறவுகள் தொடர்பில் போய்க்கிட்டிருக்கு வாழ்க்கை\n2) தீபாவ‌ளி என்ற‌வுட‌ன் உங்கள் நினைவிற்கு வ‌ரும் (ம‌ற‌க்க‌ முடியாத‌) ஒரு ச‌ம்ப‌வ‌ம் \nவீட்ல எல்லாரும் ஒண்ணா சேர்ந்திருந்த தருணங்கள் தான் ஞாபகத்துக்கு வருது இப்ப குடும்பத்துல உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டபொழுதில் ஒன்றாய் இணைந்து கொண்டாட விருப்பமாய் இருக்கிறது பணிச்சூழல் தடுக்கிறது\n3) 2009 தீபாவ‌ளிக்கு எந்த‌ ஊரில் இருக்கிறீர்க‌ள்/இருந்தீர்க‌ள் \nதோஹா - கத்தாரில் இருக்கிறேன்\n4) த‌ற்போது இருக்கும் ஊரில் கொண்டாடும் தீபாவ‌ளி ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் \nஎன்ன பெருசா இந்த நாட்ல/ஊர்ல போய் தீபாவளி கொண்டாடிடமுடியும் சொல்லத்தான் முற்படுகிறேன் ஆனாலும் இங்கும் கூட தீபாவளியினையும் சந்தோஷத்தருணங்களையும் எப்பாடியாவது ஏற்படுத்திக்கொண்டு மகிழ்ந்து போகும் மற்றவர்களை பார்க்கும்போது தயக்கம் ஏற்படுகிறது. சொல்லத்தான் முற்படுகிறேன் ஆனாலும் இங்கும் கூட தீபாவளியினையும் சந்தோஷத்தருணங்களையும் எப்பாடியாவது ஏற்படுத்திக்கொண்டு மகிழ்ந்து போகும் மற்றவர்களை பார்க்கும்போது தயக்கம் ஏற்படுகிறது. உறவுகளை பிரிந்து வந்திருந்தாலும் கூட இருக்கும் இடத்திலும் விழாக்காலத்தின் இனிய தருணங்களை உருவாக்கிக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையினை ஊட்டுகிறார்கள் இங்கு தீபாவளி கொண்டாடும் நட்புகள்\n5) புத்தாடை எங்கு வாங்கினீர்கள் \nஎப்பொழுதும் வாங்கி தைப்பதுதான் பழக்கம் அதுவும் சிறுவயதில் ஒரு மாதத்திற்கு முன்பே டைலர் வீட்டிற்கு வந்து அளவெடுத்து சென்று விட்டு திரும்ப தைத்த துணிகளை கொண்டு வந்து தரும்போது - அதன் வாசம் பிடித்தப்படியே - வாங்கி வைத்துக்கொண்டு தீபாவளி கனவுகளில் மூழ்கிய நாட்கள் இப்பொழுது கொசுவர்த்தியாகிறது \nஇந்த முறை ஊரிலிருந்து வரும்போதே தைத்துக்கொண்டுவந்து போட்டும் கொண்டாகிவிட்டது \n6) உங்கள் வீட்டில் என்ன‌ ப‌ல‌கார‌ம் செய்தீர்க‌ள் \n7) உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எவ்வாறு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். (உ.ம். மின்னஞ்சல், தொலைபேசி, வாழ்த்து அட்டை) \nஇந்த முறை வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு உடன் வாழ்த்துக்களினை தெரிவித்துக்கொண்டதோடு முடிவுற்றது - அரட்டைகளிலும் மின்னஞ்சல்களிலும் - வேலை பளு காரணமாக சிறப்பாய் 1ம் செய்ய இயலவில்லை (அட நம்புங்கப்பா பிசியோ பிசி\n8) தீபாவ‌ளி அன்று வெளியில் சுற்றுவீர்க‌ளா அல்ல‌து தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளில் உங்க‌ளைத் தொலைத்துவிடுவீர்க‌ளா \nஊரிலிருந்து காலத்தில் 10 மணி வரையிலும் வெடிகள் வெடித்துவிட்டு,டிவியில் வந்து உக்கார்ந்துவிடுவேன்.- வெளியில் சுற்றுவது கிடையாது - தெருவில் வெடியை வைச்சுட்டு வீட்டுக்குள்ளே சென்று ஒளிந்துக்கொள்ளும் தைரியசாலிகள் மீது நம்பிக்கை வைத்து வெளியில் சுற்றுவது கிடையாது \nஅதிக நிகழ்ச்சிகளை போட்டிப்போட்டுக்கொண்டு வழங்கும் டிவிக்களால் கண்டிப்பாக விசேஷ நாளின் மகிழ்ச்சி சற்று குறைந்துதான் போகிறது\n9) இந்த‌ இனிய‌ நாளில் யாருக்கேனும் ஏதேனும் உத‌வி செய்வீர்கள் எனில், அதைப் ப‌ற்றி ஒருசில‌ வ‌ரிக‌ள் தொண்டு நிறுவ‌ன‌ங்க‌ள் எனில், அவ‌ற்றின் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் அல்லது வ‌லைத்த‌ள‌ம் \n10)நீங்க‌ள் அழைக்க‌விருக்கும் நால்வ‌ர், அவர்களின் வ‌லைத்த‌ள‌ங்க‌ள் \nகயல்விழி முத்துலெஷ்மி - கண்டிப்பாக தீபாவளி சம்பந்தமாக சிறுமுயற்சி எதேனும் செய்திருப்பார்கள் அது தொடர்பில் பதிவு வரும் அதான் நான் முந்திக்கிட்டேன்\nசந்தனமுல்லை - பப்புவோட இளம்பிராயத்தில் நொம்பத்தான் தலையை விட்டு டிஸ்டர்ப்பு செஞ்சாலும், என்னாமா நோட் பண்றாங்க...( ஒரு டிரெயிலர் கூட கொடுக்கலாம் அந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கு - பப்பு ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டு முடித்ததும் ஆச்சி சூப்பரா இருக்கு நீங்க செய்யாம இருந்ததாலதானே( ஒரு டிரெயிலர் கூட கொடுக்கலாம் அந்த அளவுக்கு நம்பிக்கை இருக்கு - பப்பு ஒரு குலோப் ஜாமூன் சாப்பிட்டு முடித்ததும் ஆச்சி சூப்பரா இருக்கு நீங்க செய்யாம இருந்ததாலதானே\nராமலக்ஷ்மி இவுங்ககிட்ட தீபாவளி பத்தி கேக்கலைன்னா எப்பூடி [கட்டாயம் சிறுவயது தீபாவளி கொண்டாட்டங்கள் பத்தி, போட்டோக்களோட எதிர்பார்க்கிறேன் அக்கா.]\nநிஜமா நல்லவன் - தீபாவளி கொண்டாடியது பத்தி சொல்றதை விட சின்ன வயசு கொசுவர்த்தி சுத்திவிடறதுக்குன்னே கூப்பிடறேன்\n# ஆயில்யன் 12 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: கொண்டாட்டம், தொடர், வாழ்த்து\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ராமலக்ஷ்மியக்கா \nவரிகளில் வலிகள் - 2\nகொஞ்சம் இஷ்டம்; கொஞ்சம் கஷ்டம்\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nagoreflash.blogspot.com/2010/03/blog-post_23.html", "date_download": "2018-06-20T01:48:21Z", "digest": "sha1:WWG4Z3YFQPOIMG7KQ2WMXH5X3PCJG5S3", "length": 29567, "nlines": 253, "source_domain": "nagoreflash.blogspot.com", "title": "NAGORE FLASH: இன்ஷால்லாஹ் விரைவில் இஸ்லாத்தை ஏற்கப்போகும் தோழர் திருமா ?? !!", "raw_content": "................அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்................. இந்த இணையத்தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம்.\n) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)\nஇன்ஷால்லாஹ் விரைவில் இஸ்லாத்தை ஏற்கப்போகும் தோழர் திருமா \n(21 March) மாலை அசர் தொழுகைக்கு பிறகு பேரா.பெரியார் தாசன் (பேரா.அப்துல்லாஹ்) அவர்களுக்கு சென்னையில் உள்ள மக்கா மஸ்ஜிதில் தமிழக இஸ்லாமிய அமைப்புக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.\nகூட்டம் எதிர்பார்த்தைவிட மிக அதிகமாக குழுமியிருந்தது. பேரா.அப்துல்லாவின் உரையை கேட்க முஸ்லிம்களை போல - தலித் சகோதரர்களும் ஆவலுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்ததனர்.\nஅனைத்து அமைப்புக்களும்’ பங்கேற்கும் என்று அழைப்பிதழில் குறிபிடப்பட்டிருந்தது - அதற்கேற்ப த.த.ஜ தவிர பெரும்பாலான அமைப்புக்களின் பிரதிநிதிகளும் - சில ‘லெட்டர் பேட்’(தாவுத் மியன், கமுதி பஷீர்) அமைப்புக்களும் கலந்துக்கொண்டன.\nமவ்லவி ஜே.எஸ்.ரிஃபாயி, மவ்லவி யூசுப் மிஸ்பாஹி, மவ்லவி ஹாமித் பக்ரி ஆகியோரின் உரைகள் அழைப்பு பணியின் அவசியத்தை வலியுறுத்தி - சிறப்பாக இருந்தது.\nபேரா.அப்துல்லாஹ்வை வாழ்த்துவதற்கா விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தோழர் திருமா அவர்கள் வந்துகொண்டிருப்பதாக செய்தி பரவியதும் பள்ளியில் குழுமியிருந்த சகோதரர்கள் மத்தியில் ஆர்வம் இன்னும் அதிகரித்தது.\nகூடியிருப்பவர்களின் ஆர்வத்தை இன்னும் அதிகரிக்கும் விதமாக ‘மக்கா மஸ்ஜித்’ இமாம் மவ்லவி காஸிமி அவர்கள் - பேரா.பெரியார் தாசனை தொடர்ந்து - ’இஸ்லாத்தை’ விரைவில் ஏற்கப்போகும் தோழர் திருமா இன்னும் சிறிது நேரத்தில் மேடைக்கு வந்துவிடுவார் என்று அறிவித்தார். அதைக்கேட்டதும் ’நாரே தக்பீர்’ முழக்கம் ஒலித்தது..\nகூட்டம் தொடங்கிய பிறகு எஸ்.எம்.பாக்கர் மேடைக்கு வந்தார். அவரின் வீராவேச உரை - பேரா.அப்துல்லாவிற்கு மிரட்டல் விடுப்பவர்களுக்கு பதிலடியாக அமைந்தது. அவரது உரை கூடியிருந்தோரை பலமுறை ‘நாரே தக்பிர்’ முழங்க வைத்தது.\nகூட்டத்தின் நடுவிலே மீண்டும் தோழர் திருமா விடமிருந்து மக்கா மஸ்ஜித் காஸிமிற்கு வந்த தொலைபேசி அழைப்பு மூலம் தான் மேடைக்கு வந்த பிறகு தான் பேரா.அப்துல்லாஹ் உரையாற்றவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.\nஒருவழியாக தோழர்.திருமா வந்து சேர்ந்ததும் - மக்கா மஸ்ஜித் காஸிமி, பகிரங்கமாக அம்மேடையிலேயே அவருக்கு இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்தார் - அதைக்கேட்ட கூட்டத்தினரில் பலருக்கு மகிழ்ச்சி - சிலரின் முகம் சுழித்தது.\nதிருமாவின் உரை - வழக்கம் போல ’கனீரென்று’ தெள்ளத் தெளிவாக அமைந்திருந்தது. இஸ்லாம் பற்றிய அவரின் அவரின் அறிதலும்-புரிதலும் கூட்டத்தில் பலரின் புருவத்தை உயரவைத்தது. மவ்லவி காஸிமின் அழைப்புக்கு பதிலளித்து உரையை தொடங்கியவர், இஸ்லாத்தை ஏற்க அவருக்கு தடைக் கற்களாக அவர் ஏற்றிருக்கும் கட்சித் தலைமை பொறுப்பை - தமிழக அரசியல் சூழ்நிலையை விவரித்தார்.\nஒடுக்கப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட தலித்களின் முன்னேற்றத்திற்காக - விடுதலைக்காக இன்னமும் செய்ய வேண்டிய கடமைகளை பட்டியலிட்டார். அவசரப்பட்டு இஸ்லாத்தை தான் ஏற்பதன் மூலம் ‘தலித்களின்’ சமூக-பொருளாதார -சூழ்நிலையில் பெரிய முன்னேற���றம் எதுவும் ஏற்படப்போவதில்லை என்றார்.\nமேலும், அம்பேத்கார் புத்த மத்தை ஏற்றபோது - அவர் சார்ந்த ’மகர்’ சாதியினர் மட்டுமே பவுத்த மதத்திற்கும் நுழைந்ததாகவும் - பெரும்பான்மையான ‘தாழ்த்தப்பட்ட’ மக்கள் இன்னும் ‘வர்னாசிரம’ பிடியில் இருப்பதாகவும் குறிப்பிட்டு - தமிழகத்திலும் அவ்வாறு நடந்து விடக்கூடாது என்றார்.\nஉரையின் நிறைவாக இஸ்லாத்திற்குள் நுழைந்தால் ‘வெறும் ஐந்தாயிரம்-பத்தாயிரம் பேருடன்’ நுழையமாட்டேன் - தமிழகத்தில் இருக்கின்ற பறையர் -பள்ளர் - அருந்ததியர் என அனைவரையும் அழைத்துக்கொண்டுதான் நுழைவேன் என்று ‘பலத்த’ நாரே தக்பீர் முழக்கத்துக்கு இடையே முழங்கினார்.\nஅவரைத் தொடர்ந்து உரையாற்றிய பேரா.அப்துல்லாஹ், தமிழக நாத்திக-திராவிட அமைப்புகள் கிண்டலும் - கேலியும் கலந்து கண்டனம் தெரிவிக்கும் நேரத்தில், எதைபற்றியும் கவலைப்படாமல் தனக்கு வாழ்த்துரை வழங்க துணிவுடன் வந்த திருமாவுக்கு நன்றி தெரிவித்தார். இஸ்லாத்தை ஏற்க தன்னை ’இறைவன்’ தூண்டியதாகவும் ‘முஸ்லிம்கள்’ எவரும் தூண்டவில்லை என்றார்.\nதமிழக முஸ்லிம்களிடம் பரவலாக இருக்கும் ‘குழு மனப்பானமை பற்றி வருந்தினார்.குறிப்பாக, ரியாதிலிருந்து தாயகம் திரும்பிய அவரை வரவேற்க சென்ற முஸ்லிம்கள், அமைப்பு-இயக்க அடிப்படையில் தனித்தனி குழுக்களாக வந்திருந்ததையும் - எதிர்ப்பு தெரிவிக்க வந்திருந்த ‘இந்து முன்னனியினர்’ மட்டும் ஒற்றுமையாக ஒரே கூட்டமாக குழுமியிருந்ததையும் குறிப்பிட்டார்.(இஸ்லாமிய இயக்கங்கள் யோசிக்க கடமைபட்டவர்கள்)\nதனக்கு மிரட்டல் விடுக்கும் பெரியார் திராவிட கழகத்தினருக்கு தனக்கேயுரிய பாணியில் பதிலளித்தார். நாத்திகம் பரப்பிய போது தன் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சியதாகவும் - தூய இஸ்லாத்தை ஏற்றவுடன் தான் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரைப்பற்றியும் அஞ்சுவதில்லை என்றார். ஏகத்துவத்தை பரப்பும் பணியை மேற்கொள்ள போவதாகவும் - அப்பணிக்காக தன்னை அனைத்து அமைப்பினரும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றார்.\nஇஸ்லாம் கூறும் இன்பமான கணவன் மனைவியா நீங்கள் \nதிருமணம் செய்து கணவன் மனைவியாக கைக் கோர்ப்பவர்கள் கடைசிவரை சந்தோசமாக வாழ வேண்டும் என்றே ஆசைப்படுவார்கள். மணமக்களை வாழ்த்துபவர்கள் கூட இதைத்...\nஹதீஸ் - அடிப்படை விளக்கம்\n ��தஸ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து பெறப்பட்ட சொல்தான் ஹதீஸ் என்பது. ஹதீஸ் என்றால் உரை உரையாடல் புதியசெய்தி எனப்ப...\nவிந்தின் பிறப்பிடம் - திருக்குரானின் விளக்கம்\nகுர்ஆன் - அறிவுக்கும் அறிவியலுக்கும் ஏற்ற எக்காலத்திற்கும் பொருந்தும் ஓர் வாழ்வியல் நெறிநூல் இது அறிவியல் நூலல்ல; ஆனாலும் அறிவியலையும் உள்ள...\nகளமிறங்கிய போராட்ட குழுவிற்கு ஆதரவுகொடுப்போம்.\nபெண்களை துரத்தும் ரகசிய கேமராக்கள் – ஓர் அபாய எச்சரிக்கை \n( மிக நுணுக்கமான செய்தி என்பதால் நீண்ட பதிவாக எழுதி இருகிறோம் குறிப்பாக பெண்கள் அளிப்பு பார்க்காமல் முழுமையாக படித்து பயன்பெறவேண்டும்,மற்றவ...\n\"இஸ்லாத்தின் பார்வையில் இசை ஒரு முழுமையான ஆய்வு\"\n இசை என்பதன் விளக்கம் என்ன … இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது எனறு பொருள். இசை (Music) என்பது ஒழுங்கு செய...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nVote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்...\nபிரபல இஸ்லாமிய அறிஞர் ஜாகிர் நாயக்கிற்கு பிரிட்டன் தடை வலுக்கும் எதிர்ப்பு\nபிரபல இஸ்லாமிய அறி ஞரும் சர்வதேச சொற்பொழி வாளருமான ஜாகிர் நாயக் பிரிட்டனுக்கு வர அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தடை விதித்துள்ளது பெரும் பரபர...\nமின்னஞ்சல் வழியாக சகோதரர் அபூபக்ர் தெளிவு: ஸக்கரியா ஸாஹிப் எழுதிய சில நூல்கள், 'ஃபளாயிலே அஃமால்' என்ற பெயரில் தொகுக்கப் பட்டது. அ...\nஸலாத்துல்லைல், கியாமுல்லைல், தஹஜ்ஜத்து, தராவீஹ் இவைகள் தனி தனி தொழுகைகளா \nஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் உண்டாவதாக.. 1) ஸலாத்துல் லைல் + வித்ரு 2) கியாமுல்லைல் + வித்ரு 3) தஹஜ்ஜத்து ...\n9/11 INSIDE JOB (3) BOOKS (11) HAJ (10) MEDIA (7) POLL (1) ZAKIR NAIK (7) அக்கம் பக்கம் (28) அமைதி (3) அரசியல் (5) அரசு உத்தரவுகள் (14) அரவாணிகள் (1) அவ்லியா (2) அறிவியல் (19) அனுபவம் (26) அஹமது தீதாத் (2) இசை (2) இந்திய முஸ்லிம்கள் வரலாறு (3) இல்லறம் (2) இறுதி தீர்ப்புநாள் (2) உதவி தேவை (13) எச்சரிக்கை (18) ஒற்றுமை (9) கல்வி (24) கனவு இல்லம் (1) கிலாபத் (2) கேள்வி பதில் (18) சத்தியமார்க்கம் (26) சஹாபாக்கள் (4) சுய பரிசோதனை (3) செல்போன் (12) தப்லீக் (1) தரீக்கா (2) தர்கா (11) தன்னம்பிக்கை (2) திருமணம் (6) தீவிரவாதம் (12) தெரிந்த ரகசியங்கள் (32) தெரிந்து கொள்ளுங்கள் (111) தேசபக்தி (9) தேர்தல் 2011 (22) நபி(ஸல்) (3) நாகூர போ�� வருமா (6) நாகூர் (1) நாகூர் சங்கதி (119) நாகூர் வரலாறு (2) நாத்திகன் (3) நோன்பு (1) பழனிபாபா (1) பாபரி மஸ்ஜித் (7) பாவமன்னிப்பு (3) பிறை (4) புகை (3) பைபிள் (3) போராட்டக்களம் (10) போராட்டம் (1) மருத்துவம் (10) மவ்லித் (4) மீலாது (1) முஸ்லீம்கள் (5) மோசடி (10) ரமளான் (5) வாக்காளர் பட்டியல் (1) விமர்சனங்கள் (5) விவாதங்கள் (4) ஷியா (2) ஷிர்க் (14) ஸூபித்துவம் (2) ஹதீஸ் (3) ஹிந்து தீவிரவாதிகள் (22) ஹிஜாப் (16)\nநாகூர் - நாகை சாலையில் ஷேர் ஆட்டோக்களின் அட்டகா...\n RSS நடத்தும் போலி கணக்கெடுப்பு\nகற்று கொண்டேன் போர்வைக்குள் புகுந்து அழ\nமுஹ்யித்தீன் மவ்லித் ஒரு பார்வை\nசெய்யது பள்ளிகுளம் தூர்வாரபடுகிறது ...\nVote List-ல் உங்கள் பெயர் இருக்கா...\nஇன்ஷால்லாஹ் விரைவில் இஸ்லாத்தை ஏற்கப்போகும் தோழர் ...\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும- ஸ்பெஷல...\nஅவ்லியாக்களின் பெயரால் அரங்கேறும் அவலங்கள்.\nமுஸ்லிம்களுக்கு ஏன் இவ்வளவு பெருமை என்று வியந்தேன்...\nவீதியில் கிடந்த குழந்தையை வளர்க்க போராடிய தாயும் -...\nஅல்லாஹ்வுடன் ஓர் அழகிய வர்த்தகம்.\nகுரான் & ஹதீஸ் நூல்கள் பதிவிறக்கம்\nநபி( ஸல்) முழு வரலாறு\nகிருத்துவ மத போதகருடனான கலந்துரையாடல்\nஇரத்ததானம் செய்ய பதிவு செய்யுங்கள்\nசெய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்\nதமிழில் டைப் செய்ய (தங்கலிஷ்)\nஅல்லாஹ்வின் சாந்தியும் , சமாதானமும் உங்கள் அனைவரின் மீதும் உண்டாவதாக இந்த தளம் நாகூர் வாழ் மக்களுக்கான ஓர் அறிவகம். நல்ல விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவும், தவறான விஷயங்களை சுட்டிக்காட்டவும் இந்த தளத்தை அமைத்திருகிறோம்.. நம்ம ஊரை பற்றி மற்றவர்களை விட நாமே அதிகம் விமர்சிக்கிறோம் இதே ஊரில் இருந்துகொண்டு, உண்மையில் நம்மை நாமே விமர்சித்து கொள்கிறோம் என்பதே உண்மை.. ஆகையால் உணர்வுகளை உள்ளது உள்ளபடி பகிர்ந்து கொள்ள ஒரு தளம். மேலும் உலக நாட்டுநடப்புகளும் இங்கே உரியமுறையில் அலசப்படுகிறது. நீங்களும் இந்த தளத்தின் அங்கமே , உங்களின் கருத்துகள் ,விமர்சனங்கள் , கட்டுரைகள் எதுவாக இருந்தாலும் nagoreflash@ymail.com முகவரிக்கு அனுப்பித்தாருங்கள். உங்கள் அன்புடன் அப்துல்லாஹ்.\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: \"தொழுகையாளிகள் அரபுத் தீபகற்பத்தில் தன்னை இபாதத் செய்வார்கள் -வணங்குவார்கள் - எனும் விஷயத்தில் ஷைத்தான��� நிராசை அடைந்து விட்டான். எனினும், முஸ்லிம்களிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் அவன் நம்பிக்கை இழக்கவில்லை\". அறிவிப்பாளர்: ஜாபிர்(ரலி), நூல்: முஸ்லிம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/vipsm-trailer/", "date_download": "2018-06-20T03:02:38Z", "digest": "sha1:KUKX2QR2V4FFPUGWYEUORDHUAJADF3DY", "length": 4244, "nlines": 62, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்’ படத்தில் என்ன இருக்கிறது…? - Thiraiulagam", "raw_content": "\n‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்’ படத்தில் என்ன இருக்கிறது…\nSep 25, 2015adminComments Off on ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டான்’ படத்தில் என்ன இருக்கிறது…\nகிருஷ்ணா நடிக்கும் ‘யாக்கை‘ படத்தின் டிரைலர்…\n Next Post\"தல 56\" படத்துக்கு \"வேதாளம்\" என தலைப்பு வைத்தது ஏன்\n‘விழித்திரு’ – அக்டோபர் 6ஆம் தேதி ரிலீஸ்\n‘யு\\ஏ’ வேண்டாம். ‘ஏ’ கொடுங்க…\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nநாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள் – ஜெய்\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\nசிக்கனமானவராக நடித்திருக்திருக்கும் விஜய் சேதுபதி\nமேளதாளம் முழங்க ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா…\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2008/05/blog-post_20.html", "date_download": "2018-06-20T01:43:17Z", "digest": "sha1:4RA65B4VPF2S6DMXS42BMPFDGGDFO32J", "length": 37336, "nlines": 413, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: ரெண்டு போட்டி - முதல் கட்ட வாக்கெடுப்பு - Updated", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nரெண்டு போட்டி - முதல் கட்ட வாக்கெடுப்பு - Updated\n ரெண்டு போட்டியில் பட்டையைக் கிளப்பும் உங்க பங்களிப்புல மகிழ்ச்சிக் கடலில் கைப்புவை தள்ளிவிட்டுட்டு மத்த சி���்கங்கள் படகுல மிதந்துட்டிருக்கோம். போட்டிக்கு சமர்பிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளில் ஏற்கனவே சொன்னது போல் உங்களின் முதல் இரண்டு பதிவுகளையோ அல்லது இந்தப் பதிவில் நீங்க சொன்ன இரண்டு பதிவுகளையோ முதல் கட்ட வாக்கெடுப்புக்கு சேர்த்திருக்கோம்.\nபோட்டியில் கலந்துகொள்ளும் பதிவுகளின் முழுப்பட்டியல்:\n1. ரெண்டுக்கு வந்த கோலாகலம்\n1. ரெட்டை ஜடை வயசு\n2. தமிழ் Vs உதித் நாராயண்\n1. என் இரண்டாம் காதலி\n2. உண்மைத்தமிழன் பாணியில் ஒரு நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட பதிவு\n1. எங்க வீட்டுலே Saturday, Sunday-ன்னா 'ரெண்டு'\n2. கிபி 2030 - திரு.கமலஹாசனின் புதிய திரைப்படம்\n1. இந்தியன் புண்ணாக்கு லீக் - to - பழம் நீ அப்பா\n2. குமுதா, செந்தில், இரண்டு கதைகள், தொடரும் இரண்டு முடிவுகள்\n1. தலைப்புல ரெண்டு கட்டாயம் வரணும்- வ.வா சங்க போட்டிக்கு\n1. வீணாகிப்போன இரண்டு தலைமுறைகள்...\n1. நதியொன்று விதி தேடி..\n1. இது ”ரெண்டுக்கு” மேட்டர்\n1. எனவே, நான், வேண்டாம்.\n1. வ.வா.சங்க போட்டியில் குதிச்சாச்சு\n2. தமிழ்நாட்டில் ஞாயிறுன்னா \"ரெண்டு\".. வ.வா.ச போட்டிக்கு என் \"ரெண்டாவது\" பதிவு\n1. வ.வா சங்க போட்டிக்கு \"ரெண்டு பதிவு\"\n2. யார் இந்த யானைக்கு தீனி போடுவாங்க\n1 இரண்டாமவன் - இரண்டு நாள் முதல்வன்\n1. வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் இரண்டாமாண்டு விழாவுக்காக...\n2. ரெண்டக்கா.. ரெண்டக்கா.. ரெண்டக்கா..\n1. கருணாநிதி , அன்பழகன் தமிழக அரசியலில் இருந்து , மே ...\n2. கொளுத்தும் வெயில் , ரெண்டு மாசம்\n1. இரட்டை பதிவர்கள் இம்சை...\n2. ரெண்டே ரெண்டு ஆசைதான்...\n1. தமிழ் பிரியனின் 'தமிழ் இலக்கியத்தில் 'இரண்டு''\n1. இரண்டு வார்தைகளால் உல‌கை அறிந்தோம்\n2. இரண்டு விரல்களின் நடுவில் ஒற்றை குழல்\n1. ஒரே ஒரு கதை\n2. டாக்டர் புதுவண்டின் பரிந்துரை\n1. நிலாவுக்கு இன்று இரண்டு\n1. இரண்டு மனம் வேண்டும்- டிஎம்எஸ்ஸின் திகில் அனுபவம்\n2. இடமாற்றம் - வ.வா.சங்கத்திற்கான போட்டிக் கவிதை\n1. யூ ஆர் ரெகுலர்லி இர்ரெகுலர்\n2. கல்யாண சமையல் சாதம்\n1. எனக்கு எப்போதும் இரண்டாவது இடம்\n1. இத்தலைப்பில் மூண்று தவருகள் இருக்கின்றன.\n1. முருகன் கொடுக்காத இரண்டு\n1. ஒரு ஜோடி நாற்காலியின் கதை\n வோட்டுப் பொட்டி கீழே இருக்கு. உங்களுக்கு புடிச்ச ஒரு 'ரெண்டு' பதிவைத் தேர்ந்தெடுங்க. ஒவ்வொரு பதிவுக்கும் பக்கத்தில் இருக்கற பொத்தானை க்ளிக்கினாலே வோட்டு விழுந்த���டும். எல்லா வாக்கெடுப்பும் போல இங்கயும் ஒருத்தருக்கு ஒரு வோட்டு தான். சங்கத்துல புகுந்து யாராவது வாக்குப்பொட்டியைத் தூக்கனும்னு நினைச்சா தல தன்னோட தலையை அடமானம் வச்சாவது வாக்குப்பொட்டியைக் காப்பாத்துவாரு.\nபூத் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை வரை திறந்திருக்கும். ஒரு வாரத்துக்குள்ள எல்லா பதிவுகளையும் படித்து உங்களுக்குப் பிடித்த ஒரு 'ரெண்டு' பதிவுக்கு வோட்டு போடுங்க. இந்த வாக்கெடுப்பின் மூலம் இருபது பதிவுகள் இரண்டாம் கட்ட போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படும்.\nபோட்டியில் பங்குகொண்டவர்கள் அனைவருக்கும் சங்கத்தின் சார்பில் நன்றிகளும் வாழ்த்துக்களும்\nகீழே இருக்க பொட்டியில் உங்க பொன்னான வாக்குகளை கன்னாபின்னான்னு போட்டுத் தாக்குங்க\nUpdate: மக்களே, முதல்ல வைத்த வாக்குப்பெட்டி நான் எழுதற நிரலி மாதிரியே புட்டுக்கிச்சு.....சொதப்பிருச்சு..டமாலாயிருச்சு..டூமிலாயிடுச்சு..புஸ்ஸாயிடுச்சு..மொத்தமா வெடிச்சிருச்சு....\nZoho-வில் உள்ள சில குறைகளால் அதை தூக்கிட்டு புதுசா ஒரு பொட்டி இறக்கியிருக்கோம்..இப்ப உங்க விரல்ல நீங்களே மையை வைச்சுக்கிட்டு ஆளுக்கு ஒரே ஒரு கும்மாங்குத்து குத்துங்க...வோட்டு போட்டதும் உங்க மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மடல் வரும்(எரிதமாகக்கூட(Spam) வரலாம்)..அந்த மின்மடல் மூலம் உங்க வாக்கை உறுதிசெய்யனும்..மறந்துடாதீங்க..\nஎன் பதிவு ஆட்டைக்குச் சேர்த்தி இல்லையா...\n வோட்டு போடற பொட்டி எல்லாம் தெரியவே இல்லை. :(\nனு கொஞ்சம் பாருங்க பா\nஆபிஸ் நெட்வொர்க்'லே zoho.com'ஐ தடை பண்ணியிங்களான்னு பாருங்க..\n//zoho.com'ஐ தடை பண்ணியிங்களான்னு பாருங்க..\n@raam, இல்லையே, அந்த சைட் வருதே\n குக்கீ அழித்து விட்டு மீண்டும் மீண்டும் ஓட்டு போடலாம் போல் உள்ளதால் கேக்கறேன்..\n குக்கீ அழித்து விட்டு மீண்டும் மீண்டும் ஓட்டு போடலாம் போல் உள்ளதால் கேக்கறேன்.. //\nஆமாங்க.. முயற்சி செய்தேன்.. மீண்டும் ஓட்டுப் போட அனுமதிக்கிறது...\n(கள்ள ஓட்டு போடலைன்னு சொன்னா நம்பணும் :)))) )\n குக்கீ அழித்து விட்டு மீண்டும் மீண்டும் ஓட்டு போடலாம் போல் உள்ளதால் கேக்கறேன்..\n இங்க ஓட்டு பொட்டியே தெரிய மாட்டேங்குது. அங்க ஓட்டா குத்தறாங்க போலிருக்கே\n இங்க ஓட்டு பொட்டியே தெரிய மாட்டேங்குது. அங்க ஓட்டா குத்தறாங்க போலிருக்கே\nஎன்ன நடக்குது இங்க எனக்கும் ஓட்டு பெட்டி தெரியல.\n வேர் இஸ் மை ஓட்டு பெட்டி மேன்..\n இல்லை'ன்னா கூகுள் ரீடர் மூலமா படிக்கிறீங்களா\nஇது Iframe உபயோகப்படுத்தி எழுதப்பட்ட நிரல்... அதுனாலே இந்த பிரச்சினை பிரவுசர்'னாலதான் நம்புறோம்.... வேற பிரவுசர் உபயோகப்படுத்தி சொல்லுங்க...\n இங்க ஓட்டு பொட்டியே தெரிய மாட்டேங்குது. அங்க ஓட்டா குத்தறாங்க போலிருக்கே\nஅம்பி. \"ம்\"னு சொல்லுங்க.. உங்க பதிவுக்கும் குத்தி தள்ளறோம்.. :)))\nUpdate: மக்களே, முதல்ல வைத்த வாக்குப்பெட்டி நான் எழுதற நிரலி மாதிரியே புட்டுக்கிச்சு...வெடிச்சிருச்சு..சொதப்பிருச்சு..டமாலாயிருச்சு..டூமிலாயிடுச்சு..புஸ்ஸாயிடுச்சு..மொத்தத்துல வெளாங்காம போயிருச்சு....\nZoho-வில் உள்ள சில குறைகளால் அதை தூக்கிட்டு புதுசா ஒரு பொட்டி இறக்கியிருக்கோம்..இப்ப உங்க விரல்ல நீங்களே மையை வைச்சுக்கிட்டு ஆளுக்கு ஒரே ஒரு கும்மாங்குத்து குத்துங்க...மின்மடல் மூலம் உங்கள் வாக்குகளை உறுதி செய்வது அவசியம்\nஉங்க பதிவு இதற்கு முந்தைய அறிவுப்பு பதிவுகள் எதிலும் பின்னூட்டத்துல தருவதற்கு மறந்துட்டீங்க போல..போட்டியில் இணைச்சாச்சுங்க\nஇப்ப பொட்டி தெரியுதா பார்த்து சொல்லுங்கண்ணா :))\nபூத் கேப்சரிங் 'தல' இருக்க வரைக்கும் நடக்காது..முடியாது :))\nநீங்க கள்ள ஓட்டு போட்டிருக்க மாட்டீங்க தெரியும் :))\nநீங்க மட்டுமில்ல..மக்கள் யாரும் கள்ளவோட்டு போடமாட்டாங்கன்ற நம்பிக்கைல தான் இந்த மாதிரி வாக்குப்பதிவு வைக்கறது :))\nஇப்ப ஓட்டு போடுங்க பாஸ்\nஇவ்வளவு பதிவுல ரெண்டே விருப்பம் தானா ரொம்ப கஷ்டமுங்கோ. கொறஞ்சது 5 பதிவுக்காவது தெரிவு செய்ய அனுமதி வேணும்.\nஅப்புறம் எப்படி கணக்கு பண்ணனுங்கறதஇந்த பதிவுல சொல்லியிருக்கேன் பாருங்க\nமன்னிக்கணும். ஏதோ காரணத்தினால மேலே நான் கொடுத்த இணைப்புச்சுட்டி வேலை செய்யவில்லை. பதிவுக்கான சுட்டி இங்கே\n///உங்களுக்கு புடிச்ச ஒரு 'ரெண்டு' பதிவைத் தேர்ந்தெடுங்க///\nஒரு ஓட்டுக்கு மட்டுமே அனுமதிக்கின்றது...\n//இப்ப பொட்டி தெரியுதா பார்த்து சொல்லுங்கண்ணா :))\n@kappi, என் வயத்துல பீரை சே பாலை வார்த்தீங்கண்ணா. பொட்டி தெரியுது. :))\n///உங்களுக்கு புடிச்ச ஒரு 'ரெண்டு' பதிவைத் தேர்ந்தெடுங்க///\nஒரு ஓட்டுக்கு மட்டுமே அனுமதிக்கின்றது...\nஅது ரெண்டு பதிவுகள் இல்லை.. எதாவதொரு \"ரெண்டு\" பதிவு.... :))\nஅது ரெண்டு பதிவுகள் இல்லை.. எதாவதொரு \"ரெண்டு\" பதிவு.... :))\nஇது ரொம்ப அந���யாயம்.ஏங்க இவ்வளவு பதிவுகள் இருக்கு,ஒண்ணே ஓண்ணா.கொஞ்சம் தயைக் கூறுங்களேன்.:(.\n//இது ரொம்ப அநியாயம்.ஏங்க இவ்வளவு பதிவுகள் இருக்கு,ஒண்ணே ஓண்ணா.கொஞ்சம் தயைக் கூறுங்களேன்.:(.//\nஆளுக்கு ஒரு ஓட்டு தானங்க..ஆனா இதுல ஒரே ஒரு பதிவை மட்டும் தேர்ந்தெடுக்க போறதில்ல..இதுல இருந்து தலை இருபது பதிவுகளை இரண்டாம் கட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப் போறோம்..கவலையே வேண்டாம் :))\nவாக்க்கு பதிவாகி விட்டது என செய்தி வருகிறது - நான் இதுவரை வாக்குப் போட வில்லை.\nமறுபடியும் முயற்சி செய்ததில் நேரடியாக பதிவுகளின் மதிப்பெண் பட்டியலுக்குச் சென்று விட்டது.\nஎன் வாக்கு என்ன வாகும் \nதேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி உண்டா \nஇதுவும் ரெண்டு போட்டிக்கு சேத்துக்க ராசா :-)\n//தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி உண்டா \nஉண்டு... ஆனா எங்க பதிவுல இல்லை.. உங்க பதிவுல ;)\nபதிவர்கள் ஓட்டு போடலாமா கூடாதா \nயாராவது அத்தனை படைப்பையும் படிச்சு பாத்துட்டு ஓட்டு போடறாங்களா\nஎல்லாரும் அவங்கவங்க பதிவுக்கோ (நான் உள்பட) அல்லது, அவங்க நண்பர்களுக்கோ கண்ணை மூடிட்டு குத்தறாங்க.. :(\nநாட்டம.. தீர்ப்ப மாத்தி சொல்லுன்னு சொல்லப்போறாங்க...\nஏன் முதல் இருபது பதிவை வ.வா.சவே தேர்ந்தெடுத்து, அதுக்கப்புறம் இந்த ஓட்டு டெக்னிக்ல பத்து பதிவை இறுதிக் கட்ட போட்டிக்கு செலக்ட் செய்யக்கூடாது...\nமக்கள்ஸ் பிரச்சாரம் பண்ணுவாங்க..நீங்க எல்லா பதிவுகளையும் படிச்சுட்டு உங்களுக்கு விருப்பமான பதிவுக்கு வாக்களிங்க தேர்தல்ல எல்லா வேட்பாளரிடமிருந்தும் 'அன்பளிப்பு' வாங்கிக்கொண்டு ஒருத்தருக்கு மட்டும் ஓட்டு போடறதில்லையா..அது மாதிரி தான் இதுவும்..உங்கள் தேர்வுக்கு தவறாமல் வாக்களிங்க\n//பதிவர்கள் ஓட்டு போடலாமா கூடாதா \nதாராளமாக போடலாம்...போட்டியில் கலந்துகொள்பவரும்கூட எல்லா பதிவுகளையும் படித்து பாரபட்சமின்றி அவர் சிறந்ததாகக் கருதும் பதிவுக்கு வாக்களித்தால் சிறப்பு\nஇது சங்கம் ஆண்டுவிழாவை அனைவரோடும் சேர்ந்து கொண்டாட நடத்தப்படும் போட்டி..அதனால எல்லோரும் சேர்ந்து சிறந்த பதிவுகளுக்கு பரிசு தந்தால் சிறப்பு என்ற எண்ணத்தில்தான் சங்கமே பதிவுகளை தேர்ந்தெடுக்காமல் வாக்களிப்பு நடத்தறோம்..\nமக்கள்ஸ் எல்லா பதிவுகளையும் படிச்சுட்டு தங்களுக்கு பிடிச்ச பதிவுக்கு ஓட்டு போடுவாங்க என்ற நம்பிக்கைல தான் இந்த மாதிரி வாக்கெடுப்பு நடத்தறோம்...ஆனா நீங்க சொல்வது போல் சிலர் வாக்களிப்பது துரதிர்ஷ்டமே\nஇங்க நட்புக்கு மரியாதை செய்து கொண்டே 'எங்க வார்ட் கவுன்சிலர் ரோடு காண்ட்ராக்டை அவரோட மச்சானுக்கே வாங்கிக் கொடுத்துட்டார்..எல்லா இடத்துலயும் ஊழல், வாரிசு அரசியல்\" என்று கருத்து சொல்லிட்டு இருப்பாங்க\n//இங்க நட்புக்கு மரியாதை செய்து கொண்டே 'எங்க வார்ட் கவுன்சிலர் ரோடு காண்ட்ராக்டை அவரோட மச்சானுக்கே வாங்கிக் கொடுத்துட்டார்..எல்லா இடத்துலயும் ஊழல், வாரிசு அரசியல்\" என்று கருத்து சொல்லிட்டு இருப்பாங்க\nஇரா. வசந்த குமார். said...\nரெண்டு : விளம்பரமும், விமர்சனங்களும்.\nஇரா. வசந்த குமார். said...\nஇரா. வசந்த குமார். said...\nஎன்னங்க... போட்டி நிலவரம் என்னங்க ஆச்சு...\nஒரு மாசம் ஓடிப் போயிடுச்சு\nஇனிமேல வ.வா.ச. போட்டின்னா கலந்துக்கவே யோசிக்கணும் போல...\n//இரா. வசந்த குமார். said...\nஎன்னங்க... போட்டி நிலவரம் என்னங்க ஆச்சு...\nஒரு மாசம் ஓடிப் போயிடுச்சு\nஇனிமேல வ.வா.ச. போட்டின்னா கலந்துக்கவே யோசிக்கணும் போல...\nபோட்டி முடிவுகளுக்கு கொஞ்சம் அதிகமான நாட்கள் எடுத்துக்கிட்டோம்'கிறது உண்மைதான்... இப்போ ரெண்டாம்க்கட்ட தேர்வுக்கான அறிவிப்பு வெளியிட்டாச்சு பாருங்க....\n ரெண்டுன்னு ஒரு போட்டி வச்சீங்களே, அதோட முடிவுதான் என்னாச்சு நானும் அதுல கலந்துகிட்டேன். ஆனா ஒரு தகவலும் இல்லையே நானும் அதுல கலந்துகிட்டேன். ஆனா ஒரு தகவலும் இல்லையே தயவு செய்து சொல்லுறீகளா\nரெண்டு போட்டி - முதல் கட்ட வாக்கெடுப்பு - Updated\nஇவிங்கெல்லாம் எப்படி பெயர் வைப்பாங்க \nபித்தாஸ்ரமம் - பித்தானந்தா - பக்தைகள் \n:-) பல்டி லெவல் மார்கெட்டிங்க் (-:\nIPLல் சங்கம்ஸ் 'டரியல்' சிங்கம்ஸ்\n - டிக்கெட் ... டிக்கெட் ...\nகுருவி - கலைஞர் பாணி விமர்சனம் \nவருத்தப்படாமல் ஒரு இன்ப சுமை \nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2013/mar/30/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%AE%E0%AF%8D%C2%A0-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-654431.html", "date_download": "2018-06-20T02:15:40Z", "digest": "sha1:SRKEO3GTKFTQS4QMDIKH6P425FM3RJYJ", "length": 7400, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ஏப்ரல் 2-ல் \\\\\\\"ஆட்டிஸம்\\\\\\' விழிப்புணர்வு மனிதச் சங்கிலி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nஏப்ரல் 2-ல் \"ஆட்டிஸம்' விழிப்புணர்வு மனிதச் சங்கிலி\nஉலக அறிவுத்திறன் குறைபாடு (ஆட்டிஸம்) தினமான ஏப்ரல் 2ஆம் தேதி அக்குறைபாடு குறித்து விழிப்புணர்வு மனிதச் சங்கிலி, சென்னை கிரைசலிஸ் ஆட்டிஸம் பள்ளி சார்பில் சின்ன நீலாங்கரையில் நடைபெற உள்ளது.\nஆண்டுதோறும் அறிவுத்திறன் குறைபாடு (ஆட்டிஸம்) விழிப்புணர்வு தினம் ஏப்ரல் 2ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் அறிவுத் திறன் குறைபாடு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.\nஇந்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சின்ன நீலாங்கரையில் உள்ள கிரைசலிஸ் \"ஆட்டிஸம்' பள்ளி சார்பில் அறிவுத்திறன் குறைபாடு குறித்த விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நடைபெற உள்ளது.\nஇது குறித்து கிரைசலிஸ் \"ஆட்டிஸம்' பள்ளி முதல்வர் ரேகா சுப்ரியா கூறியது:\nஏப்ரல் 2ஆம் தேதி உலக ஆட்டிஸம் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஆட்டிஸத்தால் அதிகமாக ஆண் குழந்தைகள்தான் பாதிக்கப்படுகின்றனர். ஆண்களுக்கான நிறமாக நீல நிறம் குறிப்பிடப்படுவதால், இந்த தினத்தில் எங்கள் பள்ளிக் குழந்தைகள், பெற்றோர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் நீல நிறத்தில் உடை\nமேலும், ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மாற்றுத் திறனாளிகள் இல்லை. அவர்களும் மற்றவர்களைப் போல் இயல்பாகச் செயல்பட முடியும் என்ற கருத்தை வலியுறுத்த உள்ளோம் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/hot-news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-20T02:00:12Z", "digest": "sha1:WIE5IB2T5ZWDWQ42YM7KKUOI2UQJH7HD", "length": 3947, "nlines": 75, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சிறிய பேட்டரிகல் | பசுமைகுடில்", "raw_content": "\nசிறிய பேட்டரிகல் , பார்ப்பதற்குதான் சிறியவை ஆனால் தவறுதலாக விழுங்கிடும் போது மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியவை\nசிறுவர்கள் விளையாடும் போது தவறுதலாக சிறிய பேட்டரிகளை விழுங்குதல் அதிகரித்துள்ளது, இது சிறுவர்களுக்கு\nஉதாரணமாக …களம், இரைப்பையில் ஓட்டை ஏற்படுத்துதல், களம் சுருங்குதல் , பேச்சு இழப்பு ,களத்திற்கும் வாதநாளிக்கும் இடையில் பாதை உருவாதல் என ஆபத்தானதும் , மருத்துவ ரீதியில் சிக்கலானதுமான பிரச்சனைகள் கூட ஏற்படக்கூடும்.\nஎமது சிறுவர்கள் கைக்கு இவ்வபாயகரமான பேட்டரிகள் கிடைப்பதை தடுப்போம்.\nPrevious Post:சமச்சீரான உணவுப் பட்டியல்\nNext Post:தேவையில்லாத விஷயங்களை மெனக்கெட்டு சொல்றது நம்மை தான் முட்டாளாக்கும்\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winrar.ta.downloadastro.com/", "date_download": "2018-06-20T01:17:11Z", "digest": "sha1:FNLO4JEWOLR3IS252G47NHBEFBZNZCL7", "length": 14442, "nlines": 110, "source_domain": "winrar.ta.downloadastro.com", "title": "வின்ரேர் - WinRAR - புத்தம்புதிய பதிப்���ுகளை இலவசமாகப் பதிவிறக்கம் செய்க 2018", "raw_content": "\nசமீபத்தியப் பதிப்பு 5.60 Beta 5\nஉங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ உபகரணங்களும் உபயோகப்பொருள்களும் >‏ கோப்புச் சுருக்கம் >‏ வின்ரேர் - WinRAR\nவின்ரேர் - WinRAR புதிய பதிப்பு5.60 Beta 5\nவின்ரேர் பல ஆண்டுகளாக இந்த வகையான மென்பொருட்களில் மிகப் பிரபலமான மென்பொருளாக இருந்து வருகிறது, மைக்ரோசாஃப்ட் மென்பொருட்களும், மைக்ரோசாஃப்ட் பயனாளிகளும் போல வின்ஜிப் மென்பொருளுக்கு விசுவாசமாக இன்னும் பலர் இருந்தாலும், வின்ரேர் தன்னுடைய போட்டி மென்பொருட்களைத் தன் செயல்திறனால் வென்று முண்ணனியில் பலகாலமாக இருக்கிறது.\nவின்ரேர் இலவசம் அல்ல. ஆனால் கட்டுப்பாடற்ற இலவசப் பரீட்சார்த்த மென்பொருளாக வருகிறது. அதனால் இந்த இலவசப் பரீட்சார்த்தப் பதிப்பை பதிவிறக்கி, நிறுவி, பயன்படுத்தி இது ஏன் கோப்பு அமுக்க மென்பொருட்களில் தலைசிறந்தது என அறிந்து கொள்ளலாம்.\nவின்ரேர் 1995 இல் வெளியிடப்பட்ட பகிர்வு மென்பொருள் ஆகும். இருபது வருடங்களுக்குப் பின் இன்னும் இது தர உயர்வு, மேம்பாடு, குறை நிவர்த்தி இணைப்புகள் ஆகியவற்றை இதை உருவாக்கிய யூகேன் ரோஷல் வெளியிட்டு வருகிறார். வின்ரேர் C++ மொழியில் யூகேனால் எழுதப்பட்டது. இது அனைத்து சாளர இயங்குதளங்களில் வேலை செய்கிறது\nRAR மற்றும் ZIP கோப்புகளை நிர்வகிக்கிறது.\nவின்ரேர் சாளர இயங்குதளங்களில் வேலைசெய்யும் ஒரு RAR வகைக் கோப்புச் அமுக்கி மென்பொருள் . வின்ரேர், RAR மற்றும் ZIP வகைச் அமுக்கக் கோப்புகளைப் பதிவிறக்கவும், திறக்கவும், நிர்வகிக்கவும் உதவுகிறது. இது போட்டி மென்பொருட்களை விட அதிகச் அமுக்கத் திறன் கொண்டது. இது சந்தையில் கிடைப்பதிலேயே அதிவேகமான ஒரு மென்பொருள். இது எளிய, இலகுவான இடைமுகம் கொண்டுள்ளது. இதை எவரும் எளிதில் கற்கலாம்.\nவின்ரேர் கோப்புகளை இழுத்துப் போடும் வசதி கொண்டிருப்பதால் கோப்புச் சுருக்கத்தை நிர்வகிப்பதும், சேமிப்பதும் எளிதாகிறது. இது ISO, ZIP, RAR மற்றும் UUA உள்ளிட்ட, கணக்கற்ற கோப்பு வடிவுகளைக் கையாளக் கூடியது. கோப்புகளின் காப்பிற்கு, வின்ரேர் கோப்பு அமுக்க மென்பொருளை உபயோகிப்பது தவறாகப் போவதற்கு வாய்ப்பே இல்லை. வின்ரேர் போன்ற சிறப்பான, வேகமான மென்பொருளைக் காண்பது அரிதிலும் அரிதாகும்.\nவின்��ேர் - WinRAR மென்பொருளுக்கு மாற்று – மென்பொருள் ஒப்பீட்டு வரைவு\nசுட்டியைப் பயன்படுத்தி கோப்புகளை சுருக்கம் / விரிப்பு செய்கிறது. ஒரு கோப்பு அமுக்க உபகரணம். பதிவிறக்கம் செய்க 7 Zip archiver, பதிப்பு 9.45 பலதரப்பட்ட ஜிப் பயன்பாடுகளுக்கிடையே இலகுவாக மாறுங்கள்.\nவின்ரேர் - WinRAR மென்பொருளைப் பதிவிறக்கம் செய்த பயனாளிகள், இந்த மென்பொருள்களையும் பதிவிறக்கம் செய்தார்கள்\nஉங்களுக்கு வின்ரேர் - WinRAR போன்ற மற்ற பயனாளிகள் விரும்பிய மென்பொருட்களை பரிந்துரைப்பதில் மகிழ்கிறோம். வின்ரேர் - WinRAR மென்பொருளுக்கு ஒத்த மென்பொருட்கள்:\nRAR காப்பகங்களைச் சீராக்க, மேம்படுத்தப்பட்ட கருவிகளை அளிக்கிறது.\nஒரு கோப்பு அமுக்க உபகரணம்.\nஇந்தப் பயன்பாட்டினைக் கொண்டு உங்கள் பட மற்றும் பிம்பங்களை அமுக்கம் செய்யுங்கள்.\nமுழுமையான கோப்புச் சுருக்க அம்சங்கள்\nசுருக்கப்பட்ட கோப்புகளை சேர்க்க பல வழிகள்\nவின்-ஜிப்பை விட சற்று மெதுவானது\nமதிப்பீடு: 6 ( 9799)\nதரவரிசை எண் கோப்புச் சுருக்கம்: 1\nஇறுதியாக மதிப்பீடு செய்த தேதி: 19/06/2018\nஉரிமம்: இலவசச் சோதனை முயற்சி\nகோப்பின் அளவு: 2.83 MB\nஇயங்கு தளம்: சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10\nமொழிகள்: ஸ்பானிய, ஜெர்மானிய, ஆங்கிலம், இந்தோனேஷிய, இத்தாலிய, போர்ட்சுகீஸ்,\tபோலீஷ், துருக்கிய, செக், சீன, ஹீப்ரு, அரபி, ஃபிரெஞ்ச், ஜப்பானிய, கிரேக்க, வியட்னாமிய மேலும் .....\nபதிவிறக்க எண்ணிக்கை (தமிழ்): 5\nபதிவிறக்க எண்ணிக்கை (உலகளவில்): 2,339,190\nபழைய பதிப்புகளைப் பதிவிறக்கம் செய்ய\nவின்ரேர் - WinRAR 1.54 Beta (ஆரம்பப் பதிப்பு)\nவின்ரேர் - WinRAR 5.60 Beta 4 (முந்தையப் பதிப்பு)\nஅனைத்து முந்தைய பதிப்புகளையும் பார்வையிடு\nபடைப்பாளி பெயர்: : RARLAB\nRARLAB நிறுவனத்தின் மென்பொருள் எண்ணிக்கை : 2\n1. வின்ரேர் - WinRAR\n2 அனைத்து மென்பொருட்களையும் காண்க\nவின்ரேர் - WinRAR நச்சுநிரல் அற்றது, நாங்கள் வின்ரேர் - WinRAR மென்பொருளின் சமீபத்திய பதிப்பை 50 நச்சுநிரல் தடுப்பான் மென்பொருட்களைக் கொண்டுச் சோதித்ததில் எந்த நச்சுநிரல் பாதிப்பும் அறியப்படவில்லை.\nசோதனை முடிவுகளுக்கும், மேலதிகத் தகவல்களுக்கும் இங்கேச் சோதிக்கவும்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத���து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gpvideos.in/search.php?vq=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D&submit=Search&page=CMgBEAA", "date_download": "2018-06-20T02:20:49Z", "digest": "sha1:PX32LYDTVHB5LTLXINMDZ4KTUNDQITTL", "length": 1651, "nlines": 37, "source_domain": "3gpvideos.in", "title": "Search/Download தமிழ் ஆண்டி செக்ஸ் - 3GPVideos.In", "raw_content": "\nதமிழ் ஆண்டி செக்ஸ் Search Results\nதாயும் மகளும் நான்கு சுன்னிகளும் 2- தமிழ் செக்ஸ் ஸ்டோரீஸ்\nதிருப்பூரில் பெண்கள் உடை மாற்றும் அறையை படம்பிடித்த மர்ம நபர் | நியூஸ்7 தமிழ்\nTamil kamakathaigal அக்கா தந்த அதிர்ச்சி\nமழையில் நனைந்தபடி | தமிழ் காம கதைகள்\nஇப்டியொரு தமிழ் டீச்சர் கிடைச்சிருந்தா, ஒரே பாடத்துல ஒன்பது A எடுத்திருக்கலாம்லே\nஅண்ணி தந்த சுகம் | தமிழ் காம கதைகள்\nஆசை அத்தை - தமிழ் செக்ஸ் ஸ்டோரீஸ்\nஅண்ணியின் முலையை கடித்த கொழுந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/10190", "date_download": "2018-06-20T01:39:47Z", "digest": "sha1:ZM2AIZ2ESF6A4MI5T6FQBQPIHZ72XT62", "length": 7942, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இசை தான் மொழி: வட இந்தியர்களுக்கு சாட்டையடி கொடுத்த பிரபல நடிகர்", "raw_content": "\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு இசை தான் மொழி: வட இந்தியர்களுக்கு சாட்டையடி கொடுத்த பிரபல நடிகர்\nபிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தமிழர்கள் ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.\nதமிழர்கள் ஏற்பாடு செய்த இசை நிகழ்ச்சி என்பதால் அவர் தமிழில்தான் கிட்டத்தட்ட அனைத்து பாடல்களையும் பாடினார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த லண்டனில் வாழும் வட இந்தியர்கள் இந்தி பாடலையும் பாட வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்���ு ரஹ்மான் மறுப்பு தெரிவிக்கவே அவர்கள் நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியே சென்றுவிட்டனர்.\nஇந்த சம்பவத்தால் வட இந்தியர்கள் ரஹ்மானை டுவிட்டரில் விமர்சனம் செய்ய அதற்கு தமிழ் நட்சத்திரங்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் தனுஷ் சற்று முன் தனது டுவிட்டரில் 'ரஹ்மானுக்கு எந்த மொழியும் கிடையாது. அவருக்கு இசை மட்டுமே மொழி. இசையை தவிர அவருக்கு எந்த மொழியும் தெரியாது என்று கூறி பின்னர் 'ரஹ்மான் ரஹ்மான் தான் 'ஜெய் ஹோ' என்று பதிவு செய்துள்ளார். தனுஷின் இந்த சாட்டையடி பதிலால் வட இந்தியர்கள் அமைதியாகிவிட்டதாக தெரிகிறது.\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nயாழில் இருந்து சென்ற பேருந்தில் மர்ம பொதி பென்ரைவ் மூலம் சிக்கிய சாரதி\n. ஹவ் டு ஐ டெல் யூ - தெறிக்கும் பிக்பாஸ் மீம்ஸ்\nபாவனாவை திருமணம் செய்கிறார் நடிகர் ஆர்யாவின் தம்பி\nஓவியாவின் பெயரை வைத்து 4 மணி நேரம் ஏமாற்றிய விஜய் டிவி\nபிக்பாஸ் வீட்டில் ஓவியாவை பார்த்து அதிர்ச்சியான நடிகைகள்\nநடிகர் ரஜினிகாந்திற்கு ஜெய்ப்பூர் கோட்டையில் மெழுகு சிலை\nதத்தளிக்கும் தமிழ்நாட்டை காப்பாற்ற வந்த தளபதியே - விஜய் போஸ்டரால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?cat=105&sub_cat=enayavai", "date_download": "2018-06-20T02:01:42Z", "digest": "sha1:KT36FZ46FSDPGWRHWIP27JKENQBV5OX2", "length": 12041, "nlines": 276, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறி��ுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nதமிழ்ப் புத்தாண்டு சிறக்க சிகரத்தின் நல் வாழ்த்துக்கள்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - நாள் 86 - புள்ளிப் பட்டியல் #BiggBossTamilPointsTable\nஅணிகளுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரப்படுத்தல்கள் - 2018.02.16\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 10 - ஜூலி, ஆரத்தி உள்ளே; காஜல் வெளியே\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mohannatarajan.com/movie-reviews/poojai-movie-review", "date_download": "2018-06-20T01:22:19Z", "digest": "sha1:XZ5YNTZAALC2FALKJITHFY7T5XCVMOSJ", "length": 14185, "nlines": 107, "source_domain": "www.mohannatarajan.com", "title": "Poojai Movie Review | MOHAN NATARAJAN", "raw_content": "\nடைரக்டர் ஹரிக்கு இது 13 -வது படம், விஷால் கூட 2 -வது படம்.\ncinematographer பிரியன் ஹரிக்கு ஏத்தவர் தான், camera-வ தூக்கிட்டு ஓடி இருக்கார். ஹரிகூட 12 -வது படம்.\nசரி மொதல்ல படத்தோட கதைக்கு வருவோம், கோயம்புத்தூர் & பொள்ளாச்சில நடக்குற கதைதான். கதை கருன்னு பாத்தா வில்லன பழி வாங்குற ஒரு கதை.. விஷாலுக்கு help பண்ண அவரோட friends, lover, அப்பறம் ஒரு நேர்மையான போலீஸ் ஆபீசர் அவரு தான் சத்யராஜ்.\nஇதை மட்டும் வெச்சு படம் மொக்கைன்னு முடிவுபன்னிடாதீங்க…\nஇங்க தான் இருக்கு ஹரியோட ராஜ தந்திரம் அதுக்கு பேர் தான் screenplay….\nஹரியோட பாணியிலேயே fast ah இருக்கு ஆனா படம் ஆரமிச்சி 20 நிமிடத்திற்கு அப்பறம் தான். அதாவது first fight sceneக்கு அப்பறம்.\nபடம் opening-ல விஷால் அவரு friends சூரி, black பாண்டி, இன்னும் சில பேர். மார்க்கெட்ல வட்டிக்கு விடுற தொழில் பண்றாங்க, சொந்தமா ஒரு black Scorpio, மீதி உங்களுக்கே புரியும்.\nநம்ம வில்லன் Mukesh Tiwari (அதான் போக்கிரி படத்துல வர inspector) அவரோட தொழில் கூலி படை வெச்சி கொலை பண்ணி காசு சம்பாதிக்குர ஒரு தொழில் அதிபர், பேருக்கு ஒரு finiance பிசினஸ். so அரசியல் செல்வாக்கு இருக்கனும்ல அதேதான்..\nஒரு ஷாப்பிங் மால்ல விஷால் நம்ம shruthi hasan ah பாப்பர்… அப்போ ஒரு பையன் shruthi கிட்ட லவ் propose பண்ணுவான் அதை shruthi reject பண்ணிடுவாங்க…\n ஹீரோ தான propose பண்ணனும் வேற எவனோ பண்ணா எப்படி ஏத்துக்குவாங்க)\nbut reject பண்ற விதம் நல்லா இருக்கு.\nஅது எப்படின்னா… உன்ன விட better ah வேற யாருன்னா கெடச்ச நா அவன் கூட போய்டுவேன் even கல்யாணத்துக்கு அப்பறமும் இதுக்கு ok na நானும் உன்ன லவ் பண்றேன்னு சொல்லுவாங்க. இதை பாத்த விஷாலுக்கு கோவம் வரும் shruthi ah block panni, பிடிச்சிருக்கு இல்ல பிடிக்கலன்னு சொல்லு ஏன் அப்படி சொன்னானு சண்ட போட்டு திட்டுவார்,\nஅதுக்கு shruthi நா அவன பிடிக்கலன்னு சொல்லிருந்தா தாடி வளர்துன்னு vex ஆகிருப்பான் அதனால தான் என் character ah தப்ப காமிச்சேனன்னு சொல்லுவாங்க. அதுக்கு விஷால் சண்ட போட்டதுக்கு sorry சொல்லிடுவார்.\nஇதுக்கு அப்பறம் என்ன நடந்து இருக்கும்னு நீங்க guess பண்ணிருபீங்க yes விஷாலுக்கு love னு ஒரு பொறி தட்டும்,\nஅப்பறம் next மீட்டிங் மார்க்கெட் ல ஒரு ஹாய், ரெண்டு பேரும் intro ஆகிப்பாங்க…\nஅப்பறம் shruthi அவங்களோட frnd treat குடுக்க விஷால் கிட்ட வட்டிக்கு பணம் வாங்கி தருவாங்க இங்க second meet, உடனே treat க்கு எங்களையும் கூப்ட மாட்டீங்கலான்னு கேட்டுட்டு, treat கு போவார்.\ngirls treat scene ah சூரி கலாய்க்கறது நல்லா இருக்கு..\nthird meet shruthi யும் விஷாலும் சினிமாக்கு போவாங்க…\nஇதுக்கு அப்பறம் தான் ஹரியோட வேலையே ஆரம்பம்… படம் இதுக்கு அப்பறம் fast ah இருக்கும்.\nமேல நா சொன்ன கதைக்கு நடுவுல ரெண்டு பாட்டு போயிடும், ஒன்னு intro item song andrea கூட… இன்னொன்னு ஒரு love song, wait விஷால் shruthi கிட்ட இன்னும் love சொல்லல…\nbut பாட்டு சொல்லிகிற மாதிரி ஒன்னும் இல்ல…\nஇப்போ நம்ம சத்யராஜ் (SP இல்ல commissioner ah நியாபகம் இல்ல sorry அவரு ஒரு பெரிய போலீஸ் ஆபீசர் விடுங்க)….\nஇவர போட்டு தள்ள ஒருத்தன் வில்லன் கிட்ட சொல்லுவான், அப்பறம் வில்லன் details collect பண்ணி sketch போட்டு ஒரு நாள் சினிமா theatre ல போடா பிளான் பன்னிருபாங்க… அந்த சினிமாக்கு நம்ம pair வருவாங்க.\nவில்லன் group plan shruthi க்கு தெரிஞ்சிடும் உடனே விஷால் கிட்ட சொல்லுவாங்க…\nஅதுக்குள்ள சத்யராஜ் ah போட ட்ரை பண்ணுவாங்க. சத்யராஜ்க்கும், அவரு wife க்கும் தலைல அடிபட்டு மயங்கிடுவாங்க அவங்கள விஷால் காப்பாத்துவார் . இப்போ புரியுதுல்ல சத்யராஜ் ஏன் விஷல்லுக்கு help பன்றார்ன்னு…\nஇதுக்கு அப்பறம் வில்லன் group விஷால் ah தேடுவாங்க…\nஇந்த gap ல விஷால் shruthi கிட்ட love சொல்லுவார், first நீ என் status ல இல்ல மார்க்கெட் ல வட்டிக்கு விடுற தொழில் பண்ற நீ என்ன love பன்றியான்னு அசிங்க படுத்திருவாங்க,\nஅப்பறம் ஹீரோ சோக scene, இந்த சோக scene ல விஷால் ah சூரி கலாய்க்கறது,அப்பறம் அடிவாங்கி சமாளிக்கறது scene ல நல்லா இருக்கு..\nஅப்பறம் shruthi ஒரு help கேட்டு வருவாங்க, நம்ம hero help பண்ணுவார்… அப்புறம் shruthi கும் love வந்துடும்..\nஇப்போ shruthi love சொல்ல வரும் போது விஷாலோட background தெரிய வரும்…\nஅதாவது அவங்க family கோயம்புதூர் ல ஒரு பெரிய கோடீஸ்வர பிசினஸ் family, அப்பா ரகுவரன்(late ) அம்மா ராதிகா, ரெண்டு சித்தப்பா… ஒரு problem ல அம்மா விஷால வீட்ட விட்டு அனுப்பிடுவாங்க…\nஅப்பறம் ஒரு வழியா shruthi love ah சொல்லிடுவாங்க…\nhero family சொந்த ஊர் பொள்ளாச்சி கோவில் திருவிழாக்கு போவாங்க…\nஇப்போ நம்ம வில்லனோட ஆள�� ஹீரோவோட சித்தப்பா வ ஒரு கோவில் problem ல பப்ளிக் ah அடிச்சி அவங்க family ah அசிங்க படுத்திடுவான்..\nஉடனே ராதிகா அம்மா விஷால கூப்பிட்டு அடிச்சவன் கைய ஒடச்சிட்டு வாடான்னு சொல்லுவாங்க, இவரும் தாய் சொல்லை தட்டாமல் அப்படியே செஞ்சி family கௌரவத்த காப்பாத்திடுவார்…\nவில்லனுக்கு அப்போ தான் தெரியும் இவன தான் நாம தேடுரோம்ம்னு…\nஇதுக்கு அப்பறம் asusual வில்லன் hero வோட family ah தூக்க ட்ரை பண்ணுவார், விஷாலும் காப்பாத்துவார்.\nநா ஒரு லைன் ல சொல்லிட்டேன் அனா நிஜமாகவே ஹரி screenplay சூப்பர் கொஞ்சம்கூட போர் அடிக்கல…\nகத்துக்கிட்ட மொத்த வித்தையும் எறக்கி இருக்கார்…\nfinal ah patna க்கு போய் வில்லன் ah கொன்னுடுவார் விஷால், இதுல சத்யராஜ் வர sceneலா mass தான்.\nsorry பாதி கதை யா நானே சொல்லிட்டேன்,மீதிய theater போய் பாருங்க, படம் நல்லா இருக்கு.\nபடத்தோட main பிளஸ் நம்ம ஹரியோட screen play தான்.. அடிச்சிக்கவே முடியாது… hats-off.\nsecond cinematography priyan சிங்கம் -2 ல வர மாதிரி நிறைய scences டாப் angle லையே இருக்குது… helicopter camera use பண்ணிருப்பார் போல… ஹரி கூடவே இவரும் ஓடி இருக்கார்.\nஅடுத்து எடிட்டிங் நம்ம V.T.Vijayan. இவரும் camera மேன் கூடவே ஓடி இருக்கார்.\nயுவன் background score -ல ok தான், but songs better ah இருந்திருக்கலாமோன்னு தோணுது.\nDialogue ல ஹரி படத்துக்கு ஏத்த punch, sentiment, கத்தி பேசுறது எல்லாமிருக்கு, ஆனா எதுவுமே ஓவர் ah இல்ல.\nஅப்பறம் fight scence லாஜிக் ல பாக்காதிங்க பாஸ்.\nசூரி, பாண்டி, இமான் அண்ணாச்சி இவங்க சேந்து பண்ற காமெடி தியேட்டர் குலுங்குது.\nமொத்தத்தில் ஹரியோட hit list ல another ஒரு action படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/2016/08/4tnpsc_3.html", "date_download": "2018-06-20T01:54:31Z", "digest": "sha1:J5HLFSEGGGKQP32P44VB2O4RW5CDYDV3", "length": 12759, "nlines": 98, "source_domain": "www.tnpscworld.com", "title": "4.TNPSC பொதுத்தமிழ்", "raw_content": "\n11.எவ்வகை வாக்கியத்தைச் சார்ந்தது என்று கண்டறிக'ஒழுங்காக மழை பெய்யாத காலங்களில் கிணறுகள் தோண்டி,மின்சாரப் பொறிகளால் நீர் பாய்ச்சலாம்\"\nவிடை : ஆ)கலவை வாக்கியம்\nவிடை : ஆ)ஆரு + உயிர்\nபேரறிஞர் அண்ணா அடுக்குமொழியல் பேசுபவர்\"\nஅ)பேரறிஞர் அண்ணா எவப்படிப் பேசுவார்\nஆ)பேரறிஞர் அண்ணா பேச்சு எப்படி\nஇ)அடுக்கு மொழி யாரால் பேசப்படுகிறது\nஈ)பேரறிஞர் அண்ணா என்ன மொழிப் பேசுவார்\nவிடை : அ)பேரறிஞர் அண்ணா எவப்படிப் பேசுவார்\n'உடல்நலம் கொண்டவரே உலகில் இன்பம் உடையவர்\"\nஆ)உலகில இன்பம் உடையவர் யாராக இருக்கலாம்\nஈ)உலகில் இன்பம் ���டையவர் யார்\nவிடை : ஈ)உலகில் இன்பம் உடையவர் யார்\n'புகழும் பொருளும் உழைப்பால் நாம் பெறும் செல்வங்கள் \"\nஆ)பொருளும் புகழும் கிடைக்க என்ன செய்ய வெண்டும்\nஇ)உழைப்பால நாம் பெறும் செல்வங்கள் யாவை\nவிடை : இ)உழைப்பால நாம் பெறும் செல்வங்கள் யாவை\n'ஒருவருடைய நினைவு சொல் செயல்களில் தீமையை அறுப்பதே அறம் எனப்படும்\"\nஅ)ஒருவருடையநினைவு சொல சயஙல்களில் தீமையை அறுப்பது எது\nஈ)நினைவு சொல செயல் தீமையை எது அறுக்கும்\nவிடை : ஆ)அறம் எனப்படுவது யாது\n'சித்த வைத்தியத்தில உணவும் மருந்தும்\nஅ)சித்த வைத்தியத்தில எது அமைந்துள்ளது\nஆ)சித்த வைத்தியத்தில வியப்புக்குரியது எது\nஇ)சித்த வைத்தியத்தின் சிறப்பு யாது\nஈ)உணவும் மருந்தும் சிறப்பாக அமைந்திருப்பது எதில்\nவிடை : ஆ)சித்த வைத்தியத்தில வியப்புக்குரியது எது\n18.உவமையால் விளக்கப் பெறும் கருத்து யாது\n'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது\"\n19.'சேற்றில் மலர்ந்த செந்தாமரை\" அவ்வுவமையால் விளக்கப் பெறும் கருத்தைத் தேர்க\nவிடை : ஈ)குடிபிறப்பின் சிறப்பு\n20.'அனலில் விழுந்த புழுப்போல\" இவ் உவமையால் விளக்கப்படும் தருத்தைக் கண்டறிக\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2013/02/12/force-of-mars/", "date_download": "2018-06-20T01:23:37Z", "digest": "sha1:L235NAI7J4QEVL5AJP5TZJ5G6RDM2C74", "length": 19605, "nlines": 105, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "செவ்வாய்க்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்: 2 « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nசெவ்வாய்க்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்: 2\nநவகிரகங்களுடன் பேட்டி தொடர்ல செவ்வாய்க்கு ஏன் இந்த முக்கியத்துவம்னு நேத்திக்கு சில விஷயங்களை சொன்னேன்.\nநவகிரகங்கள் இருந்தாலும் செவ் ஒருத்தரை சாலாக்கா டேக்கிள் பண்ணிக்கிட்டம்னா ஒட்டு மொத்த உலக போக்கே மாறிரும். ஏன்னா அவருதேன் கமாண்டர் ஆஃப் தி ப்ளேனட்ஸ். நம்ம நாட்ல முப்படைகளுக்கு தலீவரு ஆரு தெரீமா\nஇன்னைக்கிருக்கிற சனாதிபதி ஃபோர்ஜரி பண்ணவரு – இதுக்கு மிந்தி இருந்த சனாதிபதி டிஃபால்ட்டர் எல்லாம் நம்ம தலை எழுத்து. யுத்தம்னு வந்தா தலீவரு கை.எ போடறதோட சரி. யுத்தத்தை நடத்தறது ஆரு\nஅதனால செவ் மேட்டர்ல ரெம்ப அலார்ட்டா இருக்கனும். இந்த செவ் மட்டும் சுக்கிரனை போல மாசத்துக்கு 9 மாசம் அனுகூலமா இருக்கிறாப்ல இருந்தா எவ்ளோ நெல்லாருக்கும். நாம சோசியம் சொல்ல வந்த புதுசுல தோஷ ஜாதகம்லாம் ரேர் ஆ வரும். இப்பம் சுத்த ஜாதகங்கள் தான் ரேரா வருது.\nஎன்னடா மேட்டருன்னா தனிக்குடித்தனம் – நல்லது கெட்டது சொல்ல பெரியவுக கிடையாது. மூடு கிளம்பினா ஒடனே கதவை தாள் போட்டு -ஷோ போட்டுர்ராய்ங்க. பிறக்கறதுங்க இந்த மாதிரி குண்டக்க மண்டக்க ஜாதகத்துல பிறந்துருதுங்க. மேலும் பிறப்பு விகிதம் எகிறிருச்சு. (செகண்டுக்கு ஒரு கொளந்தையாமே ) இறப்பு விகிதம் குறைஞ்சுருச்சு..\n மதத்தின் பேரால -சாதியின் பேரால வெட்டிக்கிட்டு சாகவேண்டியதுதானா நோ.. இதை சொல்ல சீனா மூனா தேவையில்லை. நாம அல்ட்டிமேட் சொல்யூஷன் தருவமில்லை.\nஇன்னைக்கு செவ் கெட்டால் ஏற்படக்கூடிய விபரீதங்களை தொடர்ந்து பார்ப்போம். சொல்யூஷன் இந்த பட்டியல் முடிஞ்ச பிறவு .\nகாட்ல இருக்கவேண்டிய மிருகங்கள் நாட்டுக்குள்ள வர என்ன காரணம் ஒரு காலத்துல பசுமை புரட்சின்னு காடுகளை எல்லாம் விளை நிலமாக்கினாய்ங்க. இன்னைக்கு ரியல் எஸ்டேட் பூம்னுட்டு விளை நிலங்களை எல்லாம் வீட்டு மனைகளாக்கிக்கிட்டு வர்ராய்ங்க. காட்டுக்குள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மிருகங்கள் நாட்டுக்குள்ள சஞ்சரிக்க வேண்டியதாயிருச்சு. திருமலை பாலாஜி நகர்ல சிறுத்தை குட்டி���ள் கேட் வாக் நடத்தினதை மறந்திருக்க மாட்டிங்கன்னு நினைக்கிறேன்.\nபெண்ணாசை ,மண்ணாசை,பொன்னாசைகள் காரணமா சனம் பெருத்து போச்சு – வாழ்விடங்கள் அதிகரிச்சுருச்சு,காடுகள் காணாம போயிருச்சு. ஏற்கெனவே சொன்ன பாய்ண்டுதான் .மறந்திருப்பிங்க.\nசெவ் கெட்டா ரத்தம் கெடும். ரத்தம் கெட்டா ஆண்மை குறையும். ஆண்மை குறைஞ்சா மன்சன் செக்ஸுக்கு மாற்றான பணத்துக்கு டைவர்ட் ஆயிர்ரான். ஈசியா பணம் கிடைக்குதுங்கறதுக்காவ ரியல் எஸ்டேட்.\nசெக்ஸ் மூலமா பரவ வேண்டியவன் நிலம் ,வீட்டு மனைகள் மூலமா பரவ தவிக்கிறான்.ரியல் எஸ்டேட். செக்ஸ் மூலமா குழந்தைய உருவாக்க வேண்டியவன் வீட்டை உருவாக்கறான். சோனிகளுக்கு ஈகோ அதிகமா இருக்கிறதை பார்த்திருப்பிங்க.\nஒரே ஒரு டிச்சி,கொடக்கான் குடுத்தா போதும் பேதியாயிரும்.ஆனால் பேச்சு மட்டும் கிழியும். இந்தமாதிரி கிராக்கிங்க ஈகோ காரணமா படைப்புடனான “லிங்க்” தொலைஞ்சு போயி இன் செக்யூரிட்டிக்குள்ளாகி எலி வளைன்னாலும் தனி வளைன்னு தத்துவம் பேசி -செயலாக்க சிங்கம் புலியெல்லாம் ஊருக்குள்ள வர ஆரம்பிச்சுருச்சு.\nமின்சாரத்துக்கு காரகன் செவ். என் வீட்டுக்கு ஒய்ரிங் பண்றேன்னா எனக்கும் செவ் பலம் இருக்கனும்.ஒய்ரிங் பண்ற எலக்ட் ரீஷியனுக்கும் செவ் பலம் இருக்கனும். மின் பொருட்களை தயாரிப்பவனுக்கு செவ் பலமிருக்கனும். இதுல ஒருத்தருக்கு செவ் பலம் இல்லின்னாலும் மின் கசிவு கியாரண்டி.\nசெவ் பலமில்லாதவன் தான் செவ் காரகமுள்ள விஷயங்கள்ல லாப மீட்டனும்னு துடிப்பான்.\n( இயற்கையான் உடல் வாசம் இல்லாதவர்கள் பாடி ஸ்ப்ரேவை விரும்பறாபல) லாப மீட்டனும் -செலவை குறைக்கனும்னு தரமில்லாத ரா மெட்டீரியல்ஸ் உபயோகிச்சா ப்ராடக்ட் கோவிந்தா – அதிக கமிஷன் கிடைக்கும்னு அதை வாங்கினா பர்ஃபெக்சன் கோவிந்தா. பர்ஃபெக்சன் போச்சுன்னா மின் கசிவு ,தீவிபத்து .\nஆளுவோர் ,அதிகாரிகள் முதற்கொண்டு அதை கன்ஸ்யூம் பண்ற நாம வரை எல்லாருக்கும் செவ் பலம் இருக்கனும் இல்லின்னா மின் பற்றாக்குறை கட்டாயம். தமிழ் நாட்டை பொருத்தவரை அம்மா ஜாதகத்துல செவ் ரெண்டிலருந்து எட்டை பார்க்கிறாரு. எப்படி விளங்கும்\nவியூகம் வகுக்க செவ் பலம் அத்யாவசியம். மின் பற்றாக்குறைன்னே இல்லை எந்த பிரச்சினைய தீர்க்கனும்னாலும் ஒரு வியூகம் இருக்கனும். வாடகை கொலையாளிகள் பாஷையில சொன்னா ஸ்கெட்ச் இருக்கனும்.\nஅது இல்லின்னா எல்லாமே பற்றாக்குறைதான்.\nமின் வினியோகத்தில் லைன் லாஸ்:\nகடந்த பத்தியிலயே இதுக்கான விளக்கம் அடங்கிருச்சு.ஐ டோன்ட் வான்ட் டு ரிப்பீட்டு..உபரியா சொல்லனும்னா செவ்வாய்க்குரிய உலோகம் செம்பு. மின் வினியோகத்துக்கு செம்பை உபயோகிச்சா கண்டக்டிவிட்டி பெட்டரா இருக்கும். லைன் லாஸ் குறையும். செய்றது ஆரு\nசெவ் பலம் புஷ்கலமா இருந்தா செவ் காரகமான மின்சாரம் வீணா போறதை அனுமதிக்கமாட்டாய்ங்க. முக்கிய்மா செவ் என்றால் மாத்ரு பூமி. அன்னை பூமின்னு வசனம் பேசறானுவளே கண்டி ஒரு புல்லை கூட பிடுங்கமாட்டேங்கிறாய்ங்க. செவ் பலம் இல்லாதவர்கள் தலைமை வகிச்சா இந்த கதிதேன்.\nலைன் லாசை குறைச்சா நிலக்கரி இறக்குமதி தேவையில்லை .அன்னிய செலவாணி கை இருப்பு கூடும். . இதனால மின் பற்றாக்குறை குறைஞ்சா தொழில் வளர்ச்சி பெட்டராகும் .அன்னிய செலாவணி வரத்து அதிகரிக்கும்.\nமுக்கியமா அவனவன் வேலை வெட்டி பார்த்துக்கிட்டிருந்தா வன்முறை குறையும் .ரத்தசேதம் குறையும்.\nசெவ் =ரத்தம் , ராகு =ஆல்கஹால். செவ் ராகு சேர்க்கை ஏற்பட்டா செவ்வாயின் பலத்தை ராகு சக் பண்ணி எடுத்துருவாரு. அதே போல ரத்தத்துல கலந்த ஆல்க்கஹால் ரத்தத்தை நாறடிச்சுருது.கை,கால்களை கட்டுப்படுத்தற சிறு மூளையை (ஒட்டு மொத்த மூளையையும் தான்) பாதிச்சு சரியான நேரத்துல செயல்பட முடியாம செய்து விபத்துக்களை உண்டாக்குது.\nஜாதகத்துல செவ் கெட்டிருக்கிறவுகளுக்கு டிரைவிங் லைசென்ஸ் மறுக்கப்படனும். லைசென்ஸ் பெற்றவர்களும் கோசாரத்துல செவ் கெட்டிருக்கிற சமயம் -கு.ப மிருகசீர்ஷம் ,சித்திரை ,அவிட்டம் போன்ற செவ் குரிய நட்சத்திரங்கள்ல வாலண்டியரா டிரைவ் பண்ணாம இருக்கனும். இந்த சின்ன மேட்டரை ஃபாலோ பண்ணாலே எத்தனையோ விபத்துகளை தவிர்க்கலாம்.\nஇன்னம் எட்டு மேட்டர் இருக்கு. இதையும் பைசல் பண்ணிட்டு தீர்வுகளுக்கு போகலாம். உடுங்க ஜூட்டு.\nஅதுவரை கீழ் காணும் அம்சங்களுக்கும் செவ்வாய்க்கு என்ன தொடர்புன்னு ரோசிச்சி வைங்க.வரேன்.\nஎன்கவுண்டர் -லாக் அப் டெத் : ஒரு ஜோதிட பார்வை\nசெவ்வாய்க்கு ஏன் இந்த முக்கியத்துவம் : 3\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்���்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kallarperavai.weebly.com/296529953021299529923021-29512985-298630152992300629703007-297030142990302129863007299129853021-2990300629803015299730072991300629923021.html", "date_download": "2018-06-20T01:20:53Z", "digest": "sha1:MGZE3BPKPFEE6LSDOE7XQ4G6YED22SP5", "length": 170404, "nlines": 529, "source_domain": "kallarperavai.weebly.com", "title": "கள்ளர் இன பேராசி செம்பியன் மாதேவியார். - INTERNATIONAL KALLAR PERAVAI", "raw_content": "\nசர்வதேச கள்ளர் பேரவையின் இலச்சினை.\nவரலாற்றுப் பார்வையில் மதுரையும், மன்னர்க\nகள்ளர் இன பேராசி செம்பியன் மாதேவியார்.\nமா மன்னன் இராசராச சோழன்\nகள்ளரும் நாகரும் \"மாயன் வரலாறு\"\nகள்ளர் வரலாற்றில் ஊரும் பெயரும்.\nதமிழ்ச் சமூக வரலாறு 2\nதமிழகம் அன்று முதல் இன்று வரை\nகடல் தின்ற நம் நிலம்\nசங்ககாலப் பெருமக்கள் தொகுக்க வேண்டியவை\nதென்கிழக்கு ஆசிய நாடுகளில் முக்குல மனனர்\nதமிழ்ப் பெயரை இழந்து சமஸ்கிருத பெயரை பெறĮ\nகாவிரி வடகரையில் அமைந்த சோழ மன்னர்களின்\nகாவிரி வடகரையில் அமைந்த சோழ மன்னர்களின்\nகாவிரி தென்கரையில் அமைந்த சோழ மன்னர்களி\nகாவிரி தென்கரையில் அமைந்த சோழ மன்னர்களி\nகாவிரி தென்கரையில் அமைந்த சோழ மன்னர்களி\nஉலக நாடுகளில் இந்துக்கோயில்கள். 1\nஉலக நாடுகளில் இந்துக்கோயில்கள் 2\nஉலக நாடுகளில் இந்துக்கோயில்கள் 3\nபொலன்னறுவை இந்துக் கோயில்கள். இலங்கை.\n2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோட்டைகள்\nஇராவணன் ஒரு தமிழ் வீரன்\nகற்றவை, பெற்றவை, கேட்டவை, படித்தவை, அறிந்தவ&#\nசங்க இலக்கியத்தில் அம்மன் வழிபாடு\nஇன்றைய கள்ளர் குல சாண்றோர்கள்\nகள்ளர்குல மாமணிகள் தொகுக்க வேண்டியவை\nதொகுக்க வேண்டிய கள்ளர்குல பட்டங்கள்.\nதொகுக்க வேண்டிய பட்டங்களின் விரிவாக்கம\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 1\nவரலாற்றுப் பார்வையில் மதுரையும், மன்னர்க\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 2\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 3\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 4\nதொகுக்க வேண்டிய தகவல்கள் 5\nஇனையதள ஆக்கத்துக்குத் துணை வந்த நூல்கள்\nகள்ளர் வரலாற்று வரைவியல் \"வரலாற்று நூல்\"\n“மகாவம்சம்” ஒரு வரலாற்று தொகுப்பு\nகள்ளர் இன பேராசி செம்பியன் மாதேவியார்.\nகள்ளர் இன பேராசி செம்பியன் மாதேவியார்.\nபெரிய பிராட்டி என்றும் கள்ளர் குல பேரரசி என்றும் அழைக்கப்பெறும் ’’’செம்பியன் மாதேவி’’’ (கி.பி 910 – 1001)\nசித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மழவராயர் குடும்பத்தில் பிறந்தவர். சோழப் பேரரசர் கண்டராத்தினாரை மணந்தார்.\nதன் மகன் மதுராந்தகன், தன் கொழுந்தனார் சுந்தர சோழரின் மகன்களான ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன், மற்றும் சுந்தர சோழரின் மகளானகுந்தவைப் பிராட்டியையும் பொறுப்புடன் வளர்த்தவர். சோழப் பேரரசுகளில் கண்டராத்தினார் மறைந்த பிறகும், ஆதித்த கரிகாலன் மறைந்த பிறகும் ஏற்பட்ட சங்கட சூழலில் பட்டத்திற்கு உரியவர் யாரென ஆலோசனை கூறியவர். ராஜராஜ சோழனான அருள்மொழிவர்மன் சிறந்த சிவபக்தனாக இருந்தமைக்கும், தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டுவதற்கு பெரும் காரணமாக இருந்தவர் செம்பியன் மாதேவியார்.\n10ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டின் அரசகுலத்திலே தோன்றியவர் கண்டராதித்தர். அவருடைய தந்தை, பராந்தக சோழர். கண்டராதித்தர் மிகச் சிறந்த சிவபக்தராக விளக்கினார். நற்குணங்கள் மிக்க மழபாடி நாட்டின் (மழவராயர் குடும்பத்தில் பிறந்த ) இளவரசியை மணந்தார். கண்டராதித்தரின் மனைவியாக பட்டத்து மகிஷியாக இருந்தவளே செம்பியன் மாதேவி.\nகண்டராதித்தர், நடராஜப் பெருமான் மீது பத்து பதிகங்கள் பாடினார். அவை ஒன்பதாம் திருமுறையில் உள்ளன. சிவபக்தியில் தோய்ந்த இத்தம்பதிக்குக் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிதுகாலமே ஆனபோது கண்டராதித்தர் சிவபதம் எய்தினார். செம்பியன் மாதேவி, குழந்தையை சிவபக்தி மிக்கவனாக வளர்த்து வந்தார்.\nகணவர் கண்டராதித்தருக்குப் பிறகு சோழ அரியணையில் அமர அவருடைய பிள்ளைக்கு உரிமை இருந்தாலும் மிகச் சிறிய பாலகனானதால், தாய் அனைவருக்கும் வழிகாட்டினாள்.\nசோழ நாட்டின் அரியணையை, கண்டராதித்தரின் சகோதரர் அரிஞ்சய சோழர் அலங்கரிக்க வேண்டும் என்று செம்பியன் மாதேவி வேண்டிக் கொண்டாள். கண்டராதித்தரின் புதல்வன் உத்��மசோழன் இளம் பாலகனாக இருப்பதாலும், நாடு அரசனின்றி இயங்காது என்பதாலும் ராஜ மாதாவான செம்பியன் மாதேவியின் வேண்டுகோளை அரிஞ்சயர் ஏற்றார். நாட்டின் அரசரானார். இவ்வாறு செம்பியன் மாதேவியின் வழிகாட்டுதலால் நாட்டின் அரசுரிமைப் பிரச்னை சுமுகமாகத் தீர்ந்தது.\nசிவபக்தியில் தோய்ந்த கணவரிடம் அன்பும் மதிப்பும் கொண்டிருந்த செம்பியன் மாதேவி, சோழ நாட்டுச் சிவாலயங்களைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டாள். தியாகமும் பக்தியும் அன்பும் மிகுந்த மாதேவியை அரச குடும்பத்தவரும் அந்நாட்டு மக்களும் மிகுந்த மதிப்புடன் போற்றினார்கள். செம்பியன் மாதேவி, தம் கணவர் தமக்கிட்ட சைவப் பணிகளைச் செய்ய விழைந்தார். அவர் விழைந்தவற்றுக்கு ஆகும் செலவை, அரிஞ்சய சோழர் அள்ளி வழங்கினார்.\nஓர் இயக்கமாகவே, சைவப்பணியைச் செய்து வந்த மாதேவி சிவாலயங்களுக்குச் சென்று பார்வையிட்டார். 7ஆம், 8ஆம் நூற்றாண்டுகளில் சோழவள நாட்டில் பல கோவில்கள் கட்டப்பட்டன. ஆனால் அவையெல்லாம் மண்ணாலும் செங்கல்களாலும் கட்டப்பட்டிருந்தன. அதனால் அவை காலப்போக்கினாலும் பருவ மாற்றங்களாலும் சிதிலமடைந்து கிடந்தன.\nஇவ்வாறு நூற்றுக்கணக்கான கோவில்கள் இருப்பதைப் பார்த்து செம்பியன் மாதேவி கண்ணீர் வடித்தாள். இறைவனின் ஆலயங்களைப் புதுப்பிக்கும் பணி இனி தம் பணி என்று உறுதி செய்து கொண்டார். அதுவே சிவபக்தராம் தம் கணவரின் உள்ளத்துக்கும் உகப்பான பணி என்று எண்ணி மகிழ்ந்தார்.\nமுதன் முதலில் செம்பியன் மாதேவி சீரமைத்த திருக்கோவில் நல்லம் ஆகும். சிதிலமடைந்த அக்கோவிலுக்கு கருங்கல் திருப்பணி செய்ய விழைந்தார். மலைகளோ குன்றுகளோ இல்லாதது சோழநாடு. ஆகவே கருங்கற்கள் பல நூறு மைல்கள் பயணம் செய்து ஆயிரக்கணக்கான எடை கொண்ட கற்கள் வரவழைக்கப்பட்டன. கல் தச்சர்கள் இடைவிடாமல் பணிபுரிந்து கோவிலை கருங்கல் திருப்பணியாகச் செய்தார்கள். ராஜமாதா செம்பியன் மாதேவி நாள்தோறும் இறைப்பணி செவ்வனே நடைபெறுகிறதா என்று கவனித்துக் கொண்டார்கள்.\nநல்லம் கோவில் பணி முடியும் தறுவாயில், கருவறைக்கு வெளிச் சுவரில், கண்டராதித்தர் சிவபூஜை செய்வது போன்று செதுக்கச் செய்தார். அதைக்கண்டு,மாதேவியின் கண்கள், கணவரை நேரிலே காண்பது போன்ற ஆனந்தத்தை அடைந்தன. இதுபோன்றே மேலும் பத்து கோவில்களிலும் கணவரின் சிவபூஜைக் காட்சியைச் சித்திரிக்கச் செய்தார். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் இன்றும் அக்காட்சியை நாம் கண்டு களிக்கலாம்.\nசிவத்தொண்டில் ஈடுபட்டு கோவில் பணிகளைச் செய்தது போன்றே, மாதேவி, சோழநாட்டு இளவரசர்கள், இளவரசிகளையும் பக்தியும் நற்குணங்களும் நிரம்பியவர்களாக வளர்த்து வந்தார்.\nஅரிஞ்சய சோழரின் மைந்தர்களும் மகள் குந்தவியும் மாதேவியிடம் வளர்ந்து நற்குண நற்செயல்களை அறிந்தார்கள். எல்லாருடைய நெஞ்சங்களிலும் இளமை முதலே சிவபக்தியை வளர்த்தார். ஆகையால் அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனபிறகும் சிவபக்தியுடனே வாழ்ந்து சிவப்பணிகளில் ஈடுபட்டார்கள்.\nசெம்பியன் மாதேவியிடம் இளம் பருவம் முதலே வளர்ந்த ராஜராஜன், அரியணை ஏறியதும் தஞ்சைத் தரணியில் வானுயர்ந்த கோபுரத்துடன் பெரிய கோவிலைக் கட்டினான். அதுமட்டுமல்ல, நியாயம், தர்மம் ஆகியவற்றை நன்கு உள்ளத்திலே பதிய வைத்தவர் பெரியன்னை செம்பியன் மாதேவியல்லவா\nஅரிஞ்சயரின் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு, ராஜராஜன் அரியணையை ஏற்க முன்வரவில்லை. கண்டராதித்தரின் புதல்வரான உத்தம சோழர்தான் அரியணையில் அமரத் தகுந்தவர் என்று வாதாடினார். இத்தகைய தியாக புத்தியும் நேர்மை குணமும் அவருக்கு ஊட்டியவர் செம்பியன் மாதேவி தானே தேவியின் பெயரால் கோவில்களில் பல மான்யங்கள் அளிக்கப்பட்டன. பல ஏரிகள் குளங்கள் வெட்டப்பட்டன.\nசெம்பியன் மாதேவி, சிவபக்தியில் தோய்ந்தவராக இருந்து, தாம் புகுந்த சோழநாட்டில் சைவம் தழைக்கச் செய்தார். அரச பரம்பரையினர் சைவப் பற்று மிகுந்தவராகச் செய்து நாட்டிற்கும் குடும்பத்தாருக்கும் நல்லன செய்து அனைவராலும் போற்றப்பட்ட மூதாட்டியாக விளங்கி, 90ஆவது அகவையில் இறைவனடி சேர்ந்தார்.\nபெருமை வாய்ந்த சோழ வம்சத்தின் மருமகளான செம்பியன் மாதேவி ஏராளமான சிவன் கோயில்களைக் கட்டி திருப்பணிகள் செய்துள்ளார்கள். கணவர் இறந்த பிறகு சிவ வழிபாடு, ஆலயத்திருப்பணிகள், தர்ம காரியங்கள் என் வாழ் நாளை கழித்த செம்பியன் மாதேவியார் சுமார் 90 ஆண்டுகள் (கி.பி 910 - 1001) வாழ்ந்து ஆறு சோழ மாமன்னர்களின் ஆட்சியைக் கண்டவர்.\n1. மாமனாரான முதலாம் பராந்தகச் சோழன்.\n2. கணவர் கண்டராதித்த சோழன்\n3. கொழுந்தன் அரிஞ்சய சோழன்\n4. கொழுந்தனின் மகன் சுந்தரசோழன் (இரண்டாம் பராந்தகச் சோழன்)\n5. செம்ப��யன் மாதேவியார் மகன் உத்தம சோழன்\n6. கொழுந்தனின் பேரன் ராசராச சோழன்\nஉலக வரலாற்றில் ஒரே குலத்தை சார்ந்த 6 மாமன்னர்களையும் வழி காட்டி அடுத்தடுத்து அரியணை ஏற்றிய பெருமை செம்பியன் மாதேவியாரையே சாரும்.\nசெம்பியன் மாதேவி சோழ மண்டலத்தில் செங்கற் கோயிலாக இருந்த பத்து ஆலயங்க்களை கருங்கல் கட்டமைப்பாக (கற்றளி) மாற்றிக் கட்டினார்.அவை\n3. திருவாரூர் அரநெறி ( அசலேஸ்வரர் கோயில்)\nபுதிதாகவும் ஆகம விதிக்கு உட்பட்டு கற்றளியாக இவர் கட்டிய கோயிலே செம்பியன் மாதேவியில் இருக்கும் ஸ்ரீகயிலாசநாதர் திருக்கோயிலாகும்.\nகி.பி 1019ல் முதலாம் இராஜேந்திரசோழன் செம்பியன் மாதேவியாருக்கு சுமார் ஒன்றரை அடி உயரத்தில் சிலை அமைத்து இக் கோயிலில் தனிச்சந்நிதியும் அமைத்து வழிபாடுகள் குறைவின்றி நடைபெருவதற்க்கு வறுவாய் அதிகம் பெற்றுத்தரும் நில புலன்களை அளித்துள்ளான் என்று கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. செம்பியன் மாதேவி சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர். இந் நாட்களில் நடைபெரும் விசேட வ்ழிப்பாட்டுக்காக ஏராளமான பொன்னை அரிஞ்சய சோழனின் பட்டத்தரசியான அரிஞ்சிகை பிராட்டியாரும், ராசராச சோழனின் தமக்கை குந்தவை பிராட்டியாரும் ஆலயத்துக்கு வழங்கியதாக ஒரு கல்வெட்டும் சொல்கிறது. உத்தமசோழனின் மனைவியர் ஏழு பேரும் தங்கள் மாமியார் செம்பியன் மாதேவிக்கு நடைபெரும் வழிபாடுகளுக்கு ஏராளமான நிலபுலன்களையும் வழங்கியுள்ளனர்.\nஇன்றளவும் சித்திரை கேட்டை திருநாள் வைபவம் ஆலயத்தில் பிரமாதமாக நடந்து வருகிறது. செம்பியன் மாதேவியில் இருக்கும் அனைத்து வீடுகளில் இருந்தும் மஞ்சள். குங்குமம், வெற்றிலை-பாக்கு, தேங்காய் என சீர்வரிசைப் பொருட்களை எடுத்து வந்து ஆராதனைகள் நடைபெருகின்றன.மழவராயர் குடும்பத்தில் இருந்து எடுத்துவரும் பட்டுப்புடவையை சார்த்தி செம்பியன் மாதேவியாருக்குச் மேள தாளம் முழங்க உற்சவ விக்கிரத்தை அலங்கரித்து வீதியுலாவும் நடத்தி இக் கிராம மக்கள் வழிபடுகின்றனர். ஒரு சரித்திரப் பெண்மனியின் வாழ்க்கையை மறக்கக்கூடாது என்பதற்காக விமரிசையாக விழா நடத்தும் இந்தக் கிராமத்தினரை உளமார வாழ்த்துவோம்.\nஇறைவன் : ஸ்ரீ உமாமகேஸ்வரர்\nஇறைவி : ஸ்ரீ அங்காள நாய்கி\nதீர்த்தம் : பிரம்மதீர்த்தம். பூமிதீர்த்தம்.\nகல்லால நிழல்மேய கரைசேர் கண்டாவென்\nறெல்லா மொழியாலும் இமையோர் தொழுதேத்த\nவில்லால் அரண்மூன்றும் வெந்து விழவெய்த\nஎல்லான் நமையாள்வான் நல்லம் நகரானே\nநல்லனவற்றையெல்லாம் அள்ளித்தரும் நல்லவருள் ஸ்தலம் திருநல்லம் (கோனேரி ராஜபுரம்) மூர்த்தி தலம் தீர்த்தம் என மூவகையாளலும் சிறப்புற்று உமைக்கு நல்லவன் தான் உறையும் பதி நமக்கு நல்லது நல்லம் அடைவதே என அப்பர் பெருமானால் ஆராதிக்கப்பட்ட க்ஷேத்திரம் எனும் பெருமைக்கொண்ட இத்தலம் பூமிதேவியால் வழிப்பட்டதால். முன்னொருயுகத்தில் அசுரன் ஒருவன் பூமியை தூக்கி கொண்டுபோய் பாதாளத்தில் வைத்துவிட்டான். ஸ்ரீ மஹாவிஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து பூமியை வெளியில் கொண்டு வந்து பூமியைக் காப்பாற்றினார்.\nபின் பூமிதேவியிடம் இதுபோல் மீண்டும் நடக்காதிருக்க சிவபெருமானிடம் வரம் பெற வேண்டும் எனத் திருமால் கூற அதற்காண வழிமூறைகளை அவரிடமே கேட்டறிந்தாள். அதன் படியே பூஜைக்கான இடம் தேடினாள் பூமிதேவி. ஸ்ரீமஹாவிஷ்ணு நேத்ரார்ப்பணம் செய்து பல ரிஷிகள் வழிபட்ட தல்முமான திருவீழிமிலைக்கு வடமேற்கில் ஒரு அற்புதமான இடத்தைக் கண்டாள். அங்கே பத்ராஸ்வத்தம் (அரசமரம்) விருட்சமும் அதில் பலவித பறவைகள் கூடுகட்டி வாழ பிரம்மாவினால் ஏற்ப்படுத்தபட்ட பிரம்மதீர்த்தமும் இருக்கக் கண்டு இவ்விடமே பூமியைக்காக்க வரபெற வேண்டிய ஸ்தலம் என அறிந்தாள்.\nதேவசிற்பியான விஸ்வகர்மா கோவில் அமைக்க வைகாசி மாதம் குருவரத்தில் உரோகிணியும் பஞ்சமியும் கூடிய சுபநாளில் விருஷப லக்கணத்தில் தேவகுருவாகிய பிருகஸ்பதி சூட்சுமாகம முறைப்படி உமாமகேஸ்வரரை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்தருள; பூமாதேவி முறைப்படி வளிப்பட்டாள். பூஜையில் மகிழ்ந்த சிவபெருமான் தரிசனம் தந்து உலக உயிர்கள் பாவங்களிலிருந்து வீடுபட தீர்த்தம் ஒன்றை உண்டாக்க பூமிதேவியைப் பணிந்தார். பூமிதேவியால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் பூமி தீர்த்தமாகும்.\nஉமாமகேஸ்வரர் மேற்கு நோக்கியும் அங்கவள நாயகி கிழக்கு நோக்கியும் மாலை மாற்றிக்கொள்ளும் நிலையில் வீற்றிருந்து இத்தலம் வந்து வழிப்படுவோர்க்கு திருமணத் தடையை நீக்குகின்றனர். நல்லத்தான் நமையாளுடையான் சுழல் சொல்லத்தான் வல்லிரேல் துயர் தீருமே என அப்பர் அருள் வாக்கிற்கிணங்க குழந்தையில்லா துயரம் இ��்தலத்தில் தீரும். ஊழ்வினைப் பயனால் பில்லி சூனியம் பகை என எதிரி வழி வரும் எல்லாத் துயரமும் நல்லம் மேவிய நாதனடி தொழவெல்ல வந்த வினைப்பகைத் தீருமே என நவுக்கரசரின் நல்வாக்கிற்கு ஏற்ப இத்தல இறைவனை வழிபட பொல்லாத் துயரமும் பொடிப்பொடியாகும். புரூரவஸ் பிரதிஷ்டை செய்த ஸ்ரீவைத்திய நாதரை வழிப்பட்டு நோய் நீக்கியோர் ஏராளாமானோர்.\nசோழ சாம்ராஜியத்தின் செல்லக் கோயிலாக விளங்கியது திருநல்லம் கண்டாதித்த சோழனின் மனைவி செம்பியன் மாதேவியாரால் கருங்கல் கற்றிளியாக்கப்பட்ட இக்கோயிலில் 42க்கும் மேற்பட்ட சோழ அரசர்கள் பெருபான்மையோரின் கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயிலின் மிகப்பெரிய அற்புதம் செம்பியன் மாதேவி காலத்து உலகின் மிகப்பெரிய நடராஜர் சிற்பம் சிற்பக்கலையின் சிகரமாக ஆறடி உயரத்தில் சிலிற்க்கவைக்கும் வகையில் உள்ளது.\nசிறுபுன்னைகையில் உலக மாயையை அலட்சியமாகப் பார்க்கும் கம்பீரம் கண்கொள்ளாக் காட்சியாகும். விரிசடையில் நட்சத்திரங்களும் கொக்கிறமும் ஊமத்தம் பூவும் செருகிய முடியுடன் ஆடைகள் பறக்க அருகில் சிவகாமி அம்மையும் வீற்றிருக்க அந்த இடமே பூமீயைக் காக்கும் இடம். கன்னத்தில் இயற்கையான மச்சமும் இடக்கை தோள்பட்டையின் கீழ் மருவும் தூக்கிய இடப்பாகத்தில் காயம் பட்டவடுவும் கொண்ட நடராஜரின் திருமேனி எங்கும் காணமுடியாத வார்ப்புக்கலை வடிவம். இலக்கியத்தில் அமரர் கல்கியின் சரித்திரப்படைப்பான பொன்னின் செல்வனின் திருநல்லம் பேரிடம் வகிக்கிறது. செம்பியன் மாதேவியார் இத்தலத்தில் கட்டிய வசந்தமாளிகையில் இராஜராஜ சோழன் (அருள் மொழிவர்மன்) தன் வருங்கால பட்டத்தரசியான வானதியை எதிர்பாராத விதமாக சந்திப்பதாக எழுதியுள்ளார். அப்பரும் ஞானசம்மந்தரும் இத்தலத்தைப் போற்றிப்பாடியுள்ளனர்.\nவெங்கா டிடமாக வெந்தீ விளையாடும்\nஎன்று காழிப்பிள்ளை பாடும் திருநல்லம் எனும் ஊர் தற்போது கோனேரிராயபுரம் என்று அழைக்கப்படுகிறது. இது கி.பி. 15ஆம் நூற்றாண்டில் அமைந்த பெயர் மாற்றமாகும். இவ்வூரில் சோழப்பேரரசி செம்பியன் மாதேவியார் கண்டராதித்தம் எனும் கற்றளி எடுப்பித்து அதில் தம் கணவனின் திருவுருவத்தையும் இடம்பெறச் செய்தார். இத்தளி தற்போது உமாமகேசுவரர் திருக்கோயிலென அழைக்கப்படுகிறது.\nஇதன் தென்புறச் சுவரில் ஒரு சிற்பத் ��ொகுதியும் கல்வெட்டும் உள்ளது. சிற்பத்தில்\nஒரு சிவலிங்கத்திற்குப் பட்டர் ஒருவர் ஆடை சுற்றிக்கொண்டிருக்க எதிரே கால்களை மடித்து அமர்ந்த நிலையில் வணங்கும் கோலத்தில் கண்டராதித்தரும் அவருக்குப் பின்புறம் ஒரு கையில் வாளும் மறு கையில் சாமரமும் ஏந்தி நிற்பவரும் தாடியுடனும் கொண்டையுடனும் குடை தாங்கிக் கொண்டு பின்னால் அமர்ந்திருப்பவரும் காணப்படுகின்றனர்.\nஇறைவர் திருப்பெயர்\t: கயிலாசநாத சுவாமி.\nஇறைவியார் திருப்பெயர்\t: பெரியநாயகி (பிருகந்நாயகி).\nதல மரம்\t: அரசு\nதீர்த்தம்\t: நான்மறை தடம்\nவழிபட்டோர்\t: செம்பியன்மாதேவி, (இவருக்குப்பின் வந்த சோழ வம்சத்தினர்)\nசோழர் மரபில் தோன்றி தி.பி. 985 முதல் 989 வரையில் ஆட்சி செய்த கண்டராதித்த சோழனின் பட்டத்தரசியரான செம்பியன்மாதேவியாரால் இவ்வூர் அமைக்கப்பட்டதினால் \"செம்பியன்மாதேவி\" என்ற பெயருடன் விளங்குகிறது.\nஇக்கோயில் 'ஸ்ரீ கயிலாயம்' என்ற பெயருடையது; இக்காலத்தில் கயிலாச நாதர் திருக்கோயில் என்று வழங்குகிறது.\nஇக்கோயில் 1 - 82 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nகிழக்கு மேற்காக 310 அடியும், வட தெற்காக 275 அடி நீளம், அகலம் கொண்டு இரண்டு பிரகாரங்களுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.\nஇக்கோயில் சிற்ப ஆகம விதிப்படி சிவன் கோயில்களுக்குரிய அங்கங்களுடன் சிறப்பாகவும் கற்றளியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீ கயிலாயம் என்ற இத்திருக்கோயிலை புதிய கற்றளியாக கட்டியவர் செம்பியன்மாதேவியாரே.\nஇதுகாறும் கல்வெட்டுச் சான்றுகள் ஆராய்ந்து கண்ட அளவில் செம்பியன்மாதேவியார் தமிழகத்தில் செங்கற்கோயிலாகவும் பாடல் பெற்ற தலமாகவும் இருந்த பழங்கோயில்களுள் பத்துச் சிவன் கோயில்களைக் கருங்கல் திருப்பணியாகக் (கற்றளி) கட்டியுள்ளார். (அவை : திருநல்லம், திருமுதுகுன்றம் [விருத்தாச்சலம்], திருவாரூர் அரநெறி, திருமணஞ்சேரி, தென்குரங்காடுதுறை, திருக்கோடிகா, ஆனாங்கூர், திருத்துருத்தி [குத்தாலம்], திருவக்கரை, திருச்சேலூர் என்ற ஊர்களிலுள்ள சிவாலயங்களேயாகும்.)\nஇக்கோயிலிலுள்ள மண்டபமொன்று, செம்பியன்மாதேவி பெருமண்டபம் என்று பெயர் பெற்றது.\nஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் இக்கோயிலில் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். இதில் செம்பியன்மாதேவியாரின் சித்திரைக் கேட்டைப் பெருவிழாவும் சிறப்புடன��� நிகழும்.\nஇக்கோயிலில் 23 கல்வெட்டுக்கள் உள்ளன.\nகல்வெட்டுக்களை 80 வருட முன்பு கல்வெட்டுத் துறையினர் படியெடுத்து ஆண்டறிக்கை வழியே கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.\nகல்வெட்டுச் செய்திகளால் செம்பியன்மாதேவியார் வரலாற்றுடன் அக்காலச் சோழ மன்னர்களின் அறச்செயல்கள், உத்தம சோழனின் மனைவியர், செம்பியன்மாதேவிச் சதுர்வேதி மங்கலத்துச் சபையாரின் நிகழ்ச்சிகள் ஆகிய வரலாற்றுச் செய்திகள் புலனாகின்றன.\nகல்வெட்டுக்களுள் உத்தம சோழன் காலத்து கல்வெட்டுக்கள் 8, முதல் இராசராசன் காலத்து கல்வெட்டுக்கள் 4, முதல் இராசேந்திரன் காலத்துக் கல்வெட்டுக்கள் 4, முதல் இராசாதிராசன் காலத்து கல்வெட்டு 1, மூன்றாம் இராசராசன் காலத்து கல்வெட்டு 1, சடையவர்மன் வீரபாண்டியன் காலத்து கல்வெட்டுக்கள் 2, சிதைவுடன் உள்ள கல்வெட்டுக்கள் 3 ஆக 23 கல்வெட்டுக்கள்.\nஇக்கோயிலுக்கு நன்சென் 279 ஏக்கர், 81 செண்டும், புன்சென் 115 ஏக்கர் 10 செண்டும் உள்ளன.\nசெம்பியன்மாதேவியாரின் கணவரான கண்டராதித்தர் தில்லைப்பெருமான் மீது திருவிசைப்பா பதிகம் பாடியவர்.\nமாநிலம்\t: தமிழ் நாடு\nதிருவாரூர் - நாகப்பட்டினம் இருப்புப் பாதையில், கீழ்வேளூர் புகைவண்டி நிலையத்திலிருந்து தெற்கே தேவூர் என்ற பாடல் பெற்ற தலத்தையடைந்து, அவ்வூரிலிருந்து தென்கிழக்கே போகும் சாலையில் 7-கி. மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.\nஅருள்மிகு அசலேஸ்வரர் திருக்கோயில். ஆருர் அரநெறி.\nதல விருட்சம்:பாதிரி தீர்த்தம்:சங்கு தீர்த்தம், கமலாலயம்.\nவிழித்தனர் காமனை வீழ்தர விண்ணின் இழித்தனர் கங்கையை ஏத்தினர் பாவம் கழித்தனர் கல்சூர் கடியரண் மூன்றும் அழித்தனர் ஆரூர் அரநெறி யாரே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 88வது தலம்.\nமார்கழி திருவாதிரை. மாசி சிவராத்திரி.\nஇங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.\nகாலை 5 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு அசலேஸ்வரர், அரநெறியப்பர் திருக்கோயில், (தியாகராஜர் கோயில் உள்ளே) ஆருர் அரநெறி- 610 001 திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4366 -242 343, +91-94433 54302.\nகோயில் நாற்புறமும் உயர்ந்த மதில்களுடன் - கோபுரங்களுடன் விளங்குகிறது. சீழக்கோபுரம் 118 அடி உயரமுள்ளது.\nமொத்தம் வீதிப் பிராகாரங்களையும் சேர்ந்து ஐந்து பிராகாரங்கள், கிழக்குக் கோபுரவாயில் வழியாகச் சென்றால் விநாயகர் முருகன் கோயில்கள் இருபுறமும், உள்ளே நுழைந்தால் வீதிவிடங்க விநாயகர் தரிசனம். பின்னால் பிரமநந்தி எழுந்தருளியுள்ளார்.\nஅடுத்து பெரிய பிராகாரத்தில் வலமாக வந்தால் பக்தகாட்சி மண்டபம், ஊஞ்சல் மண்டபம் அடுத்து ஆகாசவிநாயகர், துலாபாரமண்டபம், சரஸ்வதிதீர்த்தம் முதலியவை உள்ளன.\nதிருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.\nசுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.\nகழற்சிங்கர் எனும் பல்லவ மன்னன் தன் மனைவியுடன் இத்தலத்திற்கு வந்தான். அப்போது இறைவனுக்கு சாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த மலரை, ராணி முகர்ந்து பார்த்தாள்.\nஇந்த தவறை செய்தது ராணி என்று தெரிந்தும் கூட, செருத்துணையார் என்ற சிவனடியார் ராணியின் மூக்கை அறுத்து விட்டார். இறைவனின் கருணையால் ராணியின் மூக்கு சரியானது. செருத்துணையார் 63 நாயன்மார்களில் ஒருவரானார்.\nஅசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.\nநமிநந்தியடிகள். 63 நாயன்மார்களில் ஒருவரான இவர் சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோயிலில் உள்ள புற்றிடங்கொண்டீசரை வழிபட்டு வந்தார்.\nஇக்கோயிலுக்குள்ளேயே அரநெறி என்ற தனிக்கோயில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இவரையும் நமிநந்தியடிகள் வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை அரநெறியப்பர் கோயிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்தார். கோயில் விளக்கு ஒளி மங்கலாகி, நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டது. அப்போது அடிகள் விளக்கேற்ற யாராவது வருகிறார்களா என பார்த்தார். யாரும் வரவில்லை.\nதொலைவிலுள்ள தமது வீட்டிற்கு சென்று நெய் வாங்கி வருவதற்குள் நன்றாக இருட்டிவிடும். அத்துடன் விளக்கும் அணைந்துவிடும் என்று நினைத்த அடிகள் கோயில் வாசலில் இருந்த வீட்டிற்கு சென்று சிறி��ு நெய் கேட்டார். அந்தக்காலத்தில் கோயிலை சுற்றி சமணர்கள் அதிகம் வசித்து வந்தனர். இவர் நெய் கேட்ட சமணர் வீட்டை சேர்ந்தவர்கள், \"\"கையில் தீ ஏந்தி நடனம் செய்யும் உங்கள் இறைவனுக்கு விளக்கு தனியாக வேண்டுமா\nஅப்படியும் நீ விளக்கு ஏற்ற வேண்டுமானால், கோயில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து தீபத்தை ஏற்றுவது தானே'என கேலி பேசினர். இதனால் வருத்தமடைந்த அடிகள் கோயிலுக்கு வந்து,\"\"இறைவா'என கேலி பேசினர். இதனால் வருத்தமடைந்த அடிகள் கோயிலுக்கு வந்து,\"\"இறைவா உனக்கு விளக்கேற்ற நெய் கேட்க சென்ற வீடுகளில், என்னுடன் சேர்த்து உன்னையும் கேலி செய்கின்றனர். இதையெல்லாம் கேட்பதற்கு நான் என்ன பாவம் செய்தேன் உனக்கு விளக்கேற்ற நெய் கேட்க சென்ற வீடுகளில், என்னுடன் சேர்த்து உன்னையும் கேலி செய்கின்றனர். இதையெல்லாம் கேட்பதற்கு நான் என்ன பாவம் செய்தேன்'என அழுது புலம்பினார். அப்போது இறைவன் அசரீரியாக,\"\"அடிகளே'என அழுது புலம்பினார். அப்போது இறைவன் அசரீரியாக,\"\"அடிகளே கலங்காதே. அவர்கள் கூறியபடி இங்குள்ள குளத்து நீரை எடுத்து எனது சன்னதியில் விளக்கேற்று'என கூறினார். இதைக்கேட்டவுடன் அடிகளுக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது.\nஉடனே ஓடிச்சென்று அங்கிருந்த சங்கு தீர்த்தம் எனப்படும் குளத்திலிருந்த நீரை எடுத்து வந்து விளக்கில் ஊற்றி தீபத்தை தூண்டிவிட்டார். தீபம் முன்பை விட பலமடங்கு பிரகாசமாக எரிந்தது. அத்துடன் அங்கிருந்த பல விளக்குகளிலும் நீரை ஊற்றி தீபம் ஏற்றினார். கோயில் முழுவதும் சூரிய ஒளி பட்டது போல் பிரகாசித்தது. இதை கேள்விப்பட்ட சமணர்கள் இறைவனின் திருவிளையாடலை கண்டு ஆச்சரியமடைந்தனர்.\nசோழமன்னன் அடிகளின் பக்தியை கேள்விப்பட்டு, அவரையே கோயிலுக்கு தலைவராக்கி, கோயிலில் புகழ் மென்மேலும் பரவவும், திருவிழாக்கள் சிறப்பாக நடக்கவும் உதவினான்.\nஇறைவன் அடிகளின் பக்தியில் மகிழ்ந்து 63 நாயன்மார்களில் ஒருவராக்கினார்.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\nஅசலேஸ்வரர் கோயில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.\nஅருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில். திருமணஞ்சேரி.\nபுராண பெயர்:மணஞ்சேரி, கீழைத் திருமணஞ்சேரி ஊர்:திருமணஞ்சேரி மாவட்டம்:நாகப்பட்டினம்\nவிடையானை மேலுலகும் ஏழுமிப் பாரெல்லாம் உடையானை ஊழிதோ றூழி உளதாய படையானைப் பண்ணிசை பாடு மணஞ்சேரி அடைவானை அடையவல்லார்க்கு இல்லை அல்லலே.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 25வது தலம்.\nசித்திரை மாதம்- திருக்கல்யாண உற்சவம் -வருடந்தோறும் சித்திரை மாதம் பூச நட்சத்திரத்தில் ஈசன் திருக்கல்யாண மகோற்சவம் மூன்று தினங்கள் வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நாட்களில் ஊரே மணக்கோலத்துடன் காட்சி தரும். ஆடிப்பூரம், திருவாதிரை, திருக்கார்த்திகை ஆகியன இத்தலத்தில் விசேசமாக நடைபெறும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.\nசிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.\nகாலை 7 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில், திருமணஞ்சேரி-609 801, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91 - 4364 - 235 002\nஇங்கு நவகிரகங்கள் கிடையாது. மூலஸ்தானத்தில் அம்பாள் தனியாக மணக்கோலத்தில் மணப்பெண்ணுக்குரிய நாணத்துடன் உள்ளார். இத்தலத்துக்கு கருஊமத்தை தவிர வன்னி,கொன்றை ஆகிய தலமரங்களும் உள்ளன. கோயிலுக்கு திருமண வரம் வேண்டி, குழந்தைப் பாக்கியம் வேண்டி வரும் பக்தர்கள் கோயில் உள்ளே உள்ள தேவஸ்தானத்தைச் சேர்ந்த பூஜை சாமான்கள் விற்கும் இடத்திலேயே பொருட்களை வாங்கி பூஜை செய்வது சிறப்பு. பிரார்த்தனை திருமணம் கை கூடாது தடைபட்டு நிற்பவர்கள்இத்தல ஈசன் கல்யாண சுந்தரபெருமானுக்கு மாலை சாற்றி அர்ச்சனையும் செய்து வழிபட்டால் வெகு விரைவிலேயே திருமணமாக பெறுவர் என்பது இத்தல ஈசன் மகிமைகளுள் மிகப் பிரசித்தமானது.\nராகு கிரக தோச நிவர்த்திக்கும் இந்த தலம் சால சிறப்புடையது. ராகு தோசம் பிடிக்கப்பட்டு புத்திர பாக்கியம் இத்தலத்தில் வழிபட்டு குழந்தைப்பாக்கியம் பெறுகிறார்கள்.\nபிரிந்த தம்பதியர், மற்றும் அண்ணன் தம்பியர் ஆகியோர் இத்தலத்தில் வழிபட்டால் மீண்டும் இணைந்து இன்புறுவர் என்பது இத்தலத்தின் விசேசமான மற்றொரு அம்சம்.\nஇத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் உத்வாகநாதர் சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.\nதிருமண வரம் வேண்டுவோர் இத்தலத்தில் வந்து கல்யாணசுந்தரருக்கு கல்யாணஅர்ச்சனை செய்து மாலை சாத்தி வழிபடுகிறார்கள். இத்தலத்தில் வழிபட்டு திருமண வரம் கைகூடப்பெற்றவர்கள் மீண்டும் வந்து கல்யாண சுந்தரருக்கு கல்யாண அர்ச்சனை செய்கிறார்கள். குழந்தை வரம் வேண்டுவோர் சப்த சாகர தீர்த்தத்தில் நீராடி இங்கு கோயில் கொண்டருளியுள்ள ராகு பகவானுக்குப் பால் பொங்கல் நிவேதனமும் செய்து சாப்பிட்டால் ராகு தோசம் நீங்கப்பெற்று புத்திரபாக்கியம் கிடைக்கப்பெறுகிறார்கள்.சனீசுவரனுக்கு எள் தீபம் அல்லது நெய்தீபம் ஏற்றுகிறார்கள். உத்வாகநாத சுவாமிக்கு வஸ்திரம் சாத்தலாம். மா ,மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர்,இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.\nதிருமண வரத்திற்கு உலகப்புகழ் பெற்ற திருக்கோயில் இது. இங்கு ஒருதடவை வந்து இறைவனை வழிபட்டு விட்டுச் சென்றுவிட்டால் போதும் எத்தனை தடைகள் இருந்தாலும் அத்தனையும் தகர்ந்து திருமணம் உடனே நடந்து விடுகிறது. திருமண பிரார்த்தனைக்காக இத்தலத்தில் நடைபெறும் கல்யாண அர்ச்சனை என்பது மிகவும் பிரசித்தமானது.இந்த கல்யாண அர்ச்சனைக்கு (திருமணத்திற்கு முன்பாகவும் திருமணம் முடிந்த பிறகும்) இரண்டு மாலை, இரண்டு தேங்காய், மற்றும் மஞ்சள், குங்குமம், சூடம், வெற்றிலை, பாக்கு, எலுமிச்சம்பழம், சர்க்கரை வாங்கி வரவேண்டும்.கல்யாண அர்ச்சனை என்பதால் இதில் குறிப்பாக கற்கண்டு இருந்தாக வேண்டு���்.\nகோயிலுக்குள் இருக்கும் மற்ற மூர்த்திகளையெல்லாம் வணங்கி விட்டு கல்யாணசுந்தரர் சன்னதி முன்பாக இருக்கும் பெரிய ஹாலில் நீண்ட வரிசையாக அமர்கிறார்கள். இதில் கல்யாண வரம் வேண்டுவோர் ஒருவரிசையாகவும், இத்தலத்தில் வேண்டிக் கொண்டு கல்யாணம் ஆகப்பெற்ற புதுமணத்தம்பதிகள் ஒருவரிசையாகவும் அமர்கிறார்கள். பின்பு பூஜைக்குரிய சாமான்களை அர்ச்சகர் வாங்கிக் கொண்டு கல்யாண சுந்தரருக்கு அர்ச்சனை செய்கிறார்.சுவாமி மீத சாத்திய மாலையில் ஒன்றை ஒவ்வொருவருக்கும் தருகிறார். தம்பதிகள் தங்களுக்குள் அந்த மாலையை மாற்றிக் கொள்கின்றனர். திருமண வரம் வேண்டி அமர்ந்திருப்போருக்கு அவர்களது கழுத்தில் மாலை அர்ச்சகரால் அணிவிக்கப்படுகிறது. பின்பு என்னென்ன செய்ய வேண்டும் என்று அர்ச்சகர் மைக் பிடித்து அறிவிக்கிறார்.\nஇங்கு அர்ச்சித்து தரப்படும் எலுமிச்சை ஆரோக்கியத்தையும், மாலை சந்தோசத்தையும்,விபூதி இஷ்டபூர்த்தியையும், குங்குமம் லட்சுமி கடாச்சத்தையும், மஞ்சள் சுபகாரிய அனுகிரகத்தையும் அளிக்கிறது என்று பொருள்.அர்ச்சனை செய்த பின் தரப்படும் மாலையை வாங்கிச்சென்று வீட்டில் வைத்து பூஜை செய்ய வேண்டும். இங்கு தரப்படும் எலுமிச்சம்பழத்தை மறுநாள் காலையில் சாறு பிழிந்து ஆகாரத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும்.பின் விரைவில் கல்யாணம் நடக்கும்.கல்யாணம் நடந்தபின் அந்த பழைய மாலையை திரும்பவும் எடுத்து வந்து தம்பதிகள் சமேதமாக இத்தலத்தில் கல்யாணசுந்தரருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு பிரார்த்தனையை பூர்த்தி செய்தல் வேண்டும்.\nஅம்மாவாசை அன்று இத்தலத்துக்கு வர வேண்டும்.இத்தலத்தில் ராகுபகவான் முழு உருவத்தோடு இருக்கிறார்.மனித உருவில் கவச குண்டலத்தோடு இருக்கிறார் என்பது விசேசம்.இவருக்கு அம்மாவாசை அன்று பால் அபிசேகம் செய்து பால் பாயாசம் நைவேத்தியம் செய்த பூஜை செய்து சாப்பிட்டால் குழந்தை வரம் கண்டிப்பாக கூடிய விரைவில் கிடைக்கப்பெறுவர்.\nகுழந்தை பிறந்தவுடன் இத்தலத்திற்கு மீண்டும் வருகிறார்கள். ஆண்குழந்தைவரம் வேண்டி அதுபடி கிடைக்கப்பெற்றவர்கள் சுவாமிக்கு தண்டக் கொலுசு வாங்கிப் போடுகிறார்கள்.பெண் குழந்தைவரம் வேண்டிக் கொண்டவர்கள் கொலுசு வளரி போடுகிறார்கள்.ஆசைக்கு குழந்தைவரம் வேண்டியவர்கள் ஓசைக்கு மணிவாங்கிக் கட்டுகிறார்கள்.விளக்கு போல் பிரகாசிக்க குழந்தைவரம் வேண்டியவர்கள் விளக்குகள் வாங்கி வைத்து வழிபடுகிறார்கள்.தவிர உண்டியல் காணிக்கையும் போடுகிறார்கள்.\nகாமன் சாபம் நீங்கப் பெற்ற தலம் :\nசிவபெருமானின் தியானத்தை கலைக்கும் பொருட்டு அவரது கோபத்துக்கு ஆளாகி அவரது நெற்றிக்கண்ணால் திருக்குறுக்கை என்ற தலத்தில் மன்மதன் எரிந்து போனான். அறியாமை மேலிட்டதால் மன்மதன் சர்வேசுவரன் மீது தன் கணைகளைத் தொடுக்க அதனால் அவரது நெற்றிக்கண் தீக்கு இலக்கான மன்மதன் தன் தவறுணர்ந்ததும் மனம் நொந்து திருந்தி ஈசனைத் துதிக்க எம்பெருமானும் மனமிரங்கி மன்மதன் பேறு பெற வரமருளியதும் இத்தலத்தில்தான்.\nதேரழந்தூரில் அம்பிகைக்கு பசு சாபம் கொடுக்கப்பட்டது. அக்காட்டில் அம்பிகை பசு உரு ஏற்றும், கோமலில் திருமால் பசு மேய்ப்போனாக உருவெடுத்து பசுக்களை பராமரித்து வந்ததாகவும் திருக்குளம்பத்தில் ஈசன் பசுவின் குளம்புத்தழும்பை ஏற்றதாகவும், திருவாடுதுறையில் பசுவுக்கு முக்தி கொடுக்கப்பட்டதாகவும், திருந்துருத்தி என்னும் குத்தாலத்தில் பரத மகரிஷி நடத்திய யாக வேள்வியில் உமை மங்கை தோன்றினார் எனவும் அறிய கிடக்கின்றன. திருவேள்விக் குடியில் திருமணத்திற்காக கங்கணதாரணமும் மங்கள நாமமும் செய்து குறுமுலைப்பாளையில் பாலிகை ஸ்தாபனமும் செய்தும், எதிர்கொள்பாடியில் இறைவனை எதிர் கொண்டழைத்தும், திருமணஞ்சேரியில் எம்பெருமான் உமையாளை காப்பாற்றி திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறுகின்றனர்.இது நித்திய கல்யாண ஷேத்திரம். ராகு தோச நிவர்த்தி தலம் இது.ராகு பகவான் இங்கு முழு உருவில் உள்ளார். மனித உருவத்தில் கவச குண்டலத்தோடு காட்சி தருகிறார். இத்தலத்தின் தீர்த்தம் சப்த சாகரம் என்பது ஏழு கடலும் மாலையாக இறைவன் திருமணத்திற்கு வந்ததாக ஐதீகம்.\nசிவபெருமானும் உமாதேவியும் கயிலாயத்தில் இருக்கும்போது ஒருநாள் உமை ஈசனை வணங்கி மற்றொரு முறை தங்களை திருமணம் செய்து இன்புற வேண்டும் என்று வரம் கேட்க, தாராளமாக என்றார் ஈசன்.ஆனால் எப்போது எங்கே என்று ஈசன் சொல்லாமல் இருந்ததால் நாட்கள் நகன்று கொண்டே இருந்தது. இதனால் அம்மையும் கோபத்தால் ஈசனிடம் சற்று அலட்சியமாக நடக்க ஆரம்பித்தார்.இதனால் சினம்கொண்ட சிவபெருமான் உமா தேவியை பூலோகத்தில் ���சுவாக பிறக்க செய்து விட்டார்.பின் சாப விமோசனம் வேண்டி பல இடங்களில் பசுவாக அலைந்து திரிந்து ஈசனை வழிபடலானார்.\nஒருநாள் அம்பிகை பொழிந்த பாலால் திருமேனி குளிரப்பெற்றும் குளம்பின் ஸ்பரிசத் தழும்பும் பெற்று மகிழ்ந்த சிவபிரான் உளம் கனிந்து அம்பிகை விரும்பியவாறு திருமணம் புரிந்து கொள்ளவும் சம்மதித்து பரத மகரிஷி நடத்திய யாக வேள்வி குண்டத்தில் தோன்றி உமையாளை திருமணஞ்சேரியில் திருமணம் செய்து அருளினார் என்பது தல வரலாறு. சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: சிவனும், பார்வதியும் கைகோர்த்தபடி திருமணக்கோலத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் தனி சிறப்பாகும். இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.\nதீர்த்தம் : ஆபத்சகாய தீர்த்தம்\nதிருஞான சம்பந்தராலும்,அப்பராலும் பாடல் பெற்ற ஸ்தலம் இத்தலக்கோயிலில் சுக்ரீவன் ஆபத்சகாயேஸ்வரனை வழிபடுவது போன்ற கதைச் சிற்பம் உள்ளது.\nஇராமாயணத்தில் வாலி சுக்ரீவனைப் பற்றி அறியாதவர் இருக்க முடியாது கிஷ்கிந்தையின் அரசரான வாலி தன் தம்பி சுக்ரீவனுடன் ஆட்சி செய்து வந்தான். அப்போது வாலிக்கும் ஒரு மாயாவிக்கும் இடையே நடைப்பெற்ற போரில் மாயாவி வாலியிடம் தோற்று ஒரு குகைக்குள் ஒட வாலி அவனைக் கொல்லாமல் விடுவதில்லை என்று குகைக்குள் சென்று விடுகிறான் பல நாட்கள் ஆகியும் வாலி வெளியே வரவில்லை. இதனால் வாலி இறந்து விட்டான் என்றெண்ணி குகையின் வாயிலை ஒரு பாறையால் முடிவிட்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தி வருகிறான் சுக்ரீவன். பல நாள் கழித்து மாயாவியை கொன்று விட்டு மூடியிருந்த பாறையை தகர்த்து விட்டு வருகிறான் வாலி.\nசுக்ரீவன் அரசனாக இருப்பதை அறிந்து தன்னை சதிசெய்து ஏமாற்றிவிட்டான் சுக்ரீவன்\nஎன்று தவறாக எண்ணி சுக்ரீவனை அடித்து விரட்டி விட்டு அவன் மனைவியையும் கவர்ந்து கொள்கிறான் வாலி.\nஅப்படி அடித்து விரட்டப்பட்ட சுக்ரீவன் வாலிக்கு பயந்து சுற்றியலைந்த போது இத்தல இறைவனான ஆபத்சகாயேஸ்வரரை வணங்கி அருள் பெற்று பின்னரே ஸ்ரீராமபிரானின் அன்பைப் பெற்று அவரது துனையினால் கிட் கிந்தையின் அரசனாகிறான்.\nசோழமண்டலத்துத் திரை மூர்நாட்டுக் தெங்குரங்காடுதுறை எனக் கல்வெட்டுகள் குறிப்பிடும் ஆடுதுறையில் திருகுரங்காடுதுறை மகாதேவர் திருக்கோயில் உள்ளது. ப���கேசரி உத்தம சோழனுடைய கல்வெட்டொன்று இத்திருக்கோயிலைக் கற்றளியாகப் புதுக்கியவர் சோழப் பேரரசி செம்பியன் மாதேவியார் என்று குறிப்பிடுகிறது. இக்கோயில் ஆபத்சகாய யேசுவரர் திருக்கோயிலெனத் தற்போது அழைக்கப்படுகிறது.\nகும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் வழியில் 13கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை (தெங்குரங்காடு துறை)\nஇக்கற்றளியில் கருவறையின் சுவரில் கண்டாதித்த தேவர் சிவலிங்கத்தை வணங்கும் திருக்கோலத்தில் சிற்பமாகக் காணப்படுகிறார். செம்பியன் மாதேவியார் கட்டுவித்த திருக்கோயில்களில் தம் கணவரான கண்டாதித்தரின் உருவச் சிலைகளை எடுத்துள்ளது நோக்குதற்குறியது.\nதீர்த்தங்கள் :சிருங்க தீர்த்தம்,காவிரி நதி\nதலமும் இருப்பிடமும்:கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது.\nஇக்கோயிலில் காணப்படும் கல்வெட்டு களிலிருந்தும் கோயில் அமைப்பிலிருந்தும் கீழ்க்கண்ட விபரங்கள் அறிய வருகிறது.\nசுமார் 1250 வருடங்களுக்கு முன்பு கி.பி. எட்டாம் நூற்றாண்டில் (750) தமிழகத்தில் பல்லவர்களுடைய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம். நந்திவர்மபல்லவன் காலத்தில் இக்கோயிலின் கர்ப்பகிரஹம் மட்டும் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. பின் கி.பி. 950 - 957க்கு இடைப்பட்ட காலத்தில் தஞ்சையை உத்தமசோழ மன்னர் ஆண்ட சமயம் அவருடைய தாயாரும் கண்டராதித்த சோழரின் மனைவியுமான செம்பியன்மாதேவியாரின் ஆனைப்படி செங்கற்களால் ஆன கோயில் இடிக்கப்பட்டு கருங்கற்களால் திரும்பக் கட்டப்பட்டது. அதற்குப் பிறகு வழிவழியாக நாட்டை ஆண்ட மன்னர்களால் இக்கோயிலின் மற்றப்பகுதிகள் பல்வேறுகால கட்டத்தில் கட்டப்பட்டன.\nராஜராஜசோழன் காலத்தில் மூன்று நிலைக் கோபுரமும் பின்னர் மூன்றாம் குலோத்துங்கன் காலமான 13ம் நூற்றாண்டில் முன்வாயில் ஐந்து நிலை ராஜகோபுரமும் கட்டப்பட்டு திருப்பணிகள் நடத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு 16ம் நூற்றாண்டில் தஞ்சை நாயக்கர் மன்னர் காலத்தில் பாழ்பட்ட பகுதிகள் திருத்தம் செய்யப்பட்டு புதுப்பிக்கப்பட்டதோடு முன் கோபுரமும் இக்காலத்தில் புதியதாக மறுபடியும் கட்டப்பட்டிருக்க வேண்டும் எனத்தெரிகிறது.\nசெம்பியன் மாதேவியார் கருங்கற் கோயிலாக திருப்பணி செய்த சமயம் மற்றொரு சிறந்த சேவையும் செய்தார். கோயிலில் ஆங்காங்கே சிதறுண்டு கிடந்த பழைய கல்வெட்டுகளைத் திரட்டி எடுத்து அதிலுள்ள விபரங்களை புதியதாகக் கட்டிய கருங்கற் சுவற்றில் திரும்பவும் செதுக்கச் செய்தார். இவ்வாறு மொத்தம் 26 கருங்கற் பலகைகளைப் பதித்து வருங்கால சந்ததியினர் இக்கோயிலின் வரலாறு அறிந்து கொள்ள பேருதவி செய்துள்ளார். பல்லவர்கால கல்வெட்டுக்கள் தஞ்சை மாவட்டத்தில் வேறு எங்கும் காணப்படவில்லை என்ற சரித்திர ஆராய்ச்சியாளர்களின் கூற்று இங்கே குறிப்பிடத்தக்கது.\nகல்வெட்டுச் செய்திகள் இத்திருக்கோயிலில் மூன்று நிலைக் கோபுர நுழைவாயிலின் தென்புரம் மதிற்சுவற்றிலும் வாகன மண்டபத்தில் காட்சி கொடுத்த அம்பாள் சிலையின் வடபுறத்திலும் ஸ்வாமியின் கருவறை வெளிப்புற சுவற்றிலும் காணலாம்.\nசெம்பியன் மாதேவியார் அவ்வாறு பாதுகாத்த கல்வெட்டுச் செய்திகளிலிருந்துதான் அவருக்கும் முந்தைய காலமான பல்லவர் ஆட்சியில் இக்கோயிலில் நடைபெற்ற சில முக்கிய நிகழ்ச்சிகள் நமக்குத் தெரிய வருகிறது. கி.பி. 850 ல் காஞ்சியை ஆண்ட நிருபதுங்கவர்ம பல்லவனின் மனைவி வீரமகாதேவியார் ஸ்ரீ திருக்கோடீஸ்வரருக்கு துலாபார நோன்பும் ஹிரண்யகர்ப்ப பூஜையும் செய்து தங்கம் தானமாக அளித்தார் என்றும் மற்றும் ஸ்வாமிக்கு எதிரில் ஒரு தூங்கா விளக்கு ஏற்பாடு செய்து அதற்கு வேண்டிய பொருளுதவியும் செய்தார் என்றும் தெரிகிறது.\nகி.பி. 10ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பாண்டிய மன்னன் வரகுணபாண்டியன் இக்கோயிலில் உள்ள லெஷ்மி, சரஸ்வதி, கணபதி சன்னிதியில் மூன்று தீபங்கள் ஏற்றுவதற்காக தங்கக் காசுகள் வழங்கினான் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கி.பி. 1264ம் ஆண்டு கல்வெட்டுகள் இரண்டு உள்ளது. அது பல்லவ மன்னன் கோப்பெருஞ்சிங்கன் காலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. இவ்வரசன் தஞ்சையை ஆண்ட மன்னன் மூன்றாம் இராசராசனைத் தோற்கடித்துச் சிறை பிடித்தவன். மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தவன். இவ்விருகல்வெட்டுகளில் இவ்வரசன்மாணிக்க வாசக ஸ்வாமிகளின் உலோகச்சிலையொன்றை இக்கோயிலுக்கு அளித்தது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலே கூறிய செய்திகளைத்தவிர இக்கோயிலில் காணப்படும் மொத்தம் 50 கல்வெட்டுகளிலிருந்தும் மேலும் பல விபரங்களை அறிய முடிகிறது.\nகி.பி. 950ல் செம்பியன் மாதேவியால் கட்டப்பட்ட இக்கோயிலை அவர் காலத்திற்குப் பிறகு நாட்டை ஆண்ட சோழ, ���ாண்டிய, பல்லவ மற்றும் நாயக்கர் அரச பரம்பரையினர் இக்கோயிலுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வழிபாடுகள் செய்து போற்றிப் பாதுகாத்து வந்துள்ளனர். கோயிலைப் பராமரிக்கவும் 6 கால பூஜைகள் மற்றும் திருவிழாக்கள் சிறந்த முறையில் நடைபெறும் பொருட்டும் ஏராளமான நிலங்களை இக்கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ளனர்.\nதினமும் 5 குடம் தண்ணீர் காவிரி நதியிலிருந்து எடுத்துவந்து ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்யவும் அவ்வப்போது ஸ்வாமிக்கு புனுகு காப்பு செய்யவும் அதற்காக புனுகு பூனைகள் கோயிலில் வளர்த்து வருவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுவந்ததும் மற்றும் பூஜைக்கு வேண்டிய புஷ்பங்கள், மாலைகள் ஆகியவற்றிற்காக தனியாக நந்தவனங்கள் ஏற்படுத்தி பராமரிக்கப்பட்டதும் மேற்கூறிய கல்வெட்டுகளிலிருந்து அறியப்படுகிறது.\nபொதுவாக எல்லா சிவன் கோயில்களிலும் காணப்படும் சுதை வேலைபாடுகள் எதுவும் இக்கோயிலில் கோபுரத்திலோ அல்லது மதிற்சுவர்களிலோ காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்பிரகாரத்தின் தளவரிசை சுமார் 1000 வருடங்களுக்கு முன்னால் செங்கற்களால் வேயப்பட்டிருந்தாலும் இன்றும் உபயோகத்திற்கு தகுதியுடையதாய் உள்ளது. மேலும் மழைக்காலத்தில் கோயிலின் உள்ளே தங்கும் நீர் அருகில் உள்ள திருக்குளத்தில் சேரும்படியாக அமைந்துள்ள வடிகால்களைப் பார்க்குமிடத்து பண்டைக்கால நம் முன்னோர்களின் கட்டிடக்கலை அறிவு நம்மை வியக்க வைக்கிறது.\nகோயிலின் உள்ளே அஷ்டாஷ்டக விக்ரகங்கள் எனப்படும் சிவபெருமானின் 64 லீலைகளில் பெரும்பான்மைகளை மிக நுட்பமாக பல்லவகால சிற்ப அமைவில் திருச்சுற்றிலும் ஏனைய பல இடங்களிலும் காணமுடிகிறது. சிற்பங்கள் யாவும் வெகு அற்புதமாய் கண்ணைக்கவரும் விதத்தில் அமைத்திருக்கின்றன. ராஜகோபுர வாயிலில் காமதேனு கற்பக விருட்சம் குதிரை மற்றும் யானை வீரர்களின் போர்க்காட்சிகள் மனுநீதி சோழன், நீதிவரலாறு கண்ணனின் கோகுல லீலைகள் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்ட 22 விதவிதமான வாத்தியங்களை இசைக்கும் மாந்தர்கள் யாவும் கண்ணிற்கு விருந்தாய் அமைந்துள்ளன.\nஇதே போன்று திருக்கோடீஸ்வரரின் கருவறை வெளிச்சுவற்றிலும் அழகிய சிற்பகோலங்கள் உள்ளன. தெற்குச் சுவரில் முதலில் கூத்தபிரான் உள்ளார். ஊன்றிய கால் தனியாகவே உள்ளது. இடப்புறம் சிவகாமி நின்ற கோலத்தில் திருபங்க நிலையில் உள்ளாள்.\nவலப்பக்கம் காரைக்கால் அம்மையார் பேய் உருவில் தலைவிரி கோலமாய் தாளமிட்டப்படி சிவனது கூற்றினைக் கண்டு ஆனந்திக்கிறாள். திருவடியின் கீழ் இசைபாடுவோர். மத்தளம் அடிப்போர், தாளமிடுவோர் என மூன்று கணங்கள் உள்ளனர். அடுத்து வரிசையாக பிட்சாடனர் விஷ்ணுவின் மோகினி அவதாரம் ஒரு குள்ளபூதம் அமர்ந்த நிலையில் மஹா கணபதி, அகத்திய முனிவர், தட்சிணாமூர்த்தி, அத்ரி முனிவர், பிருகு முனிவர் உள்ளார்கள். விமானத்தில் பிட்சாடனர் உருவம் எட்டு கரங்களுடன் சூலம் ஏந்தி அகோர தாண்டவமூர்த்தியாய் மிக நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.\nஸ்வாமியின் கருவறை மேற்குச் சுவற்றில் லிங்கோத்பவர் மகாவிஷ்ணு நின்ற கோலம் அவருக்கு இருபுறமும் குத்ச முனிவரும் வசிஷ்டமுனிவரும் உள்ளனர். விமானத்தில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் காணப்படுகிறார். வடக்குத் கருவறை சுவற்றில் முதலில் கௌதம மகரிஷியும் அடுத்து அக்கமாலை, கரகம், அபயஹஸ்தம், தொடையில் ஊன்றிய கைகளோடு பிரம்மாவும், தொடர்ந்து காஸ்யப ரிஷி அஷ்டபுஷ துர்க்கை அர்த்தநாரீஸ்வரர் உள்ளனர். விமானத்தில் பரமேஸ்வரன் காட்சி அளிக்கிறார்.\nகிழக்குபுற விமானத்தில் ஸ்வாமி மற்றும் அம்பாள் சிற்பம் அமைந்துள்ளது.\nவராக ந்திக்கரையில் ஒரு சிறிய மலையின் அடிவாரத்தில் இவ்வாலயம் கிழக்கு நோக்கிய 7 நிலை இராஜகோபுரத்துடனும், மூன்று பிராகாரங்களும் கொண்டு அமைந்துள்ளது. கோபுர வாயிலைக் கடந்தவுடன் வலதுபுறம் வடக்கு நோக்கிய அஷ்டபுஜகாளி கோவில் உள்ளது. வக்கிராசுரனை இத்தலத்தில் மகாவிஷ்ணு போரிட்டு அழித்தார். அவ்வாறு அழித்த போது வக்கிராசுரனின் உடலில் இருந்து குருதி நிலத்தில் படிந்தது. கீழே சிந்திய இரத்தத்தில் இருந்து மீண்டும் அசுரர்கள் தோன்றினார்கள். அவ்வாறு அசிரர்கள் மீண்டும் தோன்றாதபடி அக்குருதியைக் காளி த்ன் வாயால் உறிஞ்சினாள்.வக்கிராசுரன் தங்கை துன்முகி போரிட வந்தபோது அவளை அஷடபுஜகாளி அழித்தாள். துன்முகி அழிந்த போது அவள் கருவுற்று இருந்ததால், அவள் வயிற்றிலுள்ள குழந்தையை காளி தன் காதில் குண்டலமாக அணிந்து கொண்டாள்.\nஅஷடபுஜகாளியின் சந்நிதி முகப்பில் நான்கு பாலகியர் உருவங்கள் உள்ளன. காளியின் திருவுருவம் மிக்க அழகுடையது. வக்கரையில் உள்�� காளியாதலின் வக்கரைக்காளி என்றும் அழைக்கப்படுகிறாள். காளியின் சந்நிதிக்கு எதிரில் வக்ராசுரன் பூசித்த மேற்கு நோக்கிய வக்கிர லிங்கம் உள்ளது. காளி சந்நிதியைக் கடந்து நேநே சென்றால் வலதுபுறம் சிங்கமுகத் தூண்கள் அமைந்த கல் மண்டபம் உள்ளது. அதையடுத்துள்ள அடுத்துள்ள மூன்று நிலைகளையுடைய கோபுரம் கிளிக்கோபுரம் என்றழைக்கப்படுகிறது. இந்த கோபுரத்திற்கு எதிரில் பெரித கல்லால் ஆன நந்தி உள்ளது. கோபுரத்திற்கு இடதுபறம் விநாயகர் சந்நிதி இருக்கிறது.\n2வது கோபுரம் வழியே உள் நுழைந்து உள்பிராகாரத்தில் குண்டலி மாமுனிவர் சந்நிதியும், முனிவரின் சமாதியின் மீது சிவலிங்கம் உள்ளதயும் காணலாம். இதற்குக் கோஷ்டமூர்த்தமாக தட்சிணாமூர்த்தி, திருமால், வரதராஜப் பெருமாள் உள்ளனர். எதிரில் கருடாழ்வார் உள்ளார். சஹஸ்ரலிங்கம் உள்ளது. வலமாக வந்து படிகளேறி மூலவரைத் தரிசிக்கச் செல்ல வேண்டும். துவார பாலகர்கள் இருபுறமும் உளர். உள்சுற்றில் நால்வர் சந்நிதி உள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக தட்சிணாமூர்த்தி, விநாயகர், ஆறுமுகர், துர்க்கையஆகியோர் உள்ளனர். சண்டேசுவரர் எதிரில் உள்ளார். பின்னால் சுவர் ஓரமாகப் பிரம்மா, அர்த்தநாரீஸ்வரர், பைரவர் சிலாரூபங்கள் வரிசையாக உள்ளன. சதுரஅடிப்பாகத்தின் மீதமைந்த வட்டமான ஆவுடையாரில் உள்ள மூலவர் அழகிய திருமேனி மும்முகத்துடன் விளங்குகிறது\nசிவலிங்கத்தின் பாணப் பகுதியில் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய மூன்று பக்கங்களிலும் முகம் கொண்ட லிங்கம் மும்முக லிங்கம் அனப்படும். இந்த முகங்களில் கிழக்கில் உள்ளது தத்புருஷ முகம், தெற்கில் உள்ளது அகோர முகம், வடக்கில் உள்ளது வாமதேவ முகம் என்று சொல்லப்படும். மூன்று முகங்களை உடைய இத்தகைய லிங்கத்தை பிரம்மா, விஷ்னு, ருத்ரன் ஆகியோரின் முகங்களை உடைய லிங்கம் என்று கூறுவர். இத்தகைய திருமூர்த்தி லிங்கம் கோவில் கருவறையில் உள்ள சிறப்பைப் பெற்ற தலம் திருவக்கரை ஆகும்.\nவக்கிராசுரனை அழித்த திருமால் இவ்வாலயத்தின் 2வது பிராகாரத்தில் மேற்கு நோக்கியவாளு வரதராஜப்பெருமாள் என்ற பெயருடம் கையில் பிரயோக சக்கரத்துடன் நின்ற நிலையில் காட்சி அளிக்கிறார்.\nவக்கிரன் வழிபட்டதால் இத்தலம் வக்கரை என்று பெயர் பெற்றது. மேலும் இத்தலத்தில் பல அமைப்புகள் வக்கிரமாகவே உள்ளது. இத்தல��்திலுள்ள நடராஜர் கால் மாறியாடும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். தூக்கிய திருவடி இடுப்புக்குமேல் வரை வந்துள்ளது. இவ்வமைப்பை வக்கிரதாண்டவம் என்று குறிப்பிடுகின்றனர். மற்ற ஆலயங்களில் உள்ளது போல் இல்லாமல் மூலவர் சந்நிதி, கொடிமரம், நந்தி ஆகியவை நேர்கோட்டில் அமையாமல் சற்று விலகி இருக்கின்றன. நவக்கிரக சந்நிதியிலும் சனிபகவானின் வாகனமாகிய காகம் வழக்கத்திற்கு மாறாகத் தென்புறம் நோக்கியுள்ளது.\nஅருள்மிகு சந்திரசேகரர் வக்ரகாளியம்மன் திருக்கோவில்\nஇவ்வாலயம் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தொடர்ந்து தரிசனத்திற்காக திறந்திருக்கும்.\nஏனவெண் கொம்பினொடும் இளவாமையும் பூண்டுகந்து கூனிள வெண்பிறையும் குளிர்மத்தமும் சூடிநல்ல மானன மென்விழியாளொடும் வக்கரை மேவியவன் தானவர் முப்புரங்கள் எரிசெய்த தலைமகனே.\nதேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுத்தலங்களில் இது 30வது தலம்.\nசித்ரா பவுர்ணமி - வக்ரகாளியம்மன் வீதியுலா உற்சவம் - 1நாள் திருவிழா சித்திரை வருடபிறப்பு - சந்திர மௌலீசுவரர் தெப்ப உற்சவம் காணும் பொங்கல்,ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை, தைபூசம், விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, கார்த்திகை தீபம், ஆகிய விசேச நாட்களில் கோயிலில் வக்கிர காளியம்மனுக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடக்கின்றன. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு , அஷ்டமி நவமி நாட்களில் கோயிலில் பக்தர்கள் வருகை பெருமளவில் இருக்கும்.\nமூலவர் மும்முக லிங்கமாக காட்சி தருகிறார். இது வேறு எங்கும் காணமுடியாத அற்புத திருக்காட்சி ஆகும். காளி கோயிலின் எதிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது.இது கண்ட லிங்கம் என்றும் அழைக்கப்படும்.இதை வக்கராசூரன் பூஜித்துள்ளான். இந்த லிங்கம் கோடை காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும் மழைக் காலங்களில் லிங்கத்தின் மேல் பகுதியில் முத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும்.\nஇத்தலத்து முருகப்பெருமான் குறித்து அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.\nசுவாமியின் பிறபெயர்கள்: சந்திரசேகரர், பிறைசூடிய எம்பெருமான்.\nஇங்கு மனநிம்மதி கிடைக்க, கிரக தோசங்கள் நீங்க, காரியத் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலக, பாவ தோசங்களும் விலக, காரியத் தடைகள் நீங்க சிவனை பிரார்த்திக்கிறார்கள். வக்ர தோசங்கள் , ஜாதக கிரக தோசங்கள், வியாபாரத்தடை, உத்தியோகத் தடை நீங்கவும், திருமணம் ஆகாதவர்கள், குழந்தைபேறு இல்லாதவர்கள் இத்தலத்தின் மிக முக்கிய பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மனை வணங்குகின்றனர்.\nநீண்ட நாட்களாக கல்யாணம் ஆகாதவர்கள் காளி சன்னதி எதிரில் உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்ய கயிறு கட்டி எலுமிச்சம் பழ தீபம் ஏற்றுவது வழக்கம். எந்தவிதமான பிரச்சினைகள் இருந்தாலும் கோரிக்கை சீட்டு எழுதி சூலத்தில் கட்டுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.\nதிருமணத்தடை உள்ளவர்கள் தாலி காணிக்கை, புடவை சாத்துதல், மாலை சாத்துதல் ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர். குழந்தை வரம் இல்லாதவர்கள் தொட்டில் கட்டுதல், எடைக்கு எடை காசுபோடுதல்(துலாபாரம்) ஆகியவற்றை நேர்த்திகடன்களாக செய்கின்றனர். வியாபார விருத்தி வேண்டுவோர் திருப்பணிகள் செய்தல், மண்டபம் கட்டித்தருதல், ஆகியவற்றையும் செய்கிறார்கள். தவிர சந்தன காப்பு, பால், தயிர், இளநீர்,விபூதி, சந்தனம்,பஞ்சாமிர்தம், தேன், மஞ்சள்பொடி ஆகியவற்றால் ஆன அபிசேகங்கள் நடக்கின்றன. சந்தன அலங்காரமும் வக்கிர காளிக்கு செய்கின்றனர். இந்த தெய்வத்தை குலதெய்வமாக வழிபடுவோர் மொட்டை போடுதல், காதணி விழா நடத்துதல், அங்கபிரதட்சணம்செய்தல், குத்து விளக்கு சரவிளக்கு வாங்கி வைத்தல், நெய்தீபம் ஏற்றுதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள். சுவாமிக்கு 1008 சகஸ்கர கலச அபிசேகம், வக்ர காளிக்கு 1008 சங்காபிசேகம் மற்றும் சித்ரா பவுர்ணமியின் மறுநாள் 1008 பால் குட அபிசேகம் ஆகியவையும் செய்யப்படுகின்றது. வஸ்திரம் சாத்துதல், மஞ்சள் தூள், கதம்ப பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், விபூதி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றால் சுவாமிக்கு அபிசேகம்செய்கிறார்கள். அம்பாளுக்கு புடவை சாத்துகிறார்கள் மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் நேர்த்திகடன்களாக பிரசாதம் செய்து பக்தர்களுக்கு தருகிறார்கள். தவிர கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்கிறார்கள்.\nஇந்தியாவில் பஞ்ச முக லிங்கம் கொண்ட சிவதலம் வடக்கில் நேபாளத்திலும், தெற்கில் ஆந்திராவில் உள்ள காளஸ்திரியிலும் உள்ளது. மும்முகத்தில் காட்சி அளிப்பது அருள் சொரியும் திருவக்கரையில் மட்டுமே. இம்முகலிங்கத்திற்கு கிழக்கில் த��்புருட முகமாகவும் வடக்கே வாதேவ முகமாகவும் தெற்கே அகோர முகமாகவும் காட்சி தருகிறார்.\nதெற்கே உள்ள அகோர முகத்தில் வாயின் இரு ஓரத்திலும் இரு கோரை பற்கள் உள்ளன.இதை பால் அபிசேகம் செய்யும் போது மட்டுமே தெளிவாக பார்க்க முடியும்.\nகருவறைக்கும் துவஜஸ்தம்பத்திற்கும் நேராக இல்லாமல் வடபுறமாக சற்று விலகி வக்கிரமாக உள்ளது.பொதுவாக எல்லாக் கோயில்களிலும் நாம் கோபுர வாசலில் இருந்தே சுவாமியை தரிசனம் செய்யலாம். ஆனால் இந்த திருவக்கரை கோயிலிலோ இராஜகோபுரம், கொடிக்கம்பம், நந்தி, திருவக்கரையில் இருக்கும் சுவாமி முதலியன ஒரே நேர்கோட்டில் இல்லாமல் ஒன்றைவிட்டு விலகி, வக்கிர நிலையில் இருக்கிறது.எனவே இங்கு எல்லாமே வக்கிரமாக அமைந்துள்ளதை அறிய முடிகிறது.\nபவுர்ணமி இரவு 12 மணிக்கு - அம்மாவாசை பகல் 12 மணிக்கு ஜோதி தரிசனம் - வக்கிரகாளியம்னுக்கு ஜோதி தரிசனம் காட்டும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுகிறார்கள். வக்ரகாளியம்மன் சன்னதியின் கோபுர மண்டபத்திற்கு மேல் சூடம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை தரிசனம் காணுவது இத்தலத்தின் முக்கிய விசேசம். வக்ர காளியின் இடது பாகத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரம் உள்ளது.\nவரதராஜ பெருமாளுக்கு பிரயோக சக்கரம் வழக்கப்படி இருக்காமல் சக்கரத்தின் அமைப்பு மாறி இருக்கும். குண்டலினி சித்தர் இங்கு ஜீவ சமாதி அடைந்துள்ளார். இங்கு அவரின் சமாதி கோயிலுக்குள்ளேயே உள்ளது. வக்ர காளியின் வலது காதில் சிசு(குழந்தை)குண்டலம் உள்ளது. வக்ர காளி இங்கு சாந்த சொரூபமாக அருள்பாலிக்கிறாள்.\nபொதுவாக எல்லாக் கோயில்களிலும் சனி பகவான் வாகனமான காகம் அவருக்கு வலப்புறமாக இருப்பது வழக்கம்.ஆனால் இங்கு வழக்கத்திற்கு மாறாக சனி பகவானுடைய இடது புறத்தில் அமைந்து வக்கிரமாக காட்சி தருகிறது. அந்த வக்கிர சனியை வணங்குபவர்களுக்கு துன்பம் நீங்கும், இன்பம் பொங்கும். கி.மு.756 ல் கட்டப்பட்ட கோயில் இது. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் மயான பூமி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nவக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜ பெருமாள் சம்காரம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை வக்ர காளி சம்காரம் செய்யும் போது அந்த ராட்சசி துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம்.எனவே த���ன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம்.\nவக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள். சம்காரம் பண்ணியதால் ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார்.\nராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் வலது புறம் 5 இடப்புறம் 4 என்ற கணக்கின் படி சுற்றிவர வேண்டும் என்பது ஐதீகம்.\nவக்கிரகாளி சந்நிதியினால்தான் இத்திருத்தலம் தற்போது பலருக்கும் தெரிந்திருக்கிறது. இத்தலம் புகழ் பெறக் காரணமே இந்த வக்ரகாளியம்மனே ஆகும். வக்ர சாந்தி திருத்தலம் என்று இத்தலத்திற்கு பெயர். பட்டீசுவரம் துர்க்கை, சிதம்பரம் பிரம்ம சாமுண்டீசுவரி, தில்லை காளி போன்ற அற்புதமான சிற்பங்களைப் போலவே வக்கிரகாளி அம்மனின் திருவுருவமும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது.\nபொதுவாக காளி கோயில் ஊரின் எல்லையில்தான் இருக்கும். ஆனால் இங்கு ஊரின் நடுவில் ராஜ கோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே அமைந்து வித்தியாசமானதாக உள்ளது. வக்கிரகாளியின் திருவுருவம் பிரமிப்பாக இருக்கிறது.\nசுடர் விட்ட பரவும் தீக்கங்குகளைப் பின்னணியாகக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக் கிரீடம் வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம், எட்டுத்திருத்தலங்கள் வலப்புறக் கைகளில் பாசம், சக்கரம், வாள், காட்டேரி, கபாலம் , பகைவர்களின் தலைகளையே மாலையாக தொடுத்து அந்த தலை மாலையையே மார்பு கச்சாக இடத் தோளிலிருந்து இறங்கி பருத்த தனங்களூடேவந்து படிந்து கீழே தொங்கும் வலக்கையில் சென்று முடிகின்றது.\nமுண்ட மாலையினை அவள் முப்பிரி நூலாக அணிந்திருக்கிறாள்.இக்கோயிலை வலம் வர நினைப்பவர்கள் வலப்பக்கமாக ஐந்து முறையும், இடப்பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும்.\nமூலவர் மும்முக லிங்கமாக காட்சி தருகிறார். இது வேறு எங்கும் காணமுடியாத அற்புத திருக்காட்சி ஆகும். காளி கோயிலின் எதிரில் மேற்கே ஆத்மலிங்கம் உள்ளது.இது கண்ட லிங்கம் என்றும் அழைக்கப்படும்.இதை வக்கராசூரன் பூஜித்துள்ளான். இந்த லிங்கம் கோடை காலங்களில் குளிர்ச்சியாக இருக்கும் மழைக் காலங்களில் லிங்கத்தின் மேல் பகுதியில் ���ுத்து முத்தான நீர்த்துளிகள் காணப்படும்.\nஇரண்டாயிரம் வருடங்கள் பழமையான கோயில் இது என்கிறார்கள். இந்தக் கோயிலுக்கு நிறைய சிறப்புகளையும் சொல்கிறார்கள்.\nதொண்டை மண்டலத்தில் (காஞ்சியைத் தலைநகராகக் கொண்ட தமிழகத்தின் வடபகுதி) முப்பத்தியிரண்டு சிவத்தலங்கள் குறித்து தேவாரத்தில் குறிப்புகள் உள்ளன. அந்த முப்பத்தியிரண்டில் இந்தத் தலம் முப்பதாவது தலம்.\nதேவர்களைத் துன்புறுத்திய வக்ராசுரனை பெருமாள் வதம் செய்ய அவன் தங்கையை காளி வதம் செய்கிறாள். வதம் செய்யும் நேரத்தில் வக்ராசுரனின் தங்கை கர்ப்பவதியாக இருக்க, அந்தக் குழந்தையைக் கொல்லாமல் தன் காதுகளுக்குக் குண்டலமாக அணிந்து இங்கேயே அமர்கிறாள் காளி.\nஇங்கே சந்திர மௌலீஸ்வரர் முக வடிவு கொண்டு காட்சி தருகிறார். அதாவது, பொதுவாக சிவன் சன்னதியில் லிங்க வடிவையே நாம் காண்போம். இங்கே கிழக்கு, வடக்கு, தெற்கு என்று மூன்று திசைகளிலும் மூன்று முகங்கள் கொண்டு காட்சி தருகிறார் பெருமான். நேபாளத்திற்குப் பிறகு இத்தகைய தோற்றம் இங்கேதான் உண்டு என்று குருக்கள் சொன்னார்.\nதிருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர் போன்றவர்களால் பாடல் பெற்ற தலம் இது.\nசனீஸ்வரர் தெற்கு நோக்கி காக வாகனத்துடன் காட்சி தருகிறார்.\nசிவன் கோயிலுக்குள்ளே வரதராஜ பெருமாளுக்கும் தனியே பெரிய சன்னதி உண்டு.\nமூல்வர், நந்தி, கொடிக்கம்பம் - இவை மூன்றும் நேர்க்கோட்டில் அமைந்தவை அல்ல. இது ஒரு வக்ரம் என்கிறார்கள்.\nதிருவக்கரை திருக்கோயில் தல புராணம். இறைவர் திருப்பெயர்\t: சந்திரசேகரேஸ்வரர், சந்திரமௌலீஸ்வரர்.\nஇறைவியார் திருப்பெயர்\t: அமிர்தேஸ்வரி, வடிவாம்பிகை.\nதல மரம்\t: வில்வம்.\nதீர்த்தம்\t: சந்திர தீர்த்தம், சூரிய தீர்த்தம். (ஒன்று தூர்ந்துபோயிற்று. மற்றொன்று சிதிலமாகியுள்ளது)\nதேவாரப் பாடல்கள்\t: சம்பந்தர் - கறையணி மாமிடற்றான்.\nவக்கிரன் வழிபட்ட தலம்; வக்கரை என்று பெயர் பெற்றது. வல் + கரை - வலிய கரையையுடைய இடமாதலின் (கோயிலைச் சுற்றிலும் கற்பாறைகள்) வற்கரை - வக்கரை என்றாயிற்று என்பதும் பொருந்துகின்றது.\nகுண்டலினி முனிவர் வம்சத்தில் வந்த வக்கிராசுரன் இப்பகுதியை ஆண்டதாகவும், அவனையழிக்க, காளி இறைவனை (சந்திரசேகரரை) வழிபட்டு அவனுடன் போர்புரிந்து வெற்றி பெற்றதாகவும் தலபுராணம் கூறுகின்றது.\n\"வராகநதி \" என்றழைக்கப்படும் 'சங்கராபரணி ' ஆற்றின் கரையில் பெரிய ராஜகோபுரத்துடன் கோயில் கம்பீரமாக உள்ளது; மிகப் பழமையான தலம்.\nமரங்கள் கல்லாக மாறியிருக்கும் விந்தை.\nஇவ்வூர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்குமுன் பூமியில் புதைந்த மரங்கள், பட்டைகள், கிளைகள் கூடிய அதே தோற்றததோடு இன்று கல்லாக - கல்மரங்களாக மாறிக் காட்சியளிக்கின்றன. நல்ல நீரில் உள்ள 'சிலிகா ' என்னும் கண்ணாடிக்கல் அணுக்கள், அம்மரங்களுள் ஊருருவி, மர அணுக்களை மாற்றிவிட்டு, மரம் முழுவதும் நிறைந்து, மரங்களை உறுதியான கற்களாக மாற்றிவிட்டன என்று அறிவியலார் கூறுகின்றனர். நெய்வேலியில் பூமிக்குக்கீழ் உள்ள உப்பு நீரில் மரங்கள் புதைந்ததால் அம்மரங்கள் கறுப்பாக (நிலக்கரியாக) மாறின என்றும்; இங்கு வெள்ளையாக மாறின என்பதும் அறிவியற் செய்தியாகும். இப்பகுதிக்குப் பக்கத்திலுள்ள, 'செம்மேடு' என்னுமிடத்தில் நிலவியல் துறையினரால் 'முதுமக்கள் தாழி 'யும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nராஜகோபுரத்தின் இடப்பக்கம் \"வக்கிரகாளி \" உள்ளது; இவ்வுருவம் மிக்க அழகுடையதாக உள்ளது. பௌர்ணமியில் அம்பாளுக்கு விசேஷம்.\nசந்நிதிக்கு எதிரில் வக்ராசுரன் பூசித்த பெரிய 'வக்கிர லிங்கம் ' உள்ளது.\nசதுர அடிப்பாகத்தின் மீதமைந்த வட்டமான ஆவுடையாரில் உள்ள மூலவர் அழகிய திருமேனி மும்முகத்துடன் விளங்குகின்ற கம்பீரமான தோற்றம்.\nஉள்பிரகாரத்தில் குண்டலி மாமுனிவர் சந்நிதி - முனிவரின் சமாதி மீது சிவலிங்கம் உள்ளது; இதற்கு கோஷ்டமூர்த்தமாகத் தட்சிணாமூர்த்தி, திருமால், வரதராஜப்பெருமாள் உள்ளனர்.\nஅர்த்த மண்டபத்தில் நடராசர் கால் மாறியாடும் திருக்கோலத்தில் காட்சி தருகிறார்; தூக்கிய திருவடி இடுப்புக்குமேல் வரை வந்துள்ளது. புதிய அமைப்புடையது; இதை 'வக்கிர தாண்வம் ' என்று குறிப்பிடுகின்றனர்.\nநவக்கிரகச் சந்நிதியில் சனிபகவானின் வாகனமாகிய காகம் வழக்கத்திற்கு மாறாக தென்புறம் நோக்கியுள்ளது.\nமாதேவி தஞ்சைக்கு அனுப்பிய நந்தி\nசெம்பியன் மாதேவி தஞ்சை பெருஉடையாருக்கு அனுப்பிய பிரம்மாண்டமான நந்தி.\nஒவ்வொரு ஊராக சென்று, தங்கி, அங்குள்ள பழைய செங்கல் கட்டுமான கோயில்களை கற்றளிகளாக மாற்றிக் கொண்டே வந்தவர் ராஜ ராஜனின் பாட்டி செம்பியன் மாதேவி அவர்கள், திருவக்கரையில் உள்ள \"வக்கிரகாளி அம்மன்\" ���லயத்தை திருப்பணி செய்துகொண்டிருந்த போது, அது வரை எந்த தேசமும் பார்த்திராத அளவான, நான்கு பனை உயர அளவிற்கு தஞ்சையில் ஒரு கோயிலை ராஜ ராஜன் எழுப்புகிறான் என்ற செய்தி கேட்டு, தன்னுடைய பங்களிப்பாக ஏதாவது வழங்க வேண்டும் என்று ஒரு நந்தியை பரிசாக \"திருவக்கரையிளிருந்து\" வராக நதிக்கரை வழியாக அனுப்பி வைக்கிறார்,\nநந்தி வராக நதியில் சென்ற போது பெரு வெள்ளம் வந்து ஆற்றில் சிக்கிக்கொண்டு தஞ்சைக்கு செல்ல முடியாமல் இங்கேயே தங்கி விட்டது. தஞ்சை பெருஉடையாருக்கு எதிரே கம்பீரமாக உட்கார வேண்டிய நந்தி, தற்போது திருவக்கரை அருகில் உள்ள \"சன்னியாசி குப்பம்\" என்ற இடத்தில் அனாதையாக நின்று கொண்டுள்ளது, இது குறித்து \"கவிழ்ந்த பொக்கிஷம்\" என்ற தலைப்பில் \"பால குமாரன்\" அவர்கள் 90 களில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். நந்தி எவ்வளவு பிரம்மாண்டமானது என்பதை படத்தில் இருக்கும் மனிதர்களை வைத்து தெரிந்து கொள்ளலாம்.\nபேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி.\nதிருவக்கரை விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம், வானூர் ஆகிய ஊர்களுக்கு அருகில் இடம் கொண்டுள்ளது. இத்தளம் மிகத் தொன்மையானது, அருந்திருஆனது (sacred). இச்சிற்றூரில் சோழர் காலத்து சிவன் கோவில் ஒன்று உள்ளது. இது அரிக்கமேட்டிற்கு அருகே புதுச்சேரி மாநிலத்தின் எல்லை மேல் கிடக்கின்றது. இத்திருக்கோவில் சைவக் குரவர் அப்பர் அடிகளால் பாடல் பெற்றுள்ளது. நிலத்தியல்முறையில், திருவக்கரை ஒரு நன்கு அறியப்பட்ட பன்னாட்டு முகாமையுடைய தளம் ஆகும் இச்சிற்றூர் நீடுநெடிய காலத்திற்கு முன்னேயே இதாவது, சற்றொப்ப இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நிலைப்பட்டிருந்ததாகக் கருதப்படுகின்றது. இங்கு உள்ள கற்கள் தொன்மையானவை. மேலும், தொன்மையான மரங்கள் நிலத்தடியில் நிகழ்ந்த வேதிஎதிர்வினையால் கற்களாக (மரப் புதைபடிவமாக) உருமாறி உள்ளன. இது நிலத்தியல்முறையில் முகாமையான தளம் என்பதோடு உலகம் முழுவதிலும் இருந்து நிலத்தியலரால் (geologist) வருகைதரப்படும் தளம். இந்நாளில் கூட, கல்லாய் உருத்திரிந்த மர மீதிமிச்சங்களைக் கோவிலுக்கு அருகே மேற்பரப்பில் காணவும், திரட்டவும் இயலும். அங்கு முற்கால மக்களின் மீதிமிச்சங்களைக் கொண்ட ஒரு மிகப்பெரும் திட்டை உள்ளது. இது ஒரு புதைத்தல் மற்றும் வாழிடம் சேர்ந்த தளம் ஆகு���். அங்கே இடைஇடையே காணும்படியாகப் பெருங்கற்காலப் புதைப்பிடங்களும் உள்ளன.\nஅகழாய்வுகள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் பண்டை வரலாறு மற்றும் தொல்லியல் துறையால் முனைவர் சா. குருமூர்த்தியின் தலைமையில் திட்டையின் (mound) உச்சிமேல் நிகழ்த்தப்பட்டன. அகழிகள் வாழிடப் பரப்பிலும் தோண்டப்பட்டன, ஆனால் குறைந்த அளவான மட்கலங்களும் சிறு தொல்பொருள்களுமே திரட்டப்பட்டன. அகழாய்ந்த அகழியில் பெரும்பால் அடுக்குகள் வறிதாகவே இருந்தன. இது ஒரு போலிப் புதைப்புத் தளமாகலாம்.\nஇத்தளத்தின் காலக் கணக்கீடு கி.மு. 1000 அல்லது அதற்கும் முன்பு எனப் பொருத்தலாம் ஏனெனில் நிலத்தியல் பொருள் மற்றும் சான்றின் அடிப்படையில் இத்தளத்தின் தொன்மை முந்து வரலாற்றுக் காலத்திற்கும் முன்பாகச் செல்கின்றது.\nஇச்செய்திகளை எடுத்துரைத்தவர் இத்தளத்தில் அகழாய்வை வழிநடத்திய பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம் (ஓய்வு).\nதஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி'\nதிருத்துருத்தி குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயில்.\nதிருத்துருத்தி குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயில்.\nதீர்த்தம்:பதும, சுந்தர, காவிரி தீர்த்தங்கள்\nசம்பந்தர், அப்பர்,சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரருக்கு உண்டான நோய் இத்தலத் தீர்த்தத்தில் நீராட நீங்கியதென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).\nஇறைவன்: வீங்கு நீர் துருத்தி உடையார்\nஇறைவி: அரும்பன்ன வனமுலை அம்மை\nகங்குல் கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச் சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய் பொங்கிலங்கு பூணநூ லுருத்திரா துருத்திபுக் கெங்குநின் னிடங்களா வடங்கி வாழ்வ தென்கொலோ.\nதேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 37வது தலம்.\nமகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், கார்த்திகை ஞாயிறு.\nஇத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் இத்தலத்தில் திருமணம் செய்ததற்கு அடையாளமாக, தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் இங்கு விட்டு சென்றார். சிவனது பாதுகைகளை நாம் இப்போது சென்றாலும் தரிசிக்கலாம்.\nகாலை 6 மண��� முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம் (திருத்துருத்தி)-609 801. நாகப்பட்டினம் மாவட்டம்.\nஇங்கு பார்வதி, காளி ஆகியோரும், காசிபன் , ஆங்கீரசன், கவுதமன், மார்க்கண்டேயர், வசிஷ்டர், புலஸ்தியர், அகஸ்தியர் ஆகிய சப்த ரிஷிகளும் இத்தலத்தில் பேறு பெற்றுள்ளனர்.\nதிருமணத்தில் தடை உள்ளவர்கள் வழிபட வேண்டிய தலம்.\nபிரார்த்தனை நிறைவேறியதும் சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாத்தி வழிபாடு செய்கிறார்கள்.\nபாம்பாட்டியாக வந்த சிவன்: உருத்திரசன்மன் என்பவன் முக்தி பெற காசிக்கு சென்றான். இத்தலமும் காசிக்கு சமம் தான் என்பதை உணர்த்த சிவன், குண்டோதரனை அழைத்து \"\"நீ பாம்பு வடிவம் எடுத்து உருத்திரசன்மன் காசிக்கு செல்ல விடாமல் தடுத்து விடு'' என்று கூறினார். அதன்படி பாம்பு இவனை தடுக்க, உருத்திரசன்மன் கருட மந்திரத்தை உச்சரிக்க பாம்பு மயங்கிகீழே விழுந்தது. பாம்பை காப்பாற்ற சிவன் பாம்பாட்டி வடிவம் எடுத்தார். பாம்பாட்டியாக வந்திருப்பது சிவன் என்பதை அறிந்து அவன் வணங்க, \"\"இத்தலத்தை தரிசித்தாலே காசியில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும்,'' என்று கூறினார்.\nமூலவர்- உக்தவேதீஸ்வரர் என்ற சொன்னவர் அறிவார். அம்மன்- அரும்பன்ன வனமுலையம்மன். இறைவனே இங்கு திருமணம் நடத்தியதால் எப்பேர்ப்பட்ட திருமண தடையும் நீங்கிவிடும். தன்னால் தீண்டப்படும் பொருள்கள் எல்லாம் அழிந்ததால் வருத்தமடைந்த அக்னி இங்கு வந்துதான் தன் குறையை போக்கி அனைவருக்கும் பயனுள்ளவன் ஆனான்.\nகாதல் புரிந்தோம் என்பதற்காக பெற்றவர்களைப் பகைத்துக் கொண்டு காவல்நிலையம் பக்கம் செல்லும் இளசுகள் அதிகரித்து வருகிறார்கள். அன்னை பார்வதி இப்பூமியில் மானிட ஜென்மமாய் அவதரித்து, சிவன் மீது காதல் கொண்டாலும் கூட, பெற்றவரிடம் முறைப்படி பெண் கேட்டு அழைத்துச் செல்லும் படி இறைவனிடம் கேட்டாள்.\nநற்குணமுடைய இறைவன் அழைத்தே பெற்றவர்களுக்கு மரியாதை கொடுத்த பார்வதி போல, காதலிகள் தங்கள் காதலர் கரம்பிடிக்கும் முன் போராடியேனும் பெற்றோர் சம்மதம் பெற முயற்சிக்க வேண்டும். பரதமாமுனிவர் பார்வதியே தனக்கு மகளாக பிறக்க வேண்டும் என கடும் தவம் இருக்கிறார்.\nஇவரது வேண்��ுகோளை ஏற்ற இறைவன் வேள்விக் குண்டத்தில் பார்வதியைப் பிறக்கச் செய்தார். பார்வதியும் பெரியவளாகிறாள். இவளது ஒரே விருப்பம் சிவனைத் தன் கணவனாக அடைவது என்பது தான். காவிரிக்கரையில் மணலால் சிவலிங்கம் அமைத்து வழிபாடு செய்து வந்தாள்.\nஎட்டாவது நாள் வழிபாடு செய்ய வந்த போது அவ்விடத்தில் ஒரு லிங்கம் இருக்கக்கண்டு, சிவனே அவ்வாறு எழுந்தருளியதாகக் கருதி மகிழ்ந்தாள். சிவனும் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு பார்வதியின் கையை பற்றி அழைத்தார். ஆனாலும், பார்வதி சிவனுடன் செல்லாமல் இறைவனே என்னை வளர்த்த பெற்றோர்கள் மகிழ்ச்சியடையும் படி அவர்கள் சம்மதத்துடன் என்னைத் திருமணம் செய்யுங்கள்'' என்று கூற ஈசனும் சென்று விட்டார்.\nசில காலம் கழித்து நந்தியை, பரதமாமுனிவரிடம் மணம் பேசி வர தூது அனுப்பி வைக்கிறார் சிவன். முனிவரும் சம்மதிக்க மண நாள் குறிக்கப்பட்டது. கைலாயத்திலிருந்து மணமகனாக ரிஷப வாகனத்தில் சிவன் வர, விநாயகர் முன்னே செல்ல, \"உத்தாலம்' என்னும் மரமும் சிவனுக்கு நிழல் தந்து கொண்டே வந்தது. மணமகள் இருப்பிடமான குத்தாலம் வந்து பெற்றோர் சம்மதத்துடன் பார்வதியை பரமேஸ்வரன் திருமணம் செய்து கொண்டார்.\nசிவன் தான் இங்கு வந்து திருமணம் செய்ததற்கு அடையாளமாக தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் விட்டு சென்றார். இதனால் தான் இத்தலம் \"குத்தாலம்' எனப்பட்டது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவபெருமான் இத்தலத்தில் திருமணம் செய்ததற்கு அடையாளமாக, தான் அணிந்து வந்த பாதுகைகளையும், கைலாயத்திலிருந்து தொடர்ந்து நிழல் தந்து வந்த உத்தால மரத்தையும் இங்கு விட்டு சென்றார். சிவனது பாதுகைகளை நாம் இப்போது சென்றாலும் தரிசிக்கலாம்.\nகாவிரி நாட்டுத் தலங்களுள் ஒன்று திருச்சேலூர். திருத்தொண்டர் புராணம் இத் தலத்தைக் குறிக்கின்றது. திருப்புள்ள மங்கையில் ஈசனை வழிபட்டுப் பாமாலை பாடிய திருஞான சம்பந்தர் சேலூரைச் சேவித்துத் திருப்பாலைத் துறை என்னும் பதியைச் சேர்ந்தார் என்று சேக்கிழார்\nஇவ்வூர் தஞ்சை நாட்டுப் பாபநாச வட்டத்திலுள்ள தேவராயன் பேட்டையே என்பது சாசனத்தால் தெளிவுறுகின்றது.இங்குள்ள திருக்கோயிற் கல்வெட்டுக் களில் திருச்சேலூர் மகாதேவர்க்குப் பழங்காலத்தில் மன்னரும் பிறரும் விட்ட நிவந்தங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அக் காலத்தில் இஃது இராஜகேசரி சதுர்வேதி மங்கலத்தைச் சேர்ந்திருந்த தென்பதும் விளங்குகின்றது. இன்று அக் கோயிலில் எழுந்தருளியுள்ள ஈசன் மச்சபுரீஸ்வரர் என வழங்கப் பெறுகின்றார். சேல் என்பது ஒருவகை மீனின் பெயராதலால் சேலூர் என்னும் ஊர் மச்சபுரி என வட மொழியில் பெயர் பெற்றது. எனவே, திருஞான சம்பந்தர் வழிபட்ட சேலூர்த் திருக்கோயில் தேவராயன் பேட்டையிலுள்ள மச்சபுரி ஈஸ்வரர் கோயிலே என்பது தெளிவாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/10191", "date_download": "2018-06-20T01:38:25Z", "digest": "sha1:BWFKNFFE456LRSXL7ISFQCXAQ2JKRWUZ", "length": 8079, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | டி.இமானை கழட்டிவிட்ட பிரபு சாலமன்", "raw_content": "\nடி.இமானை கழட்டிவிட்ட பிரபு சாலமன்\nஇத்தனை நாட்களாக தன்னுடைய படங்களுக்கு இசையமைத்து வந்த டி.இமானை கழற்றி விட்டுவிட்டு, இளம் இசையமைப்பாளருடன் கைகோத்துள்ளார் பிரபு சாலமன்.\nபிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு அறிமுகமான படம் ‘கும்கி’. ஹீரோயினாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். டி.இமான் இசையில் யுகபாரதி எழுதிய அத்தனைப் பாடல்களுமே நன்றாக இருந்தன. படமும் நன்றாக ஓடி, அனைவருக்கும் நல்ல பெயரை பெற்றுத் தந்தது. இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தின் தொடர்ச்சியாக எடுத்தால் விக்ரம் பிரபு, லட்சுமி மேனனைப் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதால், பெயரை மட்டும் எடுத்துக்கொண்டு முற்றிலும் புதுமுகங்களை வைத்து இயக்கப் போகிறார் பிரபு சாலமன்.\nநடிகர்கள்தான் புதிதாக இருப்பார்கள் என்று பார்த்தால், இசையமைப்பாளரைக் கூட மாற்றிவிட்டார் பிரபு சாலமன். வழக்கமாக, பிரபு சாலமன் இயக்கும் படங்கள் மட்டுமின்றி, தயாரிக்கும் படங்களுக்குக் கூட டி.இமான் தான் இசையமைப்பாளர். ஆனால், இந்தப் படத்துக்கு நிவாஸ் பிரசன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளார் பிரபு சாலமன். இதனால், இருவருக்கும் இடையில் மனக்கசப்பா என விசாரிக்க ஆரம்பித்துள்ளது கோடம்பாக்கம்.\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nயாழில் இருந்து சென்ற பேருந்தில் மர்ம பொதி பென்ரைவ் மூலம் சிக்கிய சாரதி\n. ஹவ் டு ஐ டெல் யூ - தெறிக்கும் பிக்பாஸ் மீம்ஸ்\nபாவனாவை திருமணம் செய்கிறார் நடிகர் ஆர்யாவின் தம்பி\nஓவியாவின் பெயரை வைத்து 4 மணி நேரம் ஏமாற்றிய விஜய் டிவி\nபிக்பாஸ் வீட்டில் ஓவியாவை பார்த்து அதிர்ச்சியான நடிகைகள்\nநடிகர் ரஜினிகாந்திற்கு ஜெய்ப்பூர் கோட்டையில் மெழுகு சிலை\nதத்தளிக்கும் தமிழ்நாட்டை காப்பாற்ற வந்த தளபதியே - விஜய் போஸ்டரால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2771&sid=4f8b49c0561ce14be90510a4ce3b4f98", "date_download": "2018-06-20T01:36:03Z", "digest": "sha1:VGKQXTJVGW3DHJI6KCYDCBIEWC24KAUE", "length": 28664, "nlines": 343, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபுன்னகை பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nஎதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு\nகட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு\nஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை...\nமாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா\nடாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....\nமுதல் உதவி என்ன செஞ்சீங்க....\nவந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட��டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/06/10/sleeping-time/", "date_download": "2018-06-20T02:16:17Z", "digest": "sha1:MFKJ4NOR63KYH4PGEF2SDFBC2YNR3WMN", "length": 19626, "nlines": 218, "source_domain": "puradsifm.com", "title": "இரவில் நீங்கள் கண்விழிக்கும் நேரம் இதுவா.? அப்படியான உங்கள் உணர்வுகள் இது தானாம்...! உண்மை என்றால் பகிரலாமே...!? - Puradsifm", "raw_content": "\nஇரவில் நீங்கள் கண்விழிக்கும் நேரம் இதுவா. அப்படியான உங்கள் உணர்வுகள் இது தானாம்�� அப்படியான உங்கள் உணர்வுகள் இது தானாம்…\nஇரவில் நீங்கள் கண்விழிக்கும் நேரம் இதுவா. அப்படியான உங்கள் உணர்வுகள் இது தானாம்… அப்படியான உங்கள் உணர்வுகள் இது தானாம்…\nஉங்களுக்கு தெரியுமா இது உங்கள் உடலில் உள்ள அதீத சக்தியால் தான் நடக்கிறது என்பது நாம் உறக்கத்தில் இருந்து விழிக்கும் நேரம் நமது உடலில் உள்ள அதீத ஆற்றலின் வெளிப்பாடு என நம்பப்படுகிறது. நீங்கள் தினமும் விழிக்கும் நேரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.\n9 மணி முதல் 11 மணிக்குள் : 9 மணி முதல் 11 மணி வரையிலான நேரம் தான் பெரும்பாலானோர் தூங்குவதற்கு எடுத்துக்கொள்ளும் காலமாக இருக்கிறது. இந்த நேரத்தில் உங்களால் தூங்க முடியவில்லை என்றால், உங்களுக்கு கவலையும், மன அழுத்தமும் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.\nநீங்கள் தியானம் செய்யலாம். 11 மணி முதல் 1 மணி வரை : நீங்கள் இரவு 11 மணி முதல் 1 மணிக்குள் இருக்கும் நேரத்தில் விழித்துக்கொள்பவரானால், உங்களுக்கு உணர்ச்சி ரீதியான ஏமாற்றம் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நேர்மறையான மந்திரங்களும், மன்னித்தலும் பிரச்சனையில் இருந்து விடுபட உங்களுக்கு உதவியாக இருக்கும்.\n1 மணி முதல் 3 மணி வரை : இந்த ஆற்றல் மெரிடியன் நுரையீரலுடன் சம்பந்தப்பட்டது. நீங்கள் இரவு 1 மணி முதல் 3 மணிக்குள் விழித்துக்கொள்பவராக இருந்தால், உங்களுக்கு அதிகமாக கோபம் இருப்பதை குறிக்கிறது. இதற்கு நீங்கள் தூங்கும் முன் குளிர்ந்த நீரை குடித்து விட்டு உறங்கலாம், யோகா செய்யலாம்.\n3 முதல் 5 மணி வரை : நீங்கள் மூன்று முதல் 5 மணிக்குள் எழுந்திருப்பவராக இருந்தால், ஒரு செயலை செய்ய தூண்டு அதீத தெய்வீக ஆற்றல் உங்களை எழுப்புகிறது. நீங்கள் மேன்மையான செயல்களை செய்வதில் வல்லமை பெற்றிருப்பிர்கள். மீண்டும் தூங்குவதற்கு நீங்கள் மெதுவாக சுவாசிக்கலாம். உடற்பயிற்சி மற்றும் இறை வழிபாடு உங்களுக்கு அவசியம்.\n5 மணி முதல் 7 மணி வரை : இந்த நேரத்தில் விழிப்பவர்களுக்கு உணர்ச்சி அடைப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. நமது உடல் மிகவும் அற்புதமானதாகும். நீங்கள் உங்கள் உடல் சொல்வதை புரிந்து கொள்ள ஆரம்பித்துவிட்டால், உங்களால் மனதையும் உடலையையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும்.\nமிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்��� Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.\nநன்றி : தமிழ் பித்தன் & வாட்சப் குரூப்\nPrevious திருமணம் செய்துகொள்ள மறுத்த அப்பாவி இளைஞனுக்கு பெண் செய்த கொடூரம்...\nNext கர்ப்பிணி பெண்களுக்கு 7 வது மாதத்தில் வளைகாப்பு செய்வது ஏன்.. இதோ ஆச்சர்யபட வைக்கும் உண்மைகள்...\nTags healthtamil hd musictamil radioபுரட்சி வானொலிமருத்துவ செய்திகள்\nபாசும் பாலுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் குடியுங்கள். இந்த நோய்களில் இருந்து விடுதலை பெறுங்கள்…\nபொதுவாக மிகவும் இலகுவான வைத்தியங்களை நாம் எடுத்துக்கொள்வதுண்டு . அந்த வகையில் இதையும் பயன்படுத்துங்கள் . பலன் பெறுங்கள். பசும்பாலுடன் பூண்டு சேர்த்து வேக வைத்து தினசரி இரவு படுக்கும் முன் ஒரு டம்ளர் சாப்பிடுங்கள். நரம்புகளின் உள் பகுதியில் படிந்திருக்கும்\nசளி தொல்லையால் அவதிபடுகின்றீர்களா . இதை முறையாக பயன்படுத்துங்கள் . உடனடியாக தீர்வு கிடைக்கும் படித்து மற்றவர்களும் பயன் பெற பகிருங்கள்.. இதை முறையாக பயன்படுத்துங்கள் . உடனடியாக தீர்வு கிடைக்கும் படித்து மற்றவர்களும் பயன் பெற பகிருங்கள்.. ஜலதோஷம் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மூக்கடைப்பு, மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதோடு சிலருக்கு அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. எரிச்சலை ஏற்படுத்தி\nவலி இன்றி எடை குறைக்க எளிய வழி … கொள்ளை இப்படி செய்து உண்ணுங்கள்…\nஉடல் எடையை குறைக்க எல்லாருக்கும் ஆசை இருக்கும் அதிலும் இலகுவாக குறைப்பதென்றால் சொல்லவும் வேண்டுமா என்ன. இதோ இலகு வழிகள்.. கொள்ளு” இதை பயன்படுத்தினாலும் இலகுவாக உடல் எடையை குறைக்க முடியும்.. அருமையான மருத்துவ குணம் கொண்ட கொள்ளு குழந்தைகள் முதல்\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nகாதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை.. யாருடன் திருமணம் . முதலிரவுக்கு தடை போட்டது யார் தெரியுமா..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனு��விக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nபிரபல நகைச்சுவை நடிகை பாலியல் பலாத்காரம் செய்து கொலை..\nமரணபடுக்கையில் உயிர் பிரிய போகும் நொடியில் எம் கண்களுக்கு என்ன தெரியும் தெரியுமா.\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்….\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்….\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெண்களே 30 வயதை நெருங்கி விட்டீர்களா.. முகத்தில் சுருக்கம் வரும். இதோ நொடியில் தீர்வு….\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nஆண்களுக்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..\nஎந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா… ஒரு உண்மை தகவல் ….\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nஇப்படி தான் 2.0 டீசர் லீக் ஆனது\n இதோ நொடியில் தீர்வு ..\nஉடல் எடையை கு���ைக்க “சாத்துகுடியை ” இப்படி செய்யுங்கள்…\nபாசும் பாலுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் குடியுங்கள். இந்த நோய்களில் இருந்து விடுதலை பெறுங்கள்…\nசீரகத்தை போல் தெய்வம் உள்ளதோ… அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்.. அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்..\nவெள்ளை படுதலுக்கு உடனடி தீர்வு இது தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2016/03/blog-post_9.html", "date_download": "2018-06-20T01:35:44Z", "digest": "sha1:HOF2YQXYJSE2CJL2DH54UY57PZKYEBWU", "length": 34333, "nlines": 214, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': மோடி-ஜெட்லி பட்ஜெட் யாருக்கானது?", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nபுதன், 9 மார்ச், 2016\nஇந்த வருடத்திலிருந்து மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையில் “விட்டுக் கொடுக்கப்பட்ட வருவாய் பட்டியல்” என்பதே இருக்காது.\nசொல்லப் போனால் பெருநிறுவனங்களுக்கு வருமான வரி, கலால் வரி, சுங்க வரி என்ற வகையில் ரூ. 5,51,000 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.\nஎப்போதும் போல பணக்காரர்களுக்கு பலனளிக்கும் முதல் மரியாதை இது. கடந்த ஆண்டு விட்டுக் கொடுத்த தொகையான ரூ. 5,00,823 கோடியை விட இது அதிகம்.\nஆனால் இனிமேல் அவற்றை ” விட்டுக்கொடுக்கப்பட்ட வருவாய்” என்று சொல்ல அனுமதிக்கப்பட மாட்டீர்கள். அவ்வாறு சொன்னால் நீங்கள் “தேச விரோதி” என்ற வளையத்திற்குள் கொண்டுவரப்படுவீர்.\n“விட்டுக்கொடுக்கப்பட்ட” என்ற சொல் ஆளும் வர்க்கத்திற்கு சேதம் இழைப்பதாக இந்த ஆட்சியின் விளம்பர தூதர்களால் இனம் காணப்பட்டது. அது கார்ப்பரேட்டுகளுக்கு பெரும் அளவிலான இலவசங்கள் கொடுக்கப்படுவதை மக்களிடம் வெளிப்படுத்தி வித்தையை அம்பலப்படுத்தியது.\nஎனவே இந்த நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை “விட்டுக்கொடுக்கப்பட்ட வருவாய்” என்பது ஒரே அடியாக கைவிடப்பட்டு விட்டது. அதற்குப் பதிலாக நமக்குக் கிடைத்திருப்பது”மத்திய வரி விதிப்பு அமைப்பில் வரிச்சலுகைகள் வருவாயில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய அறிக்கை’ என்பதுதான்.\nஎந்தக் கவலையும் இல்லை (பெரியஅளவிலான தொழிற்சாலை முதலாளிகளின் கூட்டமைப்பு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கலை பார்த்துக்கொண்டிருக்கும் காட்சி)\nஇது இன்னும் மிடுக்காக உள்ளது. ஆனால் விஷயம் அதேதான்.\nபெரு (கார்ப்பரேட்) நிறுவனங்களுக்கான ��டன் தள்ளுபடி தொடர்கிறது. தொகை இன்னும் அதிகம். 2005-06 முதல் இன்று வரை அதை கணக்கிட்டால் மொத்த தொகை 42 லட்சம் கோடி ரூபாயை தாண்டும். துர்நாற்றத்துக்கு எந்த பெயரிட்டாலும் அதன் வாடை குறைந்து விடப் போவதில்லை\nஎடுத்துக்காட்டாக, கார்ப்பரேட் வருமான வரிகளை தள்ளுபடி செய்ததன் வாயிலாக வருவாயில் “தாக்கம்” என்பது ரூ. 68,711 கோடி. அதாவது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ. 3,644 கோடி அதிகம். தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டில் ‘மகத்தான அதிகரிப்பு’ என்று சொல்லப்பட்ட ரூ 3,801 கோடியை விட பெரிய அளவில் குறைவு ஒன்றுமில்லை.\nபின்னால் சொல்லப்பட்டது கோடிக்கணக்கான வறியவர்களின் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்டது, முன்னால் சொல்லப்பட்டது மிகச் சில கார்ப்பரேட் நிறுவனங்களின் வருவாய் தொடர்புடையது. இந்த நேரடி கார்ப்பரேட் வருமான வரி தள்ளுபடி என்பது விவசாயம் மற்றும் விவசாயிகள் நலனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ 35,984 கோடியைவிட 91 சதவீதம் அதிகம்.\nமேலும் அரசு தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிமொழித் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையான ரூ 38,500 கோடி இதுவரையில்லாத அளவுக்கு அதிகம் என்று பொய்யாக சொல்லப்படுகிறது. உண்மை யாதெனில் 2006-ல் இந்தத் திட்டம் மிகச் சிறியதாக துவக்கப்பட்டபோது இதற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ 40,000 கோடி. திரு ப.சிதம்பரம் அதை பலவீனப்படுத்துவதற்காக கடும் முயற்சிகள் எடுக்க ஆரம்பித்தது வரை அது அந்த அளவிலேயே இருந்து வந்தது. இந்தத் திட்டத்திற்கான தொகை அதிகரிக்கப்பட்டதை பார்த்தால் பணவீக்கத்திற்கு தக்கவாறு அது சுருங்கிக் கொண்டே வந்துள்ளதை கவனிக்க முடியும்.\nஇன்னும் சொல்லப்போனால், ஊரக, கிராமப் பகுதிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது என அரசே கூறும் இந்த ஆண்டில் இந்த ஒதுக்கீடு இயல்பாகவே அதிகரித்திருக்க வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டம் படு மோசமாக செயல்படுத்தப்படும் மகாராஷ்டிர மாநிலத்தில் கூட மேலும் மேலும் அதிகமான வறியவர்கள் அதில் வேலை கோருகின்றனர். எப்படிப் பார்த்தாலும் இந்த பதிவுகளில் சொல்லப்படும் தொகைகளில் சுமார் ரூ 6,000 கோடி முந்தைய பாக்கிகளை தீர்க்கவே சரியாக இருக்கும்.\nஇந்த நிலையில்தான் இவற்றால் விவசாயிகளின் வருவாய் 2022-ல் இரட்டிப்பாக மாறும் என்ற கோமாளித்த���மான உரிமை கோரலும் முன்வைக்கப்படுகிறது. ஏறிவரும் விலைவாசியை சரிக்கட்டியபின் கிடைக்கும் உண்மையான வருவாயைச் சொல்கிறாரா நமது நிதியமைச்சர்\nவிவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சனை என்பது அரசின் கொள்கைகளால் விவசாயம் எப்படி சாத்தியமற்றதாக்கப்பட்டு விட்டது என்பதாகும்.\nநிதியமைச்சர் அவரது கட்சியின் தேர்தல் வாக்குறுதியின் படி விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை அதிகரிப்பாரா\nஅல்லது இந்த உயர்ந்து வரும் செலவிலான பொருளாதார சூழலில் விவசாயிகளின் சுமையை குறைப்பதற்காக, சிறப்பான கடனுதவிகள், மலிவு விலை விதைகள், உரங்கள் போன்றவை அவர்களுக்கு கிடைக்கச் செய்வதைப் பற்றி தெரிவிக்கிறாரோ\nஇல்லை இவை தொடர்பான ஒரு சிறு குறிப்பு கூட நிதிநிலை அறிக்கையில் இல்லை.\n‘விவசாயக் கடன்’ என்பதில் (சிங்கத்தின் பங்கு) பெரும் பகுதி நகர்ப்புற மற்றும் பெரு நகரம் சார்ந்த தொழில்களுக்கு செல்கிறது.\nமேலும் உத்திரவாதம் அளிக்கப்பட்ட பாசன வசதி என்பது – நீர்நிலைகளை தூர்வாருதல் போன்றவற்றால் (அதை தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டத்துடன் இணைத்துக் கொள்ளலாம்) செய்யப்படுமா அல்லது ஒப்பந்ததாரர்களுக்கு பெரும் லாபத்தையும், பாசன வசதியில் சிறிதளவு தாக்கத்தையும் மட்டுமே ஏற்படுத்தக் கூடிய நதிகள் இணைப்பு போன்ற கனவுகளாலா என்பது தெரியவில்லை.\nஇருப்பினும், பல தொலைக்காட்சி விவாத தொகுப்பாளர்கள், பல பத்திரிகை தலையங்கங்கள் இந்த நிதிநிலை அறிக்கையை “விவசாயிகளுக்கு ஆதரவானது”, “கிராமப்புறங்களுக்கு ஆதரவானது” என பறைசாற்றி வருகின்றனர். கடந்த 24 வருடங்களில் ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இது போலத்தான் அவர்கள் பறைசாற்றியிருக்கின்றனர்.\nஆனால், ‘விவசாயிகளுக்கு ஆதரவான’ பட்ஜெட் என்கிற வார்த்தை எச்சரிக்கை மணியை ஒலிக்க வேண்டும். வழக்கமாக அதைத் தொடர்ந்து விவசாயத்தை மேலும் வணிகமயமாக்கும் நடவடிக்கைதான் எடுக்கப்படும். விவசாயிகளுக்கு கடுமையான சிரமங்கள் நிரம்பிய காலம் வரும்.\nசிலரின் வருமானம் உண்மையில் 2022-ல் இரட்டிப்பாகும், ஆனால் நிச்சயமாக அது 2014 தேர்தலின் போது பா.ஜ.க அவர்களுக்கு வாக்களித்தது போல குறைந்த பட்ச ஆதரவு விலை அதிகரிப்பு தொடர்பாக ஏமாற்றப்பட்டு வரும் விவசாயிகள் அல்ல.\nசமீபத்திய ஹருண் அறிக்கையில் இந்தியா���ில் 111 பெரும் பணக்காரர்கள் (டாலர் கோடீஸ்வரர்கள்) இருப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் அவர்களின் சொத்து ஒரே வருடத்தில் 25 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த வருடத்திலிருந்து புதிய பெரும் பணக்காரர்கள் என பட்டியலிடப்பட்டுள்ள 99 நபர்களில் 27 பேர் அதாவது கிட்டத்தட்ட 3ல் 1 பங்கு இந்தியர்கள் என்கிறது அந்த புள்ளி விபரம்.\nஇந்த 111 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்துக்கள் கடந்த 12 மாதத்தில் ஏறக்குறைய $6,200 கோடி (சுமார் ரூ 4 லட்சம் கோடி) உயர்ந்து $30,800 கோடியை (சுமார் ரூ ரூ 20 லட்சம் கோடி) எட்டியது என ஹாருண் அறிக்கை கணக்கிடுகிறது. இந்த உயர்வு வருவாய்க்கு மட்டும் தற்போதுள்ள ஐரோப்பிய வரி விதிப்பு முறையில் 30 சதவீத வரி என கணக்கிட்டால் கூட வரி $1,800 கோடி அதாவது ரூ 1,22,774 கோடி ஆகும். வருவாயில் “தாக்கம் (Impact)” என்று சொல்லப்படுகிற தள்ளுபடியில் நான்கில் ஒரு பங்கிற்கு நிகரானதுதான் இது. இந்தத் தொகையானது பெருமளவு அவலம் நிலவும் ஆண்டில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 3 மடங்கு அதிகரிக்க போதுமானது.\nதங்கம், வைரம் மற்றும் நகை வியாபாரிகளுக்கான தள்ளுபடி ரூ 61,126 கோடி. தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்திற்கு ‘முன் எப்போதும்’ இல்லாத வகையில் ஒதுக்கீடு என பெருமைப்பட்டுக் கொள்கிற தொகையை விட 58 சதவீதம் அதிகம் இந்த தள்ளுபடி தொகை. மேலும் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் என ஒதுக்கியிருக்கும் தொகையைக் காட்டிலும் 70 சதவீதம் அதிகம் இது. 2005-06 லிருந்து தங்கம், வைரம், மற்றும் நகைகள் வகையில் தள்ளுபடி என்பது மட்டும் ரூ 4.6 லட்சம் கோடியை தாண்டுகிறது. இந்த வருடம் விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் என ஒதுக்கியிருக்கும் தொகையைப் போல் 13 மடங்கு அதிகம் இது. இது விவசாயிகளுக்கு ஆதரவான பட்ஜெட் என்றால் விவசாயிகளுக்கு எதிரான பட்ஜெட் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.\nமுக்கியமாக ஒன்றை கவனத்தில் கொள்ளுங்கள். இவற்றையெல்லாம் ஆட்சியாளர்கள் “மானியங்கள்” என வகைப்படுத்தவில்லை, ஆனால் உண்மையில் அவை மானியங்கள்தான். ஆட்சியாளர்கள் மானியங்களை தாக்கும் போது, அவர்கள் உண்மையில் ஏழைகள், வறியவர்களுக்கு செல்லும் மானியங்களை, குறிப்பாக உணவு, வேலைவாய்ப்பு, உடல்நலம் சார்ந்த மானியங்களைத் தான் தாக்குகின்றனர். இருதயமேயில்லாத இத்தகைய தாக்குதலை தூக்கிப் பிடிப்பவர்கள் அவற்றுக்கு “வீணாகும் மானியங்கள்” என பெயரிடுகிறார்கள். ‘வருவாயில் தாக்கம்’ என்ற குப்பையை அவர்கள் ‘ஊக்கத்தொகை’ என்று அழைக்கிறார்கள்.\nமானியம் என்பது பொதுவாக ஏழைகளுக்காக கொடுக்கப்படுவது. மானியங்களை அனைவருக்கும் வினியோகிக்கும் முறையை ‘இலக்கிலானது’ என்று மாற்றி கோடிக்கணக்கானவர்களை அதிலிருந்து ஒதுக்கி வைக்கிறார்கள்.\nமறுபுறம் கோடீஸ்வரர்களுக்கான ‘தாக்கம்’ தள்ளுபடி (காட்ஸில்லா தள்ளுபடி என்று அறியப்படுவது) என்பது வருடந்தோறும் அதிகரித்துக் கொண்டுதானிருக்கிறது. வருவாய் “தாக்கம்” என்ற பெயரிலான தள்ளுபடி இது தொடர்பான புள்ளிவிபரங்கள் கிடைக்கும் 2005-06ம் வருட தொகையைக் காட்டிலும் இந்த ஆண்டு 140 மடங்கு அதிகரித்திருக்கிறது.\nகார்ப்பரேட் வருமான வரியில், கலால் வரி, சுங்க வரி என்கிற இனங்களில் 2005-06 லிருந்து இது வரை மேற்கொள்ளப்பட்ட தள்ளுபடியை மட்டும் வைத்திருந்தால் தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாத திட்டத்தை (100 நாள் வேலைத்திட்டம்) இன்றைய அடிப்படையில் 109 ஆண்டுகளுக்கு செயல்படுத்த முடியும். கோடிக்கணக்கான வறியவர்களின் வாழ்வை மேம்படுத்தியிருக்க முடியும். “விட்டுக்கொடுக்கப்பட்ட வருவாய்” என்கிற வார்த்தையை நீக்கிவிட்டு, முதலாளிகளுக்கான மானியத்தை சாதுர்யமாக “வருவாயில் தாக்கம்” என்கிற கோவணத்தால் மறைத்துக் கொள்வது மக்களின் வேதனையில் உப்பு தடவுவது போல உள்ளது. (குறிப்பாக சொல்லப் போனால் அது ‘விட்டுக் கொடுக்கப்பட்டது (foregone)’ அல்ல, ‘கண்டுகொள்ளாமல் விட்டது (forgone)” அது வேறு கதை).\nஇத்தகைய வார்த்தை மாற்றம் நடைமுறையில் குழப்பமூட்டும் முட்டாள்தனத்தை அறிமுகப்படுத்துகிறது.\nசில பத்தாண்டுகளுக்கு முன்பாக அமெரிக்க இராணுவம் அதன் பல போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக, சேதங்களைப் பார்த்து பெரிய அளவில் அதிர்ச்சி ஏற்படாமலிருக்க “தொடர்புடைய சேதம் (collateral damage)” என்ற வார்த்தையை பயன்படுத்தியது.\nஅமெரிக்கா நடத்தும் போர்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்படுவதை குறிப்பதற்கான இடக்கரடக்கல் அது.\nபடுகொலைகள் தொடர்ந்தன, ஆனால் அவை இப்படி வலிக்காமல் இலகுவாக குறிப்பிடப்படுகின்றன. நிதிநிலையறிக்கைய��ன் இந்த மலிவு மொழி ஆசிரியர்கள் தமது வார்த்தை விளையாட்டில் அது போன்ற ஒன்றை செய்கிறார்கள்.\nபொதுப்பணம் கொள்ளையடிக்கப்படுவது, அது போகும் இடம், வறுமையில் வாடும் கோடிக்கணக்கான மக்களின் கடும் துயரம் இவை அனைத்தும் இணை சொற்களில் மூழ்கடிக்கப்படுகிறது.\n20.10.2016 தேதிக்கான மருந்தை 20.02.2016 லேயே தயாரித்து விற்கும் போலிச்சாமியார் நிறுவனம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nமீண்டும் கூடா நட்பு ஆகுமா\nம.ந.கூ+ கே .ந.கூ ,ஒரு சித்தாந்த நெருக்கடி.\n344 மருந்துகளுக்குத் தடை எதற்கு\n20 மணி நேர உழைப்பும் சில குற்றசாட்டுகளும்.\nகருணாநிதி முகநூலை வாங்கி விட்டார்\nகம்ப்யூட்டர் வைரஸ்,அறிந்து கொள்வது எப்படி \n\"கிங்\" கும் \"கிங் மேக்கர்\"களும்.\nகூட்டு மருந்து, கெட்ட மருந்து\n3 மாத வட்டி விகிதம் ,\nராஜேஷ் பிள்ளை தரும் எச்சரிக்கை\n5,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு எப்படி வந்தது\n\"சிம்\" மைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு\nயாரிந்த ஸ்ரீ ல ஸ்ரீ ரவிசங்கர்\nதில்லாலங்கடியாக எண்ணும் பேஸ்புக் .\nதிருட்டு நிரல்கள் உங்கள் அலைபேசியில் \nமார்ச் 6,தி.மு.க ,ஆட்சி மலர்ந்தது...\nஅரசுக் கல்வியைத் தூக்கிலிடும் மோடி \nஸ்டாலினை எங்களுக்கு மிகவும் பிடிக்கும்\nஜெயலலிதா அரசு-அதானி மெகா ஊழல்\nஜெட்லி பட்ஜெட் : சில குறிப்புகள்.\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/2018/05/16/7259/", "date_download": "2018-06-20T01:53:12Z", "digest": "sha1:2INONLSHK2YEC54U3NJ4I4RYFJEHO5NU", "length": 11921, "nlines": 171, "source_domain": "vanavilfm.com", "title": "கர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரல் - VanavilFM", "raw_content": "\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nகர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரல்\nகர்நாடகாவில் காங்கிரஸ் தலைவர் ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரல்\nகர்நாடக அரசியல் சூழல் பரபரப்பின் உச்சத்தில் இருக்கும் நிலையில், மஜத தலைவர் குமாரசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா ஆகியோர் கவர்னரை சந்தித்துள்ளனர்.\nகர்நாடகாவில் நேற்று வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது.\n104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது. காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது. இதனை அடுத்து, 100 கோடி ரூபாய் எம்.எல்.ஏ.க்களிடம் பாஜக பேரம் பேசுவதாக மஜத தலைவர் குமாரசாமி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.\nஎம்.எல்.ஏ..க்களிடம் கையெழுத்து பெறப்படும் காட்சி\nஇந்நிலையில், குமாரசாமி மற்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா தற்போது கவர்னர் வாஜுபாய் வாலாவை சந்தித்தனர். அப்போது, ஆட்சியமைக்க தேவையான போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளதால், தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதற்கு ஏதுவாக, மஜத மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது.\nஇதற்கிடையே, ஒருவேளை எடியூரப்பாவை கவர்னர் ஆட்சியமைக்க அழைத்து, பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டால், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுத்து விடக்கூடாது என்பதால் காங்கிரஸ் மைசூர் சாலையில் உள்ள சொகுசு விடுதியில் அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகாதலனோடு இணைந்து சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி \nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nவரட்சி காரணமாக வடக்கில் அதிக பாதிப்புக்கள்\n161 ரூபாவாக உயர்ந்தது அமெரிக்க டொலர்\nமூடியிருக்கும் கண்களை திறக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் பேஸ்புக்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nஅடிக்கடி கேம் விளையாடுபவராக நீங்கள் உலக சுகாதார ஸ்தாபனம் சொல்வதனை…\nபிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டக் கொலை\nஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி 3 லட்சம் கையெழுத்துக்களை…\n24 கேரட் தங்க கோழிக் கறி சாப்பிட்டதுண்டா\nஆழ்ந்த வருத்தத்துடன் விராட் கோஹ்லி \nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை…\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nநாசா மீது பெண் ஒருவர் வழக்கத் தொடர்ந்துள்ளார்\nஅமெரிக்க ஜனாதிபதிக்கும் பாரியாருக்கும் இடையில் கொள்கை…\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nமார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள்\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/category/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/page/2/", "date_download": "2018-06-20T01:55:16Z", "digest": "sha1:LPGOVHJRRNJGNVDVSOVDYNQN3D33GR7P", "length": 7911, "nlines": 162, "source_domain": "vanavilfm.com", "title": "சமையல் Archives - Page 2 of 4 - VanavilFM", "raw_content": "\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nVideos அறிவியல் சினிமா செய்திகள் ஜோதிடம் புதினம் மருத்துவம்\nசுண்டக்காய் என ஏளனமா நினைக்காதீங்க அம்மாடி இவ்வளவு நன்மைகளா\n என்ன செய்யலாம் சூபப்ர் டிப்ஸ்\nமிக்ஸி பயன்படுத்துபவரா நீங்கள்- மிக்ஸி டிப்ஸ்\nபயன் தரக்கூடிய இலகுவான சமையல் டிப்ஸ்\nஉங்களுக்கு தோசை முறுமுறுவென இருக்க வேண்டுமா\nசூடான யாழ்ப்பாண மிளகாய்த் தூள் செய்வதெப்படி\n10 நிமிடத்தில் சுவையானன மாங்காய் சாதம்\nமூடியிருக்கும் கண்களை திறக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் பேஸ்புக்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nஅடிக்கடி கேம் விளையாடுபவராக நீங்கள் உலக சுகாதார ஸ்தாபனம் சொல்வதனை…\nபிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டக் கொலை\nஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி 3 லட்சம் கையெழுத்துக்களை…\n24 கேரட் தங்க கோழிக் கறி சாப்பிட்டதுண்டா\nஆழ்ந்த வருத்தத்துடன் விராட் கோஹ்லி \nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nநாசா மீது பெண் ஒருவர் வழக்கத் தொடர்ந்துள்ளார்\nஅமெரிக்க ஜனாதிபதிக்கும் பாரியாருக்கும் இடையில் கொள்கை…\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nமார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள்\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE", "date_download": "2018-06-20T01:54:21Z", "digest": "sha1:2L3VDPALQ5APBIXCSW6VSOV5RBNWBGP5", "length": 7098, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிப்போரா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nசிப்போரா (Zipporah) சிப்போராள் வேதாகமத்தின், விடுதலைப் பயண நூலில் மோசேயின் மனைவியாகக் குறிப்பிடப்பட்டவர். மீதியானியரின் ஆசாரியனான அல்லது அரசனான மற்றும் டிரூஸ் மதத்தின் தோற்றுனர் மற்றும் முன்னோடியான ரெகுவேல் (எத்திரோவின்) மகள் ஆவார். வேதாகமத்தின் நாளாகம புத்தகத்தில் கெர் சோமின் குமாரனான செபுவேல் மற்றும் எலியேசரின் குமாரனாகிய ரெகபியா ஆகிய இருவர் இவளுடைய சந்ததிகள் எனக் குறிபிடப்பட்டுள்ளது.\nபழைய ஏற்பாட்டின்படி அல்லது எபிரேய வேதாகமத்தின்படி சிப்போராள், மீதியானியர்களின் ஆசாரியனாகிய கேனிய மேய்ப்பனான எத்திரோவின் ஏழு மகள்களுள் ஒருவர். யாத்திராகமம் 2:18ல் எத்திரோ ரெகுவேல் என்றும் கூறிப்பிடப்பட்டிகிறார். நியாயாதிபதிகள் 4:1ல் ஓபா என்றும் கூறிப்பிடப்படுகிறார். ஓபா, எத்திரோவின் மகன் என்று எண்ணாகமம் 10:29 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 மே 2018, 02:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/08045337/On-the-edge-of-the-road-Threaten-motorists-trees.vpf", "date_download": "2018-06-20T01:40:48Z", "digest": "sha1:GCMK3WEWOFX5KNWVH32XBGRDYZRSCM7B", "length": 11256, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "On the edge of the road Threaten motorists trees || சாலை ஓரத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் சீமைக்கருவேல மரங்கள்", "raw_content": "Sections செய்திகள் வி��ையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசாலை ஓரத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் சீமைக்கருவேல மரங்கள் + \"||\" + On the edge of the road Threaten motorists trees\nசாலை ஓரத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் சீமைக்கருவேல மரங்கள்\nகாரைக்குடி வழியாக செல்லும் திருச்சி-ராமேசுவரம் நெடுஞ்சாலை ஓரத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதிருச்சியில் இருந்து புதுக்கோட்டை, திருமயம், செட்டிநாடு, கானாடுகாத்தான், மானகிரி, தேவகோட்டை ரஸ்தா, காரைக்குடி வழியாக ராமேசுவரத்திற்கு பைபாஸ் சாலை செல்கிறது. இதன் ஒரு பகுதியாக திருமயம் முதல் காரைக்குடி அருகே உள்ள தேவகோட்டை ரஸ்தா வரை இந்த சாலை பணி முழுமையாக முடிவடைந்தது. ஆனால் தேவகோட்டை ரஸ்தாவில் இருந்து தேவிப்பட்டினம் வரை ஏற்கனவே இருந்த சாலையை பைபாஸ் சாலையாக மாற்றுவதற்கு தற்போது அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து இந்த சாலையோரத்தில் இருந்த மரங்களை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அகற்றினர். தற்போது இந்த பைபாஸ் சாலையின் இருபுறமும் எந்தவித மரமும் இல்லாமல் உள்ளது. மேலும் இந்த சாலையில் 1,500 மரக்கன்று நடுவதற்கு இலக்காக நிர்ணயித்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் அதற்கான பணிகளை இதுவரை தொடங்கவில்லை.\nஇந்தநிலையில் தற்போது தேவகோட்டை ரஸ்தாவில் இருந்து மானகிரி, காரைக்குடி வழியாக திருமயம் வரை செல்லும் பைபாஸ் சாலையோரத்தில் தற்போது சீமைக்கருவேல மரங்கள் முளைத்து சாலையை ஆக்கிரமித்து வருகின்றன. இதனால் இந்த சாலையோரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் சிலர் சாலையோரத்தில் உள்ள மரங்களால் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். அதுவும் இந்த சாலையில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் சாலையோரத்தில் உள்ள இந்த மரங்களால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளை சந்தித்து வருகின்றனர்.\nஎனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ராமேசுவரம்-திருச்சி சாலையின் ஓரத்தில் வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n1. ஐ.நா. அறிக்கை மோடி���ின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ஆவின் நிறுவனத்தில் வேலை\n2. போதிய வருமானம் இன்றி வாழ வழியில்லாததால் நகை தொழிலாளி விஷம் குடித்து சாவு\n3. வேலைவாய்ப்பு : அழைப்பு உங்களுக்குத்தான்...\n4. 8 வழி பசுமை சாலை நில அளவீடு பணிக்கு எதிர்ப்பு தீக்குளிப்பதாக கூறிய பெண் குடும்பத்தினருடன் கைது\n5. மனைவியுடனான தகராறில் 2 வயது மகளை தரையில் தூக்கி அடித்த தொழிலாளி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://khandaqkalam.blogspot.com/2013/07/action-2.html", "date_download": "2018-06-20T01:24:31Z", "digest": "sha1:V4DEF5FCXYGSM3YWCTOQ75BDX3AUBE4M", "length": 17245, "nlines": 116, "source_domain": "khandaqkalam.blogspot.com", "title": "ஹந்தக் களம்: 'தாகூத்கள் ' ஒரே விதம் அதன் (action)'அக்சன்கள் ' பலவிதம் ! பகுதி 2", "raw_content": "\n'முஸ்லிம் உம்மாவின் தலைமைத்துவத்தை நோக்கி...'\n'தாகூத்கள் ' ஒரே விதம் அதன் (action)'அக்சன்கள் ' பலவிதம் \nஅதிகார ஆணவம் ,மண்ணாகிப்போன நேற்றைய தாகூத்கள் வரைந்த மக்கிப்போன யாப்புகள் , சட்டங்கள் கச்சைக் கலாச்சாரத்தை கண்ணியமாக கருதும் ஒரு வாழ்வுச் சூழல், இதை கட்டிக் காத்து ஆண்டார்கள் எகிப்தில் (மட்டுமல்ல உலகெங்கும் ) நவீன தகூத்கள். அங்கு காட்சிப் பிணமாக இருக்கும் பிர் அவ்ன் சிலவேளை உயிரோடிருந்தால் கச்சைக் கலாச்சாரத்தை கண்ணியமாக கருதும் ஒரு வாழ்வுச் சூழல், இதை கட்டிக் காத்து ஆண்டார்கள் எகிப்தில் (மட்டுமல்ல உலகெங்கும் ) நவீன தகூத்கள். அங்கு காட்சிப் பிணமாக இருக்கும் பிர் அவ்ன் சிலவேளை உயிரோடிருந்தால் அவனின் வாரிசுகளை எகிப்திய அதிகார மேடையில் பார்த்து மூக்கில் விரல் வைத்து ஆச்சரியப் பட்டிருப்பான் \nஜமால் அப்துல் நாசரின் பின் அந்த 'தாகூத்திய' நாசகாரம் அன்வர் சதாத் எனும் வடிவில் தொடர்கதை ஆகியது . இந்த பிணம் திண்ணும் சாத்திரத்தை முடிக்கும் நோக்கோடு பிழையான பாதையில் சரியான இலக்கை நாடி ஒரு குழு களம் இறங்கியது .இவர்கள் இந்த தாகூத்திய ஆட்சியாளர்களை கொலை செய்வதன் ஊடாக எகிப்தில் ஒரு இஸ்லாமிய எதிர்காலத்தை கனவு கண்டார்கள் . ஆனால் ஆழப்பதிந்து விட்ட ஒரு சுயநல ஆதிக்க சித்தாந்தம் சிறுபிள்ளைத் தனமாக எதிர்கொள்ளப் பட்டது தான் இங்கு நடந்தது .\nதிட்டமிட்டது போலவே நிகழ்ந்தது அந்த கொலை ஆனால் சாகடிக்கப் பட்ட அந்த' தாக்கூத்' இஸ்லாத்தை கொச்சைப் படுத்த ஒரு நியாயம் ஆனான் .எப்படி ஆனால் சாகடிக்கப் பட்ட அந்த' தாக்கூத்' இஸ்லாத்தை கொச்சைப் படுத்த ஒரு நியாயம் ஆனான் .எப்படி அந்தக் கொலை வழக்கு ஒரு நாடகமாகவே எகிப்திய இராணுவ நீதி மன்றத்தால் அரங்கேற்றப் பட்டது . உண்மையில் இங்கு அந்த கொலைக்கு தண்டனை என்பதை விட இஸ்லாம் தொடர்பில் அதன் நடைமுறை சாத்தியம் இன்று இல்லை என்பது பற்றியே அந்த விசாரணையின் குறி இருந்தது .\n\"நாங்கள் எகிப்தில் இஸ்லாமிய ஆட்சியை நிருபவே இதை செய்தோம்\" என்ற சம்பந்தப் பட்டவர்களின் (state mend) வாக்குமூலம் ஒன்றை வைத்தே நவீன 'தாகூத்கள் 'உலகத்திற்கு காட்ட இஸ்லாமிய எதிர்ப்பு காட்சிகளை தயார் படுத்தினார்கள் . 1982 களில் இருந்த சகல ஒலி , ஒளி மீடியாக்களும் புடை சூழ அந்த விசாரணை நிகழ்ந்தது . கேட்கப்பட்ட கேள்வி இதுதான் \"இஸ்லாமிய ஆட்சியை நீங்கள் எவ்வாறு அமுல் நடத்தப் போகிறீர்கள் \" அதாவது அதன் நடைமுறை வடிவம் எது என்பதே அந்த வினாவாகும் .\n1970 களில் செய்யத் குத்புக்கோ , அப்துல் காதர் அவ்தாவுக்கோ இத்தகு சந்தர்ப்பங்கள் கொடுக்கப் படவில்லை . ஆம் ,இல்லை என்ற ஒற்றை பதில் தவிர வேறு வார்த்தை பேச அனுமதி மறுக்கப் பட்டிருந்தது . ஆனால் 1982 இல் அன்வர் சதாத் கொலைவழக்கு முற்றிலும் மாற்றமானது இங்கு அந்த உணர்ச்சிப் போராளிகளிடம் சித்தாந்தம் பேசுவதற்கான பூரண அனுமதி கொடுக்கப் பட்டிருந்தது . இந்த 'சிம்பிள் டெக்னிக் ' (simple Technic) மூலம் 'தாகூத்திய ' அரசியலுக்கு கொள்ளை இலாபம் ஆகியது . இஸ்லாம் என்றால் வெறும் வன்முறை , முஸ்லீம் என்றால் வெறும் வன்முறையாளன் இங்கு அந்த உணர்ச்சிப் போராளிகளிடம் சித்தாந்தம் பேசுவதற்கான பூரண அனுமதி கொடுக்கப் பட்டிருந்தது . இந்த 'சிம்பிள் டெக்னிக் ' (simple Technic) மூலம் 'தாகூத்திய ' அரசியலுக்கு கொள்ளை இலாபம் ஆகியது . இஸ்லாம் என்றால் வெறும் வன்முறை , முஸ்லீம் என்றால் வெறும் வன்முறையாளன் என்ற அநியாயத்தை நியாய தரிசனம் கொடுத்தது 'தாகூத்திய 'மீடியாக்கள் .\nஇன்று வரை இந்தக் கேள்வி தொடர்பில் ஒற்றை வரி பதில்கள் முஸ்லீம்களிடம் நிறையவே இருக்கின்றது . தீர்வு குர் ஆன் , ஹதீஸ் அதைத்தான் அந்த உணர்ச்சிப் போராளிகளும் சொன்னார்கள் . 'கிளஸ் நிகோ' ரக ரைபிளைப் (rifle ) பற்றியோ , அதன் சுடு தூரம் , கொலை தூரம் பற்றியோ கேட்டிருந்தால் ,விளக்கம் பக்கம் பக்கமாக கொடுத்து விடுவார்கள் அந்தப் போராளிகள் ஆனால் இஸ்லாத்தின் ஆட்சிக் கோட்பாடு பற்றி இந்த தாகூத்கள் கேள்வி கேட்டதால் துப்பாக்கி சேம்பரில் இறுகிய தோட்டாவைப் போல் வார்த்தைகள் தொண்டைக் குழியில் இறுகிக் கொண்டன .\nயாரிடம் எந்தக் கேள்வியை கேட்பதன் ஊடாக இஸ்லாத்தை ,அல்லாஹ்வின் மார்க்கத்தை கொச்சைப் படுத்தலாம் எனும் சூத்திரத்தை பக்குவமாக இந்த நவீன தாகூத்கள் புரிந்தவர்கள் . இன்னும் சில பதிவுகளோடு இன்ஷா அல்லாஹ் மறுமுறை சந்திக்கிறேன் .\nஎமது முன்னைய பதிவுகளை தேட...\nதேசம் , பிறந்த பூமி , தேசியம் , என்பவற்றுக்கு மொழி ரீதியாகவும் சொல் ரீதியாகவும் உள்ள அர்த்தத்தை புரியாமல் இஸ்லாமிய வரலாற்றை சிலர்...\nஒரே பிறை பல பெருநாள் \n(கொழும்பு கிரான்பாஸ் மஸ்ஜித் உட்பட 24 மஸ்ஜித்கள் மீது இதுவரை கைவைக்கப் பட்டுள்ளது.புத்தகாயாவில் வெடித்த குண்டுக்காக பீரிட்ட உலமா ...\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி )\nமுஸ்அப் இப்னு உமைர் (ரலி ) முஸ்லீம்களால் அறியப்பட்ட சஹாபி ஆனால் இவரின் அறிந்தும் அலட்டிக்கொள்ளப்படாத பக்கம் ஓன்று இருக்கின்றது . அது மதீனா...\n' கபிடலிச அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா \nஉலகில் பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் சமூக தொடர்பாடல் ஊடகங்கள் எவ்வாறு தொழிற்பட வேண்டும் என்பதற்கு ஒரு சிறந...\nபிறைப் பிரச்சினை - குற்றம் யார் மீது\nVS (இது ஒரு நபி மார்களின் வாரிசு இன்னொரு நபிமார்களின் வாரிசுக்கு இலங்கையின் பிறை விவகாரத்தில் கொடுத்த பதிலின் சுருக்கம் .) றி...\nகௌரவக் காட்டு மிராண்டிகளுக்கு செவ்விந்திய தலைவன் 'சியாட்டலின் ' அறிவுரை\nகிறிஸ்டோபர் கொலம்பஸ் கி .பி 1492 ஆம் ஆண்டு அமெரிக்கக் கண்டத்தின் ஹிஸ்பானியோலா தீவில் வந்து இறங்கியதோ ,அமெரிக்கோ வெஸ்புஸி பின் அமெரிக்க...\nஆளுக்கொரு பிறை ,நாளுக்கொரு பெருநாள்\nஅவர்கள் அல்லாஹ்வை விடுத்தும் தம் அ���ிஞர்களையும் , துறவிகளையும் , மர்யமுடைய மகன் ஈசா மசீஹையும் தம் கடவுள்களாக்கி கொண்டனர் ; அ...\nசவூதியில் 'அய்யாமுத் தஸ் ரீக்' இலங்கையில் அரபா நோன்பு \nதேய்ந்து ,வளரும்)பிறைகளை பற்றிஉம்மிடம் கேட்கிறார்கள்;அதற்கு நீர் கூறும் அவை மனிதர்களுக்கு காலம் காட்டியாகவும் ,ஹஜ்ஜை அறிவிக்...\nஇன்றைய காலகட்டத்தில் தாருல்-இஸ்லாம் எங்குள்ளது(ஒரு முக நூல் பதிவில் இருந்து ...)\nஒரு முஸ்லிம் இஸ்லாத்தை சுமந்து ,அதற்காகவே வாழ்ந்து ,அதற்காகவே மரணிக்க காத்திருக்கும் ஒரு இலட்சியவாதி . இன்று உலகாசை எனும் நோய்க்கிருமி...\nஉரிமைகள் மற்றும் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் அபிப்பிராயம்(ஒரு முகநூல் பதிவில் இருந்து ...)\nமனித உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படவேண்டும் என்பது முதலாளித்துவ சித்தாந்தம் வலியுறுத்தும் சிந்தனைகளில் ஒன்றாகும்\nஇது என் இனிய சகோதரனுக்கு .........\nஎகிப்தில் 'மெஜாரிட்டி பவரில் ' மிளிரப் போகும் சத்த...\n'இகாமதுத் தீனுக்காய் ஸுன்னாவை' மிஞ்சிய 'ஹிக்மத்' ஒ...\nஒரு முஸ்லீம் மூலம் முஸ்லீம்கள் எவ்வாறு ஏமாற்றப் பட...\nகற்ற பாடங்கள் போதும் சகோதரா.\nகற்ற பாடங்கள் போதும் சகோதரா.\nகற்ற பாடங்கள் போதும் சகோதரா.\nமுகமூடி யுத்தம் எனும் இராணுவ பாசை ..\nகற்ற பாடங்கள் போதும் சகோதரா ...\nஅந்த நாள் முதல் இந்த நாள் வரை ......\nஇஸ்லாத்தின் மீள்வருகை தொடர்பில் தவறான அணுகு முறைகள...\nஇலங்கையில் ரமழான் முதல் 10 ...\nஅமெரிக்கா தனது அதிகாரத்தை எகிப்தில் ஆழப்படுத்துகிற...\nஇது காலமுள்ள காலம்வரை பேசப்படும் இஸ்லாமிய வீரத்தி...\nநாங்கள் முஹம்மதின் (ஸல் ) படை ...\n'தாகூத்தியத்' சொல்லும் அரசியலில் முஸ்லிமின் வாழ்வு...\nசிரியாவில் இருந்து ஒரு மடல் ...\n'தாகூத்கள் ' ஒரே விதம் அதன் (action)'அக்சன்கள் ' ப...\n'தாகூத்கள் ' ஒரே விதம் அதன் (action)'அக்சன்கள் ' ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/10192", "date_download": "2018-06-20T01:40:23Z", "digest": "sha1:TRAU4R5KPZCQ7K3MNONGADKJ33SQO3OO", "length": 7878, "nlines": 115, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | உதவி இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை இனியா!", "raw_content": "\nஉதவி இயக்குனர் அவதாரம் எடுத்த நடிகை இனியா\nதமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் 2009 முதல் 2014 ஆண்டு வரை வந்த படங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 9 வருடங்களாக விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் 6 வருடங்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் வாகை சூடவா படத்திற்கு, 2011ம் ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளார் நடிகை இனியா. தற்போது உதவி இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார்.\nசினிமாவில் நடிகர், நடிகைகள் நடிப்பில் ஆரம்பித்து அடுத்தடுத்த இடத்திற்கு சென்றுவிடுவது என்பது வழக்கமான ஒன்றுதான். தமிழில் யுத்தம் செய், வாகை சூடவா, மௌன குரு, சென்னையில் ஒருநாள் உள்பட பல படங்களில் நடிகையாக நடித்தவர் இனியா. தற்போது பொட்டு மற்றும் ரெண்டாவது ஆட்டம் ஆகிய படங்களின் ரிலீஸ்க்காக காத்துக்கொண்டிருக்கிறார்.\nஇந்நிலையில் நடிகை இனியா முதல் முறையாக மியூசிக் வீடியோ ஒன்றில் நடித்திருக்கிறார், நடிகை இனியா. மகேஷ் என்பவரது இயக்கத்தில், அஸ்வின் ஜான்ஸன் இசையமைத்துள்ள 'மியா' என்ற ஆல்பத்தில் நடிகை இனியா நடித்திருப்பதோடு, தொழில்நுட்பக் கலைஞர்களோடு இணைந்து உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nயாழில் இருந்து சென்ற பேருந்தில் மர்ம பொதி பென்ரைவ் மூலம் சிக்கிய சாரதி\n. ஹவ் டு ஐ டெல் யூ - தெறிக்கும் பிக்பாஸ் மீம்ஸ்\nபாவனாவை திருமணம் செய்கிறார் நடிகர் ஆர்யாவின் தம்பி\nஓவியாவின் பெயரை வைத்து 4 மணி நேரம் ஏமாற்றிய விஜய் டிவி\nபிக்பாஸ் வீட்டில் ஓவியாவை பார்த்து அதிர்ச்சியான நடிகைகள்\nநடிகர் ரஜினிகாந்திற்கு ஜெய்ப்பூர் கோட்டையில் மெழுகு சிலை\nதத்தளிக்கும் தமிழ்நாட்டை காப்பாற்ற வந்த தளபதியே - விஜய் போஸ்டரால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://packya-kitchen.blogspot.com/2012/03/blog-post_26.html", "date_download": "2018-06-20T01:24:10Z", "digest": "sha1:4W5YL3LNBG4VCEOGU6KIEBQPKUYMBXRK", "length": 3734, "nlines": 62, "source_domain": "packya-kitchen.blogspot.com", "title": "Packya's Kitchen: ஈஸி முட்டை பொரியல்", "raw_content": "\nதிங்கள், 26 மார்ச், 2012\nபொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்\nமிளகு - 1 டீஸ்பூன்\nசீரகம் - 1 டீஸ்பூன்\nஎண்ணெய் - 2 டீஸ்பூன்\nமுதலில் வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.\nமிக்ஸி ஜாரில் பொட்டுக்கடலை, மிளகு, சீரகம் போட்டு நைசாக பொடி செய்து வைத்துக்கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் உப்பு போட்டு நன்றாக வதக்கவும்.\nஅதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும். முட்டை உதிர் உதிராக வரும் சமயம் அரைத்து வைத்த பொடியை கலந்து இறக்கவும்.\nடேஸ்டி அண்ட் ஈஸி முட்டை பொரியல் ரெடி.\nஇடுகையிட்டது Packya நேரம் பிற்பகல் 7:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: முட்டை, முட்டை பொரியல், egg, egg poriyal, egg recepie, poriyal / பொரியல்\nதங்களுடைய வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nbreakfast / பிரேக் பாஸ்ட் (3)\nchatney / சட்னி வகைகள் (1)\nkuzhambu /குழம்பு வகைகள் (3)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகத்தரிக்காய் தொக்கு / brinjal thokku\nபூரி கிழங்கு மசாலா(boori kilangu masala)\nசிக்கன் பிரியாணி / chicken biriyani\nஸ்பைசி மீன் குழம்பு / spicy fish kuzhambu\nமுட்டை குழம்பு (muttai kuzhambu)\nமீன் ரோஸ்ட் / fish roast\nநீர்வரி தீம். தீம் படங்களை வழங்கியவர்: merrymoonmary. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2006/05/blog-post_30.html", "date_download": "2018-06-20T01:39:38Z", "digest": "sha1:RFG4I4ATU7KDMSZPWVL7D6SSBLXRZBKN", "length": 25589, "nlines": 197, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: கேமரூன் காட்டானும் கண்டமும்...", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nஒரு இளைஞன்னா ஒரு இளைஞி கையைப் பிடிச்சு இழுக்கத் தான் செய்வான்\" என முழங்கி, வாலிபர்களின் உரிமைக்காக அன்றே குரல் கொடுத்து (பின்னர் கந்தல் துணியாய் கிழித்து காயப் போடப்பட்ட) தல கைப்புள்ள, கால் பந்து(எக்ஸ்கீஸ் மீ...உதை பந்து) விளையாட செருமேனி சென்றிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதே நேரம் வ.வா.ச. வாஷிங்டன் பகுதி கொ.ப.செவும் புதரகத்தின் பாதுகாவலருமான ஜார்ஜ் புதருடன் பேசி கைப்பு பங்குபெறும் ஆட்டங்களின் பிரத்யேக ஒளிபரப்பு உரிமையை ஸ்கை போர்ட்ஸிடமிருந்து சங்கத்தின் தொலைக்காட்சி சேனலான 'ஆப்பு டிவி'க்கு மாற்றம் செய்ய ஆற்றலரசி அக்கா பொன்ஸ் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதும் நாம் அறியாததல்ல. தலயின் மீது கொண்டிருக்கும் அபிமானத்தின் காரணமாக 'புதர்' இதற்கு ��டனுக்குடன் இசைவு தெரிவித்து விட்டதாகவும், அத்துடன் உதைபந்தாட்ட ஓளிபரப்பு அனைத்து நாடுகளிலும் இன்னும் தெளிவாக தெரிவதற்காக, கூடுதலாக நான்கு செயற்கைகோள்களை போர்க்கால அடிப்படையில் ஏவ நாஸா (NASA) விஞ்ஞானிகளை முடுக்கி விட்டுள்ளதாகவும் தெரிகிறது.\nஇந்நிலையில் சங்கத்து சிங்கங்கள் தேவ்,பாண்டி,சுடான் சிவா ஆகியோர் கேமரூன் நாட்டு காட்டான் ஒருவனை தல மீது கொண்டுள்ள அன்பின் காரணமாகக் குமிறியதும், அதன் எதிரொலியாக அவன் தலயை ஏகவசனத்தில் புரியாத மொழியில் திட்டியதும், முன்னரே ஒரு முறை இணைய ஜோசியரும் தல ஊர்க்காரவுகளுமான தருமி \"உனக்கு காலுக்கு கீழே கண்டம்\" என எச்சரித்ததும் தலயை சற்றே பீதி அடைய செய்துள்ளது. எனினும் பீதிக்கு பீப்பீ ஊதிவிட்டு, தன் \"வருங்கால\" சந்ததியினரைப் பாதுகாக்கும் எண்ணத்தில் புதிய கெட்டப்பில் உதைபந்தாட்ட பயிற்சிக்கு 'தல' கிளம்பிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட படம்.\nஅச்சமயம் நமது லத்தீன் அமெரிக்க வட்ட கொ.ப.செவும் உதைபந்தாட்ட சிறப்பு நிருபர்களில் ஒருவருமான பெருசு தலயைத் தொடர்பு கொண்டு கேட்டது.\nபெருசு : ஏன் தல கேமரூன் காட்டானுக்குப் பயந்து தான் நீ இந்த புது கெட்டப்பில் ஆட்டத்துக்குப் போறதா பேசிக்கிறாங்களே கேமரூன் காட்டானுக்குப் பயந்து தான் நீ இந்த புது கெட்டப்பில் ஆட்டத்துக்குப் போறதா பேசிக்கிறாங்களே\n பீரங்கி குண்டு பெடரியில வந்து விழுந்தாலும் பெசகாம் பிரேடு(Parade) நடத்தற பரம்பரைய்யா நாங்க...யாரைப் பாத்து என்ன கேள்வி கேட்டுட்ட\nபெருசு : நான் கேக்கலை தல. அப்படி ஊருக்குள்ளாற பேசிக்கிறாங்க. அத தான் நா கேட்டேன். மன்னிச்சிக்க தல.\nதல : சரி...சரி...நம்ம பெருமையை ஊர்க்காரனுவ தெரிஞ்சிக்கிற மாதிரி எதாச்சும் கேளு\nபெருசு : சரி தல இந்த சொக்காயைப் போட்டுக்குட்டு உதை வாங்க...சாரி...உதைபந்தாட போறியே...எதனா வேண்டுதலா\nதல : ஆன்...இது கேள்வி. சொல்றேன்...தமிலெழுத்துல கால், கொம்பு எல்லாம் சரியா போட்டு தப்பில்லாம திருத்தமா எளுதிக்க. நமக்கு எலக்கணம் ரெம்ப முக்கியம். காலுக்கு மத்தியிலே லைட்டு போட்டு வெளாடலாம்...ஆனா ஃபைட்டு போட்டு வெளாடப்படாது...அதுக்காண்டி எடுத்த முன்னெச்சரிக்கை தான் இதுன்னு கொட்டை எழுத்துல கொரியர் ஃபாண்டுல போடு.\nஆயினும் சங்கத்துக் கொள்கைகளில் மிகத் தெளிவாக இருக்கும் பெருசு கேட்ட அடுத்த சில கோக்குமாக்கான கேள்விகளையும் அதற்கு தல தன் பாணியில் அளித்த பதில்களையும் மேலும் பல சுவையான செய்திகளையும் தெரிந்து கொள்ள சங்கத்து நாளேடான \"டாக்டர் நமது கைப்புள்ள\"யைப் படியுங்கள்.\n((தத்துவம் எண்- 1: ஆப்புகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம்))\n//சங்கத்தின் தொலைக்காட்சி சேனலான 'ஆப்பு டிவி'க்கு மாற்றம் செய்ய ஆற்றலரசி அக்கா பொன்ஸ் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதும் நாம் அறியாததல்ல//\nம்ம்ம் முதல்ல அரிசி பிரச்சனை இப்போ டி.வியுமா\nஆகா தளபதி நீங்கத் தான் இதை எல்லாம் கேக்கணும்\nஅய்யா சிபி எங்கே இருக்க சீக்கிரம் வாய்யா சீக்கிரம் வாய்யா\n//பீதிக்கு பீப்பீ ஊதிவிட்டு, தன் \"வருங்கால\" சந்ததியினரைப் பாதுகாக்கும் எண்ணத்தில் //\nநல்ல எண்ணம். ஆனா இன்னும் கொஞசம் விளக்கமா சொன்னா விவரம் தெளிவாப் புரியும் ..\n//சங்கத்து நாளேடான \"டாக்டர் நமது கைப்புள்ள\"யைப் படியுங்கள்.//\nசங்கத்து பத்திரிக்கைக்கு எல்லாரும் சந்தா கட்டியாச்சாப்பா\nவிளம்பரம் கொடுக்க நினைப்பவர்கள், நம்ம ஜொள்ள, சே... நம்ம பாண்டிய தொடர்பு கொள்ளவும்.\nகவசம், சீ... உடை ரொம்ப டைட்டா இருக்கே எப்படி இத போட்டு கிட்டு நம்ம தல ஒடி உதைப்பந்த உதைக்க போகிறார். கண்ட இடத்துல பிடிச்சுக்கு போகுதுபா..........\nசுளுக்கு எடுக்க உடனே ஏற்பாடு பண்ணிடுங்க.......\n பீரங்கி குண்டு பெடரியில வந்து விழுந்தாலும் பெசகாம் பிரேடு(Parade) நடத்தற பரம்பரைய்யா நாங்க...யாரைப் பாத்து என்ன கேள்வி கேட்டுட்ட\nசங்கத்து கொள்கையை இன்னா சிம்பிளா சொல்லிட்டார்பா நம்ம தல.\n//கண்ட இடத்துல பிடிச்சுக்கு போகுதுபா..........\nசுளுக்கு எடுக்க உடனே ஏற்பாடு பண்ணிடுங்க.......//\nஇப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான நம்ம'தல'தம்ஃப்ரீய'\n//\"டாக்டர் நமது கைப்புள்ள\"யைப் படியுங்கள்.//\nஆஹா இளா நமக்குன்னு ஒரு பத்திரிக்கையா \n//'ஆப்பு டிவி'க்கு மாற்றம் செய்ய ஆற்றலரசி அக்கா பொன்ஸ் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதும் //\n சங்கம் எங்கேயோ போய்கிட்டு இருக்கப்பூ \n//ஆனா இன்னும் கொஞசம் விளக்கமா சொன்னா விவரம் தெளிவாப் புரியும் .. //\n பல்லை வெளக்கலாம், பாத்திரத்தை வெளக்கலாம்...வெவகாரத்தை எல்லாம் வெளக்க முடியாதுய்யா...வெவசாயி பாலிஷா சொல்லிருக்காரு...அத புரிஞ்சுக்காம இம்சை குடுக்கிறீங்களேயா\n சங்கம் எங்கேயோ போய்கிட்டு இருக்கப்பூ \n உன்னை வெத்தலைக்கு பாக்கு வாங்க சொல்லி அனுப்புனோம் இல்ல...அந்த இடைபட்ட டைம்ல \"ஏர் கைப்புள்ள\"னு ஒரு விமான கம்பெனியும் \"கைப்பு டேவிட்சன்\"னு ஒரு பைக் கம்பெனியும் வெலைக்கி வாங்கிட்டோம்யா. இதெல்லாம் யாருக்காக எல்லாம் ஒன்ன மாதிரி சங்கத்து சிங்கங்களுக்காகத் தான் கண்ணு\n//\"ஏர் கைப்புள்ள\"னு ஒரு விமான கம்பெனியும் \"கைப்பு டேவிட்சன்\"னு ஒரு பைக் கம்பெனியும் வெலைக்கி வாங்கிட்டோம்யா. இதெல்லாம் யாருக்காக எல்லாம் ஒன்ன மாதிரி சங்கத்து சிங்கங்களுக்காகத் தான் கண்ணு எல்லாம் ஒன்ன மாதிரி சங்கத்து சிங்கங்களுக்காகத் தான் கண்ணு\nசங்கத்து சிங்கங்களின் சங்கநாதம் எங்க தல கைப்பு வாழ்க\n(அந்த \"ஏர் கைப்புள்ள\"ஐ மட்டும் வளைகுடா கிளை பொறுப்புல வுட்டுடு\nபசங்களுக்கு பேரீச்சம்பழம் அனுப்ப யூஸ் பண்ணிக்கிறோம்.)\n பல்லை வெளக்கலாம், பாத்திரத்தைவெளக்கலாம்...வெவகாரத்தை எல்லாம் வெளக்க முடியாதுய்யா...வெவசாயி பாலிஷா சொல்லிருக்காரு...அத புரிஞ்சுக்காம இம்சை குடுக்கிறீங்களேயா\nஇவ்வளவு நாள் நீ எங்க போய்ட்ட தல\n'பத்து கேள்விக்கு' பளிச்சுனு ஒரு பதில சொல்லு 'தல'\n//அந்த \"ஏர் கைப்புள்ள\"ஐ மட்டும் வளைகுடா கிளை பொறுப்புல வுட்டுடு\nபசங்களுக்கு பேரீச்சம்பழம் அனுப்ப யூஸ் பண்ணிக்கிறோம்//\nஅந்த கவலையே ஒனக்கு வேணாம் ராஜா...உங்க நாடு சேக்கு யாரு அவரு... பேரு வர மாட்டேங்குது...அவரோட நேத்து நம்ம துபாய் பெரிய பஸ் ஸ்டாண்ட் பக்கத்துல இருக்குற கடையிலே கோலி சோடா குடிக்கச் சொல்ல...நம்ம சங்கத்து கனரக பேரீச்சம்பழ சரக்கு போக்குவரத்துக்காண்டி துபாய்லயும் சென்னையிலேயும் ஜெட்டி கட்டித் தரேன்னு சொல்லிருக்காருப்பா.\nஇந்த கேப்புல நம்ம சங்கம் வாங்குன 'கைப்சாப்ட்' (kaipsoft)கம்பெனிய பத்தி ஒண்ணுமே சொல்லல சரி சின்ன அக்கவுண்ட் எல்லாம் எதுக்கு சொல்லிட்டுன்னு விட்டுடிங்களா அது சரி. அப்படியே அந்த கட CIO வா என்ன அப்பாயின்ட் பண்ணிடிங்கன்னா நான் எதோ பொழப்பை பாத்துகிடுவேன் :-)\n\".........முன்னரே ஒரு முறை இணைய ஜோசியரும் தல ஊர்க்காரவுகளுமான தருமி.......\"//\n- அட உங்களுக்கெல்லாம் எப்டிப்பு இந்த ரகசியமெல்லாம் தெரிஞ்சுது கைப்புள்ள நம்ம ஊருக்கு வந்தப்போ ஒருத்தருக்கும் தெரியாமல்ல வந்து பாத்துட்டு போனாரு. அவர் சங்கத்தில இருக்கிற ரெண்டெழுத்து, மூணெழுத்து பேருள்ள ஆளுக கிட்ட சாக்கிரதையா இருக்கச் ��ொல்லியிருந்தேனே அந்த ரகசியமும் வெளியே வந்திருச்சா...இல்ல..யாருக்குமே தெரியாதா கைப்புள்ள நம்ம ஊருக்கு வந்தப்போ ஒருத்தருக்கும் தெரியாமல்ல வந்து பாத்துட்டு போனாரு. அவர் சங்கத்தில இருக்கிற ரெண்டெழுத்து, மூணெழுத்து பேருள்ள ஆளுக கிட்ட சாக்கிரதையா இருக்கச் சொல்லியிருந்தேனே அந்த ரகசியமும் வெளியே வந்திருச்சா...இல்ல..யாருக்குமே தெரியாதா\nமுக்கிய அறிக்கை - நாகை சிவா\nவரு.வா.சங்கம் - 25வது பதிவு\nவெள்ளை மாளிகையில் தலக் கைப்புள்ள..\nகோர்ட்டில் பார்த்தீபன்... குமாஸ்தா ஓட்டம்..\nமாவட்ட செய்திகள் - நாமக்கல்\nநாமக்கல் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்\nதாலிபான் பிடியில் ப.ம.க - கைப்புள்ள பேட்டி\nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/567", "date_download": "2018-06-20T01:37:59Z", "digest": "sha1:ZK6L4O6ITSDVA6DBYD6IM7GIZ7WD7CSY", "length": 19498, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "பின்தங்கிய, மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கைக்கு உதவிக்கரம் நீட்டிய DHL | Virakesari.lk", "raw_content": "\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக���கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nபின்தங்கிய, மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கைக்கு உதவிக்கரம் நீட்டிய DHL\nபின்தங்கிய, மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கைக்கு உதவிக்கரம் நீட்டிய DHL\nஉலகின் முன்னணி அஞ்சல் மற்றும் சரக்கியல் குழுமமான Deutsche Post DHL குழுமத்தின் அங்கமான DHL ஸ்ரீலங்கா நிறுவனமானது அதன் ஊழியர்களின் பங்களிப்புடன் உள்நாட்டு சமூகத்தினருக்கு பயனளிக்கக்கூடிய வகையில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு திட்டங்களுடன் சர்வதேச தன்னார்வ தொண்டர் தினம் 2015 இனை கொண்டாடியிருந்தது.\nசர்வதேச தன்னார்வ தொண்டர் தினம் எனப்படுவது உள்நாட்டு சமூகத்தினருக்கு திருப்பி செலுத்துவதற்கான உலகளாவிய இயக்கியாகவும், ஊழியர்கள் மத்தியில் தொண்டாற்றும் மனப்பான்மைய உருவாக்கும் செயற்பாடாகவும் அமைந்துள்ளது.\nஇலங்கையில் உள்ள DHL Global Forwardingமற்றும் DHL Express நிறுவனங்களைச் சேர்ந்த 50 ஊழியர்கள் ஒன்றுசேர்ந்து தேசிய மனநல சுகாதார நிலையத்தின் கீழ் இயங்கும் மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான இலங்கையின் மிகப்பெரிய பிராந்திய பராமரிப்பு நிலையமான முல்லேரியா, ‘தஹலியா’, வார்ட் இல 05, (இல்லம் முதல் 45 தேவைப்பாடுகள்) புனர்வாழ்வு மையத்தினை புதுப்பித்திருந்தது.\nமேலும் 40 மெத்தைகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டிருந்ததுடன், நோயாளிகளுக்கு உணவு வழங்கி ஊழியர்கள் தமது நேரத்தை அவர்களுடன் செலவிட்டிருந்தனர்.\n‘சரக்கியல் துறையில் தலைவர் எனும் ரீதியில், நாம் வாழ்கின்ற மற்றும் பணிபுரிகின்ற சமூகத்திற்கு திருப்பிச் செலுத்துவதற்காக எம்மை அர்ப்பணித்துள்ளோம். இந்த வருட சர்வதேச தன்னார்வ தொண்டர் தின செயற்பாடுகளில் எமது ஊழியர்கள் தன்னார்வத்துடன் முன்வந்து மக்களுக்கு உதவியமை குறித்து நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என DHL Express இன் இலங்கை செயற்பாடுகளுக்கான தலைமை அதி���ாரி திமித்ரி பெரோரா மற்றும் DHL Global Forwarding இன் தலைமை அதிகாரி நஜுப்-ஹர் ரஹ்மான் ஆகிய இருவரும் தெரிவித்திருந்தனர்.\n“உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியில் உறுதியான கூட்டாண்மை சமூக பொறுப்புணர்வுத் திட்டத்தை DHL கொண்டுள்ளது. DPDHL குழுமத்தின் ஓர் அங்கம் எனும் ரீதியில், எமது குழுமம் கவனம் செலுத்தி வரும் கூட்டாண்மை பொறுப்புணர்ச்சி பிரிவுகளான GoGreen, GoHelp மற்றும் GoTeach தொடர்பில் நாம் பெருமையடைகின்றோம்.\nஇவை வெவ்வேறு திட்டங்களுக்கு ஆதரவும், நிலையான வளர்ச்சியையும் ஊக்குவித்து வருகிறது” என மேலும் அவர் தெரிவித்தார்.\nDHLE LK நிறுவனமானது உலகளாவிய தன்னார்வ தொண்டர் தின செயற்பாடாக கங்கொடவில குழந்தைகள் காப்பகத்தின் தகவல் தொழில்நுட்ப மற்றும் பொழுதுபோக்கு நிலையத்தினை புதுப்பித்திருந்ததுடன், 400 புத்தகங்கள், 28” வர்ண\nதொலைக்காட்சி, 150 கல்விசார் DVD கள் மற்றும் போர்ட் கேம்கள் மற்றும் புதிர் விளையாட்டுகள் போன்றவற்றை அன்பளிப்பு செய்து தமது ‘Living Responsibility Project’ திட்டத்தை வலுவூட்டியிருந்தது.\nஇந்த குழந்தைகள் காப்பகத்தினை கடந்த அரை நூற்றாண்டுகளாக இலங்கையிலுள்ள அனாதை குழந்தைகளுக்கு ஆதரவு வழங்கிவரும் இலாப நோக்கற்ற குழுமத்தின் மூலம் நடாத்தப்பட்டு வருகிறது. மேலும் DHLE LK இன் ஊழியர்கள் மூலம் குழந்தைகள் காப்பகத்திற்கு முழுமையான வர்ணம் பூசப்பட்டிருந்தது.\nஇதற்கு மேலதிகமாக, DHLE LK ஆனது பிலியந்தல பிரதேசத்தில் அமைந்துள்ள SOS கிராமத்தில் பராமரிக்கப்பட்டு வரும் குழந்தைகளுக்கு தேவையான பாடசாலை உபகரணங்களை வழங்கியிருந்தது. இதன் போது குழந்தைகளுக்கான கிரிக்கெட் போட்டித்தொடர் ஒன்றினை ஊழியர்கள் ஒழுங்கு செய்திருந்ததுடன், வெற்றியாளர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டன.\nகடந்த 2008ஆம் ஆண்டில் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் அறிமுகம் செய்யப்பட்ட தன்னார்வ தொண்டர் தினம், அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு விஸ்தரிக்கப்பட்டதுடன், இன்று உலகளாவிய குழுமத்தின் விஸ்தரிக்கப்பட்ட திட்டங்களைப் போல வலிமை பெற்றுள்ளது.\nஇந்த வருட உலகளாவிய தன்னார்வ தினம் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி – 27 ஆம் திகதி வரை கொண்டாடப்பட்டதுடன், வருடம் முழுவதும் இந்த செயற்பாடுகள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2013ஆம் ஆண்டின�� முயற்சியானது ஆண்டு முழுவதும் முன்னெடுக்கப்பட்டதுடன், மிகப் பெரியளவில் வெற்றியடைந்திருந்தது.\nமேலும் கடந்த 2014இல் உலகம் முழுவதுமுள்ள 117 நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட சுமார் 1,700 திட்டங்களில் 108,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச தன்னார்வ தொண்டர் தினம் 2015 இன் ஓர் அங்கமாக, உள்நாட்டவருக்கு ஆதரவளிக்கும் பல்வேறு சமூகத் திட்டங்களில் உலகம் முழுவதும் உள்ள Deutsche Post DHL குழுமத்தின் அலுவலகங்கள் பங்குபற்றியிருந்தன.\nஅனைத்து உலகளாவிய தன்னார்வ தொண்டர் தின செயற்பாடுகளின் ஊடாகவும் GoGreen (சூழலை பாதுகாத்தல்), GoHelp (தேவையான மக்களுக்கு திறன் சார்ந்த உதவிகளை வழங்கல்) மற்றும் GoTeach (கல்வி வாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தல்) போன்ற குழுமத்தின் மூன்று சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்கு பங்களிப்பு வழங்கப்படுகிறது.\nஅஞ்சல் சரக்கியல் DHL ஸ்ரீலங்கா ஊழியர் தொண்டர் தினம்\nதென் ­கொ­ரி­யா­வுடன் வர்த்­தக ரீதி­யிலான உற­வு­களை மேம்­ப­டுத்த நட­வ­டிக்கை\nஇலங்­கைக்கும் தென் ­கொ­ரி­யா­வுக்கும் இடை­யி­லான வர்த்­தக ரீதி­யி­லான உற­வு­களை மேம்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக அர­சாங்கம் தெரி­வித்­துள்­ளது.\n2018-06-18 11:06:38 தென்கொரியா இலங்கை அரசாங்கம்\nயாழ். அறுசுவை உணவை கொழும்பில் வழங்கவுள்ள Grand Oriental Hotel\nகொழும்பில் பழம்பெரும் உணவகமான Grand Oriental Hotel ஆனது யாழ்.உணவு விரும்பிகள் அனைவருக்கும் சுவைசொட்டும் யாழ்ப்பாண உணவு வகைகள் அனைத்தையும் வழங்குவதற்கென இம்மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை அதன் அமைதியான சூழலும் கொழும்பு துறைமுக காட்சியும் நிறைந்த புகழ்பெற்ற சர்வதேச உணவு விடுதியில் யாழ். அறுசுவை உணவு விருந்தினை ஒழுங்கு செய்துள்ளது.\nநுகர்வுப்பொருட்களின் இறக்குமதி செலவு 16.2 வீதத்தால் உயர்வு\nகடந்த வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையிலான முதல் காலாண்டில் நாட்டின் நுகர்வுப்பொருள் இறக்குமதிச் செலவானது 16.2 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.\n2018-06-15 08:42:17 இறக்குமதி டொலர் அமெரிக்க\nபொகவந்தலாவை தேயிலை நிறுவனத்திற்கு சர்வதேச விருது\nதேயிலைத்துறைக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து, சர்வதேச ரீதியில் பார்வையிடும் வழிமுற���யை மாற்றியமைக்கும் முகமாக, உலகளாவிய ரீதியில் காணப்படும் முன்னணி உணவு உற்பத்தியாளர்களுடன் போட்டியிட்டு “நிலைபேறாண்மை உணவு விருதுகள் 2018” நிகழ்வில் பொகவந்தலாவ நிறுவனம் “புதிய நிலைபேறான தயாரிப்பு” எனும் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.\n2018-06-13 15:56:06 பொகவந்தலாவை தேயிலை சமூக நீதியியல்\nஇளைஞர்கள், யுவதிகள் எதிர்பார்த்த புதிய அன்லிமிட்டட் பெக்கேஜ் புரட்சி\nஎம்மில் பெரும்பாலானோர் எதிர்பார்ப்பது தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொள்ளும் போது, நிமிடமொன்றிற்கு அறவிடப்படும் கட்டணம் எவ்வளவு என்பதாகும். அதிலும் சிலர் நிமிடத்தையும் தாண்டி செக்கன் ஒன்றிற்கு கட்டணத்தை அறவிடும் பெக்கேஜ் ஒன்றினையே விரும்புகின்றனர். ஏனெனில் வெறுமனே 10 செக்கன்கள் கதைத்து விட்டு நாம் எதற்காக ஒரு நிமிடத்திற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்கின்ற காரணத்தினாலேயாகும்.\n2018-06-12 15:33:31 மொபிடெல் நிறுவனம் பெக்கேஜ் தொலைபேசி\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/10-iob-put-ramki-nirosha-s-houses-on-auction.html", "date_download": "2018-06-20T01:51:43Z", "digest": "sha1:GW6JW37V47TDF4ILEYI3HTXJE4J4GWCE", "length": 10975, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வங்கி கடன்: ஏலத்திற்கு வரும் ராம்கி-நிரோஷா வீடுகள் | IOB put Ramki-Nirosha's houses on auction, ஏலத்திற்கு வரும் ராம்கி- நிரோஷா வீடுகள் - Tamil Filmibeat", "raw_content": "\n» வங்கி கடன்: ஏலத்திற்கு வரும் ராம்கி-நிரோஷா வீடுகள்\nவங்கி கடன்: ஏலத்திற்கு வரும் ராம்கி-நிரோஷா வீடுகள்\nவாங்கிய வங்கிக் கடனை கட்ட முடியாததால், நடிகர் ராம்கி- நிரோஷாவுக்குச் சொந்தமான இரு ஃபிளாட்களை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஏலத்திற்குக் கொண்டு வந்துள்ளது.\nவிஜயகாந்த் நடித்த செந்தூரப்பூவே படத்தில் ஜோடியாக நடித்தவர் ராம்கியும், நிரோஷாவும். இதையடுத்து மேலும் சில படங்களிலும் ஜோடியாக நடித்தனர். இதனால் இருவருக்கும் காதல் மலர்ந்தது.\nகாதலர்களாக இருந்த இருவரும் ஒரே வீட்டில் குடித்தனம் நடத்தி வருகிறார்கள்.\nஇந்த நிலையில் இருவரும் சேர்ந்து நியூ லைன்��் பிசினஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். இதற்காக தங்களுக்குச் சொந்தமான, சென்னை அண்ணாசாலை ஜெமினி பார்சன் அபார்ட்மென்டில் உள்ள 2500 சதுர அடி வீட்டையும், அதே அபார்ட்மென்டில் உள்ள 432 சதுர அடி வீட்டையும் ஜெமினி சர்க்கிளில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் அடமானம் வைத்து கடன் வாங்கினர்.\nஆனால் தொழில் சரியாகப் போகாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இதனால் வங்கிக் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை.\nஇதையடுத்து அடமானம் வைத்த சொத்துக்களை கடந்த ஆண்டு டிசம்பர் 10ம் தேதி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கையகப்படுத்தியது.\nதற்போது இருவரும் சேர்ந்து வாங்கிய கடன் தொகை வட்டியுடன் சேர்த்து, ஒரு கோடியே 46 லட்சத்து 58 ஆயிரத்து 628 ரூபாய் என வங்கி தரப்பில் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் இந்தத் தொகையை வசூலிப்பதற்காக இரு வீடுகளையும் ஏலம் விடுகிறது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.\nதரை மற்றும் முதல் தளத்துடன் கூடிய 2500 சதுர அடி வீட்டின் குறைந்த பட்ச கேட்பு தொகையாக ரூ.2 கோடியே 25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.\n432 சதுர அடி குடியிருப்பின் குறைந்த கேட்பு தொகை ரூ.28 லட்சமாக நிர்ணயித்துள்ளனர். மார்ச் 10ம் தேதி ஜெமினி சர்க்கிளில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளையில் இந்த இரு வீடுகளும் ஏலம் விடப்படவுள்ளன.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nராம்கியைப் பார்த்து பொறாமைப் பட்ட பவர்ஸ்டார் சீனிவாசன்.. ஏன் தெரியுமா\nரஜினி, அஜீத்தை அடுத்து எம் மாப்ள ராம்கி தான் அழகு: ராதாரவி\nஇங்கிலீஷ் படம்... அடுத்த ரவுண்டுக்கு தயாராகும் ராம்கி\nராம்கி - நிரோஷா வீடுகள் அடுத்த மாதம் ஏலம்\nராம்கி - நிரோஷா வீடுகள் ஏலம்\nகுடிக்கிற பேரு ஞாபகம் இருக்கு... மருந்து பேரு ஞாபகம் இல்‌லையே...\nகிழி..கிழி...கிழி... வான்டட்டாக வண்டியில் ஏறும் 'ஆந்திரா மெஸ்' இயக்குனர்\nபிக் பாஸ் நினைப்பது நடக்குமா, இல்லை தாடி பாலாஜி நினைப்பது நடக்குமா\nகமல்ஹாசனின் பிக்பாஸில் ஷாரிக் ஹாசன்... களம்புகுந்த ரியாஸகான் வாரிசு\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alraja.blogspot.com/2009/11/", "date_download": "2018-06-20T01:48:37Z", "digest": "sha1:ANXZQX43OP4WRK44MKXZEFK6FPEBV565", "length": 22305, "nlines": 212, "source_domain": "alraja.blogspot.com", "title": "color: 11/01/2009 - 12/01/2009", "raw_content": "\nகிரிக்கெட் (படித்ததில் பிடித்தது )\nதள்ளாத வயதிலும் ஊதுபத்திகளையும்... தீப்பெட்டிகளையும்\nவீடு வீடாகச் சுமந்துசென்று விற்று வயிறு வளர்க்கிற மக்கள்மீது காதல் உண்டு...\nவானத்தை அண்ணாந்து பார்த்துக் காத்திருக்கிற மக்கள்மீது காதல் உண்டு...\nசோமாலியா மக்கள்மீது காதல் உண்டு...\nபாகிஸ்தான் மக்கள்மீது காதல் உண்டு...\nஇலங்கை மக்கள் மீது காதல் உண்டு...\nநிகரகுவா மக்கள்மீது காதல் உண்டு...\nஇவர்களைப் போன்றே இன்னமும் ஒடுக்கப்படுகின்ற\nஒவ்வோரு மூன்றாம் உலக நாடுகள்மீதும் எமக்கு காதல் உண்டு.\nஆனால் உங்களைப் போல கேவலம் ஒரு கிரிக்கெட்டிற்காக ஆர்ப்பரிக்கும் போலி தேசபக்தி மட்டும் நிச்சயம் இல்லை எமக்கு.\nவிளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல், இந்தியாதான் ஜெயிக்கணும்... பாகிஸ்தான் தோற்கணும்... என்கிற ரசிகர் மன்ற மனோபாவத்தோடுதான் பார்க்கவேண்டும் என்றால்... மன்னித்து விடுங்கள் என்னை. நானிந்த ‘விளையாட்டிற்கு’ வரவில்லை.\nஇந்த நவீன நீரோக்களை நினைத்தால் எரிச்சலைக் காட்டிலும் பரிதாபமே மேலிடுகிறது. அண்டை நாட்டிடம் தேற்றால் கேவலம்\nவெள்ளைத் தோலர்களிடம் தோற்றால் கெளரவம் என்று கருதுகிற அடிமை மனோபாவம் எப்போது தொலையும் இந்த இரு நாட்டுக்கும்...\nஇறுதியில் மண்டியிட்டுக் கிடப்பது அமெரிக்காஸ்தானிடம்தான்.\nஅதில் மட்டும் சுயமரியாதையைத் தொலைத்துவிட்டுத் திரிவார்கள் இவர்கள்.\nகொஞ்சம் யோசித்துப்பார்த்தால் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுவது மாதிரிதான் கிரிக்கெட்டும்.\nமாலைக்கு மாலை போட்டிருக்கும் துப்புரவுத் தொழிலாளியோ...\nமலை ஏறி முடிக்கிற வரைக்கும் ராஜ மரியாதைதான்.\n மலைக்கு போயிட்டு எப்பத் திரும்புவீங்க...\nகடன் கொடுத்த மீட்டர் வட்டிக்காரன்....”சாமிக்கு இது எத்தனாவது வருசம்...\nஎங்கு திரும்பினாலும் ஏக மரியாதைதான்.\nஆனால் ‘சாமி’ மலை இறங்கியது தெரிந்த மறு நிமிடத்திலிருந்து ‘முதல் மரியாதை’தான்.\nமேட்ச் முடிகிறவரைக்கும் எம்.டி.யிடம் பியூன் ஸ்கோர் கேட்கலாம்.\n“கும்ப்ளே அந்த கேட்ச்சை விட்டிருக்கக் கூடாதுங்க...” என்று\nகடை முதலாளியிடம் சரக்கு சுமக்கிற பையன் அளவளாவலாம்.\nஆனால் மேட்ச் முடிந்த மறு நொடியே... “அங்க என்ன பராக்கு பார்த்திட்டு இருக்கே...” என்று குரல் வரும், ‘மாலை’யைக் கழட்டிய மாதிரி....\nஅதுவரை டீக்கடை தொடங்கி பெரும் தொழில் நிறுவனங்கள் வரைக்கும் கிரிக்கெட்டை அக்குவேறு ஆணிவேறாக அலசுவதென்ன...\nஅரிய பல ஆலோசனைகளை அள்ளி வீசுவதென்ன...\nஆனால் பந்தயம் முடிந்த மறு கணத்திலேயே இவர்களுக்குள் பதுங்கிக் கிடக்கும் வக்கிரங்கள் விழித்துக் கொள்ளும்.\nஅதுவரையில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கண்டவர்கள் பிறகு ஒற்றுமையில் வேற்றுமையைத் தேடிக் கிளம்புவார்கள்.\nஇவர்களது தேசபக்தி மூட்டை கட்டி பரணில் போடப்படும்.\nஅப்புறமென்ன... வழக்கமான தலைப்புச் செய்திகளுக்குள் மூழ்கிப் போகும் தேசம்.\nஇவர்களது தேசபக்தியை வெளிச்சம் போட்டுக் காட்ட பிறகொரு சந்தர்ப்பம் வராமலா போகும்...\nஒரு விளம்பர இடைவேளைக்குப் பிறகு.\nஇன்னொரு கிரிக்கெட் பந்தய ரூபத்தில்\nநாட்டை அடகு வைக்கிற உலக வர்த்தக நிறுவனம் குறித்துக் கூட்டமாகக் கூடி குரல் எழுப்பமாட்டார்கள் இவர்கள்...\nபட்டினிச் சாவுகள் குறித்து கூட்டமாகக் கூடி விவாதிக்க மாட்டார்கள் இவர்கள்...\nஉலகில் யுத்த மேகங்கள் சூழ்ந்தால் நமது நிலை என்ன என்பதற்கு கூட்டமாகக் கூடி குரல் கொடுக்க மாட்டார்கள் இவர்கள்...\nஆனால் தெருக்களிலும்... தேநீர்க் கடைகளிலும்... திரையரங்குகளிலும் கூடுகிற கூட்டம் கிரிக்கெட் மேட்சிற்காம்.\n‘தேசத்துரோகி’களுக்கு அப்புறம் வேறென்ன இருக்கிறது...\nகிரிக்கெட் (படித்ததில் பிடித்தது )\nசத்ரபதி – 25 - நம்மை நாமே ஆளும் சுயராஜ்ஜியம் என்பது எட்டமுடியாத கனவாகவே சிவாஜியின் நண்பர்களுக்கு, அவன் வார்த்தைகளில் பெரும் உற்சாகம் பெற்றிருந்த நிலையிலும் தோன்றியது. ஒரு...\n - பாரதிராஜா, மாதவன், ஒலக நாயகன் போன்றோர் வெளிப்படையாக சாதிப் பெருமை பேசும் படங்கள் எடுத்து வெளியிட்டு இருக்காங்க. முதல் மரியாதை, பட்டிக்காடா பட்டணமா, தேவர் ம...\nராமேஸ்வரம் ஹல்வா - காசிக்குன்னு ஒரு ஹல்வா இருக்கும்போது ராமேஸ்வரத்துக்கு��் ஒரு ஹல்வா இருந்தால் என்ன அதுதான் இது ரெண்டு முறை செஞ்சு பார்த்துட்டு, சக்ஸஸ்னு தெரிஞ்சப்புறம்தான் ...\nமனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன - தேதி: 14 நவம்பர் 2013 பெங்களூரூவில் மாரத்தஹள்ளியைச் சேர்ந்த வந்தனா என்பவர் தாய்மையடைந்து வெளியில் செல்ல முடியாத நிலையில் வீட்டில் இருக்கிறார். அவரது கணவர் ...\nகாலா - KAALA - கலர்லெஸ் ... - *சூ*ப்பர் ஸ்டார் படம்னாலே எதிர்பார்ப்புக்கு பஞ்சமிருக்காது . இத்தனை வருஷமா அரசியலுக்கு வரேன் , வரேன்னு பூச்சாண்டி காட்டிக்கிட்டு இருந்தவரு முத தடவையா கட்...\nகாலா - சினிமா விமர்சனம் - *08-06-2018* *என் இனிய வலைத்தமிழ் மக்களே..* வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் நடிகர் தனுஷ் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். லைகா நிறுவனம் வாங்கி வெளியிட்...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\n - ம.நடராஜன் அவர்களை பத்திரிகையாளரும் எழுத்தாளருமான பாவை சந்திரன் மூலமாகத்தான் தெரியும். குங்குமம் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்தார் பாவை. அப்போது குங்க...\nவேடந்தாங்கல் - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உலகப்புகழ் பெற்றது. தென்மேற்குப் பருவமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு ஓரளவு நீர...\nகிண்டில் மின்னூல்கள் - அமசான் கிண்டிலில் மூன்று மின்னூல்கள் பதிப்பித்துள்ளேன். படித்து பகிரவும். குழந்தைநலம் > https://www.amazon.in/dp/B077GRD21Y/ref=cm_sw_r_other_apa_i_n0J...\nபுதுவருட கொண்டாட்டங்கள் - கவனமாக கொண்டாடவும் மும்பையில் நேற்று நடந்த ஒரு தீவிபத்தில் 14 பேர் இறப்பு என்று இன்றைய செய்திதாள் வாசித்தது. ஒரு சாலை விபத்தில் இருவர் இறந்தால் கூட கவனம...\nவேலைக்காரன் - சினிமா விமர்சனம் - நீண்ட நாட்களாக எந்த சினிமாவும் பார்க்கவில்லை; வேலைப்பளு மற்றும் மகளின் தேர்வுகள் .. காரணம். பார்க்க வேண்டிய படங்கள் பட்டியலில் தீரன் அதிகாரம் ஒன்று மற்றும்...\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் - தூத்துக்குடி... இந்த பெயரை கேட்டாலே உப்பு காற்றும், வெள்ளை போர்வை போர்த்தியது போன்ற உப்பளங்களும், முத்து, மக்களின் பேச்சு வழக்கம், துறைமுகம் மட்டுமே நியாபக...\n- *இயற்கையின் எழிலில் இறைவனைக் காண்போம் **(**26**)** மயில்* நம் இந்திய நாட்டின் தேசீயப் பறவை மயில். இதற்கு விஞ்ஞான ரீதியாக அளிக்கப் பட்ட பெயர்* ‘Pavo crista...\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார். - 💥நடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்:– 💥 23 வயது வரை ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கக்கூட கூச்சப்பட்டவன். இன்றைக்கு சினிமாவில் இந்த இடத்துக்கு வந்திருக்கிற...\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review] - தியேட்டரில் ஒரு படம் பார்ப்பதற்கு முன், இப்பெல்லாம், உண்மைத் தமிழன், ரீ டிப், இந்து, டைம்ஸ், lucky, cable sankar, என்று பல இடத்திலும் எட்டிப் பார்த்து , ...\nகூபி இசையும், நாலு வரங்களும் – அருமையான படம் - *நேற்று மாலை சென்னையில் நடத்திய அனிமேஷன் திரைப்பட விழாவிற்கு போயிருந்தேன். அதில் goopi gawaiya bagha bajaiya என்றொரு இந்திபடம். குழந்தைகள் உட்பட அனைவரும...\nஅப்பத்தா - எனக்கு அப்போது ஏழு வயது என்று நினைவு. பனைஓலை வேய்ந்த ஒரு குடிசையில்தான் நாங்கள் வசித்துக்கொண்டிருந்தோம். நினைவு தெரிந்த நாள் முதலே நான் அங்குதான் வளர்ந்...\nWayanad - மொக்க ட்ரிப்.\nதமிழ் யை உபயோகப்படுத்த CLICK செயவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t7198-topic", "date_download": "2018-06-20T01:43:52Z", "digest": "sha1:5XHSLAMHLQYC6ZSQ2PQRPQTYQ664BOFS", "length": 20308, "nlines": 128, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "அலெக்சாண்டர் கிரகாம் பெல்,", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nதொலைபேசியைக் கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரகாம் பெல், ஸ்காட்லாந்திலுள்ள எடின்பரோவில் 1847 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் சில ஆண்டுகளுக்கு மட்டுமே முறையான பள்ளிக் கல்வி கற்றபோதிலும், இவருடைய குடும்பத்தினர் இவருக்குச் சிறந்த கல்வி கற்பித்தனர். இவர் தாமாகவும் உயர்ந்த கல்வி கற்றுக் கொண்டார். இவருடைய தந்தை, குரல் உறுப்புப் பயிற்சியிலும், பேச்சுத் திருத்த முறையிலும், செவிடர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும் ஒரு வல்லுநராகத் திகழ்ந்தார். எனவே, குரல் ஒலிகளை மீண்டும் உருவாக்கிக் காட்டுவதில் இவருக்கு இயல்பாகவே ஆர்வம் எழுந்தது.\nஅமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் மாநிலத்திலிருக்கும் பாஸ்டன் நகரில் 1871 ஆம் ஆண்டில் பெல் குடியேறினார். அங்குதான் 1875 ஆம் ஆண்டில், தொலைபேசியைக் கண்டு பிடிப்பதற்கு வழி வகுத்த கண்டுபிடிப்புகளை இவர் செய்தார். இவர் தமது கண்டுபிடிப்புக்காக 1876 ஆம் ஆண்டு பிப்பரவரி7 மாதத்தில் புத்தாக்க உரிமைக்காக விண்ணப்பித்தார். சில வாரங்களுக்குப் பிறகு இந்த உரிமை இவருக்கு வழங்கப்பட்டது. (பெல் தமது விண்ணப்பத்தை அளித்த அதே நாளன்று ஆனால் சில மணி நேரம் பிந்தி, எலிஷாகிரே என்பவர், அதே போன்ற சாதனத்திற்காகப் புத்தாக்க உரிமை கோரி ஒரு விண்ணப்பத்தை அளித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.)\nபெல்லுக்கு புத்தாக்க உரிமை வழங்கப்பட்ட பின்பு மிக விரைவிலேயே அவர் ஃபிலெடெல்ஃபியாவில் நடைபெற்ற நூற்றாண்டு விழாக் கண்காட்சியில் தொலைபேசியைக் காட்சிக்கு வைத்தார். அவரது கண்டுபிடிப்பில் பொது மக்கள் பேரார்வம் கொண்டனர். இவரது கண்டுபிடிப்புக்கு ஒரு பரிசும் கிடைத்தது. எனினும், இந்தக் கண்டுபிடிப்புக்கான உரிமைகளை 1,00,000 டாலருக்கு \"வெஸ்டர்ன் யூனியன் டெலிகிராஃப் கம்பெனி\" என்ற நிறுவனத்திற்கு வழங்க பெல் முன் வந்தபோது, அதை வாங்கிக் கொள்ள அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. அதனால், பெல்லும் அவரது நண்பர்களும் சேர்ந்து 1877 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் தங்களடைய சொந்த நிறுவனத்தை நிறுவினார்கள். இந்த நிறுவனம்தான் இன்றைய \"அமெரிக்கன் டெலிபோன் மற்றும் டெலிகிராஃப் கம்பெனி\" யின் மூதாதையாகும். இவருடைய தொலைபேசிக்கு உடனடியாகப் பெருமளவில் வாணிக முறையில் வெற்றி கிட்டியது. இவர் நிறுவிய நிறுவனம் இன்று உலகிலேயே மிகப் பெரிய தனியார் வாணிக நிறுவனமாகத் திகழ்கிறது.\nபெல்லும், அவரது மனைவியும் 1876 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தத் தொலைபேசி நிறுவனத்தின் சுமார் 15 விழுக்காட்டு பங்குகளைச் சொந்தமாகக் கொட்ருந்தனர். ஆனால், தங்களது நிறுவனம் எத்தனை பேரளவுக்குத் ஆதாயம் ஈட்டியது என்பதை அவர்கள் அப்போது அறிந்திருக்கவில்லை. சில மாதங்களிலேயே அவர்கள் இந்த நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளைச் சராசரி ஒரு பங்கு 250 டாலர் என்ற விலையில் விற்று விட்டனர். நவம்பர் மாதத்திற்குள் இந் நிறுவனத்தின் பங்குகள் ஒரு பங்குக்கு 1000 டாலர் என்ற விலைக்கு உயர்ந்தது. (இதற்கு எட்டு மாதங்களுக்கு முன்பு இந்த நிறுவனத்தின் பங்கு ஒன்று 65 டாலர் என்ற விலையில் விற்பனையாகிக் கொண்டிருந்தபோது, அந்தப் பங்கின் விலை அதற்குமேல் ஏறாது எனக் கருதிய பெல்லின் மனைவி, அந்தப் பங்குகளை உடனடியாக விற்றுவிடும்படி கணவரை வலியுறுத்தினார்). அவர்கள் 1881 ஆம் ஆண்டில், தங்களிடமிருந்த பங்குகளில் மூன்றில் ஒரு பகுதியை விவேகமின்றி மீண்டும் விற்றுவிட்டனர். எனினும் 1883 ஆம் ஆண்டில் அவர்கள் சுமார் 10,00,000 டாலர் செல்வ மதிப்புடையவர்களாக இருந்தார்கள்.\nதொலைபேசியைக் கண்டுபிடித்ததன் காரணமாக பெல் ஒரு பணக்காரராக ஆனபோதிலும் அவர் தமது ஆராய்ச்சிகளைக் கைவிட்டுவிடவில்லை. வேறுபல பயனுள்ள சாதனங்களையும் அவர் கண்டுபிடித்தார். அவர் பல துறைகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஆயினும், காது கேளாதவர்களுக்கு உதவி புரிவதி���்தான் அவர் முக்கியமாக ஆர்வம் காட்டினார். இவருடைய மனைவிகூட ஒரு செவிட்டுப் பெண்தான். அவருக்குப் பெல்தான் கல்வி கற்பித்தார். அவர்களுக்கு இரு புதல்வர்களும், இரு புதல்விகளும் பிறந்தனர். ஆனால் இரு புதல்வர்களும் குழந்தைப் பருவத்திலேயே இறந்து விட்டனர். 1882 ஆம் ஆண்டில் பெல் அமெரிக்கக் குடிமகன் ஆனார். 1922 ஆம் ஆண்டில் அவர் காலமானார்.\nதொலைபேசிக்கு நாம் அளிக்கும் முக்கியத்துவத்தைப் பொறுத்துத்தான் பெல்லின் செல்வாக்குப் பற்றிய எந்த ஒரு மதிப்பீடும் அமையும். என்னுடைய கருத்தில், தொலை பேசியைப் போன்று வேறெந்தக் கண்டுபிடிப்பும் மிகப் பரந்த அளவில் பயன்பட்டதில்லை. வேறு எந்தச் சாதனமும் தொலைபேசியைப் போல் நமது எந்தச் சாதனமும் தொலைபேசியைப் போல் நமது அன்றாட வாழ்வில் பெருத்த பாதிப்பை ஏற்படுத்தியதில்லை. எனவே, பெல்லின் செல்வாக்கு மிகப் பெரிது\nதொலைபேசியைவிட வானொலி பல திறப் பயன் பாடுடையதாக விளங்குவதால், வானொலியைக் கண்டுபிடித்த மார்கோனிக்கு அடுத்தப்படியாக பெல்லுக்கு இடமளித்திருக்கிறேன். தொலைபேசி வாயிலாக நடத்தப்படும் ஓர் உரையாடலைக் கொள்கையளவில் வானொலி வாயிலாகவும் நடத்தலாம். ஆனால் வானில் பறக்கும் விமானத்துடன் தகவல் தொடர்பு கொள்ளுதல் போன்ற பல நேர்வுகளில் வானொலி பயன்படுகின்ற அளவுக்குத் தொலைபேசி பயன்படாது. இந்த ஒரு காரணத்தால் மட்டுமே மார்கோனியை விட மிகத் தாழ்வான இடத்தைப் பெல்லுக்கு அளிக்கலாம். ஆனால், வேறு இரு அம்சங்களையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். முதலாவதாக ஒரு தனித் தொலைபேசி உரையாடலை வானொலி வாயிலாக நடத்த முடியும். ஆனால் தொலைபேசி அமைப்பு முறை முழுவதற்கும் பதிலாக அதே போன்ற சரிநிகரான வானொலிச் செய்தித் தொடர்பு இணைவனம் ஒன்றை ஏற்படுத்துவது மிகக் கடினம். இரண்டாவதாக, தொலைபேசி ஒலிவாங்கிக் (Receiver) கருவிக்காக பெல் வகுத்தமைத்த அடிப்படை ஒலி உருவாக்க முறையைப் பின்னர் வானொலி ஒலிவாங்கி, இசைத் தட்டு இயக்கக் கருவி போன்ற பல்வேறு சாதனங்களை கண்டுபிடித்தவர்கள் பொருத்தமாக மாற்றியமைத்துப் பயன்படுத்திக் கொண்டார்கள். எனவே, அலெக்சாண்டர் கிரகாம்பெல், மார்கோனியைவிட மிகக் குறைந்த அளவுதான் செல்வாக்கில் குறைந்தவர்\nRe: அலெக்சாண்டர் கிரகாம் பெல்,\nமார்கோனி மற்றும் கிரஹாம் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனித க���லத்துக்கு உதவி செய்யும் அற்புதமான கருவிகள். சமுதாயத்திற்கு மிகவும் பயனுள்ளவர்கள்.\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/tutorials/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4.html", "date_download": "2018-06-20T02:01:19Z", "digest": "sha1:GHAAZSXMMZ3C5HY3P23BUQDOBR4KKWWU", "length": 16324, "nlines": 107, "source_domain": "oorodi.com", "title": "வேர்ட்பிரஸ், தரவுத்தளத்தில் கவனிக்க வேண்டியவை", "raw_content": "\nவேர்ட்பிரஸ், தரவுத்தளத்தில் கவனிக்க வேண்டியவை\nநான் ஊரோடிக்கு வேர்ட்பிரஸை மேம்படுத்தியபோது எழுத்துக்கள் பூச்சி பூச்சி போன்று மாறியமைக்கு ரவிசங்கர் இந்த பதிவில் குறிப்பிட்டிருப்பது செய்தாலும் சரியாக வேலை செய்யவில்லையா என்று கேட்டிருந்தார்.\nஆனால் அவரது பதிவில் குறிப்பிட்டிருப்பது ஒரு தற்காலிக தீர்வேயன்றி ஒரு பூரணமான தீர்வு முறையன்று. அத்தோடு அத்தீர்வு முறை பின்னைய நாட்களில் நிச்சயமாக பிரச்சனையை கொண்டுவரும். இது எவ்வாறு நடைபெறுகின்றது என்று என்னால் முடிந்தவரையில் விளக்க முயற்சிக்கின்றேன்.\nநீங்கள் வேரட்பிரஸை நிறுவும் போது அதற்குரிய தரவுத்தளம் தொடர்பான தகவல்களை கொடுக்க வேண்டி இருக்கும். இத்தகவல்களே config.php என்கின்ற கோப்பில் சேமித்து வைக்கப்படுகின்றன.\nஇங்கு வேர்ட்பிரஸ் தனக்குரிய தரவுத்தளத்தை தானே உருவாக்காமல் எம்மை உருவாக்கி தருமாறு கேட்பதனால் நாமே அதனை உருவாக்க வேண்டி இருக்கின்றது. இங்குதான் முக்கியமான பிரச்சனை நேர்கிறது. அனேகமான வழங்கி வழங்குனர்கள் தரவுத்தள மேலாண்மைக்கு phpMyAdmin போன்ற சிறந்த மென்பொருள்களை வழங்கினாலும் தரவுத்தள உருவாக்கத்திற்கு அவ்வசதிகளை வழங்குவதில்லை.\nஇதனால் எம்மால் config.php இல் கீழே காட்டப்படுகின்ற MySQL charset, MySQL connection collation ஆகிய இரண்டு கட்டளைகள் தொடர்பாக கவனம் செலுத்த முடிவதில்லை. இவை இரண்டும் தன்னிச்சையாகவே latin1_swedish_ci ஒருங்கு குறியில் அமைக்கப்பெற்று விடுகின்றன. சிறந்தொரு தரவுத்தள உருவாக்க மென்பொருள் இருக்குமிடத்து எம்மால் இவற்றை நிச்சயமாக கீழே காட்டப்பட்டது போல கவனத்தில் எடுக்க முடியும்.\nநிறுவல் முடிந்த பின்னர் தரவுத்தளம் latin1_swedish_ci ஒருங்கு குறியிலும் வேர்ட்பிரஸின் config.php பொதுவாக கீழ்வருமாறும் அமைந்திருக்கும்.\nஇதனை மிக இலகுவாக கீழ்வருமாறு ஒரு வரைபடத்தில் காட்டலாம்.\nஇந்த வரைபடத்தை பார்க்கும்போதே என்ன பிரச்சனை நேர்கிறது என்பது உங்களுக்கு இலகுவாக விளங்கிவிடும். (இதற்கு கீழ்வரும் பிரச்சனையை மிக இலகுவாக விளக்க முயற்சிக்கின்றேன்) இப்பொழுது நீங்கள் உள்ளிடுகின்ற தமிழ் எழுத்துக்கள் தரவுத்தளத்திற்கு செல்கின்றன. தரவுத்தளத்துடன் தொடர்புகொள்ளும் ஒருங்குகுறி என்னவென்பது குறிப்பிடப்படாததால் தரவுத்தளத்தில் அவ்வாறே சேமிக்கப்படுகின்றன. இப்பொழுது நீங்கள் வேரட்பிரஸை சிறிது மேம்படுத்துகிறீர்கள் (2.2—2.2.1). இப்பொழுது ஆரம்பிக்கிறது பிரச்சனை. இந்தப்பிரச்சனை உங்கள் எழுத்துக்கள் பூச்சிகளாக தரவுத்தளத்தில் மாறாது ஆனால் உங்கள் வெளியீடு பூச்சிகளாக தெரிகிறது. இதற்கு தீர்வுதான் ரவிசங்கர் குறிப்பிட்ட முறை.\nதரவுத்தளத்தின் ஒருங்குகுறி தொடர்பான தகவல்களை config.php இல் நீக்கிவிடல்.\nசரி அப்படியானால் எனக்கு என்ன பிரச்சனை வந்தது.\nவேர்ட்பிரஸ் 2.5 இன் தரவுத்தளக்கட்டமைப்பு வேர்ட்பிரஸ் 2.2 இனை விட மிகவும் வேறுபட்டது. இதன்போது தரவுத்தளம் மாற்றமடைகிறது. பிறகென்ன அவ்வளவுதான் உங்கள் தகவல்கள் அனைத்தும் தரவுத்தளத்துக்குள் பூச்சிகளாக மாறிவிடும். நீங்கள் config.php ஐ என்னதான் மாற்றியும் பயனில்லை.\nசெய்யப்படுகின்ற Backup கள் கூட ஒருங்குகுறி மாற்றத்தால் பயனற்று போய்விடும். நீங்கள் backup.sql ஐ திறந்து பார்த்தால் எழுத்தக்கள் பூச்சிகளாக இருப்பதை பார்க்கலாம்.\nஇதனை இலகுவாக சொல்வதானால் யுனிகோட் ஒருங்குகுறியில் ஒரு text கோப்பை உருவாக்கி சேமிக்கும் போது ANSI ஒருங்குகுறியில் சேமித்து விட்டு, பின்னர் மீண்டும் தமிழை தேடுவது போன்றது. இந்த அனுபவம் உங்களுக்கு இல்லையாயின், ஒருமுறை செய்து பாருங்கள்.\n கேள்வி இருந்தா கேளுங்க. தெரிஞ்சா பதில் சொல்லுறன். தெரியாட்டி ரவிசங்கர் வந்து சொல்லுவார்…\n29 சித்திரை, 2008 அன்று எழுதப்பட்டது. 9 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: ஒருங்குகுறி, தமிழ், தரவுத்தளம், யுனிகோட், வேர்ட்பிரஸ்\n« சரி அப்ப ஊரோடிக்கு என்ன நடந்தது\n – பாகம் 1 »\nமாஹிர் சொல்லுகின்றார்: - reply\n6:49 பிப இல் சித்திரை 29, 2008\nடேட்டாபேஸ் தொடர்பாக யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் என்னுடைய மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n9:01 முப இல் சித்திரை 30, 2008\nமாஹிர் குறிப்பிட்டிருக்கும் wordpress.org இல் இர��க்கும் முறைதான் இதனை தீர்க்கும். ஆனால் பிரச்சனை ஆகிய பின்னர் எந்தப்பயனும் இல்லை. நீங்கள் முன்னரே கவனித்து ஒருங்குகுறியை யுனிகோடிற்கு மாற்றியாக வேண்டும்.\nரவிசங்கர் சொல்லுகின்றார்: - reply\n10:23 முப இல் சித்திரை 30, 2008\nபகீ, நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நீங்களும் மாகிரும் எல்லாம் சொல்லிட்டீங்க 🙂\nஇப்பவும் என் தரவுத் தளம் 2.5ல் latin1_swedish_c1 என்று இருக்கிறது. இதை ஒருங்குறிக்கு மாற்றிக் கொள்வது நல்லதா தளத்தை மீள நிறுவி தரவுத் தளக்காப்பில் இருந்து மீளப் பெறும் போது தான் பிரச்சினை..ஆனால், அப்படியொரு சூழல் வருங்காலத்தில் நேராது என்று சொல்ல இயலாது என்பதால் மாறலாமா என்று யோசிக்கிறேன்.\nமயூரேசன் சொல்லுகின்றார்: - reply\n1:10 பிப இல் வைகாசி 1, 2008\nநல்லதோ கெட்டதோ இன்று மாற்றப்போகின்றேன்… நாளைக்கு என் வலைப்பதிவு இருக்கலாம் இல்லாமல் விடலாம் நாளைக்கு என் வலைப்பதிவு இருக்கலாம் இல்லாமல் விடலாம்\nபகீ சொல்லுகின்றார்: - reply\n5:28 பிப இல் வைகாசி 1, 2008\nஎன்னைக்கேட்டீர்களானால் ஒருங்குகுறியை மாற்றுவது மிகவும் நல்லது என்றே சொல்லுவேன். அதனால் எந்தப்பாதிப்பும் ஏற்படாது என்று நினைக்கிறேன். (phpMyAdmin)\nமயூரேசன் சொல்லுகின்றார்: - reply\n4:01 பிப இல் வைகாசி 4, 2008\nmanual ஆக மாற்றியும் எனக்கு வேர்ட்பிரஸ் ஒருங்குறிக்கு மாற மாட்டேன் என்கிறது. நீட்சி ஒன்றைப் பயன்படுத்தியும் மாற்றப் பார்த்தேன்.. ம்ஹூம்\nபகீ சொல்லுகின்றார்: - reply\n6:59 முப இல் வைகாசி 7, 2008\nமயூரேசன், இப்ப மாத்தீட்டிங்க தானே\nசுபாஷ் சொல்லுகின்றார்: - reply\n6:52 பிப இல் ஆவணி 7, 2008\nஉங்கள் உதவிக்கு மிக்க நன்றி நண்பரே. உங்களின் மற்றய பதிவினில் உள்ளபடி செய்துவிட நன்றாக வேலை செய்கிறது.\nதனிப்பட கவனம் செலுத்தியமைக்கு மிக்க நன்றி பகி.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n5:35 பிப இல் ஆவணி 8, 2008\nசுபாஸ், உங்களுக்கு உதவ முடிந்ததில் மகிழ்ச்சியே..\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வா���்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?h=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T02:01:26Z", "digest": "sha1:ZIHRDKK4ZW353TGSECI64RPYTY7OECGI", "length": 13723, "nlines": 322, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nமலையகம் வளர்த்த எழுத்தாளர் \"சாரல் நாடன்\" உடன் ஒரு நேர்காணல்\nஇலங்கையில் இருந்து ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதிக�\nஇலங்கை மண்ணில் இனிய நாட்கள் - ஓர் பயண அனுபவம்\nஇலங்கை மண்ணில் இனிய நாட்கள் - ஓர் பயண அனுபவம்\nநாளைக்கு நான் வேலைக்கு போறேன் நண்பர்களே பத்துச் சாமான் சுத்திக்குடுத்து பத்துரூபா சம்பாதிக்கப் போறேன் நண்பர்களே குடும்பத்து\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nகவிக்குறள் - 0011 - நற்றுணையும் நற்செயலும்\nசிகரம் செய்தி மடல் - 0013 - சிகரம் பதிவுகள் - 2018\nபடைப்பாளி சிவரஞ்சனி அவர்களுடன் ஒரு நேர்காணல் - சிகரம்\n23வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் - பதக்கப் பட்டியல் - 2018.02.16\nமூவகைக் கிண்ணங்களையும் கைப்பற்றியது இலங்கை\nசிகரம் டுவிட்டர் - 01\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=219&code=DUtgP5Rj", "date_download": "2018-06-20T01:54:07Z", "digest": "sha1:L55EF6I4TYTZYJLMJUNHIDGKTEXIW7ZM", "length": 14355, "nlines": 316, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெள���யேறினார் காயத்ரி\nபதிவர் : கோபால் கண்ணன் on 2017-10-28 17:46:29\n\"மொத புள்ளைக்கும் இதையே தான் சொன்ன\nமுக வாட்டம் கண்ட வள்ளி\n\"புண்ணு ஆறட்டும் பொறுத்துக்க மாமா\"\n\"அது கெடக்குது; ஆயுசுக்கும் காத்திருப்பேன்\"\nஇக்கவிதை கவிஞர் கோபால் கண்ணன் அவர்களின் படைப்பாகும்.\nபேறுகாலம் - கோபால் கண்ணன்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nஇலங்கை எதிர் இந்தியா இரண்டாவது ஒருநாள் போட்டி - வெற்றி யாருக்கு\nமுனைவர் இரா. குணசீலன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nமுதலாம் உலகத் தமிழ் மரபு மாநாடு 2018 - நிகழ்ச்சி நிரல்\nஜனவரி-05 இல் தென்னாபிரிக்காவை சந்திக்கிறது இந்தியா\nகவிக்குறள் - 0004 - இடம்மாறின் பயனில்லை\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித��தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/150418-inraiyaracipalan15042018", "date_download": "2018-06-20T01:47:16Z", "digest": "sha1:RCIINQB47VWOI3UVWE2D4HAUQQUFZR23", "length": 8748, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "15.04.18- இன்றைய ராசி பலன்..(15.04.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். உறவினர், நண்பர்களுடன் வீண் விவாதம் வந்துப் போகும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். இனிமையான நாள்.\nமிதுனம்:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பி றந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வாகன வசதிப் பெருகும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nகடகம்:கணவன்-மனை விக்குள் அன்யோன்யம் பிறக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nசிம்மம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nகன்னி: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் மதிப்புக் கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதுலாம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பொதுக் காரியங்களில��� ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலை யாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nவிருச்சிகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.\nதனுசு: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களால் வீண் டென்ஷன் வந்துச் செல்லும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமகரம்:திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிற ந்தவர்கள் உறுதுணையாக இருப்பா ர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள்.\nகும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சகோதர வகையில் இருந்த மனவருத்தம் நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nமீனம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/230617-inraiyaracipalan23062017", "date_download": "2018-06-20T01:41:06Z", "digest": "sha1:RTX6LBDQWZGQ5IATCSNUYTRQTET4WEWP", "length": 9450, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "23.06.17- இன்றைய ராசி பலன்..(23.06.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்ப���ர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nரிஷபம்: மாலை 6.50 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மாலையிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். மாலை 6.50 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.\nகடகம்:எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணவரவு உண்டு. உறவினர்களால் அனுகூலம் உண்டு. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.\nசிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகன்னி: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிகொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்.\nதுலாம்: மாலை 6.50 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப���பார். மாலை 6.50 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கடினமாக உழைத்து முன்னேறும் நாள்.\nதனுசு: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி வரும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுபெருகும். நட்பால் ஆதயம் உண்டு. பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகும்பம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். சகோதரர் சாதகமாக இருப்பார். கல்யாண பேச்சு வார்த்தை கைக்கூடும். புது வேலைக் கிடைக்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமீனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/05/methiseeds-payasam.html", "date_download": "2018-06-20T01:55:28Z", "digest": "sha1:J4AO35EUJ7UHL2UXMBPPFNCGFSPLAW7M", "length": 10646, "nlines": 109, "source_domain": "www.ragasiam.com", "title": "உடல் சூட்டை தணிக்கும் வெந்தய பாயசம். | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு சமையல் உடல் சூட்டை தணிக்கும் வெந்தய பாயசம்.\nஉடல் சூட்டை தணிக்கும் வெந்தய பாயசம்.\nவெந்தயத்தில் ஈஸ்ட்ரோஜென் போன்ற குணங்களுடன், டையோஸ்ஜெனின் மற்றும் ஐசோஃப்ளேவோன்ஸ் போன்ற பொருட்கள் உ��்ளதால், மாதவிலக்குக்கு முன் ஏற்படும் தாக்கீடுடன் சம்பந்தப்பட்ட வலிகள் மற்றும் உபாதைகளை குறைக்க இது உதவும். மாதவிடாய் காலத்தின் போது ஏற்படும் காய்ச்சல் உணர்வு, உடல் சூடு மற்றும் மனநிலை மாற்றத்தையும் சாந்தப்படுத்தும். உங்கள் உடல் சூட்டை குறைக்கும். இந்த வெந்தயத்தில் பாயசம் செய்ய கற்றுகொள்ளுவோம்.\nஅரிசி – கால் கப்\nவெந்தயம் – ஒரு மேசைக் கரண்டி\nகருப்பட்டி (அ) வெல்லம் – தேவைக்கேற்ப\nமுந்தைய இரவில் கால் கப் அரிசியுடன் ஒரு மேசைக்கரண்டி வெந்தயத்தைப் போட்டு நீரில் ஊற வைக்கவும். ஒரு பெரிய தேங்காயைத் துருவி வெந்நீரைச் சேர்த்துப் பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும். அதே தேங்காய் துருவலில் மீண்டும் வெந்நீரைச் சேர்த்துப் பிழிந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nமறுநாள், இரண்டாவது பாலுடன் அரிசியையும், வெந்தயத்தையும் (விரும்பினால் சில பூண்டு பற்கள் சேர்க்கலாம்) சேர்த்து ஐந்தாறு விசில்கள் வரும் வரை வேக வைக்கவும். நன்கு வெந்ததும் குழிக்கரண்டியால் நன்றாக மசிக்கவும். அல்லது மிக்சியில் ஊற்றி ஓரிரு நிமிடங்கள் ஓடவிடலாம். இதனுடன் தேவையான கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்துக் கரையும் வரையில் கொதிக்க வைக்கவும். இறுதியில் முதல் தேங்காய்ப் பாலை சேர்த்து இறக்கவும். மிகவும் சுவையான சத்துள்ள பானம் இது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தாக்கல் செய்யும் மனுதான் ரிட்\nஈரோட்டில் ஜவுளிக் கடைகள் 3வது நாளாக அடைப்பு.\nபருத்தி நூலுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்கு விலக்கு அளிக்கக் கோரி, ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து வியா...\nபாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாலேஸ்வரம் முதியோர் காப்பக விவகாரத்தை இந்துத்துவ இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் “பயன்படுத்தி” தூக்கிப்...\nதொழிலதிபர் கொலை வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது.\nசென்னை ஈக்காட்டுத் தாங்கலில் பலகோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தைக் கைப்பற்ற கள்ளக்காதலனோடு சேர்ந்து மனைவியே தொழில் அதிபரான கணவனை கொலை ச...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/actors/1081/", "date_download": "2018-06-20T01:23:15Z", "digest": "sha1:IEQLLNEHFCXAHLQKNIXYZ6UNFPS4CTRA", "length": 8321, "nlines": 144, "source_domain": "pirapalam.com", "title": "பின் வாங்குகிறாரா தனுஷ்? - Pirapalam.Com", "raw_content": "\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஎமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி ��ாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nHome Actors பின் வாங்குகிறாரா தனுஷ்\nதனுஷ் ஷமிதாப், அனேகன் என வரிசையாக படங்கள் கொடுத்து இந்த வருடம் தன் கணக்கை ஆரம்பித்தார், இந்த இரண்டு படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்றாலும், பாக்ஸ் ஆபிஸில் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என கூறப்படுகின்றது.\nஇந்நிலையில் இவர் வரும் ஜுலை 17ம் தேதி மாரி படத்தை ரிலிஸ் செய்யவிருந்தார், அன்றைய தினம் தான் சிம்புவின் வாலு படமும் ரிலிஸாகவுள்ளது.\nஒரே நாளில் இந்த இரண்டு படங்களும் வெளிவந்தால் கண்டிப்பாக வசூல் பாதிக்கும் என்பதை அறிந்து தனுஷ் பின்வாங்குவதாக கூறப்படுகின்றது. ஆனால், இதுகுறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.\nPrevious articleஇது நம்ம ஆளு படத்தை எதிர்த்து வழக்கு\nNext articleஇளைய தளபதிக்கு வாழ்த்து கூறிய திரைப்பிரபலங்கள்\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nரசிகர்களை அதிர வைத்த காஜல் – புகைப்படத்தை பாருங்க.\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkirukals.blogspot.com/2010/03/", "date_download": "2018-06-20T01:17:26Z", "digest": "sha1:JHRYGNOMYOM4VUBXCYVIJHDXOCKNITIH", "length": 78317, "nlines": 397, "source_domain": "tamilkirukals.blogspot.com", "title": "நான் பேச நினைப்பதெல்லாம்......: March 2010", "raw_content": "\nஎனது பக்கத்திற்குள் நுழைந்திருக்கும் உங்களுக்கு எனது அன்பான வணக்கம்\nபொது மனிதர்களின் செயல்களால் ஏற்படும் எதிர்மறை தாக்கம்\nஇன்று பேருந்தில் இரண்டு இளைஞர்கள் பேசிக் கொண்டது..\nடேய் மச்சான் நான் பிசினஸ் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்கேன் டா...கம்பனிக்காக நாயா உழைக்கிறோம் ஆனா எந்த நாயும் நம்மள மதிக்க மாட்டேங்குது..\n(நாய் என்னைக்கு உழைச்சிருக்கு சும்மா தானே வாலு ஆட்டிக்கிட்டு இருக்கும்...இந்த சந்தேகம் ரொம்ப நாளா இருக்கு...யாராச்சும் தெரிஞ்சா சொல்லுங்கப்பா )\nபைனான்சு கம்பெனி ஒன்னு ஆரம்பிக்கலாம்ன்னு நினைக்கிறன் டா..முதலீடு எங்க மாமா குடுக்கறேன்னு ��ொல்லி இருக்காரு.\nடேய் மாப்பு அதெல்லாம் வேணாம் டா இப்போ இருக்கற லேட்டஸ்ட் trend ஆசிரமம் தாண்டா.....தனி பங்களா , நல்ல சாப்பாடு, சொகுசான வாழக்கை,அது மட்டும் இல்லாம சூப்பர் பிகரு எல்லாம் நம்மை தேடி வரும் மாப்பு...நமக்கு காலு அமுக்கி விடுவாங்க :))) சிம்பிலா ஏதாவது ஒரு சாமி பேரு சொல்லிட்டு ஜல்சாவா வாழ்க்கை நடத்தரத விட்டுட்டு பைனான்சு கம்பெனி அது இதுன்னு சொல்லிட்டு பொழக்க தெரியாதவனா இருக்கியே டா நீ ..\nடேய் மாப்பு நம்ம ஆசிரமம் தொடங்கினா முதல்ல புல்லா centralised a/c போடணும் மாப்பு இல்லைனா ...'கதவை திற காற்று வரட்டும்' பதிலா ...sun tv காரன் கேமரா வந்துடும் .\nடேய் மச்சான் ஒரு சந்தேகம் டா..எப்புடி டா அவளோ ஞான திருஷ்டி இருக்கற அவனுங்களுக்கே தெரியாமே video எடுப்பானுங்க...\nஅதான் மாப்பு அந்த வீடியோ எடுத்த ரெண்டு நாளும் அவரு ஞான திருஷ்டிக்கு பேட்டரி வீக்கா போயிடுச்சாம் ...அதனால சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருந்தானாம்...அந்த நேரம் பாத்து சன் tv காரன் பூந்துட்டான் .\nஎன்ன டா மச்சான் இது... ஏதோ செல்போனுக்கு சார்ச் இல்லைன்னு சொல்ற மாதிரி சொல்ற\n(இது வரை போதும் இதற்கு மேல் அவர்கள் பேசியதை இங்கு பதுவு செய்ய விருமபவில்லை )\nஇன்றைக்கு நம் சமுதாயத்தில் காணப்படும் பல பிரச்சினைகளுக்கு நடுவில் இப்போது தலையோங்கி ஆடுவது இந்த சாமியார்கள் பிரச்சனை. இந்த பிரச்சனைகள் நம் இளைஞர் சமுதாயம் மத்தியில் ஒரு எதிர்மறை தாக்கம் (Negative Impact) உண்டாக்கி கொண்டிருக்கின்றது என்பது தான் உண்மை. கல்கி ஆசிரமத்தில் தரப்படும் பிரசாதத்தில் ஏதோ ஒரு மயக்க மருந்து இருக்கிறது. அதை வைத்து எங்களது பிள்ளைகளை கடத்துகிறார்கள் என்று பல பெற்றோர்கள் புகார் செய்வதாக செய்திகள் படித்தேன். பல ஆசைகளோடும் கனவுகளோடும் தங்களின் பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்கும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் இப்படி இந்த ஆன்மிக பிரச்சனைகளில் சிக்கி நிலை தடுமாறுவதை கண்டு மனம் வேதனை அடைகின்றனர்.\nஇளைஞர்களின் மனதில், சாமியார்களின் வசதி வாழ்க்கையைப் பார்த்தே பலருக்கு சாமியார் ஆகும் ஆசை வந்திருக்க வேண்டும் என்ற ஐயம் எனக்கு இருக்கிறது. வியர்வை சிந்தி உழைக்காமலேயே வேளாவேளைக்கு அறுசுவை உணவு, கால் கை பிடிச்சு விட பக்தகைகள், என அனைத்தும் உழைக்காமலேயே.. ஏதோ ஒரு கடவுள் பெயரை சொல்லிக்கொண்டு காலத்தை கழிக்கலாம் என்று நினைக்கிறார்களோ என்ற பயம் கலந்த வேதனை கூட சில சமயங்களில் வருவதுண்டு.\nஇப்படி போனால் நம் அப்துல் கலாம் கண்ட கனவு எப்படி நிறைவேறும் நம் நாடு எப்படி வல்லரசு ஆகும் நம் நாடு எப்படி வல்லரசு ஆகும்\n**இளைஞர்களே நீங்கள் தான் நம் சமுதாயத்தின் முதுகெலும்பு என்பதை மறவாதீர்கள், இப்படி பட்ட சில பிரச்சனைகளில் நீங்கள் சிக்கி கொள்ளாமல் உங்களின் இலக்குகளை நோக்கி பயணம் செய்யுங்கள்.....\nவருத்தமாக இருக்கிறது, என்னுடைய பதிவில் இந்த செய்தியை பற்றி எழுதுவது.. தற்போது எல்லா பத்திரிகைகளும், தொலைகாட்சிகளிலும் , மற்றும் பதிவுலகமே எழுதிக் கொண்டிருக்கும் சூடான செய்தி பரமஹம்ஸ நித்யானந்தர் மற்றும் அம்மா(கல்கி) பகவான் பற்றி தான். இந்த இரண்டு செய்திகளும் நிறைய மாறுபட்ட கருத்துக்களை மட்டும் அல்லாமல் இத்தனை காலமாக இவர்களை நம்பிய பொதுமக்கள் மத்தியில் பெரும் அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம், கொந்தளிப்பையு‌ம் ஏற்படுத்தியுள்ளது.\nஅதான் நிறையப் பேர் வீடியோவே போட்டிட்டாங்களே.. நான் வேற என் வலைப்பதிவை அசிங்கப் படுத்தணுமா என்று இதை பற்றி இங்கே எழுதாமல் இருந்தேன் ஆனால் பேருந்தில் நடந்த சம்பவத்தை பார்த்து, இந்த விஷயத்தில் நமது தரப்புக் கருத்தைச் சொல்லாவிட்டால் நாளை நம் நாட்டில் எந்த பிரச்சனை பற்றியும் பேசுவதற்கு உரிமை இல்லாமல் போய்விட வாய்ப்பு உண்டு என்ற காரணத்தால் விருப்பமே இல்லாமல் மனவேதனையுடன் எழுதியது தான் இந்தப் பதிவு.\nசன் டிவி'யில் இந்த செய்தி வெளயிட்டபோது ஏன் நடிகையின் முகத்தை மட்டும் மறைத்தார்கள்.காரணம்... விளம்பரம். “சாமியார் நித்தியானந்தருடன் இருந்த நடிகை யார்” – 7 மணி செய்திகளில் என்று விளம்பரம் தேடிக் கொண்டார்கள். பாலியல் காட்சிகளை பகிரங்கமாக வெளியிட்டு தங்களை நீதிமான்களாக காட்டிக்கொண்ட தொலைக்காட்சியை என்னவென்று சொல்லுவது .\nஇதில் நகைச்சுவை என்னவென்றால்..அந்த நடிகையின் பெயர் \"ர\"'வில் தொடங்கும் என்பதை மட்டும் சொல்லியது தான். அப்பொழுது மக்கள் மத்தியில் நிலவி கொண்டிருந்த குழப்பமே நித்தியானந்த சுவாமிகளின் லீலைகள் பற்றி அல்ல..யாரு அந்த நடிகை என்பது தான். நம்ம மக்கள் திருந்தவே மாட்டாங்களா. இன்று தமிழ்நாட்டின் மூளை முடுக்கு என்று எல்லா இடங்களிலும் இதே பிரச்சனை தான் , டீக்கடையில் இருந்து பெட்ரோல் பங்க்வரையிலும் அனைவரின் முகத்திலும் ஒரு நக்கல் சிரிப்பு, அடுத்தவர்களின் அந்தரங்கம் மீது நமக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறது பாருங்கள்.\n......முடிவில் இத்தகைய பொது மனிதர்கள் இந்த மாதிரியான சர்ச்சைகளில் ஈடுபடுவது தவிர்க்கலாம் என்பது தான் என்னுடைய கருத்து.\nகடவுள் 'உண்டு' 'இல்லை' என்பதை நான் வாதிக்க விரும்பவில்லை , ஆனால் இந்து சமயத்தின்படி வளர்க்கப்பட்டவள் நான், அப்படி இருக்க இந்த சாமியார்கள் இப்படியான சில சர்ச்சைகளில் ஈடுப்பட்டு அகப்படும்போதேல்லாம் இந்து சமயத்தை இவர்கள் கேவலப்படுத்துவதாக மனம் மிகவும் சங்கடம் அடைகின்றது .\nயாரை குற்றம் சொல்வது ஏமாற்றுபவர்களையா ஏமாறுபவர்களையா..நம் மக்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் அதற்க்கு தீர்வு காண கோயிலுக்கு போகிறார்கள், மனதில் இருக்கும் சுமையை இறைவனிடம் இறக்கிவைத்து வந்தால் மனம் லேசாகும் என்ற நமிக்கையில். ஆனால் பிரச்சனை என்னவென்றால் நம் மக்கள் கடவுளை நம்புவதை விட கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களை அதிகமாக நம்புகிறார்கள்.\nஇதைதான் விவேகானந்தர் சொன்னார் ,கடவுளை எங்கும் தேட வேண்டாம் அவர் நம்முள் தான் இருக்கிறார் என்று.\nகீதை,குரான்,பைபிள்,எல்லாவற்றிலும் சொல்லப்படுவது இது தான்..\n உன்னுள் இருக்கும் கடவுளை நம்பு மனதாலும் பிறருக்குத் தீங்கு செய்யாதவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு நீங்களே கடவுள்.\nLabels: இளைஞர்கள், கடவுள், கடவுள் நம்பிக்கை, சமுதாயம், சாமியார்கள்\nஏனுங்க சொன்னா கேக்க மாடீங்களாக்கும் ..அதான் மேல கொட்டை எழுத்துல போட்டிருகோம் இல்ல படிகாதீங்கன்னு..அப்புறம் என்ன மொறச்சு மொறச்சு பாத்துகிட்டு கெளம்ப வேண்டியது தானே ...\nவேணாம்னு சொன்னா அதையே செய்யுவேன்னு அடம் புடிச்சுகிட்டு ...சின்ன புள்ள தனமா இல்ல இருக்கு. ஒரு சப்ப மட்டேர்தாங்க எழுதிருக்கேன் வேற ஒன்னும் இல்லீங்க அத நீங்க படிச்சு உங்க நேரத்த வீணாக்க வேணாம்..\nப்ளீஸ் இதை படிக்காதீங்க - நான் மறுபடியும் உங்கள அலெர்ட் பண்றேன். சொன்னா சொன்ன பேச்சு கேக்கணும் ...அத விட்டுட்டு சும்மா படிக்காதிங்கன்னா வந்து படிச்சிகிட்டு ..\nஆபீசெளையும் சரி ..ப்ரேன்ட்ஸ் கிட்டயும் சரி... எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் வேண்டாம் இத படிக்காதீங்கன்னு அவங்களும் கேக்கல படிச்சே தீருவேன்னு முரண்டு பிடிச்சு படிச்சுட்டு போய் அ��ன் அவன் மண்டைய பிச்சிக்கிட்டு உக்காந்திருக்கான்...இது எல்லாம் தேவையா உங்களுக்கு..\nஇப்போவாச்சும் நான் சொல்றத கேளுங்க...risk எடுக்காதீங்க...risk எடுக்கறது rusk சாபிடறமாதிரி ' ன்ற கூட்டத்த சேர்ந்தவங்களா இருந்தா...உங்களோட சொந்த ரிஸ்க்ல உள்ள வந்துக்கலாம்...பாதிப்புகளுக்கு நான் காரணம் கிடையாது சொல்லிட்டேன்.\nபரவால்லையே இன்னும் படிச்சிட்டு இருக்கீங்களே...உங்க தைரியத்தை நான் பாராட்டறேன்.\nபெருசா ஒன்னும் இல்லைனாலும்..என்னக்கு ஒரு சந்தேகம்ங்க ..\nநிலவைப் பாருங்கள்.... கடவுளின் அழகு தெரியும்,\nசூரியனைப் பாருங்கள்... கடவுளின் சக்தி புரியும்,\nகண்ணாடியைப் பாருங்கள்.... கடவுளின் காமெடி புரியும்'ன்னு\nஇப்போ ஏன் மொரைகிறீங்க ...சரி சரி ..no tension...\nநான் தான் சொனேன் இல்ல, நீங்க தான் கேக்கல....அதான் இப்போ படிச்சிட்டு ஒன்னும் இல்லன்னு தெரிஞ்சுகிட்டீங்க இல்ல, இப்போவாச்சும் கிளம்பலாம் இல்ல ...\nஅட சத்தியமா கீழ ஒன்னும் இல்லீங்க ...\nசரி வந்தது வந்துடீங்க ...என்னோட அடுத்த கேள்விக்கும் பதில் சொல்லிட்டு போய்டுங்க.\n\"நீங்க செய்யக் கூடாதுன்னு சொன்னா அதை செய்யணுமுன்னு ஏன் தோணுது... படிக்காதீங்கண்ணு சொன்னா ஏன் உங்களுக்கு படிச்சே ஆகணும்ன்னு தோணுது படிக்காதீங்கண்ணு சொன்னா ஏன் உங்களுக்கு படிச்சே ஆகணும்ன்னு தோணுது\nமொறைக்காதீங்க... கிளம்பறதுக்கு முன்னாடி ஒரு சின்ன request...\nசரி இம்புட்டு நேரம் படிச்சிங்களே அப்படி என்னதாங்க தெரிஞ்சிகிடீங்க\nஓகே ரைட் ..போதும் இத்தோட பூராத்தையும் நிறுத்திப்போம் ..\nஅசாரசமா யாரோட பைக்கிலும் அவளோ சீக்ரம் ஏறமாட்டேன்... பைக்'ன்னா கொஞ்சம் பயம் எனக்கு. அலுவலகத்துல இருந்து கிளம்பர நேரத்துல..ஆனந்த் (எங்க ஆபீஸ்ல வெப் டிசைனரா வேலை செய்றான்) \"மேடம் வாங்க நான் ட்ரோப் பண்றேன்....நானும் உங்க ஏரியா பக்கம் தான் போறேன்\" என்று சொல்லி அழைத்தான்.\nகொஞ்சம் தயங்கினேன். நான் தயங்கிக்கிட்டு இருந்ததை பார்த்த அவன் \"மேடம் பயப்படாம வாங்க பத்திரமா கொண்டு போய் சேக்கிறேன்\"ன்னு அசால்ட்டா சொன்னான்.\nசரி பைக்ல போனா சீக்கரமா போய்டலாமேன்னு ஆசைப்பட்டு அவனோட பைக்ல ஏறிட்டேன். ஏறினது தாங்க தாமிசம், சும்மா பிச்சிகிட்டு போகுது வண்டி. எனக்கு குடல் அப்படியே நடுங்க ஆரம்பிச்சுடுச்சு ...\"ஆனந்த் கொஞ்சம் மெதுவா போ பயமா இருக்கு, இல்லைன்னா விட்டுடு நான் பஸ்லயே போறேன்\"ன்னு கதரிகிட்டே இருந்த என்னை \"மேடம்...பயப்படாம வாங்க ...எத்தனை நாளா வண்டி ஓட்டிகிட்டு இருக்கோம், சும்மா கில்லி.. கில்லி மாதிரி உங்கள கரெக்டா சேர்க்கவேண்டிய இடத்துல சேர்த்துடறேன்\". அவனோட ஸ்பீடும் அலும்பளும் தாங்கல... தெரியாத்தனமா ஏறிட்டோமேன்னு நொந்துகிட்டு \"என்ன கொடுமை சார் இது' ன்னு எனக்கு நானே டயலாக் சொல்லிகிட்டேன்...அந்த நேரத்து\nலயும் என்னோட குசும்பு பாருங்க :)\nஇப்போ ஸ்டோரியோட கிளைமாக்ஸ்க்கு வந்திருக்கோம். பைக் போய்கிட்டே தான் இருந்துச்சு சடன்னா கண்ணு மூடி கண்ணு திறக்கரதுக்குள்ள நடு ரோட்ல விழுந்து கிடக்கிறேன். எழுந்து பார்த்தா, பைக் பக்கத்துல போயிட்டு இருந்த ஆட்டோ மேல மோதி விழுந்துகிடக்குது...Just Miss இல்லைன்னா எனக்கு இன்னைக்கு சங்கு தான். யாரு முகத்துல முழிச்சேனோ இன்னைக்கு...\nபைக்குக்கு ஏதாச்சும் சேதாரம் ஆச்சான்னு பாத்துகிட்டு இருந்த ஆனந்த்'யை\n\"ஆனந்த் என்ன ஆச்சு.\"ன்னு கேட்டேன்.\n\"சாரி மேடம்...லெப்ட்ல சூப்பர் பிகரு கிராஸ் ஆச்சா...அதான் பாத்துகிட்டே வண்டிய தெரியாம லேசா ரைட்டுல விட்டுட்டேன்னு..\" சொல்லி முடிச்சான்.\nஎன்னோட ரியாக்சன் எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சுகோங்க..\n\"அடப்பாவி...சிவனேனுதனடா நான் போயிட்டு இருந்தேன்...என்ன வற்புறுத்தி உன் வண்டில வர சொல்லி...இப்படி பண்ணிட்ட..அப்படி என்னடா சைட் வேண்டி இருக்கு உனக்கு\" ன்னு நொந்துகிட்டு..\nவேணும் டி நல்லா வேணும் உனக்கு...இனிமேல் யாரோட பைக்லயாச்சும் ஏறுவ..\"Be careful\" ன்னு எனக்கு நானே வடிவேலு ஸ்டைல்ல சொல்லிகிட்டேன்.\nமக்களே (especially பைக் ஓட்டும் நண்பர்களே) உங்களுக்கு அன்பான வேண்டுகோள்:\nஉங்க பின்சீட்டு காலியா இருந்தா ஜாலியா ஓட்டுங்க வேணாம்னு சொல்லல ..ஆனா என்னை மாதிரி குடும்ப இஸ்திரி யாராச்சும் உட்கார்ந்திருக்கும் போது லெப்ட்ல பிகர பார்த்தா பைக்கை ஸ்டிரேட்டா ஓட்டாம ரைட்ல விட்டுடாதீங்க.... எங்கள நம்பி ஒரு பெரிய கூட்டமே இருக்கு..யோசிச்சுகோங்கோ\nவாழக்கை புத்தகத்தில் நிரப்பப்படாத பக்கம்\nநான் என்னை மறந்த வினாடி அது , அவனை அந்த புத்தக கண்காட்சியில் பார்த்தது. அவனை பார்த்த நொடியே அவனை மிகவும் பிடித்து போனது. வசீகரமான முகம். சின்னதாய் ஒரு புன்னகை. காதல் வயப்படும் அனைவருக்கும் ஏற்படும் அதே உணர்வு என்னையும் தொற்றிக்கொண்டது. இதய துடிப்பு அப்படியே நின்று போய்விடும் போல் ஒரு உணர்வு.\nஅவனை நேரடியாக காணும் சக்தியை என் கண்கள் இழந்திருந்தன. அவன் \"காமெடி செக்க்ஷனில்\"... \"தி பெஸ்ட் ஆப் லாப்பர் \" என்ற புத்தகைத்தை புரட்டி கொண்டு லேசாக சிரித்து கொண்டிருந்தான்.\nஎன்ன அழகு அவனோட சிரிப்பு...ரசித்து கொண்டே இருந்தேன் சற்று தொலைவில் இருந்து.\nஅதிக நேரம் அவனையே பார்த்து கொண்டிருப்பதை அவன் கவனித்து இருப்பான் போல, சட்டேன்று என்னை பார்த்து ஒரு சின்ன புன்னகை வீசினான்....அதிர்ந்து போனேன். நம்ப முடியவில்லை. இந்த பக்கம் அந்த பக்கம் திரும்பி பார்த்து ...அவன் என்னை பார்த்து தான் சிரித்தானா என்று கன்பார்ம் செய்து கொள்வதற்குள் அவன் திரும்பி விட்டான். இது வரை இருந்த படபடப்பு விடவும் சற்று அதிகமாக இருக்கிறது அவனுடைய சிரிப்பிற்கு பிறகு.\nசுதாரித்துகொண்டு அவன் இருந்த செக்சனுக்கு சென்று...ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து புரட்டினேன்.. சற்று நேரம் கழிந்த பின்,\nஅவன் என்னை பார்த்து ..\n\"ஹாய்..ஐயம் மகேஷ்\" என்றான்.....மகேஷ்..நல்ல பெயர்.\n ன்னு ஒரு அசட்டு கேள்வியை அவன் என்னிடம் கேட்க...நான் புன்னகைத்தேன் ஆமாம் என்ற சைகையால்.\n\"நிறைய புக்ஸ் கலெக்சன் இருக்கு இந்த வருஷம்...உங்களுக்கு எந்த ஆர்தரோட புக்ஸ் ரொம்ப பிடிக்கும்\" என்று இயல்பாக கேட்டான்.\n\"ஜெப்ரி ஆர்ச்சர்\" என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்தேன்.\n\"நான் அண்ணாநகர்ல தான் இருக்கேன். நீங்க\n\"ஓ.. திநகர்...ரொம்ப நல்ல ஏறியா வாச்சே\" என்றாவறே பேசிக்கொண்டு வெளியில் வந்தோம்.\nவாசலில் நின்றுகொண்டிருந்தோம், கிளம்புவதற்கு தயாராக..\nஅவனுக்கு பேச்சு வரவில்லை..\"ம்ம்..ம்ம்..வந்து..வந்து..உங்க போன் நம்பர் குடுக்க முடியுமா, உங்களுக்கு பிடிச்ச ஆர்தரோட புக் எங்கயாவது பார்த்தேன்னா சொல்றேன்\". நானும் கொடுத்தேன்.\n\"உங்க நம்பர்க்கு மிஸ்டு கால் கொடுக்கிறேன்\"...என்று நாசுக்காக அவனோட நம்பரை கொடுத்தான்..\"பை\" சொல்லிக் கொண்டு பிரிந்தோம்.\nஆட்டோவில் செல்லும்போது முழுவதும்...அவனோட நினைப்பு தான். அவனோட பார்வை...அவனோட சிரிப்பு ..அப்படியே என்னை முழுசா ஆக்கிரமிச்சிக்கிட்ட மாதிரி ஒரு உணர்வு. வயிற்றுக்குள் ஏதோ பூதம் புகுந்து புரண்டி எடுக்கிறது போல் உணர்வு..\nவீடு செல்வதற்குள் ஒரு sms \"ஹாய்\" என்று...அதை பார்த்தவுடன் மனம் துள்ளி குதித்தது ..ஆட்டோவை நிறுத்த சொல்லி ...கீழே இறங்கி ஒரு க���ட்டி ஆட்டம் போட்டேன். ரோட்டில் ......\nரிப்ளை அனுப்பினேன் அதே \"ஹாய்\". அதற்கு பின் ஏதும் வரவில்லை அவனிடம் இருந்து. ஆயிரம் முறை பார்த்திருப்பேன்...மெசேஜ் ஏதாச்சும் வந்திருக்கிறதா என்று.\nஅன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை..புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லை..பைத்தியம் பிடித்தார் போல் இருந்தது....என்றும் இல்லாத ஒரு உணர்வு ... எத்தனை சுகம் இந்த காதல் வலி என்பது அன்றுதான் உணர்ந்தேன்.\n\"காதலை தேடி போக கூடாது, அது நிலைக்காது, அதுவா நடக்கணும், உன்ன போட்டு தாக்கனும், தல கிழா போட்டு திருப்பனும்.\" என்ற விண்ணைத்தாண்டி வருவாயா சிம்புவின் டயலாக் தான் ஞாபகம் வருகிறது.\nஇரவு முழுவதும் தூங்காமல், போர்வைக்குள் சுருண்டு கிடக்கிறேன்....காலை மணி 8. sms வருகிறது \"ஹாய் குட்மோர்னிங் \" என்று அவனிடம் இருந்து. பார்த்ததும் அப்படி ஒரு ஆனந்தம்.. ஆகாயத்தில் பறப்பதை போல. புன்னகையுடன் \"ஹாய் குட்மோர்னிங்\" என்று நானும் ரிப்ளை அனுப்பினேன்..\nசந்தோசத்துடன் விடிந்த காலையது சங்கடமேதுமில்லாமல் நகர்கிறது.\n\"ப்ரேக்பாஸ்ட் சாபிட்டாச்சா\" என்ற அடுத்த sms வருகிறது சற்று நேரம் கழித்து....இப்படியே ஒரு மணி நேரம் sms வழியாகவே பேசிக்கொள்ளும்போது ஒரு sms \"நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே \n\"மாட்டேன் \" என்றேன் ..\n\"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க\" அடுத்த sms ..\nஆஹா ....என்று எழுந்து திரும்பவும் குட்டி ஆட்டம் போட்டேன். அடக்கி கொள்ள முடியவில்லை அந்த சந்தோசத்தை ...உண்மையில் சொல்லப் போனால் காதல் என்னும் அந்த காந்தம் நம்மை பற்றிக் கொள்ளும் போது நாம் நாமாகவே இருப்பதில்லை.\nசில நொடிகள் கழித்து அடுத்த sms அவனிடமிருந்து \"சாரிங்க...நான் ஏதாவது தப்பா சொல்லி இருந்தா\"....\n\"ச்ச்சே ச்ச்சே அப்படி எல்லாம் ஒன்றும இல்லை\" என்றேன்..\nகட்டில் மேல் விழுந்து புரண்டு... தலகாணி நடுவில் முகத்தை புதைத்து சிரித்துகொள்கிறேன்.\nஎன் உதட்டின் ஓரம் எப்போதும் ஒரு புன்னகை மின்னிக்கொண்டே இருக்கிறது. வெட்கத்தை மறைக்க நினைத்தாலும் முடியாமல் தவிக்கிறேன். கண்ணாடியை ஆயிரம் முறை பார்த்து அசடு வழிகிறேன்..காதல் எத்தனை சுகமானது. ஒவ்வொருவரும் கட்டாயம் கடந்து வர வேண்டிய சிலிர்க்க வைக்கும் வசந்த காலம் அது.\nபெருமூச்சுடன் சொல்லி முடித்தாள் சித்ரா தன் தோழி அனுவிடம்....\"இப்படி எல்லாம் எனக்கு நடந்து, என்னோட இந்த காதல் சுகத்தையும், காதல் வலியையும் உன்னிடம் சொல்லணும்னு ரொம்ப ஆசையடி எனக்கு\".\n\"ஏய்...என்னடி சொல்ற...உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு மறந்துடாத..குழைந்தை கூட இருக்கு..என்ன பேசற நீ.. \" என கடித்து கொண்டாள் அனு, சித்ராவை பார்த்து.\nசித்ரா தன் தோழி கேட்ட கேள்விக்கு..\n\"நிச்சயித்த திருமணம்.. நல்ல பையனா, குடும்பத்துக்கு ஏத்தவரான்னு பார்த்து அம்மா அப்பா கல்யாணம் செய்து வைக்கிறாங்க. பிரச்சனை என்னன்னா யாரையும் பார்த்தவுடனே இந்த காதல் உணர்வு , ஈர்ப்பு ஏற்படறது இல்லை. சில பேருக்குதான் அந்த மாதிரி அதிர்ஷடவசமா அமையுது. சொன்னாலும் அம்மா அப்பா கேட்க்கிறது இல்லை. கல்யாணம் ஆனா எல்லாம் சரி ஆயிடும்'ன்னு சொல்லி கட்டிவச்சுடுறாங்க. கல்யாணம் ஆயிடுச்சு, புருஷன் தான் எல்லாம்ன்னு திருப்திபடுத்திகிட்டு வாழ்ந்துடறாங்க.\nநான் சொன்ன இந்த காதல் வலி, சுகம், ஈர்ப்பு, தன்னிலை அறியாத ஒரு உணர்வு..இது எல்லாம் சினிமால தான் நடக்கும்...நிஜ வாழ்க்கைல நடக்காதுன்னு நிறைய பேரு நினச்சுகிட்டு இருக்காங்க....அப்படி எல்லாம் இல்லை. நம்ம மனசுக்கு பிடிச்சவன பார்த்தவுடனே இது எல்லாம் கண்டிப்பா நடக்கும்.\nஎன்னோட வாழக்கை புத்தகத்துல காதல் என்ற பக்கம் மட்டும்\nநிரப்பபடாமலே இருக்கு...அதை நிரப்பாமல் வைத்திருக்க நான் விரும்ப வில்லை. அந்த அனுபவங்களை அனுபவிக்காமல் வாழ்க்கையை முடித்துக்கொள்ளவும் ஆசை இல்லை.....\" என்று சொல்லி முடித்தாள்.\nஅனு திடுக்கிட்டு பார்க்கிறாள் சித்ராவை...ஏதும் பேசாமல் அப்படியே விசித்திரமாக பார்துகொண்டிருக்கிறாள்...\nசித்ரா, தன் தோழி அனுவின் பக்கத்தில் சென்று...அவளுடைய கையை பிடித்து கொண்டு \"அனு..ஆயிரம் கேள்விகள் உன் மனசுக்குள் ஓடிக்கொண்டு இருப்பதை என்னால் உணர முடிகிறது ..அத்தனை கேள்விகளுக்கும் பதில்...என்னிடமும் இல்லை....\" என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் சித்ரா.\nLabels: கதை., காதல், காதல் வலி, சிறுகதை\nவழக்கம் போல் இல்லாமல் சற்று சீக்கரமாகவே கிளம்பினேன் அலுவலகத்தில் இருந்து. பேருந்து நிலையத்தில் D 70 பேருந்திற்காக காத்திருந்தேன், முதலில் ஒரு பேருந்து வந்தது , சீட் ஏதும் காலி இல்லாத காரணத்தால் நான் ஏறவில்லை. அப்படியே இரண்டு பேருந்துகளை விட்டுவிட்டேன். பத்து நிமிடங்கள் கழித்து அடுத்த பேருந்து வந்தது.சற்று காலியாக இருந்ததால் ஏறினேன், நல்ல வேளையாக அமருவதற்கு இடமும் கிடைத்தது பேருந்தின் கடைசிக்கு முந்தைய சீட்டில்.\nஅடுத்த நிலையத்தில் வயதான பாட்டி ஒருவர் முன்புறமாக ஏறினார். அவரை பார்த்தவுடன் முன்பு அமர்ந்திருக்கும் யாரேனும் கட்டாயம் இடம் கொடுப்பார்கள் என்று நினைத்தேன். 3 நிமிடங்கள் கழிந்தன யாரும் தன் இடத்தில இருந்து எழுந்து அந்த வயதான பாட்டிக்கு இடம் கொடுக்க வில்லை. நான் எழுந்து போய் அவர்களை அழைத்து வந்து என் இடத்தில அமரவைத்தேன்.\nஅந்த பாட்டி என்னை ஒரு நிமிடம் கண் சிமிட்டாமல் மேலும் கீழுமாய் பார்த்தார். அவர் பார்த்த பார்வைக்கு அர்த்தம் முழுதாக தெரியா விட்டாலும் நான் யூகித்த இரண்டு விஷயங்கள்..\nஒன்று, ஜீன்ஸ் போட்டுருந்தாலும் இந்த பொண்ணு நமக்கு சீட்டு குடுத்திருக்குன்னா நல்ல பொண்ணுதான்..\nஇரண்டு, இந்த காலத்துல யாரு நம்மள மாதிரி வயசானவங்கள பாத்து எழுந்து சீட்டு குடுக்குறாங்க, காலம் மாறி போச்சு ...அது எல்லாம் அந்த காலம் வயசானவங்கள பாத்தவுடனே அனுதாபப்படறதும் மரியாதை குடுக்கறதும்...\nபரவால்லையே இப்படி பட்டவங்க இருக்காங்கன்னா ஆச்சர்யமா தான் இருக்கு....\nமறுபக்கம், கடைசி சீட்டில் அமர்ந்திருந்த நான் எழுந்து போய் அந்த பாட்டியை அழைத்து வந்து என் சீட்டில் அமர வைத்தது, அந்த பேருந்தில் பயணித்த அனைவருக்கும் சற்று ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருந்தது. முன் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு சிலர் என்னை சில நொடிகள் வெறித்து பார்த்தனர் ஒரு குற்ற உணர்ச்சியோடு ...\nஇதை எல்லாம் என்னை பெருமைப் படுத்திக்கொள்வதற்காக சொல்லவில்லை, சற்று யோசித்து பாருங்கள் எங்கே போனது நமது பண்பு....கொஞ்சம் கொஞ்சமாக நமது கலாச்சாரம் எங்கேயோ தொலைந்து கொண்டிருக்கின்றது என்பதை நான் உணர்ந்தேன்.\nவிஷயம் சிறிதாயினும் அதனுடைய தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கின்றது என்னுள்..\nநம்மை அறிமுகபடுத்தியது என்ன உறவு\nநீயும் யோசிக்க ஆரம்பித்து விட்டாயா\nஇன்று வரை தொடர வைப்பது\nஉறவை பற்றிய யோசனை ஒரு புறம் இருக்க..\nஉன்னை பற்றியும் சில வரிகள்..\nஉன் அன்றாட நிகழ் கால இறந்த கால\n...தினமும் நலம் விசாரிப்பதில் ஆரம்பித்து..\nஅவ்வப்போது \"நீங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்களே\"\nஎன்று குறும்பாக நான் நக்கல் அடிக்க ..\nபெருமையில் நீ ஆழ்ந்து போக..\nஜோக் அடிச்சேன் என்று சொல்லி சிரிக்க..\nஏய் அடி வாங்குவ என்கிறாய் நீ..\nஏனோ சந்தோசத்தில் மிதக்கிறது மனம் ..\nஆனால் இது காதல் இல்லை\nஎன்னை அசர வைத்த சம்பவம் அது..\nஇப்போது நினைத்தாலும் மெய் சிலிர்கிறது.\nஆனால் இது காதல் இல்லை\nஇது வரை நீ படித்தது போதும்.\nஎனக்கு நீ என்ன உறவு\n1 . என்னுடைய முகப்பருவை பார்த்து \"அழகா இருக்கே\" என்று சொல்லி நக்கல் அடித்த என்னுடைய நண்பருக்காக எழுதியது இந்த கவிதை..\nஅழகென்று ரசித்ததும் இல்லை …\nஅசிங்கமென்று வருந்தியதும் இல்லை ..\nஎத்தனை விசித்ரமானது இந்த முகப்பரு ..\nஎன் முகத்தையும் அழகாக்கி விட்டதே \nஎத்தனை முறை வந்து சென்றிருக்கும் …\nஇப்போது ரசிக தோன்றியதே …\nமுகப்பருவும் அழகு என்று …\nஅறிய வைத்தவன் நீ தானே \n2 .என்னுடன் வேலை செய்யும் தோழி சுஜாதா ஒரு நாள் ஏதோ ஒரு சின்ன விஷயத்துக்காக கோபித்து கொண்ட போது எழுதிய கவிதை இது..\nஅளவில்லாமல் நீ பேசியதை ரசித்த எனக்கு\nஉன்னுடைய மௌனத்தை ரசிக்க முடிய வில்லை ..\nஏன் இந்த மௌனம் ..\nஎன்ன பெரிதாய் சாதித்திருகிறது உன் மௌனம் \nஅறிமுகம் இல்லாமல் வந்தோம் …\nஅடிகடி சந்தித்து கொண்டோம் …\nஉறவுகளுக்கு மேலே உயிர் ஆனோம்\n3 . அருள்சிங்க் வேலையை விட்டு சென்ற போது எழுதியது..\nதலைஎழுத்து என்று எண்ணிக்கொண்டே ...\nஅடிகடி சந்தித்து கொண்டோம் …\nதேவைற்ற வேலைகளை செய்தோம் ..\nமற்றவர்களை கலாய்த்து கொண்டே காலங்கள் கழித்தோம் ..\nபிரியும் நேரம் வந்துவிட்டது ...\nபிரிய மனம் இல்லை ..\nகதை கேளு.. கதை கேளு\nநேத்துல இருந்து ஒரே வயிறு வலி...ஒரு வேல நேத்து சிக்கன் நாலு பீஸ் அதிகமா சாப்டோமே அதனால இருக்குமோ..இல்ல ஆபீஸ்ல சிக்கன் ப்ரயிட் ரைஸ் சாப்டோமே அதனால இருக்குமோன்னு...யோசிச்சுக்கிட்டு தொலைகாட்சியில \"சமையல் சமையல்\" நிகழ்ச்சி பாத்துட்டு இருந்த நேரம்.. என் அக்கா (என்னுடைய நாத்தனாரை அக்கா என்று அழைப்பேன். சனிக்கிழமை பள்ளி விடுமுறை, அதனால பசங்கள கூட்டிகிட்டு வந்திருந்தாங்க.) டப்புன்னு தலைல ஒரு தட்டு தட்டி என்னமா எவளோ நேரமா கூப்பிடறேன்...காது கேக்கலையா\n...ஒரு ரெண்டு நாள் நிம்மதியா இருக்கலாம்ன்னு இங்க வந்தா தொல்லையா இருக்கே...\"\nசெல்லம்..(ஓவர் பாசம் வந்தா அப்படி தான் கூப்பிடுவாங்க) கிச்சன்ல நிறைய வேலை இருக்குடா. இந்த இரண்டு வாண்டுகளும் தூங்க மாட்டேங்குது....நீ தான் ஏதேதோ எழுதுவியாம்ல அப்படியே இரண்டு பேரையும் எதுனா கதை சொல்லி தூங்க வை பார்ப்போம்..\nஎன்றபடி பதிலுக்கு என் பதிலைக் கூற பெறாமல் இரண்டு பசங்களையும் \"அத்தை எதுனா கதை சொல்லுவாங்க . அப்படியே தூங்கிடனும். சரியா\" என்றபடி கிச்சன்னுக்குள் சென்றுவிட்டார்.\nஇப்போதானே என்னோட வாண்டுகள கஷ்டப்பட்டு தூங்க வச்சேன்...மறுபடியுமா கஷ்ட காலம்'ன்னு மோனங்கிகிட்டே...\n நான் கதை எழுதுவேன் என்று யார் புரளியை கிளப்பியது ..நானே பெருமைக்கு எப்போவாச்சும் பில்ட் அப் குடுத்திருப்பேன் போல..ம்ம் .. யோசிச்சிட்டே இருந்த என்னை..\nகத சொல்லுங்க அத்தை என்றான் பவிக்...\nமனதை தேத்திக் கொண்டு.. என்னுடைய வலையில் எழுதுவதற்காக ஒரு சிறுகதை ஒன்றை கற்பனை செய்து வைத்திருந்தேன்...அந்த கதையைச் சொல்லி வாண்டுகளின் கருத்தை வாங்குவது என்று முடிவெடுத்தேன்.\n\"ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்..\nரெண்டு பேரும் என்னை மொரைகிறாங்க....\nபவிக்: போங்க அத்தை கதை ரொம்ப பழசு ...\n\"சரி சரி...ஒரு ஊர்ல நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி இருந்தாராம் .\nவிஷால்: ரஜினி வேணாம் அத்தை சூர்யா....\nசரி...சூர்யா இருந்தானாம்...அவனோட தோட்டத்துல மாம்பழ செடி வச்சானாம், செடி மரமாச்சாம்....ஆனா ஒரு மாங்காய் கூட வந்ததே இல்லையாம்.\nபவிக்: தண்ணி ஊத்தலியா அத்தை\n\"சொல்றது மட்டும் கேளு. குறுக்கால கேள்வி கேட்காத சரியா\"\nவிஷால்: \"சரி நீங்க சொல்லுங்க அத்தை \"\nசூர்யா ஒரு நாளு தோட்டத்துக்கு போனானாம்...போனவனுக்கு பயங்கர அதிர்ச்சி..\nபவிக்: \"பூதம் வந்துச்சா அத்தை \"\n\"இங்கபாரு..இப்படியெல்லாம் கூடால பேசுனா அத்தைக்கு மறந்து போயிடும் அப்புறம் கதை கிடைக்காது. சொல்லிட்டேன்\"\n\"ஓய்ய்\" கிச்சனிலிருந்து அக்கா குரல்....\nஅவனோட மாம்பழ மரத்துல நிறைய மாம்பழம் இருந்துச்சாம்.ஆனா அவன் ஒரு பழங்ககூட சாப்பிடல.\nபவிக்: \"ஏன் அத்தை அவனுக்கு எட்டலியா\nபவிக்: \"சரி சொல்லுங்க. நான் இனிமே பேசமாட்டேன்\"\n\"அப்புறமா ரொம்ப நேரம் கழிச்சு ஒரு பழம் பரிச்சு சாப்பிட்டு பாத்தானாம், பழம் சூப்பரா இருந்துச்சாம்\"\n\"நல்லா ஸ்வீட்டா இருந்துச்சாம். அவனுக்கு ஒரே சந்தோசமாம். ஊர்ல எல்லோரும் அவன் மரத்துல பழம் பறிக்க ஆரம்பிச்சாங்களாம். எல்லாரும் பழம் பரிச்சுடுராங்கலேன்னு நெனச்சு அவனோட மரத்தை சுத்தி வேளி போட்டு வச்சானாம். அப்படி இருக்கும் போது ஒரு நாள்..\"\n\"ஒரு நாள் காலையில அவன் எழுந்திருச்சு பார்த்தா வேளி எல்லாம் உடைஞ்சு போயிருக்குதாம். ச���ின்னு மறுபடியும் வேளியை சரி பண்ணிட்டு அன்னைக்கு போய் படுத்து தூங்கினானாம். திரும்ப காலையில வந்தப்ப வேளி உடைஞ்சு கிடக்குதாம்.\"\nபவிக்: \"ஏன் அத்தை உடைஞ்சு போச்சு\nவிஷால் : \"ஏய் அது ஸ்டாராங்கா இல்லடா . இல்ல அத்தை\n\"அதான் சொல்றேன்ல அதுக்குள்ள என்ன அவசரம்\nஊர்ல எல்லார்கிட்டேயும் பயங்கரமா கோவப்பட்டானாம். எல்லோரும் எங்களுக்கு தெரியாதுன்னு சொல்லிட்டாங்களாம். சரின்னு அன்னைக்கு வேளியை சரி செஞ்சுட்டு.. ..\"\nவிஷால் : \"காலையில பார்த்தா வேளி உடைஞ்சு கிடக்குதாம்\"\n\"டேய் அதிகபிரசங்கிதனமா பேசாதே. அதான் அத்தை சொல்றேன்ல.....\nஅன்னைக்கு வேளியை சரி பண்ணிகிட்டு ராத்திரி அங்கேயே வெயிட் பண்ணி யார் இந்த மாதிரி செய்யுறான்னு பார்த்தானாம். சரியா பன்னெண்டு மணிக்கு \"திபு திபு திபு திபு\"ன்னு நிலாலருந்து ஒரு பெரிய யானை இறங்கி ஓடி வந்துச்சாம். \"\nபவிக் : \"பெரிய யானையா அத்தை\"\n\"ஆமாண்டா செல்லம். ரொம்ம்ம்ம்ப பெருசாம். அதோட வாலு ரொம்ம்ப பெருசா இருந்துச்சாம்.\"\nவிஷால்: \"டேய் பவிக் இவ்ளோ பெருசா இருக்கும்டா\" கையை முடிந்த மட்டும் விரிக்கிறான் விஷால்.\nபவிக்: \"இல்லடா அது நம்ம ஸ்கூல் விட பெருசா இருக்கும் தெரியுமா\"\n\"அத்தை இங்க பாருங்க அத்தை ஸ்கூல் விட பெருசா எங்கன்னா யானை இருக்குமாஹ..ஹ. அப்படின்னா அது டைனோஸர்\" சிரிக்கிறான் விஷால்.\nவிஷால் : \"அத்தை நேத்து டிவி'ல டைனோஸர் படம் போட்டான். அதுல ஒரு..\"\n\"டாய் அத்தை கதை சொல்லிட்டுருக்கேன்ல. அத கவனிங்கடா அப்புறம் பேசலாம்.\nஅந்த யானை வேளியை உடைச்சு வந்து மாம்பழம் எல்லாத்தையும் சாபட்டுச்சாம்.\nபவிக் : கொட்டையோடவா அத்தை \nஸ்ப்பா....டேய் கதைய கேளுடா முதல்ல..\nஅத பார்த்துகிட்டுருந்த அவன் ஓடிப் போய் அந்த வாலை புடிச்சுகிட்டானாம். அந்த யானை நிலாவுக்கு நேரா போச்சாம்\"\n\"செல்லம்... அந்த யானை திரும்பி பாக்கல\" குரல் கேட்டு திரும்பினேன். கையில் கரண்டியுடன் அக்கா.\nஅக்கா: \"சீக்கிரம் சொல்லுடா. எனக்கு வேலை இருக்கு\"\n\"உள்ள வேலை இருக்குன்னு இங்க என்ன பண்றீங்க \nஅக்கா: \"அதெல்லாம் உனக்கெதுக்கு நீ கதைய கண்டினியூ பண்ணு\" என்றார் அக்கா...\n\"நிலாவுல இறங்கிப் பார்த்தா நிறைய தங்கம்,வைரம், வைடூரியமெல்லாம் இருந்ததாம்\" கண்களையும் நெற்றியையும் சுருக்கி அதன் பிரம்மாண்டத்தை விளக்கினேன்.\nபவிக் : \"வைடூரியம்ன்னா என்ன அத்தை\n\"சரி கிண்டர் ஜ���ய், குர்குரே, டைரி மில்க், லேஸ்ன்னு வச்சுக்கோ...நிறைய இருந்துதாம் எல்லாத்தையும் கைநிறைய அள்ளிகிட்டு மறுநாள் நைட்டு அங்கிருந்து யானை கிளம்பும் போது திரும்பி வந்தானாம்.\nஆனா அன்னைக்கு இவனை காணாம அவன் பொண்டாட்டி ஜோதிகா ரொம்ப கவலைப்பட்டாளாம். ஊர்ல யார கேட்டாலும் ஒன்னும் தெரியலையாம். அப்புறம் அவன் வந்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டாளாம். கொண்டு வந்த தங்கத்தையெல்லாம் அவளுக்கு கொடுத்தானாம். பொண்ணுக்கு கிண்டர் ஜாய்யும் ,குர்குரேயும், லேஸூம் கொடுத்தானாம்.\nஎப்படி கிடைச்சுதுன்னு கேட்டதுக்கு நைட்டு நடந்த விசயத்த சொன்னானாம். இத யார்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொன்னான். அவுங்களும் சரின்னு தலையாட்டினாங்களாம் . சரி ஏதாவது உங்களுக்கு புரியுதா\n\"ம்ம் புரியுது அத்தை\" கோரஸ்...\n\"ஜோதிகாவும் , அவங்க பொண்ணு தியாவும் நிலாவுக்கு போகனும்னு ரொம்ப அடம் பிடிச்சாங்க. சரி சரி இன்னைக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னான் சூர்யா. அப்புறம் ஜோதிகா தண்ணியெடுக்க வந்த அவளோட ஃப்ரெண்டு, எங்கடி போனான் உன் புருஷன்னு கேட்க.. இவளும் யார்கிட்டயும் சொல்லாதேன்னு உண்மைய சொல்லிட்டா. இது கொஞ்சம் கொஞ்சமா ஊர் ஃபுல்லா பரவிடுச்சு\"\n\"என்ன அய்யய்யோ......உள்ள போயி வேலைய பாருங்க\" என்றேன். நகருவது போல் நகர்ந்து பின்னாலேயே இருந்தார்.\n\"மறுநாள் சூர்யா.. பொண்டாட்டி ஜோதிகாவுடனும் பொண்ணு தியாவுடனும் பெரிய பெரிய பையோட காத்திருந்தானாம். அவனுக்கு தெரியாம இன்னொருத்தரும், அவுங்களுக்கு தெரியாம இன்னொருத்தரும்னு ஊரே ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம வெயிட் பண்ணிட்டுருந்தாங்களாம். அப்ப அந்த யானை \"திபு திபு திபு திபு\"னு ஓடி வந்ததாம். இவன் ஓடிப் போய் யானையோட வாலை பிடிக்க,அவன் கால அவனோட பொண்ணு புடிக்க, அவளோட பொண்ணு கால அவளோட அம்மா புடிக்க , அவங்களோட கால இன்னொரு புள்ள புடிக்க, அவன் கால அவுங்கம்மா பிடிக்க...இப்படியே ஒருத்தர் கால ஒருத்தர் புடிச்சுகிட்டு ஊரே மேல போச்சாம்\"\nபவிக்: \"காலு வலிக்காதா அத்தை \n\"வலிக்கும் தான். ஆனா ஆசை யார விட்டது. அப்படியே போனாங்களா.....\n\"அப்ப அவனோட பொண்ணு தியா \"அப்பா நிலா ரொம்ப சூடா இருக்குமாப்பான்னு\" கேட்டாளா , அதுக்கு \"இல்லடா ஸ்வீடி ரொம்ப ஜில்லுன்னு இருக்கும்னு\" அப்பங்காரன் சொன்னான். நிலா எவ்ளோ பெரிசா இருக்கும்ப்பான்னு கேட்டா அவனோட பொண்ணு . அப்பங்காரன் இரண்டு கையும் விரிச்சு இவ்ளோஓஓஓஒ பெரிசா இருக்கும்னான். அவ்வளவு தான்.......எல்லாரும் செத்து போய்டாங்க\"\nபவிக் : \"எப்படி அத்தை செத்து போனாங்க\"\n\"அதான் டா யானை வால்ல இருந்து கைய எடுத்தவுடனே அவனும், எல்லாரும் கீழ விழுந்திடுவாங்கல்ல...அதான் செத்து போய்டாங்க\"\nவிஷால்: \"அப்புறம் என்னாச்சு அத்தை \"\n\"அதான் செத்து போய்டாங்களே அப்புறம் என்னாகும் கதை முடிஞ்சுது\"\nம்ம்ம்ம் என்றபடியே இரண்டு பேரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர்.\nஅக்கா: ஏய்ய்ய்... எழுந்திருங்க உங்க அத்தைக்கு தான் எந்த வேலவெட்டியும் இல்லை.. ஏதோ ஒலரிக்கிட்டு இருகாங்கன்னா நீங்களும் உட்கார்ந்து கேட்டுகிட்டு, எழுந்திரிங்கடா போய் கண்ண மூடி படுங்க போங்க கண்ண தொறந்தீங்க வெங்காயத்தை தட்டி கண்ல போடுவேன்.\nஅவர்களும் அந்த அதட்டலில் தூங்கிவிட்டனர்...\nநம்ம கதை அவ்வளவு மோசமாவா இருக்கு\n(நண்பர் ஒருவரின் வலைப்பதிவு படித்து அந்த ஸ்டைலில் நான் முயற்சி செய்தது)\nபொது மனிதர்களின் செயல்களால் ஏற்படும் எதிர்மறை தாக...\nவாழக்கை புத்தகத்தில் நிரப்பப்படாத பக்கம்\nகதை கேளு.. கதை கேளு\nஎன்னைப் பற்றி பெருசா ஏதும் இல்லீங்க....தற்போது சென்னையில் ஒரு மென்பொருள் துறையில் பணி புரிகின்றேன்.\nஇசை, கலை, சினிமா, கதை எழுதுதல்,கவிதை எழுதுதல், நண்பர்கள்/தோழிகள், குடும்பம் போன்ற பலவற்றை நேசிக்கும் ஒரு சாதாரண பெண்.\nஓசை செல்லாவின் 'நச்' ன்னு ஒரு வலைப்பூ\nநீ எல்லாம் ஒரு பெரிய மனுஷனா \nபதிவுலகின் Green Baby :அட நான்தாங்க. (1)\nவேலை செல்லும் பெண்களின் நிலை. (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?p=96022", "date_download": "2018-06-20T01:21:20Z", "digest": "sha1:XU7ADXHR7JWDHFTQKE7EYDIWNS234YLF", "length": 10580, "nlines": 53, "source_domain": "thalamnews.com", "title": "நல்லாட்சியில் முஸ்லிம்கள் தாக்கபட்ட போது முஜிபுர் ரஹ்மான் நித்திரையில் இருந்தாரா? சகாவுல்லாஹ்! - Thalam News | Thalam News", "raw_content": "\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி.\nகோத்தபாய வின் வருகையினால் தடுமாறும் கட்சிகள�� ...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்....... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்..\nHome சிறப்புச் செய்திகள் நல்லாட்சியில் முஸ்லிம்கள் தாக்கபட்ட போது முஜிபுர் ரஹ்மான் நித்திரையில் இருந்தாரா\nநல்லாட்சியில் முஸ்லிம்கள் தாக்கபட்ட போது முஜிபுர் ரஹ்மான் நித்திரையில் இருந்தாரா\nஅல்லாஹ்வை மிக மோசமாக இழிவு படுத்ததிய ஞானசார தேரர் மீது நடவடிக்கை எடுக்கத்தவறிய நல்லாட்சி அரசாங்கத்திற்கு முஜிபுர் ரகுமான் தொடர்ந்து வக்காளத்து வாங்கி பேசுவது அவரது கட்சி பற்றைக்காட்டுவதாக என மேல் மாகாண சபை உறுப்பினர் சகாவுல்லாஹ் குறிப்பிட்டார்.\nஊடகங்களுக்கு அவர் அனுப்பியுள்ள அறிக்கையில் மேலும் குறிபிட்டுள்ளதாவது,\nஅன்று முஸ்லிம்கள் மீது குண்டூசி விழுந்த போதெல்லாம் பொங்கி எழுந்த முஜிபுர் ரஹ்மான் அண்மைக்காலமாக சமூகத்தின் மீது குண்டு விழுந்தாலும் மௌனத்தை கடைபிடித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் கோத்தாபய ராஜபக்ச தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்து பேசியிருந்தார்.\nஅல்லாஹ்வை மிக மோசமாக இழிவுபடுத்திய ஞானசார தேரர் மீது நடவடிக்கை எடுக்கத்தவறிய நல்லாட்சி அரசாங்கத்திற்கு முஜிபுர் ரகுமான் தொடர்ந்து வக்காளத்து வாங்கி பேசுவது அவரது கட்சி பற்றைக்காட்டுகிறது.\nதன்னை பொன்னயன் என கூறிய ஒரு தேரர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாத ஒரு தலைவனை கொண்ட கட்சிக்கு அவர் வக்காளத்து வாங்கி பேசுவதின் மூலம் இவரது சமூகப்பற்றையும் கட்சி பற்றையும் காட்டிவிட்டார்.\nஞானசார தேரருக்கு நோர்வே ஊடாக பணம் வழங்கி முஸ்லிம்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்தது யார் என்பதை இன்று முஸ்லிம்கள் நன்கு அறிந்து கொண்டுள்ளனர்.\nஅன்றும் இன்றும் பொதுபல சேனா உள்ளிட்ட இனவாதிகளை பாதுகாப்பதும் அவர்களுக்கு வக்காளத்து வாங்கி பேசுவதும் சம்பிக்க போன்ற அரசாங்கத்தின் பங்காளிகள் தான் என்பது இன்று முஸ்லிம் சமூகத்திற்கு வெட்ட வெளிச்சமாகிவிட்டது.\nஅலுத்கமை கலவரத்தின் சூத்திரதாரிகள் ராஜபக்‌ஷக்கள் என்றால் நான்கு வருடங்கள் கடந்தும் ஏன் அலுத்கமைக்கு இது��ரை ஒரு விசாரணை கமிஷனை வைக்கவில்லை என நாம் முஜிபுர் ரஹ்மானிடம் கேட்க விரும்புகிறோம்.\nகோத்தபய ராஜபக்‌ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் இந்த நாட்டில் இனவாத மதவாத அமைப்புகள் உருவானதாக கூறும் முஜிபுர் ரஹ்மான் இந்த நாட்டில் மஹிந்த ஆட்சிக்கு வர முன்னர் சிங்கள உறுமய ,ஹெல உறுமய போன்ற அமைப்புகள் கட்சிகள் உருவான வரலாறுகளையும், அவர்கள் முன்னெடுத்த முஸ்லிம் வெறுப்பு பிரசாரங்களையும்,நல்லாட்சி அரசின் பங்காளி சம்பிக ரனவக அல்ஜிஹாத் அல்கைதா என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு எதிராக புத்தகம் எழுதிய வரலாறுகளையும் தேடிப்படுக்க வேண்டும்.\nஞானசார தேரர் மட்டக்களப்பில் நீதிமன்ற உத்தரவை கிழித்து எரிந்த போது ,அவர் அல்லாஹ்வை அவமானப்படுத்தி பேசி போது , ரனிலை பொன்னயன் என கூறியது,ஞானசாரவுக்கு ஒரு மணித்தியாளத்தில் மூன்று பிணை வழங்கப்பட்ட முஜிபுர் ரஹ்மான் நித்திரையில் இருந்தாரா என நாம் கேட்க விரும்புகிறோம்.\nஅலுத்கமை கலவரம் நடக்க முன்னர் அங்கு பௌத்தர்கள் கூட்டம் நடத்த ஊர்வலம் செல்ல கோத்தாபய ராஜபக்‌ஷ அனுமதி கொடுத்ததாக கூறும் முஜிபுர் ரஹ்மான் கிந்தோட்டையில் விஷேட அதிரடிப்படை பாதுகாப்பை திடிரென நீக்கியது யார் என்பதையும், அம்பாறையில் பள்ளிவாயல்,திகனயில் முஸ்லிம்கள் தாக்கப்பட்ட போது பொலிஸாரை வேடிக்கை பார்க்க உத்தரவிட்டது யார் என்பதையும் இலங்கை முஸ்லிம்களுக்கு தெளிபடுத்த வேண்டும் எனவும் மேல் மாகாண சபை உறுப்பினர் சகாவுல்லாஹ் குறிப்பிட்டார்.\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் .\nபண்டாரநாயக்க அவர்களை கொலை செய்தவர்கள் இரு பௌத்த பிக்குகள்.\nமோதல் தவிர்ப்பை நீட்டிக்க தலிபான் மறுப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTM5MjIyOTU5Ng==.htm", "date_download": "2018-06-20T01:59:23Z", "digest": "sha1:5XNH5NGIGIXMRT5CVGL6RO22DEO6NZTJ", "length": 17296, "nlines": 137, "source_domain": "www.paristamil.com", "title": "சரும நிறத்தை அதிகரிக்கும் புளி பேஸ் பேக்- Paristamil Tamil News", "raw_content": "வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\n���ுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெ���்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nசரும நிறத்தை அதிகரிக்கும் புளி பேஸ் பேக்\nபுளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப்பாதுகாக்கவும் பயன்படுகிறது. அத்தகைய புளி சருமம் மற்றும் முடிக்கும் மிகவும் நல்லது. புளி சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.\nஇதற்கு புளியில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் தான் காரணம். புளியைக்கொண்டு எப்படி சருமம் மற்றும் தலைமுடியினைப் பராமரிப்பது பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nபுளி சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவும். அதற்கு புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.\nஇப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். மேலும் தொடையில் உள்ள செல்லுலைட்டை நீக்க சிறிது புளிச்சாற்றில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, அதில் சிறிது பேக்கிங் சோடா தூவி, பிரஷ் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் செல்லுலைட் மறையும்.\nபுளியில் ஆல்பா-ஹைட்ராக்ஸில்-ஆசிட் உள்ளது. இது சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளையெல்லாம் நீக்கும். எனவே புளிச்சாற்றில் 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 2 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக நீக்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாக இருக்கும்.\nபுளிச்சாற்றில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகச்சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.\nபலருக்கும் கழுத்தைச்சுற்றி கருமையான படலம் ஒன்று இருக்கும். இதனை நீக்க புளிச்சாற்றில் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் 3-4 முறை செய்து வந்தால், கருமையை விரைவில் போக்கலாம்.\nபுளியில் வைட்டமின்கள், நார்ச்சத்து, அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளது. இவை சருமத்திற்கு ஊட்டம் அளித்து, முதுமைத்தோற்றம் வரு��தைத்தடுக்கும்.\nஅதற்கு புளிச்சாற்றில் தேன் மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும்.\n* கங்காருதான் அதிக தூரம் தாண்டும் மிருகமாகும்\nஅது ஒரே தாவுதலில் 13 மீட்டர் நீளம் தாண்டிவிடும்.\n• உங்கள் கருத்துப் பகுதி\nஐஸ்க்ரீமை வாயில் போட்டவுடன் கரைய வேண்டும் என்பதற்காக அதில் சில வேதிப் பொருளைப் பயன்படுத்துகின்றனர். இதில் Sodium benzoate என்கிற\nவிளக்கெண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nவிளக்கெண்ணெயை பயன்படுத்தி சரும அழகை மேம்படுத்த பல்வேறு வழிமுறைகள் இருக்கின்றன. * இளம் வயதிலேயே முதுமை தோற்றத்தை எதிர்கொள்பவர்கள்\nதூங்கும்போது ஸ்மார்ட்போன் அருகில் இருப்பது ஆபத்து\nஇரவில் தூக்கத்தை வரவழைப்பதற்காக ஸ்மார்ட்போன்களுடன் மல்லுக்கட்டுபவர்கள் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். பின்பு அதுவே அவர் களின் தூக்க\nபொடுகு, தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் தயிர்\nஉடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணைபுரியும் தயிரை கூந்தல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். பொடுகு, தலைமுடி பொலிவின்மை போன்ற பிரச்சினை\nமின்னும் சருமத்திற்கு தேங்காய் எண்ணெய் ஃபேஸ் வாஷ்\nசரும வியாதிகளுக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த தீர்வு என எல்லா மருத்துவர்களும் ஒருமித்த குரலில் சொல்லியிருக்கிறார்கள். அத்தகைய தேங்கா\n« முன்னய பக்கம்123456789...131132அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTQ4NjM0Nzg3Ng==.htm", "date_download": "2018-06-20T02:03:12Z", "digest": "sha1:L76SXXT7DGUNE3RFXUGVENIPK6XTHJWR", "length": 15181, "nlines": 138, "source_domain": "www.paristamil.com", "title": "பூமிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக சூடான புதிய கிரகம்!- Paristamil Tamil News", "raw_content": "வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற��கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமதிக்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nபூமிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட மிக சூடான புதிய கிரகம்\nபூமியிலிருந்து 900 ஒளி ஆண்டுகள் தூரத்தில் வியாழன் போன்ற மிகப்பெரிய சூடான கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nநாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் பல்வேறு விஞ்ஞான விடயங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறது.\nஇந்நிலையில் தற்போது வியாழன் போன்றே மிகப்பெரிய சூடான கிரகத்தை நாசா கண்டுபிடித்துள்ளது.\nஇந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான அறிகுறிகள் செயற்கைக்கோள் புகைப்படங்களில் தெரிகின்றன.\nஆனால் அந்த நீரானது இரும்பை கொதிக்க வைக்கும் அளவுக்கு திறனுடையது அல்ல எனவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.\nஇந்த கிரகத்துக்கு WASP 12B என பெயர் வைக்கப்பட்டுள்ளது, இதை சூடான வியாழன் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.\nமிக சூடான கிரகம் என்பதால் அதன் வளிமண்டல அடுக்கிலிருக்கும் நீராவி உருவி பளபளப்புடன் தோற்றம் தர வாய்ப்புள்ளது.\nஆனால் அங்கிருக்கும் நீரானது அங்கே உயிர்கள் வாழ போதுமான அளவில் இல்லை.\nபுதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த கிரகத்தின் வளிமண்டல அடுக்குகளின் மீது விழும் ஒளியின் தாக்கத்தை அடிப்படையாக வைத்து மேலும் ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது.\nஇதோடு, ஸ்பெக்ட்ரோகோபி ஆய்வு மூலமாக புதிய கிரகத்தின் வளிமண்டல அடுக்குகளில் வித விதமாக ஒளி அலைகளை பாய்ச்சி அதன் விளைவாக கிரகத்தில் ஏற்படும் மாற்றங்களையும் விஞ்ஞானிகள் உற்று கவனித்து வருகிறார்கள்.\n* தேனீக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன\nஒன்று சேமிப்பு அறையாகவும், மற்றொற்று ஜீரண உறுப்பாகவும் பயன்படுகிறது.\n• உங்கள் கருத்துப் பகுதி\nசெவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல்காற்று நாசா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்\nசிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தில் மாசு கலந்து புயல் வீசவுள்ளதாக நாசா விண்வெளி ஆய்வு\nபூமியை போல் புதிய கிரகத்தை கண்டுபிடிப்பு\nஇந்தியாவில் அகமதாபாத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒன்று, பூமியைப் போலவே புதிய கிரகத்தை கண்டுபிடித்து\nப்ளூட்டோ கிரகத்தில் மீத்தேன் கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வசிக்கக்கூடிய சாத்தியம் தொடர்பில் நாசா நிறுவனம் ஆய்வு செய்து வருகின்றது.\nசூரியனுக்கு மிக அருகில் செல்லும் முதல் விண்கலம்\nசூரியனுக்கு மிக அருகில் செல்ல உள்ள முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனித பெயர்களை தாங்கி செல்கிறது என்று\nநிலநடுக்கத்தை கண்டறியும் தொழில்நுட்பம் அறிமுகம்\nசீனாவை சேர்ந்த நில நடுக்க வல்லுநர்கள் மூன்று வாரங்களுக்கு முன்னரே நில நடுக்கத்தின���க் கண்டறியக்கூடிய\n« முன்னய பக்கம்123456789...5455அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2011/09/25/baby-notyet-born/", "date_download": "2018-06-20T01:46:23Z", "digest": "sha1:C2A6MHHMTPPQX3267CZ7FUYCVNUDIHPM", "length": 6515, "nlines": 88, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "பிறக்காத குழந்தைக்கு ஜாதக பலன் « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nபிறக்காத குழந்தைக்கு ஜாதக பலன்\nநேத்து பிறந்து 44 வயசான பார்ட்டியோட ஜாதக அலசலை கேட்டிங்க. ( ஹி ஹி நம்மோடதுதேன்) இன்னைக்கு இன்னம் பிறக்காத குழந்தைக்கான ஜாதக அலசலை கேளுங்க. கூடவே பரிகாரங்களும் தந்திருக்கேன். Read More\nThis entry was posted in குரல் பதிவு, ஜோதிட பாலபாடம், Tamil Horoscope and tagged ஆடியோ, ஜாதக பலன், பரிகாரம், பிறக்காத குழந்தை.\nயு.பி.ஏ கோவிந்தா: விரைவில் இடைத்தேர்தல்\n2 thoughts on “பிறக்காத குழந்தைக்கு ஜாதக பலன்”\nநைனாவோட அப்ரோச்சே டிப்பரன்ட்டுதேன். ஒரு வேலை நைனா, கனிச்ச நேரத்தில் எங்காவது ஒரு கொயந்த பொறந்திருக்கலாம்.\n22-11-2011 , நேரம்: காலை 6.45 பிறக்க போகும் ஊர்: திருச்சியா இருந்தால்.////\nகொயந்த இனிமேல் தான் பொறக்கனும் பாண்டி 🙂\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://nallurmuzhakkam.wordpress.com/2012/01/05/mascow-books/", "date_download": "2018-06-20T01:36:22Z", "digest": "sha1:OIGA6WKYPCJGXEZM7DY6BZ3OESTXL42J", "length": 29080, "nlines": 208, "source_domain": "nallurmuzhakkam.wordpress.com", "title": "மறக்கவொண்ணா மாஸ்கோ நூல்கள் |", "raw_content": "\nகண், இது நாள் காண விரும்பிய காட்சி இதுவோ’ எனுமாறு அந்த நூற்குவியலைப் பார்க்கப் பார்க்க வி��ிகள் வியப்பிலும், மலைப்பிலும், விருப்பிலும் மலர்ந்து போனது. அத்தனையும் சோவியத் ரசியாவில் அச்சிடப்பட்ட நூல்கள். மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகத்தாரால் தயாரிக்கப்பட்ட நூல்கள். நான் பார்த்தபோது ஏறக்குறைய இருநூறுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் தமிழும் ஆங்கிலமுமாக புத்தகங்கள் குவிந்துக் கிடந்தன. ஒரு நாலு புத்தக அட்டை தயாரிக்கவே என்னவாறு வடிவமைக்கலாம் என்று நாம் திணறிப் போகிறோம். ஆனால், அங்கு குவிந்திருந்த ஒவ்வொரு புத்தக அட்டையும் மனித முகங்களைப் போல வெவ்வேறு அழகாய் விளங்கின. முக்கியமாக அவைகளில் அழகின் மிரட்சியின்றி தொழில்நுட்பத்தின் தேர்ச்சியோடு மனித அழகியலின் உணர்ச்சியும், ஈர்ப்பும் வண்ணங்களாக நெருக்கம் காட்டின.\nகுறிப்பாக, வெளிர்பச்சை, இலைப்பச்சை, ஒருவித மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்தில் அன்று நான் பார்த்த ‘தாய்’ நாவலின் அழகும் கட்டமைப்பும் வடிவமைப்பும் அடுத்தடுத்த அதன் மறுபதிப்புகளில் பார்க்க முடியாத ஒன்று. குழந்தைகள் கையில் புத்தகம் கிடைத்தால் எப்படி சுவைத்துப் பார்த்து, தீண்டிப் பார்த்து, விரித்துப் பார்க்குமோ அப்படியொரு மனநிலையில் நூல்களைத் தழுவி அலசிப் பார்த்தேன் நான். நம் நாட்டு அனுபவத்தில் ஆங்கில நூல் உசத்தியாகவும், தமிழ் நூல் தரம் குறைந்தும் தயாரிக்கப்படுமோ என்ற எண்ணத்தோடு ஒரு ஆங்கில நூலையும் ஒரு தமிழ் நூலையும் எடுத்து எனது முட்டாள்தனத்தை முகர்ந்து பார்த்தேன். இரண்டு தாள்களிலும் ஒரே வாசம்தான். இரண்டைக் கிள்ளினாலும் அதே உணர்ச்சிதான். ‘பார்ப்பானுக்குப் பூணூல், உழைப்பவருக்கு அரைஞாண் கயிறு’ என்று பழக்கப்பட்ட நாட்டில், சோவியத் தயாரித்த எல்லா நூல்களும் ஒரே நூலாக அதாவது ஒரே தரமாக இருந்ததே எனக்கு மகிழ்ச்சியும் வியப்பையும் கொடுத்தது.\nநூல்களின் தலைப்பையும் பொருளடக்கத்தையும் பார்த்து வியந்துபோன கூட வந்த நண்பர், ”அப்பா, பிரம்மாண்ட உழைப்புங்க… இவ்வளவு விசயம் வெளிய தெரியாம கெடக்கு பாருங்க…” என்று நெகிழ்ந்து போனார். ஆம், உண்மைதான். உலகெங்கும் மனித அழிவுக்கு ஆயுதம் கொடுக்கும் அமெரிக்காவைப் பீற்றித் திரியும் அறிவாளிகள் உலகத்தில், மனித அழகுக்கு உலகெங்கும் அறிவைக் கொடுத்த சோவியத் ரசியாவின் உன்னத பங்களிப்பைப் பற்றிப் பேசுவது கிடையாத��. அனைவருக்கும் கல்வியறிவு மறுக்கப்பட்ட கேடுகெட்ட பார்ப்பன இந்து மதம் கோலோச்சும் நம் நாட்டில், அனைவருக்கும் சமூக அறிவையும், அரசியல் அறிவையும் வாரி வழங்கிய மாஸ்கோ நூல்கள் உலக முதலாளித்துவத்தால் இறுக்கிக் கட்டப்பட்ட நம் விழிகளின் திரைகளை அவிழ்த்து விட்டன என்பது எவ்வளவு நன்றியோடு நினைக்கப்பட வேண்டிய விசயம்…\nஅன்றைய காலகட்டத்தில் தமிழகமெங்கும் நடமாடும் புத்தகக் காட்சி வடிவில் இதனைக் கொண்டு சென்ற நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தாரும் நினைக்கப்பட வேண்டியவர்கள். ‘சோவியத் ரசியா என்றால் வெறும் கம்யூனிசத்தைப் பிரச்சாரம் செய்யும் நூல்கள்தான்’ என்று சில குருட்டுப்பூனைகள் கூறுவது எவ்வளவு அபத்தம் என்பதை அங்கு எண்ணிறந்த தலைப்புகளில் இறைந்து கிடந்த பல்துறை நூல்களைப் பார்த்து புரிந்து கொள்ள முடிந்தது. முக்கியமாக, ‘அனைவருக்குமான’ என்ற தலைப்பில் உடல் இயங்கியல், வேதியியல், விலங்கியல், கணிதவியல்… என்ற வரிசையிலான நூல்கள் கம்யூனிசத்துக்கு தொடர்பில்லாதவர்களின் பொது அறிவையும் சமூக அறிவையும் வளர்ப்பதில் பெரும்பங்காற்றும் அரிய நூல்களாகும்.\nசங்கம் வைத்து ஆண்ட மன்னர்களாயிருக்கட்டும், சட்டசபை வைத்து ஆளும் தமிழாய்ந்த தமிழர்களாயிருக்கட்டும்… இல்லை மாவட்டத்துக்கு மாவட்டம் அறிவைப் புதைக்கும் சுடுகாடாய் விளங்கும் இத்தனைப் பல்கலைக்கழகங்களாய் இருக்கட்டும், இவற்றில் தண்ட சம்பளம் வாங்கிக் கொண்டு ஆறுகால் நாற்காலிகளாய் அலையும் ஆராய்ச்சியாளர்களாக இருக்கட்டும்… இவர்களால் தமிழில் தரமுடியாத பல்வேறு இயற்கை மற்றும் உலகக் கண்ணோட்டமுள்ள பல நூல்களை மாஸ்கோ பதிப்பகம் அழகுத் தமிழில் அச்சிட்டுக் கொடுத்திருந்தது.\n‘மனிதன் எங்ஙனம் பேராற்றல் மிக்கவனானான்’, ‘நான் ஏன் தந்தையைப் போல இருக்கிறேன்’, ‘பூமி எனும் கோள்’, ‘பொழுதுபோக்கு பௌதிகம்’ என்று பல நூல்களைப் பார்க்கையில், இப்படிப்பட்ட நூல்களை எழுதித் தயாரிக்கவில்லையென்றாலும் இங்குள்ள பாடநூல் குழுவினர் இவைகளையெல்லாம் பாடநூல்களாக வைப்பதற்கு என்ன கேடு வந்தது வைத்தால் நம் அருமைப் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சிக்கு அதுவும் தாய்மொழியில் எவ்வளவு பயனுள்ளதாய் இருக்கும் என்று இங்குள்ள எருமைகளின் மீது ஆத்திரம்தான் வருகிறது. அ���ிவியல் நூல்கள் மட்டுமல்ல, உலகக் கண்ணோட்டமுள்ள இலக்கிய விமர்சனங்கள், நாவல்கள், கார்க்கி, லியோ டால்ஸ்டாய், ஆண்டன் செகவ், மிகைல் சோலகேவ் போன்றோரின் குறிப்பிடத்தகுந்த கதைகள் மட்டுமல்ல ஓஸ்த்ரோவ்ஸ்க்கி, பரிஸ் வசிலியெவ், ஜான் ரீட் போன்ற செயற்களத்தின் போராளிகளையும் படைப்பாளிகளாக உலகுக்குக் காட்டி உத்வேகமளித்தவை மாஸ்கோ நூல்கள்.\nஇன்று அக்கிரகாரத்து கழுதையாகவும், அமெரிக்க கைடாகவும் விளங்கும் ஜெயகாந்தன் கூட ருஷ்யப் புரட்சி சித்திரக்கதையின் மொழிபெயர்ப்பில் அசத்தியிருப்பார். ‘போயசு தோட்டமே நல்ல ஆள்’ என்று போய்க் கிடக்கும் தா.பாண்டியன்தான் ‘நிலம் என்னும் நல்லாள்’ நூலின் மொழியாக்கம் என்றால் உங்களால் நம்ப முடியுமா இப்படி தமிழகத்தில் பலரிடமும் உள்ள படைப்பாற்றலையும், மனிதக் கூறையும் வெளிக்கொணர்ந்தவை மாஸ்கோ நூல்கள். ரா.கிருஷ்ணையா போன்ற எண்ணிறந்த மொழியாக்கப் படைப்பாளிகளை அடையாளம் காட்டியவையும் மாஸ்கோ நூல்கள்தான்.\nசொல்ல பல இருந்தும் சுருக்கமாக இவைகளை நினைவு கூறும்படி சமீபத்தில் மீண்டும் நியூ செஞ்சுரி குடோனுக்கு சென்று மாஸ்கோ நூல்களை காணும்படி நேர்ந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு நான் பார்த்த காட்சி இப்போது இல்லை. விசாலமான இடத்திலிருந்து மெல்ல மெல்ல கழிக்கப்பட்ட மாஸ்கோ நூல்களின் மிச்ச சொச்சம் அந்த வளாகத்தின் கடைசி தட்டுமுட்டு சாமான்கள் போடப்படும் ஒரு தரமற்ற அறைக்குள் மூச்சு திணறும்படி கொட்டிக் கிடந்ததைப் பார்த்து நெஞ்சம் புழுங்கியது. ஏறத்தாழ கவனிப்பாரின்றி கைவிடப்பட்டு குப்பை மேடாக அந்த நூல்கள் கொட்டிக் கிடந்தும் அதன் கெட்டி அட்டைகள், தாள்களை இறுகப் பிடித்துக் கிடந்தது. சும்மா இல்லை, சோவியத் பாட்டாளி வர்க்கத்தின் உறுதியான சோசலிச உழைப்பின் அடையாளம் அது.\nவெறும் தொழிலுக்காக இந்த வேலையில் ஈடுபடுபவர்களால் இப்படி ஒரு பொறுப்புணர்ச்சியுடன் கூடிய நூல் தயாரிப்பை செய்ய முடியாது. ஒரு நூல், அது 1974ல் அச்சிடப்பட்டிருக்கிறது. 37 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நூலின் முதுகில் இருக்கும் கம்பி துருவேறாமல், திசை விலகாமல் ‘கூலியுழைப்பும் மூலதனமும்’ என்ற மார்க்சின் படைப்பை மதிப்புடன் பாதுகாத்து வைத்திருக்கிறது. திசை விலகிய நிறுவனமும் இதன் மதிப��பறியாமல் குப்பையாக கொட்டியிருக்கிறது. இத்தனை அலட்சியங்களுக்குப் பிறகும் மாஸ்கோ நூல்களின் வண்ணங்களோ, தாள்களின் தன்மையோ சீர்குலையாமல் இருப்பதைப் பார்க்கையில் எத்தனைப் பாட்டாளி வர்க்கக் கரங்களின் விருப்பார்வத்துடனும், முன்முயற்சியுடனும் இந்த நூல்கள் உலகுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்ற உணர்ச்சி நெஞ்சில் நிறைகிறது.\nநான் புத்தகங்களைத் தேடிக்கொண்டிருந்த அந்த நேரத்தில் அங்கே காவலாளியாய் குடியிருக்கும் நேபாளி ஒருவரின் நான்கு வயது குழந்தை லெனினின் ‘சர்வாதிகாரப் பிரச்சினையின் வரலாற்றைப் பற்றி’ என்ற நூலை இறுக்கமாகப் பற்றிக் கொண்டு, பறிப்பவர்களிடம் தரமாட்டேன் என்று பிடிவாதமாக நூலை இழுத்து தனது வெற்றுடலின் நெஞ்சோடு அனைத்துக் கொண்டான். புரியாத மனங்களுக்கு குழந்தையின் குறிப்பு அது.\n– புதிய கலாச்சாரம், நவம்பர் – 2011\nகுறிச்சொற்கள்:இலக்கியம், கம்யூனிசம், சோவியத் நூல்கள், நியு செஞ்சுரி புக் ஹவுஸ், நூல்கள், மார்க்சியம், மாஸ்கோ நூல்கள், மாஸ்கோ பதிப்பகம், முற்போக்கு பதிப்பகம், ரசிய நூல்கள்\n← கடவுள் ஏன் இருக்கக்கூடாது – விவாதம்: பகுதி 3\n35 வது சென்னை புத்தகக் காட்சி →\n3 பதில்கள் to “மறக்கவொண்ணா மாஸ்கோ நூல்கள்”\nஆதி செல்வம் ஜனவரி 9, 2012 இல் 12:44 பிப #\nஇப்புத்தகங்கள் கிடைக்குமிடம் தெரிவிக்க முடியுமா \nசென்னை புத்தக காட்சியில் கீழைக்காற்று பதிப்பக அரங்குகளில் (404,405) கேட்டுப்பருங்கள்\nஆதி செல்வம் ஜனவரி 10, 2012 இல் 10:04 முப #\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய ஜனநாயகம் மாத இதழ்\nசமகால அரசியல் சமூக நிகழ்வுகளை அதன் பின்னணிகளுடன் அலசி உங்களை தீர்வுகளை நோக்கி பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nகழிசடை நுகர்வுக் கலச்சாரங்களுக்கு மத்தியில் உழைக்கும் மக்கள் வரித்தாக வேண்டிய கலாச்சாரத்தை நோக்கி, சிறந்த மரபுகளை நோக்கி உங்களை பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய கலாச்சாரம் மே 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nசட்டங்கள் குறித்து முகம்மதிய பொதுவுடமை தளங்களில் இங்கு விவாதம் நடைபெறுகிறது. பார்வைக்கும் பங்களிப்புக்கும் வருகை தருக.\nஅறிவியலின் மேடையில் உரசிப்ப��ர்க்கப்படாத எதுவும் மெய்யாக இருக்கமுடியாது\nகடையநல்லூரில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தின் அனைத்து கோணங்களையும் விரிவாக எடுத்துரைக்கும் மின்னூல்\n« டிசம்பர் மார்ச் »\nஇன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே\nமீண்டும் வருகிறது .. .. .. நல்லூர் முழக்கம்\nமுகம்மதின் இரவுப் பயணம் .. .. ..\nஆமினா வதூத்: பிரச்சனை சட்டம் ஒழுங்கா\nபரிணாமவியல்: உண்மையை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புகள்\nபோர்க்களத்தில் வானவர்கள்.… அல்லாஹ்வின் தகுதி .. ..\nடார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(\nஇற்று விழும் கடவுள் இருப்பு நிலை வாதங்கள்\nகிரானைட்: மெகா கூட்டணி, மகா கொள்ளை\nநவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்\nஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்\nஆத்மாவும் அதுபடும் பாடும் (4)\nகுலாம் – செங்கொடி (11)\nஉங்கள் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்த மேலுள்ள \"தமிழ் எழுதி\"யை சொடுக்கி பயன்படுத்துங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஉங்கள் கருத்து எத்தகையதானாலும் அதை இங்கு மறுமொழியாக‌ இடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=474816", "date_download": "2018-06-20T02:10:42Z", "digest": "sha1:U6H54WMARNHRNAULAVXXOO4SHOMZGKCS", "length": 10575, "nlines": 83, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | விதிமீறல் கட்டடங்களை இடிக்க வேண்டும்: ராமதாஸ்", "raw_content": "\nஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nவிதிமீறல் கட்டடங்களை இடிக்க வேண்டும்: ராமதாஸ்\nதியாகராயர் நகர் பகுதியிலுள்ள விதிமீறல் கட்டடங்களை இடிக்க வேண்டும் என என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nமேலும் குறித்த கட்டடத்தில் விதிகள் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட ராமதாஸ், இவ்வளவு விதிமீறல்களுக்குப் பின்னர் குறித்த துணிக்கடை கட்டடத்திற்கு அனைத்துத் துறைகளும் அனுமதி அளித்ததன் பின்னணியில் பெரும் ஊழல் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை தியாகராயர் நகரிலுள்ள துணிக்கடை கட்டடத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீயை சுமார் 10 மணி நேரத்திற்கு மேலாகியும் கட்டுப்படுத்த முடியவில்லை.\nதீயால் பாதிக்கப்பட்ட கட்டடத்தில் மட்டுமின்றி அதை சுற்றியுள்ள கட்டடங்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ள இத்தகைய சூழலில் தரைத்தளத்தின் அருகில் தீயணைப்பு வாகனங்களால் செல்ல முடிந்திருந்தால் ஒரு மணி நேரத்திற்குள் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும்.\nகுறித்த துணிக்கடை கட்டடத்தில் எவ்வித விதிகளும் கடைபிடிக்கப்படவில்லை. கட்டடத்தில் 4 தளங்கள் மட்டுமே கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், விதிகளை மீறி 8 தளங்கள் கட்டப்பட்டிருந்தன.\nஇதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 2007-ஆம் ஆண்டு விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட்டன. ஆனாலும், அடுத்த சில மாதங்களில் இடிக்கப்பட்ட தளங்கள் மீண்டும் கட்டப்பட்டன.\nஇவ்வாறு விதிமீறல் தொடர்ந்ததால் தான் விபத்துக்களும், சேதங்கள் தடுக்க முடியாதவையாகிவிட்டன. சென்னை மாநகரில் உள்ள அடுக்குமாடிக் கட்டடங்கள், குறிப்பாக நெரிசலான பகுதிகளில் உள்ள வணிகக் கட்டடங்கள் பாதுகாப்பற்றவையாக உள்ளன.\nஇதையெல்லாம் கருத்தில் கொண்டு சென்னை வாழத்தகுதியற்ற நகரம் என்று கடந்த 2006-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.\nசென்னையிலுள்ள விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்துவது என்பது ஊழலுக்கு வழிவகுத்துள்ளன. எனவே அவற்றை இடித்து மீண்டும் விதிகளுக்குட்பட்டு கட்டுவது தான் சரியானதாக இருக்கும்.\nஇதன்மூலம் தீ விபத்துக்களின் போது ஏற்படும் சேதம் மற்றும் உயிரிழப்புகளையும் தடுக்க முடியும். எனவே, சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் அனைத்தையும் இடித்துவிட்டு கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nதினகரனுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் திடீர் சந்திப்பு\nமுதல்வர் பழனிச்சாமி – சபாநாயகர் தனபால் திடீர் சந்திப்பு\nதமிழக அரசியலில் குழப்பமான சூழல் நீடித்து வருகின்றது : ஓ.பன்னீர்செல்வம்\nஅதிமுகவை தலைமை ஏற்க தினகரனை அழைப்பது வேடிக்கை: சசிகலா புஷ்பா\nஐநா மனித உரிமைகள் பேரவையில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு\nதபால் ஊழியர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதம்\nமாகாணசபைத் தேர்தல் தொடர்பில் நாளை கலந்துரையாடப்படும் – சபாநாயகர்\nலசந்த படுகொலை: நீதிமன்றம் வழங்கிய உத்தரவு\nபிரதேச அபிவிருத்தியில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்: பிரதம செயலாளர்\nதவறாக நடக்க முற்பட்ட வைத்தியர் மீது பொலிஸில் முறைப்பாடு\nயாழில் பெருந்திரளானோர் மத்தியில் இளைஞனின் உடல் நல்லடக்கம்\nயாழ்.மாவட்டச் செயலக வாகனத் தரிப்பிடத்தில் விபத்து: வாகனங்கள் சேதம்\nஇலங்கையின் நெல் உற்பத்தியில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம்\nதமிழராகிய எமக்கு இனி ஒரே ஆயுதம் கல்விதான்: இரா.சாணக்கியன்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://balaamagi.blogspot.com/2015/03/blog-post_3.html", "date_download": "2018-06-20T01:52:54Z", "digest": "sha1:M7CR7EE3FN5TVSW5VYYQSYVZZXYPPRQR", "length": 22563, "nlines": 325, "source_domain": "balaamagi.blogspot.com", "title": "பாலமகி பக்கங்கள்: என் வலைதள ஆசான்.", "raw_content": "\nபணிக்கான சில தொலைப்பேசி அழைப்புகள்\nஇவ்வளவே இம் மாமனிதரிடம் எனக்குள்ள தொடர்பு.\nதிரு JK ஐயா அவர்கள் தான் தங்களின் ஆசான் என அறிந்து மகிழ்ச்சி..\nஆசானுக்கு ஏற்ற மாணவியாய் இருந்து நல்ல பல பதிவுகளை வழங்க வேண்டுமெனெ வாழ்த்துகின்றேன்\nதங்கள் வருகைக்கு நன்றிகள் பல. தாங்கள் சொல்லி தந்த சில தகவல்களுக்கும் என் நன்றிகள். உங்களைப் போன்றோரின் வாழ்த்துகள் வரும் எனும் போது நல்ல பதிவுகளையே தொடர்வேன். மீண்டும் நன்றிகள் பல.\nஆசானை மதிக்கும் நீங்களும் ஒரு நல்ல மாணவிதான்.வாழ்த்துக்கள்.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல\nதங்களது ஆசானைப்போல் தாங்களும் வலைப்பூவில் ஆலமர விழுதுகள் போல் படர்ந்து பல நல்ல விடயங்களை தருக தருக என வாழ்த்துகிறேன்.\nஅவர் அளவுக்கு முடியாது. ஏதோ என்னால் முடிந்தவரை முயல்வேன். தங்கள் வருகைக்கு நன்றிகள்.\nஆசானுக்கு அருமையான ஒரு நன்றிப்பா.\nஆசானை நினைவுக்கூர்ந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல,\nஆசானுக்கு இயற்றிய பா அருமை சகோ.\nதிண்டுக்கல் தனபாலன் 4 March 2015 at 18:43\nகொண���டு செல்வார்கள்.----இவர்களும் கொடுத்து வைத்தவர்கள்.\nஆம்,,,,,,,,,,, தங்கள் வருகைக்கு நன்றிகள் பல\nகவிஞா் கி. பாரதிதாசன் 5 March 2015 at 01:50\nஆசான் அரும்புகழைப் பேசும் எழுத்தெல்லாம்\nதலைவர்: கம்பன் கழகம் பிரான்சு\nதாங்கள் என் வலைத்தேடி வந்தமைக்கு என் வணக்கமும் நன்றியும். தொடர்ந்து தாங்கள் வருகைப் புரிய வேண்டுகிறேன். நன்றிகள்.\nஆசானுக்கு அளித்த பாடல் அருமை. அவர் போல் வலையுலகில் மின்ன வாழ்த்துகள்.\nதங்கள் வருகைக்கு நன்றிகள் பல, தொடர்ந்து வாருங்கள்.\nதங்களின் ஆசானின் மென்மையான -மேன்மையான குணத்தை பலர் அறிய பதிவாக்கியமைக்கு பாராட்டுக்கள்.\nகறந்த பாலின் சுகந்த மணம் வீசும் கரந்தையாரின் படைப்புகள்போல் தங்களின் படைப்புக்களும் திசைகள் எட்டும் எட்டட்டும் நம் தமிழ் நெஞ்சங்களில் தித்திக்கட்டும். கணித மனதில் மனித நேயம் கனிந்த மனிதருக்கு எனது வணக்கங்கள்.\nதங்கள் வருகைக்கு நன்றிகள் பல, தொடர்ந்து வாருங்கள்.\nஆசானை மதித்து கவிதையாக வழங்கிய தொகுப்பு அருமையான பதிவு.\nஎனது வலைப்பூ மூன்றாம் ஆண்டு தொடக்கத்துக்கு வருகை தாருங்கள். இன்றைய பதிவு அசோகா அல்வா \nகரந்தை ஜெயக்குமார் 6 March 2015 at 06:38\nமனம் நெகிழ்ந்து போய்விட்டது சகோதரியாரே\nதங்களைப் போன்ற உறவுகளைப் பெற\nநான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்\nதங்கள் மனம் அப்படி, எதையும் எதிர்பார்க்காத, தாங்கள் எனக்கு சில மணித்துளிகள் தான் செலவிட்டது என்றாலும் எனக்கு பெரும் பயன் தரும் செயல் அல்லவா தெரியாத ஒன்றைத் தெளிவிப்பவர் ஆசான் தானே, என் கருத்துகளை நூல்லாக்கம் செய்ய இயலவில்லை எனும் போது தாங்கள் காட்டிய பாதை அல்லவா இது, நன்றி என்பது என் அளவில் மிக குறைந்த ஒன்றே, தொடர்ந்து ஊக்கப்படுத்துங்கள் உங்கள் சகோதிரி வளர,,,, நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 15 March 2015 at 23:59\nதங்களின் அன்பிற்கு நன்றி சகோதரியாரே\nதங்களின் வளர்ச்சியில் என்றென்றும் மகிழ்ந்திருப்பேன்\nதங்களின் ஆசான் பாராட்டிய பெருமை பெற்றதற்கு வாழ்த்துக்கள்\nதங்கள் மீள் வருகைக்கு நன்றிகள் பல,,,,,,,,,,,,\nசகோதரிக்கு வாழ்த்துக்கள். சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் நல்ல வழிகாட்டி.\nஅய்யா அவர்கள் என் வலைதளம் வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் பல,\n\"நான் விருச்சமாவேன் எனும் நம்பிக்கையுடன்\"\nஇந்த வரியே ஒருவரை வீரியத்துடன் செயல்படுத்தும்.\nசகோதரிக்கு வாழ்த��துக்கள், வெற்றியுடன் மேலும் சிறப்பாக செயல்படுக.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல.\nசகோதரி தங்களின் ஆசானுக்குத் தாங்கள் படைத்தை நன்றி நவிலல் அருமை அவரைப் போன்று தாங்களும் இந்த வலை உலகில் மிளிர வாழ்த்துகின்றோம். அவர் அருமையான ஆசிரியர்\nமுயற்சிக்கிறேன் அய்யா, தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் பல,\nஅடுத்த பதிவை எதிர்பாரத்துக் காத்திருக்கும் வாசகன்.\nவிரைவில், தங்கள் மேலான அன்புக்கு நன்றிகள்.\n கரந்தையாரின் படைப்புக்கள் என்னை மிகவும் கவர்ந்தவை ஒருமுறை அலைபேசியில் உரையாடியுள்ளேன் அவர் ஆசானாக வழிகாட்டுகையில் அச்சம் இல்லை அவர் ஆசானாக வழிகாட்டுகையில் அச்சம் இல்லை\nஉண்மைதான், தங்கள் வாழ்த்துக்கு நன்றிகள் பல,\nகரந்தையாரின் எழுத்துகள் அவரது வாசிப்புப் போலவே அபாரமானவை\nஉங்களை அவர் ஆற்றுப் படுத்தியிருக்கிறார் என்றால் நிச்சயம் உங்கள் வருகையும் பதிவுலகிற்கு மிகுந்த நன்மை பயக்கும் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது. தற்பொழுதுதான் தங்களின் தளம் வருகிறேன்.\nஎன்னையும் இதுபோன்று முத்துநிலவன் அய்யா மற்றும் சிலர்தான் வலையுலகிற்குக் கொணர்ந்தனர்.\nஇங்கு வந்த பிறகுதான் எத்தனை எத்தனை ஆளுமைகள் நிறைந்த கடல் இது என்பதைப் பட்டினப் பிரவேசம் செய்யும் பட்டிக்காட்டானைப் போலவே இன்றும் கண்டு திகைத்துக் கொண்டிருக்கிறேன்.\nகரந்தையில் இருந்து வருகின்றீர்கள் என்றால் தமிழோடு இருக்கின்ற பிணைப்புக் காரணமாகவே மனப்பூர்வமாக உங்களை வரவேற்கிறேன்.\nஉங்கள் ஆசிரியருக்கான உங்களின் கவிதை அபாரம்.\nதங்கள் அன்பின் முதல் வருகைக்கு நன்றிகள் பல, நான் இன்னமும் பட்டிக்காட்டான்( காட்டி) தான். தொடர்ந்து வந்து வாழ்த்துங்கள் வளர்கிறேன்.\nFantastic Akka ... கரந்தையார் மாதிரியான நன்மனிதர்களின் ஊக்கமும் உள்ளமும் என்னையும் எழுதவைத்தன . அவர்களைப்போற்றி பிள்ளைத்தமிழ் கூட பாடவேண்டும் என்று மனது துடிக்கும் . தமிழ்த்தாய் பாவமென்பதால் அத்தகைய கொடிய எண்ணத்தை மனதிலிருந்து அறுத்தெறிந்துவிட்டேன் . (பின்ன . நா பிள்ளைத்தமிழ் பாடுனா நாடு என்னாவாறது ....) . தொடர்ந்து எழுதுங்கள் . முடிந்தால் எனக்கும் கவிதை எழுதக்கற்றுத்தாருங்கள் . என்னுடைய ஆசானாக ....\nவருக தம்பியாரே, நலமா, நீர் பிள்ளைத்தமிழ் பாட கேட்க நாங்கள் இருக்கிறோம். நீ எழுதும் அத்துனை���ும் கவிதை தான். யார் இல்லை என்று சொல்ல முடியும். கவிதை அவர் மனநிலை. தொடர்ந்து வந்து வாசிக்கவும் தம்பி.\nகாத்திருத்தல் மட்டும் தான் காதலில்,,,,,,,,\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.\nமெல்ல அடி எடுத்து மலர் மாலை தரை துவள சுயம்வரத்தில் வலம் வந்தாள் சுற்றியுள்ளோர் வாய்பிளக்க, வழிமறைத்த நரைக்கிழவன்...\nகை நிறைய சம்பளம் என்ன வேலைன்றத அப்புறம் சொல்கிறேன். முதல்ல சம்பளம் எவ்வளோ தெரியுமா\nகவிச் சாரல், மனதோடு ,,,,,,,,,,,\nமனதோடு ,,,,,,,,,,, முதல் பதிவு வாசீத்தீர்களா,,,,,,,,,, காற்றில் ஆடும் கனவுகள் போல கதைபே...\nகல்யாண சமையல் சாதம்,, முதல் இரு தொடர் பதிவுகளையும் வாசித்தீர்களா,,, மனதோடு,, கவிச்சாரல்,,, மனம் கவர்ந்த பதிவர்கள் ஏராளம்,, எழுத ...\nநாயகனாய் நின்ற நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே\nஉலக நாடக தினம் இன்று உலக நாடக தினம். ஒவ்வொறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pillaiyarsongs.blogspot.com/2010/05/blog-post_19.html", "date_download": "2018-06-20T01:55:37Z", "digest": "sha1:W4EE7EAMSYTQYKPFD4IUIBDEXWHFJ4OZ", "length": 7120, "nlines": 41, "source_domain": "pillaiyarsongs.blogspot.com", "title": "பிள்ளையார் பாட்டு: பல பிழை செய்து களைத்தேனா?", "raw_content": "\nபல பிழை செய்து களைத்தேனா\nஅவரவர் செய்யும் செயலுக்கேற்ப தான் பயனும் இருக்கும். என்னை இன்று சிலர் திட்டுகிறார்கள்; எனக்குத் துன்பம் விளைவிக்கிறார்கள் என்றால் அது நான் எப்போதோ எங்கோ செய்த வினைப்பயனே. ஆனாலும் தவறு செய்வதை நிறுத்துகிறேனா இல்லையே. பல பிழைகள் செய்து கொண்டே தான் இருக்கிறேன். அந்த சுழலிலிருந்து தப்ப பாரதியார் ஒரு நல்ல வழியைக் கண்டு கொண்டிருக்கிறார். இந்தப் பாடலில் அதைச் சொல்கிறார் பாருங்கள்.\nநீயே சரணம் நினதருளே சரணம் சரணம்\nநாயேன் பல பிழை செய்து களைத்து உனை நாடி வந்தேன்\nவாயே திறவாத மௌனத்திருந்து உன் மலரடிக்குத்\nதீயே நிகர்த்து ஒளி வீசும் தமிழ்க்கவி செய்குவனே\nமுதலில் நீயே சரணம் என்றார். அவன் பாராமுகமாக இருக்கிறான். இவ்வளவு குற்றங்கள் புரிந்துவிட்டு 'ஐயா நீயே சரணம்' என்றால் நீதிபதியான அவன் எப்படி மன்னிப்பான். பார்த்தார் பாரதியார். அடுத்து நினதருளே சரணம் என்று சொல்லிவிட்டார். அவனது வேண்டுதல் வேண்டாமை இலாத குணத்தை விட அருட்குணம் தானே அடியவரைக் காக்கிறது. அதனால் நினது அருளே சரணம் என்று சொல்லிவிட்டார். நாயைப் போன்ற நான் பற்பல பிழைகளைச் செய்து கொண்டிருந்தேன். இன்றோ அவற்றை செய்து செய்து களைத்து உன்னை நாடி உன் அருளை நாடி வந்தேன். எண்ணம், செயல், சொல் இம்மூன்றிலும் வேறு எந்த வித காரியமும் இன்றி உன்னருளையே எண்ணி மற்றவற்றைப் பற்றி வாயே திறவாத மௌனத்தில் இருந்து உன் மலர் போன்ற திருவடிகளுக்குத் தீயைப் போல் ஒளி விடும் தமிழ்க்கவிதைகளைச் செய்வேன் என்கிறார். அவரோ மகாகவி. மௌனத்தில் இருந்து தமிழ்க்கவிதை செய்வார். நாம் அவர் கவிதைகளைப் படித்து அவன் மலரடிகளைப் பணிய வேண்டியது தான். கீதையில் கண்ணன் சொன்னதும் அது தானே. பரஸ்பரம் போதயந்த: என்னைப் பற்றி ஒருவர் மற்றொருவருக்குச் சொல்லிப் பொழுதை நன்முறையில் போக்குங்கள்.\nஇந்தப் பாடலில் ஒன்றைக் கவனிக்கலாம். யாரைப் பாடுகிறார் என்று சொல்லவில்லை. விநாயகர் நான்மணிமாலையில் வரும் பாடல் என்பதால் அவர் பாடும் போது விநாயகரை எண்ணியேப் பாடலை இயற்றினார் என்று சொல்லலாம்.\nஇந்தப் பாடலை எம்.எஸ்ஸின் அமுதக் குரலில் கேட்க\nநான்மணிமாலை - அந்தாதியாக வெண்பா, கலித்துறை, விருத்தம், அகவல் என்று மாற்றி மாற்றி பாடல்களைப் புனைந்து சூட்டுவது நான்மணிமாலை எனப்படும். முதல் பாடல் நீயே என்று நிறைவு பெற்றது. இந்த இரண்டாம் பாட்டு நீயே சரணம் என்று தொடங்குகிறது. இந்தப் பாடல் செய்குவனே என்று நிறைய அடுத்தப் பாடல் செய்யும் என்று தொடங்கும். இந்தப் பாடல் கலிப்பா வகையைச் சேர்ந்தது.\nஎதுகை: நீயே, நாயேன், வாயே, தீயே\nமோனை: நீயே - நினதருளே, நாயேன் - நாடி, வாயே - மௌனத்திருந்து - மலரடிக்கு, தீயே - தமிழ்க்கவி.\nகணபதியைப் போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்\nகற்பக விநாயகக் கடவுளே போற்றி\nசெய்யும் தொழில் உன் தொழிலே\nபல பிழை செய்து களைத்தேனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/dec/08/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2822504.html", "date_download": "2018-06-20T02:10:17Z", "digest": "sha1:U4Z45VCQPY4OZSCY4D46HXJWG4YRYKMH", "length": 5422, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "மது பானங்களை பதுக்கி விற்றவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nமது பானங்களை பதுக்கி விற்றவர் கைது\nவெள்ளக்கோவில் அருகே மது பானங்களைப் பதுக்கி விற்பனை செய்தவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.\nலக்கமநாயக்கன்பட்டியில் சட்ட விரோதமாக மது பானங்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அந்த ஊரைச் சேர்ந்த வேலுசாமி (52) என்பவரைப் பிடித்து, அவரிடமிருந்த 25 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-06-20T02:09:23Z", "digest": "sha1:SBB5E7SPDW22XKPSGB32UEBTKBF62ZFH", "length": 189763, "nlines": 1359, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "சான்ஸ் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\n“பிஞ்சில் பழுத்த” இளம் நடிகை – யாஷிகா: யாஷிகா ஆனந்த ஆகஸ்ட் 4, 1999ல் பிறந்து, பதினெட்டு வயதான நடிகை. பஞ்சாப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தில்லியிலிருந்து சென்னைக்கு குடிபெயந்தார். 2016ல் நடிக்க ஆரம்பித்து, பிரபலமாகி விட்டார். “மாடலாகவும்” உள்ள இவருக்கு, நடிப்பு, இன்னொரு தொழிலாகி உள்ளது. சமூக வலைதளத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தொழிலை விருத்தி செய்வதில் கில்லாடியாக இருப்பது தெரிகிறது[1]. வேலை இல்லாதவர்கள், வெட்டிக்கு, “இன்டெர்நெட்” மூலம் பொழுது போக்கும் கூட்டம் மூலம், வளர்ந்து வரும் கோஷ்டியில், இவரும் ஒன்று. இளம் நடிகையாக, தாராளமாக உடம்பைக் காட்டுவதால், பாலியல் தூண்டும் ரீதியில் பேசுவது, போன்ற யுக்திகளை, “பிஞ்சில் பழுத்ததால்” அதிகமாகவே வெளிவந்து கொண்டிருக்கின்றன. உரிமை என்ற ரீத��யிலும், பெண்கள் ஏற்கெனவே, குடிப்பது, கூத்தடிப்பது போன்ற விவகாரங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், சமூகத்தை எளிதில் சீரழிக்கும் என்பதால் திகைப்பாக இருக்கிறது, இதைப் பற்றி அலச வேண்டியுள்ளது.\nகெட்டவார்த்தைகளால் திட்டினாலும் விளம்பரம் கிடைப்பதால் திருப்தியடையும் யாஷிகா: ஊடகங்கள் இவரைப் பற்றி வர்ணிப்பதில் அலாதியாகவே இருக்கின்றன, “தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் யாஷிகா இவர் நடித்த “இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படம் தற்பொழுது திரையில் ஓடிக்கொண்டிருகிறது படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்ப்பு இருந்தாலும் பல சினிமா பிரபலங்கள் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும் இந்த படத்தில் நடித்ததால் என்னை அனைவரும் திட்டுகிறார்கள் என கூறியுள்ளார் யாஷிகா[2]. படத்தை பார்த்துவிட்டு பலரும் தன்னை மூன்று வகையான கெட்டவார்த்தைகளால் திட்டுவதாகவும், அது அவர்களின் இஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார்[3]. யாஷிகா. விமர்சிப்பது அவர்களின் உரிமை கண்டுகொள்ளாமல் இருப்பது என் உரிமை என்ற கொள்கையை வைத்துள்ளார் யாஷிகா”. இதெல்லாம் ஊடகங்கலுக்கு போலும் தீனியா அல்லது இவர் அவர்களுக்கு கொடுத்து போடும் யுக்தியா என்று தெரியவில்லை.\nஆபாச உடை அணிதல், போட்டோ வெளியிடுதல், இரட்டை அர்த்தம் கொண்ட கமென்டுகள்: ஊடகங்கள் இவரைப் பற்றி வர்ணிப்பதில், கூட ஒரு சார்புத் தன்மை வெளிப்பட்கிறது. வர்ணனை இப்படி உள்ளது – “இவர் படத்தில் மட்டும் இல்லை நிஜத்திலும் கவர்ச்சியான உடைகளை தான் அணிவார் அப்படி உடை அணிவதுதான் பிடிக்குமாம், இவர் அனைத்து பெட்டிகளிலும் தில்லாக பதிலளித்து வருகிறார், அதுமட்டும் இல்லாமல் தந்து கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகரகளை தனது பக்கம் இழுத்து வருகிறார். சில புகைப்படங்களை வெளியிடும்போது அவர் தெரிவித்துள்ள கருத்துகள் இரட்டை அர்த்தம் கொண்டவையாக உள்ளது[4]. இதெல்லாம், வியாபார யுக்தி என்பதன அறிந்து கொள்ளலாம்”. இக்காலத்தில், பிரபலம், பணம் வந்தால், எல்லாவற்றிற்கும் தயார் என்ற நிலை தான், இங்கும் வெளிப்படுகிறது. குறிப்பாக, ஏதோ தாங்கள் “ஹாலிவுட்” ரேஞ்சில் செல்கிறோம் என்ற நினைப்பில் தான் இருக்கிறார்கள். பிரியங்கா சோப்ரா போல, திறந்து காட்ட தயாராகி விட்டனர். திருமணமான ஐஸ்வர்யா ராயே அதே போக்கில் தான் இன்றளவும் இருக்கிறார். அந்நிலையில் 16-18 எல்லாம் இப்படித்தான் இருக்கும் போல\nபிரமச்சரியம் தேவையில்லை என்றால், கற்பும் தேவையிலை என்று தத்துவம் பேசும் நிர்வாண துறவி: இந்நிலையில் திருமணத்திற்கு முன் பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை என யாஷிகா தெரிவித்துள்ளார்[5]. திருமணத்துக்கு முன்னால் ஆண்களை போலவே, பெண்களும் தங்களது கன்னித்தன்மையை இழப்பதில் தவறு ஏதுமில்லை என்று கூறியிருக்கிறார் யாஷிகா[6]. இக்கருத்து பலரை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது[7]. ஆண்கள் பிரம்மச்சரியத்தை இழந்தால், பெண்களும் கற்பு பற்றி கவலைப் பட வேண்டாம். திருமணத்திற்கு முன்பு ஆண் உடலுறவு கொண்டு இன்பம் துய்த்தால், பெண்ணும் அவ்வாறே செய்யலாம். கமல் ஹஸனின் மகள் கூட அத்தகைய முறையில் சொன்னதை ஞாபகப் படுத்திக் கொள்ளலாம். அவரது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கூறியதாவது: “சரியான நேரம் தோன்றும்போது திருமணம் செய்து கொள்வேன். எனக்கேற்ற நபரை சந்தித்தால் திருமணத்திற்கு முன்பு குழந்தைகள் பெற்றுக் கொள்ள தயங்க மாட்டேன்”, என்று தெரிவித்துள்ளார். தனது அப்பாவை போன்றே மிகவும் மன தைரியம் கொண்டவர் ஸ்ருதி ஹாசன். இந்தியா டுடே எடுத்த சர்வே ஒன்றில் நடிகை குஷ்பு பல ஆண்டுகளுக்கு முன்னால் கூறிய இதே கருத்து கடும் விமரிசனத்துக்கு உள்ளானது நினைவிருக்கலாம்.\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்த சாதனை படைத்தவர்: இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவர் கூறிய தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது[8], ஆம் அவர் கூறியதாவது “எனக்கு ஐந்து வயது இருக்கும்போது, நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் பொழுதே ப்ளு பிலிம் பற்றி இணையதளத்தில் தேடி அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன்[9], அந்த நேரத்தில் ப்ளு பிலிம் அவ்வளவு பிரபலம் இல்லை அதில் என்னதான் இருக்கிறது என தெரிந்துகொள்ள தேடினேன்[10]. நானும் என் கசின்களும் ஆனால் அம்மா அதை பார்த்துவிட்டார்,” என தைரியமாக கூறினார்[11]. அடு சரி ஆனால், அம்மா கண்டித்தாரா இல்லையா என்பதை சொல்லவில்லை. நாகரிகமான குடும்பம் என்றதால், “லிபரலாக” விட்டுவிட்டாரா என்றும் தெரியவில்லை. 1960 களில் “அம்மா-அப்பா” விளையாட்டு ஆடினாலே, கண்டிக்கும் நிலையிருந்தது. 1970களில் “சரோஜா தேவி” புத்தகங்கள் வாச��த்து, 1980களில் “கொக்கரக்கோ” ஆகி, கமல் ஹஸனிடம் சரணடைந்தது. எது எப்படியாகிலும், பொறுப்பற்ற தன்மையுடன், இவ்வாறு ஒரு பெண் பேசுவது கேவலமாக இருக்கிறது.\n“இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படம் – விமர்சனம்[12]: பாமக மட்டுமே, இவ்விசயத்தில் தெளிவாக இருப்பதாகத் தெரிகிறது. மற்ற கட்சியினர், வாயையே திறப்பது கிடையாது. “மது, புகை மற்றும் பிற போதைப் பொருட்கள் ஏற்படுத்தும் சமூகச் சீரழிவுகளை விட மோசமான சீர்கேட்டை இதுபோன்ற ஒற்றைத் திரைப்படம் ஏற்படுத்தி விடும். இத்தகைய மலிவான, அருவருக்கத்தக்க ஆபாசப் படங்களை பார்ப்பதிலிருந்து இளைஞர்களும், மாணவர்களும், தமிழ் சமுதாயத்தின் பிற அங்கங்களும் விலகி இருக்க வேண்டும். கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் புதைந்து கொள்ளாமல் தமிழகத்தில் பண்பாட்டு சீரழிவை ஏற்படுத்தும் இந்தத் திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும்’ என அண்மையில் நீண்டதொரு அறிக்கையின் முடிவாக பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்கள் சமூக சிக்கல்கள் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு மாறாக, அவர்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணிப்பது கண்டிக்கத்தக்கது ஆகும். மக்களை மயக்குவதற்காக மலிவான ஆபாசங்களை திணித்து எடுக்கப்பட்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படத்தை தமிழக அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பல தரப்பிலிருந்து புகார்கள் எழுந்துள்ளதையும் மீறி இந்தப் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது திரை ரசனைக்குப் பிடித்த சாபம் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது[13].\nசினிமா நுகர்வோருக்கும் உரிமைகள் இருக்கின்றன: யாஷிகா, ஸ்ருதி, குஷ்பு போன்றவர் 1%விற்கும் குறைவான பெண்கள் தாம், நடிகைகளாக இருப்பதால், உடலைக் காட்டி, பிழைத்து வருகிறார்கள். ஜனங்களும் காசு கொடுத்துப் பார்க்கிறார்கள். ஆனால், நுகர்வோர்-அளிப்போர் தொடர்பு அதனுடன் முடிந்து விடுகிறது. குடும்பம் தேவையில்லை, கணவன்–மனைவி உறவு தேவையில்லை, திருமணம் இல்லாமலே குழந்தை பெற்று கொள்ளலாம் என்றெல்லாம் தயாராக இருக்கும் அவர்களால், கணவன்–மனைவி உறவு கெடும், குடும்பம் சீரழியும், சமூகம் பாழாகும் என்பதால், அவர்கள், அவர்கள���க்குள் அத்தகைய உறவுகளை வைத்துக்க் கொள்ளலாம், வாழலாம், பிரியலாம், சாகலாம். மாறாக, நடிகைகள், சமூகத்தை பாதிக்கும் விதங்களில் கருத்துகளை சொல்லுதல், அறிவுரை கூறுவது என்பது அவர்களுக்குத் தேவையற்றது, யோக்கியதை இல்லாதது. இன்று உடலுறவு வைத்து, சினிமவுக்கு சான்ஸ் பெறலாம் என்றதை ஒப்புக் கொண்ட நிலையில், அவர்களது அறிவுரை தேவையற்றது.\n[2] தமிள்.பிளிம்.பீட், திருமணத்திற்கு முன்பு பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை: யாஷிகா, Posted By: Siva Published: Sunday, May 13, 2018, 12:40 [IST]\n[4] ஈநாடு.தமிழ், ‘திருமணத்திற்கு முன் பெண்கள் கன்னித்தன்மையை இழப்பதில் தவறு இல்லை‘, Published 15-May-2018 07:09 IST.\n[6] தினமணி, திருமணத்திற்கு முன்பு பெண்கள் தங்கள் இஷ்டப்படி வாழலாம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து\n[8] சினிமா பேட்டை, நான் அப்பவே அந்த மாதிரி படம் பார்த்து அம்மாவிடம் மாட்டிக்கொண்டேன் நடிகை யாஷிகா பளீர் பேச்சு.\n[10] தமிழ்.சமயம், 5 வயதிலேயே ப்ளூ பிலிம் பார்த்து அம்மாவிடம் மாட்டிக் கொண்ட பிரபல நடிகை\n[12] தினமணி, திருமணத்திற்கு முன்பு பெண்கள் தங்கள் இஷ்டப்படி வாழலாம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ பட நடிகை யாஷிகாவின் கருத்து\nகுறிச்சொற்கள்:ஆபாச உடை, ஆபாச நடிகை, ஆபாசபடம், ஆபாசமாக காட்டு, ஆபாசம், இருட்டு அறையில் முரட்டு குத்து., கற்பு, கல்யாணத்திற்கு முன்பாக செக்ஸ், கவர்ச்சி, கொங்கை, சினிமா கவர்ச்சி, திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, நடிகை கற்பு, பிளவு, பிளவு காட்டுவது, மார்பகம், முலை, யாசிகா, யாஷிகா, வாழ்க்கை\nஅடல்டு, அடல்ஸ் ஒன்லி, அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அரைகுறை உடை, ஆபாச உடை, ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், இருட்டு அறையில் முரட்டு குத்து., உடலின்பம், உடலீர்ப்பு, உடலுறவு, உணர்ச்சி, ஊக்கி, ஊக்குவித்தல், ஐஷ்வர்யா, ஐஷ்வர்யா ராய், ஐஸ், ஐஸ்வர்யா, ஐஸ்வர்யா ராய், கற்பு, கவர்ச்சி, கவர்ச்சி ஆடை, கவர்ச்சி உடை, காட்டு, காட்டுதல், காட்டுவது, கொக்கோகம், சான்ஸ், செக்ஸ், செக்ஸ் கொடு, டு பீஸ் உடை, திருமணத்திற்கு முன்பு உடலுறவு, திருமணத்திற்கு முன்பு குழந்தை, திருமணத்திற்கு முன்பு செக்ஸ், தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், தொடுவது, நடிகை கற்பு, படுக்கை, படுக்கை அறை, படுக்கைக்கு வா, படுத்தல், படுத்தால், படுத்தால் சான்ஸ், பாலுணர்வு, புளூ பிளிம், மாடல், மார்பகம், மார்பகம் காட்டுதல், மார்பகம் தெரிதல், மார்பு, யாசிகா, யாஷிகா, விபச்சாரம், விபச்சாரி, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்” – சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [1]\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்” – சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [1]\n2014ல் வெளிப்பட்ட விவகாரம்: “கேஸ்டிங் கவுச்” – நடிக்க சந்தர்ப்பக் கொடுக்க அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுதல்: நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, தன்னை ஏமாற்றியதாக, பாலிவுட் டைரக்டர் சச்சேந்திர சர்மாவை, மனீஷா என்ற நடிகை, வியாழக்கிழமை (11-12-2014) அன்று பட விழாவில், ஏராளமானோர் முன்னிலையில், கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது என்று செய்திகளை வெளியிட்டார்கள். அந்நடிகை டைரக்டரின் மீது வைத்துள்ள புகார் – “காஸ்டிங் கவுச்” என்பதாகும். நடிக்க சந்தர்ப்பக் கொடுக்க அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுதல் என்ற ரீதியில் “காஸ்டிங் கவுச்” [casting couch] என்று அந்த வழக்கத்தைக் குறிப்பிடுகிறார்களாம்[1]. தமிழகத்திலும், இம்முறை இலைமறைகாய் போல இருந்துள்ளது, ஆனால், வெளியே சொன்னதில்லை. இந்த முறை, அடையாளம்-வியாதி, வேலை பார்க்கும் இடத்தில் தனக்குக் கீழேயுள்ள வேலையாள், பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவள் பதவி உயர்வு, அதிக சம்பளம், அல்லது வேறு பலனை எதிர்பார்க்கும் நேரத்தில், மேலேயுள்ள ஆண் அதிகாரி, பதிலுக்கு பாலியல் ரீதியில் எதிர்பார்க்கும் போக்கை அவ்வாறு குறிப்பிடுகிறார்கள்.\nமுதலில் சினிமாவுலகில் இப்பழக்கம் ஆரம்பித்து, பரவி–பிரபலமாகி, பிறகு மற்ற துறைகளிலும் இருந்து வருகிறது: முதலில் சினிமாவுலகில் இப்பழக்கம் ஆரம்பித்து, பரவி-பிரபலமாகி, பிறகு மற்ற துறைகளிலும் இருந்து வருகிறது[2] என்று அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளில் சொல்லப்படுகிறது[3]. “ஐடி” துறை வளர்ந்து, பிரபலமான பிறகு, அதிலும், இது வேகமாக வளர்ந்து இந்திய சமூகத்தைப் பாதிக்க ஆரம்பித்து விட்டது. சினிமா உலகத்தில் இதெல்லாம் சகஜம் என்றிருந்தாலும், ஒப்புக்கொள்வார்களா என்று தெரியவில்லை. நடிகைகள் ஆசையோடு பணம், புகழ் கி���ைக்க வேண்டும் என்றுதான் தயாராக வருகிறார்கள். சந்தர்ப்பம் கிடைத்தவர்கள் உயர்ந்து விடுகிறார்கள், இல்லையென்றால் கீழே விழுந்து விடுகிறார்கள். “டான்ஸ்” ஆடுவதற்கு இம்மாதிரி அழைத்து வரும் இளம் பெண்களில் பலர் சினிமா உலகத்தில் உள்ளும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கேமராமேன்கள் என்று பலரைத் திருப்திப் படுத்த பயன்படுத்தப் படுகிறர்கள். சினிமா-சான்ஸ் இல்லையெனும் போது விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தப் படுகிறார்கள்.\nகேஸ்டிங் கவுச் விவகாரமும், உண்டான விவாதமும்: பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து நடிகைகள் ஒவ்வொருவராக பேசத் துவங்கியுள்ளனர். தெலுங்கு திரையுலகில் ஸ்ரீ ரெட்டி பெரும் புயலையே கிளப்பிக் கொண்டுள்ளார். அவருக்கு ஆதரவாக பல முன்னாள் நடிகைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒன்று கூட இந்த விவகாரம் ஆந்திர சினிமா உலகில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் பட வாய்ப்புக்காக நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நிகழ்வதாக தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இதனை, பல்வேறு நடிகைகள் ஒப்புக்கொண்டு உள்ளன. ஆனால், சினிமாவில் மட்டும் அத்தகைய சம்பவங்கள் நடைபெறுவதில்லை, பல்வேறு துறைகளிலும் இதுபோன்ற பாலியல் வற்புறுத்தல்கள் இருப்பதாக சினிமாத்துறையை சார்ந்த பலர் கூறி வருகின்றனர்[4]. மற்ற துறைகளில் இருக்கின்றன என்றெல்லாம் நியாயப் படுத்த வேண்டிய அவசியமே இல்லை, சினிமாத் துறையில், நடிகைகள் உடம்பைக் காட்டி நடிப்பது, நடனமாடுவது, நடிகர்களுடன் நெருக்கமாகக் கட்டிப் பிடித்து நடிப்பது, படுக்கையறைக் காட்சிகளில் தத்ரூபமாக நடிப்பது என்பதெல்லாம், “படுத்தால் சான்ஸ்” என்ற கொள்கையில் தான் செல்கிறது என்பது தெரிகிறது.\nபடுக்கைக்கு வரச்சொன்னவனை, நரகத்திற்கு போ என்று சாடிய வீராங்கனை[5]: பல நடிகர்கள் தன்னிடம் தவறான நோக்கத்தில் அணுகியதாக ராதிகா ஆப்தே பரபரப்பு புகார் கூறியுள்ளார். நடிகைகள் சிலர் இதுபோன்ற அனுபங்களை சந்தித்து இருப்பார்கள். ஆனால் அவர்கள் வெளியே சொல்வது இல்லை. ஆனால் ராதிகா ஆப்தே துணிச்சலாக அதை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆனால், இது விளம்பரத்திற்காகவா, உண்மையாகவே கூறுகிறாரா என்பது அம்மணிக்குத் தான் தெரியும். மேலும், உரிய அதிகாரிகளிடம் புகார் கொடுக்காமல், ஊடகங்களுக்கு பேட்டியாக கொடுத்திருப்பது விசித்திரமாக இருக்கிறது. இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு: ‘‘சினிமாவில் எனக்கு சில மோசமான அனுபவங்கள் நடந்துள்ளன. ஒருமுறை தென்னிந்திய நடிகர் ஒருவர் நான் தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு இரவு நேரத்தில் போன் செய்து பேசினார். அவரது பேச்சில் தவறான நோக்கம் தெரிந்தது. நான் கடுப்பானேன். அந்த நடிகரை திட்டி விட்டேன்[6]. அதை மனதில் வைத்து அடிக்கடி அவர் என்னிடம் சண்டை போட்டார். இதுபோல் இந்தி திரையுலகிலும் ஒரு நிகழ்வு நடந்தது. இந்தி படமொன்றில் நடிக்க என்னை அணுகினர். அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்றால் முக்கியமான ஒருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும், சம்மதமா என்று கேட்டனர்[7]. அப்படி கேட்டது எனக்கு வேடிக்கையாக இருந்தது[8]. நான் அதுமாதிரியான பெண் இல்லை என்று கூறி விட்டேன். அதை மனதில் வைத்து அந்நடிகர் தம்முடன் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடுவதாக அவர் கூறினார்[9]. என்னை படுக்கைக்கு அழைத்தவன் நரகத்துக்கு போவான் என்றும் கூறினேன்[10].\nமுன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள் [2017]: 2017ல் சில மாதங்களாக நடிகைகளை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது என பல நடிகைகள் தெரிவித்தனர்[11]. கஸ்தூரிக்கு அடுத்து நடிகை ராய்லட்சுமி இம்மாதிரி கூறியிருப்பது கவனிக்கத் தக்கது[12]. எல்லா துறைகளிலும் என்ற போது, பெண்கள் எங்கு, ஆண்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் கொண்ட வேலைகளில் அத்தகைய நிலை ஏற்படுகிறது என்று தெரிகிறது. அந்த வரிசையில் இவர் தற்போது இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது[13]: “அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் எனக்கு இந்த பிரச்சனை ஏற்படவில்லை. சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள் மற்றும் முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள். பிரபல நடிகைகளையும் படுக்கைக்கு அழைக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கூறிவிடுகிறார்கள். படுக்கையை பகிர மறுத்தால் படத்தில் இருந்து நடிகையை நீக்கி விடுகிறார்கள். வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் நடிகைகளை த���்கள் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்திக்கொள்வதால் படைப்பில் ஏதாவது தாக்கம் ஏற்படுமா\nபட வாய்ப்புக்காக பெண்களை படுக்கைக்கு அழைப்பதில் தவறு இல்லை, அது அவர்களுக்கு வேலை கிடைக்கிறது…சோறு போடுகிறது – சரோஜ் கான் கூறியது: இந்நிலையில், பாலிவுட்டில் பிரபல நடன இயக்குனராக இருக்கும் சரோஜ்கான், பாலிவுட்டில் நடிகைகளின் ஒப்புதலுடன் பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறது என்று கூறியிருக்கிறார்[15]. மேலும் அவர் அளித்த பேட்டியொன்றில்[16], “பாலியல் தொந்தரவு, வன்கொடுமை என்பது சினிமாவில் மட்டுமில்லை, அரசுத் துறைகளிலும் இருக்கிறது. மற்ற துறைகளை பொருத்தவரை பாலியல் வன்கொடுமை செய்து விட்டு, கைவிட்டு விடுவார்கள் என்றும், ஆனால் சினிமாவில் வாய்ப்புக்காக இணங்கிச் சென்றால், வேலைவாய்ப்பாவது கிடைக்குமே… பாலிவுட்டில் நடிகைகளின் ஒப்புதலுடன் தான் அத்தகைய பாலியல் சம்பவங்கள் நடைபெறுகின்றன”என்று சரோஜ் கான் கூறியுள்ளார்[17]. சரோஜ் கான் இவ்வாறு கூறியிருப்பதற்கு நடிகைகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது[18]. ரிச்சா சட்டா என்கின்ற கவர்ச்சி நடிகை, “ஒன்னுமே இல்லாத விஷயத்தை மக்கள் ஊதி ஊதி பெரிதாக்குகிறார்கள் என்று நினைக்கிறேன்[19]. பாலிவுட்டில் உள்ளவர்கள் ரொம்ப மோசமானவர்கள், பல தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்று கூறுவதில் உண்மை இல்லை”என்கிறார்[20]. ஆமாம், சரோஜ் கான் தன்னுடைய அனுபவத்தை சொல்லவில்லையே ஆடுவதற்காக எத்தனை நடிகைகளை அவர் தயார் செய்திருப்பார், அதில் எத்தனை பேர் தீனியாக்கப்பட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் உண்மையினை ஒப்புக்கொள்வாரா என்ன\n[4] வெப்துனியா, வேலை கிடைக்குதுன்னா படுக்கையை பகிர்வதில் தப்பில்லை – பெண் டான்ஸ் மாஸ்டரின் சர்ச்சைப் பேச்சு, Last Modified புதன், 25 ஏப்ரல் 2018 (11:23 IST).\n[6]பிளிமி.பீட்.தமிழ், பாலிவுட்டில் பட வாய்ப்புக்காகஎன்னை செக்ஸுக்கு அழைத்தார்கள்: ராதிகா ஆப்தே, Posted by: Siva, Published: Thursday, September 22, 2016, 11:52 [IST]\n[7] சென்னை.ஆன்.லை, செக்ஸ் தொல்லைகொடுக்கும் நடிகர்கள் – ராதிகா ஆப்தே பேட்டி, September 22, 2016, Chennai.\n[9] [13] செய்தி.மீடியா.காம், திரைத்துரையில் சந்தித்தஇழிவுகள் – அனுபவங்களை விவரிக்கும் ராதிகா, 22/9/2016 7:00.\n[11] தமிழ்.பிளிமி.பீட், படுக்கைக்கு வராவிட்டால் படத்தில்இருந்து நீக்குகிறார்கள்: ராய் லட்சுமி பகீர் தகவல், Posted by: Siva, Updated: Thursday, May 18, 2017, 10:43 [IST].\n[13] வெப்துனியா, படுக்கையை பகிர மறுத்தால் படவாய்ப்பு கிடைக்காது; ராய் லட்சுமி, Last Modified: வெள்ளி, 19 மே 2017 (10:47 IST).\n[17] மாலைமலர், நடிகைகளின் ஒப்புதலுடன் பாலியல் சம்பவங்கள் நடைபெறுகிறது – நடன இயக்குனர் சரோஜ் கான், பதிவு: ஏப்ரல் 24, 2018 19:55\n[19] பிளிம்.பீட், படுக்கைக்கு அழைப்பது சரி என்ற டான்ஸ் மாஸ்டருக்கு ‘ரீல்‘ ஷகீலா ஆதரவு , Posted By: Siva Published: Thursday, April 26, 2018, 9:41 [IST]\nகுறிச்சொற்கள்:காஸ்டிங் கவுச், காஸ்டிங் கௌச், கேஸ்டிங் கவுச், கேஸ்டிங் கௌச், சரோஜ் கான், செக்ஸ், படுக்க வா, ராதிகா, ராதிகா ஆப்தே, ராய் லட்சுமி, லக்ஷ்மி ராய், லட்சுமி ராய்\nஉடலின்பம், உடலுறவு, கற்பு, கஸ்தூரி, காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், காஸ்டிங் கௌச், கேஸ்டிங் கவுச், கேஸ்டிங் கௌச், சந்தர்ப்பம், சரோஜ் கான், சான்ஸ், செக்ஸ், சொரணை, தூண்டுதல், படுக்கைக்கு வா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிக்க சான்ஸ் வேண்டுமானால் படுக்க வேண்டும் – கஸ்தூரிக்குப் பிறகு லக்ஷ்மி ராய் சொல்வது – முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்\nநடிக்க சான்ஸ் வேண்டுமானால் படுக்க வேண்டும் – கஸ்தூeping-around-ரிக்குப் பிறகு லக்ஷ்மி ராய் சொல்வது – முன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்\nநடிப்பிற்காக நடிகைகளும் ஒல்லியாகுவது, எடை போடுவது முதலியன: தொழிலுக்காக நிரம்பவும் கஷ்டப்படுகிறார்கள், உழைக்கிறார்கள் என்பது போல நடிக-நடிகையர்களின் நடிப்பு சித்தரித்துக் காட்டப்படுகிறது. சமீபகாலத்தில் நடிகர்கள் தான், தாம் நடிக்கும் படத்தின் கதாபாத்திரத்திற்கு ஏற்றப் படி, உடம்பை குறைத்துக் கொள்வது- அதிகமாக்கிக் கொள்வது போன்ற வேலைகளை செய்து வந்தார்கள். இப்பொழுது நடிகைகளும் செய்து வருகிறார்கள் போலும். பாகுபலிக்கு, அனுஷ்கா செய்ததாக செய்திகள் வந்தன. இப்பொழுது, ராய் லட்சுமி ராய் முறை போலும். இவருக்கு கோலிவுட்டில் மார்க்கெட் டல்லடித்துள்ளது. இந்நிலையில் அவர் நடித்துள்ள ஜூலி 2 பாலிவுட் படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ளார்[1]. “நடிக்க வேண்டும் என்பதற்காக படங்களை ஒப்புக் கொள்ள விரும்பவில்லை. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஜூலி 2 இந்தி படத்தில் பிசியாக இருந்துவிட்டேன். ஜூலி 2 படத்தில் நடிக்கும்போது உட���் நலம், மனநலம் பாதிக்கப்பட்டேன். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். நான் நிறைய தியாகம் செய்துவிட்டேன். நிறைய பிரச்சனைகளை சந்தித்துவிட்டேன். ஜூலி 2 படத்தால் கோலிவுட் மற்றும் டோலிவுட் பட வாய்ப்புகளை ஏற்க முடியாமல் போனது”.\nநான் புதிதாக ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். வழக்கமான கதாபாத்திரங்கள் வேண்டாம்: லக்ஷ்மி ராய் சொல்கிறார், “நான் புதிதாக ஏதாவது கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன். வழக்கமான கதாபாத்திரங்கள் வேண்டாம். மலையாளத்தில் இரண்டு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் ஒன்று மம்மூட்டி சாரின் படம். நான் ஒல்லியாக இருப்பதால் அந்த வாய்ப்புகள் கை நழுவிப் போனது. ஜூலி 2 படத்திற்காக இரண்டு மாதத்திற்கு ஒரு முறை நான் உடல் எடையை ஏற்றி, குறைக்க வேண்டியிருந்தது. முதலில் எடையை 11 கிலோ குறைத்தேன், அதன் பிறகு 7 கிலோ வெயிட் போட்டேன். உடல் எடையை ஏற்றி, ஏற்றி குறைத்ததில் மன அழுத்தம் ஏற்பட்டது. இதனால் உடலாலும், மனதாலும் ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். இந்த காரணத்தால் படப்பிடிப்பு கூட தாமதமானது. என் பெற்றோர் மற்றும் நண்பர்களின் உதவியால் மன அழுத்தத்தில் இருந்து மீண்டேன்”, என்கிறார் ராய் லட்சுமி[2]. பாவம், கஷ்டப் பட்டும், பலன் கிடைக்கவில்லை போலும். முன்னர், ராகவா லாரன்ஸ் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார், இப்பொழுது, சான்ஸ் கிடைப்பதில்லை போலும்\nமுன்னேற துடிக்கும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள்: கடந்த சில மாதங்களாக நடிகைகளை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமா துறையில் உள்ளது என பல நடிகைகள் தெரிவித்து வருகின்றனர்[3]. கஸ்தூரிக்கு அடுத்து இவர் இம்மாதிரி கூறியிருப்பது கவனிக்கத் தக்கது[4]. எல்லா துறைகளிலும் என்ற போது, பெண்கள் எங்கு, ஆண்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய சூழ்நிலைகள் கொண்ட வேலைகளில் அத்தகைய நிலை ஏற்படுகிறது என்று தெரிகிறது. அந்த வரிசையில் நடிகை ராய்லட்சுமி தற்போது இதுகுறித்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது[5]: “அனைத்து துறைகளிலும் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் உள்ளது. ஆனால் எனக்கு இந்த பிரச்சனை ஏற்படவில்லை. சினிமாவுக்கு வரும் புதுமுகங்கள் மற்றும் முன்னேற துடிக்��ும் நடிகைகளை இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படுக்கைக்கு அழைக்கிறார்கள். பிரபல நடிகைகளையும் படுக்கைக்கு அழைக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படையாக கூறிவிடுகிறார்கள். படுக்கையை பகிர மறுத்தால் படத்தில் இருந்து நடிகையை நீக்கி விடுகிறார்கள். வாய்ப்பு தருகிறேன் என்ற பெயரில் நடிகைகளை தங்கள் தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்திக்கொள்வதால் படைப்பில் ஏதாவது தாக்கம் ஏற்படுமா\nவெளிப்படையாக கருத்தைச் சொன்ன லக்ஷ்மி ராய்: ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக, லக்ஷ்மி ராய் தனது உடலைக் காட்டி நடிப்பதில் தயங்கியதில்லை[7]. அதே போல, விசயங்களை சொல்லும் போது, மனம் திறந்து பேசி விடுகிறார். விளைவுகளைப் பற்றிக் கவலைப் படாமல், தைரியமாக அவ்வாறான கருத்துகளை சொல்லி விடுகிறார். இரு உடைகள், அதாவாது, “டூ-பீஸ்” தோரணையில் எல்லாம் நடித்த ராய், திரையுலகில் இருக்கும் தயாரிப்பாளர்களில் பெரும்பாலோனோர், நடிகைகளுடன் படுக்க ஆசைப்படுகின்றனர் என்று கூறினார். அவர்களில் சிலர் தம்முடைய விருப்பங்களை-தேவைகளை தெரிவித்து விடுகின்றனர். நிச்சயமாக, “படுத்தால் சினிமவில் நடிக்க சான்ஸ்” என்ற, “காஸ்டிக் கௌச்” பழக்கம் திரையுலத்தில் உள்ளது என்றார். “கிரேடர் ஆந்திரா டாட் காம்” என்ற இணைதளத்தில் வந்த இந்த விசயத்தை வழக்கம் போல, செய்தியாகப் போட்டுள்ளன மற்ற ஊடகங்கள்[8]. பெரிய நடிகைகள் கூட இதிலிருந்து தப்பவில்லை, விலக்கு அளிக்கப்படவில்லை[9]. அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லை என்றால், தமது பெரிய பட்ஜெட், பிரபலமான புராஜெக்ட் என்று எடுக்கும் படங்களில் சான்ஸ் கிடைக்காது[10]. அவ்வாறு வெளியேற்றப்பட்டால், அவர்களது, கதி அதோகதிதான்.\nநடிகை பெண்களைப் பற்றி கருத்துகளைத் தெரிவிப்பது: ஒரு பெண் நடிகையாக நடிக்கும் பொழுது கூட, இத்தகைய பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுகிறார்கள், உட்படுத்தப் படுகிறார்கள், நேரிடையாகவோ, மறைமுகமாகவோ வற்புருத்தப் படுகிறார்கள் என்று தெரிகிறது. நவீனகாலத்தில் ஏற்கெனவே குஷ்பு போன்ற நடிகைகள், திருமணத்திற்கு முன்பாக, பெண்களிடம் கற்பெல்லாம் இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது பேசியிருப்பதும் நோக்கத் தக்கது. அதேபோல, ஒரு தெலுங்கு நடிகை விபச்சாரத்தில் சிக்கி கைதான போது, தீபிகா பட்கோனே போன்ற நடிகைகள், அவளுக்கு வக்காலத்து வாங்கி பேசியுள்ளனர். திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் வாழ்க்கை, குழந்தைகள் பெற்றுக் கொள்வது பற்றி கூட விவஸ்தையில்லாத முறைகள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன. கமல் தன் மகள் மகள் குழந்தை பெற்றுக் கொள்ளவேண்டும், ஆனால், அதை அவள் எவ்வாறு செய்வாள் என்று எனக்கு கவலையில்லை என்று சொன்னதும் நோக்கத் தக்கது. கமல் ஹஸனைப் பொறுத்த வரையிலும், இல்லறத்தைப் பற்றி ஒன்றும் நெறிமுறைகளைப் பின்பற்றாதலால், எதையும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நடிகைகள் இத்தகைய பாலியல் தொல்லைகளை அனுபவிக்கிறார்கள் என்றால், அவர்களது சங்கம் மூலமும் பிரச்சினையை எழுப்பலாம்\n[1] தமிழ்.பிளிமி.பீட், உடலாலும், மனதாலும் ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன்: ஃபீல் பண்ணும் ராய் லட்சுமி, Posted by: Siva,,Updated: Friday, May 19, 2017, 16:09 [IST]\n[3] தமிழ்.பிளிமி.பீட், படுக்கைக்கு வராவிட்டால் படத்தில் இருந்து நீக்குகிறார்கள்: ராய் லட்சுமி பகீர் தகவல், Posted by: Siva, Updated: Thursday, May 18, 2017, 10:43 [IST]\n[5] வெப்துனியா, படுக்கையை பகிர மறுத்தால் பட வாய்ப்பு கிடைக்காது; ராய் லட்சுமி, Last Modified: வெள்ளி, 19 மே 2017 (10:47 IST).\nகுறிச்சொற்கள்:அம்மடு, காஸ்டிங் கவுச், கும்மடு, சமரசம், ஜூலி, ஜூலி-2, நடித்தல், படுக்க வா, படுக்கை, படுக்கை அறை, படுத்தல், படுத்தால் சான்ஸ், ராய், லக்ஷ்மி ராய், லட்சுமி ராய், வா, வாவா\nஅங்கம், அனுஷ்கா, ஆபாசம், உடலின்பம், உடல், உடல் இன்பம், கட்டுப்பாடு, கமலஹாசன், கமல் ஹசன், கற்பழிப்பு, கற்பு, கழட்டுதல், கவர்ச்சி, கஸ்தூரி, காட்டுவது, குஷ்பு, கொக்கோகம், சான்ஸ், சினிமா, சிற்றின்பம், செக்ஸ், நெருக்கம், படு, படுக்க கூப்பிடும், படுக்க வா, படுக்கவா, படுக்கை, படுக்கை அறை, படுத்தல், படுத்தால், படுத்தால் சான்ஸ், பெட்ரூம், மகிழ்வி, மகிழ்வித்தல், ராய், லக்ஷ்மி, லக்ஷ்மி ராய், லட்சுமி, லட்சுமி ராய், விபச்சாரம், விபச்சாரி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: நம்முடையது 70 வருட கலாச்சாரம், அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. என்று கூறும்போது, தன்னுடைய வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார்\nபாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: நம்முடையது 70 வருட கலாச்சாரம், அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. என்று கூறும்போது, தன்னுடைய வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார்\nபெண்ணை தனது மூதாதையர் அல்லத ��ாலத்திற்கு ஏன் நடிக்க வைக்க வேண்டும்: ‘பாகுபலி’யின் வெற்றியால், திரையுலகில் தாகம் இனி வரலாற்றுக் கதைகளில் அதிகம் இருக்கக் கூடும். ஸ்ருதிஹாசன், ‘சங்கமித்ரை’ என்னும் தமிழ் வரலாற்றுக் கதையில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். ‘சங்கமித்ரை’ படம் கேன்ஸ் விழாவில் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அப்பாத்திரம் என்ன இவரது 70 வருட காலகணக்கில் வருகிறதா: ‘பாகுபலி’யின் வெற்றியால், திரையுலகில் தாகம் இனி வரலாற்றுக் கதைகளில் அதிகம் இருக்கக் கூடும். ஸ்ருதிஹாசன், ‘சங்கமித்ரை’ என்னும் தமிழ் வரலாற்றுக் கதையில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். ‘சங்கமித்ரை’ படம் கேன்ஸ் விழாவில் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அப்பாத்திரம் என்ன இவரது 70 வருட காலகணக்கில் வருகிறதா இவை அனைத்தும் கமலின் ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் ஆரம்பிக்கும் உத்வேகத்தை அளிக்கிறதா இவை அனைத்தும் கமலின் ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் ஆரம்பிக்கும் உத்வேகத்தை அளிக்கிறதா ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அப்போது ‘மர்மயோகி’யை ஆரம்பித்தோம். நாமொன்றும் ஐடியாக்களின் ஊற்று இல்லையே. தோன்றும்போது பார்க்கலாம் என்கிறார் கமல்ஹாசன். இவையெல்லாமும், 70 ஆண்டு கணக்கில் வராது. அரசியலில் புகுந்து குழப்பலாம் என்ற ஆசை வந்தநிலையில், திராவிடத்திற்கு ஆதரவான விமர்சனங்களை வைத்துக் கொண்டு, அதே நேரத்தில், இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு உதவிக் கொண்டிருப்பது தான் கமலின் இருமுகமாகத் தெரிகிறது.\nஎதிர்மறை விமர்சனங்கள் இந்தியர்கள் கமலின் அடையாளத்தை கண்டுகொள்ள ஆரம்பித்து வைத்துள்ளன: சந்திர மௌலி “மஹாபாரதம்” எடுக்கலாம் என்ற செய்தி வந்தால், சத்தியராஜின் வெறிப்பேசிற்கு ஆதரவு அளிப்பது, அதற்கு எதிராக பேசுவது, நாத்திகன் என்று சொல்லிக் கொள்வது, இதெல்லாம் தோல்விகளைத் தான் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், “பாகுபலி” பின்னால் இருப்பவர்கள் நம்பிக்கையாளர்கள், தொழிலிலும், மதத்திலும் பற்று கொண்டவர்கள், கடினமாக உழைத்தார்கள், வெற்றியைக் காட்டினார்கள். அதனால் தான் எல்லோரும் நம்பினர். தயாரிப்பாளர்களும் நம்பினர், இரண்டாம் பகுதி வெளி வந்தது, கோடிகளை அள்ளியது, அள்ளிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் பார்ப்பதால் தான் காசு கிடைக்கிற���ு. எல்லோரும் பார்க்கிறார்கள் என்றால், அப்படத்தில் உள்ளவை இந்திய மக்களை ஈர்க்கின்றன. ஆகவே, இதில் 2000, 70 ஆண்டுகள் என்றெல்லாம் பிரித்துப் பேசவேண்டிய தேவையே இல்லை. அதில் உள்ள உள்நோக்கம் மிக கேவலமாகவும், அருவருப்பாகவும் இருப்பதால், அதைப் பற்றி விவாதிக்கவும் வேண்டியதில்லை. இந்தியர்கள் நிச்சயம், இந்தியாவை, இந்திய மண்ணை விரும்பத்தான் செய்வார்கள். அதனால் தான் கோடானு கோடி மக்கள், பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். கமலைப் போன்று, நான் இந்தியாவை விட்டு போய்விடுவேன் என்றெல்லாம் அவர்கள் பேசுவதில்லை. ஆக, அத்தகைய பிரிவினைவாத பேச்சுகள், விஸ்வரூபம் மற்றும் மருதநாயகம் படங்களை எதிர்ப்பவர்களுக்கு இனிப்பாக இருக்கும், ஆனால், மற்ற 120 கோடி மக்கள் கமலின் பேச்சின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால், இனி அத்தகைய பேச்சுகள் உதவாது, சினிமா பார்க்க அவர்கள் வரமாட்டார்கள், காசும் கிடைக்காது, பொத்தீஸ் / பிக்பாஸ் என்று காலத்தைக் கழிக்க வேண்டியது தான்.\nவிருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பதால், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா[1]: நவம்பர் 2015ல் கமல் பேசியது, “அறிஞர்கள் கொடுத்த விருது: வெள்ளையனை எதிர்த்து நின்ற காந்தி வக்கீல் பட்டத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. எனக்கு அரசு விருது கொடுக்கவில்லை. 12 அறிஞர்கள் கொடுத்தார்கள். விருதுகளை திருப்பிக்கொடுப்பது அவர்களை அவமதிப்பது போன்றது ஆகும். எங்கள் சுதந்திரம் பறிபோகும் நிலை வந்தால் குரல் கொடுப்பேன்”. முதலில், இவர் ஒருவேளை மோடிக்கு ஆதரவாக பேசினாரா என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது, ஆனால், தில்லியில் நடந்த ஆதரவு பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிபிடத்தக்கது. அதாவது, பாலிவுட் நடிகர்கள், குறிப்பாக கான்கள் பாதையில், இவர் செல்வதை கவனிக்கலாம். இந்தியாவை விட்டு போய்விடுவேன் என்று அவர்கள் சொன்னால், இவரும் அதையே தான் சொல்கிறார். “நான் முஸ்லிம்தான்” என்று அந்த கான்கள் பெருமையாக சொல்லிக் கொள்கின்றனர். ஆனால், இந்த தருதலை, நான் நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு, ஜிஹாதி தீவிரவாதத்திற்கு அடிபணிந்து விட்டது. ஆனால், விஸ்வரூபம் மூலம் கோடிகள் நஷ்டம் என்று புலம்புவது நின்றபாடில்லை.\nதெய்வங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. அப்பொழுது [2015ல்] க���ல் ஹஸன் தொடர்கிறார், “என்னை சந்தேகிக்கும் போது, எனது பூர்வீகத்தை சந்தேகிப்பது போல நினைக்கிறேன்[2]. தாயை பழிப்பது போன்றது. அதனால் கோபம் வருகிறது[3]. மரணத்தை வாழ்வில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவன். அதனால் தான் எனது பிறந்தநாளும், என் தகப்பனாரின் இறந்த நாளும் ஒரே நாளாக கொண்டாடப்படுகிறது. மாண்டு வழிவிடுவது, அதற்குள் மற்றவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதை, சொல்லிவிட்டு போவது. எனக்கு இந்த பகுத்தறிவு, அரசியல் வாயிலாக வந்தது அல்ல. அரசியல் வாயிலாக எதைச் சொன்னாலும் அதற்குள் ஒரு உட்கருத்து இருக்கும். என் படைப்புகளுக்கும் காலாவதி தேதி இருக்கிறது. அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு EXPIRY DATE உண்டு[4]. எனது சொர்க்கமும், நரகமும் இது தான். இந்த இரண்டையும் அனுபவிக்காமல் போவதில்லை நான். மற்றவர்களின் தெய்வங்கள் அவர்களுடைய பாக்கெட்டோடு இருக்கட்டும், மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். ஒருவன் வழிபாட்டு தலத்தில் மது அருந்திக் கொண்டு இருந்தான். இன்னொருவன் இந்த இடத்தில் குடிப்பது பாவம் என்றான். ஏன் என்று குடிகாரன் கேட்டதற்கு, இங்கு இறைவன் இருக்கிறான் என்றான். உடனே குடிகாரன் அவன் இல்லாத இடத்தை காட்டு. அங்குபோய் குடிக்கிறேன் என்றானாம். இதை கிண்டலாக நினைக்காதீர்கள்”[5]. அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும் என்றுள்ளார். இதை கிறிஸ்தவ மற்றும் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பதனை பார்க்க வேண்டும்.\nஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது – பாகுபலி பற்றி கமல் பேட்டி: “பிரிவீய்வு” ஷோக்கு தன்னை கூப்பிடவில்லை, அதனால் கமென்ட் செய்யவில்லை என்று முன்னர் சொல்லபட்டது[6]. ஆனால், சத்தியராஜுக்கு ஆதரவாக ஜாதி-இனவெறி ரீதியில் டுவீட் செய்ததை ரசிகர்கள் கண்டு கொண்டார்கள். ஆனால், மூன்று வாரங்கள் பிறகு, இத்தகைய எதிர்மறை விமர்சனங்களையும் அவர்கள் எதிர்பார்க்க வில்லை[7]. சினிமாவைத் தொழிலாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றெல்லாம் முன்னர் பேசியுள்ளது கவனிக்கத் தக்கது. லட்சக்கணக்கில் “டெக்னிசியன்”கள் / நிபுணர்கள், தொழிற்துறை வேலையாட்கள், தொழிலாளர்கள் இவர்களின் உதவியில்லாமல், க���ராபிக்ஸ், ஜோடித்த காட்சிகள், அவற்றிற்கான செட்டிங்குகள் முதலியன உருவாகாது என்று கமலுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் அவ்வாறு பேசி, பலரின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது.\n[1] தினத்தந்தி, விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST\nவிருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n[2] தமிழ்.இந்து, எனது நேர்மையை சந்தேகித்ததால் கோபம் அடைந்தேன்: கமல்ஹாசன் பகிரங்கம், Published: November 7, 2015 20:42 ISTUpdated: November 7, 2015 21:53 IST.\n[3] மாலைமலர், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா: கமல்ஹாசன் ஆவேச பேச்சு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 08, 2:42 AM IST.\n[6] தினமலர், ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது – பாகுபலி பற்றி கமல் பேட்டி, மே.13, 2017.\nகுறிச்சொற்கள்:அசோகன், அடிப்படைவாதம், அனுஷ்கா, ஆபாசம், எதிர்ப்பு, கட்டப்பா, கமல ஹாசன், கமலகாசன், கமல், கமல்ஹாசன், கலாச்சாரம், கிராபிக்ஸ், சத்தியராஜ், சத்யராஜ், சினிமா காரணம், தமன்னா, நடிகை, பாகுபலி, பாஹுபலி, பிரபாஸ், மருத நாயகம், மோடி, வசூல், விஸ்வரூபம், ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன், ஹிட்\nஅந்தஸ்து, அனுஷ்கா, அமிதாப் பச்சன், அரசியல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கவர்ச்சி, கவர்ச்சி அரசியல், கௌதமி, சத்யராஜ், சான்ஸ், சினிமா, திராவிடம், பச்சன், பாகுபலி, பாலிவுட், பாலிஹுட், பாஹுபலி, ரம்யா, ரம்யா கிருஷ்ணன், ராஜமவுலி, ராஜமௌலி, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா விபத்தில் இறந்த, டுவிட்டரில், ரெயிலில் சிக்கிய நடிகைகள் – சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில் விபத்தில் இறந்த, டுவிட்டரில், ரெயிலில் சிக்கிய நடிகைகள் – சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்\nநடிகைகள்: எல்லைகளை மீறுகிறார்களா, அவர்களது எல்லைகள் மீறப்படுகின்றனவா விபத்தில் இறந்த, டுவிட்டரில், ரெயிலில் சிக்கிய நடிகைகள�� – சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில் விபத்தில் இறந்த, டுவிட்டரில், ரெயிலில் சிக்கிய நடிகைகள் – சீரழிவை நோக்கிச் செல்லும் திரையுலத்தொழில்\n“கொலையும் செய்வாள்” என்ற ரீதியில் நடிகைகள் கொலை செய்வது செய்திகளாக வருவது: பெண்களுக்கு இப்படித்தான் சமவுரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன போலும். சினிமா உலகத்தில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் இவ்வாறு பலவுரிமைகள் இருக்கின்றன போலும். எல்லாவற்றிற்கும் துணிந்து விட்டப் பிறகு, இனி கொலைகளும் சாதாரணமாகி விடும் போலிருக்கிறது. இனி இந்திய சினிமா துறைக்கும், ஹாலிவுட்டுக்கும் எந்த வேறுபாடும் இல்லை எனலாம் போலிருக்கிறது. அங்கு எத்தகைய குற்றங்கள் நடக்கின்றனவோ, அத்தகைய குற்றங்கள் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என்று எல்லா இடங்களிலும் நடந்து வருகின்றன. கேரளாவில் கற்பழிப்பு சாதாரணமாகி விட்டது. முன்னர் ஈ.கே. நாயனார் சொன்னது போல, டீ குடிப்பது போலாகி விட்டது. ஆளும் அமைச்சரே பெண்களைப் பற்றி ஆபாசமாக பேசியுள்ளது, அவர்களின் கீழ்த்தரமான போக்கைக் காட்டுகிறது. பெண்களைப் பற்றிய அவர்களது மனப்பாங்கு அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது, போதாகுறைக்கு “கம்யுனிஸம்” எல்லாம் பேசி, ஊரை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர். நடிகக்களும் சமவுரிமைகளோடு குற்றங்களை செய்ய ஆரம்பித்தால், நடிகர்களால் தாங்க முடியாது. சமூகமும் தாங்காது. ஏனெனில், சினிமாவில் மயங்கிக் கிடக்கின்றனர் பெரும்பாலான இந்தியர்கள் ஏழைகள்.\nபிரபல மாடல் அழகியான சோனிகா சவுகான் கார் விபத்தில் இறப்பு (29-04-2017): மும்பையை சேர்ந்த பிரபல மாடல் அழகியான சோனிகா சவுகான் மேற்கு வங்காளம் மாநிலத்தின் பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வருகிறார். 29-04-2017 அன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் கொல்கத்தா நகரில் உள்ள தனது நண்பரும் வங்காளி மொழிப் படங்களில் நடித்துள்ள பிரபல நடிகருமான விக்ரம் சாட்டர்ஜி என்பவருடன் இவர் காரில் சென்று கொண்டிருந்தார். தெற்கு கொல்கத்தா பகுதியில் உள்ள ராஷ்பெஹாரி நிழற்சாலை வழியாக வந்தபோது எதிர் திசையில் வேகமாக வந்த மற்றொரு காருக்கு வழிவிட ஒதுங்கியபோது இவர்கள் சென்ற கார் சாலை தடுப்பின்மீது மோதி தலைக்குப்புற புரண்டது[1]. இந்த கோர விபத்தில் பிரபல மாடல் அழகியும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான சோனிகா சவுகான் உயிரிழந்தார்[2]. அவருடன் வந்த நடிகர் விக்ரம் சாட்டர்ஜி படுகாயமடைந்தார். கொல்கத்தாவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விக்ரம் சாட்டர்ஜி, பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட ‘கோஜ்’ உள்ளிட்ட சில வங்காள மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி நடிகைகள் இறப்பதும் வருத்தத்திற்குரியதாகும். துணிந்து பிழைப்பிற்கு என்று நடிக்க வந்தால், சாலை விபத்து, இறப்பு முதலியவற்றையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அந்த மலையாள நடிகை கூட, ஷூட்டிங் பிறகு தான் கடட்தப் பட்டு, மானபங்கம் படுத்தப் பட்டு, வீடியோ எல்லாம் எடுத்து, விட்டு-விட்டு சென்றார்கள் என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது.\nபாடகி சுசித்ரா டுவிட்டர் விவகாரம்: சில மாதங்களுக்கு முன்பு, பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கில் இருந்து தனுஷ் மற்றும் இதர பிரபலங்களைப் பற்றி பல்வேறு விதமான ட்வீட்கள் வெளியாகின. இதனால் ட்விட்டர் வலைத்தளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கு ஹேச் செய்யப்பட்டதாகத் தகவல் வெளியானது. பிரபல நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள், வீடியோக்கள், மின்னஞ்சல்கள் என தனிப்பட்ட தகவல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டதால் தமிழ்த் திரையினர் மிகுந்த கவலையடைந்தனர். தற்போது அத்தகைய புகைப்படங்களும் வீடியோக்களும் அவருடைய ட்விட்டர் கணக்கிலிருந்து அகற்றப்பட்டன. சுசித்ராவின் ட்விட்டர் கணக்கும் நீக்கப்பட்டது. இதனால் சுசித்ராவின் ட்விட்டர் சர்ச்சைகளுக்கு முடிவுகட்டப்பட்டது. இந்நிலையில் நடந்த சம்பவங்கள் குறித்து பாடகி சுசித்ரா ஒரு நாளிதழுக்குப் பேட்டியளித்தாவது[3]:\nசுசித்ரா மன்னிப்பு கேட்டது: “இது நடந்து இரு மாதங்கள் ஆனாலும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், நடிகர், நடிகைகள் எனப் பலரையும் சிரமத்துக்கு ஆளாக்கியதால் இன்னும் அந்த வேதனையில் உள்ளேன். நடந்ததை எண்ணி மிகவும் வருத்தப்படுகிறேன். என்னுடைய ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியான தகவல்கள், வீடியோவுக்கு நான் பொறுப்பல்ல என்றாலும் அதனால் என்னால் ஆறுதல் அடைய முடியவில்லை. இதனால் பலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். என் மனநிலை குறித்து என் கணவர் கூறியதைத் தற்போது சர��செய்துவருகிறேன். இப்போது முன்னேறியிருக்கிறேன். இந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட வேலையில் இன்னும் தீவிரமாக உள்ளேன். பிப்ரவரி 19 அன்று என் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை அறிந்தேன். அதைத் தடுக்க என் வழியில் மிகவும் முயன்றேன். காவல்துறையில் எப்போது வேண்டுமானாலும் புகார் கொடுக்கலாம். இந்தச் சம்பவங்கலால் நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். அப்போது என் உடல்நலம் குறித்து முடிவெடுக்கவே என் குடும்பத்துக்கு முக்கியமானதாக இருந்தது. நடைபெற்ற சம்பவங்களால் நான் மிகவும் சங்கடம் அடைந்துள்ளேன். என் ட்விட்டர் கணக்கில் இருந்து வெளியான எந்தவொரு ட்வீட்டையும் நான் வெளியிடவில்லை. யாருக்கும் அதில் சந்தேகம் வேண்டாம். என்னால் பாதிக்கப்பட்டவர்களிடன் மன்னிப்பு கோருகிறேன். எனக்குத் திரைத்துறையில் எதிரிகள் கிடையாது. இதனால் யார் நட்பையும் இழக்கவில்லை என நம்பிக்கை வைக்கிறேன். இந்தத் துறையில் பாலியல் தொல்லைகளை நான் சந்தித்ததில்லை. எல்லோரும் என்னைக் கெளரவமாக நடத்திவருகிறார்கள். என் நிலைமை எதிரிக்குக்கூட வரக்கூடாது. எல்லாம் முடிந்தது என்று எண்ணியிருந்தேன். மனநல பாதிப்பிலிருந்து மீண்டுவர ஆறு வாரங்கள் ஆனது”, என்று பேட்டியளித்துள்ளார்[4].\nகண்ட இடத்தில் தொட்டார்கள், சுயஇன்பம் அனுபவித்ததை பார்த்தேன் என்றெல்லாம் சொல்லும் ஸ்வரா: நடிகை பிரேம் ரத்தன் தான் பாயோ படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்கு சென்ற போது கூட்டத்தில் சிக்கிய தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக கூறிய ஸ்வரா பாஸ்கர் ஒருமுறை ரயிலில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை கூறியுள்ளார்[5]. மும்பைக்கு வந்த தொடக்கத்தில் ஒரு நாள் மதிய வேளையில் ரயிலில் பயணம் செய்தேன். அப்போது ஒரு போதை ஆசாமி அந்த பெட்டியில் ஏறினார். அது முதல்வகுப்பு பெட்டி என்பதால் கூட்டம் இருக்கவில்லை. இதனை பயன்படுத்தி சுயஇன்பம் அனுபவித்தார் அந்த நபர்[6]. அந்த நபர் சுயஇன்பம் அனுபவித்ததை பார்த்த நான் பயந்துபோய் அவரை திட்டி, கையில் வைத்திருந்த குடையால் அவரை தாக்கி, போலீசில் பிடித்து கொடுக்க அவரின் சட்டையை பிடித்தேன்[7]. ஆனால் அந்த நபர் எனது கையை தட்டிவிட்டு ஓடி சென்றுவிட்டார் என ஸ்வரா பாஸ்கர் கூறினார்[8]. முதலில் இந்த நடிகையின் போக்கே விசித்திரமாக இருக்கிறது. அந்த ஆண் அவ்வாறு செய்கிறான் எனும���போது, ஆரம்பத்திலேயே, டி.டி.ஆரிடம் புகார் கொடுத்திருக்கலாம், இல்லை சீட்டை மாற்றிக் கொண்டிருக்கலாம். அதை விடுத்து அவன் செய்யும் அசிங்கத்தை பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை, பயப்பட வேண்டிய தேவையும் இல்லை. முதல் வகுப்புப் பிரயாணி எனும் போது, அவனது பெயர், முகவரி, தொலைபேசி எண் என்று எல்லா விவரங்களையும் சுலபமாக எடுத்து விடலாம், அவனை பிடித்து சட்டப்படி தண்டிக்கலாம். “ஆனால் அந்த நபர் எனது கையை தட்டிவிட்டு ஓடி சென்றுவிட்டார் என ஸ்வரா பாஸ்கர் கூறினார்[9]”, என்ற செய்தி வேடிக்கையாக இருக்கிறது.\n[1] மாலைமலர், கொல்கத்தா: கார் விபத்தில் மாடல் அழகி பலி – நடிகர் படுகாயம், பதிவு: ஏப்ரல் 29, 2017 15:34.\n[3] தினமணி, என் நிலைமை எதிரிக்குக் கூட வரக்கூடாது: பாடகி சுசித்ரா வேதனை, ஏப்ரல். 28, 2017, 2017. 03.48.\n[5] தமிழ்.வெப்துனியா, நடிகையின் முன்பு சுயஇன்பம் கண்ட போதை ஆசாமி\n[7] தமிழ்.பிளிம்பீட், கண்ட இடத்தில் தொட்டார்கள், ரயிலில் சுயஇன்பம் அனுபவித்தவனை அடித்தேன்: தனுஷ் தோழி, Posted by: Siva, Published: Sunday, April 30, 2017, 15:21 [IST].\nகுறிச்சொற்கள்:கண்ட இடத்தில் தொடுவது, கண்ட இடம், கிள்ளுவது, சில்மிசம், சில்மிஷம், சுசி லீக், சுசித்ரா, சுசிலீக், சுவரா, சோனிகா, சோனிகா சௌகான், பண்டார்கர், பிரீத்தி, பிரீத்தி ஜெயின், மதுர் பண்டார்கர், ஸ்வரா, ஸ்வரா பாஸ்கர்\nகற்பழிப்பு, கவர்ச்சி, கைது, கொக்கோகம், சண்டை, சபிதா, சபிதா ராய், சபீதா, சபீதா ராய், சான்ஸ், சினிமா, சினிமா தொடர்பு, சினிமாத்துறை, சிற்றின்பம், சுகுமாறன், சுசி லீக், சுசி லீக்ஸ், சுசித்ரா, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, ஜூலியானா, திரிஷா, திருமணம், திரைப்படம், தீபிகா, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், தொட்டுவிடவேண்டும், தொழில், தோல்வி, பண்டார்கர், மதுர் பண்டார்கர், ஸ்வரா, ஸ்வரா பாஸ்கர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிக்கனும்னா படுக்க வா – கேஸ்டிங் கௌச் பிரச்சினை இந்தியாவில் பரவும் விதம்\nநடிக்கனும்னா படுக்க வா – கேஸ்டிங் கௌச் பிரச்சினை இந்தியாவில் பரவும் விதம்\nதங்களுக்கு ஏதாவது காரியம் ஆகவேண்டும் என்ற விதத்தில் தன்னுடைய பாஸை அணுகினால், அதை முடித்துக் கொடுப்பதற்கு, தன்னுடன் படுக்க வா என்று அழைப்பது: கேஸ்டிங் கௌச் என்று நாகரிகமாக இப்பொழுதெல்லாம் சொல்லப்படுகிறது[1]. அதாவது, பெண்கள் வேலை செய்யும் இடங்களில், தங்களுக்கு ஏதாவது காரியம் ஆகவே���்டும், சலுகை பெற வேண்டும் என்ற விதத்தில் தன்னுடைய பாஸை அணுகினால், அதை முடித்துக் கொடுப்பதற்கு, தன்னுடன் படுக்க வா என்று அழைப்பது வழக்கமாகி விட்டது. இந்தியாவில் இது பெரிய இடங்களில் நடப்பதால் தெரியாமல் போகிறது. ஆனால், மேற்கத்தைய நாடுகளில் சகஜமாக இருக்கிறது. பாலிவுட்டைப் பொறுத்த வரையில் முன்னமே இது போன்ற சர்ச்சைகள் எழுந்துள்ளன என தெரிகிறது[2]. அரசியலிலும் இத்தகைய போக்கு இருக்கிறது என்று முன்பு ஒரு செய்தி வந்தது. செரியன் பிலிப் என்ற காங்கிரஸ்காரர், “சட்டையை கழட்டிவிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்துவது புதுவிதமானது. கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக அந்த பெண்கள் புதுவிதமாக ரகசிய போராட்டம் நடத்தினர்,” என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்தது, பிரச்சினையானது[3]. பிஎச்.டி படிக்கும் மாணவியர்களிடம் ஆண் கைய்ட் இதுபோன்ற கோரிக்கைகளை வைப்பது, புகார்கள் செய்வது, முதலியனவும் வழக்கமாகி விட்டன. சில விசயங்கள் வெளியே வருகின்றன, பல விசயங்கள் மறைக்கப்படுகின்றன.\nநடிகை டிஸ்கா சோப்ரா சொன்ன கதை: சினிமாவில் நடிக்கும் வாய்ப்புக்காக, பிரபல இயக்குனருடன் சமரசம் [casting couch] செய்ய வேண்டுமென வற்புறுத்தப்பட்டதாக, பிரபல பாலிவுட் நடிகை, டிஸ்கா சோப்ரா [Tisca Chopra], பகிரங்கரமாக தெரிவித்துள்ளார்[4]. இது தான் இப்பொழுது, முக்கியமான செய்தி போன்று ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. கொம்யூன் இந்தியா [Kommune India] என்ற அமைப்பு நிகழ்ச்சியில், கதை சொல்லுதல் என்ற முறையில் முதலையை கிருமிகளிடமிருந்து காத்தல் [Reptile Dysfunction] என்ற தலைப்பில் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்[5]. தாரே ஜமீன் பர், தில் தோ பச்சா ஹை ஜி, மை அவுர் சார்லஸ் போன்ற ஹிந்தி படத்தில் நடித்தவர் டிஸ்கா சோப்ராவுக்கு, 42 வயதாகிறது. தன், வாழ்க்கையை கூறும் நிகழ்ச்சி ஒன்றில், அவர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில், தற்போது வேகமாக பரவி வருகிறது[6]. அதில், அவர் நகைச்சுவையுடன், தனக்கு திரையுலகத்தில் ஏற்பட்ட அனுபவத்தை கூறியுள்ளார்[7]. ஆனால், நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதற்கு, பலருடன் சமரசம் செய்ய வேண்டிய சூழ்நிலை உள்ளதை அவர் கூறியுள்ளார்[8]. ஆனால், உண்மையில் அவ்வாறு செய்யவில்லை, தப்பித்து வந்ததாக கூறியுள்ளார்[9]. உண்மையிலேயே முதலையிடமிருந்து தப்பியுள்ளார்[10].\nஆண்களைக் கூட அழைக்கிற���ர்களாம்; பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், கடந்த ஆண்டு இதுபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்திருந்தார். ஆண்களும், நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்க, தயாரிப்பாளர், இயக்குனர் ஆகியோருடன் சமரசம் செய்ய வேண்டியுள்ளதாக அவர் கூறியிருந்தார். ஆண்கள் எப்படி சமரசம் செய்வார்கள் என்று தெரியவில்லை. ஒருவேளை வயதான பெண்களுக்கு ஒருவேளை மகிழ்ச்சியூட்ட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்களோ என்னமோ. இந்த நிலையில், டிக்ஸா சோப்ரா, ”எனக்கு படவாய்ப்புகள் கிடைக்காத போது, ஒரு பிரபல இயக்குனர் அழைத்தார்[11]. ”ஆனால், அவருடைய படத்தில் நடிப்பதற்கு, அவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டுமென வற்புறுத்தப்பட்டது,” என, பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளார்[12]. அந்த இயக்குனர் யார் என்று தெரியவில்லை.\nபிரபலங்களுக்கே இந்த கதி என்றால், சாதாரண நடிகையின் கதி என்ன: டிஸ்கா சோப்ரா இவர் பிரபல எழுத்தாளர், குஷ்வந்த சிங்கின் பேத்தி முறையாவார் [grand-niece]. ஏர் இந்தியாவின் பைலட் கேப்டன் சஞ்சய் சோப்ராவின் மனைவி. பல அரசுசாரா நிறுவனங்கள், முதலியவற்றுடன் சேர்ந்து கல்வி மற்றும் பெண்களின் உரிமைகள் முதலியவற்றிற்காக பாராடி வருகிறார். இவருக்கே இந்த நிலை என்றால், மற்ற நடிகைகளின் கதி எப்படியிருக்கும் என்று யோசித்துப் பார்த்தால், வருத்தமாகவும், கேவலமாகவும் இருக்கிறது. முன்பு மனீஷா என்ற நடிகை டைரக்டர் சச்சேந்திர சர்மா மீது அத்தகைய புகாரை வைத்தார்[13]. ஒரு மேடை நிகழ்ச்சியில், நடிகை, டைரக்டரை அறைய பெரிய கலாட்டாவே நடந்தது.\nஇளைஞர்களுக்கு எச்சரிக்கை: இக்காலத்தில் இந்திய சமுதாயத்தைக் கெடுக்க பலர், பலவிதமாக வேலை செய்து வருகின்றனர் என்று தெரிகிறது. சினிமா, போதை, மேனாட்டு கலாச்சாரம் போன்றவை எல்லைகளை மீறி சென்று கொண்டிருக்கின்றன. பேஸ்புக், வாட்ஸ்-அப் முதலியனவும், தவறான பாதையில் இழுத்துச் செல்கின்றன. குறிப்பாக இளைஞர்கள் மோகத்தில் சிக்கிக் கொண்டு, இளம்பெண்களை சீரழித்து வருகின்றனர். அது கொலை போன்ற கொடூரங்கங்களிலும் முடிகின்றன. ஆனால், அவர்கள் திருந்துவதாகத் தெரியவில்லை. தினம்-தினம் பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன, ஆனால், இப்பிறழ்சிள், சீரழிவுகள், பாலியல் பலாத்காரங்கள், கற்பழிப்புகள், கொலைகள் முதலியன நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இளைஞர்கள் தங்கள் மீது தாங்களே கட்டுப்பாட்டை விதித்துக் கொண்டு வாழாவிட்டால், இதை விட மோசமான விளைவுகள் ஏற்படும் என்பது உறுதி.\n[4] தினமலர், ‘சான்ஸ்‘க்கு சமரசம் : பாலிவுட் நடிகை ‘பகீர்‘, ஆகஸ்ட்.10.2016, 22.09.\nகுறிச்சொற்கள்:ஆபாசம், உடலுறவு, காதல், காமம், கேஸ்டிங் கௌச், சினிமா, சினிமா கலகம், சினிமா காரணம், டிஸ்கா சோப்ரா, நடிகை, நிர்வாணம், படுக்க வா\nஅரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், இடுப்பு, இடை, இந்தி, உடலின்பம், உடலுறவு, உடல், உணர்ச்சி, ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டிப்பிடி, கற்பழிப்பு, கலை விபச்சாரி, கவர்ச்சி, காட்டுதல், சான்ஸ், சினிமா கலக்கம், சினிமாத்துறை, சிற்றின்பம், சூடான காட்சி, செக்ஸ், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் தூண்டி, டிஸ்கா சோப்ரா, தூண்டு, தூண்டுதல், தூண்டும் ஆபாசம், நிர்வாணம், படுக்க வா, பலாத்காரம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nபடத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க ஆசைக்கு இணங்க சொன்ன – “காஸ்டிங் கவுச்” – டைரக்டரின் கன்னத்தில் நடிகை அறை\nபடத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க ஆசைக்கு இணங்க சொன்ன – “காஸ்டிங் கவுச்” – டைரக்டரின் கன்னத்தில் நடிகை அறை\nகாஸ்டிங் கவுச் ஆங்கில படம்.வீடியோ\nசினிமா உலகத்தில் நடிக–நடிகைகள் அடிதடி நிகழ்ச்சிகள்: சினிமா உலகத்தில் நடிக-நடிகைகள் அடித்துக் கொள்வதே சகஜமாகி விட்டது[1]. அவ்வாறு பொது இடங்களில் சண்டை போட்டது, அடித்துக் கொண்டது என்று பெரிய பட்டியலே போடலாம். சன்னி லியோனி என்ற ஆபாச நடிகையை யாரோ ஆபாசமாகப் பேசியதால், சகநடிகர் அவரை அடித்து விட்டார் என்ற இன்னொரொரு செய்தியும் வந்துள்ளது[2]. அந்நடிகை ரொம்ப அடக்க-ஒடுக்கமாக நடிகை போன்ற ஒரு பிரமிப்பை ஏற்படுத்துகிறார்கள் போலும். யோகிதா டான்டேகர் என்ற நடிகை அன்னா ஹஸாரேவுடன் சேர்ந்து செயல்பட்டதால், ஒரு வியாபாரியால் தாக்கப்பட்டுள்ளார். 09-12-2914 (செவ்வாய்கிழமை) ஜூஹு லேனில் அந்த வியாபாரி மற்றும் அவரது காரோட்டி இருவராலும் [businessman Hansraj Surana and his driver Krishna Kumar Vaidyanath], அந்நடிகை தனது காரிலிருந்து வெளியே இழுக்கப் பட்டு அடிக்கப்பட்டிருக்கிறார்[3]. முன்னர் கௌர் கான் என்ற நடிகை ஆபாசமாக உடை அணிந்தார் என்று ஒரு முஸ்லிம் இளைஞனால் 30-11-2014 அன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு விழாவில் அறையப்பட்டார்[4].\nகாஸ்டிங் கவுச் – விளக்கம்\n“காஸ்டிங் கவுச்” – நடிக்க சந்தர்ப்பக் கொடுக்க அட்ஜெஸ்ட் செ��்து கொள்ளுதல்: நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, தன்னை ஏமாற்றியதாக, பாலிவுட் டைரக்டர் சச்சேந்திர சர்மாவை, மனீஷா என்ற நடிகை, வியாழக்கிழமை (11-12-2014) அன்று பட விழாவில், ஏராளமானோர் முன்னிலையில், கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது என்று செய்திகளை வெளியிட்டிருக்கிறார்கள். அந்நடிகை டைரக்டரின் மீது வைத்துள்ள புகார் – “காஸ்டிங் கவுச்” என்பதாகும். நடிக்க சந்தர்ப்பக் கொடுக்க அட்ஜெஸ்ட் செய்து கொள்ளுதல் என்ற ரீதியில் “காஸ்டிங் கவுச்” [casting couch] என்று அந்த வழக்கத்தைக் குறிப்பிடுகிறார்களாம்[5]. இந்த முறை, அடையாளம்-வியாதி, வேலை பார்க்கும் இடத்தில் தனக்குக் கீழேயுள்ள வேலையாள், பெண்ணாக இருக்கும் பட்சத்தில் அவள் பதவி உயர்வு, அதிக சம்பளம், அல்லது வேறு பலனை எதிர்பார்க்கும் நேரத்தில், மேலேயுள்ள ஆண் அதிகாரி, பதிலுக்கு பாலியல் ரீதியில் எதிர்பார்க்கும் போக்கை அவ்வாறு குறிப்பிடுகிறார்கள். முதலில் சினிமாவுலகில் இப்பழக்கம் ஆரம்பித்து, பரவி-பிரபலமாகி, பிறகு மற்ற துறைகளிலும் இருந்து வருகிறது[6] என்று அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளில் சொல்லப்படுகிறது[7]. சினிமா உலகத்தில் இதெல்லாம் சகஜம் என்றிருந்தாலும், ஒப்புக்கொள்வார்களா என்று தெரியவில்லை. நடிகைகள் ஆசையோடு பணம், புகழ் கிடைக்க வேண்டும் என்றுதான் தயாராக வருகிறார்கள். சந்தர்ப்பம் கிடைத்தவர்கள் உயர்ந்து விடுகிறார்கள், இல்லையென்றால் கீழே விழுந்து விடுகிறார்கள். “டான்ஸ்” ஆடுவதற்கு இம்மாதிரி அழைத்து வரும் இளம் பெண்களில் பலர் சினிமா உலகத்தில் உள்ளும் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கேமராமேன்கள் என்று பலரைத் திருப்திப் படுத்த பயன்படுத்தப் படுகிறர்கள். சினிமா-சான்ஸ் இல்லையெனும் போது விபச்சாரத்திற்கு ஈடுபடுத்தப் படுகிறார்கள்.\nகாஸ்டிங் கவுச் – ஹாலிவுட் ஒப்புதல்\nஅமெரிக்க-ஐரோப்பிய நாகரிகம் எப்படி பெண்களை சீரழிக்கிறது: அமெரிக்க-ஐரோப்பிய நாகரிகம் எப்படி பெண்களை மதிக்கிறது என்று இம்முறையிலிருந்தே அறிந்து கொள்ளலாம். ஆனால், பொதுவாக அவர்கள் பெண்கள் உரிமைகள் என்றேல்லாம் பேசி தம்பட்டம் அடித்து ஆர்பாட்டம் செய்து, பறைச்சாற்றிக் கொண்டிருப்பார்கள். பன்னாட்டு கம்பெனிகள் மூலம், இம்முறை ஏற்கெனவே ஐ.டி கம்பெனிகளில் நடந்து வருவதை, இப்பொழுது குறிப்பாக ப��யர் சொல்லி செய்திகளில் “காஸ்டிங் கவுச்” என்று சொல்லியிருக்கிறார்கள். இதைப் பற்றி இந்திய பெண்ணிய பெண்மணிகள், தமிழச்சிகள் போன்ற வீராங்கனைகள் யாரும் கவலைப்பட மாட்டார்கள். பாராளுமன்றத்திலும் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால், பிஜேபி எம்.எல்.ஏ / எம்.பி செல்போனில் பிரியங்கா படம் / ஆபாசப்படம் பார்த்துக் கொண்டிருந்தார் என்று ஊடகக்காரர்கள் முக்கிய செய்திகளாக வெளியிடுவார்கள்.\nநடிகை டைரக்டருடன் மேடையில் வாக்குவாதம்[8]: பாலிவுட்டின் பிரபல டைரக்டர் சச்சேந்திர சர்மா. இவர், ‘மும்பை கேன் டான்ஸ் சலா’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில், பிரபல குத்தாட்ட நடிகை ராக்கி சாவந்தும் நடித்துள்ளார். இந்த படத்தில் ஆஷீஷ் சர்மா, பிரசாந்த் நாராயண், ஆதித்ய பஞ்சோலி, சக்தி கபூர் ஆகியோரும் நடித்துள்ளனர். அடுத்த மாதம் இந்த படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, மும்பையில் நடந்தது. விழாவுக்கு, ராக்கி சாவந்த், தன் தோழி மனீஷாவுடன் வந்திருந்தார். மனீஷாவும் ஒரு சில படங்களில் சிறிய வேடங்களில் நடித்து உள்ளார். மேடையில் சச்சீந்திர சர்மாவும், ராக்கி சாவந்தும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தனர். விழா நடந்து கொண்டு இருந்தபோது, வேகமாக மேடைக்கு வந்த மனீஷா, டைரக்டர் சச்சேந்திர சர்மாவுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ‘நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, என்னை ஏமாற்றியது ஏன்’ என, கேள்வி எழுப்பினார். இருவருக்கும் தகராறு முற்றியது. ஆத்திரம் அடைந்த மனீஷா, ஒரு கட்டத்தில், டைரக்டரை, கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.\nஇதைப் பார்த்து, அந்த விழாவுக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். சச்சீந்திர சர்மா, ராக்கி சாவத்திடம் என்ன இந்த மாதிரி நடந்து கொள்கிறார் என்று கேட்டு, அவரை மேடையைவிட்டு கீழே இறங்க சொல்லுமாறு கூறினார்[9]. அங்கிருந்தவர்கள் சொல்லியும் மனிஷா குமாரி கேட்கவில்லை. சத்தம் போட்டுக்கொண்டே மீண்டும் அடிக்க வந்தார்[10]. கடும் ஆத்திரமடைந்த டைரக்டர், பதிலுக்கு, மனீஷாவை பிடித்து, மேடைக்கு கீழே தள்ளினார். அப்போது, விழாவுக்கு வந்திருந்த மேலும் சில பெண்கள், மனீஷாவை சூழ்ந்து கொண்டு தாக்கினர்; அவரின் தலை முடியை பிடித்து இழுத்தனர். இதனால், அந்த இடமே, பெரும் களேபரம் ஆனது. இதையடுத்து, மனீஷாவும், ராக்கி சாவந்தும், போலீஸ் ஸ���டேஷனுக்கு சென்று புகார் அளித்தனர். ஆனால், இந்த சம்பவம் குறித்து யாரும் போலீசில் புகார் அளிக்கவில்லை என்று தினகரன் கூறுகிறது[11].\nநடிகை பிறகு அறைந்தார் .நக்கீரன்.\nபரஸ்பர குற்றச்சாட்டுகளும், அடிதடியும்: அதில், ‘நடிக்க வாய்ப்பு வேண்டுமானால், என் ஆசைக்கு இணங்க வேண்டும், என, டைரக்டர் சச்சேந்திர சர்மா கேட்டார். இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி ஏமாற்றி விட்டார். இதுகுறித்து நியாயம் கேட்கச் சென்ற என்னை, ஆட்களை வைத்து தாக்கி விட்டார்’ என, மனீஷாவின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது[12].\nநடிகை புகார், அடிவாங்கிய டைரக்டரின் மனைவியும் புகார்\nராக்கி சாவந்தும், தன் தோழிக்கு ஆதரவாக அறிக்கை விடுத்துள்ளார். இயக்குனர் சச்சேந்திர சர்மா கன்னத்தில் தனது தோழி அறைந்தது சரிதான் என்று நடிகை ராக்கி சாவந்த் கூறினார்[13]. அவர் கூறுகையில், ‘‘மனீஷா செய்தது சரிதான். படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுக்க ஆசைக்கு இணங்க சொல்வது எந்த விதத்தில் நியாயம்’’ என்றார். ஆனால், மனீஷாவின் நடவடிக்கை ஒரு ‘பப்ளிசிட்டி ஸ்டண்ட்’ என்று இயக்குனர் சச்சேந்திர சர்மா கூறினார். அவர் கூறுகையில், ‘‘அந்த பெண்(மனீஷா) யார் என்றே எனக்குத் தெரியாது. சினிமாவில் நடிக்க வாய்ப்புத் தேடும் புதுமுக நடிகைகள் எல்லாம் இது போன்ற கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டு தங்களை பிரபலப்படுத்தி கொள்ள விரும்புவது வேதனைக்குரியது’’ என்றார்[14]. இதைத் தொடர்ந்து, டைரக்டரின் மனைவி மதுவும், போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ‘என் கணவர் மீது, மனீஷாதவறான குற்றச்சாட்டை கூறியுள்ளதோடு, பொது இடத்தில் அவரை தாக்கியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, தெரிவித்துள்ளார்[15].\n[8] தினமலர், பட விழாவில் டைரக்டரை அறைந்த நடிகை, பதிவு செய்த நாள்\n[9] நக்கீரன், இயக்குனரின் கன்னத்தில் அறைந்த நடிகையின் தோழி – இயக்குநரும் பதிலுக்கு அடித்து உதைத்தார், வெள்ளிக்கிழமை, 12, டிசம்பர் 2014 (18:22 IST)\n[11] தினகரன், ஆடியோ வெளியீட்டு வழாவில் பரபரப்பு: இயக்குனரை அறைந்தார் ராக்கி சாவந்தின் தோழி: ஆசைக்கு இணங்க வலியுறுத்தியதாக புகார், சனிக்கிழமை, 00.59.52, 13-12-2014.\nகுறிச்சொற்கள்:ஆசை, இயக்குடர், உயர்வு, காஸ்டிங் கவுச், சக-ஊழியர், சந்தர்ப்பம், செக்ஸ் கொடு, டைரக்டர், படு. படுக்கை, படுக்க வா, பதவி, மனீஷா, ராக்கி, ராக்கி சாவந்த்\nஅறை, காஸ்டிங் கவுச், சந்தர்ப்பம், சான்ஸ், செக்ஸ் கொடு, படுக்க வா, படுக்கை, மனீஷா, ராக்கி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்” – சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [1]\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கணவன் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல்ஹஸன் கமல் ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குடும்பம் குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட ம���ிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nகுஷ்பு-நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் - திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது - வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nகாசுக்கு கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட நடிகையரும், சித்தாந்த கொள்கைக்கு ஜாலியாக பல்கலையில் குத்தாட்டம் போட்ட மாணவியரும்\nபிடோபைல் / குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை பற்றி நமீதா தெளிவாகப் பேசியிருப்பது பாராட்டுக்குறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurmuzhakkam.wordpress.com/2010/10/07/bjp-muslim/", "date_download": "2018-06-20T01:26:51Z", "digest": "sha1:4RCZPF2OVVW6IMSFVAQ5ALTZIWQUMABX", "length": 14830, "nlines": 193, "source_domain": "nallurmuzhakkam.wordpress.com", "title": "பாஜகவும் முஸ்லீம்களும் |", "raw_content": "\nகுஜராத் உள்ளாட்சித் தேர்தலில் முஸ்லீம் வேட்பாளர்களை நிறுத்தி ஸ்டண்ட் அடித்துள்ளார்முதல்வர் நரேந்திர மோடி.\nகுஜராத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்த நிலையில் முஸ்லீம் வாக்குகளை கொஞ்சமாச்சும் கவர வேண்டும் என்பதற்காக முஸ்லீம் வேட்பாளர்களையும் களத்தில் இறக்கியுள்ளது பாஜக\nஅகமதாபாத்தின் ஜூஹாபுரா வார்டில் அல் சயத் என்ற முன்னாள் போலீஸ் அதிகாரி பாஜக வேட்பாளராக படு பிசியாக வாக்கு சேகரித்துக்கொண்டிருக்கிறார்.\nஇதுகுறித்து சயத் கூறுகையில், குஜராத்தின் வளர்ச்சி குறித்து மிகவும் அக்கறையுடன் உள்ளார் மோடி. 5.5 கோடி குஜராத்திகளும் இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் என அனைத்துத் தரப்பும் கலந்த சமுதாயமாகும்.\nமோடி எங்களது தலைவர். இந்த மாநிலத்தின் முதல்வர் என்றார் சயத்.\nசயத்தைப் போலவே மொத்தம் 9 முஸ்லீம் வேட்பார்களை பாஜக களம் இறக்கியுள்ளது. மொத்தம் 548 வார்டுகளுக்கு அக்டோபர் 10ம் தேதி குஜராத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.\nஏற்கனவே பாஜகவில் நக்வி போன்ற சில முஸ்லீம்கள் இருக்கிறார்கள். தங்களின் பார்ப்பன மதவெறியை மறைப்பதற்கு தாழ்த்தப்பட்டவர்களைப் போலவே, முஸ்லீம்களையும் பயன்படுத்தி வருகிறார்கள். அதில் இருக்கும் முஸ்லீம்கள் பாஜகவின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்பவர்களா கோரைப்பல்லை மறைக்கும் தேவை இருக்கும் வரை அக்கட்சியில் தம்முடைய மதத்திற்காக செலாவணியாவோம் என்பதால் இருக்கிறார்கள். அப்துல்கலாமை அவரின் அறிவியலுக்காகவா அரசவைக் கோமாளியாக பாஜக முன்னிருத்தியது கோரைப்பல்லை மறைக்கும் தேவை இருக்கும் வரை அக்கட்சியில் தம்முடைய மதத்திற்காக செலாவணியாவோம் என்பதால் இருக்கிறார்கள். அப்துல்கலாமை அவரின் அறிவியலுக்காகவா அரசவைக் கோமாளியாக பாஜக முன்னிருத்தியது அவரின் பார்ப்பனீயத் தன்மைக்காகத்தானே. குஜராத் இனப்படுகொலைகளின் போது பல்தேய்ப்பதற்குக் கூட வாயைத் திறக்காமல் அவர் தம் நன்றியைத் தெரிவித்தார்.\nஇருக்கட்டும், கடையநல்லூர் பாஜகவில் ஒரு முஸ்லீம் இருக்கிறார் தெரியுமா உங்களுக்கு பெரிகுலைக் காதர் என்று பாஜகவினரால் அழைக்கப்படும் ரஹ்மானியாபுரத்தைச் சேர்ந்த அப்துல் காதர் தான் அவர்.\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆர்.எஸ்.எஸ், பாஜக, பார்ப்பனியம், மதவெறி, முஸ்லீம்\n← நக்சல்களும் வீரப்பன்களும் ஒன்றா\nகடையநல்லூரும் உகந்த தொழில்களுக்கான மனோநிலையும் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய ஜனநாயகம் மாத இதழ்\nசமகால அரசியல் சமூக நிகழ்வுகளை அதன் பின்னணிகளுடன் அலசி உங்களை தீர்வுகளை நோக்கி பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nகழிசடை நுகர்வுக் கலச்சாரங்களுக்கு மத்தியில் உழைக்கும் மக்கள் வரித்தாக வேண்டிய கலாச்சாரத்தை நோக்கி, சிறந்த மரபுகளை நோக்கி உங்களை பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய கலாச்சாரம் மே 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nசட்டங்கள் குறித்து முகம்மதிய பொதுவுடமை தளங்களில் இங்கு விவாதம் நடைபெறுகிறது. பார்வைக்கும் பங்களிப்புக்கும் வருகை தருக.\nஅறிவியலின் மேடையில் உரசிப்பார்க்கப்படாத எதுவும் மெய்யாக இருக்கமுடியாது\nகடையநல்லூரில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தின் அனைத்து கோணங்களையும் விரிவாக எடுத்துரைக்கும் மின்னூல்\n« செப் நவ் »\nஇன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே\nமீண்டும் வருகிறது .. .. .. நல்லூர் முழக்கம்\nமுகம்மதின் இரவுப் பயணம் .. .. ..\nஆமினா வதூத்: பிரச்சனை சட்டம் ஒழுங்கா\nபரிணாமவியல்: உண்மையை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புகள்\nபோர்க்களத்தில் வானவர்கள்.… அல்லாஹ்வின் தகுதி .. ..\nடார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(\nஇற்று விழும் கடவுள் இருப்பு நிலை வாதங்கள்\nகிரானைட்: மெகா கூட்டணி, மகா கொள்ளை\nநவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்\nஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்\nஆத்மாவும் அதுபடும் பாடும் (4)\nகுலாம் – செங்கொடி (11)\nஉங்கள் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்த மேலுள்ள \"தமிழ் எழுதி\"யை சொடுக்கி பயன்படுத்துங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஉங்கள் கருத்து எத்தகையதானாலும் அத�� இங்கு மறுமொழியாக‌ இடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/lakshadweep/weather/", "date_download": "2018-06-20T01:47:20Z", "digest": "sha1:AXFNRZRSV2JKZWFQ22MDHIKQXCPOSHR6", "length": 6487, "nlines": 52, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Weather in Lakshadweep| Weather Forecast Lakshadweep | Weather Report AdoorLakshadweep-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » லக்ஷ்வதீப் » வானிலை\nகாற்று: 32 from the W ஈரப்பதம்: 81% அழுத்தம்: 1008 mb மேகமூட்டம்: 77%\n5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு\nநாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்\nஈரப்பதம் நிறைந்த வெப்பப்பிரதேச பருவநிலையை லக்ஷ்வதீப் கொண்டுள்ளது. மழைக்காலம் முடியும் பருவத்திலிருந்து அதிகபட்ச கோடையின் அறிகுறிகள் தோன்றும் பருவம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் லட்சத்தீவுப்பகுதியின் சூழல் விரும்பத்தக்கதாக உள்ளது. ஆகஸ்ட் முதல் மார்ச் வரையிலான இடைப்பட்ட காலம் ரொம்ப சௌகரியமான பருவநிலை மற்றும் 22° C முதல் 30° C வரையிலான வெப்பநிலையுடன் காட்சியளிக்கிறது.\nகோடைக்காலத்தில் லக்ஷ்வதீப் 30° C க்கு அதிகமான வெப்பநிலையுடனும் சற்றே அசௌகரியமான் ஈரப்பதத்துடனும் காட்சியளிக்கிறது. எப்படியிருந்தாலும் பரவாயில்லை எனும் ஆர்வம் இருந்தால் மட்டுமே இக்காலத்தில் பயணம் மேற்கொள்ளலாம். இல்லாவிடில் கோடை கழிந்தபின்னர் அதாவது மே மாதத்துக்குப்பிறகு லட்சத்தீவுக்கு சுற்றுலா மேற்கொள்வது சிறந்தது.\nஇந்திய துணைக்கண்டத்திற்கு மழையைக் கொண்டுவரும் தென்மேற்குப் பருவக்காற்றுகளின் பாதையில் இந்த லட்சத்தீவுகள் அமைந்துள்ளன. எனவே மழைக்காலத்தின்போது மிகக்கடுமையான மழைப்பொழிவை லக்ஷ்வதீப் பெறுகிறது. மேலும் மழைக்காலத்தில் அதிக காற்றும் இப்பகுதியில் வீசுகிறது.\nலக்ஷ்வதீப் பகுதியின் குளிர்காலமானது கடுமையான குளிரை கொண்டிருப்பதில்லை. கடற்கரைப் பொழுது போக்குகளுக்கு மிகவும் ஏற்ற வகையில் இக்காலத்தில் வெப்பநிலை குறைந்து காணப்படுகிறது.மாலை நேரத்தில் 20° C வெப்பநிலை நிலவுவதால் கடற்கரை தீ வளர்த்து குளிர்காய்தல் மற்றும் ‘பார்பீக்யூ’ எனப்படும் ‘திறந்த வெளி அடுப்புச்சமையல்’ போன்ற பொழுதுபோக்குகளுக்கும் உகந்ததாக உள்ளது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்க���ும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/flight-accident-nepal-65-passengers-feared-dead-314068.html", "date_download": "2018-06-20T01:57:28Z", "digest": "sha1:JVVEILTSI7FE4RD3GSXVQZRLIDMQ6K4U", "length": 10928, "nlines": 169, "source_domain": "tamil.oneindia.com", "title": "நேபாளத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 40 பேர் பலி | Flight accident in Nepal: 40 passengers feared dead - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நேபாளத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 40 பேர் பலி\nநேபாளத்தில் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 40 பேர் பலி\nஅதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது இங்கிலாந்து\nகிடுகிடு விலை உயர்வு எதிரொலி: நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு கடத்தப்படும் பெட்ரோல், டீசல்\nநேபாளத்தின் முக்திநாத் கோவிலுக்கு சாமி கும்பிடப் போன இடத்தில் டிரம்ஸ் அடித்து மகிழ்ந்த மோடி\n2 நாள் அரசு முறை பயணமாக வரும்11ஆம் தேதி நேபாளம் செல்கிறார் பிரதமர் மோடி\nஇந்திய உதவியுடன் நேபாள் கட்டி வரும் நீர் மின் நிலையத்தில் குண்டுவெடிப்பு.. தொடரும் தாக்குதல்\nமோடி அரசின் ரூபாய் நோட்டு செல்லாது அறிவிப்பால் இன்னமும் விழிபிதுங்கும் நேபாளம், பூடான்\n5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த 12 வயது சிறுவன்.. நேபாளில் கொடூரம்\nகாத்மாண்டு: நேபாளத்தில் வங்கதேசத்தின் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் 40 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.\nவங்கதேசத்தை சேர்ந்த பங்களாதேஷ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உட்பட 71 பேருடன் அமெரிக்காவில் இருந்து வங்க தேசத்துக்கு சென்று கொண்டிருந்தது.\nநேபாளத்தின் காத்மாண்டு திரிபுவன் விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு விமானம் முற்பட்டது. அப்போது நிலை தடுமாறி அருகே உள்ள கால்பந்து மைதானத்தில் விமானம் மோதியது.\nஇதில் விமானம் கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்த 17 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவிமானம் விபத்துக்குள்ளான இடத்தில் நேபாள ராணுவத்தினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். விமானம் தீப்பற்றியதை அறிந்த திரிபுவன் விமான நிலைய தீயணைப்பு ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை அணைத்தனர்.\nஇ��்த விபத்தில் 40 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தை துண்டித்து எஞ்சியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.\nமோசமான வானிலையால் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. விமான விபத்தை தொடர்ந்து காத்மாண்டு திரிபுவன் விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nசொந்த வீட்டில் குடியிருக்கும் யோகம் தரும் செவ்வாய் - முருகனை சரணடையுங்கள்\nபிடிபி கூட்டணியை முறித்தது பாஜக.. கவிழ்ந்த காஷ்மீர் அரசு.. சட்டசபையில் பலம் இதுதான்\nமது விலக்கினால் இப்படியெல்லாம் நன்மை கிடைக்குமா.. பீகார் சேமித்தது ரூ.5,280 கோடியாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2008/09/", "date_download": "2018-06-20T01:45:11Z", "digest": "sha1:EE5TN4P2KH3H7L6VRMVNZOQTOF6UHERE", "length": 71251, "nlines": 428, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: September 2008", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nஇரவல் கவிதைகள் - வாரமலர்\n# ஆயில்யன் 13 பேர் கமெண்டிட்டாங்க\n# ஆயில்யன் 14 பேர் கமெண்டிட்டாங்க\n2 இப்படித்தான் இருக்கும் போல\n8.இம்புட்டு காசு செலவு ஆகிடுச்சுப்பா\n9.இனி ஃபினிஷிங் மட்டும்தான் பாக்கி\n10 அடங்கொய்யாலுங்களே நான் கேட்டது இதைத்தாண்டா\n# ஆயில்யன் 24 பேர் கமெண்டிட்டாங்க\nசங்கிலி தொடர் போன்ற நிகழ்வுகள் நடந்துக்கொண்டே இருக்கின்றன\nஎங்கு தொடங்கும் என்பதில் இருக்கும் ஒரு தீர்க்கம் எங்கு முடியும் என்பதில்லை \nஎப்படி முடியும் என்பதிலும் கூட இல்லை\nநம்பிக்கை ஒன்றே வாழ்க்கையினை கடத்துகிறது\nநாளை இந்த உலகினை ஆளப்போவது ராஜாக்களா அல்லது எந்திரங்களா யாருக்கும் தெரியவில்லை\nஎத்தனையோ கேள்விகளினை எழுப்பி விடைப்பெற்றுக்கொண்டாலும்\nவிடை காணமுடியாத விசயங்கள் உண்டு இங்கு பல\nஎதிர் நோக்கும் சிரிப்புக்களில் எத்தனை சிரிப்பு நல்ல சிரிப்பு எத்தனை சிரிப்பு வில்ல சிரிப்பு என்று கூட தெரியாத சாதாரண மனிதர்களாய் நாம் அன்றும் இன்றும் என்றும்\nஎண்ணங்கள் நாம் எப்படி வேண்டுமென்றாலும் மாற்றிக்கொள்ள கூடியவையாக இருக்கின்றன எதற்கும் ஒரு கட்டுப்பாடு இல்லை கட்டுபாட்டில் இருக்கும் அனைத்தும் கூட நம் கட்டுக்குள் வெற்றிகளை கொண்டு வந்து தருமா என்றும் கூற முடியாது\nநன்றாக யோசித்து செயல்படுத்தி வந்த திட்ட��்களினை ஏதோ ஒரு புள்ளியில் தடம் மாறும் போது, டக்கென்று யோசித்த திட்டத்தினை அப்படியே மாற்றி கொள்வதும், சில சமயங்களில் தடம் மாறிச்செல்வது ரொம்ப அருகிய நேரங்களில் தடம்புரண்டு வீழ்வதும் கூட நம் வாழ்க்கையின் ஆப்ஷன்கள்தான் - எல்லாமே ஆப்ஷன்களினோடே இருக்கின்றன\nஒவ்வொரு முறை தடம் மாறும்போதும் சரி திட்டங்கள் மாறும் போதும் சரி நமக்குள்ளேயே சமாதானங்களை சொல்லி மனதினை தேத்திக்கொண்டு மேற்கொண்டு பயணத்தினை தொடர்கிறோம்\nஎதிர் வரும் பயணம் மட்டுமே நாம் எதிர்பார்ப்பதனை விட அதிக அளவு இன்பத்தினை கொண்டு வந்து சேர்த்துவிடாது\nஅப்பொழுது மீண்டும் ஒரு தடுமாற்றம் அந்த நேரத்தில் மீண்டும் கணம் பின்னோக்கி யோசிக்க வைக்கும்\nSoooooooo நான் கொஞ்சம் பின்னாடி போய் நிதானமா யோசிச்சிட்டு வர்றேன்\nநீங்க இங்கேயே கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்கப்பு\nடிஸ்கி:- டைட்டில் வைச்சு ஒரு டெஸ்டிங்க்\n# ஆயில்யன் 19 பேர் கமெண்டிட்டாங்க\nவிடியும் பூமி அமைதிக்காக விடியவே...\nவெள்ளைப்பூக்கள் உலகம் எங்கும் மலரவே\nவிடியும் பூமி அமைதிக்காக விடியவே\nமண்மேல் மஞ்சள் வெளிச்சம் வீழ்கவே\nமலரே சோம்பல் முறித்து எழுகவே\nகாற்றின் பேரிசையும் - மழை\nஓர் மௌனம் ஓர் இன்பம் தருமோ\nகோடி கீர்த்தனமும் - கவி\nதுளி கண்ணீர் போல் அர்த்தம் தருமோ (வெள்ளைப்பூக்கள்)\nஎங்கு சிறு குழந்தை - தன்\nஅங்கு தோன்றாயோ கொள்ளை நிலவே\nஎங்கு மனித இனம் - போர்\nஓய்ந்து சாய்ந்திடுமோ - அங்கு\nசெப்டம்பர் - 21 - உலக சமாதான நாள்\n# ஆயில்யன் 25 பேர் கமெண்டிட்டாங்க\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்\nடிஸ்கி:- ஆரம்ப கல்வியில் வாத்தியார்களிடம்,அடிபட்டு, உதைப்பட்டு, ரணப்பட்டு போகும் ஒரு மாணவன் தன் எண்ணங்களை ஒரு பேப்பரில் குவித்து தன் கண்ணீர்லால் நனைத்து எழுதிய காவியம் (என்னது ஏதோ பாட்டு மாதிரி இருக்கா (என்னது ஏதோ பாட்டு மாதிரி இருக்கா நோஓஓஓஓஓ\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்\nஇது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்\nஅவர் என் பேரைத் தினம் கூறும் வாத்தி அல்லவா\nஅவர் பரீட்சை எனக்கு வைத்த ஆப்பல்லவா\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்\nஇது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்\nஎன்றும் ஜீரோவான என் எக்ஸாம் பேசாதய்யா\nபெயிலான சப்ஜெக்ட் மீண்டும் மலராதய்யா\nகனவான வாழ்க்கை மீண்ட���ம் தொடராதய்யா\nகனவான வாழ்க்கை மீண்டும் தொடராதய்யா\nஎம்டியான என் வாழ்வு திரும்பாதய்யா\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்\nஎந்தன் புதுத்தெருவின் ப்ரெண்டாக வந்தானம்மா\nகாலெஜ் என்னும் பஸ் ஏறி அவன் பறந்தானம்மா\nபி.இயோ பி.இயாக அவன் கலந்தான்ம்மா\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்\nஇது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்\nஇன்று எனக்காக கூட படிக்க துணையில்லையா\nஎன் ஒளி வீசும் கல்வி கேட்க வாத்தியில்லையே\nஇந்த வாழ்வு இறைவன் தந்த வரமல்லவா\nகல்வியோடு கல்வியாக வளர்வேன் அய்யா\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்\nஇது யார் பாடும் பாடலென்று சார் கேட்கிறார்\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்\nகீழ் டிஸ்கி:- யாருய்யா இது இம்புட்டு அருமையா மொக்கை போட்டிருக்கேன்ன்னு பார்க்க ஆசைப்படறவங்களுக்காக என்னோட போட்டோவும் இத்துடன் இணைத்துள்ளேன்ன்ன்ன்ன்\n# ஆயில்யன் 86 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: டபுள் ஸ்ட்ராங்க் மொக்கை\nடிஸ்கி:- தமிழ்மணத்தில் பதிவுகளை இணைக்கும் போது பதிவுகளில் இருக்கும் படங்களினை உரிமையாளரின் அனுமதிக்கு பிறகுதான் பயன்படுத்த முடியுமெனில் இப்படியான பதிவுகளின் தாக்கம் அதிகரிக்க கூடும்\nஅல்லது மாத மாத பிஐடி போட்டிகள் இனி வாரக்கணக்கில் வளப்படும்\n# ஆயில்யன் 31 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: ஏலேலங்கடி, மொக்கை, வெட்டி முயற்சி\n# ஆயில்யன் 11 பேர் கமெண்டிட்டாங்க\nசெப்டம்பர் 16 - ஓசோன்\nஇன்னும் நிறைய உபத்திரவம் கொடுத்துக்கொண்டும்,\nஇயற்கை பலூனில் ஏகப்பட்ட இடங்களை\nசெப்டம்பர் - 16 - உலக ஓசோன் தினம்\nநம்ம கவர்ன்மெண்ட் இன்னா சொல்லுதுன்னா, ரகசிய மொழியில சொல்லியிருக்காங்க நீங்களே படிச்சு தெரிஞ்சுக்கோங்க\n# ஆயில்யன் 8 பேர் கமெண்டிட்டாங்க\nமங்களூர் சிவாவுக்கு திருமண வாழ்த்துக்களோடு, ஓணம் ஸ்பெஷலும்...\nஇன்று இல்லறம் ஏற்கும், நட்பில் சகோதரனாய் மங்களூர் சிவா மற்றும் பூங்கொடிக்கு திருமண வாழ்த்துக்களுடன்...\nதமிழ் மறையில் சில திருமண வாழ்த்து குறள்களுடன்...\nமலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்\nபொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க\nஅன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து\n(பய புள்ளைக்கு என்னா குஷி பாருங்களேன்\n# ஆயில்யன் 15 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: மாமியார் வீடு, வாழ்த்து\n# ஆயில்யன் 30 பேர் க���ெண்டிட்டாங்க\nநாளும் கிழமைகளின் அதிகாலை வேளைகளில் குடும்பமே உக்கார்ந்து பார்த்த நிகழ்ச்சி என்றால் அது குன்னக்குடி வைத்தியநாதனின் அன்றும் இன்றும் நிகழ்ச்சியாகத்தான் இருக்கும்\nஅனேகமாக இது முதன் முதலில் தூர்தர்ஷனின் கண்டுபிடிப்பாய் அமைந்திருந்தது என்றே நினைக்கிறேன்\nஅதன் பின்னர் வந்த தனியார் தொலைக்காட்சிகள் அதே முறையினை பின்பற்றி சில காலங்கள் தொடர்ந்தன\nஒவ்வொரு பாடலும் ஆரம்பித்து முடிக்கும் வரை குன்னக்குடியின் முகப்பாவங்களையும் இசையோடு சேர்த்து ரசிக்கவைக்கும் (அதுவும் சக கலைஞர்களோடு இசைத்துக்கொண்டே பேசுவதும் ஒரு ஸ்பெஷல் (அதுவும் சக கலைஞர்களோடு இசைத்துக்கொண்டே பேசுவதும் ஒரு ஸ்பெஷல்\n1994ஆம் ஆண்டு திருத்தணி ஆடி தெப்பதிருவிழாவில்,தேவார இன்னிசை கச்சேரி செய்ய வந்திருந்த, தருமபுரம் சுவாமிநாதன் மற்றும் திருத்தணி சுவாமிநாதன் அவர்களின் கச்சேரியில் என் உறவுகளின் பரிந்துரையில் எனக்கும் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது ஆனால் ஒரு கண்டிஷனோடு - வேட்டி அணிந்து வரவேண்டும்\nபட் தெப்பத்தில் உக்கார்ந்து சுத்தி வரமுடியும் என்ற ஆவலில் ஒ.கே சொல்லி ஒரு கையில் அந்த கச்சேரிக்கு வேண்டிய ஒரு முக்கியமான விசயத்தையும் மறுகையில் இடுப்பில் வேட்டியினையும் பிடித்துக்கொண்டு,குளத்தில் இருந்து தெப்பத்திற்கு தாவும்போது நிலைதடுமாறி விழ போன சுழலில் ஒரு கரம் பற்றினேன் நெற்றி நிறைய குங்கும விபூதியோடு சிரித்த முகத்துடன் தம்பி மெதுவா வாப்பா நெற்றி நிறைய குங்கும விபூதியோடு சிரித்த முகத்துடன் தம்பி மெதுவா வாப்பா என்ற வார்த்தைகள் மட்டும் ஒலிக்க யார் அவுரு என்ற வார்த்தைகள் மட்டும் ஒலிக்க யார் அவுரு(அத்தனை சின்னவயசுல எப்படி தெரியும்(அத்தனை சின்னவயசுல எப்படி தெரியும்) என்று தெரியாமலே போய் கச்சேரி நலமாக நடத்தி திரும்ப வீடு வந்து சேரும்போதுதான் சொன்னார்கள் உறவினர்கள் பய வேட்டியை நழுவ வுடறதுக்கு முன்னாடி குன்னக்குடி வந்து காப்பாத்திட்டாரு) என்று தெரியாமலே போய் கச்சேரி நலமாக நடத்தி திரும்ப வீடு வந்து சேரும்போதுதான் சொன்னார்கள் உறவினர்கள் பய வேட்டியை நழுவ வுடறதுக்கு முன்னாடி குன்னக்குடி வந்து காப்பாத்திட்டாரு (அதற்கு முந்திய கச்சேரியினை அவர் முடித்து செல்லும் நேரத்தில் நடந்த விசயங்க்ள் இவை (அதற்கு முந்திய கச்சேரியினை அவர் முடித்து செல்லும் நேரத்தில் நடந்த விசயங்க்ள் இவை\nதெய்வீக பாடல்களை தந்து,அவைகளை கேட்டாலே பக்தியில் திளைக்கும் அளவுக்கு இசையால் இறைவனை காட்டிய வயலின் வித்தகரே உம் புகழ் நிலை பெற்று நிற்கும் இறை அருளால் உலகின் இறுதி நாள் வரை\nதொடர்புடைய குறிப்பு செய்தி:- தேவார கச்சேரியில் எனக்கு அளிக்கப்பட்ட பணி சுருதி பெட்டியினை எடுத்து வந்து வைத்துக்கொண்டு உக்கார்ந்து பின் பத்திரமாக திரும்ப எடுத்துவரவேண்டிய ரொம்ப ஈசியான பணிதான்\n# ஆயில்யன் 7 பேர் கமெண்டிட்டாங்க\n1970களின் தொடக்கத்திலிருந்தே, நாடக உலக நடிகர்களின் சினிமாபிரவேசத்தின் மாயையை கண்டு அதை பற்றி, அவர்கள் வழியிலேயே தாமும் எப்படியாவது ஒரு பெரிய நடிகராக வேண்டுமென்ற விருப்பத்தில் (வெறி) ஊர் விட்டு உறவு விட்டு புது உலகு காணவந்து இன்னும் கூட தங்களின் கனவுகள் முழுதும் நிறைவேறாமல்,ஆனாலும் சினிமா உலகினை விட்டுச்செல்ல மனமில்லாமல் அதிலேயே உழன்று கொண்டிருப்பவர்கள் ஏராளம்\nகாத்திருக்கும் வாய்ப்பு கிடைத்தால் சாதாரண மனிதர்களுக்கே கூட சில மணி நேர காத்திருப்புக்களுக்கு பிறகு, ஒரு இரட்டை நிலை எண்ணங்கள் தான் தோன்றும் விட்டு விட்டு சென்றுவிடலாமா விட்டு சென்ற சில நிமிடங்களில் நாம் எதற்காக காத்திருந்தோமோ அது நடைப்பெற்றால் பாதிப்பு நமக்குத்தானே சரி இத்தனை நேரம் காத்திருந்து விட்டோம் இன்னும் கொஞ்சம் நேரத்துக்கு பொறுத்திருந்து பார்ப்போம் இதுதான் பொதுவாக எல்லோருடைய எண்ணங்களிலும் தோன்றும் இது பொதுவானது\nஇதைப்போன்ற சூழ்நிலையே இப்படி சினிமா உலகில் விருப்பமுடன் நுழைந்து,ஆடம்பர வாழ்க்கையில் அதிசயித்து போன மனிதர்களுக்கு கண்டிப்பாய் அத்தனை எளிதாய் வெளியேறி வந்துவிட மனம் நினைக்காது\nஇந்த நடிகரும் கூட கிட்டதட்ட 20 வருடங்களுக்கு முன்பே இளமையில் ஆரம்பித்த தன் நடிப்பு பணியினை இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார் ஆனால் எந்தவொரு பெரும் பலன் இன்றி...\nஇவர்களை நினைத்து கவலைப்படுகின்ற அதே நேரத்தில் இவர்கள் தம் எண்ணங்களின் மீது கொண்டிருக்கும் ஆழ்ந்த நம்பிக்கை நிஜமாக அதிசயிக்க வைக்கிறது\nஇவற்றையெல்லாம் விட, படங்களில் சின்ன சின்ன கேரக்டர்கள் தான் என்றாலும் கூட, இவர்கள்தான் சரியாக பொருந்துவார்கள் வேறு ஆட்���ள் வேண்டாம் என்று தொடர்ந்து, இவர்களுக்கு ஆதரவு தந்துக்கொண்டிருக்கும், முன்னேறிய நடிகர்கள் மற்றும் டைரக்டர்கள் பல மடங்கு ஆச்சர்யத்தை தந்துகொண்டுதான் இருக்கிறார்கள்\nகழுத்தில் துண்டுடன், அண்ணன் ராமசாமி வாழ்க\nகொட்டகை கட்டிய கோமான் ராமசாமி வாழ்க என்ற வசனத்தில் ஆரம்பித்து, பொட்டீ வர்லைங்க என்று கூறும் வரையிலான 10 நிமிட நடிப்பிலும்,\nஅவுட் ஆப் போகஸில், ஆனால் எல்லோரையும் டக்கென்று சிரிக்கவைக்கும் மிகக்குறுகிய நகைச்சுவை காட்சியில்,வழி தேடிக்கொண்டிருக்கும் நபராய்\n# ஆயில்யன் 7 பேர் கமெண்டிட்டாங்க\nவார விடுமுறை வருகிறதென்றாலே, ஒரு பரபரப்பு வந்துவிடும்ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு விதமான சிந்தனைகளோடு தங்களின் தேடுதல் வேட்டைகளினை தொடங்கிவிடுவார்கள்\n அப்படி தேடப்போறாங்கன்னு ஆச்சர்யமா நீங்க பார்த்தீங்கன்னா ஒண்ணுமில்ல :-) அது அந்தந்த பருவத்தில் வரும் சின்ன சின்ன கிறுக்குத்தனமான செய்கைகள்தான்\nநண்பர்களின் முதுகில் நல்லா பொளேருன்னு அல்லது பளீர்ன்னு அடிக்கும்ப்போதே அவனுக்கு சிக்னல் கொடுக்கப்பட்டுவிடும் சரி திங்கள் வரும்போது டிபரெண்டா யோசிச்சுட்டு வரணும்ன்னு\nஅந்த டைம்ல ரொம்ப டிபரெண்டா மேட்டர்கள் எடுக்கணும்ன்னா தூர்தர்ஷனா விட்ட வேற வழியே கிடையாது\nஅதுல வர்ற சித்ரகார் சித்ரமால இல்லாங்காட்டி சனிக்கிழமை சாயங்கால இந்திப்படம் இப்படி முழிச்சு விழிச்சு பார்த்து எதுனா மேட்டர் தேத்தணும்\nஅப்படி ஒரு நாள் நான் தேத்திய மேட்டர்தான் இந்த பாட்டுல வர்ற மேனரிசம் (இந்த மாதிரி நீங்களும் கிறுக்குபயபுள்ளதனமா எதுனா செஞ்சு இருப்பீங்கள்ல (இந்த மாதிரி நீங்களும் கிறுக்குபயபுள்ளதனமா எதுனா செஞ்சு இருப்பீங்கள்ல\nஎங்க வீடு இருந்த நாஞ்சில் நாட்டிலிருந்து கிளம்பி அபி அப்பா படுத்துகிடந்த பிரசவ ஆஸ்பத்திரி கிராஸ் பண்ணி நேஷனல் ஸ்கூல் வர்ற வரைக்கும் இந்த மேனரிசத்தை பண்ணிக்கிட்டே வந்தா போற வர்றவங்க என்ன சொல்லுவாஙக்ன்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்\n# ஆயில்யன் 9 பேர் கமெண்டிட்டாங்க\nநாம் சமூகத்தின் வழி பயணத்தில் நம் எண்ணங்களினையெத்த சக பயணிகளை கண்டிப்பாக காணக்கூடும். அவர்தம் எண்ணங்களின் வெளிப்பாடு,அட.. நாம வெளிப்படுத்த முடியாத உணர்வுகளை அழகா சொல்லியிருக்காரேன்னு நினைக்கவைக்கும் நாம வெளிப்படுத்த ம���டியாத உணர்வுகளை அழகா சொல்லியிருக்காரேன்னு நினைக்கவைக்கும்\nஇப்போ முதல் முறையா உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுறேன், எப்படி ஆரம்பிக்குறதுனே தெரியல\nநேர்லயும் சரி, போன்லையும் சரி, பேசும்போது கூட அப்பான்னு ஒரு பயம் கலந்த மரியாதை சின்ன வயசில இருந்தே இருந்திருக்கு (அதுக்கு எத்தனையோ காரணம்),ஆனா எந்த ஒரு சமயத்திலயும் அப்பா இப்படியேனு வெறுப்பு வந்ததில்ல.\nஉங்களோட கோபம் தான் எல்லோரையும் உங்ககிட்ட இருந்து அன்னியோநியப்படுத்தியிருக்கு அப்படீன்றது எவ்வளவு உண்மையோ, அத்தனை தூரம் என்னை உங்க கிட்ட நெருக்கமா சேர்த்திருக்குன்றது உண்மை.\nஉங்க இத்தனை வருஷ வாழ்க்கையில உங்களோட அதிகபட்ச சுயநலமான விருப்பம்னு இருந்ததுனா , சாப்பிடும்போது குடிக்க தண்ணி இருக்கணும்னு நீங்க எதிர்பாக்குறதாத்தான் இருந்திருக்கும், அந்த அளவுக்கு வேற எந்த விஷயத்தை பத்தியும் யோசிக்காம எங்களுக்காகவே ஒவ்வொரு நாளையும் கடந்து வந்திருக்கீங்க. நீங்க பட்ட எந்த ஒரு கஷ்டத்தையும், வலியையும் நாங்க பட்டுறக்கூடாதுனு நீங்க எடுக்குற முயற்சியும், அதை நாங்க புரிஞ்சிக்காம அந்த அந்த வயசில உங்க பேச்சை கேட்க்காம இருந்ததும், இருக்குறதும் எதுவும் உங்களை அலட்சியப்படுத்த இல்லைனு புரிஞ்சிகோங்கப்பா. இப்போ இதை சொல்றது கூட கோபத்தில இல்லை, பசங்களோட செய்கையை உதாசீனம்னு எடுத்திகிட்டு உங்க மனசு காயப்பட்டுறக்கூடதுனு தான்.\nஅம்மா படவேண்டிய கஷ்டங்கள் அத்தனையும் பட்டது போதும், இனியாவது எந்த வகையிலையும் அம்மா கஷ்டபட்டிரக்கூடதுனு உங்க எண்ணம் யாருக்கு புரியுதோ இல்லையோ , ஏன் அம்மாவுக்கே புரியுதோ இல்லையோ எனக்கு என்னைக்கோ புரிஞ்சிருக்கு. மத்தவுங்களுக்கு புரியலையேனு வருத்தப்படாதீங்க, ஆனா ஏன் புரியலைனு ஒரு நொடி யோசிச்சுபாருங்கனு தான் கேட்டுக்குறேன். உங்க கோபமும் , பேச்சும் அவுங்களை அதன் பக்கம் திசை திருப்பியிருது அப்பா, அப்படி இருக்கையில, உங்க நோக்கத்தை அவுங்க புரிஞ்சிகனும்னு நாம எதிர்பாக்குறது சரியா தப்பான்னு நீங்களே சொல்லுங்க.\nவருடங்கள் போயிருச்சு இனி என்ன அப்படீன்னு யோசிக்க ஆரம்பிக்காதீங்க, நாம ஆரோக்கியமா, நல்லா மனநிலையில இருக்குற ஒவ்வொரு நொடியும் நமக்கு கிடைச்ச வரம். எத்தனை பேருக்கு இது வாய்ச்சிருக்கு இதை சரியா பயன் படுத்துறது தானே இந்��� வாழ்வை குடுத்த (நீங்க வணங்குற) இறைவனுக்கு நீங்க குடுக்குற மரியாதை\n# ஆயில்யன் 6 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: என் உள்ளத்தில், நாள், பதிவர்'கள்\nபுன்னகையாய் நீ என்னை நினைத்து....\n# ஆயில்யன் 29 பேர் கமெண்டிட்டாங்க\nபெற்றோர்களுக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்லுங்களேன்\nரொம்ப நாளா மனசுக்குள்ள கேட்டுக்கிட்டிருந்த கேள்வி\nஎத்தனையோ நண்பர்களுக்கு,உடன் பணிபுரியும் சகாக்களுக்கு, நாம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லி இனிப்பு உண்டு மகிழ்ந்ததுண்டு ஆனால் நாம் நம் பெற்றோர்களின் திருமண நாள் அவ்வளவாக கொண்டாடி மகிழ்ந்திருக்கிறோமா\nசகோதர சகோதரிகளின் கல்யாண நாளினை கூட நாம் வெகு எளிதாக வாழ்த்து சொல்லி கொண்டாடும் மனநிலை பெற்றிருந்தாலும் கூட,\nஅம்மா அப்பாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து சொல்லும் அளவுக்கு மனநிலையுடன் வளர்க்கப்பட்டிருக்கும் பிள்ளைகள் எனக்கு தெரிந்த மட்டில் கொஞ்சம் குறைவுதான்\nஇத்தனைக்கும் அது ஒன்றும் அவ்ளோ பெரிய தவறான விசயமும் கூட இல்லை ஆனாலும் கூட ஏதோ மனதளவில் ஒரு கூச்சம்\n எத்தனை வருடங்களாக நீங்கள் உங்கள் தாய் தந்தைக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்லி வருகிறீர்கள்\n இனிய வரும் காலங்களில் பெற்றோர்களுக்கும் திருமண நாள் வாழ்த்துகளினை சொல்லி மகிழ்ந்திருங்கள்\nசின்ன சின்ன அன்பில்,வாழ்த்துக்களில்,மகிழ்ச்சிகளில் தானே, இனிய வாழ்க்கை இருக்கிறது\n# ஆயில்யன் 31 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: என் உள்ளத்தில், விவாதம்\n என் அம்மாவை பற்றிய கர்வம் எனக்கு கொஞ்சம் அதிகம் தான்.\nநான் அழகின் மதிப்பீட்டாய் அம்மாவைதான் வைத்திருக்கிறேன்.\nஅம்மா கூடவே இருந்த போது அதன் அருமை தெரியாமலே போய் விட்டது.\nஆனால் முதன் முதலாய் அம்மாவை விட்டு அபுதாபி வந்த போது வந்த முதல் நாள் போன் செய்த போது அம்மா \"எப்புடுடீ இருக்க\" என கேட்ட போது உடைந்து அழுதேன்.+\nநான் உன்னை ரொம்ப அடிச்சுட்டேன் சின்ன பிள்ளையிலே இருந்து, தவிர உனக்கு எப்பவும் ஒரு கோவம் என்கிட்டே இருக்கும்.\nஉன்னைவிட நான் தம்பி மேல பாசமா இருப்பதா நீயே ஒரு கற்பனை பண்ணிகிட்டே...எனக்கு எல்லாரும் ஒன்னுதான்....நான் செத்தா ஒழிஞ்சாடா ராட்சசின்னு நெனச்சிப்பியோ என்னவோ...\nதவிர தனியா சம்பாதிச்சு பெரிய மனுஷனா ஆக போற...இந்த அம்மால்லாம் கண்ண்ணுக்கு தெரியுமோ என்னவோ\" அம்மா பேசியதை நினைத��து அபுதாபிக்கு வந்து அம்மாவிடம் பேசி உடைந்த பின் தனியாக உட்காந்து இதையெல்லாம் யோசித்து மீண்டும் உடைந்தேன்.\nஇந்த வரிகளினை அபி அப்பாவின் “அம்மா என்னும் அழகி ” வாசிக்கும் போதே எனக்கு என் அம்மாவும்,என் அம்மாவின் அம்மா நினைவுகளை தவிர வேறு ஒன்றுமே தோன்றவில்லை\nசற்று நேரம் செயலற்று இருந்தேன் என்றே சொல்லவேண்டும்\nஉங்கள் உணர்வுகளில் அவ்வப்போது எங்களுடன் கொஞ்சம் உரையாடிச்செல்லுங்கள்\n# ஆயில்யன் 29 பேர் கமெண்டிட்டாங்க\nஎல்லாரும் ஓடியாங்க - கூகுள் குரோம் ரீலிசு ஆகிடுச்சு\nரொம்ப எதிர்பார்த்துக்கிட்டு இருந்த கூகுள் குரோம் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ரீலிசு ஆகிடுச்சு\nரீலிசுன்னு வார்த்தையை கேட்டாலே கை காலெல்லா உதறிப்போகும் முதல் ஷோவுக்கே டிக்கெட் கிடைக்கணுமே ராசானு ஃபீல் ஆகிப்போவேன்\nஇளா அண்ணாச்சி சொல்ற மாதிரி யுனிகோட் டைப்பிங்க்ல கொஞ்சம் பிரச்சனை இருக்கு தமிழ் யுனிகோட் சரியா டிஸ்பிளே ஆகலை :-(\nஅதைபத்தி கூட நாம கவலைப்பட தேவையில்ல நம்ம தகடூர் கோபி அண்ணா இருக்காங்க சரி செஞ்சுடுவாங்க அப்புறம் NHM குரூப்புக்கும் அப்பப்பா இது மாதிரியான சோதனைகள் வந்தாத்தானே இன்னும் நிறைய விசயங்கள் நமக்கு புதுசு புதுசா கிடைக்கும் சரி செஞ்சுடுவாங்க அப்புறம் NHM குரூப்புக்கும் அப்பப்பா இது மாதிரியான சோதனைகள் வந்தாத்தானே இன்னும் நிறைய விசயங்கள் நமக்கு புதுசு புதுசா கிடைக்கும்\nசரி எல்லாம் ஆண்டவன் விட்ட வழின்னு டவுன்லோடி பார்த்தா அட்டகாசமா வந்துச்சு தமிழ்மணம்\nஒரு கிளிக்கினாலே டப்புன்னு பக்கத்துக்கு பக்கம் பாயுது பார்ப்போம் என்ன மாதிரியான பிரச்சனைகள் இனி வரும்னு என்ன மாதிரியான பிரச்சனைகள் இனி வரும்னு ( அதுவும் கூட ஒரு 24 மணி நேரத்துக்குள்ளயே தெரிஞ்சுபுடும் பயமக்க அலசி, ஆராய்ஞ்சு,துவைச்சு காயவைச்சிடமாட்டாங்களா ( அதுவும் கூட ஒரு 24 மணி நேரத்துக்குள்ளயே தெரிஞ்சுபுடும் பயமக்க அலசி, ஆராய்ஞ்சு,துவைச்சு காயவைச்சிடமாட்டாங்களா\nஇணையதளங்களை பார்த்துட்டு விண்டோவை குளோஸ் பண்ணிட்டு திரும்ப ஒபன் பண்றப்ப,அப்படியே அழகா பழைய ஹிஸ்டரி தம்ப்நெயில் (thumbnail) காமிக்குதுங்க சூப்பரா இருக்கு\nமுதல் நாள் ரீலிசுலேயே பார்க்கணும்ன்னு ஃபீல் பண்றவங்க இப்பவே இங்க போய் பார்த்துடுங்க\nஇல்ல எனக்கு இப்பவேணாம் பிறகு எல்லாரும் ர���வ்யூ பண்ணி அனுப்பட்டும் அப்பாலிக்கா பாத்துக்கிறேன்னு இருக்கறவங்க அப்படியே இருந்துக்கோங்க\n# ஆயில்யன் 10 பேர் கமெண்டிட்டாங்க\nGOOGLE Chrome ரீலிசு எப்ப பாஸ்\nஒரு 24 மணி நேரத்துக்கு முந்தித்தான் கூகுள்லேர்ந்து ஒரு கலக்கலான ஒரு வெப் ப்ரவுசர் ரீலிஸ் ஆகப்போகுதுன்னு ஒரு இன்போ\nசெவ்வாய்கிழமை ரீலிசு அப்படின்னு சொல்லி முடிக்கல, அவனவன் இப்படி இருக்குமா அப்படி இருக்குமா இண்ட்ரட்ந்நெட் எக்ஸ்புளோரர் விட நல்ல யூசர் ப்ரெண்ட்லியா இருக்குமா இல்ல ஸ்பீடா இருக்கும்ன்னு சொல்லிக்கிட்டிருக்கற பயர் பாக்ஸ்க்கு ஆப்பு வைக்குமான்னு கொஸ்டீ மேல கொஸ்டீனா போட்டு தாக்கிகிட்டிருக்காங்க\nசரி நாமளும் சும்மா ஒரு கொஸ்ட்டீன் போட்டு வைச்சுட்டுப்போவலாம்ன்னு வந்தேன்\nஒரு வேளை நிஜம்மாவே கலக்கலான ஒரு பிரவுசர் கூகுள் க்ரோம் கூகுள் நிறுவனம் இன்னும் 24 மணி நேரத்துக்குள்ள ரீலிஸ்பண்ணினா அதை நாம தமிழுக்காய் பயன்படுத்துவதில் பிரச்சனை வருமா\nஇல்ல ஏற்கனவே எந்த பிரச்சனையானாலும் சரி ஒரு கை பார்த்துடலாம்ன்னு ரெடியாத்தான் இருக்கோமா \nரீலிசு ஆகற வரைக்கும் இந்த லிங்க் ஒர்க் ஆகாதாம் ரீலிசு ஆகிட்டா இந்த லிங்குக்கு நோ ரெஸ்டாம்\n# ஆயில்யன் 5 பேர் கமெண்டிட்டாங்க\nவாருங்கள் கம்யூனிஸ்ட்களை வழியனுப்பிவிட்டு, தமிழ் மக்களிடம் கேள்வி கேட்போம். - கலைஞர்\nஇதுவரை 14 முறை கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட்கள் நேற்று திடீரென விலகிக்கொள்கிறோம், இனிமேல் கூட்டணி வேண்டாம் என்று அறிவித்துள்ளார். அவர்களது விலகிக்கொள்கிறோம் கடுதாசியை கீழே கொடுத்துள்ளேன்.\nஅந்த காலத்தில் எப்படியோ அறிமுகமானது தி.மு.க. ஏதோ இருக்கின்ற ஆட்களை வைத்து கட்சி நடத்தி வந்தாலும் இதுவரையில் உருப்படியாக எந்த பதவியும் பெற்றதில்லை. இனிமேலும் பெறுவதற்கான வாய்ப்புக்களும் எம்மிடம் எதுவும் இல்லை. எங்களின் கூட்டணியையும் மதித்து எங்களுக்கு ஓட்டுக்கள் அளித்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி\nவர வர இது ஒரு வாடிக்கையான வழக்கமாகி கொண்டே போகின்றது. நன்றாக கூட்டணி போய்க்கொண்டிருக்கையிலேயே திடீர் என விலகுகிறேன் இணைகிறேன் என அறிவிப்பது. உடனே எனது அமைச்சர்கள் நலம் விரும்பிகள் அனைவரும் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள், நீங்களும் எங்களை விட்டு போய்விட்டால் எப்படி என்பது போன்ற கொஞ்சல்கள், க��ஞ்சல்கள் செய்வது, பின்பு நீங்கள் எல்லாம் கடைசி வரை கெஞ்சி கேட்டதால், எங்களுக்கு சொல்லிக்கொள்ளுமளவுக் எதிர் கூட்டணியில் சீட்கள் கிடைக்காத பட்சத்தில் நாங்கள் மீண்டும் பழைய கூட்டணியில் இணைகிறோம் என்பது. ஏன் இதெல்லாம்\nஇப்டியே எல்லாரும் போறேன்னு சொல்றதும், எங்க நலம் விரும்பிகள் நீங்க எல்லாம் தொடர்ந்து கூட்டணியில இருக்கணும்ன்னு கூப்பிடுறதும் தொடர் கதையா போயிடுச்சு.\nநீங்க உண்மையிலேயே இனிமே கூட்டணிக்கு வரமாட்டோம்ன்னு நினைச்சா நீங்க இனிமே கட்சியை மூடிகிட்டு இருக்கப் போறீங்கன்னு அர்த்தம். எதையும் பேச மாட்டீங்க, போராட்டம் கிடையாதுன்னுத்தான் அர்த்தம். ஏன்னா நீங்க பேசுறது போராடறதுலதானே இருந்துதானே உங்கள் அரசியல் வளர்ந்து வருது. அப்டித்தான் இருக்கப் போறீங்கன்னா ரொம்ப சந்தோசம் , போயிட்டு வாங்க, இனிமே வராதீங்க\nஉங்களையெல்லாம் கூட்டணிக்கு வாங்க வாங்கன்னு கூப்பிடவே கூடாதுங்கிறதுதான் என் கொள்கை. மத்த நலம் விரும்பிகள் கூப்பிடுறாங்கன்னு எல்லாம் வந்துடாதீங்க. உங்க கொள்கை இனிமே கூட்டணி கூடாதுங்கிறது தானே அதுல உறுதியா இருங்க. வாழ்த்துக்கள். நாம நல்ல நண்பர்களா இருப்போம் என் கட்சி ஆபிஸ் அட்ரஸ் தர்றேன். தொடர்புல இருங்க.லைப்ரரிக்கு அடிக்கடி வந்துட்டுப்போங்க அதுல உறுதியா இருங்க. வாழ்த்துக்கள். நாம நல்ல நண்பர்களா இருப்போம் என் கட்சி ஆபிஸ் அட்ரஸ் தர்றேன். தொடர்புல இருங்க.லைப்ரரிக்கு அடிக்கடி வந்துட்டுப்போங்க ஆனா இனிமே நீங்க அரசியல் நடத்தவே வேண்டாம். நாடு ஒன்னும் நல்லாயிடாது ஆனா இனிமே நீங்க அரசியல் நடத்தவே வேண்டாம். நாடு ஒன்னும் நல்லாயிடாது போங்க போயிட்டு வாங்க. நன்றி. இதுவரை நீங்க தமிழ் மக்களுக்கு செஞ்ச சேவைக்கு ரொம்ப நன்றிங்க. வணக்கம். எங்கள் முகவரி: அண்ணா அறிவாலயம் தேனாம்பேட்டை சென்னை\nகூட்டணி வைக்க ஆதாயம் எதுவுமே இல்லைன்னு சொல்லிட்டு போறவங்களை எதுக்கு இத்தனை பேரு திரும்ப கூட்டணிக்கு வாங்கன்னு கூப்பிடனும் \nதேர்தல் நடக்குது பலர் போட்டி போடறாங்க அதுல ஒருத்தரு நான் வாபஸ் வாங்கிக்கிறேன் என்னால இனி பிரச்சாரம் செய்யமுடியாது பிரச்சாரம் செய்றதுக்கு என் கையில காசு இல்ல உக்காந்துட்டாருன்னா என்ன செய்ய முடியும் சரிங்க அப்டி ஒரமா உக்காந்துக்கோங்கன்னு தானே சொல்ல முடியும் சரிங்க அ���்டி ஒரமா உக்காந்துக்கோங்கன்னு தானே சொல்ல முடியும் இல்ல, இல்ல, நீங்க கட்டாயம் பிரச்சாரம் செய்துதான் ஆகணும் அதுக்கு கழகம் பணம் கொடுக்கும்ன்னு விரட்ட,மிரட்டவா முடியும்\nஎனக்கு என்னமோ கம்யூனிஸ்ட்கள் நிஜமான காரணம் எதையும் சொல்லாம வெறுமனே இனிமேல் போட்டி போட சக்தி இல்லைன்னு சொல்லியிருக்காங்களோன்னுதான் தோணுது எப்டியிருந்தாலும் தேர்தல்ல போட்டி போட முடியாதுன்னு சொல்றவங்களப்போய் நாம எதுக்குங்க மல்லு கட்டணும் எப்டியிருந்தாலும் தேர்தல்ல போட்டி போட முடியாதுன்னு சொல்றவங்களப்போய் நாம எதுக்குங்க மல்லு கட்டணும் காரணமே தெளிவா சொல்லாத கம்யூனிஸ்ட்களுக்கிட்ட எதுக்கு போயி நாம கெஞ்சணும்\nநேற்று இரவு இந்த செய்தியினை படித்துவிட்டு நானும் தம்பி ஸ்டாலினும் வாக் உரையாடலில் பேசிக்கொண்டிருந்தோம் இப்படி அவர்கள் அறிவிப்பதும் நாம் கெஞ்சுவதும், திரும்ப வருவதுமான போக்கு அதிகரித்துக்கொண்டே போகிறது இதை நாம் கட்டுபடுத்தி ஒரேடியாக அனுப்பிவிட ஏதாவது செய்தாகவேண்டும் என்று தம்பி ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்\nஇது கட்டாயம் நாளை தமிழ் மக்களின் ஆர்வத்தோடு பார்க்கும் வகையில் பேப்பர்களில் சூடான தலைப்புக்களில் இடம் பிடிக்கும் என்றும் தம்பி ஸ்டாலின்னுக்கு நான் கூறினேன் அதே போல் இன்று தமிழ் பத்திரிக்கைகளின் முகப்பில் சூடான தலைப்பாகிவிட்டது அதே போல் இன்று தமிழ் பத்திரிக்கைகளின் முகப்பில் சூடான தலைப்பாகிவிட்டது இப்படி காரணமில்லாமல் கூட்டணியில் இருந்து விலகிச்செல்வதும் இனி வரமாட்டோம் என்று சொன்னால் நம் கழகத்தில் யாரும் கெஞ்சகூடாது என்பதுதான் என்னுடைய இன்றைய உடன்பிறப்பே கடிதத்தின் முக்கியமான கருத்து\nசூடான தலைப்புக்களின் வரும் பேப்பர்களினை எந்த அடிப்படையில் நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள்\nபேப்பர்களை வெறித்து நின்று பார்ப்பவர்களின் எண்ணிக்கை வைத்தா அல்லது விற்பனையாகாத பேப்பர்களின் எண்ணிக்கையினை வைத்தா\nஏன் பெரும்பாலும் இரண்டு வரிகளில் மட்டுமே தலைப்புகள் சூடான வால் போஸ்டர்களில் இடம்பிடிக்கின்றது\nஇப்படி சூடான தலைப்புக்களில் வரும் பேப்பர்களினை மட்டுமே நீங்கள் வாங்கிப்படித்துக்கொண்டிருந்தால், அது ஒரு தவறான முன்னுதாரணமாகிவிடாதா\nஇதை பற்றி ஏன் நீங்கள் சிந்திக்க மறுக்க��றீர்கள்\nஇது சிங்கை, அண்ணன் ஜோசப்பின் இந்த பதிவினை போலவே அமைந்தது தற்செயல் அல்ல\nகொஞ்சம் சீரியசாக காமெடி பண்ணி எல்லாரையும் சிரிக்கவைக்கமுடியுமான்னு, ஒரு டென்ஷனான நேரத்தில் தீர்மானிச்சதால இந்த மொக்கைய படிச்சுட்டு நீங்க டென்ஷன் ஆனா நான் சிரிச்சுக்கிட்டே இருப்பேனாம் \nஇந்த பதிவுதான் என் வலையுலக வரலாற்றில், நகைச்சுவை/நையாண்டி பிரிவில் நானாக வகைப்படுத்திய முதல் பதிவு\n# ஆயில்யன் 11 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: 1ம்இல்லை, மொக்கை, வெட்டி முயற்சி\nநான் என்ன செய்யணும் சொல்லுங்க பாஸ்\nநாம் செய்யும் ஒவ்வொரு செயலும்,நினைக்கும் ஒவ்வோர் எண்ணமும் நம் மனதில் ஒரு பதிவை உண்டாக்குகிறது (பதிவு என்றால் போஸ்ட்டும் எடுத்துக்கலாம்,பாதிப்புன்னும் எடுத்துக்கலாம் - பாதிப்புத்தான் பதிவு வடிவில பலரை பாதிக்கும்ன்னு சொன்னா அதுவும் ரைட்டு (பதிவு என்றால் போஸ்ட்டும் எடுத்துக்கலாம்,பாதிப்புன்னும் எடுத்துக்கலாம் - பாதிப்புத்தான் பதிவு வடிவில பலரை பாதிக்கும்ன்னு சொன்னா அதுவும் ரைட்டு\nஇந்த பாதிப்புக்களின் கூட்டுப்பலனே குணம் என்று சொல்லப்படுக்கின்ற தனிமனிதனின் சக்தி\nஒவ்வொரு மனிதனும் தன் குணத்தினை தானே உருவாக்கிக்கொள்கிறான்\nநற்குணங்கள் தீய குணங்கள் என்பதும் கூட ஒவ்வொரு மனிதனின் எண்ணத்திலிருந்து பெறப்படுகின்றது\n(வாரத்தின் முதல் நாள் அப்படிங்கறதால ஒரு சின்ன சிந்தனைக்குறிப்பு\nஇன்னிக்கு ரமலான் புனித மாதத்தின் முதல் நாள்\nஇன்னிக்கு எனக்கும் கூட ரொம்ப முக்கியமான நாள் - ஆமாம் நானும் திரும்பவும் புக்கை தூக்கிக்கிட்டு படிக்க கிளம்பிட்டேன் பட் கொஞ்சம் கஷ்டமான படிப்புன்னு கொஞ்சம் பேரு சொல்றாங்க பட் கொஞ்சம் கஷ்டமான படிப்புன்னு கொஞ்சம் பேரு சொல்றாங்க அட இதெல்லாம் ஒரு மேட்டரா சும்மா ச்சூசூன்னு ஓட்டிட்டு வந்துடுவப்பான்னு சில பேர் சொல்றாங்க அட இதெல்லாம் ஒரு மேட்டரா சும்மா ச்சூசூன்னு ஓட்டிட்டு வந்துடுவப்பான்னு சில பேர் சொல்றாங்க ஆனா வழக்கம்போலவே படிக்கணும்ன்னு நினைக்கும்போதுதான் பயம்மா இருக்கு ஆனா வழக்கம்போலவே படிக்கணும்ன்னு நினைக்கும்போதுதான் பயம்மா இருக்கு அதுவும் பரீட்சை வேற உண்டாமாம் அதுவும் பரீட்சை வேற உண்டாமாம் ( பரீட்சை இல்லாத படிப்பு எதாவது இருக்கா ( பரீட்சை இல்லாத படிப்பு எதாவது இருக்கா\nஇணைய நண்பர்கள் இந்த PMP (PROJECT MANAGEMENT PROFESSIONAL ) சம்பந்தமாக உங்களுக்கு தெரிஞ்ச தகவல்களை ரகசியமாக என்னோட மெயில்லுக்கு அனுப்புனா நான் கொஞ்சம் படிச்சு தேறிடுவேன்\nஎன் நண்பர்கள் மத்தியில சில விசயங்களை சொன்னா அதை கொஞ்சமாச்சும் முறையா கடைப்பிடிக்கணும் இல்லாட்டி நண்பர்கள் நாக்கை புடிங்கிக்கிற மாதிரி கேள்வி கேட்பாங்க இப்போதைக்கு இணைய நண்பர்கள் மட்டும்தான் நொம்ப நெருங்கி நிக்கிறாங்க இப்போதைக்கு இணைய நண்பர்கள் மட்டும்தான் நொம்ப நெருங்கி நிக்கிறாங்க (பாருங்க பெரியபாண்டி என்னாப்பா எழுதிக்கிட்டிருக்கன்னு கேக்கறாரு (பாருங்க பெரியபாண்டி என்னாப்பா எழுதிக்கிட்டிருக்கன்னு கேக்கறாரு) ஸோஅவுங்களுக்கிட்ட மேட்டரை ஷேர் பண்ணிக்கிட்டாச்சு ( அப்பப்ப நீங்களும் கூட கேள்வி கேட்கலாம் ( அப்பப்ப நீங்களும் கூட கேள்வி கேட்கலாம்\n# ஆயில்யன் 14 பேர் கமெண்டிட்டாங்க\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nஇரவல் கவிதைகள் - வாரமலர்\nவிடியும் பூமி அமைதிக்காக விடியவே...\nஎன்னை யாரென்று எண்ணி எண்ணி நான் பார்க்கிறேன்\nசெப்டம்பர் 16 - ஓசோன்\nமங்களூர் சிவாவுக்கு திருமண வாழ்த்துக்களோடு, ஓணம் ஸ...\nபெற்றோர்களுக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள் சொல்லு...\nஎல்லாரும் ஓடியாங்க - கூகுள் குரோம் ரீலிசு ஆகிடுச்ச...\nGOOGLE Chrome ரீலிசு எப்ப பாஸ்\nவாருங்கள் கம்யூனிஸ்ட்களை வழியனுப்பிவிட்டு, தமிழ் ம...\nநான் என்ன செய்யணும் சொல்லுங்க பாஸ்\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivany.blogspot.com/2018/04/blog-post.html", "date_download": "2018-06-20T01:53:00Z", "digest": "sha1:SOJGDB4KFI2P4G7AYWTTR6QIJX4YE5HR", "length": 6505, "nlines": 76, "source_domain": "sivany.blogspot.com", "title": "கவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா", "raw_content": "\nகவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா\nசினிமாப் பாடல்களைக் கேட்கும் போது பாடலின் மெட்டு எம்மை வசீகரிக்க வைப்பதோடு அதன் கவிநயத்தையும் சேர்த்து ரசிக்க வைப்பது என்பது கவிஞரின் கையில் மட்டுமல்ல இசையமைப்பாளர், பாடகர் போன்றவர்களின் கைகளிலும் தங்கியுள்ளது. ஏனெனில் பாடல் வரி நன்றாக இருந்தாலும் இசை அதனை மேவினால் ,அல்லது ரசிக்க���ம் படியாக இல்லாவிட்டாலோ இல்லையெனில் பாடகர்கள் சரியாக உச்சரிக்காமலோ இருந்தால் எப்படி பாடல் வரிகளை ரசிப்பது எனவே அனைத்து விடயங்களும் ஒன்றுகூடியதாக இருக்கும் பாடல்களில் பல விந்தைகளைப் பாடலாசிரியர்கள் படைத்திருக்கின்றார்கள்.\nமதன் கார்க்கி இன்றைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த நன்மை. ஏனெனில் மிகவும் அழகாகவும் , வித்தியசமாகவும் ,புதுமை நிறைந்த வகையிலலும் எழுதுவது மட்டுமல்ல தமிழ் , தொழில்நுட்பம் , பொறியியல் . விஞ்ஞானம் எனப் பல விடயங்களையும் மக்கள் ரசனையையும் எழுத்துக்குள் கொண்டுவரத் தெரிந்தவராக இருக்கின்றார். எல்லாவற்றையும் விட எளிமையாக எல்லாரிடமும் பழகும் தன்மை அவரது செவ்விகளிலிருந்து அறிய முடிகின்றது.\nகாதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் இவரின் ஒரு பாடல் 'அழைப்பாயா அழைப்பாயா' - இதில் ஒரு வரி ' காலில்லா ஆமை போல் காலம் ஓடுதே' என வரும். இதைக்கேட்டவுடன் எனக்கு வந்த சிந்தனை அட ஆமை போல காலம் நகருது என்றாலே தெரியும் அது எவ்வளவு மெதுவாக போகுது என்று ஆனால் இங்கோ கார்க்கி எப்படி கூறுகின்றார் என்றால், காலில்லா ஆமைபோல் காலம் ஓடுதே ஆமையே Slow அப்ப கால் இல்லா ஆமை எப்படி இருக்கும்\nவிஜய் தொலைக்காட்சியின் Super Singer Junior 2 இல் சிறப்பாக பாடித் தனது திறமையை வெளிப்படுத்தும் அல்கா அஜித் பாடிய ஐயப்பன் சன்நிதி என்னும் இசைத்தொகுப்பில் 'பந்தள பிரபு' மலயாளப்பாடல் மிகவும் அருமையாக இருக்கின்றது.......அதை நீங்களும் கேட்டு ரசிக்க இதோ.... Song By Alka Ajith\nதனித்தமிழீழத்தினை நம் தலைவரின் காலத்திலேயே பெற்றுவிட வேண்டும் என்பதனை தமிழர்கள் எல்லோரும் விரும்பினர் .உண்மையினில் தலைவர் அதனை எமக்கு பெற்றுத்தந்தார். ஆனால் அதனை நாம் தக்கவைத்து தனிநாடாக உலகலாவிய ரீதியில் அதன் அங்கீகாரத்தினை பெற்றுக்கொடுக்கத் தவறிவிட்டோம் என்பதே உண்மை என்பதனை எத்தனை பேர் உணர்ந்திருக்கின்றோம்......\nகவியும் கானமும் - அழைப்பாயா அழைப்பாயா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=2039", "date_download": "2018-06-20T02:03:44Z", "digest": "sha1:QE34SOX7G7LN2WYDRIO5XQ2DS73TBB27", "length": 33050, "nlines": 215, "source_domain": "temple.dinamalar.com", "title": " Pallikonda Ranganatha Swami Temple : Pallikonda Ranganatha Swami Pallikonda Ranganatha Swami Temple Details | Pallikonda Ranganatha Swami- Idigarai | Tamilnadu Temple | பள்ளிகொண்ட ரங்கநாதர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்ப���ஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (530)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> பெருமாள் > அருள்மிகு பள்ளிகொண்ட ரங்கநாதர் திருக்கோயில்\nஅருள்மிகு பள்ளிகொண்ட ரங்கநாதர் திருக்கோயில்\nமூலவர் : பள்ளிகொண்ட ரங்கநாதர்\nஉற்சவர் : கஸ்தூரி ரங்கன்\nஆகமம்/பூஜை : மூன்று கால பூஜைகள்\nபுராண பெயர் : இருகரை\nஇத்தலத்தில் ஆண்டு முழுவதும் எல்லா சனிக்கிழமைகளிலும் மற்றும் மார்கழி மாதம் முழுவதும் காலை 5.00 மணிக்கு திருப்பளியெழுச்சி, திருப்பாவை ஸேவித்து திருவாராதனமும், இரவு பஜனையும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வைணவ முதன்மை திவ்ய தேசமாகிய திருவரங்கத்தைப் போலவே தென்னாச்சார்ய சம்பிரதாயப்படி பாஞ்சராத்தர ஆகமத்தில் (காலை 7.00 முதல் 9.00, இரவு 7.00 மணி) மூன்று கால பூஜைகள் நடந்து வருகின்றன. அனைத்து ஆழ்வார்களின் திருநட்சத்திரம், ஆனி திருமஞ்சனம், ஆடிப்பூரம், கிருஷ்ண ஜெயந்தி, நவராத்திரி கொலு, தீபாவளி, கார்த்திகையில் சர்வ கோயில் தீபம், பாஞ்சராத்தர தீபம், அனுமன் ஜெயந்தி, தை முதல் நாள் கருட சேவை சித்திரை முதல் நாள் தமிழ் வருடப்பிறப்பு என மாத வைபவங்களாக கொண்டாடப்படுகின்றன. சித்திரை பிரம்மோத்சவத்தின் ஐந்தாம் நாள் மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய இரு நாட்களிலும் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் வைபவமாகும். கார்த்திகை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசியை கைசிக ஏகாதசி எனவும், அன்று சயனத்திலிருந்து பெருமாள் விழித்தெழுவதால் மிக சிறப்பான தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இத்தலத்தின் வருட முக்கிய பெருவிழாவாகக் கருதப்படுவது பிரம்மோத்ஸவம்- சித்திரை மாதத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் த��ர்த்திருவிழாவாகும். கொடியேற்றத்தைத் தொடர்ந்து தினசரி அலங்கார ஆராதனைகள் ஸந்நதி புறப்பாடுகள் நடைபெறும். மாலை வேளையில் அன்னவாகனம், சிம்மவாகனம் அனுமந்த வாகனம், கருடவாகனம் ஆகிய வாகனங்களில் பெருமாள் சதுர்வீதிகளில் உலா வருவார். நான்காவது நாள் இரவு 8.00 மணிக்கு அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடைபெறும். இக்கோயிலுக்கு வடபுரம் குருகுறிஞ்சி அம்மனை வைத்து வழிபட்டுள்ளனர். வைணவ சம்பரதாயத்தில் அம்மன் அழைப்பு ஒரு வித்தியாசமான நிகழ்வாகும். ஐந்தாம் நாள் அதிகாலை 5.00 மணிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அதன்பின் சதுர்வீதி புறப்பாடும் மாலையில் கஜேந்திரமோட்ஷம் மற்றும் கஜ வாகனத்தில் சதுர்வீதி உலா நடைபெறும். 6ம் நாள் காலை 10.00 மணியளவில் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்வு. சிறிய தேரில் ஆண்டாள் கோயிலைச் சுற்றி உள்ள நான்கு ரத வீதிகளில் உலா வர பின் தொடர்ந்து பெரிய தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கஸ்தூரி ரங்கன் திருவீதி உலா வருவர். ஏராளமான பக்தர்கள் புடைசூழ வடம் பிடித்து தேரை இழுத்து வர ஆடி அசைந்து வரும் தேரில் பெருமாள் பவனி வரும் அழகை காண கண்கோடி வேண்டும். மனதை விட்டு அகலாத நிகழ்வாகும். அதுவும் பெருமாள் நட்சத்திரமான சித்திரை நட்சத்திரதன்று கண்டு தொழுவது கிடைத்தற்கரிய பாக்கியமாகும். ஏழாம்நாள் குதிரை வாகனத்தில் திருவீதிஉலாவும், பார்வேட்டை, திருமங்கை மன்னன் வேடுபறியும், அடுத்தநாள் தெப்போற்சவம் மற்றும் சேஷ வாகனத்தில் திருவீதி உலா, நிறைவு நாளன்று டோலோற்ஸவத்துடன் விழா இனிதே முடிவுறும் இந்த பிரம்மோத்ஸவ விழாவின் போது ஊரே திருவிழா கோலத்துடன் கொடிகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு கோலாகலமாக இருக்கும்.\nஇத்தலத்தில் உள்ள சடாரி 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வைத்ய வீர ராகவ ஸ்வாமி கோயில் பிரம்மோற்சவ யாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பெருமாளோடு சேர்த்து ஆராதிக்கப்பட்டதாகும். எனவே இங்கு சடாரி சேவை சாதித்துக் கொள்பவர்கள் சகல நோய்களிலிருந்தும் குணமடைந்து நலம் பெறுகின்றனர்.\nகாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை, மாலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை திறந்திருக்கும். (சனிக்கிழமை மற்றும் மார்கழி மாதம் முழுதும் காலை 4.00 முதல் 9.00 வரை)\nஅருள்மிகு பள்ளிகொண்ட ரங்கநாத சுவாமி திருக்கோயில், இடிகரை, கோவை.641 022\nவிஜய நகர மன்னரின் ��துரை ராஜ பிரதிநிதி மூலம் இடிகரை கோயிலை நிர்வகிக்க அனுப்பி வைக்கப்பட்ட பெத்தப்ப நாயக்கரால் 36 கல் தூண்களைக் கொண்ட மஹா மண்டபமும் திருமதில்களும் கட்டப் பெற்றதாக மண்டபத்தில் உள்ள கல்வெட்டு செய்தி மூலம் அறியப்படுகிறது. இத்திவ்ய தலம் மற்ற வைணவத் தலங்களிலிருந்து மாறுபட்ட அமைப்பைக் கொண்டதாக உயரமான இடத்தில் மாடக் கோயில் போல் அமைந்துள்ளது. ஆற்றில் வெள்ளம் அதிகரித்து வந்தால் கோவிலுக்கு எந்தப் பாதிப்பும் வரக் கூடாது என்பதற்காக இந்த அமைப்பு. பெருமாளின் பன்னிரு திருநாமங்கள் ஸ்மரணம் செய்து கொண்டே ஏறும்படியாக பன்னிரண்டு படிகளைக் கொண்டது. அடுத்து உயர்ந்த 3 நிலை ராஜ கோபுரம் கடந்து உள்ளே சென்றால் துவஜஸ்தம்பம் அடுத்து பெரிய திருவடி எனும் கருடன் சுவாமியை நோக்கி உள்ள சிறிய சன்னிதியில் சேவை சாதிக்கின்றார். 36 தூண்களைக் கொண்ட மஹா மண்டபத்தில் ஜெய விஜய துவார பாலகர்கள் கம்பீரமாய் வீற்றிருக்க அடுத்துள்ளது சதுர் வேதங்களைக் கொண்ட ரங்க மண்டபம். அர்த்த மண்டபத்தை அடுத்துள்ளது கருவறை. நம்மாழ்வார், பெரியாழ்வார் திருமங்கையாழ்வார், ராமானுஜர், கூரத்தாழ்வார், நிகமாந்த மஹா தேசிகன் ஆகியோருக்கு விமானத்துடன் கூடிய சன்னிதிகள் உள்ளன. மேலும் திருச்சுற்றில் ரங்கநாயகி தாயார், சத்ய நாராயணர், நாகர், காளிங்கநர்தணன், ஆஞ்சநேயர் ஆகியோர் தனிச் சன்னிதிகளில் சேவை சாதிக்கின்றனர். கோயில் முகப்பு கலை நுணுக்கத்துடன் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. நுழைவு மண்டபத்தின் மேல்புறம் பாம்பணையில் பள்ளி கொண்ட பெருமாள் தேவியருடன் உள்ள சுதைச் சிற்பமாக எழிலுடன் காணப்படுகிறது. ராஜகோபுரத்தின் இருபுறமும் தசாவதார சுதைச் சிற்பங்களை கலைநயத்துடன் வடித்துள்ளனர். கோயில் வாசல் எதிரே கொங்குநாட்டு வழக்கப்படி விளக்குத் தூண் மண்டபத்துடன் விளங்குகின்றது.\nசத்ய நாராயணர் சன்னிதியில் நடைபெறும் பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டு ஸேவித்து விவாகமாகாத பெண்கள் திருமணமாகி வளமுடன் வாழ்ந்து வருகின்றனர்.\nவைணவத்தில் பெருமாள் பரம், வியூகம், விபவம், அந்தர்யாமா மற்றும் அர்ச்சை என ஐந்து நிலைகளில் சேவை சாதிக்கின்றார். இத்தலத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட ரங்கநாதர் மூலவராக ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் குடதிசை பின்புகாட்டி, குணதிசை ஸ்ரீரங்கத்தை நோக்கி வடதி���ை பாதம் நீட்டி தென்திசை முடியை வைத்து கிழக்கு நோக்கி சேவை சாதிக்கின்றார். ஆனந்த ஓரக சயன கோலத்தில் அதாவது தூங்குவது போல் படுத்து விசேஷமான பார்வை நம் மீது படும்படி அருள்புரிகின்றார். உத்ஸவர் கஸ்தூரி ரங்கன் உபய நாச்சியார் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் சேவை சாதிக்கின்றனர். மஹா மண்டபத்தின் வடபகுதியில் வைகுண்ட ஏகாதசி உற்சவத்திற்கான பரமபத வாசல் அமைக்கப்பட்டுள்ளது. மிகப் புராதனமான திவ்ய தலம் பல்வேறு சிறப்புகளைப் பெற்றுள்ளது. ஸ்ரீரங்கத்தில் காவிரி, கொள்ளிடம் ஆற்றின் நடுவே கரையில் பெருமாள் நித்யரங்கனாக எழுந்தருளி உள்ளார். அதுபோலவே இங்கு இரு ஆற்றின் கரைகளுக்கு நடுவே பெருமாள் எழுந்தருளி உள்ளார். கொங்கு நாட்டில் ஸ்ரீரங்கத்தை போன்று பாம்பணையில் பள்ளி கொண்டு அர்ச்சாரூபியாய் எழுந்தருளி சேவை சாதிக்கும் தொன்மையான தலம் இது ஒன்றே. ஸ்ரீரங்கத்தைப் போன்றே பெரிய பிராட்டி ரங்கநாயகி தாயாருக்குத் தனி சன்னிதி இங்கும் காரமடையில் மட்டுமே உள்ளது.\nகோவை மாநகரை அடுத்து உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி குருஅடிமலை, வைணவ குருவான ராமானுஜர் திருஅடிபட்டதால் குருஅடிமலை என வழங்கப்படுகிறது. குரு அடிமலை மற்றும் அருகே உள்ள பாலமலை ஆகிய மலைகளிலிருந்து மழைக் காலங்களில் பெருகி வரும் வெள்ள நீர் இரு காட்டாறுகளாக இடிகரை எனும் ஊரின் வடபகுதியில் ஒன்றும் தென்பகுதியில் ஒன்றும் ஆக ஓடி, ஊரைத் தாண்டி கிழக்கு திசையில் இரு ஆறுகளும் ஒன்று சேருகின்றன. இரு கரைகளுக்கு நடுவே அமைந்த ஊர்ப்பகுதி இருகரை என காரணப் பெயராய் அழைக்கப்பட்டு, பிற்காலத்தில் மருவி இடிகரை என்றாகிவிட்டது. இவ்வூரில் அமைந்துள்ள திவ்ய வைணவத் தலம் பள்ளி கொண்ட ரங்கநாத சுவாமி திருக்கோயிலாகும்.கி .பி. 1070 முதல் 1116 வரை ஆண்ட சோழ மன்னன், தவறான சிலரின் வழிகாட்டுதலின் பேரில் வைணவத்தின் மீது வெறுப்பு கொண்டான். வைணவத்தை வளர்த்தவரும், தலைமை பீடத்தை அலங்கரித்த வருமான ராமானுஜரையும் வைணவத்தையும் அழிக்க பல கொடுமைகளைச் செய்தான். சோழ மன்னரின் எண்ணத்தை அறிந்த ராமானுஜரின் பிரதம சீடரான கூரத்தாழ்வார் குருவின் காவி வேஷ்டியையும், அவரது திரிதண்டத்தையும் ஏந்தி தானே ராமானுஜர் எனக் கூறிக் கொண்டு சோழ மன்னனின் அரசவைக்குச் சென்றார்.\nஅரசவையில் தர்க்கம் செய்து அனைவரைய���ம் வென்று, வைணவ சமயத்தை நிலைநாட்டினார். அதனைப் பொறுக்காத மன்னன் கூரத்தாழ்வார் மற்றும் ராமானுஜரின் ஆச்சாரியார் பெரிய நம்பிகள் ஆகியோர் கண்களைப் பிடுங்க ஆணையிட்டான். ஆனால் கூரத்தாழ்வார் கோபத்துடன் தன் கண்களைப் பறித்து சோழ மன்னன் மீது வீசிவிட்டு அவ்விடத்தை விட்டு அகன்றார். தன் ஆடைகளை கூரத்தாழ்வார் அணிந்து சென்றதால், ராமானுஜர் கூரத்தாழ்வாரின் வெள்ளை வஸ்திரத்தை அணிந்து தன் சீடர்களுடன் கொங்கு நாட்டில் உள்ள பாலமலை, குருஅடிமலை, காரமடை சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் உள்ள பெருமாளை தரிசித்து விட்டு வைணவத்தையும் வளர்த்து வந்தார். ஆங்காங்கே தன் சீடர்களை நிறுத்தி வைணவத்தை வளர்க்க உத்தரவிட்டார். ஸ்ரீரங்கத்தை விட்டு ராமானுஜர் வந்த சிஷ்யர்கள் குருஅடிமலை, பாலமலை, பெட்டாதாபுரம் ஆகிய இடங்களில் உள்ள குகைகளில் மறைந்திருந்து அரங்கனை சுயம்பாக வழிபட்டு வந்தனர். ராமானுஜருடன் வந்த வைணவ பிராமணர்கள் இடிகரை பகுதிக்கு வந்தனர். செழிப்பானதும், பாதுகாப்பான இடம் என்பதையும் உணர்ந்தனர். மேலும் இரு ஆறுகளுக்கு நடுவே அதமந்திருந்ததால் ஸ்ரீரங்கத்தை ஒத்து இருந்தது. எனவே இவ்வூரில் தங்கி பள்ளி கொண்ட ரங்கநாத பெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். 14ம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் பாண்டிய மன்னர்களால் கோயில் கட்டப் பெற்றது. திருமாலின் மச்சாவதாரமான மீனைச் சின்னமாகக் கொண்டு ஆட்சி புரிந்தவர்கள் பாண்டியர்கள் இத்தலத்தில் பல இடங்களில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.\nபடம், தகவல்: வி.பி. ஆலாலசுந்தரம், கோவை.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் உள்ள சடாரி 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவள்ளூர் வைத்ய வீர ராகவ ஸ்வாமி கோயில் பிரம்மோற்சவ யாகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பெருமாளோடு சேர்த்து ஆராதிக்கப்பட்டதாகும். எனவே இங்கு சடாரி சேவை சாதித்துக் கொள்பவர்கள் சகல நோய்களிலிருந்தும் குணமடைந்து நலம் பெறுகின்றனர்.\n« பெருமாள் முதல் பக்கம்\nஅடுத்த பெருமாள் கோவில் »\nதுடியலூரில் இருந்து கோவில் பாளையம் செல்லும் பாதையில் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. கோவை ரயில் நிலையத்திலிருந்து 27ஏ, 62, 83ஏ, 87 நகர பேருந்து மூலம் கோயிலை அடையலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஹோட்டல் புளூ ஸ்டார் போன்: +91 - 422 - 223 636, 223 0635 ( 8 லைன்ஸ்)\nஹோட்டல் இஎஸ்எஸ் பாரடைஸ் போன்: +91 - 422 - 223 0276 ( 3 லைன்ஸ்)\nஸ்ரீ முருகன் போன்: +91 - 422 - 436 2473 (5 லைன்ஸ்)\nஹோட்டல் ஏ.பி. போன்: +91 - 422 - 230 1773, 5 லைன்ஸ்\nஅருள்மிகு பள்ளிகொண்ட ரங்கநாதர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/salem/2017/jul/18/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2739514.html", "date_download": "2018-06-20T02:14:59Z", "digest": "sha1:OGVQPE5XRZ475IVFRQQOMQHIMAMZRLJG", "length": 7759, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "குடிநீர்க் குழாய் அமைப்பதில் தகராறு: இளைஞர் குத்திக் கொலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்\nகுடிநீர்க் குழாய் அமைப்பதில் தகராறு: இளைஞர் குத்திக் கொலை\nஆத்தூர் அருகே குடிநீர் குழாய் அமைப்பதில் ஏற்பட்ட தகராறில், திங்கள்கிழமை இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.\nசேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள தென்னங்குடிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துநாயக்கர் மகன் கிருஷ்ணன் (55),,விவசாயி. இவரது பக்கத்து வீட்டுக்காரர் தங்கவேல் மகன் சுருளி (எ) முரளி (26) லாரி ஓட்டுநர். இவர்கள் இருவருக்கும் தெருவில் குடிநீர் குழாய் அமைக்கவும், கழிவுநீர் கால்வாய் கட்டுவதிலும் தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இவர்களிருவருக்கும் ஏற்பட்ட மோதலில் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனராம்.\nஇதனையடுத்து சுருளிக்கு, கிருஷ்ணன் மீது கொலை வெறி ஏற்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணனை கொலை செய்ய முடிவு செய்து, திங்கள்கிழமை காலை ஆத்தூரில் புதிதாக கத்தியை வாங்கிய சுருளி, கிருஷ்ணனை கத்தியால் குத்தினார். இதனால் பலத்த காயமடைந்த கிருஷ்ணன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.\nதகவல் அறிந்த ஆத்தூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ஆர்.பொன்கார்த்திக்குமார்,ஆத்தூர் காவல் ஆய்வாளர் என்.கேசவன் ஆகியோர் விரைந்து சென்று கிருஷ்ணனின் உடலை மீட்டனர். உயிரிழந்த கிருஷ்ணனுக்கு பெரியம்மாள் என்ற மனைவியும், குமார் என்ற மகனும் உள்ளனர்.\nஇந்நிலையில் கத்தியால் குத்திக் கொலை செய்��� சுருளி ஆத்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி படத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-06-20T02:25:54Z", "digest": "sha1:EVEKP53SRNIIIPPJHIRIOEHEVOOFE4HV", "length": 13335, "nlines": 268, "source_domain": "www.wikiplanet.click", "title": "உருகுவை", "raw_content": "\nகுறிக்கோள்: Libertad o Muerte (விடுதலை அல்லது மரணம்)\nமற்றும் பெரிய நகரம் மொண்டிவிடியோ\n• அதிபர் தாபரே வசுகுயிச்யிசு\n• பிரகடனம் ஆகஸ்டு 25, 1825\n• அங்கீகாரம் ஆகஸ்டு 28, 1828\n• மொத்தம் 1,75,016 கிமீ2 (90வது)\n• யூலை 2005 கணக்கெடுப்பு 3,463,000 (130வது 1)\n• 2002 கணக்கெடுப்பு 3,399,237\nமொ.உ.உ (கொஆச) 2005 கணக்கெடுப்பு\n• மொத்தம் $34.305 பில்லியன் (90வதுh)\n• தலைவிகிதம் $10,028 (65வது)\n• கோடை (ப.சே) (ஒ.அ.நே-2)\nஉருகுவை அல்லது உருகுவே[1] (Uruguay) தென் அமெரிக்க நாடாகும். இது வடக்கே பிரேசிலுடனும் கிழக்கே அர்ஜென்டினாவுடனும் எல்லைகளைக் கொண்டுள்ளது. உருகுவை ஆறும், வெள்ளி ஆறு என்றழைக்கப்படும் ரியோ தெ லா ப்ளாதா (Rio de la Plata) என்ற ஆறும் அர்ஜெண்டின எல்லையை ஒட்டி இருக்கின்றன. கிழக்கில் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளது. மக்கட்டொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் தலைநகர் மொண்டிவிடியோவில் வசிக்கின்றனர். தென்னமெரிக்கக் கண்டத்தில் நிலப்பரப்பில் இரண்டாவது சிறிய நாடு(மிகச்சிறிய நாடு சுரினாம்). உருகுவை அரசியல் மற்றும் பொருளாதார அடிப்படையில் நிலையாக இருக்கிறது.\nஉருகுவை என்ற பெயர் பழங்குடி மக்களின் மொழியான குரானி என்பதில் இருந்து வந்தது. இதற்கு 'பறவைகளின் ஆறு' (river of the painted birds) என்று பொருள்.\n16-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் ஐரோப்பியர்கள் இங்கு வரத் தொடங்கினர். ஸ்பெயினும் போர்ச்சுகலும் உருகுவேயை ஆக்கிரமித்தன. காலப்போக்கில் உருகுவே ஸ்பெயினின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது. தற்போதைய தலைநகரான மாண்டிவிடியோ 18-ஆம�� நூற்றாண்டின் துவக்கத்தில் உருவாக்கப்பட்டது. 'பொய்னஸ் ஏரிஸ்' (Buenos Aires) வர்த்தக மையமாகவும் மாண்டிவிடியோ இராணுவ (படை) மையமாகவும் செயல்பட்டன.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருகுவே உட்பட தென் அமெரிக்கா முழுதும் விடுதலை இயக்கங்கள் வலுப்பெற்றன. பின்னர் அண்டை நாடுகளான பிரேசில் மற்றும் அர்கெந்தீனா என்பவற்றின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. Provincia Cisplatina என்ற பெயரில் பிரேசிலின் ஒரு பகுதியாக இருந்தது. ஆகஸ்ட் 25,1825 அன்று விடுதலைப் போராட்டம் துவங்கியது. பின்னர் 'மாண்டிவிடியோ உடன்படிக்கை' யின் மூலம் 1828-ஆம் ஆண்டு விடுதலை அடைந்தது.\nபழங்குடி இனமான 'சருவா' காலப்போக்கில் அழிந்துவருகிறது, ஏப்ரல் 11, 1831 அன்று சல்சிபுதிஸ்(Salsipuedes) என்ற இடத்தில் நூற்றுக்கணக்கான சருவா இனத்தவர் படுகொலை செய்யப்பட்டனர். உருகுவையின் முதல் அதிபரான ஜெனரல் புரக்டோசா ரிவேரா(General Fructuoso Rivera) முன்னிலையில் இந்த கொடிய சம்பவம் அரங்கேறியது. அதன் பின்னர் சருவா இன மக்கள் உருகுவேயிலிருந்து வெளியேறினர். 1833-ஆம் ஆண்டு நான்கு சருவா இனத் தலைவர்கள் - செனாக்யு (Senaque), வைமெக்க பிரு (Vaimaca Piru), தகுபே (Tacuabe) மற்றும் அவர் மனைவி குய்னூசா (Guyunusa) ஆகியோர் பாரீசுக்கு இழுத்துச் செல்லப்பட்டு அங்கு ஒரு கேளிக்கை அரங்கில் காட்சிப் பொருளாக நிற்க வைக்கப்பட்டனர்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பராகுவேக்கு எதிரான போரில் உருகுவை பங்கெடுத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://kadagam.blogspot.com/2009/09/", "date_download": "2018-06-20T01:41:10Z", "digest": "sha1:PW5QAVJK7ITFSNKRY55EUF7URAI3PRIO", "length": 97028, "nlines": 438, "source_domain": "kadagam.blogspot.com", "title": "கடகம்: September 2009", "raw_content": "\nஎல்லா இடங்களிலும் ராசியாக இருத்தல்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழன் - கறுப்பி\nஅன்பு சகோதரர் ”கறுப்பியின் தமிழன் - காண்டீபராஜ்” இனிய பிறந்த நாளில் நல்வாழ்த்துக்களுடன்....\nகவிதைகளால் காதலித்து, காதலித்து, காதலை காத்து வரும் தூணாக... புனைவுகளில் பல்லி போல் ஒட்டிக்கொண்டிருப்பவருக்கு பூனைகள் மீது தீரா அன்பு (காதல் ஒன்லி கறுப்பியிடம் மட்டுமே... புனைவுகளில் பல்லி போல் ஒட்டிக்கொண்டிருப்பவருக்கு பூனைகள் மீது தீரா அன்பு (காதல் ஒன்லி கறுப்பியிடம் மட்டுமே...\nஎண்ணங்களை எழுத்துக்களாக்கி, ப்ளாக்கி வைக்காமல் மனம்போன போக்கிலேயே காற்றிலேயே கவி எழுதி காணாமல் போகுமாறு ���ெய்துக்கொண்டிருக்கும் சகோதரர் தீவிரமாக இணையத்தில் எழுதிட வேண்டும் என்ற கோரிக்கையினூடாக,பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்\nஎன் நினைவின் வெளியின் கவிதைகளிலிருந்து சில வரிகள் மட்டும்...\n\"என்ன இப்ப\" என்று முறைக்கிறாய்\nநீ தர மறுக்கும் முத்தங்களை...\nகாலைப் பயற்சிக்கு வருவாய் என்றே\nகாதல் இசைக்கிற ஒரு பாடல் காற்றில்\nநானும் நீயும் வாழ்ந்த ஊரில்\nபூவரசம் பூக்களை சூடிக்கொண்ட தேவதையின் வாசனைகள் என்கிற அறுநூற்றி இருபத்தொரு பக்கங்கள் கொண்ட எழுதப்படாத புத்தகத்தின் நடுப்பக்கங்களில் இருந்து... நானும் உருவி எடுத்து இங்கே போட்டிருக்கிறேன் சகோதரர் மன்னிக்கவும் :-)\n# ஆயில்யன் 30 பேர் கமெண்டிட்டாங்க\nஉன்னால் தானே நானே வாழ்கிறேன்\n# ஆயில்யன் 76 பேர் கமெண்டிட்டாங்க\nபாலிடெக்னிக் - வரைந்தும் வரையாமலும்..\nபத்தாவது முடிச்ச கையோட பாலிடெக்னிக்ல சேர்ந்த புதுசு முதன் முதலா பொம்பளை புள்ளைங்க கூட சேர்ந்து படிக்கற கிளாசுல உக்கார இடம் வேற கிடைச்சிருந்தாலும் மனசு மகிழ்ச்சியா இல்ல காரணம் அட்மிஷன் நான் நினைச்ச காலேஜ்ல கிடைக்கலன்னுதான் [சரி அந்த கதையை இப்ப ரொம்ப விரிவா சொல்லமுடியாது [சரி அந்த கதையை இப்ப ரொம்ப விரிவா சொல்லமுடியாது\n முதல் வருசம் முழுசா கணக்கு வாத்தியார்க்கிட்டயும், கெமிஸ்ட்ரி & டிராயிங்க் வாத்தியார்ங்ககிட்டயும் மல்லுகட்டி படிச்சு ஒரு வழியா ரெண்டாவது வருசம் ஒதுக்கப்பட்ட டிபார்மெண்ட்ல வந்து உக்காந்தாச்சு முதல் வருசமாச்சும் ஒரளவுக்கு 60:40 விகிதத்தில பெண்களும் ஆண்களும் இருந்த வகுப்பு முதல் வருசமாச்சும் ஒரளவுக்கு 60:40 விகிதத்தில பெண்களும் ஆண்களும் இருந்த வகுப்பு ரெண்டாவது வருசம் எங்களோட பழமையான டிபார்மெண்ட்டுக்கு முதல் நாள் வந்த விகிதாச்சாரம் கூட அதே ரேஞ்சுதான் ஆனா ஒரு வாரத்துல பெரும் கும்பலே பொட்டி தட்டுற கிளாசுக்கு டிரான்ஸ்பர் வாங்கிட்டு போய்ட்டாங்க எங்க கிளாஸ்ல ஆ: 24 பெ:5 ஆகிப்போச்சு\nஒரு வழியா தட்டு தடுமாறி,கான்கீரிட் சும்மா அளந்து அளந்து கொட்டி,ஹைட்ராலிக்ஸ் லேப்ல சாக்கடை தண்ணீர்க்கு சகலமும் கண்டுபுடிச்சு இது நல்ல தண்ணி கிடையாது குடிக்கப்புடாதுன்னு நிறையா தெரிஞ்சுக்கிட்டு மூணாவது வருசம் வந்து சேர்ந்தோம்\nஅந்த நேரத்துல டிபார்மெண்ட் ஹெட் ரிடையர்ட்மெண்ட் வ���்து ஒரு நாள் எல்லாரும் சேர்ந்து பிரிவுபசார விழா செய்யுறதா ப்ளான் பண்ணி பயபுள்ளைங்க எவனாச்சும் அவர பத்தி நாலு வார்த்தை நல்லவிதமா பேசணும்ன்னு சொல்லிட்டு போய்ட்டாங்க எல்லாருக்கும் முன்னாடி பேசுறதுன்னா பசங்க பயங்கர டெரர் ஆகிட்டாங்க எல்லாருக்கும் முன்னாடி பேசுறதுன்னா பசங்க பயங்கர டெரர் ஆகிட்டாங்கஅது மட்டுமில்ல அந்த பைவ் ஸ்டார்களில் ஒரு ஸ்டாரை கரீக்ட் செய்யவும் பயங்கர போட்டி வேற..அது மட்டுமில்ல அந்த பைவ் ஸ்டார்களில் ஒரு ஸ்டாரை கரீக்ட் செய்யவும் பயங்கர போட்டி வேற.. ஸோ எதாச்சும் செஞ்சு அசிங்கப்பட்டுக்ககூடாதுன்னு ஒரு நல்ல எண்ணமும் \nநான் மட்டும் தைரியமா, என்னோட ப்ரெண்ட்டுக்கிட்ட கவலைப்படாத நண்பா டோண்ட் ஓர்ரி நான் ஸ்கிரிப்ட் எழுதி தாரேன் நீ மேடைக்கு போற, நிக்கிற, சரசரன்னு பேப்பர்ல இருக்கிறதை படிச்சுட்டு வர்ற; டீல் ஒ.கேவான்னு கேட்டு ஒ.கே வாங்கிட்டேன் அவனும் எதோ ஒரு நினைப்புல ஒ.கேவும் சொல்லிட்டான்\nசரி நாம என்ன எழுதறதுன்னு யோசிச்சு யோசிச்சு ம்ஹும் இது சரி வராது வழக்கமா அரசியல்வாதிங்க மாதிரி ஆரம்பிச்சுடவேண்டியதுதான்ன்னு இங்கு வீற்றிருக்கும் துறை தலைவரே,துறை ஆசிரியர்களே, மாணவ மாணவிகளேன்னு சொல்லி முடிச்சப்பிறகு என்னா சொல்றதுன்னு ரோலிங்க் ஆக ஆரம்பிச்சுடுச்சு\nரிடையர்ட்மெண்ட் ஆகற வாத்தியார பத்தி எதாச்சும் சொல்லணும்ல யோசிச்சா ஒண்ணும் வரமாட்டிக்கிது,அப்படியே வந்தாலும் அவுரு ஒரு நாள் கிளாஸ்ல அடிச்சது ஞாபகத்துக்கு வந்து, மறைச்சு திரும்ப கூட்டிக்கிட்டு போவுது யோசிச்சா ஒண்ணும் வரமாட்டிக்கிது,அப்படியே வந்தாலும் அவுரு ஒரு நாள் கிளாஸ்ல அடிச்சது ஞாபகத்துக்கு வந்து, மறைச்சு திரும்ப கூட்டிக்கிட்டு போவுது யோசிச்சு யோசிச்சு கடுப்பாகி பாட்டு புத்தகம் ஒண்ணு கையில எடுத்து வைச்சிக்கிட்டு தீவிரமா யோசிக்கும்போது சிக்கிடுச்சு யோசிச்சு யோசிச்சு கடுப்பாகி பாட்டு புத்தகம் ஒண்ணு கையில எடுத்து வைச்சிக்கிட்டு தீவிரமா யோசிக்கும்போது சிக்கிடுச்சு நாலு வரிதான் நாலே வரிதான் டக்கரா சூட் ஆகிடுச்சு நாலு வரிதான் நாலே வரிதான் டக்கரா சூட் ஆகிடுச்சு(எந்த படம்ன்னு சொல்லுங்க பார்ப்போம்(எந்த படம்ன்னு சொல்லுங்க பார்ப்போம்\nதாளம் சுருதியைப் பிரிந்தாலும் அப்படின்னு கொண்டு போய்ட்டு, நீங்க சொல���லிக்கொடுத்த படிப்பை மறக்க மாட்டோம், அப்புறம் காலேஜை மறக்கமாட்டோம், இப்படியே ஒரு கண்ட்ரோலே இல்லாம போய்க்கிட்டே இருக்க, ஒருவழியா பதட்டத்தை குறைச்சு,அத்தோட முடிச்சுகிட்டு,பேப்பரை நாலா மடிச்சு கையில வைச்சுக்கிட்டா தெரியாதுன்னு ஐடியாவும் கொடுத்தாச்சு\nபங்ஷன் அன்னிக்கு பயபுள்ள சொன்னமாதிரியே எல்லாமும் செஞ்சுடுச்சு,அதுமட்டுமில்லாம எக்ஸ்ட்ராவா நாலஞ்சு பிட்டை போட்டு பேசுனதுமில்லாம, ஒரு இடத்துல நிக்காம ,லெப்ட்ல ஒரு ரெண்டு அடி ரைட்டுல ஒரு ரெண்டு அடி பின்னாடி முன்னாடின்னு ஒரு வட்ட ஆட்டமே போட்டுட்டான்அதை பார்த்த பைவ் ஸ்டார்ஸ் மட்டுமில்ல எல்லாருக்குமே ஒரு சந்தோஷ புன்னகை பூக்க....\nஒ.கேடா நல்லா பேசுன, அதை விட நீ டான்ஸ் ஆடிக்கிட்டே பேசுனதுதான் கலக்கல்ன்னு பெருமையா சொல்ல..\nஆமாண்டா பைவ் ஸ்டார்ஸும் பாராட்டுனாங்க தாங்க்ஸ்டா அந்த அஞ்சுல ஒண்ணு என்கிட்ட வந்து நல்லா பேசுனீங்க ஆனா ஆட்டத்தை கொறைங்கன்னு சொல்லிட்டு போனாங்கடா, நண்பா நான் இன்னியிலேர்ந்து அவங்களை லவ் பண்றேண்டா....\n# ஆயில்யன் 37 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: 1ம்இல்லை, சிதம்பரம், ச்சும்மா, மொக்கை\n”பேரைக்கேட்டாலே நாக்குல எச்சி ஊறுதுல்ல” அப்படின்னு டைட்டில் போட்டு டெரர் காமிக்கலாம்தான்.. ஆனா நிறைய பேருக்கு இந்த நார்த்தங்காய் ஊறுகாய் பத்தின செய்திகள் தெரியாத அளவுக்கு இந்த ஊறுகாய் நினைவிலிருந்து, உணவிலிருந்தும் காணாமலே போய்டுச்சுல்ல :-(\nவீடுகளில் இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் பிரியாவும் ஆச்சியும் அடுக்களையிலோ அல்லது பிரிட்ஜுக்குள்ளோ சாப்பாட்டுக்கு தொட்டுக்க ரெடியா இருக்காங்க அப்புறம் இந்த மாதிரி விசயங்களை எல்லாம் யார் போய் தலையிட்டு மாட்டிக்கிடறது நோ ரிஸ்க் (அட ரஸ்க்கு கூட இப்ப ரிஸ்க் எடுத்து போய் வாங்கினாத்தான் டேஸ்டா கிடைக்குது இல்லேன்னா என்னமோ இனிப்புமில்லா உப்புமில்லாத ஒரு வஸ்துவா இருக்கு (அட ரஸ்க்கு கூட இப்ப ரிஸ்க் எடுத்து போய் வாங்கினாத்தான் டேஸ்டா கிடைக்குது இல்லேன்னா என்னமோ இனிப்புமில்லா உப்புமில்லாத ஒரு வஸ்துவா இருக்கு\nநேத்து மிளகாய் கிள்ளி சாம்பார்ரை பார்த்ததுமே எனக்கு டக்குன்னு ஞாபகத்துக்கு வந்தது இந்த நார்த்தங்காய் ஊறுகாய்தான்\nஎங்கயாச்சும் ஊருக்கு போய்ட்டு வந்தாலோ அல்லது இரவு நேரங்களில் சாதம் சமைக்க வேண��டியிருந்தாலோ இந்த மெனுதான் எங்க வீட்லயும் பாசிப்பருப்பு அப்புறம் வெங்காயம்,தக்காளி,மிளகாய் மற்றும் இன்ன பிற ஐட்டங்களை போட்டு கொதிக்கவிடும்போதே வாசனை பசியை கிளப்பிவிட்டுடும் பிறகு அதுல வெங்காய வடகத்தை தாளிச்சு கொண்டும்போது கையில தட்டோட “அம்மா பசிக்குது அம்மா பசிக்குது” அப்படின்னு டைமிங்கல ரைமிங்கா பாடிக்கிட்டே வந்து அடுப்பாங்கரையில உக்காந்துட்டா வேற வழியே இல்ல சுடச்சுட அப்படியே சாதத்தையும் சாம்பாரையும் ஊற்றி ஆகவேண்டிய கட்டாயம் பாட்டிக்கு\nவடகம் சுட ஆயத்தபடும் வேளையில் அவ்ளோ நேரமெல்லாம் தாங்காது என்ற அலறலில் வரும் ஐட்டம்தான் நார்த்தங்காய் ஊறுகாய் உப்பு போட்டு நல்லா காஞ்சு இருக்கும் அதை தின்னவே பிரம்மபிரயத்தனபடவேண்டியிருக்கும் ஆனாலும் சுடுசோறு சாம்பார் + ஊறுகாய் வைச்சுக்கிட்டு தின்னா..\nஇந்த நார்த்தங்காய் ஊறுகாய் ரொம்ப சிக்கனமானதொரு தயாரிப்புன்னு சொல்லலாம் பெரும்பாலான வீடுகளில் அப்போ எலுமிச்சை மரம் நார்த்தமரம் எல்லாம் இருக்கும் அதுல இருந்து பறிச்சுக்கிட்டு வந்து அழகா அறுத்து (அது ஒரு விதமான டிசைனா அறுத்து வைப்பாங்க) உப்பு மற்றும் இன்னும் எதோ - பார்முலா மறந்துப்போச்சு யாராச்சும் சொல்லுங்கப்பா - போட்டு ஊறவைப்பாங்க\nகொஞ்ச நாள் பிறகு அதை எடுத்து வெயிலில் காயப்போட்டால் ஊறுகாய் ரெடி அதை காயப்போடுவதற்காகவே ஒரு மாதிரி ரோல் ஆக வெட்டிவைப்பாங்க அதை காயப்போடுவதற்காகவே ஒரு மாதிரி ரோல் ஆக வெட்டிவைப்பாங்க வெய்யிலில் தொங்கும்போதே அதை எடுத்து திங்க தோணும், ஆனா சைட் டிஷ் - சாதம் - இல்லாம அது நல்லா இருக்காது\nம் ம் வாய்ப்பு இருக்கறவங்க தின்னு பாருங்க, இல்லாதவங்க வழக்கம்போல ச்சும்மா படத்தை பார்த்துட்டு போகாம, வீட்ல செஞ்சு தின்னு பாருங்க\n# ஆயில்யன் 28 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: உணவு, நினைவுகளில்.., பாடம்\nஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்..\nவானொலியில் பாடல்கள் கேட்பது என்பது ஒருவித அலாதியான இன்பம் என்னவிதமான பாடல்கள் யாருடைய இசை ஆர்வத்திற்கேற்ப ஒலிக்கும் என்பது யாராலும் தீர்மானிக்க முடியாத வகையில் - எதிர்பாரா இன்பம் தரும் ஒரிடம் வானொலி\nதினமும் வானொலியில் பாடல் கேக்கும் பழக்கம் அதுவும் ஃஎப்.எம் ரேடியோவில் மட்டுமே அதிக அனுபவம் 5 வகையான நிலையங்களாக பிரித்து புதுப்பாட���் இளையராஜா மற்றும் ஏ.ஆர்.ஆர் மற்றும் இசையமைப்பாளர்களின் பாடல்கள் நாம் தேர்ந்தெடுத்து கொள்ளுதல் மிக சவுகரியம்\nஎதேச்சையாக கேட்ட பாடல் ஆயிரத்தில் ஒருவன் (2009) படத்தில் இடம்பெற்றிருக்கும் \"பெம்மானே\" என்று தொடங்கும் பாடல்\nதிருமுறைகளில் உள்ள பாடல் வரிகளினை பாடுவது போன்றதொரு எண்ணம் ஆரம்பித்து வைக்க, முழுமையாக கேட்டு முடிக்கும்போது மனம் சாதாரண நிலையில் இருக்காது என்பது மட்டும் நிச்சயம்\nஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ..\nசோறில்லை சொட்டு மழை நீரில்லை..\nமூப்பானோம் முன் வளைந்து முடமானோம்..\nமூச்சு விடும் பிணமானோம் முக்கணோனே\nஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்..\nஓரிழையில் வாழ்கின்றோம் உடை கோனே\nவிரல் ஐந்தும் தீண்டாமல் வேகமாட்டோம்\nதாய் மண்ணில் சாகாமல் சாகமாட்டோம்\nபொன்னார் மேனியனே வெம் புலித்தோல் உடுத்தவனே..\nஇன்னோர் தோல் கருதி நீ எம் தோல் உரிப்பதுவோ..\nமுன்னோர் பாற்கடலில் அன்று முழு நஞ்சுண்டவனே..\nபின்னோர் எம்மவர்க்கும் நஞ்சு பிரித்து வழங்குதியோ..\nஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ..\nபாடியவர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ , P.B. ஸ்ரீநிவாஸ்\nபதிவர் கதியால் அவர்களோட பதிவில் இந்த பாடல் பற்றி விவரமா சொல்லியிருக்காங்க\n# ஆயில்யன் 13 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: பகிர்தல், பாட்டு, வலிகள், வாழ்க்கை\nகம்யூட்டர் அப்படின்னா என்னான்னு தெரியாத காலகட்டத்தில ஆட்டோகேட் படிங்கன்னு அட்வைஸ் மட்டும் கேட்டு தலையாட்டிக்கிட்டிருந்த மாதத்தின் ஏதோ ஒரு சுபயோக நன்னாளில் மயிலாடுதுறை பாரத் கம்யூட்டர்ஸின் படியேறி (ஆமாங்க மூணாவது மாடி) சேர்ந்த படிப்பு ஆட்டோகேட் கூட படிக்கிற மக்கள்ஸ் - ஒன்லி ஆண்கள் :( - கோபாலு பாக்ஸ்புரோ பேசிக்கு விண்டோஸு அப்படின்னு ஏதேதோ டாஸ் புராம்ப்ட்ல செஞ்சுக்கிட்டிருக்கா நாங்களும் (ரெண்டு பேர்தான்) ஆரம்பிச்சோம் டாஸ் ஆப்ரேடிங்க் சிஸ்டம்ல ஆட்டோகேட் ரீலிஸ் 11 login கொடுத்து எதோ ஒரு பாஸ் வேர்டு கொடுக்கணும் அப்புறம் கட்டாயம் logout செஞ்சுட்டு வரணும் இதுதான் பர்ஸ்ட் இன்ஸ்ட்ரக்‌ஷன்\nஇருந்த 7 சிஸ்டத்தில ஒரே ஒரு சிஸ்டம் மட்டும்தான் விண்டோஸ் 95லஇயங்குறது மத்ததெல்லாம் டாஸ் ஆட்டோகேட்ல படம் போடறதா இருந்தாஒன்லி இடது வலது மேலும் கீழும் அப்படின்னு கீ போர்டு தான் பயன்படுத்தணும் ஆட்டோகேட்ல படம் போடறதா இருந்தாஒன்லி இடது வலது மேலும் கீழும் அப்படின்னு கீ போர்டு தான் பயன்படுத்தணும் (மவுஸ்ன்னா என்னான்னே தெரியாத வகையில படிச்சு முடிச்சு பழகஆரம்பிக்கும்போதுதான் அதனோட மகத்துவம் புரிஞ்சுது (மவுஸ்ன்னா என்னான்னே தெரியாத வகையில படிச்சு முடிச்சு பழகஆரம்பிக்கும்போதுதான் அதனோட மகத்துவம் புரிஞ்சுது \n3 மாச கோர்ஸ்ன்னுதான் ஜாயின் பண்ணுனோம் என்னவோ தெரியல பாடம்சொல்லி தர்றவருக்கு எங்க மேல நம்பிக்கை இல்லையோ அல்லதுஇவுனுங்களை அப்படியே வுட்டுடப்புடாதுன்னு வாத்தியார் முடிவு செஞ்சாரேதெரியல ஒரு வருசத்துக்கு அரை மாசம் குறைச்ச அந்த அளவுக்கு ரொம்பவேபடிச்சோம்\nபாடமாக சொல்லி கொடுத்த விசயங்கள் ஆட்டோகேட் ரீலிஸ் 12 ஆகஇருந்தாலும் பயிற்சி பெற்றது ரீலிஸ் 11 (புக்கு கிடைச்ச அளவுக்கு சாப்ட்வேர்கிடைக்கறது அப்போ அவ்ளோ ஈசியில்ல இப்ப சர்வசாதாரண விசயமாகிடுச்சு - ஆச்சர்யப்படக்கூடிய வகைகளில் ஒரிஜினல் ரீலிஸ் ஆனாதும் கூடவே காப்பிஅடிச்சு அனுப்பிடறாங்க (நானெல்லாம் கம்பெனி வாங்கி வைச்சிருக்கிறதாம்லயூஸ் பண்றோம் (நானெல்லாம் கம்பெனி வாங்கி வைச்சிருக்கிறதாம்லயூஸ் பண்றோம்) புத்தகங்களும் கூட இணையத்தில் நிறையவே கிடைக்கின்றஎன்ன ஒன்று பொறுமை அதிகம் தேவை படித்து பயில்வதற்கு....\nஇதே டைம்ல ஒரிஜினல் வைச்சுக்கிட்டு சொல்லிக்கொடுக்கிற கம்பெனிக்காரங்க (CADD CENTER) காலேஜ் பாலிடெக்னிக்குன்னு கடை பரப்ப ஆரம்பிச்சாங்க எங்கபாலிடெக்னிக்கலயும் வந்து ஒரு நாள் டெமோவெல்லாம் பண்ணினாங்க, ஏதோகிளாஸ் கட் ஆனா சரின்னு நினைச்சு போய் உக்காந்து படம்பார்த்துக்கிட்டிருந்தேன், கம்யூட்டர்ல எல்லாமே புதுசாவே தெரியுது ஏன்னா அதுரீலிஸ் 12 புது வர்ஷன் என்ன என்னமோ சொல்லுறாங்க...\nஎனக்கு எங்க கம்ப்யூட்டர் செண்டர் கேட் வாத்தியார் மட்டும் மினுங்கி மினுங்கிதெ(எ)ரியிறாரு,எண்ட் கார்டு போடற டைம்ல யாரெல்லாம் ஆட்டோகேட்படிக்கிறீங்க கை தூக்குங்கன்னு கேள்வி வர நண்பர்களெல்லாம் ரொம்பபெருமையா என்னைய மட்டும் கை காமிக்க,எனக்கோ ஒரே ஆனந்த கண்ணீருநாம ஒண்ணு படிக்கிறதும் இங்க ஒண்ணு பாக்குறோம்ன்னு ) அப்படியேசமாளிச்சு பாலன்ஸ் பண்ணிட்டு கமுக்கமா உக்காந்திட்டேன் அந்த டைம்ல ஒருஉந்துதல் இருந்துச்சு எப்படியாச்சும் அந்த விசயத்தை தெரிஞ்சிடணும்ன்னு... \nஅன்னிக்கு ஆரம்பிச்ச தேடல்தான் ஒரு 2 அல்லது 3 ���ர்ஷன் சிடி புடிச்சு அதைஇன்ஸ்டால் செஞ்சு படிச்சு ஒரு வழியா தேறி வந்தாச்சு இப்ப ரீலிசாகியிருக்கிறஆட்டோகேட் 2010 நினைச்சுபார்த்தாலே எல்லாமே அதிசயம் ஆச்சர்யமாவேஇருக்கு\nஓவ்வொரு ரீலிஸ்களிலும், ஆட்டோகேட் மேம்படுத்தி ஏகப்பட்ட புதியநுட்பங்களை இணைத்து கொண்டு வரும்போது எப்பூடியெல்லாம்யோசிக்கிறாங்கப்பான்னு பிரமிக்க வைக்கிது அதிலும் 2010 வர்ஷன் அட்டகாசம்\nகிட்டதட்ட 10 வருடங்களுக்கும் மேலாக தொழில் ரீதியாக என்னுடனேபயணித்துக்கொண்டிருக்கும் ஆட்டோகேட் மென்பொருளுக்கும் (ஆட்டோகேட்நல்லாவே டெவலப் ஆகிடுச்சு பட்....) அது பற்றிய முயற்சிகளில் தீவிரமாகஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஆட்டோடெஸ்க் நிறுவனத்துக்கும் இது ஒரு நன்றி கடன்\n# ஆயில்யன் 47 பேர் கமெண்டிட்டாங்க\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் - காலப்பயணி இரா.வசந்தகுமார்\nகாதல் சுவை கொட்டிக்கிடக்கும் கவிதைகள்,பயணத்தில் பார்த்ததை தன் பாணியில் வர்ணிக்கும் அழகு - இவரின் பயணத்தின் பிம்பங்களில், ரஜினியும் தேவதையின் தேசங்களும் புகைப்படமாகவும், லேபிளாகவும், கண்டு தொடர்ந்து சென்ற எனக்கு கதைகளும் கவிதைகளும் வர்ணிப்புக்களும் எளிய இனிய சொல்லாடல்களும் ஈர்ப்பினை உண்டாக்கிட பயணத்தின் பிம்பங்களின் வழியே நானும் பயணித்துக்கொண்டிருக்கிறேன்\nகாலப்பயணியின் வாழ்க்கைப் பயணத்தில் மற்றுமொரு முழுச் சுற்று நிறைந்து, அடுத்த ஆண்டு துவங்கும் இந்த நாள் இனிய ஞாயிறு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுடன்....\nஎந்தக் கேள்வி கேட்டாலும், சில துளிகளில் விடையளிக்கிறது வானம் எத்தனை முறை பூத்தாலும் அலுப்பதேயில்லை, ஈரம் குளித்த புல்வெளி எத்தனை முறை பூத்தாலும் அலுப்பதேயில்லை, ஈரம் குளித்த புல்வெளி கருமையான கரு மையில் கரைந்த தார் ரோடுகளின் மேல் மஞ்சள் சாயம் அடிக்கின்றது மதிய வெயில் கருமையான கரு மையில் கரைந்த தார் ரோடுகளின் மேல் மஞ்சள் சாயம் அடிக்கின்றது மதிய வெயில் நடக்கின்ற பாதையெங்கும் வாழ்ந்த வாழ்க்கையை விளம்பிச் செல்ல்ம், உதிர்ந்த சருகு\nநில்லாமல் நகர்ந்து கொண்டே இருக்கின்றது, வழியெங்கும் ஈரப்பந்தல் போடுகின்ற நதியலை ஓயாமல் பறந்த பின்னும் ஓய்வு எடுப்பதில்லை வெள்ளை நாரைகள் ஓயாமல் பறந்த பின்னும் ஓய்வு எடுப்பதில்லை வெள்ளை நாரைகள் பழமை படர்ந்த சிலைகளை விழுங்கியவாறு ��ாலத்தின் பாதங்களில் மிதிபட்டு வாழ்கின்றன கோயில்கள்\nஏதும் சொல்லத் தோன்றாமல் மெளனத்தின் பாற்பட்டு நிற்கின்ற, மண்குதிரைகளாய், எல்லைகளில் காவல் நிற்கின்றன, என் வார்த்தைகள் பற்றிக் கரைந்த கறுப்புத் திரைகளின், சாயல் அருகில் காலங்காலமாய்க் காத்திருக்கின்றன காவல் தெய்வங்களின் வாகனங்கள்\nமென்னொளி வந்து நனைக்கின்ற மேகத் தூறல்களில் சிதறுகின்றது, போன வருடம் காய்ந்து போன, தோட்டக் கிணற்றின் தண்ணீர் வேறென்ன செய்ய, என்று கேட்டவாறு, மலைமுகடுகளின் பின்புறம் ஒளிந்து கொள்கிறது, துக்கத்தால், உன்னைத் தீண்டியும், தீண்டாமலும் இறந்து போகின்ற, இந்த மதிய ஒளியின் சூரியக் கதிர்..\nடிஸ்கி:- மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் அத்தனை வரிகளும் எவ்வித முன் அனுமதியுமின்றி பயணத்தின் பிம்பங்களிலிருந்து எடுக்கப்பட்டது பதிவர் இரா.வசந்தகுமார் மன்னிப்பாராக...\n# ஆயில்யன் 11 பேர் கமெண்டிட்டாங்க\nகோவில் கதவுகளில் அலங்கரித்து தொங்கவிடப்பட்டிருக்கும் மணிகளை பார்த்தால் ஒசை எழுப்பிவிடாமல் செல்ல எத்தனை பேருக்கு மனசு வரும்\nமணி ஓசை கேட்டு செல்லுதலும், மணி ஓசை கேட்க செய்வது என்பதும் எல்லோருக்குமே ஒரு அலாதி பிரியம்தானே\nமுன்பெல்லாம் - இப்பொழுதும் கூட பழங்காலத்து கோவில்களில் பெரியபெரிய 10’ நுழைவாயில் கதவுகளினை அலங்கரித்து தொங்கவிடப்பட்டிருக்கும் அத்தனை கனமான அந்த மணிகளினை, அதிகம் யாராலும் சீண்டப்படாத அந்த மணிகளினை காணும்போதெல்லாம் எதோ மனத்தில் பாரமேற்றும் நினைவுகள் வந்து செல்லும் எப்பொழுதும் மகிழ்ச்சியும் திருவிழாக்கோலமும் மிகுந்திருந்த கோவில்கள் இப்பொழுது ஆள் அரவமற்று தனித்திருந்து தவம் செய்கின்றன\nவிடுமுறைகளில் சொந்த ஊருக்கோ அக்கம் பக்கத்து ஊர்களுக்கோ செல்ல திட்டமிடுபவர்கள் கண்டிப்பாக ஊரின் அருகில் இருக்கும் பழங்காலத்து கோவில்களுக்கு ஒரு முறை விசிட் செய்து மணி ஓசை ஒலிக்க செய்துவிட்டு வாருங்களேன் - கட்டிடக்கலையில் நம் முன்னோர்களின் திறமையினை காணுகின்றோம் என்ற எண்ணத்தின் வழியாகவும் கூட உங்களின் கோவில் தரிசனம் இருக்கட்டுமே....\n# ஆயில்யன் 21 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: 1ம்இல்லை, ஊர், கோவில்\nநாம எது செஞ்சாலும் இந்த உலகம் நம்மளை ஒரு நிமிசம் உத்து பாக்கணும்\nஜியாலஜி சப்ஜெக்ட்ல அசைன்மெண்ட் வைக்க சொன்னாங்க ச��சும்மா சாதாரணமா காப்பி அடிச்சு கொண்டாந்து குப்பை மாதிரி போடவேண்டாம் எதாச்சும் கிரியேடிவா செஞ்சுட்டு வாங்கடா ராசாக்களேன்னு சொன்னாரு எங்க ஜியாலஜி லெக்சரர்\nமுதன் முதலா கிரியேடிவ்வா செய்ய நினைச்சு செஞ்சது - அப்ப டெக்னிகல் டிராயிங்க் வாத்தியாரை மனசுல நினைச்சுக்கிட்டு பென்சிலும் ஸ்கேலும் வைச்சுக்கிட்டு, பாஸ்ட் ஸ்ட்ரோக்ல ஃபாண்ட்ஸ் வரைஞ்சுட்டு கலர் அடிச்சு கலக்கலா கொடுத்தோமாக்கும்\nபட் லெக்சரர் எதிர்பார்த்த மாதிரி இல்ல போல ஒண்ணும் சொல்லாட்டியும் ஃபுல் மார்க் மட்டும் கொடுத்து மன்னிச்சு விட்டுட்டாருன்னு நினைக்கிறேன்\nதொடர் பதிவுகளை பார்த்ததுமே காலேஜ் அசைன்மெண்ட் ஞாபகம் வந்திருச்சு காப்பி அடிக்கிறது கூட ஒரே மாதிரியா இல்லாம பல வரிகளை பல இடங்களில் மாத்திப்போட்டு லெக்சரர் ஏமாத்துறதா நினைச்சு ஃபீல் பண்ணிய காலங்கள் ஞாபகம் வருதே காப்பி அடிக்கிறது கூட ஒரே மாதிரியா இல்லாம பல வரிகளை பல இடங்களில் மாத்திப்போட்டு லெக்சரர் ஏமாத்துறதா நினைச்சு ஃபீல் பண்ணிய காலங்கள் ஞாபகம் வருதே ஞாபகம் வருதே\n# ஆயில்யன் 27 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: 1ம்இல்லை, மொக்கை, வரலாறு\nஉருளைக்கிழங்கு குருமா - செஞ்சதும் & தின்னதும்\nசப்பாத்தியை உருளைக்கிழங்கு குருமா காம்பினேஷன்ல தின்னு பார்த்துடணும்ன்ன் நொம்ப்ப்ப்ப்ப நாளா ஒரு ஆசை\nஇங்க இருக்கிற மலையாளிங்க கடையில காலையில உருளைகிழங்கு குருமா இருந்தா சப்பாத்தி இருக்காது சாயந்திரம் சப்பாத்தி இருந்தா உருளைகிழங்கு குருமா இருக்காது ஸோ லேப்ல செஞ்சு திங்கிறதுதான் ஒரே வழி - செய்யுற காலகட்டம் வர்ற வரைக்கும் நினைச்சுக்கிட்டே நாக்கை நனைச்சுக்கிட்டிருந்தேன்\nசரி இன்னிக்கு ரொம்ப வெட்டியாத்தானே ( அட டெய்லியும் நீ அப்படித்தாண்டா இருக்கன்னு ஒளிஞ்சுக்கிட்டு சொல்ற நல்லவனுங்களையெல்லாம் கண்டுக்காதீங்க) இருக்கோம் லேப்ல டெஸ்ட் செஞ்சு பார்த்துடலாம்ன்னு முடிவு எடுத்து ஹோம் ஓர்க் செஞ்சுக்கிட்டேன் (அதாங்க நெட்லேர்ந்து வழிமுறைகள் முறைகள் ஸ்டெப்ஸ் எப்படி அப்படின்னு)\nஎன்கிட்ட இருக்கிற பொருட்களை வைச்சு சமைக்க எந்த ஒரு இணையத்திலயும் குறிப்பு இல்ல இணையத்தில இருக்கிற குறிப்புபடி என்னால இந்த நாள் மட்டுமில்ல எந்த நாளுமே சமைக்கமுடியாதுன்னு முடிவு பண்ணி ரோட்ல இருந்த கோட்டை மட்���ும் கவனமா பார்த்துக்கிட்டேன்\nதிடீருன்னு ஒரு சந்தேகம் நமக்குத்தான் உருளைக்கிழங்கு காரக்கறி செய்ய தெரியுமே அப்ப இதுக்கும் உருளை கிழங்கு குருமாவுக்கு அப்படி என்ன பெரிய வித்தியாசம்ன்னு ஒரே மண்டை குடைச்சல் சரி யார்க்கிட்டயாச்சும் சின்ன முயற்சி எடுத்தாவது கேட்டு கிளியர் பண்ணிக்கிடலாம்ன்னு, சகோதரி ஒருத்தங்ககிட்ட கேட்டு ஒரளவுக்கு சமாதானமாகிகிட்டேன்\nஆயத்தபணிகளை செஞ்சுக்கிட்டிருக்கும்போது திரும்பவும் ஒரு டவுட்டு அதான் ஐடியா நோ ப்ராப்ளம் அப்படின்னு மனசை தேத்திக்கிட்டு ஆரம்பிச்சாச்சு\n(போதுமா இல்ல இன்னும் டீடெயிலா....\nஉருளைகிழங்கு வேகவைக்கிற பாத்திரத்தில தண்ணி ஊற்றி மஞ்சள் பொடி கொஞ்சம் போட்டு உப்பு போட்டு வேக வைச்சுட்டேன் (திடீர்ன்னு எங்கேர்ந்து மஞ்சள் பொடி வந்துச்சுன்னுல்லாம் கேக்காதீங்க அது அப்படித்தான்\nவெங்காயத்தை நீள வாக்குல ஸ்லைஸ் அட அதாங்க வில்லைகளாக வெட்டி வைச்சுக்கிட்டேன் பிறகு இஞ்சியும் தக்காளியும் முறையே கடினமான இலகுவான வேலையாக செய்துமுடித்துவிட்டேன்\nபச்சை மிளகாய் மட்டும் பாக்கி ப.மி ரெண்டு ரிஸ்கு இருக்கு\n1.சின்னசின்னதா ரவுண்ட் சைசில வெட்டி போட்டா நாக்குல பட்டு நல்லா உறைக்கும் கஷ்டமாகிடும் அப்புறம் அழுதுடுவேன்.\n2 வது ரிஸ்க்கு நீளவாக்கில வெட்டி போட்டா திங்க ஸ்டார்ட் செய்யறதுக்கு முந்தியே தூக்கி எல்லாத்தையும் பொறுக்கி கடாசிடலாம் ஆனா, நீளவாக்குல வெட்டுறதுல விரலுக்கு பயங்கர ரிஸ்க்கு \nப.மிளகாய் பத்திரமா நிக்கவைச்சு நீட்டு வாக்குல இரண்டாக்குறதுல பொறுமை ரொம்ப அவசியம் இல்லாங்காட்டி விரலு வீங்கிடும் (கட்டு போட்டு)\nவாணலி - சட்டி - இல்ல எதாச்சும் உங்களுக்கு புடிச்ச ஒண்ணு எடுத்து அடுப்புல வைச்சு சூடாக்கிட்டு கொஞ்சம் எண்ணெய் ஊத்தி கடுகு போடுங்க (எண்ணெய் ஊத்தினா கடுகு போட்டு தாளிக்கணும்ங்கறாது ஒரு மனக்கணக்கு) அதுல வெங்காயத்தை போட்டு பொன்னிறமா வறுவோ வறுன்னு வறுத்து எடுத்துக்கிட்டு பின்னாலயே போயி பச்சை மிளகாய் தக்காளி இஞ்சி எல்லாத்தையும் போட்டு ஒரு கிளறு கிளறி விட்டுடுங்க) அதுல வெங்காயத்தை போட்டு பொன்னிறமா வறுவோ வறுன்னு வறுத்து எடுத்துக்கிட்டு பின்னாலயே போயி பச்சை மிளகாய் தக்காளி இஞ்சி எல்லாத்தையும் போட்டு ஒரு கிளறு கிளறி விட்டுடுங்க கொஞ்சம் நிமிசம் கழிச்சு வேக வைச்ச உருளைகிழங்க எடுத்து அதுல போட்டு ஒரு பிரட்டு பிரட்டிடுங்க கொஞ்சம் நிமிசம் கழிச்சு வேக வைச்ச உருளைகிழங்க எடுத்து அதுல போட்டு ஒரு பிரட்டு பிரட்டிடுங்க எல்லாம் நல்லா மிக்ஸ் ஆனாதும் ஒரு வாசனை வரும் கூடவே ஒரு டவுட்டும் கிளம்பும் இது காரக்கறியா அல்லது குருமாவான்ன்னு அந்த டைம்ல கொஞ்சம் தண்ணிய எடுத்து ஊத்திடுங்க எல்லாம் நல்லா மிக்ஸ் ஆனாதும் ஒரு வாசனை வரும் கூடவே ஒரு டவுட்டும் கிளம்பும் இது காரக்கறியா அல்லது குருமாவான்ன்னு அந்த டைம்ல கொஞ்சம் தண்ணிய எடுத்து ஊத்திடுங்க டிரையா இருந்தா கார கறி கொஞ்சம் தண்ணியா - கூழ்மமா - லிக்விடா இருந்தா குருமா\nஇனி இதை எடுத்து வைச்சுக்கிட்டு கொட்டிக்கிடவேண்டியதுதான், சப்பாத்தி, இட்லி அல்லது தோசை இப்படி எதாச்சும் ஒரு சைடு டிஷ் வைச்சுக்கிட்டு\n# ஆயில்யன் 70 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: 1ம்இல்லை, உணவு, பாடம்\n13 செப்டம்பர் 2008 - டெல்லி குண்டு வெடிப்பு..\n//பயம் - வாழ்க்கையில ஒரு சின்ன சிதறலில் கூட ஆரம்பிக்கலாம் ஆனா அது ஆரம்பித்த நாளிலிருந்து நீங்கள் அதன் அடிமையாக விடக்கூடிய சூழலுக்கு உங்களை அன்றே தன் கூடவே அழைத்து சென்றுவிடும்\nஒவ்வொரு செயலுக்கும் அதை செய்பவர்களுக்கும் நமக்குமான உறவில் நல்ல தொடர்பு இல்லையென்றாலோ அல்லது மற்றவர்கள் செய்யும் செயல் நமக்கு பிடிக்கவில்லையென்றாலோ, நாலு அறிவுரையோ அல்லது நாலு மிரட்டல்கள் மிரட்டியோ சாதிப்பதை விட அந்த செயலால் ஏற்படக்கூடியவற்றை, பயமுறுத்தும் விதமாக மாற்றிச்சொன்னாலே போதும் அவர்கள் கூடுமான வரையில் அந்த விஷயத்தினை பற்றி நினைக்கவோ அல்லது தொடரவே வரமாட்ட்டார்கள் இது நிதர்சனம் - இதுதான் டெரரிஸ்ட்டுகளாக இருந்தாலும் சரி ரவுடியிஸ்ட்களாக இருந்தாலும் சரி அடிப்படை பார்முலா\nபெங்களூரூ குண்டு வெடிப்பு தொடர்பான பதிவிலிருந்து...\nநடந்துள்ள குண்டுவெடிப்பு சம்பவங்கள் மீண்டும் தெளிவாய் ஒரு சேதியினை சொல்லியிருக்கிறது\nஇந்தியாவில் மனிதர்களை பீதியில் ஆழ்த்துங்கள்\nரொம்ப சிம்பிளான சினிமாக்களில் கூட எடுத்து கையாண்ட விசயம்தான் இந்த கான்செப்ட்\nஆனாலும் கூட அரசு தன் பாதுகாப்பு எந்திரங்களினை எந்த அளவுக்கு முடுக்கி விட்டிருக்கிறது என்பது புரியாத புதிராகவே உள்ளது (இன்னும் லூசாக்கதான் இருக்காங்க போல - இத்தனைக்கும் கடும் பாதுகாப்பு பரிசோதனைகள் நிறைந்த டெல்லியில் சர்வசாதாரணமாக வந்து குப்பை தொட்டியில் குண்டினை போட்டு செல்கின்றனர்\nஆனால் இந்த முறை ஒரே ஒரு முன்னேற்றம் - லைவ்வாக இருந்த குண்டினை பாம் ஸ்குவாடு அகற்றி அழகாய் கான்கீரிட் மிகஸ்ர் மிஷினை போன்றதொரு உருவமுடைய சிமுலேட்டரில் போட்டு சின்னதாய் வெங்காய வெடியாக வெடிக்க வைத்து அதை டிவிக்களில் லைவ் செய்துள்ளனர்\nகுண்டுவெடிப்புக்கள் லைவ் ஆகாமல் இருக்க லையர்கள் ஆட்சிபீடத்தில் இருந்தபடியே ஏதேனும் செய்யவேண்டும் அட்லீஸ்ட் செய்வது மாதிரியாகவாவது நடித்து மக்களிடமுள்ள பீதிகளினை குறைக்கவேண்டும்\n1.கேப்டன் விஜயகாந்த படங்கள்ல அதிகம் வர்ற இந்த உளவுத்துறை போன்ற துறைகள் ஏதேனும் இயங்கிக்கிட்டிருக்கா மத்திய அல்லது மாநில அரசுகளிடம்\n2.நான் பார்த்தேன் அவன் குப்பைதொட்டியில போட்டான்ங்கற ஸ்டேட்ட்மெண்ட்களெல்லாம் மேட்டர் ஓவரானதுக்கப்புறம் அழகா சொல்றாங்களே ஏன் அந்த ஆளு குப்பை தொட்டியில குண்டு வைக்கும் போது ஒண்ணுமே தெரியாத மாதிரி விட்டுட்டுப்போறாங்க\n3.உலக அளவில ஐடி டெக்னாலஜி கம்ப்யூட்டர் டெக்னாலஜி அல்லாத்துலயும் நம்ம ஆளுங்க கொடி கட்டி அது மேல குந்தியிருக்கும்போது ஒரு சாதாரண இமெயில் குறைந்த பட்ச நேரத்தில டிரேஸ் பண்ண முடியமாட்டிக்கிதே ஏன்\n4.மாநில செய்திதாள்கள், அடுத்த இலக்கு நம்ம ஊருதான் என்று சுய தம்பட்டம் அடிப்பது காரணம் என்ன அலர்ட் பண்றாங்களா இல்ல டெரரிஸ்ட்களிடம் இது உங்க டார்கெட்ல இருக்கா இல்லீயான்னு கொஸ்டீன் போடறாங்களா\n# ஆயில்யன் 14 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: நிகழ்வுகள், மீள் பதிவு\nஜெயிக்கவும் முடியாமல் திரும்பி செல்லவும் முடியாமல் தவிக்கும் மனிதர்களின் கோபமும் வேதனையும் நகரமெங்கும் புதைந்துக்கிடக்கின்றன.\nவிருப்பம் தோற்றுப்போகும் போது கிடைப்பதை பற்றிக்கொண்டு வாழ பழகிவிடுகிறார்கள் ஆனால் அடிமனதில் ஒரு பூரானைப்போல ஆசைகள் சுருண்டு கிடக்கின்றன என்றாவது ஒரு நாள் தமது திறமைகள் அங்கீகரிக்கப்படக்கூடும் என்ற நம்பிக்கை மட்டுமே அவர்களிடம்...\n# ஆயில்யன் 17 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: வரிகள், வலிகள், வாழ்க்கை\nதுவக்கப்பள்ளியின் நுழைவு அறையில் எண்ணற தலைவர்களுக்கு மத்தியில்தான் எனக்கு பாரதியார் பழக்கம் மற்றவர்களை விட தனித்து முண்டாசு ஒர��� வித தனித்துவத்தினை கொடுத்திருந்ததும் காரணமாக இருந்திருக்கலாம் மற்றபடி சிறுவர்மலரில் சின்னவயதில் படித்த பாரதியார் பற்றிய படக்கதைகள் மட்டுமே பாரதியாரை பற்றிய அறிமுகம் மற்றபடி பாடல்களிலோ கவிதைகளிலோ அல்லது கட்டுரைகளிலோ கொஞ்சமும் பாதிப்பு பெற்றிராத இளம் வயது பருவம்\nஆண்டுவிழா அல்லது எப்பொழுதாவது பள்ளியில் காண்பிக்கப்படும் சுவர் திரை புரொஜெக்டர் படங்களின் மூலம் பாரதியார் பற்றி ஒரளவு அறிந்துக்கொண்டது இந்த அளவு அறிமுகமே கொண்டிருந்த எனக்கு, எட்டயபுரம் பாரதி நினைவு இல்லம் நோக்கிய பயணம் எந்தவித எதிர்பார்ப்புமின்றி ஒரு ஊருக்கு செல்கிறோம் என்ற நினைப்பு மட்டுமே\nமிகச்சிறிய ஊர் தான் என்றாலும் எட்டயபுரம் என்று சொல்லும்போதே ஒரு கம்பீரம் கொள்ளவைக்கும் பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறமே பாரதியாரின் நினைவு மண்டபமும் சற்று தூரம் நடந்து சென்றாலே பாரதியாரின் நினைவு இல்லத்தினை சென்றடைய முடியும் என்பது மட்டுமே ஓரளவுக்கு புரிந்து கொண்டு சகோதரருடன் நினைவு மண்டபம் நோக்கிய பயணம்\nகையில் கேமரா பேக்குடன் மண்டபத்திற்குள் எதோ ஒரு எதிர்பார்ப்புடனே நுழைந்தோம் - ஏமாற்றம் தராவிட்டாலும் மாற்றம் நடந்துக்கொண்டிருந்தது மண்டபத்தில் மராமத்து பணிகள் என்ற பெயரில் முன்பக்கத்தில் சில பல வேலைகள் நடந்துக்கொண்டிருந்தன. வாசலில் அமர்ந்திருந்த அலுவலரிடம் கையெப்பம் இட்டு இடதுப்புறம் திரும்பி உள்ள 20X20 அடி அறையில் முழுவதும் படங்களுடன்....\nஒ.கே சார் தாராளமா எடுக்கலாம் எடுங்க - விடுமுறையில் சுற்றி வந்த ஊர்களில் பொதுவிடங்களில் கேமராவோடு ஆயத்தமாக, நினைத்தப்போதெல்லாம் நான் கேட்டிராத வார்த்தைகளடங்கிய குரல்\nதலைவர்களுடனான படங்கள் - பாரதி இல்லாத இருக்கும் படங்களும் உண்டு.பாரதியாரின் இல்லத்தில் சேவை புரிந்த அம்மாக்கண்ணு இன்னும் சில கையெழுத்துபிரதிகள் பாரதியாரின் கையெழுத்து போன்றவற்றை காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்\nகிராமம் ஆதலால் மண்டபத்துக்கே உரிய அம்சங்களின்றி சாதரண மக்களின் தினப்பொழுது அமர்ந்திருந்து பேசும் அரட்டைகள் வெளியில் காட்சிகளாக மெளனமாக நினைவு இல்லம் நோக்கி நடைப்போடுகின்றோம்\nவழியில் தமிழிசை மூவேந்தர்களில் ஒருவரான முத்து சாமி தீட்சிதர் நினைவு மண்டபம் திருவாரூரில் பிறந்��ு எட்டயபுரத்தில் முக்தியடைந்தவர் \nபாரதியார் நினைவு இல்லம் திறந்திருக்கும் வாசல் முன்பக்க வரண்டாவில் மேஜைகள் நாற்காலிகளுக்கு மத்தியில் தினகரனும், தினமலரும் சிதறிக்கிடக்க ஒருவரும் இல்லை எங்களை தவிர உள்ளே சென்று பார்ப்பதில் சற்று அச்ச உணர்வு வந்த் போனது உள்ளே சென்று பார்ப்பதில் சற்று அச்ச உணர்வு வந்த் போனது வீட்டின் ஒவ்வொரு வடிவமைப்பும் இரும்பாலான வளைவு படிக்கட்டுகளும் சின்ன சிறு நுழைவாயில் கதவும் பற்றி நிறைய செய்திகளை பகிர்ந்துக்கொண்ட சகோதரனை சற்று ஆர்வத்துடன் எதிர்நோக்கினேன் வீட்டின் ஒவ்வொரு வடிவமைப்பும் இரும்பாலான வளைவு படிக்கட்டுகளும் சின்ன சிறு நுழைவாயில் கதவும் பற்றி நிறைய செய்திகளை பகிர்ந்துக்கொண்ட சகோதரனை சற்று ஆர்வத்துடன் எதிர்நோக்கினேன் - இதுநாள் வரையில் இப்படியானதொரு சம்பாஷணைகள் நிகழ்ந்ததே இல்லை - இதுநாள் வரையில் இப்படியானதொரு சம்பாஷணைகள் நிகழ்ந்ததே இல்லை- பல நூல்கள் பற்றிய செய்திகளுடன் திரும்ப திரும்ப இல்லத்தினை வலம் வந்து வெளியேறும் வரையிலும் எங்களை தவிர வேறு யாருமின்றி தனித்தே இருக்கிறது நினைவு இல்லம்\nமூத்த தலைமுறையினரின் வீடுகளுக்கு - கிராமங்களில்- சென்று வரும்போது ஏற்படும் ஒரு வித மனபாரம் - எத்தனையோ விசயங்களுக்கு எத்தனையோ உதவிகள் செய்த காலத்தில் நம்மால் நம் பெரியவர்களை சரியாக கவனித்துக்கொள்ளவில்லையே என்ற பழி உணர்வு கண்டிப்பாய் வரும் அப்பொழுது அந்த பெரியவர்களை மனதில் நினைத்து,நினைத்து கால ஓட்டத்தில் பெரிய்வர்களையும் ஒரு கடவுளாக நினைத்து கும்பிட பழகிக்கொள்வோம் அப்பொழுது அந்த பெரியவர்களை மனதில் நினைத்து,நினைத்து கால ஓட்டத்தில் பெரிய்வர்களையும் ஒரு கடவுளாக நினைத்து கும்பிட பழகிக்கொள்வோம் அப்படியானதொரு மன பாரம் தான் அன்று\nஎத்தனையோ பாடல்கள் எத்தனையோ கவிதைகள் என குறுகிய காலகட்டத்தில் தம்மை முழுவதும் தமிழுக்காய்,சுதந்திர போராட்டத்திற்காய் அர்ப்பணித்திட்ட பாரதியாருக்கு நாம் ஒன்றும் பெரிதாய் அர்ப்பணித்துவிடவில்லை என்பது நிதர்சனம்\nஎத்தனையோ பேர் அவர்தம் கவிதைகளினை பாடலினை பணமாக்கி பெரும் செல்வந்தர்கள் ஆன கதையும் கூட உண்டு அவர்களுக்கு பொதுவாய் ஒரு வேண்டுக்கோள் உங்களால் செய்ய முடிந்த அளவு செய்து பாரதியாரின் நினைவு இல்ல��்தில் அவர்தம் பாடலினை அந்த சுவர்களுக்கு எப்பொழுதும் சஞ்சரிக்கும்படி செய்து விட முயற்சியுங்களேன்\nஇனி இல்லை எப்பொழுதும் எனக்கு துன்பம்\n# ஆயில்யன் 18 பேர் கமெண்டிட்டாங்க\nபுதுக்கோட்டை - விடுமுறைக்கு அதிகம் சென்ற ஒரே ஒரு ஊர் சின்னஞ்சிறுவயதில் என்றாலும் இன்றும் கூட மனதில் பதிந்து நிறைந்திருக்கும் புதுக்கோட்டை - எதோ ஒரு வெள்ளிகிழமைகளின் மதிய வேளையில் கூகுளில் பயணம் மேற்கொள்வேன்\nஊர் பெயர் மூலம் அறிமுகம் பெற்ற இணைய நட்பு அன்பு காட்டவும் எப்பொழுது சந்திக்க வாய்ப்பு கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியவர் புதுகை தென்றல் கலா அக்கா அன்பு காட்டவும் எப்பொழுது சந்திக்க வாய்ப்பு கிடைக்குமோ என்ற எதிர்பார்ப்பினையும் ஏற்படுத்தியவர் புதுகை தென்றல் கலா அக்கா இன்று பிறந்த நாள் கொண்டாடும் இனியவேளையில் வாழ்த்துக்களுடன் கலா அக்கா அவர்களின் பழைய நினைவுகள் பதிவு ஒன்றினை பகிர்ந்துக்கொள்கிறேன்\nஇந்த பதிவு படித்தப்பொழுது எனக்குள் என் விடுமுறைக்கால புதுகை ஞாபகங்கள் தாலாட்டின :)\nஎங்கள் புதுகை சின்ன ஊர்தான். காலை 5 மணி, 9 மணி, பகல் 12 மணி, சாயந்திரம் 5 மணி, மற்றும் இரவு 8 மணிக்கு சாந்தாரம்மன் கோவில் அருகில்\nஇருக்கும் மார்க்கெட்டிலிருந்து சங்கு ஒலி கேட்கும்.(இன்றும் இப்பழக்கம் இருக்கிறது) இதை வைத்தே நேரத்தை கணக்கிட்டுக்கொள்வோம்.\n(அதற்கு முன்னரே பக்கத்துவீட்டில் மாடு கறக்க கோனார் வந்துவிடுவார்.) பால் கறந்த கையோடு(3 மணிக்கு) முதல் பால் டெலிவரி எங்கள் வீட்டிற்குத்தான். பால் சொம்போடு வந்து என்னைத்தான் எழுப்புவார் மோகனம்மா. (மோகன் அவர்களின் பையன்) அப்போது எழுந்து (சமையற்கட்டு மேடை மீது அமர்ந்து (சிம்மாசனம் :) ) படித்துவிட்டு 5 மணி சங்கு ஊதியதும் வந்து படுத்துக்கொண்டு அதிகாலையை ரசிப்பேன்.\nஅதிகாலை 5 மணி சங்கு ஒலிக்கேட்ட கொஞ்ச நேரத்தில்பள்ளிவாசலின் பாங்கு ஒலி கேட்கும். 10 நிமிட கழித்து வீட்டுக்கருகில் (வடக்கு 4ல் எங்கள் வீடு)இருக்கும் சர்ச்சில் ஜபம் தொடங்கும். இன்று என்ன பாடல் போடுவார்கள் என்றுகாத்திருப்பேன்.யேசு ராஜா முன்னே செல்கிறாரா..இல்லை வேறு எந்தப் பாட்டு என்று என் மனதும் நானும் பந்தயம் கட்டிக்கொள்வோம்.\nவாசல் பெருக்கும் சத்தம், பால்வண்டி மணி, இவைகளுடனே துவங்கும் நாள்.\nமார்கழி மாதக் க���ளிருக்கு பயந்து மஃப்ளர் கட்டிக்கொண்டு ரோடை அடைக்க கோலம் போடுவது தனி சுகம்..அந்த நேரத்தில் சைக்கிள் எடுத்துக்கொண்டு கீழராஜவீதியில் போவது ஒரு சுகம்.:) 6.30 மணிவாக்கில் கீரை, பூசணிக்காய், உப்பு விற்பவர்கள், ஒரு நாள் விட்டு ஒருநாள் வரும தண்ணீரை பிடித்து வைக்க குடம் தூக்கிப்போகும் பெண்கள்.“எனக்கும் ரெண்டு குடம் தண்ணிக்கா”என்று சைக்களில் குடம் கட்டி வரும் பையன்கள்,குழாயடி சண்டை. வாகனங்கள் அதிகம் போகத் துவங்கியிருக்காத என வீதியே அழகாய் இருக்கும் அந்தக் காலை நேரத்தில்.பல்துலக்கி,குளித்து கல்லூரிக்கு ரெடியாகும் வரைதோழி ஒலித்துக்கொண்டிருப்பாள்.( ரேடியோவில் பக்திமாலை, செய்திகள்.. எக்ஸ்ட்டரா...)\nநான் மிகவும் ரசித்த தருணங்கள்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா \n# ஆயில்யன் 26 பேர் கமெண்டிட்டாங்க\nபடத்தில் மல்லு ஃபிகர்களை பார்த்ததும், சிஸ்டத்தில் நாமும் ஃபிகர்களை வைத்துக்கொள்ளலாம் என்றார் பெரியபாண்டி\nபாமாவை பார்த்தால், 'பாமாவை டெஸ்க்டாப்பில் வச்சுக்கலாம்', 'பாவணாவை வெளியே போகச்சொல்லு', 'மீரா நந்தனையும் டெஸ்க்டாப்பில் வைச்சுகலாமென்று ”எந்த ஃபிகரையாவது டெஸ்க்டாப்பில் வைக்கவேண்டுமென்ற மேனியா” வந்துவிட்டிருக்கிறது\nநானே போட்டோஷாப்பில் மல்லு ஃபிகர்களை கொலோஜ் செய்து தாரேன் என்று அப்போதைக்கு அவரது கவனத்தைத் திசை திருப்பியாயிற்று. (சொன்னதைக் கேட்டு நடக்கும் செல்லபிகராக இருக்க 21 வயதாக வேண்டும்,பெரியபாண்டி )\nஎப்படி கொலோஜ் செய்ய போகிறேனென்று சொன்னேன் வித விதமான பாமா போட்டோக்களை ஒரே தேர்வு செய்து, இன்னும் etc... etc,,, கொண்டு கொலோஜ் செய்ததில் பாமா டெஸ்க்டாப்பில் சிரித்துக்கொண்டிருக்கிறார்\nபெரியபாண்டிக்கு மிகவும் பிடித்த விசயமாய் - மல்லு பாட்டு கேட்டுக்கொண்டிருப்பது - எதேனும் சில மல்லு பாடல்களை லிங்க் எடுத்துக்கொடுத்துவிட்டால் நாம் ஒரு 2 மணி நேரம் ஃப்ரீ\nஇன்னொரு கொலாஜ் அம்பிகா ராதா என தமிழகத்தின் அந்த கால நடிகைகள், இது பெரிய பாண்டியும் நிஜமா நல்லவனும் சேர்ந்து செய்தது\nஅடுத்த வருடத்திலாவது நிஜமா நல்லவன் பழைய நடிகைகளை ரசிப்பதை விட்டு லேட்டஸ்ட் டிரெண்டுக்கு வருவார் என்று நம்புகிறேன் கொஞ்ச நேரத்துக்கு முன்டைப்பிய ஆச்சி பதிவிலிருந்து அப்படியே வெளியிடுகிறேன்\n# ஆயில்யன் 36 பேர் கமெண்���ிட்டாங்க\nஎத்தனை ஆண்டுகளானாலும் நாம் கற்ற கல்வியும் (ஆரம்பக்கல்வி முதல் மேல்படிப்பு வரையிலான) கற்பித்த ஆசிரியர்களும் எப்பொழுதுமே நினைவுக்கு வந்து செல்பவர்களாகவும், திரும்ப சந்திக்கவேண்டும் என்ற ஆர்வத்தினை கொண்டு வருபவர்களாகவுமே இருந்து வருகின்றனர்\n# ஆயில்யன் 22 பேர் கமெண்டிட்டாங்க\nMrs.நிஜமா நல்லவன்:- நீங்க எப்போ சந்தோஷமா இருப்பீங்க\nMr.நிஜமா நல்லவன்:- நீங்க ஊருக்கு போயிருக்கும்போது\nMrs.நிஜமா நல்லவன்:-. நான் ஊருக்கு போய்ட்டேன்னா நீங்க என்ன பண்ணுவீங்க\nMr.நிஜமா நல்லவன்:-ஆஃபீஸ்ல போய் தூங்கிட்டு வீட்ல வந்து முட்டை போண்டா செஞ்சு தின்னுக்கிட்டு ஆன்லைல ஒளிஞ்சிருந்து வெளையாடுவேன்\nMrs.நிஜமா நல்லவன்:-. நாம ஊருக்கு போனா அங்க நீங்க என்ன பண்ணுவீங்க\nMr.நிஜமா நல்லவன்:- கேமரா எடுத்துக்கிட்டு தெருவுல சுத்தி,சுத்திக்கிட்டிருக்கிற மாடுங்கள போட்டோ எடுப்பேன்.\nMrs.நிஜமா நல்லவன்:- ஆபிஸ்க்கு என்ன சாப்பாடு எடுத்துட்டு போகப் பிடிக்கும்\nMr.நிஜமா நல்லவன்:- எதுவுமே எடுத்துட்டு போக புடிக்காது கேண்டீன்ல எவனாச்சும் வாங்கி தருவானுக\nMrs.நிஜமா நல்லவன்:-. உங்களுக்கு என்ன சாப்பாடுல்லாம் பிடிக்கும்\nMr.நிஜமா நல்லவன்:- சிக்கன் குருமா,அப்புறம் முட்டை போண்டா அப்புறம் அப்புறம் நான் செய்யுறது எல்லாம் புடிக்கும் நீங்க செய்யுறது எதுவுமே பிடிக்காது..ப்ளக் (நாக்கை நீட்டி முகத்தை கோமாளித்தனமாக்குகிறார்\nஇதுக்கு பிறகும் அங்கே கொஸ்டீன் & ஆன்சர் நடக்கும்ம்னு நீங்க நினைச்சா........\nகடவுள் இருப்பது உண்மையெனில், எம் நட்பினை நலமாய் காப்பாற்றிட பிரார்த்திக்கின்றோம்\nஇத்தனைக்கும் நிஜமா நல்லவன் ஏர்போர்ட்ல அம்மிணியை அழைச்சுட்டு வரப்போன கெட்டப்பு பார்த்தா, உங்களுக்கே அனுதாப ஆறு பாஞ்சு ஓடும்.....\nஒரு மாதம் இல்லை திருமதி\nஇன்று வருவாள் முழுமதி இனி\n- கறுப்பி - தமிழன்\n# ஆயில்யன் 37 பேர் கமெண்டிட்டாங்க\nஓணம்/onam - வாழ்த்துக்கள் :-)\nஊருல கல்யாணமாம் மார்ல சந்தனமாம் - சின்னவயசுல எதாச்சும் விசேஷத்துக்கு போய் கொட்டிக்கிறதுக்கு ரெடியாகும்போது பாட்டி பண்ற கிண்டல் வார்த்தைகள்\nபெரும்பாலும் இதுவாகத்தான் இருக்கும் - அப்படி ஒரு அலம்பல் செஞ்சு கொண்டு கிளம்பியதால் பாட்டிக்கு ஏற்பட்ட எரிச்சலாக கூட இருக்கும் \nஎன்னமோ நீ போகலைன்னா எல்லாமே நின்னுபோயிடற மாதிரியில்ல இருக்கு நீ பண்ற அழிச்சாட்டியம் என தொடர்ந்து பேசிக்கொண்டே சென்றாலும் பில்ட்-அப் கொடுத்து\n (அந்த கதையெல்லாம் பிறகு நினைச்சு நினைச்சு ஃபீல் பண்ணிக்கிறேன்\nஎவனுமே கூப்பிடாத விசேஷத்துக்கு யாரை பாக்கடா நீ போறேன்னு ப்ரெண்ட்ஸ் கூட கிண்டல செய்யும் சூழல்களும்,நிகழ்வுகளும் ஏற்பட்டதுண்டு பட் கொட்டிக்கணும்ன்னு\nமுடிவு பண்ணிட்டா ச்சும்மா தெருவுல மரியாதைக்கு விஷ் பண்ணிட்டு போனவங்க வீட்டு விசேஷமா இருந்தாலும் போய் குந்திக்கவேண்டியதுதானே\nஅப்படித்தான் இந்த ஓணம் (ஹைய்யா லைனுக்கு வந்தாச்சே) விசேஷமும், இங்கு வந்த புதிதில் ஓணம் சாப்பாடு துன்றதுக்கு போய் வந்தது நல்லா பசுமரத்தாணி போல\n :) இலைச்சாப்பாடு என்ற ஆச்சர்யம் கிள்ம்பி காணாமல் போனாலும் அந்த பாரம்பரிய உடைகளோடு பவனி வரும் மலையாளிகள் - வாய்ப்பே\nஇல்லை,வெளிநாடுகளில் வாழ்ந்து வந்தாலும், கலாச்சாரம் தொடர்ந்து ஃபாலோ செய்து வருவதே ஒரு பெருமைதானே - ஒரு நாளும் கிழமையும் விரதம் இருக்கணும்னாலே\nஒரே டயர்டா இருக்கு வேணாம்ன்னு சொல்ல தோணுது எனக்கெல்லாம் - அப்படிப்பட்ட ஒரு விசேஷம் நிறைந்தது இந்த ஓணம் பண்டிகை \nஊரு,மொழி,கலாச்சாரம் எல்லாம் வேறு வேறா இருந்தாலும் நாலு பேரு சந்தோஷமா இருக்கிறதை பார்த்து நாமளும் சந்தோசப்பட்டுக்கிட்டு போறதுதானுங்களே வாழ்க்கை \nகண்ணில்படும்/கண்படும் எல்லோருக்கும் இனிய ஓண திருநாள் நல்வாழ்த்துக்கள்\n# ஆயில்யன் 31 பேர் கமெண்டிட்டாங்க\nLabels: 1ம்இல்லை, வாழ்த்து, ஜொள்ளு\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ஜி3\nஒரு கவிதையின் பிறந்த நாள்\nநட்பு ப்ரவாகத்திற்கு - சகோதரி ஜி3க்கு -\n1.பிரவாகத்தில் வந்த பதிவுகளின் தலைப்பினை கோர்த்து தங்கச்சி ஜி3 தரப்போகும் டீரிட் & கேக்கிற்காய் இன்றிலிருந்தே காத்திருக்கிறேன்....\n2.டிஸ்கிக்கு மேலிருக்கும் வார்த்தைகள் கண்டிப்பாய் கவிதை அல்ல\n# ஆயில்யன் 35 பேர் கமெண்டிட்டாங்க\nமயிலாடுதுறை, தோஹா, கத்தார், Qatar\nகட்டுமான துறையில் திட்ட மேலாண்மை தொடர்பான பணியி்ல்..\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தமிழன் - கறுப்பி\nஉன்னால் தானே நானே வாழ்கிறேன்\nபாலிடெக்னிக் - வரைந்தும் வரையாமலும்..\nஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம்..\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் - காலப்பயணி இரா.வசந்தகு...\nஉருளைக்கிழங்கு குருமா - செஞ்சதும் & தின்னதும்\n13 செப்டம்பர் 2008 - டெல்லி குண்டு வெடிப்பு..\nஓணம்/onam - வாழ்த்துக்கள் :-)\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் - ஜி3\nகானா குரல் கேட்கும் இடம்\nபர பரக்க வேண்டாம் பலகாலுஞ் சொன்னேன் வரவரக்கண் டாராய் மனமே - ஒருவருக்கும் தீங்கு நினையாதே செய்ந்நன்றி குன்றாதே ஏங்கி இளையா திரு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=4%206177&name=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-06-20T01:43:44Z", "digest": "sha1:KE52IDX6SZZZJY6XO7N77VQLXFWVXYYZ", "length": 6156, "nlines": 156, "source_domain": "marinabooks.com", "title": "திரவிடத்தாய் Thiravidathaai", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nவிவசாயம்சினிமா, இசைசிறுவர் நூல்கள்சுயமுன்னேற்றம்பகுத்தறிவுசங்க இலக்கியம்வாழ்க்கை வரலாறுநாவல்கள்நாட்டுப்புறவியல்சட்டம்யோகாசனம்பொது அறிவுமாத இதழ்கள்இல்லற இன்பம்அறிவியல் மேலும்...\nஎல்.கே.எம்.பதிப்பகம்பழனி பதிப்பகம்ஸ்ரீ நந்தினி பதிப்பகம்காந்திய இலக்கியச் சங்கம்சூர்யா லிட்ரேச்சர் (பி) லிட்B. இரத்தின நாயகர் & சன்ஸ்திராவிடர் விடுதலைக் கழகம்சிறகுகள் பதிப்பகம்தமிழய்யா வெளியீட்டகம்பனிமலர் பதிப்பகம்கீதாலயா பதிப்பகம்தை நிமிர்வுமனித நல இயக்கம்அகநி வெளியீடுசெந்தமிழ்ப் பதிப்பகம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nபண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்\nதிருக்குறள் கையடக்க மலிவுப் பதிப்பு\nபண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்\nதமிழில் பில்கணீயம் - மணிக்கொடி\nசெம்பியர் திலகம் பகுதி 1-2\nவெள்ளை நிறத்தில் ஒரு வானவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://my-tamil.blogspot.com/2011/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1354348800000&toggleopen=MONTHLY-1317452400000", "date_download": "2018-06-20T01:23:27Z", "digest": "sha1:JLTTQMEAN3LDSQPUR4JEV2S7UU456HNC", "length": 21740, "nlines": 386, "source_domain": "my-tamil.blogspot.com", "title": "தமிழ்: 2011", "raw_content": "\nதாயாய், உயிராய், உணர்வாய் வாழும் என் தமிழின் எழுத்துகள் இங்கே இடுகையாக....\nதொகுப்பு திகழ் at 12:06 AM\nதொகுப்பு திகழ் at 7:26 AM\nதொகுப்பு திகழ் at 5:05 AM\nதொகுப்பு திகழ் at 12:39 AM\nதொகுப்பு திகழ் at 5:03 AM\nதொகுப்பு திகழ் at 7:21 AM\nதொகுப்பு திகழ் at 7:14 AM\nதொகுப்பு திகழ் at 9:29 PM\nதொகுப்பு திகழ் at 2:58 AM\nதொகுப்பு திகழ் at 9:11 PM\nபுன்னகையால் புவியாளும் பாலகனுக்கு பைந்தமிழால் படைக்கும் பாம��லை (வெண்பா மாலை)\nதொகுப்பு திகழ் at 6:04 AM\nதொகுப்பு திகழ் at 8:13 PM\nதொகுப்பு தமிழ் at 5:45 PM\nஉழைக்கும் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியை மனநிறைவைக் கொண்டாட வேண்டிய நாள்.அவர்கள் மேன்மையுற பாடுபடுவோம் .\nதொகுப்பு தமிழ் at 9:49 PM\nமுத்து நிகர்மாலை முன்வந் தருள்மாலை\nசித்து நிறைமாலை செம்மொழிசெய் - பத்திநிறை\nஅம்பலவன் பேர்துதிக்கும் அன்புத் தமிழ்மாலை\nபூமாலை நல்ல புகழ்மாலை போற்றியெனும்\nபாமாலை பத்தி பகர்மாலை - மாமாலை\nநெஞ்சில் நிறைமாலை நேர்கதி சொல்மாலை\nஏற்ற புகழ்மாலை இனிய தமிழ்மாலை\nகூற்றந் தவிர்மாலை குற்றமதை - மாற்றிவிடும்\nபோதத் தவமாலை புத்தமைதி கொண்டுலவும்\nதேனாய் இனித்துத் திகழ்மாலை நம்மை\nஊனாய் உருக்கும் உயிர்மாலை - கானாற்று\nவெள்ளமென நல்லருள் மேவுமாலை நம்பிக்கை\nஓதுவார் நெஞ்சிலுறை ஒப்பற்ற பாமாலை\nதீதுதவிர் தேவாரச் சீர்மாலை - மோதுபுகழ்\nகொள்மாலை வெள்ளிமாலைக் கோன்மாலை நம்மிதயப்\nசாற்றும் மறைமாலை சந்தனச் சொல்மாலை\nபொற்றற் குயர்மாலை பூமாலை - தோற்றம்\nதருமாலை நம்மின் தொடர்மாலை நால்வர்\nவெண்பாச் சிற்பி வி.இக்குவனம் அவர்கள் எழுதிய தெய்வத் தமிழ்மாலை(வெண்பா அந்தாதி) என்னும் நூலில் எனக்குப் பிடித்த பாக்களை இங்கே தொகுத்துக் கொடுத்துள்ளேன்.\nதொகுப்பு தமிழ் at 5:48 AM\nதொகுப்பு தமிழ் at 3:47 AM\nதொகுப்பு தமிழ் at 6:20 AM\nஅருமை பெருமை உடைய உணவு \nஇருப்பவர் பலர் பார்க்கும் உணவு \nதொகுப்பு தமிழ் at 9:55 PM\n(படித்ததில் பிடித்தது -- கி.கோவிந்தராசு அவர்கள் எழுதிய வேர்களின் வியர்வை என்னும் கவிதைத்தொகுப்பில் இடம் பெற்ற கவிதை)\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்\nதொகுப்பு தமிழ் at 3:34 AM\nதொகுப்பு தமிழ் at 11:52 PM\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-06-20T02:14:08Z", "digest": "sha1:2EABSUR2EFE3QQU4GGD6VD24MRFZFCDX", "length": 5806, "nlines": 46, "source_domain": "www.epdpnews.com", "title": "குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nகுறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்\nகுறைந்த வருமானத்தைக் கொண்ட ஒரு இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு சமுர்த்தி ��ிவாரணம் வழங்கப்பட்டவுள்ளது.\nசமுர்த்தி நிவாரண வேலைத்திட்டத்தின் கீழ் சுமார் 1.38 மில்லியன் நபர்களுக்கு அதன் பயன்கள் கிடைத்துவருகின்றன.\nஇந்த நிவாரணத்தை வழங்குவதற்கு பொருத்தமானவர்களை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலும்இ தற்பொழுது சமுர்த்தி பயன்கள் கிடைக்காத வடக்கு கிழக்கு பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள குடும்பங்கள் மற்றும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வாழும் குறைந்த வருமானமுடைய குடும்பங்கள் பலவற்றிற்கு இந்த பயன்கள் கிடைப்பதில்லை என்ற தகவல் பதிவாகியுள்ளது.\nஇதனால் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் சிபார்சுடன் சமுர்த்தி பயன்கள் கிடைக்கவேண்டிய மேலும் குறைந்த வருமானத்தை கொண்ட 1 இலட்சத்து 50ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த நிவாரணத்தை விரிவுபடுத்துவதற்காக சமூக ஊக்குவிப்பு அமைச்சர் பி. ஹரிசன் சமர்ப்பித்த ஆவணங்களிற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.\nஎல்லை நிர்ணய குழுவின் சிபார்சு கிடைத்தவுடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்- அமைச்சர் பைசர் முஸ்தபா\nநாட்டை பசுமை எரிசக்தி நாடாக மாற்றியமைக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்\n3 ஆயிரத்து 626 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள்\nஅமெரிக்காவிற்கு பயணிக்க இலங்கை தாதிகளுக்கு அரிய வாய்ப்பு\nஅரசாங்கத்தை எச்சரித்துள்ளது மருத்துவ நிபுணர்கள் பேரவை\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0/", "date_download": "2018-06-20T01:58:55Z", "digest": "sha1:JDFN4EKC4JBM66HM2DUZYSH2BI4AMIIU", "length": 6851, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – அமைச்சர் பைஸர் முஸ்தபா! | EPDPNEWS.COM", "raw_content": "\nஅனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி – அமைச்ச��் பைஸர் முஸ்தபா\nதேர்தல் நடத்தப்படுவது தொடர்பாக அமைச்சின் பக்கத்தில் எந்த தாமதமும் இல்லை என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.\nமேலும், எனக்குப் பந்து வீசாமல் விளையாட முடியாது. அதிகாரத்திற்கு உட்பட்டே நாம் செயற்பட்டு வருகின்றோம். தேர்தல் தொடர்பாக அமைச்சர்களிடம் இருந்து முழு ஆதரவும் கிடைக்கவில்லை.\nசுயாதீனமாக நாம் செயற்படவில்லை என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். எனவே பெப்ரவரி 17 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடைபெறுமா என பைஸர் முஸ்தபாவிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது.\nகுறித்த கேள்விக்கு பைஸர் முஸ்தபா தொடர்ந்தும் பதில் அளிக்கையில், தேர்தல் நடத்தப்படும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணையகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாட்டின் பிரஜை என்ற வகையிலும் அமைச்சர் என்ற வகையிலும் நான் கட்டுப்பட்டே ஆக வேண்டும்.\nஎமது அமைச்சு தரப்பில் தேர்தல் நடத்துவதற்கு சகல செயற்பாடுகளையும் முழுமையாக செய்து முடித்து விட்டோம். எமது பக்கத்தில் எந்தவித காலதாமதமும் இல்லை.\nதேர்தல் ஆணையாளர் என்ற வகையிலும் அவர் தனது பணிகளைச் சரியாகவே செய்து வருகின்றார். இந்த விடயத்தில் அவர் தேர்தலை தாமதப்படுத்துகின்றார் என்றால் அவரிடம் கேள்விகளைக் கேளுங்கள். என்மீது குற்றச்சாட்டு இருந்தால் என்னிடம் கேளுங்கள். எனக்கும் தேர்தல் ஆணையாளருக்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.\nகளுத்துறையின் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 9 பேர் பலி \nமர்மநோய் தாக்குதல்: கியூபாவில் இருந்து அமெரிக்க தூதரக ஊழியர்கள் வெளியேற்றம்\nமத்தள விமான நிலையத்தை பொறுப்பேற்க இந்தியா தீவிர ஆர்வம்\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்க���ரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/gardening/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-06-20T02:04:09Z", "digest": "sha1:6MMXQJKNVMGZDST3IUSRJUSAKGRTVT7O", "length": 6282, "nlines": 76, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தோட்டத்தில் செடிகளுக்கு உரம் – வாழைப்பழத் தோல் | பசுமைகுடில்", "raw_content": "\nதோட்டத்தில் செடிகளுக்கு உரம் – வாழைப்பழத் தோல்\nவாழைப்பழத் தோல்களை தூக்கி எறியாமல் புத்திசாலித்தனமாக உங்கள் தாவரங்களுக்கு உரமாகப் பயன்படுத்தலாம். வாழைப்பழங்கள் ஒரு சிறந்த ஆற்றல் ஆதாரமாகும். மேலும் இது பிரபலமான மற்றும் பிடித்தமான நண்பகல் சிற்றுண்டி ஆகும்.\nவாழைப்பழத் தோலைத் தூக்கி எறிவதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை யோசிக்கவும். உங்களுக்கு தாவரங்கள் வளர்க்கும் ஆற்றல் மற்றும் ஈடுபாடு இருந்தால், வாழைப்பழங்கள் ஒரு சிறந்த உரமாக பயன்படும். அவை நம் உடலுக்கு ஊட்டம் அளிப்பது போல் தாவரங்களுக்கும் பயனளிக்கின்றது.\nவாழைப்பழ உரம் அல்லது மக்கிய உரம் மூன்று வழிகளில் தயாரிக்கப்படுகிறது: வாழைப்பழ அடிப்படைகள் வாழைப்பழத் தோல்களை சில துண்டுகளாக வெட்டி, அவற்றை தினசரி மட்கும் குப்பையுடன் சேர்த்து வைக்கலாம் அல்லது நேரடியாக மண்ணில் கலக்கலாம். இவை சில நாட்களில் மக்கிய உரமாக மாறிவிடும். மேலும் உங்கள் தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கும்.\nஉரம் தெளிப்பான் வாழைப்பழத் தோலை நன்றாக சிறு துண்டுகளாக வெட்டிக் கொண்டு, அவற்றை ஒரு தெளிப்பானில் எடுத்துக் கொள்ளவும். அதில் சூடான நீரை பாதியளவு நிரம்பும் வரை ஊற்றிக் கொள்ளவும். தோல் மற்றும் நீர் கலந்த அந்த கலவை நன்றாக நொதிக்கும் வரை ஒரு வாரம் அப்படியே வைத்து விடவும். நீங்கள் இப்போது இந்த டிஎல்சி மற்றும் ஆற்றலை தெளிக்கலாம். வாழைப்பழத் தோல் ஷேக் ஆம்\nநீங்கள் விரைவான உரம் தேடுகிறீர்கள் என்றால், வாழைப்பழத் தோலை சூடான நீரில் மசித்துக் கொள்ளவும். இது ஒரு உடனடி வழி. மேற்கூறியவற்றை வீட்டில் முயற்சி செய்து பார்க்கவும். அப்படி செய்கையில் நீங்கள் காதலிக்கும் உங்கள் மரக்கன்றுகள் உங்களுக்கு நன்றி சொல்லும்.\nPrevious Post:என் பெயர் சுகுணா\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும���பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moganan.blogspot.com/2012/", "date_download": "2018-06-20T01:27:08Z", "digest": "sha1:6G5YFU2AT5BW4FZGYAJH3MZCRAU5NZLU", "length": 60902, "nlines": 345, "source_domain": "moganan.blogspot.com", "title": "மோகனனின் வலைக்குடில்: 2012", "raw_content": "\nஎனது வலைக்குடிலுக்கு வந்த உங்களுக்கு எனது முதல் வணக்கம். இங்கே எனது படைப்புகள், சிந்தனைகள், நான் ரசித்தவைகள், எனது அனுபவங்கள், நான் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற சமூக முரண்பாடுகள் அனைத்தையும் படிக்கக் கொடுத்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை முடிந்தால் பதிவு செய்யவும்... நன்றி...\nஎம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து மந்திரம் - சில அபூர்வ தகவல்கள்..\n1970 களில் சினிமா உலகையும், தமிழக அரசியல் உலகையும் எம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து மந்திரம் கட்டி ஆண்டது என்றால் அது மிகையாகா. திரைப்படத்துறையில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டு மன்னாதி மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். என்கிற மருதூர் கோபாலன் ராமச்சந்திர மேனன் ஆவார்.\n1972-ல் தி.மு.க.விலிருந்து விலகி அ.தி.மு.க. என்ற கட்சியை ஆரம்பித்து\n1977-ல்ஆட்சியைப் பிடித்தவர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கட்டில் ஏறிய பிறகு அசைக்கமுடியா சக்தியாக விளங்கினார். 11 ஆண்டுகள் அரியணையில் வீற்றிருந்த போது காலன் அவரை கவர்ந்து கொண்டான். இதே தேதியில் கடந்த 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் இயற்கையோடு கலந்து போனார். இன்று அவரது 25-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.\nநான் சேகரித்த எம்.ஜி.ஆர் பற்றிய சில நினைவுக் குறிப்புகள் இங்கே...\n* இலங்கையில் உள்ள கண்டியில் எம்.ஜி.ஆர் பிறந்தார். தந்தையை இழந்த பிறகு தாயார் சத்தியபாமாவின் அரவணைப்பில் வளர்ந்தார்.\n* மக்களின் மனங்களை படித்த எம்.ஜி.ஆரின் பள்ளி வாழ்க்கை மூன்றாம் வகுப்போடு நின்று போனது\n* எம்.ஜி.ஆரின் குடும்பம் சென்னைக்கு வந்தது 1932-ல். இங்கு வந்து வசித்த முதல் இடம் யானை கவுனியில் இருக்கும் பங்காரம்மாள் வீதி ஆகும்.\n* நாடக உலகில் அறிமுகமாகி திரு. கந்தசாமி முதலியாரால் சினிமா உலகிற்கு அறிமானார் எம்.ஜி.ஆர்.\n* எம்.ஜி.ஆர் முதன் முதலில் அறிமுகமான படம் சதிலீலாவதி. கதாநாயகனாக அறிமுகமான படம் ராஜகுமாரி. இருப்பினும் மலைக்கள்ளன் ப���த்திற்கு பிறகே எம்.ஜி.ஆர் வெற்றி கதாநாயகனாக அறியப்பட்டார்.\n* எம்.ஜி.ஆர். சினிமா உலகில் காலடி எடுத்த வைத்த காலத்திலேயே அவரது அன்னை சத்தியபாமாவின் கட்டாயத்தால் தங்கமணி என்பவரை மணந்தார். அவர் நோய்வாய்ப்பட்டு இறந்துவிடவே பின்னர் இரண்டாவதாக சதானந்தவதியை மணந்தார். இவரும் நோயுற்று இறந்து விட்டார். பின்னர் வி.என் .ஜானகியை மணந்து கொண்டார். துரதிர்ஷ்டவசமாக இவர்களுக்கு குழந்தைப்பேறு வாய்க்கவில்லை.\n* ஏழு என்ற எண் எம்.ஜி.ஆரின் வாழ்வின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அவருடனேயே இணைந்து வந்திருக்கிறது. அவர் பிறந்த தேதியும் வருடமும் ஒன்றே ஆகும். (17.01.1917).\n* எம்.ஜி.ஆர். தனது 7வது வயதில் நடிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்தார்.\n* எம்.ஜி.ஆர் ஆட்சிக் கட்டில் ஏறிய வருடம் 1977 ஆகும்.\n* எம்.ஜி.ஆர் மறைந்த வருடம் 1987 ஆகும்.\n* அதுமட்டுமின்றி ஏழு என்பது எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த எண்ணாகும். அவரது வெள்ளை அம்பாசிடர் காரின் எண் 4777 ஆகும். இதன் கூட்டுத் தொகை 7 ஆகும்.\n* எம்.ஜி.ஆர் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை 137.\n* இதில் 115 படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.\n* எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்று போன படங்களும் இருக்கின்றன. அதன் பட்டியல் இதோ: பவானி, ஊமையன் கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூமே நான் உனக்கே சொந்தம்.\n* 1951-ல் எம்.ஜி.ஆருக்கு கல்கண்டு ஆசிரியர் திரு.தமிழ்வாணன் அவர்கள் ‘மக்கள் திலகம்’ என்ற பட்டத்தை வழங்கினார்.\n* 1963-ல் எம்.ஜி.ஆருக்கு கிருபானந்த வாரியார் அவர்கள் ‘பொன்மனச் செம்மல்’ என்ற பட்டத்தை வழங்கினார்.\n* 1967-ல் எம்.ஜி.ஆருக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள் ‘இதயக்கனி’ என்ற பட்டத்தை வழங்கினார்.\n* 1972-ல் எம்.ஜி.ஆருக்கு ஏ.கே.கிருஷ்ணசாமி அவர்கள் ‘புரட்சித் தலைவர்’ என்ற பட்டத்தை வழங்கினார். (கலைஞர் கருணாநிதி திரு எம்.ஜி‌.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தார். அந்த பட்டம் அ.தி.மு,க ஆரம்பிக்கும் வரை எம்.ஜி‌.ஆரின் பெயருக்கு முன்னால் போட்டு வந்தார்கள். புதுக் கட்சி ஆரம்பித்தவுடன், கே. ஏ.கே.கிருஷ்ணசாமி அவர்கள் அதை புரட்சித் தலைவர் என்று மாற்றினார்)*\n* விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு 6 கோடியே 37 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து உதவியவர் எம்.ஜி.ஆர். அவருக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியைப் பரிசாக அளித்தார் பிரபாகரன் \n* எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந���து வெற்றி பெற்ற படம் ‘மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா படம் என்ற பெருமையை ‘மலைக்கள்ளன்’ பெற்றது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது \n* ‘கர்ணன்’ படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்’ என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் \n* ‘அடிமைப்பெண்’ பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் \n* அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து ‘நான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்’ என்று அறிமுகம் செய்துகொள்வார் \n* முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம்.\n* சினிமா உலகில் மட்டுமின்றி அரசியல் உலகிலும் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.ஜி.ராமச்சந்திரன் 24.12.1987 –ல் மறைந்தார்.\nLabels: அரசியல், அனுபவம், எம்.ஜி.ஆர், சமூகம், நினைவலைகள், பிரபலங்கள்\n - திகில் தொடர்கதை - 10 (உண்மைச் சம்பவம்)\n''அண்ணே… நம்ம சங்கர்… நம்ம சங்கர் செத்துப் போயிட்டாண்ணே… அவனை பேய் அடிச்சு கொன்னுடுச்சி… நம்ம பசங்க எல்லாம் பயந்து போய் இருக்கானுங்கண்ணே... சங்கர் செத்துப் போன தகவலை சொல்லிட்டு வர சொன்னாங்க. அதான் வேகமாக போயிட்டிருக்கேன்...'' என்று திக்கித் திணறி சொல்லி விட்டு, மூச்சிரைக்க நின்றான் பெரியசாமி.\nஇதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த நவநீதனுக்கு, அதிலிருந்து மீள்வதற்கு சில மணித்துளிகள் பிடித்தது.\nபெரியசாமி சொன்னதைக் கேட்டு மயக்கம் போட்டு விழுந்த கார்த்திக்கை நவநீதன் தட்டி எழுப்பினான். அவன் எழுந்திருக்காமல் போகவே... அருகிலிருந்த டீக்கடைக்கு அவனை இருவரும் தூக்கிக் கொண்டு போனார்கள்.\nசோடா ஒன்றை வாங்கி அவனது முகத்தில் சோடா நீரைத் தெளித்து எழுப்பவும், கார்த்திக் மெல்ல எழுந்தான். எழுந்ததும் அவன் கண்கள் பீதியில் வெளிறிப்போக, ''அண்ணா... நான் அப்பவே சொன்னேன்ல... என்னை பேய் வந்து அமுக்குச்சின்னு... பாருங்க இப்போ சங்கரு அண்ணன் செத்துப் போயிட்டார். அவரை பேய் அடிச்சி கொன்னுடிச்சி... அடுத்து நானா..'' என்று அழ ஆரம்பித்தான்.\n''டேய்... லூசு மாதிரி உளறாத... அப்படி எல்லாம் ஒண்ணும் இருக்காது. நீ பயந்து சாகாத... வாடா நேர்ல போய் பார்ப்போம்'' என்றான் நவநீதன்.\n''நான் வரலண்ணே... அங்க வந்தா எனக்கும் பேய் புடிச்சிக்கும். இப்பதான் மாகாளி கோயிலுக்கு போயிட்டு வந்திருக்கேன். கோயில் பூசாரி மந்திரிச்சி கொடுத்த தாயத்து இப்போ என்னிடம் இருக்கு... எனக்கு ஒண்ணும் ஆகாது... நான் எங்க வீட்டுக்கு போறேன்...'' என்று புலம்பியபடி கார்த்திக் அவனது வீட்டிற்கு கிளம்பிச் சென்றான் என்பதை விட ஓடிப்போனான் என்பதே உண்மை.\nபெரியசாமியும் கிளம்பிப் போகவே, நவநீதன் நேரே சங்கரின் வீட்டிற்கு சென்றான். அங்கே சங்கர் சவமாயக் கிடந்தான். அவனை சேரில் உட்கார வைத்திருந்தார்கள். அவனது உடலுக்கு மாலைகள் சார்த்தப்பட்டிருந்தன. செத்துப்போயிருந்த சங்கரை உற்றுப்பார்த்தான் நவநீதன். சங்கரின் உடலை மாலைகள் மறைத்துக் கொண்டிருந்தன என்றாலும், உருக்குலைந்த எலும்புக்கூடு ஒன்று, தோலாடை போர்த்தியது போல் இருந்தது, அவனது உடம்பு. முகம் முழுதாய் ஒடுங்கிப் போய், கன்னங்கள் ஒட்டிப்போய், கண்கள் குழிவிழுந்தது போல் மூடிக்கிடந்தன. முகம் முழுதாய்க் கருத்துப்போய் இருந்தது.\nநவநீதனைப் பார்த்த வேதாசலம், வெடித்து விம்மி அழத் தொடங்கினார்...\n''அப்பா சங்கரு... உன் பிரெண்டு நவதீநன் வந்திருக்கான். பாருப்பா... அவன்கிட்ட பேசுப்பா... நாளைக்கு ஞாயித்துக்கிழமை... கிரிக்கெட் விளையாட போவணுமில்ல... எழுந்திரிப்பா...'' என சொல்லியபடி தலையலடித்துக் கொண்டு அழுதார்.\nநவநீதன் அருகே வந்த வேதாசலம் ''நவநீ... நீயாச்சும் சொல்லுப்பா... அவனை பேசச் சொல்லுப்பா... சொல்லுப்பா... தவமிருந்து பெத்த புள்ளைப்பா...''\nகமலம்மாள் பெருங்குரலெடுத்து கத்தத் தொடங்கினார். ''அடி மாரியாத்தா... உனக்கு கண்ணே இல்லையாடி... என் புள்ளையை காப்பத்த உன்னால முடியலையா... அடி தலைவாசல் மாகாளி... உன் கோயிலுக்கு மாசா மாசம் வந்து பூசை செஞ்சேனே... இப்படி பேயடிச்சு எம்புள்ளைய கொன்னுபோட வச்சிட்டீங்களே...'' என்றபடி மார்பிலடித்துக் கொண்டே அழுதவர், அப்படியே மயங்கிச் சரிந்தார்.\n''ஐயோ சங்கரு... உங்கம்மா மயங்கிட்டாடா... இப்பயாச்சும் எழுந்து பாருடா... பாருடா... பாருடா...'' என்று சங்கரின் சித்தி அலமேலு கதறினார்.\nமரணம் ஒரு குடும்பத்தை எப்படி கதறிச் சிதற வைக்கும் என்பதை அன்றுதான் நவநீதன் உணர்ந்து கொண்டான். அவர்களின் அழுகுரல் அந்த வீதியெங்கும் ஒலித்தது. இடையிடையே சங்கு, செகண்டைச் சத்தமும் தன் பங்கிற்கு ஒப்பாரி வைத்தது.\nசங்கரின் உறவினர்கள் வரவே, அவர்களுக்கு கை கொடுத்து, அழ ஆரம்பித்தார் வேதாசலம்.\nஒரு மூலையில் சங்கரின் தம்பி மோகன் அழுது கொண்டிருந்தான். அவனை சைகை காட்டி, ’இங்கு வா’ என கூப்பிட்டான் நவநீதன்.\nஅழுதபடியே வந்த மோகனிடம், ''என்னடா ஆச்சி... நேத்து நைட்டு பாய் வீட்டுக்கு போயிட்டு வந்தப்ப, அவனுக்கு சரியாயிடும் பயப்படாதீங்கன்னாங்க... நேத்து பார்த்ததை விட இன்று எலும்புக்கூடாய் போயிட்டானே... என்னடா ஆச்சி... எப்படிடா நடந்துச்சி..\n''காலைல இருந்து அண்ணன் எதுமே சாப்பிடல... தண்ணியாச்சும் குடிப்பான்னு பார்த்தா, தண்ணிய கண்டாவே பயந்து நடுங்கினான். மதியம் 12.00 மணி இருக்கும்... ஊளைச்சத்தம் அவனிடமிருந்து பயங்கரமா வர ஆரம்பிச்சுது... எல்லோரும் பயந்து போய் அண்ணனை எழுப்பிப் பார்த்தோம்... ஊளைச் சத்தம் மெல்ல மெல்ல ஆரம்பித்து... அஞ்சு நிமிஷத்துல அதிகமா ஊளையிட ஆரம்பிச்சிட்டான். அவன் கண்ல இருந்து கண்ணீர் வந்துச்சு... எச்சில் ஒரு பக்கம் ஒழுதுகிட்டே இருந்திச்சி... உடம்பை எல்லாம் அவனாவே தன் நகங்களால கீறிக்கிட்டான்... அவன் கையெல்லாம் ஒரே ரத்தம்... ஊளை சத்தம் மெல்ல மெல்ல அடங்கிச்சு... அப்படியே... அண்ணனும்.... துடிதுடிச்சி.... அடங்.....'' அதற்கு மேல் மோகனால் சொல்ல முடியவில்லை. அவனது அழுகையும் உச்சத்திற்குப் போனது.\nஎல்லாவற்றையும் கேட்ட நவநீதன், சங்கரின் அருகே சென்று பார்த்தான். அவன் முகம் வற்றிப்போய், கண்கள் எல்லாம் உள்ளே சென்று இருந்தது. அவன் மூக்கில் ரத்தம் வடிந்திருந்ததற்கான அறிகுறியும் தென்பட்டது.\nஅவனை தொட்டுக் கும்பிட்டு விட்டு, ஒரு நண்பனை, நல்ல கிரிக்கெட் வீரனை இழந்து விட்டோமோ என்ற கவலையோடு அங்கிருந்து கிளம்ப எத்தனித்தான்.\nசங்கரின் மரணத்திற்கு பேய் காரணமல்ல என்பதை அவன் முன்பே உணர்ந்திருந்தான். ஆனால் இந்த மரணத்திற்கு வேறு காரணம் இருக்கிறது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டவன், இதுகுறித்து பேசுவதற்கு இது சரியான நேரமல்ல என்பதால் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.\nஅன்று மாலை கிரிக்கெட் விளையாடும் அவனது டீம் ஆட்கள் அனைவரும் ஒன்று கூடினர். பெரியசாமி, கார்த்திக் உள்ளிட்ட அத்தனைபேரும் அங்கே ஆஜராகியிருந்தார்கள். ஒவ்வொருவரும் பயந்து போயிருந்தனர். கார்த்திக் மிகவும் பயந்து போயிருந்தான்.\n''நவநீ அண்ணா... சங்கரோட மாமா பேயா வந்து அவரை கொன்னுட்டதா சொல்றாங்க... அப்போ அவரும் நம்ம ஊர்ல இருக்குற யாரையாவது பிடிச்சுக்குவாரா.. இனிமே நம்ம ஊர்ல யாரும் நடமாட முடியாதா இனிமே நம்ம ஊர்ல யாரும் நடமாட முடியாதா. சனிப்பொணம் தனியா போகாது... கூட ஒரு ஆளோடதான் போகும்னு சொல்றாங்க... சங்கர் நம்ம கூடதான் விளையாடுவார்... அப்போ அவரும் பேயா வந்து நம்மளை பிடிச்சிக்குவாரா.. சொல்லுண்ணா. சனிப்பொணம் தனியா போகாது... கூட ஒரு ஆளோடதான் போகும்னு சொல்றாங்க... சங்கர் நம்ம கூடதான் விளையாடுவார்... அப்போ அவரும் பேயா வந்து நம்மளை பிடிச்சிக்குவாரா.. சொல்லுண்ணா\nஇவனையடுத்து கார்த்திக் வாயைத் திறந்தான். ''நேத்து நைட்டுதான் என்னை ஒரு பேய் அமுக்கி கொல்லப் பார்த்துச்சி... சங்கர் வேற பேயடிச்சி செத்துட்டாரு... நாம அவ்ளோதான்...'' என்று பயந்து நடுங்கினான்.\nபிளஸ் டூ வகுப்பில் சயின்ஸ் குரூப் எடுத்துப் படித்தவன் நவநீதன். அதுமட்டுமின்றி பெரியாரின் பகுத்தறிவு இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவன். ஆதலால் எதையும் ஆராய்ந்து பார்க்கும் குணம் அவனிடம் இருந்தது. கிரிக்கெட் விளையாடும் பசங்களின் பயம் தேவையில்லாதது என அவனுக்கு அப்பட்டமாய் தெரிந்தது.\nஅவர்களின் பயத்தை போக்க வேண்டியது தன் கடமை என்று உணர்ந்து கொண்டு, பேச ஆரம்பித்தான்.\n''எல்லோரும் கேட்டுக்கோங்கடா... சங்கர் பேயடிச்சி ஒண்ணும் சாகல... அவன் செத்துப் போனதற்கு வேற ஏதோ காரணம் இருக்கு... அந்த காரணம் என்னான்னு சீக்கிரமா கண்டுபிடிச்சி சொல்றேன். பேய் பிசாசுன்னு பயப்படாதீங்க... அப்படி எல்லாம் ஏதும் இல்ல. உங்களை விட அவன்தான் எனக்கு ரொம்ப நெருக்கமான பிரெண்டு. அப்படி பிடிக்கறதா இருந்தா, அவன் என்னை முதல்ல பிடிக்கட்டும். நான் அவனைப் பாத்துக்கறேன்.'' என்று தனது பேச்சை இடையில் நிறுத்திவிட்டு, அவர்களைப் பார்த்தான் நவநீதன்.\nஎல்லோரும் நவநீதனின் முகத்தையே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். மீண்டும் நவநீதன் பேச ஆரம்பித்தான்.\n''பேய் பிசாசு என்ற மூடநம்பிக்கை எல்லாம் படிப்பறிவில்லா கிராம மக்களை ஏமாத்தும் வேலைடா. இதே படிச்ச மக்கள் இருக்குற சிட்டில பேயிருக்குன்னு பிசாசு இருக்குன்னு யாராச்சும் சொல்லி இருக்காங்களா.. உதாரணத்துக்கு செ���்னையை எடுத்துக்கோங்க... அங்க தினமும் ஆக்சிடெண்ட்ல, ஹாஸ்பிடல்ல எத்தனை பேர் சாவறாங்க தெரியுமா உதாரணத்துக்கு சென்னையை எடுத்துக்கோங்க... அங்க தினமும் ஆக்சிடெண்ட்ல, ஹாஸ்பிடல்ல எத்தனை பேர் சாவறாங்க தெரியுமா அவங்க எல்லாம் பேயாவா திரியிறாங்க.. அவங்க எல்லாம் பேயாவா திரியிறாங்க.. அப்படி செத்தவங்க எல்லாம் பேயா திரியறாங்கன்னா, நாமல்லாம் உயிர் வாழவே முடியாது. இவன் செத்ததுக்கு வேற ஏதோ ஒரு காரணம் இருக்குன்னு நினைக்கிறேன். எல்லோரும் பயப்படாம இருங்க.. ஒரு வாரத்துல என்ன காரணம்னு கண்டுபிடிச்சி சொல்றேன்'' என்றான்.\nஆயிரம் சமாதானம் சொன்னாலும் அந்த பசங்களுக்கு தைரியம் வந்ததாய் தெரியவில்லை. இருப்பினும், நவநீதன் சொன்னதுக்காக, ''சரிண்ணே... நாங்க பயப்படல'' என்றனர்.\nசங்கர் இறந்து போவதற்கு முன் அவனுடைய செய்கைகள், அவன் நடந்து கொண்ட விதம் போன்றவைதான் நவநீதனுக்கு, அவன் இறப்பின் மீது சந்தேகம் முளைக்கக் காரணமாக இருந்தது. அத்துடன் அவர்களது சந்திப்பும் அங்கே முடிந்தது. அவரவர் வீட்டுக்குக் கிளம்பிப் போயினர்.\nஒரு வாரம் போன பிறகு, கல்லூரிக்குப் போய்விட்டு, வீட்டிற்கு வரும் வழியில், சங்கரின் தம்பி மோகனை சந்தித்து பேசினான் நவநீதன்.\n''என்னடா மோகன் எப்படி இருக்கீங்க..\n''வீடே சோகத்துல இருக்குண்ணே... அப்பா மனசு உடைஞ்சி போயிட்டார். அம்மா ஒரு வாரமா சாப்பிடாம இருக்காங்க... மாமான்னு நினைச்சோம்... அந்தாளு செத்து எங்க அண்ணனுக்கு எமனா ஆயிட்டான்...''\n''கவலைப்படாதடா... பிறந்துட்டோம்னா.. என்னைக்காவது ஒரு நாள் செத்துப் போகத்தான் போறோம். ஆனா இந்த வயசிலேயே சங்கர் இறந்திருக்க கூடாது. இருந்தாலும் இயற்கையை நம்மால மீற முடியாதுடா... திடமா இருங்க... சங்கர் எங்கயும் போகல... நம்ம கூடவே இருக்கான்னு நினைச்சுக்கோங்க...” என்று ஆறுதல் கூறிவிட்டு ''சரி\nஒரு விஷயம் கேக்கறேன். பதில் சொல்றியா\n''சங்கர் பணம் வசூல் பண்றதுக்கு எப்பெல்லாம் போவான்\n''சாயந்திரமா போனா, பணத்தை எல்லாம் வசூல் பண்ணிட்டு நைட்டு 9 மணிக்கு மேல வீட்டுக்கு வந்துடுவான்.''\n''அப்படி போற இடத்துல, சங்கரை நாய், பூனை, எலி இப்படி ஏதாச்சும் கடிச்சிதாடா..\n''நல்லா யோசிச்சு சொல்லு... இப்ப இல்ல... மூணு நாலு மாசத்துக்கு முன்னாடியா கூட இருக்கலாம்.''\nஆழ்ந்து யோசித்த மோகன், ''ஆமாண்ணே... சுந்தராபுரத்தில் பண வசூலுக்குப் போனப்ப ரோட்டுல ஓடிக்கொண்டிருந்த நாய், அண்ணனை கடிச்சிருச்சி. ரெண்டு நாள் கழிச்சு கொத்தாம்பாடியில போய், நாய்கடிக்கு சுட்டுகிட்டு வந்துட்டான்.''\nநவநீதனுக்கு மெல்ல மெல்ல விஷயம் புரிய ஆரம்பித்தது. ''சரி மோகன்... உடம்ப பாத்துக்கோ... வீட்டுல இருக்கிற ஒரே ஆம்பள பையன் நீதான். பாத்து கவனமா நடந்துக்கோ...'' என்று சொல்லிவிட்டு நேரே வீட்டுக்கு வந்தான்.\nதனது சைக்கிளை எடுத்துக் கொண்டு குன்றத்தூரிலேயே பெரிய டாக்டர் என பேரெடுத்திருக்கும் சாந்தாராம் வீட்டிற்கு சென்றான்.\nநவநீதன் குடும்பத்திற்கே சாந்தாராம்தான் மருத்துவம் பார்ப்பார். மருத்துவம் சார்ந்த சந்தேகம் எதுவாகினும் நேரே அவரிடம் போய்விடுவான். அவரும் சளைக்காமல் அவனுக்கு விளக்கம் கொடுப்பார்.\n''வணக்கம் டாக்டர். நல்லா இருக்கீங்களா\n''வாப்பா நவநீதா... நல்லா இருக்கேன்\n இல்ல வழக்கம் போல சந்தேகமா..\n''சந்தேகம்தான் சார்...'' என்றவன், அவருக்கு எதிரில் இருந்த நாற்காலியில் தன்னை பொருத்திக்கொண்டு, ஆரம்பம் முதல் முடிவு வரை, சங்கருக்கு நடந்ததைச் சொல்லி முடித்தான்.\n''எனக்கு அவன் இறப்புல சந்தேகம் சார்... சங்கர் ரேபிஸ் நோயால செத்திருப்பான்னு நினைக்கறேன். பிளஸ் டூ விலங்கியல் பாடத்துல ரேபிஸ் பத்தி படிச்சிருக்கேன். அது போலத்தான் சங்கருக்கு நடந்திருக்கும். நான் நினைச்சது சரியா டாக்டர்\n''நினைச்சது ஹன்ட்ரண்ட் பர்சன்ட் சரிதான். ரேபிஸ்ங்கறது வெறிநாய் கடிச்சதால வரக்கூடிய வைரஸ் உயிர்கொல்லி நோய். நாய் கடிச்சதுமே தடுப்பு ஊசி போட்டுக்கணும். இல்லன்னா அடுத்த மூணு மாசத்துல ஆளையே காலி பண்ணிடும். இந்த ரேபிஸ் வைரஸ் நாய்கிட்ட இருந்துதான் மனுசங்கக்கிட்ட பரவுது. ஆனா இந்த வைரஸ் நாய்கிட்ட இருந்து வரல. அதுக்கே வேற ஒரு இடத்துலருந்துதான் வைரஸ் பரவுது. அதுக்கு நாமளும் ஒரு காரணமாக இருக்கிறோம்.''\n''சாதரண தெருநாய்கள் வெறிநாய்களாக மாறுவதற்குக் காரணம், அது மனிதனால் தெருக்களில், குப்பைகளில் வீசப்படும் இறைச்சிக் கழிவுகள்தான். அந்தக் கழிவுகளில்தான் லிஸ்ஸா வைரஸ் (Lyssavirus) எனப்படும் ரேபிஸ் வைரஸ் இருக்கிறது. இதை சாப்பிடும் நாயின் உடம்புக்குள் செல்லும் வைரஸ், பன் மடங்காகப் பெருகி, நாயின் உமிழ்நீர் சுரப்பிகளைத் தூண்டுகிறது. இதனால்தான், ரேபிஸ் வைரஸ் தாக்கிய நாயின் வாயில் எப்போதும் எச்சில் ஒழுகிக��� கொண்டு இருக்கும்.\nரேபிஸ் தாக்கிய நாயின் ஆயுள்காலம் பத்து முதல் பதினைந்து நாட்கள்தான். முறைப்படி நாம் இறைச்சிக்கழிவுகளை அப்புறப்படுத்தாமல் போவதன் விளைவுகளில் மோசமான விளைவு இது. ஆனால், நகராட்சியை குற்றம் சொல்வோம்” என்றார்.\n\"ரேபிஸ் நோய் தாக்கிய நாயை கண்டுபிடிக்க முடியுமா டாக்டர்\n\"கண்டுபிடிக்க முடியும். கடித்தது வெறிநாயா... சாதாரண நாயா என்பதை அதன் அன்றாடச் செயல்பாடுகளை வைச்சே தெரிஞ்சிக்கலாம். வெறிநாய் என்றால் அதிக கோபத்தன்மையுடன் இருக்கும். ஓர் இடத்தில் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 50 கிலோ மீட்டர் வரை ஓடும். அதன் நாக்கு அளவுக்கு அதிகமாக வெளியே தள்ளியிருக்கும். எச்சிலை முழுங்க முடியாமல் கோழையுடன் எச்சிலை வடித்தபடி இருக்கும்.\nமூச்சு வேகமாக வரும். எச்சில் ஒழுகும். கல், மண், சகதி எல்லாம் சாப்பிடும். அதன் குரலில் ஒரு மாற்றம் இருக்கும். குரைப்பது ஊளையிடுவதுபோல இருக்கும். அருகில் போனாலே மிரண்டு கடிக்க வரும். இதர நாய்கள் அந்த வெறிநாயைக் கடிக்காது. அந்த நாய்தான் எதிரில் தென்படும் மனிதன் மற்றும் விலங்குகளைப் பாரபட்சம் பார்க்காமல் கடிக்கும். இதனால் கடிபட்ட விலங்குகளுக்கும் இதே நிலைமைதான் வரும். வெறிபிடித்த நாய் இறந்து போவதற்குள் மனிதன் உள்பட 100 உயிர்களையாவது கடிச்சிடும். பத்தாவது நாளில் நோய் முற்றி செத்துப்போகும். அதனாலதான், நம்ம ஆளுங்க எல்லாம், பத்து நாளைக்கு அந்த நாயை பத்திரமா பாத்துக்கோங்கன்னு சொல்வாங்க.”\n''இந்த நோயோட அறிகுறிகள் மனுஷங்கக்கிட்ட எப்படி இருக்கும் டாக்டர்..\n''ரேபிஸ் நோய் தாக்கின நாய் மனிதர்களைக் கடிக்கும் போது, அதன் எச்சிலில் இருக்கும் வைரஸ்கள், மனிதனின் உடம்புக்குள் வருகின்றன. நமக்கு உடம்பில் காயம் இருக்கும் போது, ரேபிஸ் நோய் தாக்கின நாயின் எச்சில், அந்த காயத்தில் பட்டால் கூட நமக்கு ரேபிஸ் பரவிடும்.\nரேபிஸ் வைரஸானது வாய், மூக்கு, கண்களிலோ, காயங்களிலோ, காயங்கள் மூலமாக ரத்தத்தில் படும்போது மனிதர்களுக்கும் மற்ற விலங்குகளுக்கும் பரவும். இந்த வைரஸானது, காயங்களிலிருந்து நரம்புகள் மூலமாக ஒரு நாளைக்கு 0.3 மில்லிமீட்டர் நகர்ந்து மூளையை நோக்கிப் பயணம் செய்யும். அதனால், முகத்தில், தலையில் கடித்தால் வேகமாக மூளையை வந்தடையும்.\nரேபீஸ் வைரஸ் ��ூளைக்குள் பரவியதும், நரம்பு மண்டலத்தைத் தாக்குகிறது. அதனால் உடலில் உள்ள பல தசைகளும் முறுக்கேறி இறுகுகின்றன. குரல் எழுப்பும் தசைகள் இறுகுவதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குரலானது நாய் குரைப்பதைப் போலவும், ஊளையிடுவதைப் போலவும் இருக்கும். மனிதனின் விழுங்கு தசைகள் இறுகுவதால், தண்ணீர் குடிக்க முடியாமல் போகும். உமிழ்நீர்கூட விழுங்க முடியாமல் சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் தண்ணிய கண்டா பயப்படுவாங்க. அதை ஹைட்ரோபோபியான்னு மருத்துவம் சொல்லுது.\nமூளையைத் தாக்கும் வைரஸானது, அடுத்ததாக தண்டுவடச் செயலிழப்பு, மூச்சு செயலிழப்பு போன்ற பாதிப்பை ஏற்படுத்தி, முடிவில்\nஅப்போ நாட்டு மருந்துல சுட்டுகிட்டது எல்லாம்..\nநாட்டு வைத்தியம்ங்கற பேர்ல படிகார உப்பை நாய்கடிச்ச இடத்துல விட்டு ஒரு அமிலத்தை ஊத்துவாங்க... அது பொங்கி வந்து அந்த கடிபட்ட இடத்தை சுத்தப்படுத்தற மாதிரி தெரியும். ஆனா, அது நாய் கடிச்ச இடத்தை மட்டும் சுத்தப்படுத்தும். ஆனால், ரத்தத்தில் கலந்த வைரஸை சுத்தப்படுத்தாது. அது சரியான வழிமுறையும் இல்லை. அதால்தான் நாட்டு வைத்தியம் எப்பவும் சரிவராதுன்னு நாங்க சொல்லுவோம்''\nஅப்போ அவங்க ராமனாதன் கிட்ட காட்டி ஊசி போட்டது..\nராமநாதன் என்ன எம்பிபிஎஸ் படிச்ச டாக்டரா கம்பவுன்டரா இருந்தவனெல்லாம் நோய்க்கு மருத்துவம் பாக்க முடியுமா கம்பவுன்டரா இருந்தவனெல்லாம் நோய்க்கு மருத்துவம் பாக்க முடியுமா அவனை எல்லாம் எப்படித்தான் இந்த ஜனங்க நம்பறாங்கன்னுதான் தெரியல. வெறிநாய் கடிச்சா உடனே தடுப்பூசி போட்டுக்கனும். அப்படி தடுப்பூசி போடலன்னா, எம்பிபிஎஸ் இல்ல எம்.டி. படிச்ச டாக்டரே வந்தாலும் நோயாளியைக் காப்பாத்த முடியாது.”\n''அந்த பாய் வீட்ல அவன் 2 நிமிஷம் நல்லா பேசினானே சார்... அது எப்படி சாத்தியம்\nமருத்துவத்துல 'ஹிஸ்டீரியா ட்ரீட்மெண்டு'ன்னு சொல்லுவாங்க. அதாவது புத்தி பேதலித்து இருப்பவனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து அவனை சகஜ நிலைக்கு கொண்டு வரலாம். அந்த அதிர்ச்சி வைத்தியத்தை நீங்களோ, நானோ கூட செய்யலாம். அதை அந்த பாய் தன்னுடைய வருமானத்துக்காக பேய்னு சொல்லியிருக்கார். அதான் விஷயம்.''\n\"வெள்ளையா உருவம் போகுது... ஆவி என்னை கூப்பிடுது என்று அவன் பேசியது எல்லாம் எப்படி\n\"ஹிப்னாடிஸம் எனும் மனோவசியக் கலை அந்த பஷீருக்கு தெரிந்திருக்கும். அதை வைத்து அவனை என்ன வேண்டுமானாலும் சொல்ல வைக்கமுடியும்” என்றார்.\n''ஆட்டோவில வரும் போது வேதாசலம் ஏன் டாக்டர் பல்லை நறநறவென்று கடித்தபடி தன்னை சாமி என்று சொன்னாரே.. அது எப்படி சாத்தியம்\n''தன்னை அவர் கடவுளாக நினைத்துக் கொண்டு, அவரைச் சார்ந்தவர்களை திருப்திப்படுத்த அவர் அப்படி செய்திருப்பார். சாமி ஊர்வலம் ஊர்வலம் வருகையில் சில பெண்கள் வேண்டுமென்றே சாமியாடுவதில்லையா அதுபோலத்தான் இதுவும்'' என்றார்.\nசாந்தாராமின் தெளிவான பதில்கள், நவநீதனின் மனக்குழப்பங்களை போக்கியது.\n''என் சந்தேகம் தீர்ந்தது. ரொம்ப நன்றி டாக்டர். என்று இந்த மக்களிடம் இருந்து அறியாமை நீங்குதோ அன்றுதான் பேய் பிசாசு போன்ற மூடநம்பிக்கைகளிடமிருந்து விடுதலை கிடைக்கும்” என்று அவன் சொல்லி முடிப்பதற்கும், நோயாளி ஒருவர் உள்ளே வருவதற்கும் சரியாக இருக்கவே, அவரிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டு வெளியே வந்தான்.\nசங்கரின் அறியாமையாலும், அவனது குடும்பத்தாரின் அறியாமையாலும், அவனது ஆயுளை இழந்து விட்டது நவநீதனுக்கு வருத்தத்தை தந்தது. இன்னும் இதுபோல் எத்தனை சங்கர்கள் இருப்பார்களோ என எண்ணியவாறு தனது சைக்கிளை மிதிக்கத் துவங்கினான்.\nசங்கர் வெறிநாய்கடியால்தான் இறந்து போனான் என்பதை, நம்ம பசங்ககிட்ட விரிவா எடுத்து சொல்லணும். அப்பதான் அவனுங்க புத்தி தெளியும்' என்று நினைத்தவாறு வீட்டிற்கு கிளம்பினான் நவநீதன்.\nகதையின் முந்தைய பாகங்கள் படிக்க...\nமுதல் பாகம், இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம்,\nநான்காம் பாகம், ஐந்தாம் பாகம், ஆறாம் பாகம், ஏழாம் பாகம்,\nஎட்டாம் பாகம், ஒன்பதாம் பாகம், பத்தாம் பாகம்\nLabels: Evil story, அனுபவம், உண்மைச் சம்பவம், திகில் தொடர்கதை, தொடர்கதை\nசமூக முரண்பாடுகளை களையப் பிறந்தவன்\nஎம்.ஜி.ஆர் எனும் மூன்றெழுத்து மந்திரம்\n - திகில் தொடர்கதை - 10 (உண்ம...\n49 ஓ திரைப்படம் (1)\nஅறம் செய விரும்பு (1)\nஇலவச புத்தக வங்கி (1)\nஉலகத் தமிழ் சொம்மொழி மாநாடு (1)\nஒரு பக்க சிறுகதை (1)\nகேடி பில்லா கில்லாடி ரங்கா திரை விமர்சனம் (1)\nநீட் தேர்வு ரத்து (1)\nபுதிய தலைமுறை கல்வி (1)\nவிஏஓ மாதிரி தேர்வு (1)\nநான் பிறந்த ஆத்தூர் நகரம்\nமதுரைத் திட்டம் - தமிழ் இலக்கியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanavanthan.blogspot.com/2013/10/", "date_download": "2018-06-20T01:20:38Z", "digest": "sha1:6SNJGKGSL2X7G7S6NSCRQDQBVW3U7LKA", "length": 23355, "nlines": 91, "source_domain": "nanavanthan.blogspot.com", "title": "Naan Avan illai: October 2013", "raw_content": "\nறீவைண்ட் யாழ்ப்பாணம் -பகுதி 3 - தியேட்டர்கள்\nயாழ் மக்களின் வாழ்க்கையோடு சினிமாவும் பின்னிப்பிணைந்துள்ளது என்பது அசைக்க முடியாத உண்மை ஒன்று.புது மணத்தம்பதிகளா பரீட்சையில் பாஸா தீபாவளி, பொங்கலா, புது வருடப்பிறப்பா நேராக சினிமாதான்.\nயால் நகரில் மொத்தம் 11 தியேட்டர்கள் இருந்தன.\nசெகண்ட் ஷோ பார்த்து விட்டு வரும் தூரவுள்ள ரசிகர்களுக்காக விசேட பட பஸ் இரவு 12 மணியளவில் எல்லா ஊர்களுக்கும் விடப்படும்.\n24 மணி நேர சாப்பாட்டுக்கடைகள் எல்லாமே அசைவ உணவுக்கடைகள் கொத்து ரொட்டியுடன் படம் பார்த்து விட்டு வரும் ரசிகர்களுக்காக இரவு 12 மணிக்கும் திறந்திருப்பார்கள். A/L பரீட்சைக்கு இரவு இரவாக படிக்கும் மாணவர்களும் இங்கே வருவார்கள்.\nபிளவுஸ், பரடைஸ், அலியா ஹோட்டல் என்பன அப்போதய பிரசித்த கடைகள். தற்போது பரோட்டா என அழைக்கப்படுவது முன்னர் வீச்சு ரொட்டி என இங்கு அழைக்கப்பட்டது. விலை 5 சதங்கள் மட்டுமே.பிளேன் டீயும் 5 சதம்தான்.\nகலரியில் இருந்து படம் பார்க்க 50 சதங்கள் அதுவே பழைய படமாயின் 35 சதங்கள மட்டுமே. ஒரு தியேட்டர் மட்டும் பழைய ஆங்கில படங்களை பெயரை வெட்டிவிட்டு புதிய படம் மாதிரி புதிய பெயர் வெளியில் போட்டு 50 சதம் கட்டணம் வசூலிப்பர். நமது வித்துவான்கலீல் ஒருவர் எப்படியாவது கண்டுபிடித்து விடுவார். அவர் எழும்பி நின்று அடுத்த சீனில கார் நெருப்பு பத்தின இது அந்த படம் என பெயர் சொல்லுவர். அப்படி நடந்தால் தியேட்டரில் உள்ள அனைவரும் எழும்பி நின்று ஓவென கத்துவார்கள்.பிறகென்ன மேனேஜர் வந்து எல்லோருக்கும் வெளியே போகும்போது 15 சதம் தரப்படும் என்று சொல்லுவர் பின் அதன் படி தரவும்படும்.\nரீகல், றியோவில் சகல ஆங்கில படங்களும் காண்பிக்கப்படும். சத்தமில்லாமல் சகல வயது வந்தோருக்கான படங்களும் காண்பிக்கப்படும். வயது வந்தோருக்கானது என போஸ்டரில் பொடப்பட்டிருக்கும்.இதற்காக ஒருவரும் ஆர்ப்பாட்டம் பண்ண மாட்டார்கள். சாதாரண படம் ஒன்றை பார்த்தது போல வழமையான ரசிகர்கள் வந்து பார்த்து செல்வார்கள்.\nஎம்ஜிஆர் படங்கள் என்றால் முதல் நாள் காட்சி இரவு 12 மணிக் காட்சியுடன்தான் ஆரம்பிக்கவேண்டும். வாழை தோரணம் கட்டி படப்பெட்டிக்கு பூசை வைத்துதான் ��சிகர்கள் படத்தை ஆரம்பிக்க விடுவார்கள்.முதல் காட்சிக்கான டிக்கெட்கள் இரசிகர் மன்றகாரர்களுக்குத்தான் வழங்கப்பட வேண்டும். அநேகமான தியேட்டர்களில் கம்பிக் கூடுகளுக்குள் நின்று தான் டிக்கெட் எடுக்கவேண்டும். தியேட்டர்களில் எராளமான அடியாட்கள் வேலை செய்தார்கள். ஏதாவது பிரச்சனை என்றால் உண்டு இல்லையென்று பண்ணிவிடுவார்கள்.\nசைக்கில் உள்ளவர்களுக்கு டிக்கெட்டில் முன்னுரிமை உண்டு ஏனென்றால் சைக்கிள் பார்கிங் கட்டணமுண்டு. அதை விட தியேட்டர்களில் வேலை செய்பவர்கள் அந்த சைக்கிள்களை எடுத்துக்கொண்டு சென்று தங்கள் வேலைகளை முடித்துக்கொண்டு படம் முடிய முன் மீளவும் ஸ்டாண்டில் விட்டுவிடுவார்கள்.\nஎனது நண்பர்களுடன் படம் பார்த்த அனுபவம்.\nகூட்டமாகத்தான் படம் பார்க்கசெல்வோம். குறித்த இரண்டு நண்பர்கள் கிட்டே மட்டும் இருக்கமாட்டேன்.\nஒருவன் படத்தில் யாராவது பயங்கரமாக சண்டையின் போது குத்தினால் அதே குத்தை அவனறியாமலே அருகிலுள நண்பரின் கைகளில் விடுவான். அப்படி இடி எனக்கும் விழுந்துள்ளது. சண்டைப்படமாகில் அவனருகே இருந்து பார்க்கவே மாட்டேன். அவனிடம் அடி வாங்க ஏலாது.\nஅதே போல இன்னொரு நண்பன் படத்தில் ஏதாவது காமெடி சீன் படத்தில் வந்தால் போதும் தான் சிரிப்பது மட்டுமில்லாமல் அவனை அறியாமலே இரண்டு கைகளில் உள்ள விரல்களினாலும் எமது வயிற்றில் கீச்சம் காட்ட தொடங்கி விடுவான் சிரியடா சிரியடாஎன்று. எனவே இவனுக்கும் பக்கத்தில் இருந்து படம் பார்க்கமுடியாது.\nஏற்கனவே அந்த படம் பார்த்த சில நண்பர்கள் பக்கத்தில் இருந்துவிட்டால் பிளாக் மெயில் பண்ணுவார்கள் இன்டர்வெல்லுக்கு கச்சான் வாங்கி தராவிட்டால் படத்தின் கதையை சீன்கள் வருமுன்னே சொல்வோமென. பிறகென்ன கச்சான் வாங்கி கொடுக்கத்தான் வேண்டும்.\nறீவைண்ட் யாழ்ப்பாணம். 1960-பகுதி 2\nயாழ்ப்பாணத்தில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட மாடுகள் பொருட்களை இடத்துக்கிடம் எடுத்து செல்ல பெரும் பங்காற்றின. இம் மாடுகள் வடக்கன் மாடு காங்கேயன் மாடுகள் என அழைக்கப்பட்டன இம் மக்களால் அழைக்கப்பட்டன. அழகான வெள்ளை நிற மாடுகள் கழுத்தில் பெல்டில் கட்டிய சலங்கைகள் குலுங்க குலுங்க இவை செல்லும் அழகே அழகு.\nஇவை இழுத்துச்செல்லும் வண்டில்கள் பெரியவை. அதன் அடிப்புறத்தில் இவற்றுக்கா�� சாப்பாடுகள் கட்டப்பட்டிருக்கும். பின்புறத்தில் ஒரு மண்எண்ணெயில் எரியக்கூடிய அரிக்கன் லாம்பு கட்டப்பட்டிருக்கும். இது இரவு நேரத்தில் வண்டியை அடையாளங் காட்டவென எரியவிடப்படும்.\nகொடிகாமம் சாவகச்சேரி பக்கங்களில் இருந்து பின்னிய தென்ஓலைகள் இம் மாட்டு வண்டிகள் ஏற்றி யாழ் நகரை இரவு வந்தடைந்து வீடு மேயவும் வேலியடைகவும் என ஓலைகளை வீடு வீடாக பறித்துவிட்டு செல்வார்கள்.\nஅதேபோல தீவுப்பகுதிகளிலிருந்து வண்டில் வண்டிலாக பூவரசம் இலைகள் ஏற்றிக்கொண்டு யாழ் நகரை இரவு வந்தடைந்து சத்திரம் சந்தி,நாவலர் சந்தி போன்ற இடங்களில் தங்கி காலையில் கொக்குவில், இணுவில் சுன்னாகம் போன்ற இடங்களுக்கு சென்று விற்பார்கள்.\nஅதே போல இவ்வகை வண்டில்கள் சுன்னாகம் மருதனாமடம் போன்ற இடங்களில் இருந்து வாழைக்குலைகளை ஏற்றிக்கொண்டு யாழ் நகரை பகல் வேளைகளில் அடைந்து சந்தையில் கொடுப்பார்கள்.\nஇவற்றை விட மாட்டுவண்டில் சவாரிக்கு என விசேட வகை மாடுகள் இங்கு வளர்த்தார்கள் இன்றும் வளர்க்கிறார்கள் . இவற்றின் பெயர்கள் புதுமையானவை.கலருக்கேற்ப இவை வழங்கப்படும். நரையன் பொட்டன் வெள்ளையன் என்ன விதம் விதமாக வழங்கப்படும். போட்டிகளில் இரட்டை திருக்கை ஒற்றைத் திருக்கை என இரண்டு வகைப்படும். போட்டிகளின் முன் சிலர் மாடுகளுக்கு சாராயம் பருக்கி விடுவார்கள் வேகமாக ஓடுமென்று. மாட்டுவண்டில்கள் போட்டிகளில் ஓடும்போது மாடுகளை துவரங் கம்புகளால் அடிப்பார்கள். அதன் அடியில் பொருத்தி வைத்துள்ள ஆணிகளால் குத்துவார்கள். சிறு வில்லுக் கத்திகளாலும் குத்துவார்கள். அதை விட வண்டில் சாரதிகளின் கால்கள் மாடுகளின் கால்களுக்கிடயிலும் புகுந்து விளையாடும்.\nஅநேகமான போட்டிகள் யாழ் முற்றவெளியில் நடக்கும். முன்னர் நடந்த தினகரன் விழா இதற்கு மிகவும் பிரசித்தம். இப்போதும் வல்லைவெளியில் கோவில் திருவிழா நடக்கும் காலங்களில்திருவிழா பார்க்கபோகும் வண்டில்காரர்களுக்கிடையில் ஓட்டப்போட்டி நடப்பது வழக்கம்.\n60களில் யாழ்ப்பாணம் பலருக்கு பெரிய சொர்க்கமாகவிருந்தது. எவருக்கும் பெரிதாக ஆசைகளில்லை. ரேடியோக்கள் கூட எல்லோரதும் வீடுகளில் இருந்ததில்லை. வீட்டுக்கொரு றலி சைக்கிள் அதுவும் டைனமோ லைற் கரியருடன் இருந்தால் பெரிய சொத்து. சந்திகளில் வாடகைக் கார்கள், றிக்சோக்கள் வாடகைக்கென நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். சில பணக்கார வீடுகளில் மாடு பூட்டிய வில்லு வண்டிகள் அவர்களது பாவனைக்கென வைத்திருந்தார்கள். சந்திக்குச் சந்தி சைக்கிள் மணித்தியால வாடகைக்கு விடும் கடைகளிருந்தன. இங்கு சைக்கிள் திருத்தல், சைக்கிள் கழட்டிப் பூட்டல், ரியூப் ஒட்டுதல் போன்ற வேலைகளும் செய்து கொடுப்பார்கள். வீதி ஓரங்களில் கொல்லன் பட்டடைகாரர் மாட்டுவண்டி சில்லுகளுக்கு இரும்பு வளையம் சூடாக்கிப் போடுவதையும் மாடுகளுக்கு லாடன் அடிப்பதையும் காணமுடிந்தது.\nஇளைஞர்களுக்கு கோபா கரியர், றோலிங் பெல், கியர்பொக்ஸ் உள்ள சைக்கிள் கிடைத்தால் அது அவர்களுக்கு அளப்பரிய சொத்து. இதனைக்கொண்டு மாலை வேளைகளில் 'சுழட்டல்' என்றழைக்கப்பட்ட இளம் பெண்களைக் கவரும் வீதி உலா ஒழுங்கை உலாவில் ஈடுபடுவர். அனேகமாக அண்ணன்மார் தம்பிமார் இல்லாத இளம் பெண்களைத்தான் இவர்கள் பார்ப்பதற்கு தெரிவுசெய்வர். காரணம் இந்த சகோதரங்களிடம் இந்த சைக்கிள் காவாலிகள் அகப்பட்டால் அருகிலுள்ள லைட்போஸ்ற்றில் கட்டிவைத்து விடுவார்கள்.\nசெருப்பு, சப்பாத்து நீளக்கால்சட்டை அணிபவர்களுக்கு மட்டுமே கட்டாயமானது. ஏன் பல பாடசாலைகளில் அருகிலுள்ள முதலாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் சேர்ட் போட்டதாக சரித்திரமில்லை. காலையில் அருகிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்கள் நேரத்துடனேயே சென்றுவிடுவார்கள் காரணம் அமெரிக்காவிலிருந்த கெயர் என்ற நிறுவனத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட பால்மாவினால் தயாரிக்கப்பட்ட சூடான பால்தான் காரணம்.\nகேரளாவில் படகு சஞ்சாரம்.( பகுதி 2 படங்களுடன் )\nகேரளாவில் படகு விடுமுறையின் போது எடுக்கப்பட்ட படங்கள். படகிலும் ஆற்றிலும் அவை சார்ந்த இடங்களிலும் எடுக்கப்பட்டவை . இவை கட்டாயம் உங்கள் கண்களைக் கவரும். இங்குள்ள இளையதலை முறையினர் பொழுது போக்காக மீன் பிடித்துக் கொண்டிருப்பதை ஆற்றோரங்களில் காணலாம். அது போல ஆற்றோரங்களில் உள்ள வீடுகளில் வீட்டுக்கொரு படகு நிற்பதையும் காணலாம்.\nஇப்படங்களில் கூடுதலானவை சிங்கப்பூர் நாகரத்தினம் அவர்களால் எடுக்கப்பட்டவை.நீங்கள் இவற்றை உங்கள் ப்ளாக் facebook போன்றவற்றில் பாவிக்கலாம். மறக்காமல் எங்கள் பெயரையும் பக்கத்தில் போட மறக்காதீர்கள்.\nகேரளா படகு சுற்றுலா (படங்களுடன்).\nஉலகெங்குமிருந்து பல்லாயிரக்கக்கான சுற்றுலா பயணிகள் ஏன் இந்த படகுகளில் தமது விடுமுறை காலத்தைக் களிக்கவிரும்புகிறார்களென்பதை இந்தப் படங்கள் மூலம் கண்டறியலாம். நட்சத்திர விடுதிக்ளில் காணப்படும் சகல வசதிகளையும் இங்குள்ள அழகிய படகுகள் வழங்குகின்றன. உணவு வகைகள் மிகருசியாக சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. உங்கள் முன் பிடிக்கப்பட்ட மீன் எறால் போன்றவை உங்களுக்கேற்ற முறையில் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றமை இங்கு மிகப்பிரசித்தம்.\nறீவைண்ட் யாழ்ப்பாணம் -பகுதி 3 - தியேட்டர்கள்\nறீவைண்ட் யாழ்ப்பாணம். 1960-பகுதி 2\nகேரளாவில் படகு சஞ்சாரம்.( பகுதி 2 படங்களுடன் )\nகேரளா படகு சுற்றுலா (படங்களுடன்).\nதாக்க வந்த காண்டாமிருகம் ஏன் திரும்பி ஓட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newjaffna.com/news/10396", "date_download": "2018-06-20T01:51:20Z", "digest": "sha1:CJHZYWBPRYUEXDWKPXNEZDJSWY7K72T4", "length": 13992, "nlines": 122, "source_domain": "newjaffna.com", "title": "newJaffna.com | இராணுவத்தினர் கட்டம் கட்டமாக வெளியேறுவதற்கு இணங்கியமையானது போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றி! டக்ளஸ்", "raw_content": "\nஇராணுவத்தினர் கட்டம் கட்டமாக வெளியேறுவதற்கு இணங்கியமையானது போராடிய மக்களுக்கு கிடைத்த வெற்றி\nகேப்பாபுலவில் மக்களின் காணிகளுக்குள் இருக்கும் படையினர் அக்காணிகளிலிருந்து கட்டங்கட்டமாக வெளியேறுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதானது தொடர்ச்சியாகப் போராடிவரும் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.\nநேற்றைய தினம் (26.07.2017) மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் அவரது அமைச்சில் நடைபெற்ற கேப்பாபுலவு மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.\nஅந்தக் கலந்துரையாடல் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்,\nஎமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்போம் என்று கூறி வாக்குகளை அபகரித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமது வாக்குறுதிகளை மறந்து தமது சுகபோகங்களில் திழைத்துக் கிடக்கின்றனர். அரசுகளை குறை கூறிக்கொண்டு திகதி வாரியாக அறிக்கை வாசித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.\nஇவர்களை நம்பிப் பயன் இல்லை என்ற நிலையில் எமத�� மக்களே வீதியில் இறங்கிப் போராடி வருகின்றார்கள். கேப்பாபுலவில் கடந்த ஐந்து மாதங்களாக எமது மக்கள் வீதியில் குடும்ப சகிதமாக தமது சொந்த நிலத்தை மீண்டும் தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர்.\nமக்களின் போராட்டத்தின் பயனாகவே, கேப்பாபுலவில் படையினரின் வசமிருக்கும் மக்களின் காணிகளை கட்டங்கட்டமாக விடுவித்து வேறு இடங்களுக்கு செல்வதற்கு படையினர் இணங்கியுள்ளனர். அந்தவகையில் முதல்கட்டமாக, 243 ஏக்கரையும், இரண்டாம் கட்டமாக 189 ஏக்கரையும் படையினர் விடுவித்துள்ள படையினர், மூன்றாம் கட்டமாக 111 ஏக்கர் காணியை விடுவித்து வெளியேறிச் செல்வதற்கு இணங்கியுள்ளனர்.\nஇன்னும் 181 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ள நிலையில், தாம் மூன்றாம் கட்டமாக விடுவிக்க இணங்கியுள்ள 111 ஏக்கர் காணியில் தமது முக்கிய முகாம்கள் இருப்பதால் அவற்றை அகற்றி வேறு இடத்தில் முகாம் அமைத்துச் செல்வதற்கு தமக்கு 148 மில்லியன் ரூபாய்கள் தேவையாக இருப்பதாகவும், அந்தப் பணத்தை மீள்குடியேற்ற அமைச்சு வழங்குமாக இருந்தால், ஆறுமாத கால அவகாசத்தில் தாம் அங்கிருந்தும் வெளியேறி விடுவதாகவும் தெரிவித்துள்ளனர்.\nபடையினர் கோரியிருக்கும் 148 மில்லியன் ரூபாயை அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து, பெற்றுக்கொடுக்க உடனடி நடவடிக்கையை எடுப்பதாக அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்திருப்பதற்கு எமது மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், எமது மக்கள் தொடர்ந்தும் தெருவில் துயரங்களைச் சுமக்காமல் வாழ்வதற்கு கால தாமதமல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர் சுவாமிநாதனிடம் முன்வைத்திருக்கின்றேன்.\nஆறுமாத காலம் எடுத்துக்கொள்ளாமல், விரைவாக படையினர் வெளியேற வேண்டுமென கேப்பாபுலவு மக்களின் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர். மக்களின் அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொண்டுள்ள படையினர் ஆறு மாதகாலம் அவகாசமாக இருந்தாலும், மிக மிக விரைவாக தாம் அவ்விடங்களைவிட்டு வேறு இடத்திற்கு சென்றுவிடுவதற்கு உரிய நடவடிக்கையை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.\nஅமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற அக்கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்��ா, வடக்கு மாகாணசபை அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன், படை உயர் அதிகாரிகள், கேப்பாபுலவு மக்களின் பிரதிநிதிகள், திறைசேரியின் அதிகாரிகள், அமைச்சின் உத்தியோகத்தர்கள்;, முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், காணி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.\nசற்று முன் யாழில் வாள் வெட்டு மேற்கொள்ள முற்பட்டவர் பொலிசாரால் சுட்டுக் கொலை\nஅந்தப் பெடியன் நல்ல பெடியன் பக்கத்து வீட்டு பெண் மல்லாகம் சூட்டுச் சம்பவ வீடியோ\nயாழ் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின் மல்லாகம் நீதவானை எதிர்த்துக் கதைத்தது சரியா\n‘32 வயது பொலிஸ்காரனுடன் 42 வயதான என்ர மனிசி ஓடிவிட்டாள்‘\nயாழ் வட்டுக்கோட்டையில் மாணவிகளுன் ஆசிரியர் காமலீலை\n யாழ் கொக்குவில் இந்து மாணவர்கள் 25 பேர் மீது பொலிசில் முறைப்பாடு\nயாழில் இருந்து சென்ற பேருந்தில் மர்ம பொதி பென்ரைவ் மூலம் சிக்கிய சாரதி\nவட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா தமிழரசுக் கட்சிக்கு தாவுகின்றார்\nநாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களது கருத்து வரவேற்கத்தக்கது\nவடக்கின் அடுத்த முதலமைச்சர் பதவிக்கு டக்ளஸ் போட்டி\nதமிழ் மக்களின் அரசியலுரிமைக்கான குரல் தேசிய இனத்தின் நீதிக்கான குரல்\nகோத்தாவிற்கு கிறுக்குப் பிடித்ததாம் பொங்கி எழுந்தார் டக்ளஸ்…\nவடக்கில் படையினர் வசமுள்ள காணி, படிப்படியாக விடுவிக்கப்படல் வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/photos/2006-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3.html", "date_download": "2018-06-20T01:59:09Z", "digest": "sha1:6GZX6XGZNQU4LXR3AMIF2A23SDETSHZZ", "length": 7800, "nlines": 98, "source_domain": "oorodi.com", "title": "2006 இன் சிறந்த புகைப்படங்கள்", "raw_content": "\n2006 இன் சிறந்த புகைப்படங்கள்\nபிருத்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (BBC) 2006 இன் சிறந்த புகைப்படங்களை அண்மையில் வெளியிட்டுள்ளது. நீங்கள் இப்புகைப்படங்களை BBC இணையத்தளத்திலும் காணமுடியும். அங்கு பார்க்காதவர்களுக்காக கீழே. (படத்தில் சொடுக்கி பெரிதாக்கி பாருங்கள்)\n29 மார்கழி, 2006 அன்று எழுதப்பட்டது. 10 பின்னூட்டங்கள்\n« 2006 இன் சிறந்த 50 வலைத்தளங்கள்.\nமஞ்சூர் ராசா சொல்லுகின்றார்: - reply\n5:51 பிப இல் மார்கழி 29, 2006\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\n6:31 பிப இல் மார்கழி 29, 2006\nஎனக்கு ஜோர்ச் புஸ் படம் தான் பிடித்தது. இதை விடக் கோமாளித் தனமாக அவரை எடுக்கமுடியாது.\nசெல்லி சொல்லுகின்றார்: - reply\n10:47 பிப இல் மார்கழி 29, 2006\nபுகைப்படங்கள் மிகவும் அருமை. புகைப்படக் கலையின் திறமையை ஒவ்வொரு ப்டங்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது.\nபொன்ஸ்~~Poorna சொல்லுகின்றார்: - reply\n2:39 முப இல் மார்கழி 30, 2006\nபொதுவாகவே மடல்களில் வருவது போல் இங்குள்ள புஷ் புகைப்படமும் ஏதும் ஏமாற்றுவேலை இல்லையே\nமஞ்சூர் ராசா சொல்லுகின்றார்: - reply\n5:12 முப இல் மார்கழி 30, 2006\nயோகன் பாரிஸ்(Johan-Paris) சொல்லுகின்றார்: - reply\n5:13 முப இல் மார்கழி 30, 2006\nஎனக்கு ஜோர்ச் புஸ் படம் தான் பிடித்தது. இதை விடக் கோமாளித் தனமாக அவரை எடுக்கமுடியாது.\nசெல்லி சொல்லுகின்றார்: - reply\n5:13 முப இல் மார்கழி 30, 2006\nபுகைப்படங்கள் மிகவும் அருமை. புகைப்படக் கலையின் திறமையை ஒவ்வொரு ப்டங்களிலும் காணக்கூடியதாக இருக்கிறது.\nபொன்ஸ்~~Poorna சொல்லுகின்றார்: - reply\n5:13 முப இல் மார்கழி 30, 2006\nபொதுவாகவே மடல்களில் வருவது போல் இங்குள்ள புஷ் புகைப்படமும் ஏதும் ஏமாற்றுவேலை இல்லையே\nபகீ சொல்லுகின்றார்: - reply\n4:42 பிப இல் மார்கழி 30, 2006\nமஞ்சூர் ராசா, யோகன் அண்ணா, செல்லி, பொன்ஸ் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.\nஇவை bbc தளத்தால் வெளியிடப்பட்டவை. எந்த ஏமாற்று வேலையும் இல்லை.\nபகீ சொல்லுகின்றார்: - reply\n4:42 பிப இல் மார்கழி 30, 2006\nமஞ்சூர் ராசா, யோகன் அண்ணா, செல்லி, பொன்ஸ் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி.\nஇவை bbc தளத்தால் வெளியிடப்பட்டவை. எந்த ஏமாற்று வேலையும் இல்லை.\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://piriyathinisai.blogspot.com/2013/06/", "date_download": "2018-06-20T01:41:55Z", "digest": "sha1:2TSVOX6LJNLWZLGQSB7MM2XB3JW7AEJT", "length": 24544, "nlines": 137, "source_domain": "piriyathinisai.blogspot.com", "title": "பிரியத்தின் இசை: June 2013", "raw_content": "\nஎன்றுமே சிறு மலரைப் போன்றவனாயிருப்பவனின் இதழ்கள் பற்றித் தவழ்ந்து கொண்டிருக்கும் வால் குழந்தையிடமிருந்து...\nநிமிர்ந்து நிற்கும் அந்தச் சுவர்\nஅத்தனை உறுதியானதொன்றும் இல்லை தான்\nநாம் அதைக் கடக்கவோ உடைக்கவோ\nஉன் தோள் அமர்ந்து கூவுகிறது\nதீபத்தின் வெம்மையை என் காதுமடல்கள்\nஒரு நாளும் தவறவிட்டதே இல்லை\nதுவண்டு விழும் நம் கண்களின்\nஉன் பாதை தோறும் நான்\nஇடையில் கிடக்கும் நாசி பற்றி\nLabels: கவிதை ., புதுவிசை இதழ்.\nஆலிலைக் கண்ணன் போல நீயெனக்கு\nவான் முட்டி விம்மும் கோபுரக்கலசம்\nஅந்த ஜோடி அணில்களின் பின்னே\nஎன் பாதங்களை ஆசுவாசம் செய்தபடி\nLabels: கவிதை ., புதுவிசை இதழ்.\nபொதுவாக, ஒருஆணுக்குள் கொஞ்சம் பெண்ணும், ஒரு பெண்ணுக்குள் கொஞ்சம் ஆணும் இருக்கிறான். அது பல தருணங்களில் நம்மை மீறி வெளிப்பட்டுவிடுவதுண்டு. உடல் ரீதியாக ஆண் முரட்டுத்தனமாகவும், பெண் சற்று மென்மையானவளாகவும் இருப்பது பொதுவானது என்றபோதும் மிகுந்த துணிச்சலான பெண்களையும், பயந்த மென்மையான ஆண்களையும் நாம் பார்க்காமலில்லை. ஆண் மட்டுமே செய்யமுடியும் என்றிருந்த வேலைகளைப் பெண்களும் இன்று செய்ய வந்துவிட்டனர். நகர்ப்புறங்களில் மட்டுமல்லாது கிராமத்திலும் ஏர் ஓட்டுவது, மரம் ஏறுவது என்று பெண்கள் எல்லா வேலைகளையும் ஒருகை பார்க்கிறார்கள். ஆக முழு ஆண், முழு பெண் என்றும் யாரும் இங்கு இல்லை.\nமூன்றாம் பாலினம் என்று சொல்லப்படும் அரவாணிகள் நம்மைக் காட்டிலும் கொஞ்சம் அதிக சதவிகிதம் எதிர்பாலினக் கலப்பு உள்ளவர்கள் அவ்வளவே. இந்த அறிதல் நம் அனைவருக்கும் ஓரளவு உண்டு என்றபோதும் ஏனோ நம்மால் அவர்களை சகஜமாகப் பாவிக்கமுடிவதில்லை. நமக்கு அவர்கள் மீதான கருணை என்பது 1,2 ரூபாயோடு முடிந்துவிடுகிறது.\nநான் அரவாணிகளைப் பிச்சை எடுப்பவர்களாக மட்டுமே பார்த்திருக்கிறேன். அவர்கள் பாலியல் தொழில் செய்பவர்களும் கூட என்பது கேள்விப்பட்ட ஒரு செய்தி. மற்றபடி அவர்களை வேறு எந்தப் பணியிலும் நான் கண்டதே இல்லை. இவர்களுக்கு வேறு வாய்ப்புகளே இல்லையா நர்த்தகி,கல்கி,வித்யா என்று வெகு சிலரே மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு சமூகத்தில் தங்களுக்கான இடத்தைக் கைப்பற்றி இருக்கிறார்கள். தங்கள் அடையாளங்களை நம்பிக்கையோடு ஆழ���் பதித்திருக்கிறார்கள். இவர்களைப் போல அல்லாமல் படிப்பறிவு, போராட்டக் குணம், தங்கள் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு, தங்கள் இருப்பு சார்ந்த அறிதல் ஏதும் அற்ற வெகு எளிய நிலையில் உள்ள அரவாணிகள் கை ஏந்தி நிற்பதையே தங்கள் வாழ்வாக முடிவுசெய்துவிட்டவர்களா\nநிச்சயமாக இல்லை. அரவாணிகள் இது தான் தங்கள் தலையெழுத்து என்று முடிவுக்கு வராமல் தங்கள் சுயத்தின் மீது நம்பிக்கை வைத்து முயன்றால் அவர்களின் நல்வாழ்வு அவர்கள் கையில். அப்படி ஒரு நம்பிக்கையின் சிறு விதையாக மூன்றாம்பாலினத்தைச் சேர்ந்தவர் ஒருவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். படிப்பறிவோ, இன்னபிற சிறப்புத் தகுதிகளோ ஏதும் அற்ற , தன் சுயத்தின் மீது மிகுந்த நம்பிக்கை மட்டுமே கொண்டவர். அந்த நம்பிக்கையை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தன் வாழ்வை வெகு எளிமையாக, அதே நேரம் கவுரவமாக, சந்தோசமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்.\nஇவர் பெயர் \"குமாரி\". பெங்களூரில் ஒருஅம்மன் கோவில் வாசலில் பூ விற்றுக்கொண்டிருக்கிறார். இவரை நான் முதன் முதலில் பார்த்தபோது மிகுந்த ஆச்சர்யமாகவும், சந்தோசமாகவும் இருந்தது. உடனே அவரிடம் பேசவேண்டும் என்று மனம் உந்ததொடங்கிவிட்டது. என்ன பேசுவது, எப்படிப் பேசுவது, அவர் தவறாக நினைத்துவிடுவாரா கோபப்பட்டுவிடுவாரோ இப்படி யோசித்துக்கொண்டு ஒரு வாரமாகப் போகும்போதும், வரும்போதும் அவரை பார்த்தபடி சென்றுகொண்டிருந்தேன்.\nநண்பர் ஒருவர் பேசும்போது சொன்னார், தான் திருப்பதிக்கு ரயிலில் செல்லும்போது அரவாணிகள் ஒரு முரட்டுத் தடியோடு வண்டியில் ஏறி கண்ணில் படுபவர்களையெல்லாம் அடித்து பணம் வாங்கிச்சென்றதாகவும், தான் நல்லவேளையாக அடிவிழாமல் தப்பித்ததாகவும். அவர்களின் அந்தக் கோபம் ஒரு ருத்திர தாண்டவம் போல் இருந்ததாகச் சொன்ன அவர் இறுதியாக ஒன்று சொன்னார், அவர்களின் அத்தனை கோபத்திற்கும் நாம் தானே காரணம் எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டு மூச்சு திணறும் அவர்கள் இயலாமையின் உச்சத்தில் பெரும் கோபம் கொண்டு கதவுகளை உடைக்கத்துணிகிறார்கள். அதில் தவறு சொல்ல நமக்கென்ன உரிமை எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டு மூச்சு திணறும் அவர்கள் இயலாமையின் உச்சத்தில் பெரும் கோபம் கொண்டு கதவுகளை உடைக்கத்துணிகிறார்கள். அதில் தவறு சொல்ல நமக்கென்ன உரிமை என்று. அவர் சொன்னது அனைத்தும் சத்தியமான வார்த்தைகள்.\nநான் ஒரு முடிவுக்கு வந்தேன் அந்த பெண் என்மேல் கோபம் கொண்டு அறைந்தாலும் சரி இன்று பேசிவிடுவது என்று. அன்று காலை 'லிவிங் ஸ்மைல் வித்யா' அவர்களின் முகம்புத்தகத்தில் இன்று [april 15] அரவாணிகள் தினம் என்று குறிப்பிட்டு இருந்தார். அவரை சந்திக்க இதைவிடப் பொருத்தமான நாள் உண்டா என்று மாலையில் என் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு கிளம்பிவிட்டேன்.\nநான் என்னை அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கினேன். அரவாணிகள் பற்றிய நம் தயக்கங்கள், அறிதல்கள் அனைத்தையும் உடைத்து எறியும்படி இருந்தது அவர் பேச்சு.\nஅவர் பெயர் குமாரி, 30 வயதாகிறது. திருப்பத்தூர் தான் அவர் சொந்த ஊர். பெங்களூர் வந்து 20 வருடம்போல ஆகப்போகிறது. அம்மா, அப்பா, 2 அண்ணன்கள்,1 அக்கா என்று பெரிய குடும்பத்தில் பிறந்த அவரை யாருமே ஏற்றுக்கொள்ளவில்லை என்று நான் சொல்லத்தேவை இல்லை. அரவாணிகளுக்கு தங்கள் சுயத்தின் மேல் விழும் முதல் அடியே அவரவர் குடும்ப உறுப்பினர்கள் மூலம் வந்து சேர்வது பெரும் துரதிஷ்டம். குமாரியும் அதற்கு விதிவிலக்கல்ல. இவர் வீட்டை விட்டு வெளியேறியபோதும் பிச்சை எடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்திருக்கிறார். தன் தந்தையோடு அவர் செய்துவந்த காரவேலை எனப்படும் கட்டிட வேலையே இங்கு பெங்களூரிலும் செய்துவந்திருக்கிறார். பின் அங்கு பிரச்சனைகள் ஏற்படவே அந்த வேலையே விட்டுவிட்டுக் கடந்த 6 வருடமாக இங்கு பூ விற்றுப் பிழைக்கிறார். கட்டிட வேலை செய்யும் போது என்ன மாதிரியான பிரச்சனைகளைச் சந்தித்தார் என்று அவர் சொல்லவில்லை, அதை சுலபமாக நாமே யூகிக்கமுடியும்.\nஇங்கு கோவில் வாசலில் அவருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எல்லோரும் சகஜமாகப் பழகுகிறார்கள். பூ வாங்கிக்கொண்டு 'மீதி பணத்தை நாளை கழித்துக்கொள்' என்று சொல்லிவிட்டுச் செல்லும் அளவுக்கு நிரந்தர வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள். பொதுவாக அரவாணிகள் தங்களுக்குள் ஒருவரை தத்தெடுத்துக்கொண்டு அவரை தன் மகளாகவும், தன்னை தாயாகவும் பாவித்து வாழ்வது வழக்கம். அது வாழ்க்கை மேல் ஒரு பிடிப்பை, அர்த்தத்தை உண்டாக்கும். இவர் அப்படி யாரையும் தத்தெடுக்கவிரும்பவில்லை. அவர்களோடு கூட்டமாக வாழவும் விரும்பவில்லை. ஆனால் அவர்களோடு நட்பாக இருக்கிறார். அவர் தோழிகளும் குமாரியின் வீட்டிற்கு அவ்வப்போது வந்து போகிறார்கள். இவர் பிச்சை எடுக்காமல் சொந்தகாலில் நிற்பது பற்றி இவரின் தோழிகளுக்கும் சந்தோசமாம்.\nதனியாக வாடகைக்கு வீடெடுத்து வாழ்கிறார். வாடகை, தன் செலவுபோக எஞ்சும் சொற்ப பணத்தை வங்கியில் சேமிக்கிறார். எந்தக் கெட்டபழக்கமும் இல்லை. அம்மன் சிலையை வீட்டில் வைத்து தினம் பூஜை செய்கிறார். ஆடி மாதம் அந்த சாமிக்குச் சின்னதாக விழா எடுத்து 10,20 பேருக்கு அன்று அன்னதானம் வழங்குகிறார். இவரிடம் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை என்று எதுவும் இல்லை. ரேஷன் கார்டு விண்ணப்பிக்கச் சென்றால் அங்கு கையெழுத்து வாங்கிவா, இந்த சீட்டு வாங்கிவா என்று அலைக்கழித்திருக்கிறார்கள். ரேஷன் கார்டு இல்லாதது மட்டுமே அவருக்குச் சின்ன வருத்தம். வருங்காலம் பற்றிப் பெரிதாக அவர் அலட்டிக்கொள்ளவில்லை. உடல் நலம் அற்று இருக்கும்போது அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியாக இருக்கிறார்களாம். அக்கம்பக்கம் இருப்பவர்கள் அனைவரும் வீட்டுவேலை செய்பவர்கள், கூலித் தொழிலாளிகள், ஆட்டோ ஓட்டுபவர்கள் என்று ஏழை மக்கள். ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதும், கூடி வாழ்வதும் என்று நலிந்த தங்கள் வாழ்வை காத்துக்கொள்பவர்கள்.\nஅரவாணிகள் தினம் பற்றி அவருக்கு ஏதும் தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவரின் வாழ்க்கையை சிறப்பாக வாழ அவருக்குத் தெரிந்திருக்கிறது. அப்பா, அம்மா மட்டும் மனம் மாறி அவ்வப்போது இவரை பார்க்க வருகிறார்கள். சொத்து எதிலும் அவருக்குப் பங்கு தரப்படவில்லை. அதைப் பற்றி அவர் பெரிதாக வருத்தப்படவும் இல்லை. அவர் அருகிலேயே சசிகலா என்ற குட்டிப்பெண் பூ விற்கிறாள். அவள் தான் குமாரி இல்லாதபோது அவர்கடையையும் சேர்த்துப் பார்த்துகொள்வது, ஒன்றாக சாப்பிடுவது என்று நட்பு பாராடுகிறாள். தன் கடைசிக் காலத்தில் முடியாமல் நோயில் விழும்போது தன் வங்கி சேமிப்பு பணத்தைப் பெற்றுக்கொண்டு யாரேனும் தன்னைக் கவனித்துக்கொள்வார்கள் என்று நம்பிக்கையோடு சொல்கிறார். தன் வாழ்க்கையில் பெரிதாக எந்த எதிர்பார்ப்பும், கவலையும் இன்றி இந்த நாளை சந்தோசமாகவும் ,நிம்மதியாகவும் கடந்துகொண்டிருக்கிறார் . யோசித்துப்பாருங்கள் இத்தனை வாழ்வும் வசதிகளும் உள்ள நாம் விரும்புவதும், போராடுவதும் எதற்காக இதே நிம்மதிக்காகத் தானே 'இன்னைக்கு ரொம்ப நல்ல தூக்கம்.. படுத்தது தான் தெரியும்..காலைல தான் எழுந்தேன்.'என்று, என்றாவது வாய்த்துவிடும் நிம்மதியான உறக்கத்தை ஸ்லாகித்துச் சொல்லும் நிலைமையில் தானே நம் வாழ்வு இருக்கிறது\nஆலிலைக் கண்ணன் போல நீயெனக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/05/03/wow-good/", "date_download": "2018-06-20T02:13:41Z", "digest": "sha1:XZV3XMKSPQA6SOH7O2TIOPID43474PAQ", "length": 16851, "nlines": 223, "source_domain": "puradsifm.com", "title": "கட்டிலில் இன்பத்திற்கும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும் ...இதை மட்டும் செய்யுங்கள்...! - Puradsifm", "raw_content": "\nகட்டிலில் இன்பத்திற்கும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும் …இதை மட்டும் செய்யுங்கள்…\nகட்டிலில் இன்பத்திற்கும் கணவன் மனைவி ஒற்றுமைக்கும் …இதை மட்டும் செய்யுங்கள்…\nகணவன் மனைவியிடையே இன்றைய காலத்தில் நெருக்கம் குறைந்துகொண்டே வருகிறது…இதற்கு காரணம் நேரம் போதாமை தான்.\nவேலை வேலை என்று கணவன் மனைவி இருவரும் எப்போதுமே ஓடிக்கொண்டிருக்கின்றோம் . சில இடங்களில் மனைவி வீட்டில் கணவன் வேலைக்கு சென்கின்றார் ஆனால் வீட்டிற்கு வந்த கணவன் சரியாக பேசுவதில்லை சாப்பிட்டு தூங்கி விடுகிறான்.\n மனைவி வீட்டில் இப்படி இருந்தால் தாம்பத்யமும் சிறக்கும் நெருக்கமும் அதிகரிக்கும்..\nகணவன் வரும் வேளையில் .\n1) வீட்டை துப்பரவு செய்து அழகாக வைக்க வேண்டும்.\n2) குளித்து நல்ல ஆடை அணிந்து மல்லிகை அல்லது வாசனை மலரை சூடிக்கொள்ளலாம் .\n3) இன்முகத்துடன் வரவேற்க வேண்டும்.\n4) சுடச்சுட தேனீர் அல்லது சூப் கொடுக்கலாம் .\n5) பிடித்த உணவுகளை சமைத்து கொடுக்கலாம்.\n6) கோபமாக இருக்கிறார் என்றால் சின்ன சின்ன கொஞ்சல்களும் இருக்கலாம் .\n7) அவரை பேச வைத்து பாருங்கள் அவருக்குள் இருக்கும் வலிகளை பகிருந்துகொள்ள இடமளியுங்கள் ..\nஇந்த 7 ம் முடிய இரவில் பாருங்கள் உங்களை விட இந்த உலகில் அதிஷ்டசாலி வேறு யாராகவும் இருக்க முடியாது..\nமிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.\nPrevious இந்தியாவில் மீண்டும் ஒரு கொடூர ஆட்டம்.. பறிபோன இளம் பெண்ணின் உயிர். \nNext எங்கே செல்கிறது மாணவர் சமூகம் ஆசிரியரை தாக்க முயன்ற மாணவன்\nTags இந்த���ய செய்திகள்தமிழ்புரட்சி வானொலி\nஇந்த வகை மீன்களால் உயிர் ஆபத்து…\nசில உணவுகள் சாப்பிட வேண்டாம் என்று சொன்னால் உடனே பொய் என்று சொல்லி விடுவார்கள் ..ஆனால் இது பொய் அல்ல நிஜம் தான் . மீன்களில் பலவகை உண்டு. அதில் சில வகை மீன்கள் நம் உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியமானதாக\nஅவர் வருடத்திற்கு ஒரு முறை தான் என் கணவன்” கண்ணீரில் வாழும் இளம் பெண்ணின் கதறல்..\nஎல்லா பெண்களுக்கும் ஏக்கம் இருக்கும் வாழ்வில் கனவுகளும் இருக்கும் . அந்த கனவுகள் சில காலத்தின் கட்டாயத்தால் சிதைந்துவிடும் . அப்படி சிதைந்து போன பெண்ணின் கண்ணீர் துளிகள் தான் இவை.. படித்ததில் பிடித்தது.. உள்ளூரில் மாப்பிள்ளை பார்க்கச் சொன்னாள் பெண்,\nகோகோ-கோலா பிரியரா நீங்கள் .\nகோகோ கோலாவை விரும்பி குடிப்பவரா நீங்கள் . இந்த செய்தி உங்களுக்காக தான். ஆபத்தின் விளிம்பு என்று தெரிந்தும் அதில் தான் நான் இருப்பேன் என்று அடம்பிடிப்பவர்களை என்ன செய்ய முடியும். படித்து பாருங்கள் பின்பு புரியும் விபரீதம் .\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nகாதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை.. யாருடன் திருமணம் . முதலிரவுக்கு தடை போட்டது யார் தெரியுமா..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nபிரபல நகைச்சுவை நடிகை பாலியல் பலாத்காரம் செய்து கொலை..\nமரணபடுக்கையில் உயிர் பிரிய போகும் நொடியில் எம் கண்களுக்கு என்ன தெரியும் தெரியுமா.\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்….\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்….\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெண்களே 30 வயதை நெருங்கி விட்டீர்களா.. முகத்தில் சுருக்கம் வரும். இதோ நொடியில் தீர்வு….\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nஆண்களுக்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..\nஎந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா… ஒரு உண்மை தகவல் ….\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆச்சர்ய படுவீர்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nமுதல்முறையாக சன்னி லியோன் எடுக்கும் புதிய முயற்சி \n இதோ நொடியில் தீர்வு ..\nஉடல் எடையை குறைக்க “சாத்துகுடியை ” இப்படி செய்யுங்கள்…\nபாசும் பாலுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் குடியுங்கள். இந்த நோய்களில் இருந்து விடுதலை பெறுங்கள்…\nசீரகத்தை போல் தெய்வம் உள்ளதோ… அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்.. அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்..\nவெள்ளை படுதலுக்கு உடனடி தீர்வு இது தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://subbuthathacomments.blogspot.com/2015/11/blog-post_7.html", "date_download": "2018-06-20T01:20:54Z", "digest": "sha1:2TWOEMSMOZ7WGBZFHRRX526CPS5TJE6F", "length": 4498, "nlines": 72, "source_domain": "subbuthathacomments.blogspot.com", "title": "வலையில் எனது பின்னூட்டங்கள் பாடல்கள் : வாடும் மலரான வாழ்க்கை", "raw_content": "வலையில் எனது பின்னூட்டங்கள் பாடல்கள்\nஒரு நாளைக்கு பதினைந்த�� முதல் இருபது பின்னூட்டங்கள் இட்டாலும் சில பின்னூட்டங்களை நினைவில் வைத்துக்கொள்ள விருப்பம்.\nபாவலர் புலவர் சசிகலா அவர்களின் வலைப்பதிவில் ஒரு பின்னூட்டம் அதுவே இனிய கவிதையாக பரிணமிக்கிறது.\nஅதை நான் இங்கு பாடுகிறேன். பின்னூட்டம் இட்டவர் ஊமைக்கனவுகள் என்னும் புனைப்பெயரில் எழுதுகிறார். அவர் வலை இது. அங்கு நெளியும் பாம்பின் அசைவுகளில் மனம் செல்லாமல் தடுக்கிறது சசிகலா அவர்களின் வலையில் அவர் இட்ட பின்நூட்டக்கவிதை.\nஇந்தக் கவிதை ஒரு முறை அல்ல பல முறை படித்தேன்.\nசந்தம் இங்கே சுந்தரமாக அல்லவா இருக்கின்றது.\nஇல்லை. அல்வா போல் இருக்கிறது.\nதேடி அலைகின்ற மகவை அறியாமல்\nதெருவில் திரிந்தாலும் தினமும் அழுதாலும்\nவாடும் மலரான வாழ்க்கை அதில்கொஞ்சம்\nவற்றிக் கிடக்கின்ற வெற்றுச் சுனையூறி\nகோடி கவிகொண்ட தமிழின் கூட்டிற்குள்\nகொட்டும் மழைமேகக் குளிராய்க் கண்பட்டுக்\nபாடிக் கடக்கின்ற பொழுதை வசமாக்கும்\nஎன்ன செய்தாயோ என்னை நீ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2016/04/vaiko-controversial-speech-about.html", "date_download": "2018-06-20T01:45:19Z", "digest": "sha1:7ET3TWVIT4I6HHNWS2K65MV7ZYF4Y6WX", "length": 9681, "nlines": 178, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': அரசியல் வாதி வைகோ ஆதித்தொழில் தரகரான கானொளி.", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nபுதன், 6 ஏப்ரல், 2016\nஅரசியல் வாதி வைகோ ஆதித்தொழில் தரகரான கானொளி.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார க��ல கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\n\"தி.மு.க,= அ.தி.மு.க\". சமம் என்பவர்களின் உள் நோக்க...\nகே.ந,கூ ட்டணி தேர்தல் அறிக்கை:ஒரு பார்வை.\nஒரு போராளி அரசியல் சீக்காளியான கதை.\n50 ரூபாய்க்கு 20 ஜிபி 3ஜி\nபத்து லட்சம் ஸ்மார்ட் போன்கள் பாதிப்பு\n100% வாக்குப்பதிவு சரி.100% நேர்மை \nஅதிரடி சட்டமன்ற கலைப்பும், தேர்தலும்\nகச்சைக் கட்டும் கச்சத் தீவு.\n\"கழுத்துவலி\" , தடுப்பது எப்படி\nபெருகி வரும் கேரள நகைக்கடைகள்\nதிராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் பட்டியல்.\nகனிமங்கள் காணாமல் போனது எப்படி\nதமிழ் நாட்டின் முதல் தேர்தலே இப்படித்தான்.\nசந்தேகத்துக்கு அப்பாற்பட்ட தேர்தல் ஆணையம்\nஅரசியல் வாதி வைகோ ஆதித்தொழில் தரகரான கானொளி.\nகறுப்புப் பணம் [பனாமா] பேப்பர்ஸ்,\n1,40,000 கோடி ரூபாய் கடனுக்குள் எப்படித் தள்ளப்பட்...\nஆண் குழந்தையைத் தரும் லேகியம்\n\"புரட்சி அண்ணி '\" பிரேமலதா\nநீதியரசர் மகேந்திர பூபதி .\nஹார்ட் டிஸ்க்கை ,கவனமாய் பயன்படுத்துவோம்\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2016/12/blog-post_4.html", "date_download": "2018-06-20T01:36:33Z", "digest": "sha1:UJSMTMQUW66G3ROZLDFUTMDC562YQMUI", "length": 33794, "nlines": 230, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': கார்டியாக் அரெஸ்ட் என்றால் ?", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nதிங்கள், 5 டிசம்பர், 2016\nசெப்டம்பர் மாதம் 22ந்தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவால்,சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா.\nஅதையடுத்து ஜெ. உடல்நிலை தேறிவருவதாக அப்போலோ மருத்துவர்கள் தொடர்ந்து சொல்லிவந்தனர் .\nஜெயலலிதாமுழுக்குணமடைந்து விட்டார். மருத்துவமனையை விட்டு வீடு செல்லும் நாளை அவர்தான் முடிவு செய்வார் என்று அப்போலோ மருத்துவமனை தலைமை மருத்துவர் பிரதாப் ரெட்டி கூறிய நிலையில் ஜெயலலிதாவுக்கு திடீரென இதயத்துடிப்பில் கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது.\nஇதுவரையிலான ஜெ. உடல்நிலை பற்றிய விபரம் :-\n22 செப்’16- சாதாரண காய்ச்சல் மற்றும் உட���ில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதி\n23 செப்’16-ஜெயலலிதா உடல்நிலை சீராக இருப்பதாக அப்போலோ முதல் அறிக்கை\n24 செப்’16 - ஜெயலலிதா சாதாரண உணவுகளை உட்கொள்வதாக சொன்னது அப்போலோ 25 செப்’16 - ஜெ. மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வார் என்று தவறான செய்திகளை யாரும் வெளியிட வேண்டாம் அப்போலோ கேட்டுக் கொண்டது.\n29 செப்’16- ஜெயலலிதாவுக்கு உடல்நிலை சீராக உள்ளது, அவர் சிகிச்சைகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைக்கிறார் என்றது அப்போலோ.\n2 அக்’16 - லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியெல் அப்போலோ வருகை தந்து மருத்துவர்களுடன் ஜெயா ' சிகிச்சை குறித்து ஆலோசனை.\n3 அக்’16- ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று நோயை சரிசெய்ய, நோய்க்கொல்லி மருந்துகள் தரப்பட்டது , சுவாசக்கருவிகள் பொருத்தம்.\n4 அக்’16- ஜெயலலிதா உடல்நிலை முன்னேறி வருகிறது, அவருக்குத் தரப்படும் சிகிச்சை தொடரப்படுகிறது எனத் தகவல்.\n6 அக்’16 - எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் லண்டன் மருத்துவர் அனைவரும் அப்போலோ மருத்துவர்களுடன் ஜெயலலிதா சிகிச்சை குறித்து கலந்தாலோசனை.\nவிண்டர் பிராங்கைடிஸ் மற்றும் நாட்பட்ட நீரிழிவு நோய்க்கு தகுந்தது போல் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாகத் தகவல்\n8 அக்’16- ஜெயலலிதா நுரையீரலில் இருக்கும் அடைப்புகளை நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது.\n10 அக்’16 - பிஸியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. எய்ம்ஸ் மருத்துவர்கள் மீண்டும் அப்போலோ வருகை.\n21 அக்’16- தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்களின் தலைமையில் இதயநோய்,நுரையீரல் நோய், தொற்று நோய் சிகிச்சை உள்ளிட்ட மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக அப்போலோ அறிக்கை.\n4 டிச’16- ஜெயலலிதாவுக்கு மாலையில் திடீர் இதயதுடிப்பு பிரச்னை இதயத்துடிப்பில் பாதிப்பு (cardiac arrest) ஏற்பட்டதாக அப்போலோ அறிக்கைஏற்பட்டதால் இதயநோய் மற்றும் நுரையீரல் நோய் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதாக அப்போலோ திடீர் அறிவிப்பு .\nஇதயத்தின் செயல்பாடு திடீரென நின்றுவிடும் நிலையில், அது கார்டியாக் அரெஸ்ட் எனப்படும்.\nஇதயத்துக்கு ரத்தம் எடுத்துச் செல்லும் குழாயிலோ அல்லது இதயத்திலிருந்து ரத்தம் வெளியேற்றும் குழாயிலோ அடைப்பு ஏற்பட்டால் அல்லது இதயத் தசைகளில் பிரச்னை ஏற்பட்டாலோ இதயத்தின் செயல்பாடு பாதிக்கப��படும்.\nஇதயத்தசைகளுக்கும் ரத்த ஓட்டம் தடைபடுவது, நாட்பட்ட இதயநோய் பிரச்னை இருப்பது, மரபணு ரீதியாக இதய பாதிப்பு ஏற்படுவது போன்றவை இந்த சிக்கலை உருவாக்கும்.\nநாட்பட்ட சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களின் இதயச் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட அதிக சாத்தியம் உண்டு.\nநுரையீரலும் இதயமும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்படுவது என்பதால் அதன் செயல்பாட்டில் ஏற்படும் தாக்கமும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.\nசிறுநீரக கோளாறால் ஏற்படும் இதயநோய் சிக்கலை விட நுரையீரலால் இதயச் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்படுவது குறைவு .\nஉலகப் புகழ் பெற்ற ஓவியர் வால்ட் டிஸ்னி பிறந்த தினம்(1901)\nமுதல் எஸ்.டி.டி., தொலைப்பேசி இணைப்பு சேவை இங்கிலாந்தில் 2ம் எலிசபெத் ராணியால் துவங்கப்பட்டது(1958)\nதென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா இறந்த தினம் (2013)\n'1901-ம் ஆண்டு டிசம்பர் 5 -ம் நாள் அமெரிக்காவில் பிறந்தவர், தான் வால்ட் டிஸ்னி. அவருக்கு சிறு வயதிலிருந்தே ஓவியங்கள் வரைவதிலும், வண்ணம் தீட்டுவதிலும் ஆர்வம் அதிகம். ஏழு வயதிலேயே கற்பனையாக ஓவியங்களை வரைந்து அண்டை வீட்டுக்காரர்களிடம் விற்றுள்ளார். பள்ளிப்பாடங் களை படிப்பதை காட்டிலும் இயற்கை காட்சிகளையும், விலங்குகளையும் வரைவதே வால்ட் டிஸ்னியின் நாட்டமாக இருந்தது.\nதந்தைக்கு அது பிடிக்கவில்லையென்றாலும், அவரது தாயார் பிடித்த துறையைத் தேர்ந்தெடுக்குமாறு வால்ட் டிஸ்னிக்கு ஊக்கமூட்டினார்.\nசிக்காகோவின் மெக்கின்லி (McKinley High School) உயர்நிலைப்பள்ளியில் ஓவியம் மற்றும் புகைப்படத்துறையில் படித்தார். ஒரு நுண்கலைக்கழகத்தில் சேர்ந்து தனது ஓவியத் திறமையை வளர்த்துக்கொண்டார்.\nதனக்கு மிகவும் விருப்பமான திரைப்பட நாயகன் சார்லி சாப்ளினைப்போல், பள்ளியில் பலமுறை நடித்து அசத்தியுள்ளார். ஆசிரியர்கள் கதை சொல்லுமாறு மாணவர்களை கேட்டுக்கொண்டால், டிஸ்னி கதையை ஓவியங்களாக வரைந்துகொண்டே கதை சொல்லுவாராம்.\nதந்தைக்குத் தெரியாமல் இரவு நேரங்களில் உள்ளூர் அரங்குகளில் நகைச்சுவை நாடகங்களில் நடித்த அனுபவமும் அவருக்கு உண்டு.\n'1922-ம் ஆண்டு 21 வயதானபோது வால்ட் டிஸ்னி, 'லாப் ஓ கிராம்' (Laugh O Grams) என்ற சொந்த நிறுவனத்தை சகோதரர் ராயுடன் இணைந்து தொடங்கினார்.\nதனது மாமாவிடம் 500 டாலர் கடனாக பெற்று, அந்த நிற���வனத்தை ஆரம்பித்தார். கேலிச்சித்திர படங்களை உருவாக்குவதில் ஆர்வமாக இருந்த டிஸ்னி, 'அலைஸ் இன் த கார்ட்டூன் லாண்ட்' என்ற கார்ட்டூன் படத்தைத் தயாரித்தார்.\nஇதனுடன் புதிதாக தொடங்கிய நிறுவனமும் நொடிந்துப் போனது. ஆனால் அந்த முதல் தோல்வியால் அவர் வருந்தவில்லை. அடுத்து 'ஆஸ்வல்ட் த லக்கி ராபிட்' (Oswald the Lucky Rabbit) என்ற புதிய கேலிச்சித்திரத்தை உருவாக்கினார்.\nஅது ஓரளவு சிறப்பாக அமைந்தாலும், அதன் உரிமையை இன்னொருவர் வாங்கிக்கொண்டு டிஸ்னியை ஏமாற்றினார். அப்போதும் மனம் தளராத டிஸ்னி, தன் சகோதரருடன் இணைந்து புதுப்புது கற்பனை கதாபாத்திரங்களை உருவாக்கத் தொடங்கினார். அப்படி உலகுக்கு அறிமுகமானது தான் அதிசய எலி 'மிக்கி மவுஸ்' (Mickey Mouse).\nமுகம், இரண்டு காதுகள் என வெறும் மூன்று வட்டங்களால் உருவாகி, இன்று வரை உலகில் வட்டமடித்து வருகிறது. மிக்கி மவுஸின் பிறப்பு, வால்ட் டிஸ்னியின் பக்கம் ஹாலிவுட்டை திரும்பியது.\nமிக்கிக்கு உருவம் தந்த டிஸ்னிதான் அதற்கு குரலும் கொடுத்தார். அவர் அடுத்தடுத்து தயாரித்த 'ஸ்டீம்போட் வைல்', 'தி ஸ்கேலிட்டன் டான்ஸ்' (Steamboat Willie, The Skeleton Dance) போன்ற கேலிச்சித்திரங்களுடன் மிக்கி மவுஸ் அடித்த லூட்டிகளையும், சேட்டைகளையும் இமை கொட்டாமல் மக்கள் பார்த்து ரசித்தனர்.\nகுழந்தைகள் கற்பனை வானில் சிறகடித்துப் பறந்தனர்.\nபெரியவர்கள் மீண்டும் குழந்தைகளாகி தங்கள் கவலைகளை மறந்து சிரித்தனர்' என்று புன்னகையை உதிர்க்கும் நர்கீஸ், டிஸ்னியின் உந்துதலாலேயே திரைத்துறையில் நுழைந்துள்ளார்.\nஆரம்பத்தில் நர்கீஸின் தந்தை மறுக்க, அதற்கு பதிலாக டிஸ்னியின் கதையையே நர்கீஸ் கூறி தந்தையின் உத்தரவை பெற்றுள்ளார்.\nதற்போது வெற்றி சிகரத்தில் நிற்கும் நர்கீஸ் பக்ரிக்கும் கூட, திரைத்துறை தொடக்கத்தில் சறுக்கலாகவே இருந்தது.\nஅதையும் மீறி இன்று வெற்றி கோட்டையை எட்டி பிடித்ததற்கு டிஸ்னியையே காரணமாக கூறுகிறார்.\n'1932-ம் ஆண்டு டிஸ்னி உருவாக்கித் தந்த 'பிளவர்ஸ் அண்ட் டிரீஸ்' (Flowers and Trees) என்ற திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது.\nமிக்கி மவுஸ் என்ற சுட்டி எலியை தந்த டிஸ்னி, கேலிச்சித்திர உலகில் அடுத்து அறிமுகப்படுத்திய வெற்றி கதாபாத்திரம் 'டொனால்ட் டக்' (Donald Duck) என்ற வாத்து. அந்த வாத்தும், எலியும் செய்த சேட்டைகளை எண்ணி இன்றும் தன்னை மறந்த��� சிரிக்கும் பெரியவர்களும் உண்டு.\n1937-ம் ஆண்டில் 'ஸ்னோ வைட் அண்ட் த செவன் டிரப்ஸ்' (Snow White and the Seven Dwarfs) என்ற முழுநீள கேலிச்சித்திரத்தை வழங்கினார், டிஸ்னி.\nஅதற்கு அப்போது ஆன செலவு எவ்வுளவு தெரியுமா\n1அரை மில்லியன் அமெரிக்க டாலர். அவ்வுளவு பொருட்செலவில் உருவான அந்தப்படம், மிகப்பெரிய வசூல் சாதனையை செய்தது. வறுமையின் பிடியில் கிடந்தவரை மிக்கி மவுஸ் என்ற கற்பனை எலி எவ்வளவு உயரத்திற்கு கூட்டி சென்றுள்ளது என்பதை நினைத்து பாருங்கள்.\nஅதன் பின்னர் நிறைய புகழ்பெற்ற கேலிச்சித்திர படங்களை டிஸ்னி உருவாக்கினார்.\nதிரையில் மட்டுமே காட்ட முடிந்த கற்பனை உலகை நிஜமாக்கி காட்ட விரும்பிய டிஸ்னி, 1955-ம் ஆண்டில் 17 மில்லியன் டாலர் செலவில் மிகப்பிரமாண்டமான டிஸ்னி வேர்ல்ட் (Disneyland Park) என்ற பொழுதுபோக்குப் பூங்காவை அமெரிக்காவின் ஆக்லாந்து நகரில் உருவாக்கினார். இந்த பூங்கா நிச்சயம் முதல் ஆண்டிலேயே நொடித்துப்போகும் என்று பலரும் கருதினர்.\nஆனால் பூங்காவை பார்க்க வந்தவர்களோ மிக்கி மவுஸின் அழகை ரசித்து பூலோக சொர்க்கம் என்று வர்ணித்தனர். முதல் 25 ஆண்டுகளில் பல உலகத்தலைவர்கள் உள்பட 200 மில்லியன் பேர் கண்டு ரசித்து மிக்கி மவுஸ் உடன் செல்பி எடுத்துள்ளனர். தற்போதும் ஆண்டுக்கு சுமார் 15 மில்லியன் வருகையாளர்களை அது ஈர்க்கிறது. ஒவ்வொரு குழந்தையும் சென்று பார்த்து வர விரும்பும் கனவுலகம் அது.\nடிஸ்னி சிறுவனாக இருந்தபோது, பள்ளிக்குப் போகும் வழியில் ஒரு பூங்கா இருந்தது. அதில் கட்டணம் செலுத்தினால்தான் விளையாட முடியும். டிஸ்னி அப்போது ஏழ்மையில் வாடியதால், ஒருமுறைகூட அவரால் அந்த பூங்காவில் விளையாட முடியவில்லை. அந்த ஏக்கம்தான் உலகின் மிகப்பெரிய விளையாட்டுப் பூங்காவை உருவாக்கும் எண்ணத்தை அவருக்குள் விதைத்தது.\nமிக்கி மவுஸ் பிறந்த கதை\nஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் டிஸ்னி. இளம் வயதில் தூங்கிக்கொண்டிருந்த ஆந்தையை பிடிக்கப் போய், அது இவருடன் போராடி இறந்துவிட்டது.\nஅதிலிருந்து மிருகங்கள் மீது, டிஸ்னிக்கு எல்லையில்லாத காதல் பிறந்துள்ளது. உலகப்போர் சமயத்தில், ஆம்புலன்ஸ் டிரைவராக டிஸ்னி பணியாற்றினார். அப்போது அவர் ஓட்டிய வண்டி முழுவதும் விதவிதமான வடிவங்களில் விலங்குகள் ஓவியமாக தீட்டப்பட்டு இருக்குமாம். அப்படி எங்கு சென்றாலும�� கார்டூன்களை வரைந்துகொண்டே இருந்துள்ளார்.\nஅமெரிக்காவின் கான்சாஸ் நகரில் வசித்தபோது, அங்கு சில எலிகளை வளர்த்துள்ளார். தெருவில் இருந்த தொட்டியில் இவர் போடும் சாப்பாட்டு மிச்சங்களுக்கு காத்திருக்கும் அவை, இவருக்கு ஹாய் சொல்லுமாம். அதிலும் பிரவுன் கலர் எலி, அவருக்கு ரொம்ப செல்லமாக இருந்துள்ளது.\nவாழ்க்கையை தொலைத்த விரக்தியில் ரெயிலில் பயணித்து கொண்டிருந்த சமயத்தில் தான், பாப்கார்னை கொறித்துக்கொண்டு இருந்த எலி ஒன்று இவரது கண்ணில் சிக்கியது. அதன் சேட்டைகளை கவனிக்க ஆரம்பித்துள்ளார். அந்த நிலையிலும் கொஞ்சமாக சிரித்தவர், பென்சிலை எடுத்து மனித சாயலில் ஒரு எலியை உருவாக்கினார்.\nஅது தான் ‘மிக்கி மவுஸ்’.\nஅதற்கு மார்டிமர் மவுஸ் என பெயர் வைத்துள்ளார்.\nஇருப்பினும் அவரின் மனைவிக்கு பிடிக்கவில்லையாம். இதனால் மனைவியின் விருப்பப்படியே மிக்கி என பெயரிட்டு உலகிற்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.\nபிறகு எல்லாமே ஏற்றம் தான். பல படங்களை எடுத்தார். வாழ்நாள் முழுக்க உலகை டொனல்ட் டக், மிக்கி மவுஸ் முதலிய கதாபாத்திரங்களால் சிரிக்க வைத்தார்.\nஅறுபத்தி நான்கு முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருபத்தி ஆறு முறை வென்று இருக்கும் டிஸ்னியின் சாதனை, மிக்கி மவுஸின் மூலம்உலகம் முழுக்க நிலைத்து நிற்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nநமது கைரேகை, மச்சத்தை ��ைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nமோடியைத் தோற்கடிக்க 10 அடிகள் தான்...\nஇது ‘மூக்கைப் பிடிக்கும்’ பிரச்னைதான்.\nகருப்புப் பணக் கும்பலா சூரப்புலி மோடியா \nரா,ரா, கொள்ளையடிக்க வா ராவ்\nஉங்கள் டிஜிட்டல் பணத்தில் இடி விழட்டும்\nமஞ்சள் பை மைனர் கோடீஸ்வரன் ஆனது எப்படி\nகருப்புப் பண ஒழிப்போ, கள்ளப் பண ஒழிப்போ மோடியின் ச...\nபேஸ்புக் தரும் இலவச இணைய இணைப்பு\nஇந்திய தேசத்தின் கவனம் திசைதிருப்பப்பட்டுள்ளது\nசசிகலாதான் ஜெயலலிதா சாவுக்கு மூலமா\nசுவிஸ் வங்கிக் கேடிகளும் வக்கற்ற மோடிகளும்...,\nகலங்க வைத்த இறுதி ஊர்வலம்...\n\"'ந மோ\" வின் கொடுங்கோன்மை\nமக்களிடம் உள்ள பணத்தை பறித்து\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilinikkum.blogspot.com/2009/05/blog-post.html?showComment=1259992202986", "date_download": "2018-06-20T01:59:57Z", "digest": "sha1:QC4MVFP6BUUSFT5TJE5K4GMYHJQJ3QLO", "length": 9252, "nlines": 82, "source_domain": "thamilinikkum.blogspot.com", "title": "தமிழ் இனிக்கும்: என் சிந்தனைத் துளிகள் 1", "raw_content": "\nஎன் சிந்தனைத் துளிகள் 1\nநீங்கள் எப்பவுமே உங்களை ஒரு தனித்துவமானவராக நினைத்ததுண்டா உங்கள் எண்ணம் ,அறிவு ,ஆற்றல் ,சம்பிரதாயங்கள ,சாதி ,மதம், தோலின் நிறம் ,பேசும் மொழி ,ஏழை பணக்காரன் ,எந்த நாட்டுக்காறன்............. என்று எம்மிடையே ஆர்ப்பரிக்கும் வித்தியாசங்கள் எண்ணுக்கடங்காதவை என்று உணர்ந்ததுண்டா உங்கள் எண்ணம் ,அறிவு ,ஆற்றல் ,சம்பிரதாயங்கள ,சாதி ,மதம், தோலின் நிறம் ,பேசும் மொழி ,ஏழை பணக்காரன் ,எந்த நாட்டுக்காறன்............. என்று எம்மிடையே ஆர்ப்பரிக்கும் வித்தியாசங்கள் எண்ணுக்கடங்காதவை என்று உணர்ந்ததுண்டா இல்லவே இல்லை என்று பொய் சொல்லாதீர்கள்\nஆனால் உன்னித்துப் பார்க்கையில் எம்மிடையே உள்ள ஒற்றுமையான குணங்கள் எத்தனை எத்தனை சிங்களவனோ தமிழனோ,அமெரிக்கனோ இந்தியனோ ,இந்துவோ கிறிஸ்தவனோ , ஏழையோ பணக்காரனோ ........நாம் அனைவரும் மனித குலத்தைச் சேர்ந்தவர்கள். நாங்கள் நேசிக்கிறோம்,பிறர் எங்களை நேசிக்க வேண்டுமென்று ஏங்குகிறோம்,இன்பத்தையும் அமைதியையும் எப்பவுமே விரும்புகிறோம் ,பயப்பிடுகிறோம்,எமக்குப் பாதுகாப்பை வேண்டுகிறோம், சாப்பிடுகிற��ம் ......\nஇப்படி எமக்குள் உள்ள ஒற்றுமைகளை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் எமக்கிடையே உள்ள வேறுபாடுகள் எங்கள் மனதில் விஸ்வரூப மெடுத்து எங்களுக்குள்ள இந்தப் பாரிய அடிப்படை ஒற்றுமைகளை மங்க வைத்து விட்டன .\nநீங்கள் ஒருவரை மனதாரக் காதலிக்கும்போது,அவர் இந்துவோ,இந்தியனோ, கறுப்பனோ,குள்ளனோ...என்ற எண்ணங்கள் இல்லாமல் போவது உண்மையல்லவா இதனால்தானே காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். என் இளவயதில் ஒரு அபூர்வத் தம்பதிகளை நான் சந்தித்திருக்கிறேன். .என் பாடசாலைக்கருகில் குடியிருந்தார்கள்.பார்த்தவர்களைத் திரும்பிப் பார்க்கவைக்கும் அழகுள்ள பெண்மணி அவள். கணவர் குள்ளச் சாதி, பறங்கி. அவரது உயரம் அவள் இடுப்பளவுதான். அவர்கள் தினம் கைகோர்த்துச் செல்வதைக் கண்டு நான் இதுதான் காதலா இதனால்தானே காதலுக்குக் கண்ணில்லை என்பார்கள். என் இளவயதில் ஒரு அபூர்வத் தம்பதிகளை நான் சந்தித்திருக்கிறேன். .என் பாடசாலைக்கருகில் குடியிருந்தார்கள்.பார்த்தவர்களைத் திரும்பிப் பார்க்கவைக்கும் அழகுள்ள பெண்மணி அவள். கணவர் குள்ளச் சாதி, பறங்கி. அவரது உயரம் அவள் இடுப்பளவுதான். அவர்கள் தினம் கைகோர்த்துச் செல்வதைக் கண்டு நான் இதுதான் காதலா என வியந்திருக்கிறேன். ஒருவரையொருவர் ஆழமாக அன்பு செய்து ,அவர்கள் நலனில் அக்கறை கொள்ளும்போது, எம் கண்ணுக்கு வேறுபாடுகள் மறைந்து ,எமது நம்பிக் கைகள் நகர்ந்து , ஒற்றுமைகள் பெரிதாவதுதான் காரணம்.\nதுரதிஸ்டவசமாக எமக்கு எம் நம்பிக்கைகளைக் களைந்தெறிவதும் ,ஆழமாக அன்பு செய்வதும் மிகக் கடினமான விடயமாகி விட்டது . வேற்றுமைகள் மேலோங்கி ஒருவ்ரை ஒருவர் கொன்று குவிக்கும் கும்பலுக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் . எங்கள் நம்பிக்கைதான் எங்கள் எதிரி . எங்களின் சாபக்கேடு.\nஎப்போ எங்கள் மூட நம்பிக்கைகளை நாங்கள் முற்றாக மறந்து விடுகிறோமோ , எப்போ மற்றவனை எம்மைப்போல் நேசிக்கிறோமோ, அப்போதான் எமக்கு விடிவு. இது எப்போ சாத்தியமோ, அப்போதான் எமது ஒற்றுமைகளையும் , உண்மைகளையும் நாம் முற்றாக உணர்ந்து கொள்ள முடியும்.\nவருகைக்கு நன்றி. உங்கள் கருத்தைச் சொல்ல மறக்காதீர்கள்\nஎன்னைப் பற்றிச் சொல்ல நான் இதுவரை பெரிதாக எதையும் சாதிக்கவில்லை. நான் ஒரு இலங்கைத் தமிழிச்சி. கதை கவிதை வாசிக்க விருப்பம்.\nஎன் எழுத்து ஈர்த்த உள்ளங்கள்\nஎன் அப்பாவுக்கு ஒரு அஞ்சலி-பகுதி 3\nஎன் அப்பாவுக்கு ஒரு அஞ்சலி- பகுதி 2\nஎன் அப்பாவுக்கு ஒரு அஞ்சலி ...\nஎன் சிந்தனைத் துளிகள் 2\nஎன் சிந்தனைத் துளிகள் 1\n:: வானம் உன் வசப்படும் ::\nமேகங்கள் கலைந்த போது ..\nவட இந்தியா - 1\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஅரிது அரிது மானிடராய்ப் பிறப்பது அரிது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2012/09/blog-post_4661.html", "date_download": "2018-06-20T01:30:19Z", "digest": "sha1:3RZ5VDXWLPMEQZV4HVFIKEJUGX55ZTIG", "length": 50078, "nlines": 529, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கிழக்குத் தமிழர்களின் தலைவிதியோடு விசப்பரீட்சை வைத்து விளையாடிய துரோகிகள்!", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n60ஆண்டுகால தேசிய அரசியலுக்குச் சவால் விட்டு கிழக்க...\nவாசிப்பு மனநிலை விவாதம்- 3\n'மாற்றிடம் வழங்காமல் இராணுவத்துக்காக காணி சுவீகரிக...\nமூன்று வருடங்களில், இணைந்த வட-கிழக்கில் தமிழ் தேசி...\nஎதிர் கட்சி தலைவர் துரைரெட்ணத்திற்கே வழங்கப்பட வேண...\nவீதி விபத்தை ஏற்படுத்தி விட்டு பிரசன்னா தப்பி ஓட்ட...\nதமீம் இலங்கையில் காய்கறி வியாபாரம் செய்பவர்; தீவிர...\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 77பேர் கடற...\nமண்முனை மேற்கு வலயகல்வி அலுவலகத்திற்கு அடிக்கல் ந...\nஇஸ்லாமிய விரோத படத்தினை தயாரித்த நபர் கைது\nநோக்கியா நிறுவனத்துக்கு எதிராக சென்னையில் ஆர்பாட்ட...\nகி.மா. முதலமைச்சர் நஜீப் இன்று கடமைகளை பொறுப்பேற்ப...\nதொலைக்காட்சி 'பரீட்சை'யில் சிக்கிய கேமரன்\nவன்னி பல்கலைக்கழகமும் மக்களுக்கான அரசியலும் (27-09...\nகிழக்கு மாகாண சபையின் இரண்டாவது அமர்வு\nஅண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் வலுக்க...\nதேசிய மின் வலையமைப்பு மூலம் யாழ் குடாவுக்கு மின்சா...\nஅபிவிருத்தி, ஐக்கியம், சமத்துவத்தை வைத்தே ஐ.ம.சு.ம...\nசீன அரசின் தியாவ்யூ தீவு பற்றிய வெள்ளையறிக்கை\nசீனாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பல்\nஐஸ்வார்யா ராய்---ஐ.நாவின் நல்லெண்ணத் தூதர்\nசுழற்சிமுறை முதலமைச்சர் பதவிக்கு அரசியலமைப்பில் இட...\nகிழக்கு மாகாண சபையின் எதிர் கட்சி தலைவர் தெரிவின...\nஉரிமைக்காக வாக்களிக்கசொல்லி கூட்டமைப்பினர் தமிழ் ம...\nகிழக்கு மாகாண அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்\nசப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களின் முதலமைச்சர்கள் நேற...\n25ஆம் தேதியுடன��� மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் மூடப்...\nஅரசு தரப்பு மீண்டும் முதலமைச்சராக சந்திரகாந்தனை நி...\nகிழக்குத் தமிழர்களின் தலைவிதியோடு விசப்பரீட்சை வைத...\nமு.கா. தமிழ்கூட்டமைப்பை ஆதரித்திருந்தால் அது வரலாற...\nகாணி அதிகாரம் வழங்கப் பட வேண்டும் என்பதே எனது நிலை...\nஇலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும...\nநபிகளாரை அவமதிக்கும் திரைப்பட வெளியீட்டை நல்லாட்சி...\nசண்டே லீடர் ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்\nசீன-ஜப்பானிய பொருளாதார வர்த்தக உறவுக்கு ஏற்படும் ப...\nசீன-ஐரோப்பிய தலைவர்களின் 15வது சந்திப்பு\nஜப்பானிய உதவியை கரையோர பாதுகாப்புப் படை கோருகிறது\nபோலி இலக்கத் தகடுகளுடனான வாகனங்களை கண்டறிய நடவடிக்...\nகிழக்கு மாகாணத்தில் சிங்களவர் பிரதம செயலாளராக-----...\nராஜபக்ஷ, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும்...\nஇந்தியா - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு; மீள்குடியே...\nபிரிட்டனில் தஞ்சம் கோரிய இலங்கையர் 60பேர் நாடு கடத...\nஉள்ளூராட்சி அதிகார சபைகள் தொடர்பான இரு சட்டமூலங்கள...\nநல்லிணக்கம், மீள்கட்டுமான விடயங்களில் முன்னேற்றம் ...\nசுவர்கள், மதில்கள் மீது சைக்கிளை செலுத்தும் வீரர்\nவிமானத்தின் எரிபொருள் தாங்கியை தண்ணீர் சூடாக்கி இய...\nயானையால் வரையப்பட்ட ஓவியம் 1,000 ஸ்ரேலிங் பவுண்களு...\nஎஜமானரை காப்பாற்றியபின் ரயில் மோதி பலியான நாய்\nஒரே சூலில் பிறந்த சிறுவர்களை இனங்காண்பதற்காக தலைமய...\nகடற்படைத் தளபதி ஓய்வு பெறுகிறார்\nஅரியநேந்திரனின் அ,ஆ,இ,ஈ,உ விற்கான விளக்கம்\nபிரான்ஸ் பத்திரிகையிலும் முஹம்மத் நபியை இழிவுபடுத்...\nசகல கட்சிகளினதும் உதவியுடன் கிழக்கை கட்டியெழுப்புவ...\nஒரு தமிழரும் இல்லாத மாகாண சபை ஆட்சியை ஏற்படுத்தியத...\nபிரபல நிறுவனப் பெயர்க் காரணங்கள் தெரியுமா\nகுழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் என்ன செய்ய வேண்டு...\nவளமான மாகாணமாக கிழக்கை மாற்றுவேன்: புதிய முதலமைச்ச...\nஇலங்கையுடன் சீன ஒத்துழைப்புக் கூட்டாளியுறவின் வளர்...\nகிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்\nகிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீட் தெரிவு\nகிழக்கு மாகாண முதலமைச்சர் யார் என்பது இன்றிரவு தெர...\nமட்டக்களப்பு பூம்புகார் வாவிக்கரை வீதியில் கைக்குண...\nரயில்வே நிலையங்கள் சர்வதேச தரத்துக்கு முன்னேற்றம்\nநெல் கொள்வனவுக்கு அரசு 20000 இலட்ச��் ரூபா வழங்கியு...\nசீன தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் இன்று ஜனாதிபதியு...\nசம்பந்தர்- ஹக்கீம் சந்திப்பு நடந்தது; முடிவு இல்லை...\nகிழக்கில்தேசிய அரசாங்கமாம்..அரசியல் வார்த்தைகள் கூ...\nஉலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உங்களுக்கு...\nகணவன் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி புகார்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம்\n2,250 ஆண்டு முன்பு உயிரை பறித்த கேன்சர்: ‘மம்மி’ ச...\nஅதிகாலையில் துயில் எழுந்தால் அழகு பெருகும் – ஆய்வி...\nசெம்பருத்தி டீ குடிச்சா பி.பி. ஏறாது;கொழுப்பு கரைய...\nநினைவில் சிறந்தவர்கள் ஆண்கள் தான்: ஆய்வில் தகவல்\n20 லட்சம் ரசிகர்கள் ரசித்த ஜீவாவின் நீ தானே பொன் வ...\nகொழும்பில் ஜப்பான் தூதரகத்தில் வைத்து கைது செய்யப்...\nசெவ்வாய் கிரகத்தில் உறை பனி இருப்பது கண்டுபிடிப்பு...\nSkype மற்றும் Google Talk-கை பயன்படுத்தினால் 15 ஆண...\nரஷ்யாவில் ஸ்டீவ் ஜாப்சிற்கு நினைவுச்சிலை\nஎலும்பு வளர்ச்சிக்கு உதவும் பேரிக்காய்\nலிபியாவை தாக்கும் எண்ணத்துடன் போர்க் கப்பல்களை அனு...\nசர்ச்சைக்குரிய தீவில் உளவு கப்பல்கள்\nமகனின் உயிரை காப்பாற்ற நுரையீரலை தானம் செய்த பெற்ற...\nKerish Doctor: விண்டோஸின் விரைவான செயற்பாட்டி​ற்கு...\nமூன்று மணி நேரம் காக்க வைத்தது அனாகரிகமென்றால் ---...\nயாழ். நூலகத்தை எரித்து 83 இல் தமிழரை படுகொலை செய்த...\nகிழக்கில் ஆட்சியமைப்பது UPFA என்பது உறுதி; மு.காவி...\n.கம்பி நீட்டினார் ஜனா.வைக்கோல் பட்டரை நாயாக சம்பந்...\nகிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சியமைக்...\nகிழக்கில் எங்கள் ஆட்சி தான் அமையும்: அரசாங்கம்\nதமது உறுப்பினர்களையே பாதுகாக்க முடியாத கூட்டமைப்பு...\nகிழக்குத் தமிழர்களின் தலைவிதியோடு விசப்பரீட்சை வைத்து விளையாடிய துரோகிகள்\nகிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டும், முதலமைச்சர் தெரிவு என்ற விடயம் தொடர்ந்தும் இழுபறியாகவே இருந்து வந்தது. மௌனங்கள் கலைக்கப்பட்டு விவாதங்கள் முற்றுப்பெற நேற்றைய தினம் வைக்கப்பட்டது முற்றுப்புள்ளி. இது யார் தலை மேல் விழுந்த இடி என்பதே ஆராயப்பட வேண்டிய விடயம்.\nமூவின மக்களும் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் அதிகப்படியான பெரும்பான்மை கொண்ட இனக்கூட்டமாகவும் பேரிழப்புகளை தாண்டி வந்த சமூகமாகவும் அதிகம் புண்பட்டு நிற்பவர்கள் தமிழர்களே\nஅடு��்தபடியான இனவிகிதாசாரத்தில் இருக்கும் முஸ்லீம் சமூகமானது போராட்ட சூழலிலும் தம்மை அபிவிருத்தி, ஆழுமை ரீதியில் வளர்த்துக் கொண்டே விருத்தியடைந்த சமூகமாகும். இவை இரண்டிற்கும் அடுத்ததாகவே சிங்களவர் சமூகம் சிறுபான்மை விகிதாசாரிகளாக கிழக்கில் வாழ்கின்றனர். அந்த வகையில் தமிழீழம் என்ற இலக்கினை நோக்கி நகர்த்தப்பட்டு கடந்த 30 வருடகால ஆயுக்கலாச்சாரத்தினாலும், போலி வேடதாரிகளின் அரசியல் கலாச்சாரத்தினாலும் அதிகம் நொந்து நிற்கின்றவர்கள் கிழக்குத் தமிழர்கள்தான். எனவே கிழக்கின் ஆட்சி அதிகாரத்தில் தமிழர்களுக்கு பெருமளவில் பங்குண்டு எனும் விடயத்தில் யாரும் குற்றம் சொல்ல முடியாது. அந்தவகையில் ஏனைய சமூகத்தினரையும் புறக்கணித்துவிட்டு செயற்படவும் முடியாது. நியாயமாக முதலமைச்சர் என்ற கிழக்கின் அதிகாரம் அடங்கிய பதவியானது தமிழர்களுக்கே கிடைத்திருக்க வேண்டும். அல்லது 2008 இல் தமிழர் சமூகத்திற்கு கிடைத்த கிழக்கு முதலமைச்சர் என்ற அந்தஸ்து தொடர்ந்தும் காப்பாற்றப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு விடயங்களையும் முன்னிறுத்திப் பார்க்கும்போது கிழக்கின் தமிழ் முதலமைச்சர் உருவாக்கத்திலும், தமிழ் முதலமைச்சர் தக்க வைப்பிலும் பங்கெடுக்காது தமது சுயஇலாப அரசியலையும் , பழிவாங்கும் அரசியலையும் மாத்திரம் மனதில் வைத்து செயற்பட்ட வக்கிர மனோநிலை கொண்ட அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் கிழக்குத் தமிழர்களின் தலைவிதியோடு விசப்பரீட்சை வைத்து விளையாடிய துரோகிகளாகவே மக்களால் உணரப்படுகின்றார்கள்.\nபெரும்பாலான கிழக்கு வாழ் தமிழர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்ததெல்லாம் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இருந்து ஒரு தமிழ் முதலமைச்சரை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சாத்தியம் அற்ற எண்ணப்பாட்டினை முன்னிறுத்தியே ஆகும். எப்படியிருந்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முதலமைச்சர் என்கின்ற பதவியினை கைப்பற்றவே முடியாது என்பதும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அப்புக்காத்து தலைமைகள் நன்கறிந்த விடயம். ஆனாலும் கிழக்குத் தமிழர்களது அப்பாவித் தனமான மனோநிலையினை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதிலேயே தமது முழுப்பலத்தினையும் பிரயோகித்து யதார்த்தினை உணரவிடமால் செய்து வாக்கு வேட்டை நடாத்தியவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினரே ஆவர். தனித்து ஆட்சி அமைக்க முடியாத தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து கொண்டு ஆதரவினை வழங்கும் என்பது எதிர்பார்க்கப்பட்ட விடயம்தான். அதேபோன்று மத்திய அரசில் பங்குகொண்டு அமைச்சுப் பதவிகளை வகிக்கும் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஒருபோதும் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி அமைக்க முன்வராது என்பது வெளிப்படையாகவே சகலரும் அறிந்த விடயம். கடந்து வந்த அரசியல் வரலாற்றின் பதிவுகள் அனைத்தும் பக்கத்திற்கு பக்கம் நன்கறிந்த கூட்டமைப்பின் அப்புக்காத்து தலைமைகள் இதுதொடர்பில் மிகத்தெளிவிலேயே இருந்தனர்.\nஆனாலும் கிழக்குத் தமிழர்களது வாக்குகளை பெருமளவில் பெறவேண்டுமானால் ஓர் போலியான நம்பிக்கையினை மிகக் கச்சிதமாக உருவாக்கிவிட வேண்டிய தேவை அவர்களுக்கு இருந்தது. அவ்வாறு உருவாக்கப்பட்ட போலித்தயாரிப்புதான் “ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசினை இணைத்துக்கொண்டு ஆட்சியமைப்போம்” என்ற பிரச்சாரப் பொருளாகும். இந்த யுக்தி அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இலாபத்தினை வழங்கியிருந்தும் குறிப்பிடத்தக்கதாகும். அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சாத்தியமற்ற இலக்குநோக்கி மக்களை நகர்த்தியது எல்லாம் பிள்ளையானை முதலமைச்சராக வரவிடாமல் தடுக்க வேண்டும் என்ற கீழ்த்தரமான அரசியல் நிலைப்பாட்டினை எண்ணத்திற் கொண்டமைதான் என்பது தெட்டத்தெளிவாகின்றது.\nபிள்ளையானுக்கு எதிராக போடும் முட்டுக்கட்டைகள் அனைத்தும் கிழக்குத் தமிழர்களது தலைகளிலும் பேரிடியாக விழும் தமிழ் முதலமைச்சர் பறிபோகும் என்று தெரிந்தும் தமிழர் நலன் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பானது சற்றுச் சிறிதேனும் சிந்திக்கவில்லை. அவர்கள் வெற்று ரொக்கட்டான முஸ்லீம் காங்கிரசிற்கு எரிபொருள் தாங்கி பொருத்துவதிலேயே குறியாக இருந்தனர். இவையெல்லாவற்றையும் கடந்து அரசாங்கம் பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவியினை கொடுக்க கடுமையான முயற்சிகளை செய்து பல்வேறு விவாதங்களையும் பேரம் பேசுதல்களையும் செய்து கொண்டு வந்தது. ஆனாலும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் கடுமையான நிபந்தனைகள் அரசின் நிலைப்பாட்டினை தளர்த்தத் தொடங்கியது. 07 ஆசனங்களை மாத்திரமே பெற்றுக்கொண்ட கட்சி அரசுடன் அதிகபட்ச அதிகாரங்களைக் கேட்டு தனது பேரம் பேசுதலை மேற்கொள்ளும் விதமாக தனது சக்தியினை மென்மேலும் அதிகரித்துக் கொள்ள வழிவகுத்துக் கொடுத்த பெருமையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினையே சாரும்;. எங்களுடன் இணைந்தால் முஸ்லீம் முதலமைச்சரை உருவாக்கித் தருவோம். எந்த விதமான நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள நாம் தயாராகவே இருக்கின்றோம் என்று பகிரங்க அறிக்கையினை விடுத்தது தமிழ் தேசிய கூட்டமைப்பு.\nஏற்கனவே ஆட்சியமைப்பு தொடர்பில் 07 ஆசனங்களுடன் முக்கியத்துவம் பெற்று நின்ற ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசானது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் இந்த அறிவிப்பால் மேலும் வலுப்பெற்றுக்கொண்டு அரச தரப்போடு பேசத் தொடங்கியது. இதுவே “சும்மா இருந்த சங்கினை ஊதிக் கெடுத்தான் ஆண்டி” என்ற கதையாகி நின்றது.\nஇறுதியில் முஸ்லிம் முதலமைச்சர் பதவியினை கொடுத்துத்தான் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டது. இந்த நெருக்கடி நிலையினை அரசுக்கு ஏற்படுத்த காரணமாய் அமைந்தது தமிழ் தேசிய கூட்டமைப்பின், முஸ்லீம் காங்கிரஸ் மீதான மறைமுக உற்சாகமூட்டல்களேயாகும்.\nஇந்த சந்தர்ப்பத்தில் முஸ்லீம் தலைமைகள் அனைத்தும் பல்வேறு திசைகளில் பிரிந்து நின்றன. அரசிற்குள் ரிசாட் அணி, அதாவுல்லா அணி என்ற இரு அணிகள் இருக்க முஸ்லீம் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இரு வேறுபட்ட கருத்துப் பிளவுகள் உதிர்வுபெற்றன. ஆனாலும் இந்த அனைத்துக் கோடுகளும் வௌ;வேறாக பயணித்தாலும் இதய சுத்தியுடன் ஒரேயொரு மையப்புள்ளியிலேயே இடைவெட்டிக்கொண்டன. இந்த சந்திப்புப் புள்ளிதான் “முஸ்லீம் முதலமைச்சர்” என்ற பெரும் சக்தியாக பரிணமித்தது.\nஅந்தவகையில் மிகச்சரியான முறையில் சிந்தித்து இறுதிநேர விட்டுக்கொடுப்புகளின் மூலம் ஒரு முஸ்லீம் முதலமைச்சரை உருவாக்கியமையிட்டு முஸ்லீம் தலைமைகளை உளமாற பாராட்டியே ஆகவேண்டும்.\nசிங்களவர் எமது உரிமைகளை பறிக்கின்றனர். எமது காணிகளை கையகப்படுத்துகின்றனர் என்றெல்லாம் கூச்சல்களை மட்டுமே வெளிப்படுத்தி வெட்டி வீராப்பு பேசும் தமிழ் தேசிய கூட்டமைப்பானது கிழக்கு மாகாண தமிழர்களின் வாழ்வுரிமையினையும் அரசியல் அதிகாரத்தினையும் முஸ்லீம் சமுகத்தினது கைகளில் ஒப்படைத்துவிட்டு ஒளிந்தோடியிருப்பது கிழக்குத் தமிழர்களுக்கு செய்து இருக்கி���்ற மிகப்பெரிய துரோகமாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பை நம்பி வாக்களித்து வழமைபோல் இம்முறையும் ஏமாந்து நிற்கும் ஒவ்வொரு கிழக்குத் தமிழனும் புத்தியில் உறைக்க சிந்திப்பதெல்லாம் காலம் கடந்த ஞானமேயாகும். கண்கெட்டபின்னர் செய்ய நினைக்கும் சூரிய நமஸ்காரமும், முஸ்லீம் முதலமைச்சர் வருகையின் பின்னரான “பிள்ளையானை கோட்டை விட்டோமே” என்கின்ற உணர்வும் சரிநிகர் சமமாகவே அமையும். இதுமட்டும் உறுதி.\n60ஆண்டுகால தேசிய அரசியலுக்குச் சவால் விட்டு கிழக்க...\nவாசிப்பு மனநிலை விவாதம்- 3\n'மாற்றிடம் வழங்காமல் இராணுவத்துக்காக காணி சுவீகரிக...\nமூன்று வருடங்களில், இணைந்த வட-கிழக்கில் தமிழ் தேசி...\nஎதிர் கட்சி தலைவர் துரைரெட்ணத்திற்கே வழங்கப்பட வேண...\nவீதி விபத்தை ஏற்படுத்தி விட்டு பிரசன்னா தப்பி ஓட்ட...\nதமீம் இலங்கையில் காய்கறி வியாபாரம் செய்பவர்; தீவிர...\nசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 77பேர் கடற...\nமண்முனை மேற்கு வலயகல்வி அலுவலகத்திற்கு அடிக்கல் ந...\nஇஸ்லாமிய விரோத படத்தினை தயாரித்த நபர் கைது\nநோக்கியா நிறுவனத்துக்கு எதிராக சென்னையில் ஆர்பாட்ட...\nகி.மா. முதலமைச்சர் நஜீப் இன்று கடமைகளை பொறுப்பேற்ப...\nதொலைக்காட்சி 'பரீட்சை'யில் சிக்கிய கேமரன்\nவன்னி பல்கலைக்கழகமும் மக்களுக்கான அரசியலும் (27-09...\nகிழக்கு மாகாண சபையின் இரண்டாவது அமர்வு\nஅண்ணன் எப்போ சாவான் திண்ணை எப்போ காலியாகும் வலுக்க...\nதேசிய மின் வலையமைப்பு மூலம் யாழ் குடாவுக்கு மின்சா...\nஅபிவிருத்தி, ஐக்கியம், சமத்துவத்தை வைத்தே ஐ.ம.சு.ம...\nசீன அரசின் தியாவ்யூ தீவு பற்றிய வெள்ளையறிக்கை\nசீனாவின் முதல் விமானம் தாங்கிக் கப்பல்\nஐஸ்வார்யா ராய்---ஐ.நாவின் நல்லெண்ணத் தூதர்\nசுழற்சிமுறை முதலமைச்சர் பதவிக்கு அரசியலமைப்பில் இட...\nகிழக்கு மாகாண சபையின் எதிர் கட்சி தலைவர் தெரிவின...\nஉரிமைக்காக வாக்களிக்கசொல்லி கூட்டமைப்பினர் தமிழ் ம...\nகிழக்கு மாகாண அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம்\nசப்ரகமுவ, வடமத்திய மாகாணங்களின் முதலமைச்சர்கள் நேற...\n25ஆம் தேதியுடன் மனிக்பாம் இடைத்தங்கல் முகாம் மூடப்...\nஅரசு தரப்பு மீண்டும் முதலமைச்சராக சந்திரகாந்தனை நி...\nகிழக்குத் தமிழர்களின் தலைவிதியோடு விசப்பரீட்சை வைத...\nமு.கா. தமிழ்கூட்டமைப்பை ஆதரித்திருந்தால் அது வரலாற...\nகாணி அதிகாரம் வழங்���ப் பட வேண்டும் என்பதே எனது நிலை...\nஇலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும...\nநபிகளாரை அவமதிக்கும் திரைப்பட வெளியீட்டை நல்லாட்சி...\nசண்டே லீடர் ஆசிரியர் பணிநீக்கம் செய்யப்பட்டார்\nசீன-ஜப்பானிய பொருளாதார வர்த்தக உறவுக்கு ஏற்படும் ப...\nசீன-ஐரோப்பிய தலைவர்களின் 15வது சந்திப்பு\nஜப்பானிய உதவியை கரையோர பாதுகாப்புப் படை கோருகிறது\nபோலி இலக்கத் தகடுகளுடனான வாகனங்களை கண்டறிய நடவடிக்...\nகிழக்கு மாகாணத்தில் சிங்களவர் பிரதம செயலாளராக-----...\nராஜபக்ஷ, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும்...\nஇந்தியா - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு; மீள்குடியே...\nபிரிட்டனில் தஞ்சம் கோரிய இலங்கையர் 60பேர் நாடு கடத...\nஉள்ளூராட்சி அதிகார சபைகள் தொடர்பான இரு சட்டமூலங்கள...\nநல்லிணக்கம், மீள்கட்டுமான விடயங்களில் முன்னேற்றம் ...\nசுவர்கள், மதில்கள் மீது சைக்கிளை செலுத்தும் வீரர்\nவிமானத்தின் எரிபொருள் தாங்கியை தண்ணீர் சூடாக்கி இய...\nயானையால் வரையப்பட்ட ஓவியம் 1,000 ஸ்ரேலிங் பவுண்களு...\nஎஜமானரை காப்பாற்றியபின் ரயில் மோதி பலியான நாய்\nஒரே சூலில் பிறந்த சிறுவர்களை இனங்காண்பதற்காக தலைமய...\nகடற்படைத் தளபதி ஓய்வு பெறுகிறார்\nஅரியநேந்திரனின் அ,ஆ,இ,ஈ,உ விற்கான விளக்கம்\nபிரான்ஸ் பத்திரிகையிலும் முஹம்மத் நபியை இழிவுபடுத்...\nசகல கட்சிகளினதும் உதவியுடன் கிழக்கை கட்டியெழுப்புவ...\nஒரு தமிழரும் இல்லாத மாகாண சபை ஆட்சியை ஏற்படுத்தியத...\nபிரபல நிறுவனப் பெயர்க் காரணங்கள் தெரியுமா\nகுழந்தைகளுக்கு விக்கல் எடுத்தால் என்ன செய்ய வேண்டு...\nவளமான மாகாணமாக கிழக்கை மாற்றுவேன்: புதிய முதலமைச்ச...\nஇலங்கையுடன் சீன ஒத்துழைப்புக் கூட்டாளியுறவின் வளர்...\nகிழக்கு முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத்\nகிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீட் தெரிவு\nகிழக்கு மாகாண முதலமைச்சர் யார் என்பது இன்றிரவு தெர...\nமட்டக்களப்பு பூம்புகார் வாவிக்கரை வீதியில் கைக்குண...\nரயில்வே நிலையங்கள் சர்வதேச தரத்துக்கு முன்னேற்றம்\nநெல் கொள்வனவுக்கு அரசு 20000 இலட்சம் ரூபா வழங்கியு...\nசீன தேசிய மக்கள் காங்கிரஸ் தலைவர் இன்று ஜனாதிபதியு...\nசம்பந்தர்- ஹக்கீம் சந்திப்பு நடந்தது; முடிவு இல்லை...\nகிழக்கில்தேசிய அரசாங்கமாம்..அரசியல் வார்த்தைகள் கூ...\nஉலகின் பெரிய வழிபாட்டுத்தலம் எது என்பது உ���்களுக்கு...\nகணவன் மீது முன்னாள் உலக அழகி யுக்தா முகி புகார்\nபுற்றுநோயை குணப்படுத்தும் மாதுளம் பழம்\n2,250 ஆண்டு முன்பு உயிரை பறித்த கேன்சர்: ‘மம்மி’ ச...\nஅதிகாலையில் துயில் எழுந்தால் அழகு பெருகும் – ஆய்வி...\nசெம்பருத்தி டீ குடிச்சா பி.பி. ஏறாது;கொழுப்பு கரைய...\nநினைவில் சிறந்தவர்கள் ஆண்கள் தான்: ஆய்வில் தகவல்\n20 லட்சம் ரசிகர்கள் ரசித்த ஜீவாவின் நீ தானே பொன் வ...\nகொழும்பில் ஜப்பான் தூதரகத்தில் வைத்து கைது செய்யப்...\nசெவ்வாய் கிரகத்தில் உறை பனி இருப்பது கண்டுபிடிப்பு...\nSkype மற்றும் Google Talk-கை பயன்படுத்தினால் 15 ஆண...\nரஷ்யாவில் ஸ்டீவ் ஜாப்சிற்கு நினைவுச்சிலை\nஎலும்பு வளர்ச்சிக்கு உதவும் பேரிக்காய்\nலிபியாவை தாக்கும் எண்ணத்துடன் போர்க் கப்பல்களை அனு...\nசர்ச்சைக்குரிய தீவில் உளவு கப்பல்கள்\nமகனின் உயிரை காப்பாற்ற நுரையீரலை தானம் செய்த பெற்ற...\nKerish Doctor: விண்டோஸின் விரைவான செயற்பாட்டி​ற்கு...\nமூன்று மணி நேரம் காக்க வைத்தது அனாகரிகமென்றால் ---...\nயாழ். நூலகத்தை எரித்து 83 இல் தமிழரை படுகொலை செய்த...\nகிழக்கில் ஆட்சியமைப்பது UPFA என்பது உறுதி; மு.காவி...\n.கம்பி நீட்டினார் ஜனா.வைக்கோல் பட்டரை நாயாக சம்பந்...\nகிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுடன் ஆட்சியமைக்...\nகிழக்கில் எங்கள் ஆட்சி தான் அமையும்: அரசாங்கம்\nதமது உறுப்பினர்களையே பாதுகாக்க முடியாத கூட்டமைப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24806", "date_download": "2018-06-20T01:41:10Z", "digest": "sha1:Z52YCOLSIQ7PMTCHYMIPM2R5SCQ2TSCQ", "length": 7921, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "அரசியலுக்காக தேர்தலை தள்ளிப்போட வேண்டாம் ; மஹிந்த தேசப்பிரிய | Virakesari.lk", "raw_content": "\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nஅரசியலுக்காக தேர்தலை தள்ளிப்போட வேண்டாம் ; ம���ிந்த தேசப்பிரிய\nஅரசியலுக்காக தேர்தலை தள்ளிப்போட வேண்டாம் ; மஹிந்த தேசப்பிரிய\nஅரசியல் காரணிகளுக்காக தேர்தலை தள்ளிப்போட முயற்சிக்க வேண்டாம், மக்களின் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் முன்வரவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.\nஅடுத்த ஆண்டு இறுதிக்குள் மாகாணசபைகள் தேர்தலை நடத்தாவிட்டால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைமை பதவியில் இருந்து நீங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nமாகாணசபைகள் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்துவது குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nஅரசியல் தேர்தல் மஹிந்த தேசப்பிரிய பாராளுமன்றம் மாகாண சபை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nகாட்டு யானை தாக்கியதில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி பலியாகியுள்ளார்.\n2018-06-19 22:58:19 காட்டு யானை கிராந்துருகோட்டே வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம்\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\nபோதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த முக்கிய நபர் ஓருவர் இன்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n2018-06-19 21:52:39 போதைப்பொருள் ஜயரட்ணகே ஜிகான் சந்தருவான்\nசிறையிலுள்ள மதகுருமார்களும் ஏனைய கைதிகளை போன்றவர்களே- மனித உரிமை நிலையம்\nமதகுருமாரிற்கோ அல்லது வேறு எந்த குழுவினருக்கும் சலுகைகளை வழங்கவேண்டிய அவசியமில்லை\n2018-06-19 20:08:38 சிறையிலுள்ள மதகுருமார்\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\n2018 இல் முதல் ஐந்து மாதங்களில் நாடளாவிய ரீதியில் 33 சுட்டுக்கொல்லப்பட்டுள்ளப்பட்டுள்ளனர் என பொலிஸ்பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\n2018-06-19 19:14:12 33பேர் சுட்டுக்கொலை ருவான் குணசேகர\nபுதிய பிரதியமைச்சராக புத்திக பத்திரன\nஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.\n2018-06-19 20:27:14 புத்திக நியமனம் பிரதியமைச்சர்\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு ய���னை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nallurmuzhakkam.wordpress.com/2011/01/20/hiv-cure/", "date_download": "2018-06-20T01:30:18Z", "digest": "sha1:IBKT3NXF5ILD4EP5B3LIC7WCZKA2WDKM", "length": 18768, "nlines": 195, "source_domain": "nallurmuzhakkam.wordpress.com", "title": "எய்ட்ஸ் நோயிலிருந்து குணமடைந்த உலகின் முதல் மனிதன் |", "raw_content": "\nஎய்ட்ஸ் நோயிலிருந்து குணமடைந்த உலகின் முதல் மனிதன்\nஉலக எய்ட்ஸ் தினத்தன்று ஒரு மருத்துவ அதிசயம் “பெர்லின் பேஷன்ட்” என்றழைக்கப்படும் டைமொதி ரே ப்ரௌன்என்பவருக்கும் கடந்த 2007 ஆம் ஆண்டு, லியூக்கீமியா புற்று நோயை குணப்படுத்த நவீன ஸ்டெம் செல் சிகிச்சையளிக்கப்பட்டது. அவரது மருத்துவர்கள், பிரபல மருத்துவ வார இதழான ப்ளட் (ரத்தம்)-ல் அந்த நவீன ஸ்டெம் செல் சிகிச்சை குறித்து சமீபத்தில் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘இந்த சிகிச்சையின்மூலம் எய்ட்ஸ் நோய்க்கு தீர்வு கிடைத்துவிட்டது/எய்ட்ஸ் நோயை குணப்படுத்திவிட முடியும்” என்று ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார்கள்\nகூடுதல் சுவாரசியம்: கடந்த மாதம் பிரபல டைம் இதழின், 2010-க்கான டாப் 10 மருத்துவ சாதனைகளில் “எய்ட்ஸ் வைரஸ் கிருமிக்கு எதிரான மருந்துகளை எடுத்துக்கொண்ட ஆரோக்கியமானவர்களுக்கு எய்ட்ஸ் நோய் ஏற்படும் ஆபத்தானது சுமார் 73% குறைவு”என்னும் ஒரு எய்ட்ஸ் ஆய்வையும் (கண்டுபிடிப்பை) சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது\n“மரபனுமாற்ற ஸ்டெம் செல்”லும் எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சையும்\nசிகிச்சை முறை: சி.டி 4 டி செல்கள் (CD4 T cells) என்னும், ஒருவகை நோய் எதிர்ப்பு அனுக்களின் படலங்களிலுள்ள சி.சி.ஆர் 5 (CCR5) என்னும் புரதத்தின் வழியாகவே எய்ட்ஸ் கிருமிகளான HIV நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை முற்றிலுமாக அழித்து இறுதியில் நோயாளிகளைக் கொன்றுவிடுகிறது. எய்ட்ஸ் நோய்க்கான நவீன ஸ்டெம் செல் சிகிச்சையில், இந்த புரதம் இல்லாத/நீக்கப்பட்ட (டெல்டா 32, Delta 32) ஸ்டெம் செல்களை டைமொதி ரே ப்ரௌன் என்னும் எய்ட்ஸ் நோயாளிக்கு செலுத்தி, எய்ட்ஸ் நோய் கிருமிகள் பெருகுவதை தடுத்து, எய்ட்ஸ் நோய் குணமாக்கப்பட்டது.\nசிகிச்சை முடிந்தபின் இரண்டு வருடம் கழித்த பிறகும் எய்ட்ஸ் நோய் கிருமிகள் மீண்டும் வளராமல் இருப்பதற்கான காரணம், நோயாளி��ின் உடலில் செலுத்தப்பட்ட ஸ்டெம் செல்கள் தொடர்ந்து வளர்ந்து மேலும் லட்சக்கணக்கான HIV எதிர்ப்பு டி செல்களை உருவாக்கி, எய்ட்ஸ் நோயிலிருந்து பூரண குணமடையச் செய்திருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வறிக்கையில் நிரூபிக்கப்பட்டுள்ளதால், எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது மீண்டும் ஊர்ஜிதப்பட்டுள்ளது\nடைமொதி ப்ரௌனுக்கு செய்யப்பட்ட இந்த சிகிச்சையின் வெற்றியானது, இன்னும் பாதுகாப்பாகவும், தரமானதாகவும் மெறுகேற்றப்பட்டு, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட உலகின் சுமார் 33 மில்லியன் மக்களின் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியை ஏற்றி வைக்க உதவக்கூடும் என்னும் நம்பிக்கை பிறந்திருப்பது மறுக்க முடியாத உண்மையே\nஏமக்குறைவு (எய்ட்ஸ்) நோய்க்கு சிகிச்சை முறையை கண்டடைந்திருப்பது மருத்துவ அறிவியலில் ஒரு சாதனையாக கருதப்பட வேண்டிய ஒன்று. என்றாலும், இதன் முழுமையான பலன் மக்களுக்குச் செல்லாமல் காப்புரிமை என்ற பெயரில் மருந்து நிறுவங்களுக்கே செல்லும் என்பதும் மறுக்க முடியாதது. ஏமக்குறைவு நோய் உருவான நோயா உருவாக்கப்பட்ட நோயா எனும் ஐயம் நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வந்திருக்கிறது. பெரும்பாலான ஆய்வாளர்கள் அமெரிக்க இராணுவத்திற்கான உயிரியல் ஆய்வுகளையே சுட்டுகிறார்கள். அவர்களில் பலர் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளனர் என்பதும் அதற்கு வலு சேர்க்கிறது.\nஇந்த நிலையில் சிகிச்சை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை மட்டும் கொண்டாட்டத்திற்கு உரிய ஒன்றாய் கொள்ளாமல், அந்த நோய் உருவாக்கப்பட்டதன் பின்னணி, அந்த நோயை வைத்து செய்யப்பட்ட விளம்பர வியாபாரங்கள், அடிக்கப்பட்ட கொள்ளைகள் இவைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து விளங்கிக்கொள்ள முன்வரவேண்டும்.\nகுறிச்சொற்கள்:AIDS, AIDS patient, உயிர்கொல்லி, உலக எய்ட்ஸ் தினம், உலகின் முதல் மனிதன், எய்ட்ஸ், எய்ட்ஸ் உயிர்கொல்லி நோய், எய்ட்ஸ் நோய் சிகிச்சை, ஜனவரி 12\n← 70 லட்சம் விவசாயிகள் விவசாயத்திலிருந்து விரட்டப்பட்டுள்ளனர்\nகருப்புபண முதலைகள் அதை வெள்ளையாக்கிக் கொள்ள வாய்ப்பளிப்போம்: மன்மோகன் சிங் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nபுதிய ஜனநாயகம் மாத இதழ்\nசமகால அரசியல் சமூக நிகழ்வுகளை அதன் பின்னணிகளுடன் அலசி உங்களை தீர்வுகளை நோக்கி பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய ஜனநாயகம் ஜூன் 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nகழிசடை நுகர்வுக் கலச்சாரங்களுக்கு மத்தியில் உழைக்கும் மக்கள் வரித்தாக வேண்டிய கலாச்சாரத்தை நோக்கி, சிறந்த மரபுகளை நோக்கி உங்களை பயணப்படவைக்கும் இதழ்.\nபுதிய கலாச்சாரம் மே 2013 இதழைப் பெற இங்கு சொடுக்குங்கள்\nசட்டங்கள் குறித்து முகம்மதிய பொதுவுடமை தளங்களில் இங்கு விவாதம் நடைபெறுகிறது. பார்வைக்கும் பங்களிப்புக்கும் வருகை தருக.\nஅறிவியலின் மேடையில் உரசிப்பார்க்கப்படாத எதுவும் மெய்யாக இருக்கமுடியாது\nகடையநல்லூரில் நடந்த காட்டுமிராண்டித்தனத்தின் அனைத்து கோணங்களையும் விரிவாக எடுத்துரைக்கும் மின்னூல்\n« டிசம்பர் பிப் »\nஇன்னும் எத்தனை உயிரை இழக்க வேண்டும்\nஷிர்க் ஒழிப்பு மாநாடு: அடையாளச் சிக்கலில் மாட்டிக் கொண்ட டி.என்.டி.ஜே\nமீண்டும் வருகிறது .. .. .. நல்லூர் முழக்கம்\nமுகம்மதின் இரவுப் பயணம் .. .. ..\nஆமினா வதூத்: பிரச்சனை சட்டம் ஒழுங்கா\nபரிணாமவியல்: உண்மையை உணர்ந்து கொள்ளாமல் ஏன் இத்தனை ஜல்லியடிப்புகள்\nபோர்க்களத்தில் வானவர்கள்.… அல்லாஹ்வின் தகுதி .. ..\nடார்வினையும் ஹிட்லரையும் இணைக்கும் மதவாதிகளின் நேர்மை(\nஇற்று விழும் கடவுள் இருப்பு நிலை வாதங்கள்\nகிரானைட்: மெகா கூட்டணி, மகா கொள்ளை\nநவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்\nஒரு பெண் புலியின் குமுறல் உணர்த்தும் புரிதல்கள்\nஆத்மாவும் அதுபடும் பாடும் (4)\nகுலாம் – செங்கொடி (11)\nஉங்கள் கருத்துக்களை தமிழில் வெளிப்படுத்த மேலுள்ள \"தமிழ் எழுதி\"யை சொடுக்கி பயன்படுத்துங்கள்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஉங்கள் கருத்து எத்தகையதானாலும் அதை இங்கு மறுமொழியாக‌ இடலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/12-is-pooja-chopra-s-miss-world-campaign-over.html", "date_download": "2018-06-20T01:51:53Z", "digest": "sha1:H6NY3W5YSS4BUMBV4AHQKUOMCTSG5CFK", "length": 11007, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "உலக அழகிப் போட்டி: இந்திய அழகி காயம்-பங்கேற்பாரா? | Is Pooja Chopra's Miss World campaign over?, உலக அழகிப் போட்டி: இந்திய அழகி விலகல்? - Tamil Filmibeat", "raw_content": "\n» உலக அழகிப் போட்டி: இந்திய அழகி காயம்-பங்கேற்பாரா\nஉலக அழகிப் போட்டி: இந்திய அழகி காயம்-பங்கேற்பாரா\n'மிஸ் வேர்ல்ட்-2009' பட்டத்துக்கான உலக அ���கிப்போட்டியின் இறுதிச் சுற்று இன்று (சனிக்கிழமை) தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க் நகரில் நடக்கிறது.\nஇதில் இந்தியா உள்பட 112 நாடுகளின் அழகிகள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த ஒரு மாதமாக நடந்த பல சுற்றுப் போட்டிகளைத் தொடர்ந்து இன்று இந்திய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு இறுதிச் சுற்றுப் போட்டி தொடங்குகிறது.\nஇந்தியா சார்பில் இந்தப் போட்டியில் பூஜா சோப்ரா பங்கேற்கிறார். இதற்காக கடந்த 6 மாதமாக பூஜா பல்வேறு பயிற்சிகளை பெற்று வந்தார்.\nதொடக்கச் சுற்றுப் போட்டிகளில் பூஜா மிகவும் சிறப்பான புள்ளிகளை பெற்றார். எனவே உலக அழகி பட்டத்தை வெல்லும் வாய்ப்புள்ள அழகிகளில் பூஜாவின் பெயரும் உள்ளது.\nஇந் நிலையில் நேற்று பூஜா ஜோகன்ஸ்பர்க்கில் தங்கியுள்ள நட்சத்திர ஹோட்டல் படிக்கட்டில் இறங்கி வந்தபோது அவர் அணிந்திருந்த ஹை-ஹீல்ஸ் செருப்பு வழுக்கி கால் தடுமாறி கீழே விழுந்தார்.\nஇதில் அவரது இடது கால் பிசகிவிட்டது. முழங்காலிலும் அடிபட்டதால் அவர் வலியால் துடித்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.\nகால் பிசகி உள்ளதால் 3 வாரம் படுக்கையில் ஓய்வில் இருக்குமாறு மருத்துவமர்கள் அறிவுறுத்திவுள்ளனர். இதை கேட்டதும் பூஜா சோப்ரா கண்ணீர் விட்டு அழுதார்.\nநடக்க முடியாவிட்டால் இன்றிரவு நடக்கும் போட்டியில் இருந்து அவர் விலக வேண்டி வரலாம். ஆனால், தான் விலகப் போவதில்லை என்றும் எப்படியாவது நிச்சயம் போட்டியில் கலந்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார் பூஜா.\nஅவர் கூறுகையில், 10 நொடிகள் என்னால் நடக்க முடிந்தால் போதும்.. நான் உலக அழகிப் போட்டி மேடையில் ஜமாய்த்துவிடுவேன். ஆனால், விதி என்ன செய்ய காத்திருக்கிறேதோ.. என்கிறார் பூஜா நம்பிக்கை கலந்த வருத்தத்துடன்.\nகாலில் அடிபட்டுள்ளதால் அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன் நடக்கும் நடனப் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என்று உலக அழகிப் போட்டியை நடத்தும் அமைப்பு அவருக்கு விதிவிலக்கு தந்துள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\n25 வடிவேலு..10 ஹீரோயின்-உலக சாதனைக்காக ஒரு படம்\nதமிழ் சினிமா 2009-முக்கிய நிகழ்வுகள்\n2012 : ருத்ரம்- பட விமர்சனம்\nபேட்மே��் - நிஜமான சூப்பர் ஹீரோ\nமேடையில் இரண்டு முறை மயங்கி விழுந்த மடோனா\nஜாக்சனின் 51வது பிறந்த நாள்\nகல்வி, ஒழுக்கம், சிக்கனம்.... வாழ்வில் முன்னேற சிவக்குமார் தரும் அட்வைஸ்\nவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நோட்டா ஹீரோயின்\nகிழி..கிழி...கிழி... வான்டட்டாக வண்டியில் ஏறும் 'ஆந்திரா மெஸ்' இயக்குனர்\nபிக் பாஸையே கதறவிட்ட சென்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/defence-ministry-joins-rescue-efforts-save-college-girls-trapped-in-forest-fire-in-theni-314005.html", "date_download": "2018-06-20T02:02:39Z", "digest": "sha1:YSA632YHW5RFRAY6PA4JXVZQVE2GHQCZ", "length": 11402, "nlines": 166, "source_domain": "tamil.oneindia.com", "title": "காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க கோவையில் இருந்து விமான படை ஹெலிகாப்டர்கள் புறப்பட்டன | Defence Ministry joins rescue efforts to save college girls trapped in Forest Fire in Theni - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க கோவையில் இருந்து விமான படை ஹெலிகாப்டர்கள் புறப்பட்டன\nகாட்டுத் தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க கோவையில் இருந்து விமான படை ஹெலிகாப்டர்கள் புறப்பட்டன\nஅதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது இங்கிலாந்து\nமக்களின் கருத்து சுதந்திரத்தை மத்திய மாநில அரசுகள் நசுக்கப்பார்க்கின்றன : ஜி.ராமகிருஷ்ணன்\nகொடூர மக்னா யானை.. தேவாரம் அருகே தொழிலாளியை கட்டிலோடு தூக்கி வீசி கொன்ற பயங்கரம்\nஇப்படிப் பண்ணிட்டீங்களேய்யா.. திருவிழாவில் பூசாரி விபூதி பூசியதில்.. 300 பேருக்கு கண் பாதிப்பு\nதேனி காட்டுத்தீயில் சிக்கிய மாணவிகளை மீட்கும் பனி தீவிரம்\nதேனி: தேனி மலையில் காட்டுத்தீக்குள் சிக்கியுள்ள கல்லூரி மாணவிகளை மீட்க இந்திய விமானப்படை வீரர்கள் விரைகிறார்கள். தமிழக முதல்வர் கோரிக்கையை ஏற்று விமானப்படை உதவி அளிக்கப்படுகிறது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.\nதேனி - போடி அருகே குரங்கணி மலைப் பகுதியில் பயங்கர காட்டுத் தீயில் சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.\nஹெலிகாப்டரில் சென்று ரசாயனங்களை தூவி தீயை அணைப்பதோடு, ஹெலிகாப்டரில் மாணவிகளை மீட்கவும் இந்த நடவடிக்கை உதவும். இதனிடையே, தேனி மாவட்டத்தில் தீ விபத்து பாதித்த இடத்திற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் விரைந்தார்.\nஅமைச்சர் சீனிவாசன், மாவட்ட கலெக்டர் உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். தீயணைப்பு வீரர்களுடன், போலீசாரும் மீட்பு பணியில் குதித்துள்ளனர்.\nகாட்டுத் தீ என்பது மிகவும் மோசமானது என்பதால், ஹெலிகாப்டரில் இருந்து ரசாயனங்களை தூவி தீயை அணைப்பதே சிக்கியுள்ள 40க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளை மீட்க முடியும் என தெரிகிறது.\n3. @IAF_MCC helicopter கள் தீயணைப்பு முயற்சியிலும் தேனி மாவட்ட ஆட்சியாளரின் தேவைக்கு ஏற்ப உதவியளிக்க தயார். கோயம்புத்தூர் அருகேயுள்ள சூலூரிலிரிந்து helicopterகள் அனுப்பிவைத்துள்ளனர். @CMOTamilNadu @pibchennai @ThanthiTV @gennowmedia #குரங்கணிதீ\nஇந்த நிலையில் தற்போது காட்டுத் தீயில் சிக்கிய மாணவிகளை மீட்க ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளது.கோவை சூலூர் விமான படை தளத்தில் இருந்து 2 ஹெலிகாப்டர்கள் விரைந்துள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\nமுடிஞ்சா ஒருத்தரை இழுத்துடுங்க.. நாங்க மொத்த வந்துர்றோம்.. தங்க தமிழ் செல்வன் சவால்\nபிடிபி கூட்டணியை முறித்தது பாஜக.. கவிழ்ந்த காஷ்மீர் அரசு.. சட்டசபையில் பலம் இதுதான்\nமோடிக்கு திருமணமானதா யார் சொன்னது.. அவரு பேச்சுலர்ங்க.. ஆனந்திபென் புது தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/13043301/Commentary-Meeting-on-Land-Acquisition-for-Airport.vpf", "date_download": "2018-06-20T01:47:16Z", "digest": "sha1:ILEZK4IGTE55L5EKDWKTOIYJLEZIFBO6", "length": 10667, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Commentary Meeting on Land Acquisition for Airport Expansion: The farmers are again protesting || விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்: விவசாயிகள் மீண்டும் எதிர்ப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவிமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்: விவசாயிகள் மீண்டும் எதிர்ப்பு + \"||\" + Commentary Meeting on Land Acquisition for Airport Expansion: The farmers are again protesting\nவிமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக கருத்து கேட்பு கூட்டம்: விவசாயிகள் மீண்டும் எதிர்ப்பு\nசேலம் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் விவசாயிகள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nஓமலூர் அருகே காமலாபுரத்தில் சேலம் விமான நிலையம் உள்ளது. விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கொடுக்கமாட்டோம் என சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், தும்பிபாடி பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.\nகடந்த 5-ந் தேதி ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி தாலுகா அலுவலகங்களில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது விவசாயிகள் நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.\nஇதைத்தொடர்ந்து நேற்று காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் கருத்துகேட்பு கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் தலைமையில் நடைபெற்றது. தாசில்தார் பெரியசாமி முன்னிலை வகித்தார். இதில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் விமான நிலைய விரிவாக்கத்திற்கு மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் கூட்டம் முடிந்தது. இந்த நிலையில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்துவது குறித்த பேச்சுவார்த்தை வருகிற 19-ந்தேதிக்கு பிறகு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ஆவின் நிறுவனத்தில் வேலை\n2. ப��திய வருமானம் இன்றி வாழ வழியில்லாததால் நகை தொழிலாளி விஷம் குடித்து சாவு\n3. வேலைவாய்ப்பு : அழைப்பு உங்களுக்குத்தான்...\n4. 8 வழி பசுமை சாலை நில அளவீடு பணிக்கு எதிர்ப்பு தீக்குளிப்பதாக கூறிய பெண் குடும்பத்தினருடன் கைது\n5. மனைவியுடனான தகராறில் 2 வயது மகளை தரையில் தூக்கி அடித்த தொழிலாளி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/15030710/Sutharamam-Yechurys-allegation-that-Thoothukudi-gunfight.vpf", "date_download": "2018-06-20T01:47:25Z", "digest": "sha1:VSFEXIBR7ODDMT44SBDBFELFNDF5MYD4", "length": 15440, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sutharamam Yechury's allegation that Thoothukudi gunfight would not have been done without a high order || தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உயர்மட்ட உத்தரவு இல்லாமல் நடந்திருக்காது சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உயர்மட்ட உத்தரவு இல்லாமல் நடந்திருக்காது சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு + \"||\" + Sutharamam Yechury's allegation that Thoothukudi gunfight would not have been done without a high order\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு உயர்மட்ட உத்தரவு இல்லாமல் நடந்திருக்காது சீதாராம் யெச்சூரி குற்றச்சாட்டு\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் உயர்மட்ட உத்தரவு இல்லாமல் நடந்திருக்காது என்று சீதாராம் யெச்சூரி பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.\nதமிழ்நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாநிலம் தழுவிய அளவில் ‘போராடுவோம் தமிழகமே‘ என்ற தலைப்பில் பிரசார பயணத்தை மேற்கொண்டு வந்தனர். இந்த பிரசார பயணம் நேற்று மாலை திருச்சியில் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து இரவு திருச்சி தென்னூர் உழவர்சந்தை திடலில் நிறைவு பொதுக்கூட்டம் நடந்தது.\nகூட்டத்துக்கு மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.ராஜா வரவேற்று பேசினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொண்டு பேசியதாவது:-\nநாட்டுக்கு தேவை தலைவர்கள் அல்ல. நல்ல கொள்கைதான். அடுத்து வருகிற தேர்தலில் மோடி வருவாரா அல்லது எந்த தலைவர் வருவார் என யோசிக்காமல் எந்த கொள்கையை அரியணை ஏற்ற ���ேண்டும் என்பதைத்தான் மக்கள் சிந்திக்க வேண்டும். ஜி.எஸ்.டி. வரிமுறையை அமல்படுத்தியதால் சிறு, குறு தொழில்கள் பாழ்பட்டு விட்டது. கோடிக்கணக்கானவர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டு விட்டது. இதை மாற்ற மத்திய அரசு ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு, மாற்றுக்கொள்கையுடையவர்களை ஆட்சியில் அமர்த்த வேண்டும்.\nதமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லுமா செல்லாதா என்பதில் 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர். இறுதி தீர்ப்பு அடிப்படையில்தான் தமிழகத்தில் உள்ள ஆட்சி நீடிக்குமா நீடிக்காதா என சொல்ல முடியும். தமிழக அரசை ‘ரிமோட்’ மூலம் மோடி இயக்குகிறார்.\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொன்றிருக்கிறார்கள். காவலர்கள் கையாண்ட துப்பாக்கி சைலன்சர் வகை துப்பாக்கி ஆகும். அதாவது சுட்டால் சத்தம் வராது. போராட்ட பதற்றத்தில் இருந்து கூட்டத்தை கலைப்பதற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை. சாதாரண மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது என்பது, உயர்மட்ட உத்தரவு இல்லாமல் நடந்திருக்காது. துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னால் ஒரு எச்சரிக்கைகூட விடப்படவில்லை. ஒருவேளை இதில் மத்திய ஆட்சியாளருக்கு தொடர்பு இருக்குமேயானால், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மூலம் ஆழமாக விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே உண்மையை கண்டறிய முடியும்.\nவங்கிகளின் வாராக்கடன் தொகையான ரூ.11.5 லட்சம் கோடியானது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கியது தான். அந்த தொகையை வட்டியுடன் திரும்ப பெற்றாலே நாட்டில் கல்வி, ஆரோக்கியம் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கிட முடியும். இந்தியாவில் வலுவான போராட்டம் மூலமாக தான் மாற்றத்தை உருவாக்க முடியும். இந்தியா மேம்படவும், மக்கள் வளம்பெறவும் பாரதீய ஜனதா அரசும், மாநில பினாமி அரசும் அகற்றப்பட வேண்டும். சாதீய கொடுமைகளுக்கு எதிராக போராட்டங்களை வலுப்படுத்த அனைவரும் ஓரணியில் திகழ வேண்டும்.\nமாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேசுகையில், “தமிழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து வருகிற ஜூலை 2-ந் தேதி ரெயில் நிறுத்த போராட்டம் நடத்தப்படும். மறுநாள் ஜூலை 3-ந் தேதி சேலத்தில் பெண்கள் சிறப்பு மாநாடு நடத்தப்படும்” என்றார்.\nகூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் வாசுகி ஆகியோரும் பேசினர். கூட்டத்தில் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., முன்னாள் எம்.ல்.ஏ. சவுந்தரராஜன், திருச்சி புறநகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ஆவின் நிறுவனத்தில் வேலை\n2. போதிய வருமானம் இன்றி வாழ வழியில்லாததால் நகை தொழிலாளி விஷம் குடித்து சாவு\n3. வேலைவாய்ப்பு : அழைப்பு உங்களுக்குத்தான்...\n4. 8 வழி பசுமை சாலை நில அளவீடு பணிக்கு எதிர்ப்பு தீக்குளிப்பதாக கூறிய பெண் குடும்பத்தினருடன் கைது\n5. மனைவியுடனான தகராறில் 2 வயது மகளை தரையில் தூக்கி அடித்த தொழிலாளி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=3%201327&name=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-06-20T01:39:05Z", "digest": "sha1:RATHVJ4WA4Y4Q4JDKL4YUM5ZUGFFJNSH", "length": 5929, "nlines": 137, "source_domain": "marinabooks.com", "title": "தமிழ் வரலாறு Tamil Varalaru", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nபெண்ணியம்சங்க இலக்கியம்கட்டுரைகள்வாழ்க்கை வரலாறுதத்துவம்நகைச்சுவைதமிழ்த் தேசியம்கல்விஉடல்நலம், மருத்துவம்ஆன்மீகம்ஜோதிடம்மனோதத்துவம்கவிதைகள்அரசியல்பகுத்தறிவு மேலும்...\nஅழ்வார்கள் ஆய்வு மையம்தமிழ்க்கடவுள் படைப்பக வெளியீடுமயில்மணி பதிப்பகம்தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்பூங்குயில்அணங்கு பதிப்பகம்மூவர் பதிப்பகம்தாரிணி பதிப்பகம்திருவள்ளுவர் நூற்பதிப்பகம்விசாலட்சுமி பதிப்பகம்The Rootsதெய்வத் திருமகள்பல்லவி பதிப்பகம்காவ்யா பதிப்பகம்சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழு மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nபண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்\nதிருக்குறள் கையடக்க மலிவுப் பதிப்பு\nபண்டைத் தமிழ் நாகரிகமும் பண்பாடும்\nமுதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்\nதமிழில் பில்கணீயம் - மணிக்கொடி\nசெம்பியர் திலகம் பகுதி 1-2\nவெள்ளை நிறத்தில் ஒரு வானவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthagampesuthu.com/2017/05/26/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T02:03:39Z", "digest": "sha1:YHP2LX5ELLYLLG3F63PDXGESVUW2EJXT", "length": 6141, "nlines": 54, "source_domain": "puthagampesuthu.com", "title": "பாரதியார் சரித்திரம்‘ - புத்தகம் பேசுது", "raw_content": "\nஉடல் திறக்கும் நாடக நிலம்\nஎன் வாழ்க்கை என் போராட்டம் என் அறிவியல்\nஒரு புத்தகம் பத்து கேள்விகள்\nமனதில் தோன்றிய முதல் தீப்பொறி\nHome > நூல் அறிமுகம் > பாரதியார் சரித்திரம்‘\nமகாகவி பாரதியின் வாழ்க்கைத் துணைவியாக வாழ்ந்த செல்லம்மாள் படிப்பறிவு மிகவும் குறைவாகப் பெற்றிருந்த ஓர் எளிய கிராமத்துப் பெண். அவர் கண்ட கனவுகளெல்லாம் நிராசையாகி நொறுங்கிப் போயிருந்திருக்க வேண்டும். எனினும் பாரதியின் கவிமனதைப் புரிந்து கொண்டு தொடர்ந்து ஈடு கொடுத்து வந்திருக்கிறார் அவர் என்பதை இந்நூலைப் படிப்போர் உணர முடியும். கண்ணீரை வரவழைக்கும் பல வரிகள் செல்லம்மாவினால் கூறப்பட்டுள்ளன. அவருடைய பேதை நெஞ்சின் அடியாழத்திலிருந்து, ஆழ்ந்த உணர்ச்சி வெளிப்பாட்டுடன் வெளிப்பட்ட உண்மை மொழிகள் இவை. எனவேதான் ’கவியோகி’ சுத்தானந்த பாரதி, ‘நேரே நின்று பேசுவதுபோல்’ அவ்வளவு சரளமாக இந்த நூலை எழுதியளித்த ஸ்ரீமதி பாரதிக்குத் தமிழர்கள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள் என்று பாராட்டியிருக்கிறார். அதோடு, பாரதியாரின் காதல், வீரம், தியாகம், நாட்டன்பு, தமிழன்பு, தைரியம், ஈகை, சமத்துவம், கவிதா சக்தி, அன்பு முதலிய குணங்களைப் படம் பிடித்ததுபோல் அம்மையார் எடுத்துக் காட்டியிருக்கிறார் எனவும் கூறுகிறார். பேச்சு நடையில் 37 தலைப்புகளில் சிறு சிறு கட்டுரைகளாக அமைந்துள்ள நூல்.\nமுதல் வட்டார வழக்குச் சொல்லகராதி\nநெற்களஞ்சியம் கற்களஞ்சியம் ஆன கதை\nதேனிசீருடையான் உணவு, உடை, உறைவிடம் ஆகியவை மனிதகுல வாழ்வின் பொதுவான பண்பாட்டுக் கூற���களைத் தீர்மானிக்கின்றன. மண்ணுக்கும் சூழலுக்கும் தகுந்து வடிவ வேறுபாடு...\nபயங்கரவாதி எனப் புனையப்பட்டேன் தன் வரலாறு\nசி.திருவேட்டை அதிகம் படிக்காதவன்; பழைய டில்லியின் நாலு சுவத்துக்குள் வளர்ந்தவன்,அப்பா, அம்மா, அக்காள் ஒருசில நண்பர்கள். இதுவே இவனது உலகம். வயதோ...\nமயிலம் இளமுருகு வரலாற்றில் சற்று மேம்போக்காக மட்டுமே படித்த ஹிரோஷிமா நாகசாகி குண்டு வெடிப்பு பற்றிய பதிவுகளை இந்தப் புத்தகம் காலத்தை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016081243617.html", "date_download": "2018-06-20T01:38:06Z", "digest": "sha1:42JYN7WEF6RQZXSKBV4XLXHEOE6ENLUD", "length": 8309, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "சென்னை 2 சிங்கப்பூர் இசை பயணத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த சூர்யா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > சென்னை 2 சிங்கப்பூர் இசை பயணத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த சூர்யா\nசென்னை 2 சிங்கப்பூர் இசை பயணத்தை கொடியசைத்து தொடங்கிவைத்த சூர்யா\nஆகஸ்ட் 12th, 2016 | தமிழ் சினிமா\nசினிமா வரலாற்றில் புதியதொரு சாதனையை படைக்க தயாராகிவிட்டார் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான். இவர் இசையமைத்திருக்கும் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் ஆறு பாடல்களை சென்னை உட்பட ஆறு நாடுகளில் சாலை வழியே பயணித்து வெளியிட இவர்கள் முடிவு செய்தது நாம் எல்லோருக்கும் தெரியும்.\nஅந்த வரலாறு படைக்கும் பயணத்தை இன்று சென்னையில் நடிகர் சூர்யா கொடி அசைத்து ஆரம்பித்து வைத்தார். இந்த பயணத்திற்கு முன்னதாக ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் டீசரும், ஆறு பாடல்களில் முதல் பாடலான ‘வாடி வாடி’ என்ற பாடலையும் சென்னை சத்யம் திரையரங்கில் படக்குழுவினர் விமர்சையாக வெளியிட்டனர்.\nஇந்த விழாவில் ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படத்தின் தயாரிப்பாளர் கே.அனந்தன் (காமிக்புக் பிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிட்டட்), இயக்குனர் அப்பாஸ் அக்பர், இசையமைப்பாளர் ஜிப்ரான், முன்னணி கதாபாத்திரங்கள் கோகுல் ஆனந்த், அஞ்சு குரியன், ராஜேஷ் பாலச்சந்திரன், எம்சி ஜீஸ், ஒளிப்பதிவாளர் கார்த்திக் நல்லமுத்து, படத்தொகுப்பாளர் கே.எல்.பிரவீன் மற்றும் இணை தயாரிப்பாளர் ஷபீர் ஆகியோர் பங்குபெற்றனர்.\nஅதனை தொடர்ந்து நடிகர் சூர்யா ‘சென்னை 2 சிங்கப்பூர்’ படக்குழுவின் வரலாறு படைக்க இருக்கும் இந்த நெடுந்தூர ��யணத்தை தனது வாழ்த்துகளோடு கொடி அசைத்து துவங்கி வைத்தார். இன்று துவங்கி சுமார் இருபது நாட்கள் தொடர இருக்கும் இந்த பயணத்தில் ஆறு பாடல்களை பூட்டான், மியான்மார், தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வெளியிட உள்ளனர்.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nநான் தனி ஆள் இல்லை, ஒரு போன் செய்தால் போதும்… ராய் லட்சுமியின் அதிரடி பதில்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nரஜினி, கமல் இடையே டுவிட்டரிலும் சமமான போட்டி\nஇந்தியன் 2 படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2012/11/2023-5.html", "date_download": "2018-06-20T01:27:30Z", "digest": "sha1:4EJCSUIBTTAF64BBLAIJIAVQXNVI7MLC", "length": 42441, "nlines": 522, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இறப்பர் மூலம் 2023 இல் 5 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nஅரசாங்கத்துடனான பேச்சில் முஸ்லிம் தரப்பை உள்வாங்க ...\nகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி கிழக்கு மண் செய்திப...\nஉலக மக்களின் மனசாட்சி பாலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம்...\nகொழும்பு கச்சேரி தீ முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்...\nமட்டக்களப்ப கலைஞர்களால் \"மட்டு மண்ணே வாவி கண்ட மீன...\n13ஆவது திருத்தத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக...\nகறை படிந்தவர்களை இணைத்தால் தமிழரசுக்கட்சியின் குணா...\n'தமிழோசை செவ்வி குறித்து சிஐடி விசாரணை'- சிறிதரன் ...\nசிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்ப...\nமட்டக்களப்பு மேய்ச்சல் தரை பிரச்சனை: சந்திரகாந்தன்...\nகன்னன்குடா மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்துக்கான ...\nவாசிப்பு மனநிலை விவாதம் -பாரிஸ்\nதமிழ்ப் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதனால் இன ஐக்கி...\nஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nபெரியபோரதீவில் நவீன எரிபொருள் நிரப்பு நிலையம் திறப...\nமட்டக்களப்பில் இருந்து இன்று “தினசரி” என்ற பெயரில்...\nசாதி ஒழிப்பிற்கு சிதையவேண்டிய தமிழும் ,உடையவேண்டிய...\nஇறப்பர் மூலம் 2023 இல் 5 பில்லியன் டொலர் வருமானம் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் காத்தான்குடிக்கு விஜயம் ...\nகிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு முத...\nகாசா வீதியில் மோட்டார் பைக்கில் கட்டி இழுத்து செல்...\nதூக்கிலிடப்பட்ட கசாப் பிறந்த கிராமத்தில் செய்தி சே...\n“எமது ராணுவத்தில் 1980-ல் பல தமிழர்கள் இருந்தனர்”\nதற்செயலாக சிக்கியது சுரங்கப் பாதை மர்மம்\nவிமானத்தை லேன்ட் செய்த பயணி\nஆயுதம் ஏந்திய பல இயக்கங்கள் ஜனநாயக வழிக்கு திரும்ப...\nகறுவாக்கேணி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் ஆய்வு க...\nகொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்\nமட்டக்களப்பு மாவட்ட அண்ணாவிமார் மாநாடு\n13வது திருத்தம்: தமிழ்க் கூட்டமைப்பு இரட்டை வேடம்\n5வது நாளாகவும் காசா மீது வான் மற்றும் கடல் வழித் த...\nமுஸ்லிம்களுக்கு ஆயுதங்களை விற்ற முன்னாள் புலிகள் க...\n40வது இலக்கியச் சந்திப்பு இலங்கையில்\n13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச...\nஇராணுவத்தில் தமிழ் பெண்கள் வைபவரீதியாக இணைப்பு\nசிவில் பாதுகாப்புக் குழுவின் செயற்பாட்டு மீளாய்வு ...\n2012ம் ஆண்டின் முதலமைச்சரின் பிராந்திய நிதி ஒதுக்...\nகிழக்கு மண் பத்திரிகை வெளியீட்டுவிழா\nதொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கா...\nஉகண்டா ஜனாதிபதி இலங்கை ஜேர்மன் தொழில் நுட்பப் பயிற...\nபிறைக்குழுவின் முடிவில் மாற்றம் : இஸ்லாமிய புதுவரு...\nமேலும் வீழ்ச்சி கண்டது இலங்கையின் வேலையின்மை வீதம்...\nஅவுஸ்திரேலியாவின் நவுறுத் தீவு முகாமிலுள்ளவர்களின்...\nஎம்.ஐ 5 உளவாளியின் இடதுசாரி ���ாடகம்\nவெலிக்கடையில் 41 தொலைபேசிகள், 18 சிம் காட்டுக்கள் ...\nசேவையில் ஏற்படுத்தப்படும் பேரூந்துகள் வர்ணம் மூலம்...\nநாடாளுமன்ற தெரிவிக்குழுவில் 23 இல் ஆஜராகுகிறார்; ந...\nசீனாவின் புதிய தலைவர் தேர்வு\nஆரையம்பதி வார் திறப்பு விடயத்தில் ஆரையம்பதியில் இ...\nத.ம.வி.புலிகள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைவு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ...\n13 ஆவது அரசியல் அதிகாரத்தினையும் மாகாண சபை முறைமைய...\nகூட்டமைப்பினரின் ஆட்சியில் உள்ள பிரதேச சபைகளில் ஏற...\nஆரையம்பதி பிரதேசத்தின் சாதனையாளர்களை கௌரவிக்கும் ந...\nவடக்கு மாலியில் இராணுவ தலையீட்டுக்கு பிராந்திய நாட...\nத.ம.வி.பு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாராசா...\nஓட ஓட சுடப்பட்டாரம் பரிதி\nகிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அரச அலுவலர்களின் ம...\nமுன்னாள் SLMM உறுப்பினர் இஸ்ஸதீனின் வீடு தாக்கப்பட...\nசரணடைய மறுத்த கைதிகளே கொல்லப்பட்டனர்': அமைச்சர்\nவிடுதலை வியாபாரம் களை கட்டுகிறது பாரிஸ் நகரில் பர...\nஇந்திய தேசத்தின் அவமா னம்.\nஅரச ஊழியர்களுக்கு ரூ.1500 சம்பள அதிகரிப்பு ஜ{லை வே...\nதலைமைகள் மாறும் சீன மாநாடு ஆரம்பம்: ஊழல் குறித்து ...\n7ஆவது வரவு – செலவுத் திட்டம் இன்று\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு\nமாகாணசபை உறுப்பினர் ஜனாவை காணவில்லை\nலங்கா சமசமாஜ கட்சி வாபஸ்\nகொழும்பு – சியோல் நேரடி விமான சேவை\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு விருந்த...\nதலாய்லாமாவின் ஜப்பானியப் பயணம் பற்றிய சீனாவின் கடு...\nஆந்திராவையும் விட்டு வைக்கவில்லை நீலம்: இதுவரை 22 ...\nநாடு திரும்பும் நிர்ப்பந்தத்தில் நவ்று தீவில் உள்ள...\nசுயநலவாதி செல்வராசா எம்.பி. – ஆராவாணன்\nசிகிச்சையில் ஏற்பட்ட குழறுபடியால் பெண்ணொருவர் உயிர...\nமட்டு. கல்லடி விடுதியொன்றின் பின்புறத்தில் யுவதியொ...\nமட்டக்களப்பு –பிரித்தானிய மாணவர்களிடையே உறவுப்பாலம...\nஇந்தியாவைப் பாழடிக்கும் மக்களின் எதிரி மன்மோகன் சி...\nசீனாவில், \"ஒரு குழந்தை கொள்கையை, முடிவுக்கு கொண்டு...\nநூல் வெளியீடு -இலங்கையின் அரசியல் வரலாறு இழப்புகளு...\nரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதி...\nமெல்ல வெளி வரும் மெய்கள்---- \"நேற்று நான் விடுதலைப...\n5 இந்திய விருதுகளை பெற்ற மட்டக்களப்பை சேர்ந்தவரின்...\nமுதியோர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு\nமட்டக்களப்பு மாநகரசபை முதன்மை வேட்பாளராக துரைரெட்ண...\nபண்டாரவன்னியன் நினைவு தினத்தில் கூட்டமைபினரின் கட்...\nஇறப்பர் மூலம் 2023 இல் 5 பில்லியன் டொலர் வருமானம் கிடைக்கும்\nநாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னரும் சுதந்திரம் அடைந்த பின்னரும் எமது தேசிய பொருளாதாரம் காசுப் பயிர்க ளான தேயிலை, இறப்பர் மற்றும் தெங்கு உற்பத்திப் பொரு ள்களிலேயே முழுமையாக தங்கியிருந்தது. அன்று உலகெங்கிலும் 'சிலோன் ரீ' (Ceylon Tea) என்று இலங்கைத் தேயிலை எங்கள் நாட் டிற்கு பெருமையைத் தேடிக்கொடுத்தது. அன்று இந்தியா மற்றும் ஆபிரிக்க நாடுகளில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டாலும் எமது தேயிலை சுவையிலும் தரத்திலும் அவற்றைவிட பன்மடங்கு உயர் நிலையில் இருந்ததனால் இலங்கைத் தேயிலைக்கு உலக நாடுகளில் அந்தளவு பெரு மதிப்பும் வரவேற்பும் இருந்தது.\n956ஆம் ஆண்டுக்குப் பின்னர் எங்களில் எவராவது வெளிநாட்டுக்குச் சென்று நாம் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று அறிமுகம் செய்யும் போது அவர்கள் உடனடியாக சிலோன் ரீ, பண்டாரநாய க்க என்று எங்கள் நாட்டின் அடையாளத்தை ஊர்ஜிதப்படுத்தும் அளவுக்கு அன்று எமது தேயிலையும் அன்று எங்கள் நாட்டின் பிரதமர்களாக இருந்த எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்க, திருமதி. சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் உலக அரங்கில் புகழ் உச்சியில் பிரபல்யம் பெற்று விளங்கியமை குறிப்பிடத்தக்கது.\nதேயிலைக்கு அடுத்த படியாக எங்கள் நாட்டின் தேசியப் பொருளா தாரத்துக்கு இறப்பர் பெரும் பங்களிப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இலங்கை இறப்பர் உலகில் பிரபல்யம் அடைவதற்கு 1952 ஆம் ஆண்டளவில் ஆரம்பித்த கொரிய யுத்தம் பேருதவியாக அமைந் தது. அன்று யுத்தத்திற்கான ஆயுதங்களையும் அடித்தள கட்டமைப் பையும் சிறப்பாக செய்து முடிப்பதற்கு இறப்பர் என்ற மூலப் பொருள் பேருதவியாக அமைந்தது. அதனால் அன்று இலங்கை இறப்பருக்கு உலக நாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தது.\n1952 இல் ஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கம் இருந்தாலும் திரு. எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்காவின் சோசலிசக் கொள்கையை கடைப்பிடித்து வந்த அன்றைய வர்த்தக அமைச்சர் ஆர். ஜி. சேனா நாயக்க சீனாவுடன் அரிசி இறப்பர் ஒப்பந்தத்தை செய்து சீனாவுக்கு இறப்பரை ஏற்றுமதி செய்து அன்று இலங்கையில் தட்டுப்பாடாக இருந்��� அரிசியை தங்கு தடையின்றி எமது நாட்டுக்கு இறக்குமதி செய்வதற்கு வகை செய்தார். அது போன்றே தெங்குப் பொருட்க ளும் இலங்கையின் தேசிய வருமானத்துக்கு அன்றும் இன்றும் என் றுமே பெரும் பங்களிப்பை அளித்துக் கொண்டிருக்கின்றன.\n1977ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே. ஆர். ஜயவர்த்தனவின் தலை மையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் எங்கள் நாட்டின் தேயிலைத் தோட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு எவ்வித உத வியும் செய்யாத போதிலும் அவற்றை சீர்குலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. ஆயினும் முதலாளித்துவக் கொள்கையைக் கடைப் பிடித்த ஜே. ஆர். ஜயவர்த்தனவின் அரசாங்கம் தன்னை ஆதரிக் கும் முதலாளிமார்களுக்கும் வெளிநாட்டுக் கம்பனிகளுக்கும் இறப் பர் தோட்டங்களை குத்தகைக்கு வழங்கி எங்கள் நாட்டின் இறப்பர் பெருந்தோட்டத் துறையை சீர்குலைப்பதற்கு அடித்தளத்தை அமை த்தது.\nஐக்கிய தேசியக் கட்சியின் 17 ஆண்டு கொடுங்கோல் ஆட்சிக்கு சாவு மணி அடித்து சோசலிசக் கொள்கையை கடைப்பிடிக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டரசாங்கம் 1994 ஆம் ஆண்டு நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றிய பின்னர் இறப்பர் தோட் டங்களின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் நல்ல திட்டங்களை நிறைவேற்றியது.\nஅதனால் இன்று எங்கள் நாட்டில் இறப்பர் பெருந்தோட்டத் துறையில் ஒரு புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.\n2013ஆம் ஆண்டு செப்டெம்பர் 12, 13, 14 ஆம் திகதிகளில் கொழும் பில் இலங்கையின் பிளாஸ்டிக் மற்றும் இறப்பர் நிலையம் ஒரு மா பெரும் கண்காட்சியை நடத்துவதற்கான ஒழுங்குகளைச் செய்துள் ளது. இதன் மூலம் எமது நாட்டின் இறப்பர் உற்பத்தியை பன்மட ங்கு அதிகரிக்க முடியும் என்று கைத்தொழில் மற்றும் வணிகத் துறையின் அமைச்சின் செயலாளர் அனுர சிறிவர்த்தன தெரிவித்து ள்ளார்.\n2020 ஆம் ஆண்டில் இலங்கையில் இரண்டு இலட்சம் மெற்றிக்தொன் இறப்பரை, உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்று திரு. அனுர சிறிவர்தன நம்பிக்கை தெரிவித்துள் ளார். 2023 ஆம் ஆண்டில் நாம் இறப்பர் ஏற்றுமதியின் மூலம் 5 பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாகப் பெறக்கூடிய வகை யில் திட்டங்களை வகுத்து அவற்றை சிறந்த முறையில் நிறைவேற் றிக் கொண்டிருக்கின்றோம் என்றும் அவர் கூறினார்.\nஇலங்கை இன்று இறப்பர் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் எட்டாவது இடத்தை வகித்து வருகின்றது. அன்று ஐக்கிய தேசியக் கட்சி அர சாங்கத்தின் தவறான கொள்கை மூலம் இறப்பர் தோட்டங்களின் வள ர்ச்சி சீர்குலைக்கப்படுவதற்கு முன்னர் நாம் இறப்பர் ஏற்றுமதி செய் யும் நாடுகளில் 3 ஆவது இடத்தை வகித்து வந்தமை குறிப்பிடத் தக்கது.\nஇறப்பரை மூலப் பொருளாக வைத்து இலங்கையில் இறப்பர் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை உற்பத்தி செய்யும் உள்ளூர் நிறுவனங்க ளுக்கு பல்வகையான பொருளாதார ரீதியிலான சலுகைகளையும், வரிச் சலுகைகளையும் செய்து இத்துறையின் மூலமும் எமது நாட் டின் தேசிய வருமானத்தைப் பெருக்கக்கூடிய வகையில் இறப்பர் பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக் கைகளை எடுத்து வருவதாக திரு. அனுர சிறிவர்தன மேலும் தெரி வித்தார்.\nஅரசாங்கத்துடனான பேச்சில் முஸ்லிம் தரப்பை உள்வாங்க ...\nகிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி கிழக்கு மண் செய்திப...\nஉலக மக்களின் மனசாட்சி பாலஸ்தீன ஒருமைப்பாட்டு தினம்...\nகொழும்பு கச்சேரி தீ முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்...\nமட்டக்களப்ப கலைஞர்களால் \"மட்டு மண்ணே வாவி கண்ட மீன...\n13ஆவது திருத்தத்தை நீக்க முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக...\nகறை படிந்தவர்களை இணைத்தால் தமிழரசுக்கட்சியின் குணா...\n'தமிழோசை செவ்வி குறித்து சிஐடி விசாரணை'- சிறிதரன் ...\nசிங்களம், தமிழ், முஸ்லிம் என பாடசாலைகள் பிரிக்கப்ப...\nமட்டக்களப்பு மேய்ச்சல் தரை பிரச்சனை: சந்திரகாந்தன்...\nகன்னன்குடா மகா வித்தியாலயத்தின் ஆய்வுகூடத்துக்கான ...\nவாசிப்பு மனநிலை விவாதம் -பாரிஸ்\nதமிழ்ப் பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதனால் இன ஐக்கி...\nஆய்வு கூடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nபெரியபோரதீவில் நவீன எரிபொருள் நிரப்பு நிலையம் திறப...\nமட்டக்களப்பில் இருந்து இன்று “தினசரி” என்ற பெயரில்...\nசாதி ஒழிப்பிற்கு சிதையவேண்டிய தமிழும் ,உடையவேண்டிய...\nஇறப்பர் மூலம் 2023 இல் 5 பில்லியன் டொலர் வருமானம் ...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் காத்தான்குடிக்கு விஜயம் ...\nகிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு வெளிநாட்டு முத...\nகாசா வீதியில் மோட்டார் பைக்கில் கட்டி இழுத்து செல்...\nதூக்கிலிடப்பட்ட கசாப் பிறந்த கிராமத்தில் செய்தி சே...\n“எமது ராணுவத்தில் 1980-ல் பல தமிழர்கள் இருந்தனர்”\nதற்செயலாக சிக்கியது சுரங்கப் பாதை மர்மம்\nவிமானத்தை லேன்ட் செய்த பயணி\nஆயுதம் ஏந்திய பல இயக்கங்கள் ஜனநாயக வழிக்கு திரும்ப...\nகறுவாக்கேணி விக்கினேஸ்வரா வித்தியாலயத்தின் ஆய்வு க...\nகொட்டகையில் குடியிருக்கும் உருகுவே அதிபர்\nமட்டக்களப்பு மாவட்ட அண்ணாவிமார் மாநாடு\n13வது திருத்தம்: தமிழ்க் கூட்டமைப்பு இரட்டை வேடம்\n5வது நாளாகவும் காசா மீது வான் மற்றும் கடல் வழித் த...\nமுஸ்லிம்களுக்கு ஆயுதங்களை விற்ற முன்னாள் புலிகள் க...\n40வது இலக்கியச் சந்திப்பு இலங்கையில்\n13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை இரத்துச...\nஇராணுவத்தில் தமிழ் பெண்கள் வைபவரீதியாக இணைப்பு\nசிவில் பாதுகாப்புக் குழுவின் செயற்பாட்டு மீளாய்வு ...\n2012ம் ஆண்டின் முதலமைச்சரின் பிராந்திய நிதி ஒதுக்...\nகிழக்கு மண் பத்திரிகை வெளியீட்டுவிழா\nதொழில்நுட்பக் கல்லூரிக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கா...\nஉகண்டா ஜனாதிபதி இலங்கை ஜேர்மன் தொழில் நுட்பப் பயிற...\nபிறைக்குழுவின் முடிவில் மாற்றம் : இஸ்லாமிய புதுவரு...\nமேலும் வீழ்ச்சி கண்டது இலங்கையின் வேலையின்மை வீதம்...\nஅவுஸ்திரேலியாவின் நவுறுத் தீவு முகாமிலுள்ளவர்களின்...\nஎம்.ஐ 5 உளவாளியின் இடதுசாரி நாடகம்\nவெலிக்கடையில் 41 தொலைபேசிகள், 18 சிம் காட்டுக்கள் ...\nசேவையில் ஏற்படுத்தப்படும் பேரூந்துகள் வர்ணம் மூலம்...\nநாடாளுமன்ற தெரிவிக்குழுவில் 23 இல் ஆஜராகுகிறார்; ந...\nசீனாவின் புதிய தலைவர் தேர்வு\nஆரையம்பதி வார் திறப்பு விடயத்தில் ஆரையம்பதியில் இ...\nத.ம.வி.புலிகள் கட்சியில் புதிய உறுப்பினர்கள் இணைவு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முன்னாள் ...\n13 ஆவது அரசியல் அதிகாரத்தினையும் மாகாண சபை முறைமைய...\nகூட்டமைப்பினரின் ஆட்சியில் உள்ள பிரதேச சபைகளில் ஏற...\nஆரையம்பதி பிரதேசத்தின் சாதனையாளர்களை கௌரவிக்கும் ந...\nவடக்கு மாலியில் இராணுவ தலையீட்டுக்கு பிராந்திய நாட...\nத.ம.வி.பு கட்சியின் முன்னாள் தலைவர் அமரர் குமாராசா...\nஓட ஓட சுடப்பட்டாரம் பரிதி\nகிழக்கு மாகாண சபையின் கீழ் உள்ள அரச அலுவலர்களின் ம...\nமுன்னாள் SLMM உறுப்பினர் இஸ்ஸதீனின் வீடு தாக்கப்பட...\nசரணடைய மறுத்த கைதிகளே கொல்லப்பட்டனர்': அமைச்சர்\nவிடுதலை வியாபாரம் களை கட்டுகிறது பாரிஸ் நகரில் பர...\nஇந்திய தேசத்தின் அவமா னம்.\nஅரச ஊழியர்களுக்கு ரூ.1500 சம்பள அதிகரிப்பு ஜ{லை வே...\nதலைமைகள் மாறும் ���ீன மாநாடு ஆரம்பம்: ஊழல் குறித்து ...\n7ஆவது வரவு – செலவுத் திட்டம் இன்று\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குப் பதிவு\nமாகாணசபை உறுப்பினர் ஜனாவை காணவில்லை\nலங்கா சமசமாஜ கட்சி வாபஸ்\nகொழும்பு – சியோல் நேரடி விமான சேவை\nஇந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவருக்கு விருந்த...\nதலாய்லாமாவின் ஜப்பானியப் பயணம் பற்றிய சீனாவின் கடு...\nஆந்திராவையும் விட்டு வைக்கவில்லை நீலம்: இதுவரை 22 ...\nநாடு திரும்பும் நிர்ப்பந்தத்தில் நவ்று தீவில் உள்ள...\nசுயநலவாதி செல்வராசா எம்.பி. – ஆராவாணன்\nசிகிச்சையில் ஏற்பட்ட குழறுபடியால் பெண்ணொருவர் உயிர...\nமட்டு. கல்லடி விடுதியொன்றின் பின்புறத்தில் யுவதியொ...\nமட்டக்களப்பு –பிரித்தானிய மாணவர்களிடையே உறவுப்பாலம...\nஇந்தியாவைப் பாழடிக்கும் மக்களின் எதிரி மன்மோகன் சி...\nசீனாவில், \"ஒரு குழந்தை கொள்கையை, முடிவுக்கு கொண்டு...\nநூல் வெளியீடு -இலங்கையின் அரசியல் வரலாறு இழப்புகளு...\nரொஹிங்கியா முஸ்லிம்களை ஏற்றிச்சென்ற படகு மூழ்கியதி...\nமெல்ல வெளி வரும் மெய்கள்---- \"நேற்று நான் விடுதலைப...\n5 இந்திய விருதுகளை பெற்ற மட்டக்களப்பை சேர்ந்தவரின்...\nமுதியோர் தின நிகழ்வுகள் மட்டக்களப்பு\nமட்டக்களப்பு மாநகரசபை முதன்மை வேட்பாளராக துரைரெட்ண...\nபண்டாரவன்னியன் நினைவு தினத்தில் கூட்டமைபினரின் கட்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-06-20T02:04:22Z", "digest": "sha1:KB7E5QOTU66E4SSAF3GFUGHI7JUQXYUV", "length": 10805, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "சார்பாண்மை மக்களாட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nசார்பாண்மை மக்களாட்சி (Representative democracy) அல்லது பிரதிநிதித்துவ ஆட்சிமுறை என்பது ஒருவகை மக்களாட்சி அரசு முறையாகும்.[1] இம்முறை, தனியாள் அதிகாரம் கொண்ட அரசு முறை, எல்லா மக்களுமே நேரடியாகப் பங்குபெறும் நேரடி மக்களாட்சி முறை என்பவற்றிலிருந்து வேறுபட��கிறது, இம்முறையில் தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படும் ஒரு குழுவினர் மக்கள் சார்பில் அரசைக் கட்டுப்படுத்துகின்றனர்.\nஇம் முறையில் சார்பாளர்கள் மக்கள் சொல்வதை மட்டுமே கேட்டுச் செய்பவர்களாக இருப்பதில்லை. மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, மாறும் சூழ்நிலைகளுக்குத் தக்கபடி உகந்த முறையில் இயங்குவதற்கான அதிகாரம் அவர்களுக்கு உண்டு. நேரடி மக்களாட்சி இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நேரடி மக்களாட்சியில் சார்பாளர்கள் இல்லாமல் இருக்கலாம் அல்லது அவர்கள் மக்கள் சொல்வதை மட்டுமே கேட்டுச் செயல்படுபவர்களாக இருப்பர்.\nகனடா, ஆசுத்திரேலியா, ஐக்கிய இராச்சியம், இந்தியா போன்ற சார்பாண்மை மக்களாட்சி நிலவும் நாடுகளில், சார்பாளர்கள் தேர்தல்கள் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர். இத் தேர்தல்கள் பெரும்பாலும் பன்மைத்துவ முறையில் அமைந்தவை. பன்மைத்துவத் தேர்தலில், வெற்றிபெறும் வேட்பாளர் தனித்தனியாக மற்ற ஒவ்வொரு வேட்பாளரிலும் கூடிய வாக்குகள் பெற்றால் போதுமானது. அளிக்கப்பட்ட வாக்குகளில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றிருக்கவேண்டிய அவசியம் இல்லை.\nதற்போதுள்ள மக்களாட்சி முறையைக் கைக்கொள்ளும் நாடுகள் பெரும்பாலும் தேர்தல் முறையையே பின்பற்றுகின்ற போதும், கோட்பாட்டளவில், குலுக்கல் முறை போன்ற பிற முறைகளிலும் சார்பாளர்கள் தெரிவு செய்யப்படலாம். சிலவேளைகளில் சார்பாளர்களே பிற சார்பாளர்களைத் தெரிவு செய்வதும் உண்டு. குடியரசுத் தலைவர் போன்ற பதவிகளுக்கு சார்பாளர்கள் இவ்வாறு தெரிவு செய்யப்படுகின்றனர்.\nதனிமனித சுதந்திரத்துக்குக் கூடிய அழுத்தம் கொடுக்கும் சார்பாண்மை மக்களாட்சி, தாராண்மை மக்களாட்சி (liberal democracy) எனப்படுகின்றது. அவ்வாறில்லாத சார்பாண்மை மக்களாட்சி தாராண்மையில் மக்களாட்சி (illiberal democracy) எனப்படும்.\n↑ சுரேஷ் சம்பந்தம் (2017 அக்டோபர் 29). \"ஆட்சியாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப சட்டம் இயற்றுவது சரியா - புதிய ஆட்சி முறைக்கு மாறுமா இந்தியா\". கட்டுரை. தி இந்து தமிழ். பார்த்த நாள் 30 அக்டோபர் 2017.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 அக்டோபர் 2017, 04:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-06-20T02:03:43Z", "digest": "sha1:M7FNWRFAQSZDY476OKP6TVNOA4UQIVXA", "length": 6955, "nlines": 84, "source_domain": "ta.wikipedia.org", "title": "விசா டெபிட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதற்போதைய விசா டெபிட் சின்னம்\nவிசா டெபிட் (Visa debit) அட்டை என்பது விசா நிறுவனத்தால் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் ஒரு பற்று அட்டையாகும். இது நேரடியாக வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணத்தை பாதுகாப்பாக பரிமாற உதவுகின்றது. இது வங்கிகளால் அளிக்கப்படும் பற்று அட்டை போலவே செயல்பட்டாலும், இவ்வட்டையைப் பயன்படுத்தி இணையதளம் மற்றும் தொலைபேசி முலமாக இதர கடன் அட்டைகளைப் போல பொருட்களை வாங்க முடியும். இவ்வட்டையை 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்த முடியும் என விசா நிறுவனம் அறிவித்துள்ளது. இவ்வட்டையைப் பயன் படுத்துவதற்கு வாடிக்கையாளர் தனது கணக்கில் பற்று வைத்திருத்தல் அவசியம். இவ்வட்டை வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணத்தைச் செலுத்திவிடுவதால் இதர கடன் அட்டைகளைப் போல பணத்தை திரும்பச் செலுத்த வேண்டிய தேவை இல்லை. கடன் அட்டை பெற தகுதி இல்லாதவர்கள் இவ்வட்டையை எளிதாக வங்கிகள் மூலம் பெறமுடியும் என நம்பப்படுகின்றது. இவ்வட்டை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் சில நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டு வெற்றியடைந்தாலும் மற்றைய நாடுகளில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை, எனினும் கனடாவில் முதன் முதலாக கனேடியன் இம்பிரியல் வங்கி (CIBC) முலமாக 2010 நவம்பரில் வெளியிடப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 03:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/04-cm-s-sudden-visit-pen-singam.html", "date_download": "2018-06-20T01:46:00Z", "digest": "sha1:ZKBYSVPYGJ7MCC53GWJFUOPIZRNATPAB", "length": 9823, "nlines": 150, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பெண்சிங்கம் படப்பிடிப்பில் வசனம் எழுதிய முதல்வர்! | CM's sudden visit to Pen Singam shooting spot, பெண்சிங்கம் படப்பிடிப்பில் முதல்வர்! - Tamil Filmibeat", "raw_content": "\n» பெண்சிங்கம் பட���்பிடிப்பில் வசனம் எழுதிய முதல்வர்\nபெண்சிங்கம் படப்பிடிப்பில் வசனம் எழுதிய முதல்வர்\nஞாயிற்றுக்கிழமை காலையிலேயே ஏவிஎம் ஸ்டுடியோவுக்கு திடீர் விஸிட் அடித்தார் முதல்வர் கருணாநிதி.\nகாரணம், அவரது கதை - வசனத்தில் உருவாகும் பெண் சிங்கம் படப்பிடிப்பை மேற்பார்வையிடத்தான்\nகோர்ட்டில் நடக்கும் காரசார வாக்குவாதத்தைப் படமாக்குவதற்காக படக்குழுவினர் ஸ்டூடியோவில் குழிமியிருந்தனர்.\nஅன்றைக்கு வக்கீல் கேரக்டரில் நடிக்கவிருந்தவர் ஜே.கே.ரித்தீஷ் எம்.பி. 'சூப்பர் ஹீரோ'வாக நடித்தவர், தன் தலைவருக்காக இந்தப் படத்தில் கௌரவ ரோலில் வருகிறாராம்\nகோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணையில் ஜே.கே.ரித்தீஷூம், ரோஹிணியும் வாதிடுவது போன்ற காட்சி படமாக்கப்பட வேண்டும். எல்லோருமே முதல்வரைப் பார்த்த பதற்றத்தில இருந்தனர். பின்னர் அவர்களை நிதானமாக நடிக்கச் சொல்லிவிட்டு அந்தக் காட்சிக்கான வசனங்களை, படப்பிடிப்பு தளத்திலேயே எழுதினாராம் கலைஞர்.\nபின்னர் கலைஞர் கொடுத்த வசனங்களை அவர் எதிரிலேயே அட்டகாசமாகப் பேசி, முதல் டேக்கிலேயே ஓகே வாங்கியிருக்கிறார் ஜே.கே.ரித்தீஷ்.\nஅவருக்கு வசன கரெக்ஷன் பார்த்தவரும் முதல்வர்தான் என்பது குறிப்பிடத்தக்கது\nபிற்பகல் வரை கருணாநிதி ஸ்பாட்டிலேயே இருந்து படப்பிடிப்பை மேற்பார்வையிட்டார். நேற்றைய காட்சியில் நடித்த மீரா ஜாஸ்மின் முதல்வரிடம் ஆசி பெற்றார்.\nபின்னர் மதிய உணவு நேரத்தில் முதல்வர் புறப்பட்டுச் சென்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபெட்ஷீட்டிற்குள் உடை மாற்றினோம்: பிக்பாஸ் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் ஹாரத்தி - Exclusive\nபெண் சிங்கத்தை வெற்றிப் படமாக்குமாறு அழகிரி 'உத்தரவு'\nகருணாநிதியின் புதிய படம்... தயாரிப்பு இளையராஜா\nகருணாநிதியின் திருக்குவளை வீட்டில் பெண்சிங்கம்\nரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்ட முதல்வர் கருணாநிதியின் பாட்டு\nதமிழால் எங்களைக் குளிப்பாட்டும் கருணாநிதி\nபெண் சிங்கம் படத்தில் ஓரங்க நாடகம் – குரல் கொடுத்த வைரமுத்து\nவிபச்சார வழக்கு விசாரணையில் தெரியாமல் சிக்கிய நோட்டா ஹீரோயின்\nபிக் பாஸ் நினைப்பது நடக்குமா, இல்லை தாடி பாலாஜி நினைப்பது நடக்குமா\nவந்துவிட்டார் அடுத்த நடிகை.. பிக்பாஸ் 2வில் ஐஸ்வர்யா தத்தா\nபிக் பாஸையே கதறவிட்ட ச��ன்றாயன்- வீடியோ\nசண்டைக்கு தயாராகும் யாஷிகா- வீடியோ\nபோட்டியாளரை வெறுப்பேத்திய யாஷிகா- வீடியோ\nஓவியாவை போல் நடிக்க பார்க்கிறார்களா பிக் பாஸ் போட்டியாளர்கள்\nபிக் பாஸ் ரகசியங்களை போட்டுடைத்த ஹாரத்தி- வீடியோ\nபோட்டியாளர்களிடையே சண்டையை கிளப்பி விட்டு வேடிக்கை பார்க்கும் பிக் பாஸ்- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/nalgonda/places-near/", "date_download": "2018-06-20T01:28:26Z", "digest": "sha1:WXLZREWTQQZEUXIL5CE2UPLE6AIT2H6C", "length": 10619, "nlines": 189, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Places to Visit Near Nalgonda | Weekend Getaways from Nalgonda-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » நல்கொண்டா » வீக்எண்ட் பிக்னிக்\nஅருகாமை இடங்கள் நல்கொண்டா (வீக்எண்ட் பிக்னிக்)\nநாகர்ஜுனாசாகர் - உலகுக்கே புத்தரின் போதனைகளை கற்பித்த நகரம்\nஆந்திர மாநிலத்தில் உள்ள நாகர்ஜுனாசாகர் நகரம் உலகம் முழுக்க வியாபித்து இருக்கும் புத்த மதத்தை சேர்ந்தவர்களின் முக்கிய யாத்ரீக மையங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. விஜயபுரி என்று......\nBest Time to Visit நாகர்ஜுனாசாகர்\nகுண்டூர் – சீமாந்திராவின் பாடசாலை\nசீமாந்திரா மாநிலத்தின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குண்டூர் நகரம் மாநிலத்தலைநகரமான ஹைதராபாதிலிருந்து 266 கி.மீ தூரத்தில் உள்ளது. வங்களா விரிகுடா......\nஅமராவதி - சரித்திரத்தை நோக்கி நடைபோடுவோம்\nசீமாந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா நதிக்கரையோரம் அமைந்திருக்கும் அமராவதி நகரம் அதன் அமரேஸ்வரா கோயிலுக்காக உலகம் முழுக்க பிரபலமாக அறியப்படுகிறது. இந்த சிறிய......\nவாரங்கல் – வரலாற்று உன்னதங்கள் ஒளிரும் ஆந்திரப்புராதன நகரம்\nஆந்திர மாநிலத்தின் தென் பகுதியில் வாரங்கல் என்ற பெயரிலேயே அமைந்துள்ள மாவட்டத்தின் தலைநகரமே இந்த வாரங்கல். 12ம் – 14ம் நூற்றாண்டுகளில் ஆந்திரமண்ணில் கோலோச்சிய காகதீய......\nவிஜயவாடா – மாம்பழங்களுக்கும் இனிப்புக்கும் பெயர் பெற்ற சீமாந்திர நகரம்\nசீமாந்திரா மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக விளங்கும் விஜயவாடா நகரம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ளது. மூன்று புறமும் நீர்நிலைகளாலும���, ஒரு புறம் மலையினாலும்......\nபத்ராச்சலம் - ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தியின் புண்ணிய பூமி\nஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்துக்கு வடகிழக்கே 309 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சிறிய நகரமான பத்ராச்சலம், கம்மம் மாவட்டத்தில் கோதாவரி ஆற்றங்கரையோரம் எழிலே உருவாய்......\nஹைதராபாத் – நிஜாம் வம்சத்தின் ராஜரீக தடங்கள் பதிந்த மண்\nதென்னிந்தியாவில் மிகப்பிரசித்தமான சுற்றுலா நகரங்களில் ஒன்றான இந்த ‘ஹைதராபாத்’ நகரம் - ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரம் ஆகும். மூஸி ஆற்றின் கரையில் வீற்றிருக்கும்......\nசீமாந்திரா மாநிலத்தில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்றான கர்னூல்நகரம் தன் பெயரிலேயே உள்ள மாவட்டத்தின் தலைநகரமாக இயங்குகிறது. அதுமட்டுமல்லாமல்,சுதந்திரத்திற்கு பிறகு உருவாக்கப்பட்ட......\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2010/03/", "date_download": "2018-06-20T01:56:00Z", "digest": "sha1:YTSENW5G4CWYER33YVJSCMKMOYFKOHAS", "length": 52779, "nlines": 138, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: 03/01/2010 - 04/01/2010", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nகுஷ்பு மீதான வழக்குகளின் விசாரிக்கும் போது உச்சநீதி மன்ற நீதிபதிகள் சில கருத்துக்களைக் கூறியுள்ளனர். அவை தீர்ப்பல்ல.வழக்கு விசாரணை போது இப்படிச் சொல்லப்படும் கருத்துகள், கேள்விகள் போன்றவை தீர்ப்பல்ல.தீர்ப்பில் அவை இடம் பெற வேண்டியதில்லை.ஆனால் இது புரிந்து கொள்ளப்படாமல் ஏதோ தீர்ப்பு தரப்பட்டது போல் எழுதப்பட்டுள்ளதைப் படித்தேன்.இதில் நீதிபதிகள் சிலவற்றை தவறு/குற்றம் என்று சட்டம் சொல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.அதே போல் ராதை, கிருஷ்ணன் குறித்தும் ஒரு கருத்தையும் கூறியுள்ளனர்.\nஒரு காரியம் தவறல்ல என்பதற்காக அதை ஊக்குவிக்க வேண்டும் அல்லது பரிந்துரைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கத் தேவையில்லை. குடிப்பது சட்டப்படி குற்றமல்ல என்பதற்காக எல்லோரும் குடிகாரர்களாக வேண்டும் அல்லது குடிக்கு அடிமையாக வேண்டும் அல்லது குடிக்கும் பழக்கத்தை கைக்கொள்ள வேண்டும் என்று பிரச்சாரம் செய்ய வேண்டுமா என்ன. குஷ்பு கூறிய கருத்துக்கள் குறித்து பல அபிப்பிராயங்கள் இருக்கும்,தன் கர��த்தை கூறும் உரிமை குஷ்புக்கு உண்டு.அவர் மீது வழக்குகள் போடுவதை நான் ஆதரிக்கவில்லை. ராதை-கிருஷ்ணன் குறித்து கூறப்பட்டது உண்மை என்று கொண்டாலும்,சட்டத்தினை அதன் அடிப்படையில் வகுக்க முடியாது. திரெளபதியை உதாரணம் காட்டி ஒரு பெண் பல ஆண்களை மணப்பதையும்,முருகனை உதாரணம் காட்டி பல தார மணத்தினை சட்டப்படி செல்லத்தக்கது என அறிவிக்க கோர முடியுமா என்ன. பலதார திருமணங்களை செய்யும் உரிமையை இந்து சட்டம் வழங்கவில்லை. எனவே புராணங்களை உதாரணம் காட்டுவது எந்த அளவு சரியாக இருக்க முடியும்.சாஸ்திரங்களில் உள்ள திருமண முறைகளை இந்து சட்டம் அப்படியே அனுமதிக்கவில்லையே.இன்றைக்கு ஒரு இந்து புராணங்களை காரணம் காட்டி தன் செயல்களுக்கான நியாயங்களை கற்பிக்க முடியாது. இந்து சட்டத்தின்படி அது சரியா இல்லையா என்பதுதான் கேள்வி.\nமேலும் ராதையும், கிருஷ்ணனும் தெய்வீக காதலர்கள் என்பதற்காக நாங்களும் தெய்வீக காதலர்கள், அவர்கள் செய்ததையெல்லாம் செய்வோம் என்று இன்று காதலர்கள் வாதிட முடியாது.குஷ்புவின் கருத்துரிமைக்கு ஆதரவாக தீர்ப்பு வர வாய்ப்புள்ளது.அதனால் அவர் மீதான வழக்குகள் தள்ளுபடி செய்யப்படலாம்.\nகுஷ்பு தைரியமாக வழக்கினை எதிர்கொண்டார். மத்திய கிழக்கு நாடுகளில் தஞ்சம் புகவில்லை.ஒருவேளை அவர் அப்படி செய்திருந்தால் ‘செக்யுலர்’வாதிகள் அவரை கொண்டாடியிருக்கக் கூடும்.\nபெரியார் எழுதியதிலிருந்து சிலவற்றை இட்டுள்ள அதி அசுரன் குடியரசிலிருந்து இன்னும் சிலவற்றை இட இயலாத காரணத்தினை எழுதியுள்ளார். தி.க சார்பில் குடியரசு தொகுதிகள் வெளியாகவுள்ள நிலையில் நாம் பெரியார் எழுதியதை முழுமையாக இனி அறிய வாய்ப்புள்ளது. அதி அசுரன் இட்டுள்ளதை படித்தால் பெரியாரின் பொது புத்தி அந்த நாட்களில் எப்படி இருந்துள்ளது என்பதை யூகிக்க முடிகிறது. அன்று அவ்வாறு எழுதிய பெரியார் 1940களில்,அதற்குப் பின்னர் அதே போல் தொடர்ந்து எழுதினாரா, அந்தக் கருத்துக்களை வலியுறுத்தி இயக்கங்கள்/போராட்டங்கள் நடத்தினாரா, தி.கவில் இந்தக் கருத்துகளை எடுத்துச் சொல்ல பெண்கள் பிரிவு/அணி என்று ஒன்று இருந்தத்தா, அது எப்படி இயங்கியது, இன்றைய தி.க வலியுறுத்தும் பெண்ணியத்தில் இந்தக் கருத்துகளுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறதா இதை வீரமணியும்,மணியம்மையும் வலி��ுறுத்தி எழுதியுள்ளார்களா-இப்ப்டி பல கேள்விகள் எழுகின்றன\nநான் அந்த இடுகையிலுள்ள பெரியாரின் கருத்துக்களை பெருமளவிற்கு நிராகரிக்கிறேன். அவை அர்த்தமற்ற உளறல்கள்,சமூகம் அதன் அடிப்படையில் செயல்பட முடியாது.தனி நபர் இன்பம் தோய்த்தல், இன்பத்தினை தேடுதல் என்பதை சமூகம் எதுவரை அனுமதிக்கும் என்ற கேள்வியை தவிர்க்க முடியாது.\nஒவ்வொருத்தரும் பிறரை/இன்னொருவரை தன்னுடைய இன்ப நாட்டம்/தேடலுக்கான கருவியாக/வழியாக பயன்படுத்துவது என்பது அற நெறியுடன் தொடர்புடையது.அறம் தேவையில்லை,இன்ப நாட்டம்/தேடல் என்ற பெயரில்செய்யப்படுவதில் மூன்றாம் நபர்/சமூகம் தலையிட கூடாது என்ற வாதங்கள் அபத்தமானவை. அதை பெரியார் நம்பியிருந்தால் இந்து மத திருமணத்தினை,சடங்குகளை அவர் ஏன் விமர்சித்தார். மூன்றாம் நபரான அவருக்கு அது குறித்து சொல்ல என்ன உரிமை. அவர் கூறிய கொள்கைகளை அவர் கடைப்பிடிருந்தால் குழந்தை திருமணம உட்பட பலவற்றை அவர் எதிர்த்திருக்கவே கூடாது.\nஎனவே பெரியாரின் அந்தக் கருத்துகளுடன் நான் பெருமளவிற்கு மாறுபடுகிறேன். சேர்ந்து வாழ்தல்,திருமணத்திற்கு முன்பு பாலுறவு கொள்வது போன்றவை சட்டப்படி குற்றம்/தவறு அல்ல என்பதற்காக அவற்றை கண்மூடித்தனமாக ஆதரிக்க தேவையில்லை.\nLabels: இந்துச்சட்டம், உச்ச நீதிமன்றம், குஷ்பு, பெண்ணியம், பெரியார்\n(மொழிபெயர்ப்பாளர்) சிங்கராயர்: அஞ்சலிக் குறிப்பு\n(மொழிபெயர்ப்பாளர்) சிங்கராயர்: அஞ்சலிக் குறிப்பு\nஇடதுசாரி மற்றும் ஆப்பிரிக சிந்தனையாளர்களின் நூற்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை அறிந்தவர்களுக்கு சிங்கராயர் என்ற பெயர் அறிமுகமான ஒன்றாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அதிகம் கவனம் பெறாத , முக்கியமான,திறமையான மொழிபெயர்ப்பளர் சிங்கராயர் ஜனவரி 2010ல் காலமானார் என்பதை அண்மையில் அறிந்து அதிர்ச்சியுற்றேன். புகைப்படம் யமுனா ராஜேந்திரன் எழுதிய குறிப்பிலிருந்து இங்கு இடப்படுகிறது.\nகோவை ஞானி மூலம் சிங்கராயர் எனக்கு அறிமுகமானார்.வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வதைப் பற்றி கவலைப்படாமல் இடதுசாரி சிந்தனைகள், இயக்கங்கள் பால் ஈடுபாடும்,தொடர்பும் கொண்டு இளமையில் தன்னை அதில் ஈடுபடுத்திக் கொண்டார். அவர் கல்லூரிப் படிப்பை முடிக்கவில்லை.தமிழிலும்,ஆங்கிலத்திலும் ஏராளமாக படிக்ககூடியவர் என்பது அவர் எனக்கு அறிமுகமான சில நாட்களிலேயே தெரிந்து போனது.பல நூல்களை அவருக்கு படிக்கக் கொடுத்திருக்கிறேன்.இதெல்லாம் தமிழில் வரவேண்டும் என்பார்,அதே சமயம் இங்குள்ள சூழலில் இதையெல்லாம் யார் செய்வார்கள் என்ற கேள்வியும் உடனே எழும். ஒரு நூலைப் படித்து அதன் சாரத்தை தமிழில் புரியும்படி கட்டுரையாக தரும் திறன் படைத்தவர் அவர்.நிகழில் அப்படி சில நூற்களின் சாரத்தினை கட்டுரைகளாக தந்துள்ளார்.ரிப்கின் எழுதிய அல்ஜெனி என்ற நூலைப் படிக்கக் கொடுத்தேன். அதனைப் படித்துவிட்டு உடனே அதன் சாரத்தினை ஒரு கட்டுரையாக எழுதிக் கொடுத்தார், நிகழில் வெளியானது.ஒரு மொழிபெயர்ப்பாளர் என்ற வகையில் அவர் ஏராளமாகச் செய்திருக்கிறார். சில காரணங்களால் அவர் மொழிபெயர்த்தவைகளில் பல அவர் பெயரில் வெளியாகவில்லை. ஒன்று மொழிபெயர்ப்பாளர் யார் என்பது குறிப்பிடபடாமல் வெளியாகியிருக்கும் அல்லது வேறொரு பெயரில் வெளியாகியிருக்கும்.எனவே நூற்களில் மொழிபெயர்ப்பாளராக\nஅவர் பெயர் இடம்பெற்றுள்ளதை வைத்து அவர் மொழிபெயர்த்தது இவ்வளவுதான் என்று முடிவு செய்ய முடியாது. எனக்குத் தெரிந்து அவர் மொழிபெயர்ப்பில் குறைந்தது 25 ஆண்டுகள் தொடர்ந்து ஈடுப்பட்டு வந்துள்ளார்.எனவே இப்போதாவது அவர் எவற்றையெல்லாம் மொழிபெயர்த்தார் என்பதை பட்டியலிட வேண்டும், அது எளிதானது அல்ல என்றாலும் கூட.இடதுசாரி கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்புகள்,இயக்கங்களுக்காக அவர் மொழிபெயர்த்தார்.நிகழ் உட்பட பலவற்றில் அவரது மொழிபெயர்ப்புகள் வெளியாகியுள்ளன. ஒரு காலகட்டத்தில் சென்னையில் தங்கி ஒரு இயக்கத்திற்காக பல மொழிபெயர்ப்புகளை செய்தார். அப்போது அவரை நேரடியாக தொடர்புகொள்ள முடியாத நிலை, அவருக்கும் தான் இன்னென்ன மொழிபெயர்த்தேன்,பிரதிகள் இவை என பகிர்ந்து கொள்ள முடியாத நிலை. இருப்பினும் அவ்வப்போது சந்தித்துக் கொள்வோம், படித்த நூற்களைப் பற்றிப் பேசுவோம்.அப்போதெல்லாம் நான் சென்னையில் மூன்று நூலகங்களில் உறுப்பினராக இருந்தும், நூற்களை வாங்கியும் நிறையப் படித்துக் கொண்டிருந்தேன்.பின்னர் அவர் கோவைக்கு திரும்பிச் சென்றார்.சில ஆண்டுகள் கழித்து நான் கோவைக்கு சென்றேன்.ஒரு அடுக்ககத்தில் ஒரு தனி வீடு எடுத்திருந்தேன்,தனியனாக இருந்தேன்.அப்போது அவரை அடிக்கடி சந்திக���க நேர்ந்தது. என் வீட்டில் பகலில் இருங்கள், படியுங்கள்,எழுதுங்கள்,மொழிபெயருங்கள் என்று சொன்னேன்.அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.அப்போது அவரிடம் ஒருவிதமான அவநம்பிக்கை சிந்தனை இருந்தது.அது வாழ்க்கையில் பெற்ற கசப்பான அனுபவங்கள், வாழ்வியல் நெருக்கடிகள் மற்றும் அன்றாட வாழ்க்கையை கழிப்பதில் உள்ள சிக்கல்களின் தாக்கம் அது.அது பேசும் போது பல முறை கூர்மையாக வெளிப்பட்டது. இதைப் பிற நண்பர்களும் கவனித்திருக்கிறனர்.\nஇந்த cynicism தேவைதானா என்று கேட்டுள்ளனர். வாழ்க்கையில் பெற்ற தொடர்ச்சியான கசப்பான அனுபவங்களின் விளைவு என்பதாக எடுத்துக் கொண்டேன்.ஒரு இடதுசாரி நண்பர், அவர் பெயரை இங்கு குறிப்பிட விரும்பவில்லை. அவர் சிங்கராயருக்கு வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தார்,உதவினார்.அவர் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்.காலையில் உங்களைப் போலுண்டா என்று உருகுவார், மாலையில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் நீயெல்லாம் மனிதனயல்ல, உன்னைப் போல் மோசமான மனிதனை நான் பார்த்ததே இல்லை என்று கத்துவார்.அடுத்த நாள்/இரு நாள் கழித்து இயல்பான நண்பராக மாறுவார்.அப்போது அன்று கத்தியவரா இவர் என்று நினைக்க தோன்றும்.அந்த நண்பருடன் சிங்கராயருக்கு அடிக்கடி பிரச்சினை ஏற்படும்.அவருக்கு மட்டுமல்ல, வேறு பல நண்பர்களுக்கும்.அந்த நண்பரை சார்ந்து இருக்கும் போது/இயங்கும் போது சிங்கராயருக்கு பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டன.இது போல் வேறு சிலருடன், இயக்கங்களுடன். இதன் காரணமாக அவரிடமிருந்த அவநம்பிக்கை எண்ண ஒட்டம் அதிகரித்தது. எனவே அமரந்தா\n‘தமிழ் மொழிக்காக கடுமையாக உழைத்த தோழர் சிங்கராயர் எந்தவித ஞாயமுமின்றி வறுமையிலும் அதனால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புகளுடனும் வாழ்ந்து அண்மையில் ஜனவரி 25 அன்று அதிகாலையில் தனது 53 வது வயதில் காலமானார்’ என்று எழுதியிருப்பதில் உள்ள ‘வறுமையிலும் அதனால் ஏற்பட்ட உளவியல் பாதிப்புகளுடனும் ’\nஎன்பதன் அர்த்தம் எனக்கு புரிகிறது.\nஅவர் குடும்பமும் பொருளாதார ரீதியாக வசதியான குடும்பம் அல்ல .மிகவும் சாதாரணக் குடும்ப பிண்ணனியில் வந்தவர்.தன்னுடைய ஆர்வம் ,முயற்சி காரணமாக ஏராளமாக படித்தார்.நான் அவருடன் நெருங்கி பழகிய காலங்களில் ஜித்து கிருஷ்ணமூர்த்தி எழுதியவை,மார்க்சியம்,வரலாறு,இந்தியத் தத்துவம்,இலக்கி���ம் என்று ஏராளமாக படித்தார்.படித்ததையும் சுவைபட எடுத்துரைப்பார் ,எழுதுவார்.விவாதிப்பார்,ஏதாவது நூலைப் பற்றி நல்லவிதமாக குறிப்பிட்டால் அப்படியா அதைப் படிக்கணுமே என்று சொல்வார்.ஒரு முறை நான் படித்த The Grammatical Man என்ற நூலைப் பற்றிக் குறிப்பிட்டேன், நூலகத்திலிருந்து எடுத்துக் கொடுத்து படியுங்கள் என்றேன்.அது அவருக்குப் மிகவும் பிடித்திருந்தது. இப்படி பல நூற்களை நான் கொடுத்து/பரிந்துரைத்து அவர் படித்தார்.இவை அதாவது இத்தகைய வாசிப்பும்,எழுத்தும், அன்றாட வாழ்க்கைகான பொருளீட்ட உதவாது என்று தெரியும், இருப்பினும் இடதுசாரி சிந்தனை ,இயக்கங்கள் மீது நம்பிக்கைக் கொண்டு நம்மாலானதை செய்ய வேண்டும் என்று எண்ணினார். ஒரு நிலையான வேலை இருந்து ஒய்வு கிடைக்கும் போது படித்து,எழுதுவது ஒரளவு சாத்தியம்.ஒரு நிலையான வேலையோ அல்லது வேறுவிதமான நிலையான ஆதரவோ இல்லாத போது படிக்கும்,எழுதும் ஆர்வம் இருந்தாலும் அன்றாட வாழ்வியல் பிரச்சினைகளே அதற்கு தடையாக அமைந்துவிடும் .அதையும் மீறி செயல்படுவது கடினம்.சிங்கராயர் நினைத்திருந்தால் மொழிபெயர்ப்பு,எழுத்தாற்றலை பயன்படுத்தி காசு சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் மொழிபெயர்த்து தருகிறேன், எதை வேண்டுமானாலும் எழுதித்தருகிறேன், அதை வைத்து பிழைத்துக் கொண்டு நேரம் எஞ்சியபோது இடதுசாரி,முற்போக்கு நூற்களை வாசிக்கிறேன்/மொழிபெயர்க்கிறேன் என்று முடிவு செய்திருக்கலாம். அவர் அந்த முடிவினை தெரிவு செய்யவில்லை.நான் கோவையிலிருந்த போது அவர் திருமணம் செய்துகொண்டார், அதற்கு அழைத்தார், போகவில்லை.அப்போது நான் திருமணங்கள் போன்ற நிகழ்வுகளுக்கு போவதையே கிட்டதட்ட தவிர்த்திருந்தேன்.பின்னர் அவரையும்,அவர் மனைவியையும் சந்த்திதேன். நான் கோவையில் தொடர்ந்து பல ஆண்டுகள் இருக்கவில்லை.தொடர்ந்த இடப்பெயர்வுகள் காரணமாக அவரை சந்தித்து பேசும் வாய்ப்புகள் குறைந்தன.என் திருமணத்திற்கு அழைத்திருந்தேன், வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார்.அதன் பின் அவருக்கும் எனக்கும் தொடர்பே இல்லை.பொதுவான நண்பர்களிடம் தொலை பேசும் போது சில சமயங்களில்விசாரிப்பேன்.அவர் தொடர்ந்து மொழிபெயர்க்கிறார் என்பது தெரியும் இருப்பினும் அவர் முகவரி/தொடர்பு தகவல்கள் தெரியாது.ஒரு கட்டத்திற��கு பிறகு அவரைப் பற்றி நான் அடிக்கடி நினைக்கவேயில்லை/அக்கறை காட்டவில்லை என்பதும் உண்மை. தமிழில் என் வாசிப்பு குறைந்து போனதும் அதற்கொரு காரணம்.இருப்பினும் மார்க்சிய நூற்களை,இதழ்களை,கட்டுரைகளை பார்க்கும் போது/படிக்கும் போது/தரவிறக்கும் போது ராஜதுரை,கோவை ஞானி,நாகராசன்,சிங்கராயர்,(அமரர்)ராயன் என்கிற ராகவன்,சந்திரன் போன்ற நண்பர்களை சமயங்களில் நினைத்துக் கொள்வேன்.\nநேற்று கீற்றுதளத்தில் புதிய புத்தகம பேசுகிறது இதழை படிக்கும் போதுதான் தகவல் தெரிந்து அதிர்ச்சியுற்றேன்.அந்த இதழை நான் படிக்காமல் போயிருந்தால் அவர் இறந்த தகவல் கூட எனக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை அல்லது இன்னும் தாமதமாக தெரிய வந்திருக்கும். விடியல் (பதிப்பக) சிவா என்கிற சிவஞானம்,செளந்தரன் நடராஜன் போன்ற நண்பர்கள் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பும்,உதவியும் செய்துள்ளனர்.செளந்தரன் நடராஜன் அந்த வகையில் அற்புதமான மனிதர்.அவனுக்கு எதாவது செய்யணும் ரவி என்று சிங்கராயரைப் பற்றி பேசும் போது குறிப்பிடுவார்.தனக்கு வசதி ஏற்பட்ட போது அதை செய்யவும் செய்தார் என்பதை நான் அறிவேன்.அதற்கு முன்னரும் அவர் சிங்கராயருக்கு உதவி செய்துள்ளார்.அப்போது ஒரு பெரிய நட்பு வட்டத்தில் நானும் இருந்தேன், சென்னை,கோவை, மதுரை,திருப்பூர்,பெங்களூர் என பல ஊர்களில் இருந்த நண்பர்களின் நட்பு வட்டமது.சிங்கராயரை அதில் உள்ள பலருக்கு நேரடியாகத் தெரியும்.\nசிங்கராயரின் பரந்த வாசிப்பும்,இரு மொழித்திறனும் அவரின் மொழிபெயர்ப்பு பணிக்கு உதவின.அவர் மொழிபெயர்த்த பல நூல்கள் மார்க்சிய கோட்பாடு, நடைமுறை யுக்தி மற்றும் தத்துவம் சார்ந்த நூல்கள்.இவற்றை மொழிபெயர்ப்பது கடினம்.அந்தவகையில் தமிழில் இவற்றை திறம்பட செய்யும் மொழிபெயர்ப்பாளர்களில் சிங்கராயர் முக்கியமானவர் என்று சொல்ல முடியும். 53 வயதெல்லாம் மரணமடைகிற வயதா நண்பா என்று கேட்கத் தோன்றுகிறது.அவரைப் பற்றி இப்போது யோசிக்கும் போது மனதில் ஒரு வருத்தமும், குற்ற உணர்வும் ஏற்படுகிறது.கிட்டதட்ட 10 நாட்களுக்கு முன்புதான் அவருக்கும் எனக்கும் தெரிந்த நண்பர் ஒருவரிடம் தொலைபேசினேன்.நானும் சிங்கராயர் பற்றி கேட்கவில்லை,அவரும் குறிப்பிடவில்லை.எனக்குத் தெரிந்திருக்கும் என்று அவர் நினைத்திருக்கலாம் அல்லது சொல்ல மறந்திருக்கலாம்.நட்புகளைப் பேணுவது கூட தொழில் நுட்பம் சார்ந்த ஒன்றாக மாறிவிட்டதோ என்ற ஐயம் எழுகிறது.உனக்கு மின்னஞ்சல் இல்லையென்றால், செல்பேசி இல்லையென்றால் உன்னிடம் தொடர்பு கொள்வது கடினம் அல்லது இயலாத ஒன்று என்று சொல்லாமல் சொல்கிறோமோ. இல்லை அதைக் கூட சொல்லாமல் புறக்கணித்து விடுகிறோமா, தெரியவில்லை.தொலைவு என்பது மனம் சார்ந்த ஒன்றாகவும் அமைந்துவிடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை.எது எப்படியோ சிங்கராயர் மறைவினை நான் எதிர்பார்க்கவில்லை.\nபொருளாதார ரீதியாக அவர் குடும்பத்திற்கு உதவ நிதி திரட்டப்படுகிறது.உதவ விரும்புபவர்கள் கீழே தரப்பட்டுள்ள தகவலைப் பயன்படுத்தி உதவுங்கள் என்று கேட்டுகொள்கிறேன்.இந்தத் தகவலையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nநிதியளிக்க விரும்புவோர் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:\nந.வே. நடராசன், மனை எண் 27, 3வது தெரு,ராஜேஸ்வரி நகர், தையூர் சாலை, கேளம்பாக்கம்- 603103, கைப்பேசி எண்: 9445125379\nகாசோலை/வரைவோலை மூலம் நிதியளிப்போர் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். அனுப்புவோர் பாரத ஸ்டேட் வங்கியின் கணக்கில் செலுத்தலாம். விவரம்:-\nLabels: அஞ்சலி, கோவை ஞானி, சிங்கராயர், மார்க்சியம், மொழிபெயர்ப்பு\nசமீபத்திய நிகழ்வுகள்/சர்ச்சைகள் அல்லது நான் கும்பமேளாவிற்கு போகவில்லை\nசமீபத்திய நிகழ்வுகள்/சர்ச்சைகள் அல்லது நான் கும்பமேளாவிற்கு போகவில்லை\nகிட்டதட்ட ஒரு வார பயணம்/தங்கலிலிருந்து தற்போது திரும்பினேன்.ஒரு நாட்டின் தலை நகரில் நட்சத்திர விடுதியில் தங்கல்.வசதிக்கு குறைவில்லை, வெளியே பனிப்புயல் அடித்தாலும் உள்ளே தட்பவெப்பம் சீராக இருந்தது.இணைய இணைப்பு இருந்தாலும் வழக்கமாக படிக்கும்/பார்க்கும் பல தமிழ்,ஆங்கில இணையதளங்கள்,வலைப்பதிவுகளைப் பார்க்க முடியவில்லை.டிவிட்டருக்கான இணைப்பு இல்லை. கூகுளில் தேடினாலும் பல சமயங்களில் பயனில்லை,ஏனெனில் தேடல் செய்யப்பட்ட வலைப்பக்கம்/தேடல் முடிவுகளை கணிணியில் திரையில் காண முடியவில்லை.மின்னஞ்சல் வசதி இருந்தது, சில தளங்களை, செய்தித்தாட்களை படிக்க முடிந்தது. எனவே திரும்பிய பிறகுதான் என்ன(தான்) நடந்திருக்கிறது, சர்ச்சைகள் என்னென்ன என்பதை ஒரளவு அறிந்து கொள்ள முடிந்தது.சிலவற்றைப் படித்தேன்.எதிர்வினையாற்ற விருப்பம் இருந்தாலும் இப்போது இயலாது.ஏனெனில��� உடனடியாகச் செய்ய வேண்டியவை பல(1).மேலும் என் கருத்தை உடனடியாக எழுதி ஒன்றும் ஆகப் போவதில்லை.பேசலாம், மெதுவாக பின்னர் பேசுவோம், அவசரமில்லை என்று நினைக்கிறேன்.\nமகளிர் இடஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது, மக்களையிலும் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.அதை நான் ஆதரிக்கிறேன், உள் ஒதுக்கீடு என்பதை நிராகரிக்கிறேன்.இந்த இட ஒதுக்கீடு இந்திய அரசியலில் சில மாற்றங்களைக் கொண்டு வரும், உடனடியாக இல்லையென்றாலும், காலப்போக்கில். இதன் முக்கியத்துவத்தை இன்று முழுதாக மதிப்பிட முடியாது. இப்போதேனும் இது சாத்தியமாகிறதே என்றுதான் திருப்தி அடைய வேண்டும். உறுதியாக நின்று இதை சாத்தியமாக்கிய காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், அதிமுக, இடதுசாரி மற்றும் பாஜக,ஆதரித்த பிற கட்சிகளை இதற்காக பாராட்ட வேண்டும். நித்தியானந்தர் குறித்த சர்ச்சையை விட இதுதான் அதிக கவனம் பெற்றிருக்க வேண்டும். தமிழ் வலைப்பதிவுகளை பார்த்த போது அந்த சர்ச்சைக்கு தரப்பட்ட முக்கியத்துவம் இதற்கு தரப்படவில்லை என்று கருதத் தோன்றுகிறது.\nமார்ச்8ஐ ஒட்டி எழுதப்பட்டுள்ள சில இடுகைகளை படித்தேன்.தனி நபர் வாழ்க்கை அனுபவங்களிலிருந்து சிலவற்றைப் புரிந்து கொள்ள முடியும். இன்னொருவர் தன் வாழ்க்கையிலிருந்து அதற்கு நேர் எதிரான புரிதலை நீங்கள் பெற முடியும் என வாதிடக்கூடும். எனவே தனி நபர் அனுபவங்களையும் கருத்தில் கொண்டு அதற்கு அப்பாலும் சிந்திக்க வேண்டும்.சில மாற்றங்கள் சில காரணிகளால் ஏற்படும்.அந்த மாற்றங்களின் விளைவுகள் வேறு சிலவறிற்கு காரணிகளாக/உந்து சக்தியாக மாறும்.மேலும் மனிதர்களை,சமூகங்களைப் புரிந்து கொள்ள முயலும் போது மாற்றம் என்பது நாம்\nநினைத்ததிற்கு மாறான/எதிர்பாரத விளைவுகளை கொண்டு வரும் என்பதற்கான சாத்தியக்கூறு உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.தாலி அடிமைச்சின்னம்,மதம் பெண்களை ஒடுக்கும்,சோசலிச சமூகமே பெண் விடுதலைக்கான ஒரே தீர்வு போன்ற தட்டையான புரிதல்களுக்கு அப்பாற்பட்டு யோசிக்கும் போதுதான் சிலவற்றைப் புரிந்து கொள்ள முடியும்.மனிதர்கள் மரபு, நவீனம்/மாற்றம் என்பதை பலவிதங்களில் அணுகிறார்கள், பல சாத்தியப்பாடுகளை கருத்தில் கொண்டு தங்கள் வாழ்க்கையில் சிலவற்றை அனுமதிக்கிறார்கள���, சிலவற்றை ஏற்க மறுக்கிறார்கள்.திருமண நாளில் மடிசார் பாணியில் புடவை அணிந்து,தாலி கட்டிக்கொண்டு, மெட்டிப் போட்டுக் கொள்ளும் பெண்ணே, அடுத்த சில நாட்களில்/வாரங்களில் பிஸினஸ் சூட், கோட், டை அணிந்து நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவராக பயணிப்பதையும்,கூட்டங்களில் பல ஆண்களுக்கிடையே தன் கருத்தை வலியுறுத்திப் பேசுவதையும்,நள்ளிரவில் தனியே வாகனம் ஒட்டி சென்று விமானப் பயணம் செய்து அடுத்த கண்டத்திற்கு பயணிப்பதை எப்படிப் புரிந்து கொள்வது.தாலி அணிந்திருப்பதால் அவள் அடிமை என்றா அல்லது அவள் ஆணாதிக்கத்தை ஏற்றுக் கொண்டாள் என்றா அல்லது அவள் பழைய விழுமியங்களில் ஊறி திளைத்து இன்னும் விடுதலை அடையவில்லை என்றா. குறியீடுகள் மூலமே எல்லாவற்றையும் புரிந்து கொண்டுவிட முடியுமா.பெரியாரிய,மார்க்சிய பெண்ணியம் என்ற பெயர்களில் எழுதப்படுபவைகளில் காணப்படும் தட்டையான புரிதல்களின் அடிப்படை பலவீனமே அவை ஒரு குறிப்பிட்ட சிந்தனைச் சட்டகத்தின் மூலமே புரிந்து கொள்ள முயல்வதுதான்.\n(1)சில வாரங்கள் முன்பு தென் ஆப்ரிக்கவிலிருந்து ஒரு ஆய்வாளரும்,ரோமிலிருந்து ஒரு ஆய்வாளரும் கூட்டாக வந்து என்னை சந்தித்து உரையாடினர்.அதற்கு முன்பு அவர்களுடன் மின்னஞ்சல் தொடர்பு மூலம் கருத்து பரிமாற்றம் இருந்தது.கிட்டதட்ட 2 மணி நேரம் உரையாடினோம்.அவர்களும், வேறு சிலரும் சில கருத்துக்களை/முன்மாதிரிகளை முன்வைத்துள்ளனர். அதை எப்படி நடைமுறைப்படுத்துவது என்பது குறித்தும் பேசினோம்.உரையாடலுக்குப் பின் இரு தரப்பிலும் மகிழ்ச்சி.அவர்களுடன் நான் கூட்டாக சிலவற்றை செய்யக் கூடும். ஒரு மாநாட்டில் panel ஒன்றிற்காக திட்டம் உட்பட சிலவற்றை உடனே செய்வது என்று முடிவு செய்தோம். அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒரு மாநாட்டிற்காக கட்டுரை எழுத வேண்டும், மே மாதம் நடைபெறவுள்ள இன்னொரு மாநாட்டிற்காக கட்டுரை எழுத வேண்டும்.ஏப்ரலில் நடக்கும் மாநாட்டில் நான் பங்கேற்ப போவதில்லை.மே மாதம் நடைபெறயுள்ளதில் பங்கேற்பது பயணத்திற்கான செலவினை, பிற\nசெலவுகளை மாநாட்டு அமைப்பாளர்கள் ஏற்பதைப் பொறுத்தது. இப்படி அடுத்தடுத்து எழுத வேண்டிய வேலைகள் உட்பட பல வேலைகள் இருப்பதால் சமீபத்திய சர்ச்சைகள் குறித்து எழுதுவதற்கு மற்றும் வேறு பலவறிற்கு நேரமே இல்லை.\nLabels: நித��யானந்தர், பயணம், மகளிர் இட ஒதுக்கீடு, மார்ச் 8\nசரஸ்வதி நதி நாகரிகம்: ஒரு புத்தகமும்,சில கேள்விகளு...\nஎன்ன செய்வது - இவர்கள் இப்படித்தானென்றால்\nராஜன்குறை அருந்ததி ராய்க்கு கோயில் கட்டி வழிபட்ட்ட...\nமுகமறியா மனிதர்கள்,உதவிகள்,மரணங்கள், மற்றும் நன்றி...\nநீதிபதி அஜித் ப்ஹாரிகோக்- அன்று எழுதியதும், இன்று ...\nஎழுதாமல் இருப்பதும் அதைப் பற்றி எழுதுவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.quickgun.in/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T01:25:10Z", "digest": "sha1:XVYELJT6YCWH3XP43ZU6LS35TT24O44E", "length": 7100, "nlines": 147, "source_domain": "ta.quickgun.in", "title": "Recent questions and answers in மகளிர் பக்கம் - World's No.1 Tamil Questions and Answers Site! - தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம்.!", "raw_content": "\nதமிழில் Type செய்வது எப்படி\nQuick Gun தமிழில் வாசகர்கள் பங்கு பெரும் முதன்மை கேள்வி பதில் களஞ்சியம். உங்களால் உருவாக்கப்பட்டு உங்களால் செயல்படுகிறது. கேள்வி கேளுங்கள். பதில் பெறுங்கள். தெரிந்தவற்றிற்கு பதில் கூறி மற்றவர்களுக்கு உதவுங்கள். Tell me more\nபெண்களின் வயதை எப்படி கண்டுபிடிப்பது \nவரதச்சனையை முற்றிலும் அகற்ற முடியவில்லையே, ஏன்\nவளர்ந்து வரும் நாகரிகதில் பெண்கள் எவ்வாரு உடை அணிய வேண்டும் \nமற்றவர்களின் மனநிலையை பொறுத்து தான் பெண்கள் உடை அணிய வேண்டுமா அவர்களுக்கு பிடித்த மாதிரி அணிய கூடாத\nஉங்கள் வீட்டில் இன்று என்ன சமையல்\nகைவினை பொருட்கள் செய்யஅரசு பயிற்சி நிறுவனங்கள் கோவையில் எங்கு உள்ளன\nபெண் குழந்தையையை ஆராதித்து பாடும் தமிழ் பாடல்கள்\nஅலுவலகத்திற்கு தாமதம் இல்லாமல் செல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2008/04/wishes-vavaasangam.html", "date_download": "2018-06-20T01:41:58Z", "digest": "sha1:CZQZSPC5BNGCSE5OAMTDUMTRAMEU2C53", "length": 27029, "nlines": 322, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: Wishes: ராம்", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nசுவரொட்டியில் வர வேண்டிய பதிவு ஒரு வித்தியாசமா இங்கே. காரணம் ராம்.\nஅவரு ஆர்குட்டுல நடத்தின அலப்பரைய ஏற்கனவே வெட்டி கிழிச்சு தொங்கப்போட்டாலும், அதென்னமோ ராமை உசுப்பேத்தி விடறதுல சங்கத்து சிங்கங்களுக்கு போட்டா போட்டி எப்பவுமே நடக்கும். அவர் ஆர்குட் புரைபுலை பா���ுங்க..\n(எலேய் எதுக்கு பிட்ட போடறேன்னு தெரியுது..)\n(சும்மா கதை விடக்கூடாது, i walk, talk, english எல்லாம் இங்கிலீசுன்னா தெருவுல வடை சுடற பாட்டிக்கும் இங்கிலீசு தெரியும்னு சொல்லும்.)\n(girl friendsன்னு நேரா சொல்ல வேண்டியதுதானே)\n(அதை நாங்க இல்லே சொல்லோனும். நீங்களா சொல்லிக்க கூடாது)\n(தோடா, கிழிஞ்ச சாக்ஸ், சட்டை போட்டுகிட்டு போயி, அதை எல்லாருக்கும் காட்டுறதுதான் இப்போ fasshion. அந்த நாத்தம் புடிச்ச சாக்ஸ்ஸ தொவச்சு போடக்கூடாதா செத்து போன எலி கூட உங்களைப் பார்த்தவுடனே எந்திருச்சு ஓடிச்சாமே செத்து போன எலி கூட உங்களைப் பார்த்தவுடனே எந்திருச்சு ஓடிச்சாமே classic ன்னா ஹோம்லியா ஃபிகர் கிடைக்கும்னு நினைப்பா classic ன்னா ஹோம்லியா ஃபிகர் கிடைக்கும்னு நினைப்பா\n(அடப்பாவி, அடப்பாவி, இது போதுமே உங்க புளுகு மூட்டைக்கு அச்சாரம்)\n(அப்படிங்களான்னா, ஏன் ஏன் இப்படி ஒரு வெளி வேசம், தேவையா இது எல்லாம்ஓஹ் மிக்ஸிங்க இல்லாம அடிப்பீங்க அப்படிங்கிறத சொல்ல வர்றீங்களாஓஹ் மிக்ஸிங்க இல்லாம அடிப்பீங்க அப்படிங்கிறத சொல்ல வர்றீங்களா\n(நீங்களே ஒரு petஆ போக வேண்டிய ஆளு, இதுல உங்களுக்கு pet(s)அதுவும் பிராக்கெட்ல, ரெண்டு அனகோண்டா வளர்த்துறதுதானே\n(தனியா ரெண்டு பேரு வந்து இருக்கோம்னு சொல்ற கவுண்டமணி மாதிரி இருக்குலே)\n(மதுரை என்ன பாவம் செஞ்சுதோ தெரியல)\n(இதை எவனும் hack பண்ணித்தொலைக்க மாட்டேங்கிறானே :()\nsports: ரம்மி,மூணு சீட்டு, மங்காத்தா\n(நல்லா வருது வாயில, இதெல்லாம் எப்போ sportsல சேர்த்தாங்க\n(ஆமா ஒன்னாங்கிலாஸ் பொஸ்தகத்தையே எத்தனை வருசமாத்தான் படிப்பீங்க\n(பக்கத்து ஊடு, எதிர்த்த வூடு, கீழ் வூடு இப்படி எந்த அம்மா எப்போ சாப்பாடு செஞ்சாலும் முதல்ல ஓடிப்போயி அம்மா.. தாயேன்னு நிப்பீங்களே அந்த அம்மாக்களா\nஇப்படித் தெருவுல எந்த கார் நின்னாலும் ஓடிப்போயி நின்னு போஸ் குடுத்து போட்டோ\nஎடுத்துக்கும் எங்க அன்புத் தம்பி, ஆருயிர் நண்பன், தைரிய துருவம், சங்கத்தின் சிங்கம்(கருமம், எப்படி எல்லாம் சொல்லி தொலைக்க வேண்டி இருக்கு பாருங்க) பொறந்த நாள் வாழ்த்துக்கள் சீக்கிரமே ஒரு குட்டி.. சே குட்டு கேர்ள் பிரண்டு பிராப்திரஸ்து.\n('Play Boy'ராமின் முகத்திரையைக் கிழிக்கும் பதிவு--> நாளை..தொடரும்....)\nஹீஹீ.. ராமுடைய உண்மையான முகத்திரையை கிழித்த சிங்கம் இளாவுக்கு ஒரு ஓ போடுங்கப்பா.. :-)))))\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் ராமண்ணே. :-)\nஇங்கயும் ஒரு தரம் சொல்லிக்கிறேன் வாழ்த்துக்கள் 'சின்ன கைப்புள்ளை' ராம்.\n சீக்கிரமே ஒரு குட்டி.. சே குட்டு கேர்ள் பிரண்டு பிராப்திரஸ்து.//\nஹீஹீ.. ராமுடைய உண்மையான முகத்திரையை கிழித்த சிங்கம் இளாவுக்கு ஒரு ஓ போடுங்கப்பா.. :-)))))\n//cuisines: Amma senchu kodukkira ethuvum..(பக்கத்து ஊடு, எதிர்த்த வூடு, கீழ் வூடு இப்படி எந்த அம்மா எப்போ சாப்பாடு செஞ்சாலும் முதல்ல ஓடிப்போயி அம்மா.. தாயேன்னு நிப்பீங்களே அந்த அம்மாக்களா\nஇது ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப ஓவரு... ஆனாலும் சூப்பரு :))\n(எலேய் எதுக்கு பிட்ட போடறேன்னு தெரியுது..)\nஹீஹீ.. ராமுடைய உண்மையான முகத்திரையை கிழித்த சிங்கம் இளாவுக்கு ஒரு ஓ போடுங்கப்பா.. :-)))))\n சீக்கிரமே ஒரு குட்டி.. சே குட்டு கேர்ள் பிரண்டு பிராப்திரஸ்து.//\n சீக்கிரமே ஒரு குட்டி.. சே குட்டு கேர்ள் பிரண்டு பிராப்திரஸ்து.//\nஅட வுடு சந்தோசு... உனக்காக துபாய்ல ஒட்டகத்துல மேல போற பிகர் போட்டோவ அனுப்பி வைக்கறேன். ஆனா முகம் மட்டும் படுதாவால மூடி இருக்கும். பரவால்லையா :))\nஆஹா... கமெண்டு ஓப்பனுடோய் :))\nஅண்ணன் பொறந்த நாளுக்கு பல்வேறு ஊர்களிலுள்ல பல மொழி ஃபிகர்களிடமிருந்தும் வாழ்த்து செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன\nபெங்களூரிலும் தமிழ்நாட்டிலும் செல்போன் சேவை ஸ்தம்பித்தது\n சீக்கிரமே ஒரு குட்டி.. சே குட்டு கேர்ள் பிரண்டு பிராப்திரஸ்து.//\nஅண்ணன் பொறந்த நாளுக்கு பல்வேறு ஊர்களிலுள்ல பல மொழி ஃபிகர்களிடமிருந்தும் வாழ்த்து செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன\nநல்ல சகுனம் நல்ல நேரம் எல்லாம் சேர்ந்திருக்குது :)))\nவாழ்த்துக்கள் ராம் அண்ணா :)))\nபெங்களூரிலும் தமிழ்நாட்டிலும் செல்போன் சேவை ஸ்தம்பித்தது\nஎன்ன இது சின்னப்புள்ள தனமா\nஉலகமெங்கும் தொலைபேசி சேவை ஸ்தம்பித்தது...\n//('Play Boy'ராமின் முகத்திரையைக் கிழிக்கும் பதிவு--> நாளை..தொடரும்....)//\nஇது எங்களுக்கு இப்பவே வேண்டும்...\nபிறந்த நாள் வாழ்த்துகள் இராமசந்த்ரமூர்த்தி. இரவிசங்கர் கண்ணபிரானோட எடுத்துக்கிட்ட படங்களை எல்லாம் நேத்து தான் பாத்தேன். எம்புட்டு சின்னப்புள்ளையா இருக்கீங்க. உங்களைப் போயி இந்த இளா இம்புட்டு ஓட்டு ஒட்டித் தள்ளுறாரே. :-( விரைவில் இவர்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு வளர்ந்து இவர்களை வயிற்றெரிச்சலை இன்னும் அதிகமாகக் கொட்டிக் கொள்ள வேண்டும் என்று வா���்த்துகிறேன். :-)\n(தனியா ரெண்டு பேரு வந்து இருக்கோம்னு சொல்ற கவுண்டமணி மாதிரி இருக்குலே)//\nஇது தான் டாப்பு :-))\n(அப்படிங்களான்னா, ஏன் ஏன் இப்படி ஒரு வெளி வேசம், தேவையா இது எல்லாம்ஓஹ் மிக்ஸிங்க இல்லாம அடிப்பீங்க அப்படிங்கிறத சொல்ல வர்றீங்களாஓஹ் மிக்ஸிங்க இல்லாம அடிப்பீங்க அப்படிங்கிறத சொல்ல வர்றீங்களா\nராயலண்ணன் இதை டைப் பண்ணும் போது தண்ணி குடிச்சிட்டி இருக்கீங்களானு கேக்கறாங்கனு நினைச்சி No போட்டுட்டாராம்...\nபெங்களூரிலும் தமிழ்நாட்டிலும் செல்போன் சேவை ஸ்தம்பித்தது\nபிஸி பிஸி ஒரு அம்மினி சொல்லுதே. அந்த அம்மினி யாரு ராமண்ணே.\nஇராம் அண்ணாச்சிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்\n//('Play Boy'ராமின் முகத்திரையைக் கிழிக்கும் பதிவு--> நாளை..தொடரும்....////\nஎங்கள் தங்கம், மதுரையின் சிங்கம்\nராயல்பாரின் அங்கம், லால்பாகில் ஏங்கும்....இராமுக்கு வாழ்த்துக்கள்.\nநெசமாவே டெலிபோன்ல பிடிக்க முடியல....நேற்றிரவு அண்ணாச்சி எடுக்கல்ல...:))\n//(நீங்களே ஒரு petஆ போக வேண்டிய ஆளு//\nபதிவுலக பாலகன் செல்வன்.ராயல் ராமிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\n அப்ப என்கிட்ட பேசின பச்சப்புள்ள ஆரு\nஇன்று போல் என்றும் வாழ்க ;)\nஅண்ணாச்சி இன்னும் போன் எடுக்காததன் காரணம் என்னவோ\nராமுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இனிய வாழ்வில் மேலும் மேலும் வளம் பொங்்க்க்க்க இறைவனைப் பபிரார்த்திக்கிறேன்.\nஅடபாவிகளா...... இன்னும் என்னத்ததாய்யா மிச்சம் வைச்சிருக்கீங்க..... \nமானமின்னும் ஒன்னு இருக்குமில்லை அது போறதுக்கு......\nவாழ்த்துக்கள் சொன்ன, MM2 , சிவா, சென்ஷி,சந்தோஷ்,கப்பி, ஆயிலு, வெட்டி, குமரன் ததா, துளசி ரீச்சர், CVR, மெளலி, கவிதாயினி, கானா பிரபா, வல்லியம்மா எல்லாருக்கும் மிக்க நன்றிகள்..... :)\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்\nஹாஹாஹா.. ஏன் ஏன் இந்த கொலை வெறி\nபிறந்த நாளன்னிக்கு வைகையில் தான் குளிக்கணம்னு கங்கணம் கட்டிக் கொண்டு மதுரை சென்றிருக்கும் ராயலாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஇது பற்றி இளா சொல்வது அத்தனையும் வடிகட்டாத பொய்\nதிகில் நிறைந்த வடிகட்டிய உண்மைகள் \"ராமின் ரூமு\" - வரலாற்றுப் புதினத்தில் மட்டுமே வரும்\nவாசகர்கள் வாங்கிப் படித்துப் பயனடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்\nஎன்னை பாடச் சொல்லாதே...நான் கண்டபடி பாடிபுடுவேன் :...\nவ.வா.சங்கத்துக்கு நன��றியுடன் என் தொகுப்பு\nபதிவர்கள் நடிக்கும் ரீமேக் படங்கள்\nசங்கம் ஒன் டூ முடிஞ்சு இப்போ த்ரீ\nபாதுகாப்பான வழியில் காதலைச் சொல்வது எப்படி\nஇளைய தளபதியின் \"குருவி\" க்குப் போட்டியாக...\nகலகலக்கும் கட்டபொம்மன் (ஒலியில்) பாகம் 2\nஎன்ர மிஸிஸ் வேர்க்குக்கு போறா......\nயாழ்ப்பாணத் தமிழில் லவ்ஸ் அகராதி\nComputer programmer காதலன் எழுதும் கடிதமே...\nகலகலக்கும் கட்டபொம்மன் (ஒலியில்) பாகம் 1\nபிரம்ம ரச போட்டி முடிவுகள்\nஇந்த வார கிசு கிசு\nகடவுள் கைப்புள்ள - எக்ஸ்க்ளூசிவ் டிரெயிலர்\nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal-2/170515-poailuyirnittauravukalinninaivental", "date_download": "2018-06-20T01:37:28Z", "digest": "sha1:U2II6ZO2FT7XGHGBTIMWOB6MXC53SFHP", "length": 3032, "nlines": 46, "source_domain": "www.karaitivunews.com", "title": "17.05.15- போாில் உயிர் நீத்த உறவுகளின் நினை வேந்தல்.. - Karaitivunews.com", "raw_content": "\n17.05.15- போாில் உயிர் நீத்த உறவுகளின் நினை வேந்தல்..\nபோாில் உயிர் நீத்த உறவுகளின் நினை வேந்தல் தினத்தை ஒட்டி போரினால் இடம் பெயர்ந்த உறவுகளுக்காய் வடித்த வரிகள்..\nபிறந்த தேசம் விட்டு பிரியாமல்\nமீண்டும் வருவீர் மீண்டு வருவீர்\nதாயகம��� தாரை வார்த்த உறவுகளே வாரீர்\nசெந்தமிழ் புலவன் செப்பிடும் ஓசையும்\nகவலை தனை நீக்கிட மீண்டும்\nஅன்பாய் பேசிய நண்பர்களை விட்டு\nஅறிவொளி புகட்டிய ஆசான்களை விட்டு\nஅறிவுரை கூறிய அயலவர்களை விட்டு\nமீண்டும் வருவீர் மீண்டு வருவீர்\nமீண்டும் வருவீர் மீண்டு வருவீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ragasiam.com/2017/06/pan-aadhar-link-through-sms.html", "date_download": "2018-06-20T01:49:58Z", "digest": "sha1:7YNTXOKJXLMHFUDBG6FPGHKJGLTT5AN3", "length": 8954, "nlines": 100, "source_domain": "www.ragasiam.com", "title": "பேன் கார்டையும், ஆதார் கார்டையும் எஸ்எம்எஸ் மூலம் இணைக்கும் நடைமுறை. | ரகசியம்", "raw_content": "\nஅரசியல் அறிவியல் ஆன்மீகம் இந்தியா உலகம் கட்டுரைகள் கல்வி தகவல்கள் சட்டம் சமையல் சினிமா சுகாதாரம் சென்னை தமிழகம் தலைப்பு செய்திகள் தொழில்நுட்பம் நகைச்சுவைகள் நீதிமன்ற செய்திகள் பாண்டிச்சேரி புகைப்படங்கள் பொதுஅறிவு மருத்துவம் வர்த்தகம் வரலாறு வானிலை விளையாட்டு வினோதங்கள் வீடியோ வேலை வாய்ப்பு\nமுகப்பு தலைப்பு செய்திகள் பேன் கார்டையும், ஆதார் கார்டையும் எஸ்எம்எஸ் மூலம் இணைக்கும் நடைமுறை.\nபேன் கார்டையும், ஆதார் கார்டையும் எஸ்எம்எஸ் மூலம் இணைக்கும் நடைமுறை.\nபேன்கார்டையும், ஆதார்கார்டையும் எஸ்எம்எஸ் மூலம் இணைக்கும் நடைமுறையை வருமான வரித்துறை அறிவித்துள்ளது.\nவருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யவும், டிசம்பர் 31-க்குப் பிறகு பேன்கார்ட் காலாவதியாவதைத் தடுக்கவும் ஆதார் எண்ணுடன் பேன்கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக வருமானவரித்துறையின் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்தில் லிங்க் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணைப்பை மேலும் எளிமையாக்கும் விதமாக, பேன் மற்றும் ஆதார் எண்களை, 567678 அல்லது 56161 ஆகிய எண்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் இணைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமறைக்கப்பட்ட வரலாறு: அண்ணன் சீமானும், பிரபாவும் பின்னே AK74-ம், ஆமக்கறியும்.\nAK74 வெச்சி ஆமையைச் சுட்டு கறி சமைச்சி பிரபா கையால் அண்ணனுக்கு ஊட்டிய வரலாறை மறைச்சிட்டாங்க. நாம் தம்ளர் தம்பிகளுக்காக நெம்ப நாளா சொல்...\nரிட் மனு என்றால் என்ன எந்த விதமான பிரச்னைகளுக்கெல்லாம் ‘ரிட் மனு’ தாக்கல் செய்யலாம்\nசட்டம்: 'WRITTEN ORDER’ அதாவது எழுத்து மூலம் உத்தரவு பிறப்பிக்கச் சொல்லி, நாம் தா���்கல் செய்யும் மனுதான் ரிட்\nஈரோட்டில் ஜவுளிக் கடைகள் 3வது நாளாக அடைப்பு.\nபருத்தி நூலுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்கு விலக்கு அளிக்கக் கோரி, ஈரோட்டில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி கடைகளை அடைத்து வியா...\nபாலேஸ்வரம் முதியோர் காப்பகம் – என்.ஜி.ஓ பாணியில் என்.ஜி.ஓக்களை எதிர்கொள்ளும் மார்க்சிஸ்ட் வாசுகி.\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கும் பாலேஸ்வரம் முதியோர் காப்பக விவகாரத்தை இந்துத்துவ இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் “பயன்படுத்தி” தூக்கிப்...\nதொழிலதிபர் கொலை வழக்கில் மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது.\nசென்னை ஈக்காட்டுத் தாங்கலில் பலகோடி ரூபாய் மதிப்பிலான நிறுவனத்தைக் கைப்பற்ற கள்ளக்காதலனோடு சேர்ந்து மனைவியே தொழில் அதிபரான கணவனை கொலை ச...\nசெய்திகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயிலில் பெற\nமுகப்பு| சற்று முன் | ரேடியோ | தமிழகம் | இந்தியா | உலகம் | சென்னை | பாண்டிச்சேரி | அரசியல் | சினிமா | அறிவியல் | மருத்துவம் | சட்டம் | தொழில்நுட்பம் | வரலாறு | வேலை வாய்ப்பு | பொது அறிவு | வர்த்தகம் | சமையல் | கட்டுரைகள் | வீடியோ | புகைப்படங்கள் ஆன்மிகம் கல்வி தகவல்கள் வினோதங்கள் நீதிமன்ற செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-20T02:14:33Z", "digest": "sha1:BZHMYW3BMRCJSUIK2NRVTQDJTMTLV4OR", "length": 92344, "nlines": 1249, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "மானம் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nஜாகிர் உஸைன் கைதும், சினிமா வல்லுனர்களும், பாலியல் தொந்தரவுகளில் உருவாகும் பரிமாணங்களும்\nஜாகிர் உஸைன் கைதும், சினிமா வல்லுனர்களும், பாலியல் தொந்தரவுகளில் உருவாகும் பரிமாணங்களும்\nஉலக அழகி மாட்டிக் கொண்ட விதம்\n: இன்று காலை இச்செய்தியை சிறியதாக தினமரில் படித்தபோதே, எனக்கு இது சரியில்லை என்று தோன்றியது. பெண்கள் இவ்வாறு இலக்காகுவது சமுதாயத்திற்கு அழிவை வரவழைக்கும் செயல் என்றும் புலப்பட்டது. ஆனால், அதில் விவரங்கள் இல்லாமலிருந்தது. இப்பொழுது சில விவரங்கள் வந்துள்ளன. அவற்றைப் படித்தப் பிறகு, எனக்கு அதிகமாகவே கவலை எழுந்தது. பொதுவாக, இந்தியா பெண்களை சரியாக நடத்துவதில்லை என்று இந்தியாவில் மட்டுமல்ல, வெளிநாட்டவர்களும் பேசி-எழுதி பிரச்சாரம் செய்து வந்துள்ளார்கள். ஆனால், கற்பழிப்பு, கற்பு போன்ற விசயங்களில் ஏதாவது பெண்கள் சரியாக இருக்க வேண்டும், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றால், உடனே அவர்கள் “இதைக்காலத்தவர், பழம்-பஞ்சாங்கங்கள், பெண்களின் முன்னேற்றத்தில் முட்டுக்கடை போடுபவர்கள்……………..” என்றெல்லாம் வசைப்பாட ஆரம்பிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால், மறுபடி-மறுபடி பெண்கள் தாக்கப் பட் டு வருகிறார்கள். நவீன யுகத்தில் பிறகு ஏன் பெண்கள் அவ்வாறு நடத்தப் படுகிறார்கள் ஒரு பெண்ணிற்கு வெளியே வர ஏன் பிரச்சினைகள் இருக்க வேண்டும் ஒரு பெண்ணிற்கு வெளியே வர ஏன் பிரச்சினைகள் இருக்க வேண்டும் தனது குழந்தையை பள்ளிக்கு விட்டு வரும் வேளையில் அத்தகைய தாக்குதல் நடத்த தயாரான நிலை இருக்க வேண்டும்\nசினிமாத்துறை தொடர்புடைய பெண்களின் நிலை: சினிமா தொழிலில் உள்ளவர்களின் தாய், மனைவி, மகள், சகோதரி போன்றோர்கள் எளிதில் பாலியல் தொந்தரவுகளுக்கு உட்படுவார்கள் போலத் தெரிகிறது. இது சினிமா என்று பார்ப்பதை விட, பெண்களின் பிரச்சினை என்று அணுக வேண்டியுள்ளது. நடிகர் சக்தியின் மனைவியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த வாலிபர் ஒருவர் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்[1]. பிரபல இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி தொட்டால் பூ மலரும் உள்ளிட்ட தமிழ் படங்களில் சக்தி கதாநாயகனாக நடித்துள்ளார். அவர் சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் மனைவி மற்றும் குடும்பத்துடன் வசிக்கிறார். வாசுவின் மறுமகள்[2] / சக்தியின் மனைவி எங்கு வெளியில் சென்றாலும், பின் தொடர்ந்து சென்று அவருக்கு தொல்லை கொடுப்பதாக ஏற்கனவே சென்னை ராயப்பேட்டை போலிசில் புகார் கொடுக்கப்பட்டு, ராயப்பேட்டை பொலிசார் வழக்குப்பதிவு செய்து, ஜாகீர்உசேன் ( 27) என்ற வாலிபரை கைது செய்து சிறையில் தள்ளினார்கள்.\nஜாகீர் உசேன் என்ற சினிமா பிரமுகரும், பாலியல் தொந்தரவும்: சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேனும் சினிமா பிரமுகர்தான். சினிமா உலகத்தில் இருந்தால் சபலங்கள் அதிகம் இருக்கும் போலிருக்கிறது. நேற்று அவர் மீண்டும், நடிகர் சக்தியின் மனைவியிடம் பிரச்சனை செய்துள்ளார். இந்நிலையில் அபிராமபுரம் பொலிசில் சக்தியின் மனைவி வாலிபர் ஜாகீர்உசேன் மீது புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், தனது குழந்தையை ஆழ்வார் பேட்டையில் உ��்ள பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக காரில் சென்ற போது, ஜாகீர்உசேன் பின்னால் தொடர்ந்து வந்து தகாத வார்த்தைகளால் பேசி தொல்லை கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார். இவர்களுக்கே இத்தகைய நிலை என்றால், சாதாரண பெண்களின் நிலை எப்படி என்ற்று நினைத்தால் பயமாக இருக்கிறது. இந்த புகார் அடிப்படையில் ஜாகீர்உசேன் மீது, பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது[3].\nசினிமாத்துறை பெண்களை மதிப்பதில்லை: இப்பொழுதைய சினிமா உலக முதலாளிகள், வியாபாரிகள், விற்பன்னர்கள், வல்லுனர்கள், தொழிலாளிகள், வேலையாட்கள், பண்டிதர்கள் முதலியோர் பெண்களை சரியாக மதிப்பதில்லை, நடத்துவதில்லை, திரையிலும் முறையாக காண்பிக்கப் படுவதில்லை. அவர்கள் செக்ஸ் பொருளாக, காமக்களியாட்ட பொம்மைகளாக, நிர்வாண பிரதிமைகளாக, பாலியல் பிண்டமாகத்தான் காட்டப் படுகிறார்கள். தாய்மையினயும் கேவலப்படுத்துகிறார்கள்[4]. வசனகர்த்தாக்கள், பாடலாசிரியர்களும் அதைவிட மோசமாக வார்த்தைகளை பிரயோகித்து தங்களது வேசித்தனத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார்கள்[5]. நகைச்சுவை, ஜோக், என்றே தங்களது பரத்தைத் தனத்தை பகட்டாக பறைச்சாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இப்பண்டிதத்தனத்திற்குத் தான் பரிசுகளும், பாராட்டுதல்களும் கொடுக்கப் படுகின்றன. அந்நிகழ்சிகளை, ஏதோ பெரியதை சாதித்து விட்டதைப் போன்று டிவி-செனல்களிலும் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். ஊடகக்காரர்களுக்கு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் நடிகைகளை உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்[6]. நடிகைகளின் வாழ்க்கை சோகத்தில் முடிந்துள்ளதும் நோக்கத் தக்கது[7].\nஅந்தரங்கத்தை அரங்கேற்றத் துடிக்கும் கேடுகெட்ட கூத்தாடிகள்\nசினிமா மோகம் பெற்றோர்களின் ஊக்குவிப்பால் வளர்கிறது: போதாகுறைக்கு 5-10 வயதிலுள்ள சிறுமிகளைக் கூட ஆபாசப்பாடல் போட்டிகளில் கலந்து கொள்ள செய்து பெற்றோர்கள் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அது மட்டுமல்லாது, அவர்களையும் ஆபாசமான உடைகளை அணிய வைத்து, அத்தகைய நிகழ்சிகளில் தோன்ற ஒத்துழைத்து, பணத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். நாளைக்கு தனது மகள் ஒரு பாடகி அல்ல நடிகையாக வந்தாலும் தயார் என்றா ரீதியில் அத்தகைய பெற்றோர்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். “மானாட-மயிலாட” போன்ற மோசமான நிகழ்சிகளில் தமது பெண்களை ஆட வைத்து பெற்றொர்கள் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறும்படங்களில், விளம்பரங்களில் நடிக்க வைக்கவும் தயாராக உள்ளார்கள். ஆனால், பிரச்சினை வரும் போது அலறுகிறார்கள்[8]. 50-60களில் போல சினிமா தொழில் என்றால் கேவலமானது என்று நினைக்கும் மனப்பாங்கு இப்பொழுது மாறி விட்டது. முன்பெல்லாம், இளம் பெண்கள் ஓடி வந்து நடிக்க சான்ஸ் கேட்க வந்து, ஏமாற்றப் பட்டு விபச்சாரத்தில் தள்ளப் பட்டார்கள் என்று செய்திகள் வரும். இப்பொழுது அம்மாதிரி வருவதைவிட, வேறுவிதமாக செய்திகள் வருகின்றன[9]. நடிக-நடிகர்களாக இருக்கும் பெற்றோர்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். அவர்களின் பாணியே அலாதியானதுதான்[10]. ஆண் நடிகளில் சிலர் “விபச்சாரிகளாக” இருந்தாலும் அது கற்பின் மகத்துவமாகக் கருதப் படுகிறது[11]. அவர்களின் குடும்பமே மிகவும் வேறுபட்ட கருத்துகளை அள்ளி வீசுகிறார்கள். அதன்படியே நடந்து கொள்கிறார்கள்[12].\nதாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் – முதலியவற்றின் விளைவுகள் இப்படியும் வெளியாகின்றன: என்.ஜி.ஓக்கள், தனிமனிதர்கள் முதலியோர் போதை மருந்து, செக்ஸ், விபச்சாரம் முதலியவற்றை பெருக்க திட்டமிட்டே வந்து கலந்து கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் பப் கலாச்சாரத்தை ஆதரித்து காங்கிரஸ் அமைச்சர் ரேணுகா சௌத்ரி பேசியதை நினைவு கொள்ளலாம். பெண்கள் பப்புகளுக்குச் செல்லலாம், குடிக்கலாம், யாருடன் வேண்டுமானாலும் ஆடலாம் என்றெல்லாம் நியாயப் படுத்தப்பட்டு பேசப் பட்டது. எதுர்த்தவர்களை தலிபான் என்று முத்திரைக் குத்தி அடக்கப் பார்த்தனர். இதனால், மாணவ-மாணவியர் நட்பு ஆபாசமாகிறது, அது அத்தகைய வக்கிரங்களுக்கு பயனாகிறது. அறிந்தும்-அறியாமலும் அவர்கள் அவ்வலைகளில் சிக்கிக் கொள்கின்றனர். ஆரம்பத்திலேயே அறிந்து கொள்பவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர், மற்றவர்கள் விழுகின்றனர். செக்ஸ்-ஊக்குவிக்கும் மாத்திரைகள் என்ற பெயரில் மாத்திரிகைகளை உற்பத்தி செய்ய மருந்து கம்பனிகள் ஆரம்பித்து விட்டன. இதில் கூட பெண்களுக்கு த��ி என்று விளம்பரங்கள் செய்கின்றன. போதாகுறைக்கு எப்படி ஒரு பெண் நூற்றுக் கணக்கான ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனைப் படைத்துள்ளாள் என்று செய்திகள் வேறு போலந்து நாட்டின், அனிய லைசேஸ்கா என்ற [Ania Lisewska] 21-வயது பெண் 1,00,000 ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனைப் படைப்பேன் என்று அறிவித்துள்ளாள்[13].\nகுறிச்சொற்கள்:சகோதரி, சக்தி, ஜாகிர் உசேன், ஜாகிர் உஸைன், தாய், மகள், மனைவி, வாசு\nஅநாகரிகம், அநிருத், அந்தஸ்து, அம்மா, ஆண், ஆண்-ஆண் உறவு, இழிவு, உடலின்பம், உடல், உடல் விற்றல், உணர்ச்சி, ஊக்குவித்தல், ஊடகம், ஒழுக்கம், கருணாநிதி - மானாட மயிலாட, காசு, காட்டு, சக்தி, ஜாகிர் உசேன், ஜாகிர் உஸைன், மனைவி, மறுமகள், மானம், மானாட மயிலாட, வாசு இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது ஏன்\nநடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது ஏன்\nகுஷ்பு சுந்தர் – தாய், மனைவி, கம்பனி தலைவி, தயாரிப்பாளர், பெருமைக் கொண்ட திமுக அரசியல்வாதி: டுவிட்டரில் தன்னை மேற்குறிப்பிட்டுள்ளபடி அறிவித்துக் கொள்கிறார். குஷ்பு அரசிய பின்னணியை வைத்துக் கொண்டு வியாபாரத்தில் அதிகமாகவே ஈடுபட்டுள்ளார்[1]. திமுகவில் அவரது நிலை சர்ச்சைக்குரியதாகத் தான் இருந்து வருகிறது. சகநடிகைகளுடனான போட்டி முன்பு அதிகமாக இருந்தது[2]. தனது கணவர் சுந்தர் எடுக்கும் படங்களிலிருந்தே அதனை தெரிந்து கொள்ளலாம்.\nபிறகு மற்றவர்களின் பாணியும் பின்பற்றப்படுகிறது[3]. பெண்களின் கற்பைப் பற்றி அசிங்கமாக பேசியதே குச்பு தான்[4]. அவர் மீதான வழக்குகள் தள்ளுபடி ஆனபோது, பச்சைத் தமிழர்கள் அமைதியாகத்தான் இருந்தார்கள்[5]. கூட்டணி தர்மம் அவர்களைக் கட்டுப்படுத்தியது போலும் ஆனால், மற்ற விஷயங்களில் கற்பு காற்றில் பரந்து கொண்டிருக்கும் போது – சென்னை பீடோபைல், முதலிய விவகாரங்கள் -துளிக்கூட கவலைப் படாமல் இருந்து வந்தார்[6]. சமீபத்தில் கூட, இம்மாதிரியான கருத்து குச்பு மூலமாக வெளியிடப்பட்டுள்ளது.\nகுஷ்பு தான்-தான் கற்பு பற்றி பேச முழு அதிகாரம் கொண்டவர்[7]: குஷ்பு தான்-தான் கற்பு பற்றி பேச முழு அதிகாரம் கொண்டவர் என்ற முறையில் பேசி, நடந்து கொண்டு வருகிறார். அத்தகைய அதிகாரத்தை இந்திய பெண்கள் நடிகைகளுக்கு, அத���லும் குஷ்பு போன்றவர்களுக்கு கொட்டுக்கவில்லை. தானாகவே, ஊடகங்களில் அவ்வாறு பேசி பிரபலத்தை ஏற்படுத்திக் கொண்ட நிலையில், உண்மை அறிந்தவர்கள் தட்டிக் கேட்கத்தான் செய்வார்கள், விமர்சிப்பார்கள். அதனால், ஒரு நடிகை தனது நிலையை, கடந்துவந்த வாழ்க்கையை மறந்து, ஏதோ பெண்மையின் சிகரம், இக்கால கண்ணகி என்பது போல பேசுவதால் ஒன்றும் மாறிவிடாது. தரக்குறைவான வார்த்தைக்கள் பிரயோகித்தால், பதிலுக்கு அவ்வாறானவை திரும்பி வரும். எனவே, “பிரபலங்களாக” இருந்தாலும், கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். இவர் ஏற்கெனவே பல சர்ச்சைகளில் தேவையில்லாமல் நுழைந்திருக்கிறார். குறிப்பாக திமுகவில் சேர்ந்த பிறகு, ஏதோ தனக்கு அளவில்லாத அதிகாரம் வந்து விட்டது போல நடந்துகொள்ள ஆரம்பித்துள்ளார்[8].\nவயது வரம்பை குறைப்பதால் கற்பழிப்பு குறையாது குஷ்பூ பாய்ச்சல்[9]: டில்லியில் மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதையடுத்து பாலியல் குற்றவாளிகளை தண்டிக்க புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதற்கான மசோதாக்களும் தயார் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பாலுறவுக்கான வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்க முடிவு செய்தனர். ஆனால் இதற்கு அரசியல் கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன. அதனால் 18 வயதே பாலுறவுக்கான வயதாக நீடிக்கப்பட்டுள்ளது. இந்த வயது சர்ச்சை குறித்து நடிகை குஷ்பூ வெளியிட்டுள்ள அறிக்கையில், செக்ஸ்க்கான வயதை 16 ஆக குறைப்பதன் மூலம் கற்பழிப்பு குற்றம் குறையும் என்பதை எப்படி எதிர்பார்க்க முடியும். கற்பழிப்பு சம்பவமானது வயதை கணக்கில் கொண்டு நடைபெறவில்லை. வயது வித்தியாசமின்று நடந்து வருகிறது. அதனால் அதற்கான வயது வரம்பை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ தவறுகள் குறையப்போவதில்லை. அதனால் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க என்னென்ன சட்டதிருத்தம் கொண்டு வர வேண்டும் என்பதைப்பற்றி மட்டும்தான் யோசிக்க வேண்டும். அதில்தான் பலன் கிடைக்கும் என்று கருத்து கூறியிருக்கிறார்.\n[10]: தமிழ் அன்னை முன்பு செருப்பு அணிந்து அமர்ந்தது, பெண்களின் கற்பு பற்றி பேசியது என்று பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நடிகை குஷ்பு, இப்போது புதிதாக இன்னொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். இந்த முற��� அவர் அணிந்த சேலையால் சர்ச்சை உருவாகி இருக்கிறது. அப்படி என்ன ‌சேலை என்று கேட்கிறீர்களா குஷ்பு அணிந்து வந்த சேலை முழுக்க ராமர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் என்று கடவுள்களின் படங்களாக இருந்து உள்ளது. இதனால் அவர் இந்துக்கடவுள்களை அவமதித்துவிட்டதாக இந்து மக்கள் கட்சி அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருக்கிறது. இதுபற்றி குஷ்புவிடம் கேட்டால், இதைப்பற்றி நான் கண்டுகொள்ளவே இல்லை. வேலை இல்லாதவர்கள் தான் இதை பெரிதுபடுத்துவார்கள். இதுபோன்று ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி சிலர் அதன்மூலம் விளம்பரம் தேடிக்கொள்கின்றனர். அதற்கு நான் இடம்கொடுக்க மாட்டேன். இதுதொடர்பாக என்ன பிரச்னை ‌வந்தாலும் அதை கண்டுகொள்ளபோவது இல்லை. மேலும் இதுதொடர்பாக நான் யாரிடமும் மன்னிப்பு கேட்கபோவதில்லை என்றும் கூறியுள்ளார்.\nசேர்த்து வைக்க நான் தரகர் கிடையாது : குஷ்பு: நயன்தாரா உடனான காதலுக்காக முதல் மனைவியை விவாகரத்து செய்தார் பிரபுதேவா. நயன்தாராவும், பிரபுதேவா மீதுள்ள காதலால் மதம் எல்லாம் மாறினார். இவருக்காக அவரும், அவருக்காக இவரும் என்று ஈருடல் ஓருயிராக இருந்த பிரபுதேவா-நயன்தாரா ஜோடி, இப்போது அந்த காத‌லை உதறி தள்ளிவிட்டு தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரபுதேவா தன்னுடைய இந்தி பட வேலைகளிலும், நயன்தாரா மீண்டும் சினிமாவிலும் நடிக்க தொடங்கிவிட்டனர். இந்நிலையில் நயன்தாரா-பிரபுதேவா இடையே சமரம் செய்து வைக்க நடிகை குஷ்பு முயற்சி செய்வதாக தவகல் வெளியானது. ஆனால் இதனை அவர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, பிரபுதேவா-நயன்தாரா இருவருமே என்னுடைய நல்ல நண்பர்கள். அதிலும் பிரபுதேவா என்னுடைய நீண்டநாள் நண்பர். அவர் நடிக்க வருவதற்கு முன்பே அவரை எனக்கு தெரியும். என்னுடைய ஒரு படத்திற்கு அவர் தான் நடன அமைப்பாளர். எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்க கூடாது. நயன்தாரா-பிரபுதேவா விஷயத்திலும் அப்படிதான். அவர்கள் இருவருக்குள்ளும் என்ன பிரச்னையோ தெரியவில்லை அது அவர்களுடைய சொந்த விவகாரம். இதில் நான் தலையிட விரும்பவில்லை. நான் ஒன்றும் தரகர் கிடையாது. இதுபோன்ற செய்திகள் எல்லாம் எப்படி கிளம்புகிறது என்றே தெரியவில்லை என்று கூறியுள்ளார்[11].\nவிபச்சாரதரகராக / புரோக்கராகத்தான இருப்பவரால் தான் இதுபோல் பேச முடியும்: நடிகைகள் பற்றி டுவிட்டரில் அவதூறாக விமர்சித்துள்ள ஒருவருக்கு, நடிகை குஷ்பு மற்றும் பாடகி சின்மயி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்[12]. சமீபத்தில் டுவிட்டரில் ஒருவர், நடிகைகள் பணத்திற்காக தவறான வழியில் செல்வதாக கருத்து வெளியிட்டிருந்தார். இது நடிகைகள் அவமானப்படுத்துவதாக உள்ளது என குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ள கருத்தில், நடிகைகள் பற்றி அந்த நபர் அவதூறாக கருத்து பதிவு செய்து இருப்பது வருத்தம் அளிக்கிறது. விபசார தரகராக இருப்பவரால் தான் இது போல் பேச முடியும். நடிகைகளை பணத்துக்காக தவறான வழியில் செல்பவர்கள் என்று சராசரி மனிதர்கள் யாரும் குறிப்பிட மாட்டார்கள். ஆனால், இப்படி ஒரு நபர் கூறியிருக்கிறார் என்றால் கண்டிப்பாக அவர் விபச்சார புரோக்கராகத்தான இருக்க வேண்டும். அவருக்கும், யாரேனும் ஒரு நடிகைக்கும் ஏற்பட்ட மோதலை அவர் இப்படி ஒட்டுமொத்த நடிகைகளைப்பற்றியும் கருத்து சொல்லியிருக்கிறார். இதுபோன்று நடிகைகள் பற்றி அவதூறு பரப்புபவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இது போன்ற பிள்ளையை பெற்றதற்காக பெற்றோர் நிச்சயம் வருத்தப்படுவார்கள்[13]. பெண்களை உயர்வாக மதித்து நிறைய ஆண்கள் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு, பிண்ணனி பாடகியுமான சின்மயியும்[14] கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n- ட்வீட்டர் கருத்துக்கு குஷ்பு, சின்மயி கண்டனம்[15]: ட்வீட்டரில் நடிகைகள் பற்றி அவதூறாக விமர்சித்துள்ள ஒருவரின் கருத்துக்கு நடிகை குஷ்பு மற்றும் பாடகி சின்மயி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். சமீபத்தில், ட்வீட்டரில் ஒருவர், ‘நடிகைகள் பணத்திற்காக தவறான வழியில் செல்வதாக’ கருத்து வெளியிட்டிருந்தார். இது நடிகைகளை அவமானப்படுத்துவதாக உள்ளது என நடிகை குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து குஷ்பு தனது ட்வீட்டரில் அளித்துள்ள பதிலடி………….[16]. ஒரு நபர் தனது டுவிட்டரில் நடிகைகளை விலைமாதுக்களாக சித்தரித்து செய்தி வெளியிட்டிருந்தார். குறிப்பாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அவர்க���் தவறான வழியில் செல்வதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. குறிப்பாக நடிகைகள் கொதித்தெழுந்துள்ளனர். அதிலும் நடிகை குஷ்பு ரொம்பவே டென்சனாகியிருக்கிறார். அந்த டுவிட்டர் செய்திக்கு அவர் பதிலளிக்கையில், இது தவறு. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இந்தமாதிரி தவறான செய்தி பரப்புபவர்களை கண்டும் காணாததும் போல் இருக்கக்கூடாது. கடுமையாக தண்டிக்க வேண்டும். இனிமேல் இதுபோன்ற செய்திகளை வெளியிட அவர்கள் அஞ்ச வேண்டும் என்றும் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.\n“பணத்திற்காக நடிக்கும் பெண்கள் விபச்சாரிகளுக்கு சமமாவார்கள்”: 2005ல் தங்கர் பச்சன் என்ற இயக்குனர்-தயாரிப்பாளர், “பணத்திற்காக நடிக்கும் பெண்கள் விபச்சாரிகளுக்கு சமமாவார்கள்”, என்று சொன்னபோது, குஷ்பு கோபித்து கண்டனம் தெரிவித்தார். தங்கர் பச்சன் மன்னிப்பு கேட்டுக் கொண்டாலும், குஷ்பு சமாதானம் ஆகவில்லையாம்[17].\nபத்திரிக்கை / ஊடக நிருபர்கள் விபச்சாரத் தரகர்கள்: பிப்ரவரி 2013ல், நிருபர்களை விபச்சாரத் தரகர்கள் என்று குறிப்பிட்டதாக செய்திகள் வந்தன[18]. “இன்னொரு மணியம்மை” என்று குமுதத்தில் வெளிவந்த கட்டுரையை எதிர்த்து அவ்வாறு மோசமான வார்த்தைகளை ஊப்பயோகித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டது[19].\nநடிகைகள் விபச்சாரத்தைப் பற்றி பேசும் போது குஷ்பு கொதிப்பது, குதிப்பது, வசைப் பாடுவது இவ்விதமாக இருக்கிறது. கடந்த வாரத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்ட மும்பை நடிகைகள் கைது செய்யப்பட்டபோது, என்ன செய்து கொண்டிருந்தார் என்று தெரியவில்லை.\nகுறிச்சொற்கள்:அம்மா - குஷ்பு, அல்குலை, அல்குல், இன்பம், உடல், உடல் விற்றல், உரிமை, எல்லை, ஒழுக்கம், ஒழுங்கீனம், கடமை, கட்டுப்பாடு, கற்பு, கவர்ச்சி, காட்டு, காண்பித்தல், குதிக்கும் குஷ்பு, குறையின்பம், குஷ்பு, குஷ்பூ, கொக்கோகம், சிற்றின்பம், சுதந்திரம், சூடு, சொரணை, சோரம், தரகர், தாய்மை, தூண்டு, தேமல், நிறையின்பம், பிம்ப், புரோக்கர், பேரின்பம், பொதுமகள், மரத்தல், மறத்தல், மானம், மீறல், வரம்பு, விபச்சாரம், விலைமாது, வெட்கம்\nஅநாகரிகம், அந்தப்புரம், அல்குலை, அல்குல், ஆபாசம், உடல், உடல் இன்பம், உடல் விற்றல், எல்லை, ஒழுக்கம், ஒழுங்கீனம், கட்டுப்பாடு, கற்பு, களவு, கவர்ச்சி, காசு, காட்டு, காண்பித்தல், கு���ையின்பம், குஷ்பு, கொக்கோகம், கொங்கை, சிற்றின்பம், சுதந்திரம், சுந்தர், சூடு, செக்ஸ், சொரணை, டுவிட்டர், தனம், திமுக, தேகம், தேமல், நாகரிகம், நிறையின்பம், பேரின்பம், பொதுமகள், மகிழ், மகிழ்வி, மகிழ்வித்தல், மணியம்மை, மரத்தல், மற, மறத்தல், மானம், மார்பகம், மீறல், முலை, முழு இன்பம், வயது, வரம்பு, வாடகை பெண், விபச்சாரம், விலைமாது, வெட்கம், ஹேரம் இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்” – சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [1]\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கணவன் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல்ஹஸன் கமல் ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குடும்பம் குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாத���ரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nகுஷ்பு-நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் - திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது - வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nகாசுக்கு கல்யாணத��தில் குத்தாட்டம் போட்ட நடிகையரும், சித்தாந்த கொள்கைக்கு ஜாலியாக பல்கலையில் குத்தாட்டம் போட்ட மாணவியரும்\nபிடோபைல் / குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை பற்றி நமீதா தெளிவாகப் பேசியிருப்பது பாராட்டுக்குறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t37676-topic", "date_download": "2018-06-20T01:25:46Z", "digest": "sha1:FYCUS6DOCUWLR4PGVTTS64CPDL25AN43", "length": 6252, "nlines": 111, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "ஒரு திருநங்கையின் புலம்பல்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த க��ிதை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/6211", "date_download": "2018-06-20T02:46:02Z", "digest": "sha1:VEZCBFV77UNCZOXGZZRZKBC66J5VQV5L", "length": 8743, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Eman: Amayo மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Eman: Amayo\nGRN மொழியின் எண்: 6211\nROD கிளைமொழி குறியீடு: 06211\nISO மொழியின் பெயர்: Eman [emn]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Eman: Amayo\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nவேதாகம தொடர்பு கதைகளும் சுவிசேஷ நற்செய்திகளின் தொகுப்பு.இவைகள் இரட்சிப்பின் விளக்கம் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளையும் விளக்குகிறது. Previously titled 'Words of Life'. (A30001).\nEman: Amayo க்கான மாற்றுப் பெயர்கள்\nEman: Amayo எங்கே பேசப்படுகின்றது\nEman: Amayo க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Eman: Amayo தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nEman: Amayo பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7102", "date_download": "2018-06-20T02:48:27Z", "digest": "sha1:7PDB4HJC5KDNC2OXAIZHO46ESCPE2HMR", "length": 9469, "nlines": 54, "source_domain": "globalrecordings.net", "title": "Arabic, South Hijazi மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 7102\nROD கிளைமொழி குறியீடு: 07102\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Arabic, South Hijazi\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசே���மும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A65343).\nகேட்பொலியில் வேதாகம பாடங்கள் விருப்பமான படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A65342).\nArabic, South Hijazi க்கான மாற்றுப் பெயர்கள்\nArabic, South Hijazi எங்கே பேசப்படுகின்றது\nArabic, South Hijazi க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 4 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Arabic, South Hijazi தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://oorodi.com/oorodi/%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-06-20T02:00:39Z", "digest": "sha1:ZH2GK43BKNG25VNBRGKKHUAJZGYPNOWH", "length": 7522, "nlines": 88, "source_domain": "oorodi.com", "title": "ஊரோடியை கேளுங்கள்!", "raw_content": "\nநீண்டகாலமாகவே இருந்து வந்த ஒரு யோசனை இன்றுதான் சாத்தியமாகி உள்ளது. எனது மின்னஞ்சலுக்கு அடிக்கடி வேர்ட்பிரஸ், தமிழில் வேர்ட்பிரஸ் மற்றும் இணையமூடு வேலைசெய்தல் தொடர்பான கேள்விகள் வருவதுண்டு. அவற்றில் சில கேள்விகள் மீள மீள கேட்கப்படுபவையாக இருப்பதனால் அவற்றை பொதுவில் அனைவரும் பார்க்கக்கூடியதாக வைப்பதற்காக ஊரோடியை கேளுங்கள் என்ற இணையத்தை உருவாக்கியிருக்கின்றேன்.\nவேர்ட்பிரஸ், ஜூம்லா, சிஎஸ்எஸ், இணைய மென்பொருள்கள், மக், இணையத்தூடு சம்பாதித்தல், மென்பொருள் தமிழாக்கம் போன்ற விடயங்களில் உங்களுக்கு எழும் கேள்விகளை நீங்கள் இங்கே கேட்கலாம். இதன்மூலம் பதிவிற்கு சம்பந்தமில்லாத பின்னூட்டங்களையும் தவிர்க்க முடியும்.\nஇவ்விணையத்தில் நான் மட்டும் பதிலளிப்பது என்றில்லாமல் பதில் தெரிந்த எவரும் பதிலளிக்க முடியும். இவ்விணையத்தளத்தை வேர்ட்பிரஸ் 3.1 தமிழ் மொழிபெயர்ப்புக்கான ஒரு பரிசோதனை இடமாகவும் பயன்படுத்த எண்ணியுள்ளேன்.\n28 தை, 2011 அன்று எழுதப்பட்டது. 8 பின்னூட்டங்கள்\nகுறிச்சொற்கள்: ஊரோடி, தொழிநுட்ப சந்தேகங்கள்\n« இணையத்தள வடிவமைப்பாளர்களுக்கான சில இணைய மென்பொருள்கள்\nநீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்க முடியாத இலவச CMS கள் »\nமதிசுதா சொல்லுகின்றார்: - reply\nDharshan சொல்லுகின்றார்: - reply\nyoga சொல்லுகின்றார்: - reply\nநீச்சல்காரன் சொல்லுகின்றார்: - reply\nநல்ல முயற்சி நானும் கேள்விகள் கேட்கிறேன்.\nபகீ சொல்லுகின்றார்: - reply\nதம்பி…உங்கள் ஊரோடி பெயர் என்னை உங்களுடன் தொடர்பு கொள்ள வைத்தது..நானும் ஊரோடி எனும் பெயரில் தமிழகத்தில் எழுதி வருகின்றேன்..\nபகீ சொல்லுகின்றார்: - reply\nவீரக்குமார் சொல்லுகின்றார்: - reply\nதம்பி…யாழ் வந்து மீண்டும் இந்தியா திரும்பிவிட்டேன்…இப்போதுதான் உங்கள் தொடர்பை காண முடிந்தது\nஇங்கே சொடுக்கி மறுமொழியிடுவதை இரத்து செய்யுங்கள்.\nநானும் கொமிக்ஸ்களும் இல் parivathini\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mohideen siraj\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் gopalakrishnan\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Mathialagan\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் பகீ\nஅப்பிள் கணினிக்கான பாமினி-யுனிகோட் விசைப்பலகை இல் Anuraj\nஇலவச வேர்ட்பிரஸ் வகுப்பு இல் Maamoolan\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க – பகுதி 3 இல் sri\nஇணையத்தில் இலகுவாய் பணம் சம்பாதிக்கலாம் வாங்க. இல் Thamayanthy\nஜப்பானிய தமிழ் ஹைக்கூ கவிதைகள் ஓர் ஒப்பாய்வு இல் kavithasababathi\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puradsifm.com/2018/06/13/dd-priyanka/", "date_download": "2018-06-20T02:08:59Z", "digest": "sha1:BRXEBQP5GYXJE7BPDRHOFS6VXUT757MO", "length": 16957, "nlines": 217, "source_domain": "puradsifm.com", "title": "தொகுப்பாளினி டிடி யாக மாறிய தொகுப்பாளினி பிரியங்கா...! புகைப்படம் பாருங்க புரியும்...! - Puradsifm", "raw_content": "\nதொகுப்பாளினி டிடி யாக மாறிய தொகுப்பாளினி பிரியங்கா…\nதொகுப்பாளினி டிடி யாக மாறிய தொகுப்பாளினி பிரியங்கா…\nதொகுப்பாளினி பிரியங்கா இவர் மேல் எல்லாருக்கும் கொள்ள பிரியமுங்க …ஏன் சொல்றேன் என்றால் ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்க என்ன தகுதி இருக்க வேண்டுமோ அது பிரியங்காவிடம் அதிகம் .\nயார் என்ன சொன்னாலும் கடந்து போகும் நல்ல குணம் இருக்கே அதான் சேர் கடவுள்.. இப்படி பிரியங்கா பத்தி சொல்லிட்டே போகலாம் . சரி இப்ப ���ேச வந்த விடயத்த சொல்லிடுறேன் . இந்த டிடி பொண்ணு வேட்டி சட்டை என்று கலக்கிச்சி இப்ப பிரியங்காவும் . நடிகைகளை தாண்டி தொலைக்காட்சி பிரபலங்களிலும் மக்களுக்கு பிடித்தவர்கள் இருக்கிறார்கள்.\nஅப்படி சொல்ல வேண்டும் டிடியை கூறலாம் அடுத்து பிரியங்கா.\nஇவருடைய நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் ஸ்டைலும் வேறொரு விதத்தில் இருக்கும். இவர் இன்று நடக்கும் ஜுங்கா பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டிருக்கிறார்.\nஅதில் அவர் வேஷ்டி அணிந்து சென்றிருக்கிறார்.\nஅவர் மட்டுமா என்று பார்த்தால் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரும் வேஷ்டி-சட்டை அணிந்து தான் வந்துள்ளனர். இதை பார்த்த ரசிகர்கள் அய் அடுத்த டிடி என்று புகழ்ந்து தள்ளிவருகின்றனர்…\nமிக வித்தியாசமான ஒலித் தெளிவில் , தமிழில் ஓரேயொரு வானொலி, ஒரே ஒரு தடவை நம்ம Puradsifm கேட்டு பாருங்கள், அல்லது Puradsifm.com வாருங்கள், கண்டிப்பாக உங்களுக்கு பிடிக்கும், மிகத் துல்லியமான ஒலி நயத்தில் கேளுங்கள் புரட்சி வானொலி.\nPrevious எந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா... ஒரு உண்மை தகவல் ....\nNext பிக் பாஸ் 2 வில் 60 கேமராக்கள்.. தவறு செய்வோருக்கு இம்முறை இது தான் தண்டனையாம்.. தவறு செய்வோருக்கு இம்முறை இது தான் தண்டனையாம்..\nTags puradsifmtamil cinematamil hd musicசினிமா செய்திகள்புரட்சி வானொலி\n நடிகை ஸ்ரீபிரியாவின் அதிரடி பேட்டி..\nநடிகர் கமலஹாசன் பற்றி புதிய விடயங்கள் பரவிக்கொண்டிருப்பது வழமை தான் . நடிப்பு அரசியல் என்று எப்போதும் பிஸியாக இருக்கும் கமல்ஹாசன் விஜய் டிவியின் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இதனால் கமல்ஹாசன் பணம் இன்றி இருப்பதால் தான்\nவிவேகம், மெர்சலை தொடர்ந்து மகிழ்ச்சியில் காஜல் அகர்வால்\nநடிகை காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அவருக்கென ஒரு தனி மார்க்கெட் ட்ரண்ட் உள்ளது. தமிழில் அவர் அஜித்துடன் நடித்த விவேகம், விஜய்யுடன் நடித்த மெர்சல் என இரு படங்களின்\nநடிகர் சித்தார்த்தின் புதிய அவதாரம்…\nரசிகைகள் மனதில் தனக்கென இடம்பிடித்து வலம் வரும் நடிகர் சித்தார்த் புதிய அவதாரம் எடுத்துள்ளார். பாய்ஸ் படத்தில் நடித்து சாக்லெட் பாயாக வலம் வந்த நடிகர் சித்தார்த், தற்போது கொட���ரமான வில்லனாக மாறியிருக்கிறார். சங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ படம் மூலம்\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nகாதல் திருமணம். மூன்று மாதமாக முதலிரவுக்கு தடை.. யாருடன் திருமணம் . முதலிரவுக்கு தடை போட்டது யார் தெரியுமா..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\nபிரபல நகைச்சுவை நடிகை பாலியல் பலாத்காரம் செய்து கொலை..\nமரணபடுக்கையில் உயிர் பிரிய போகும் நொடியில் எம் கண்களுக்கு என்ன தெரியும் தெரியுமா.\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்….\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nஇன்றைய நாளும் இன்றைய பலனும்….\nதிருமணமான முதல் நாளில் விவாகரத்து கோரும் கணவன்…\n16 வருடங்கள் மனைவியை அடைத்து வைத்து கணவன் செய்த கொடூர செயல்… வெளிவந்த பகீர் தகவல் ..\n இதோ நொடியில் தீர்வு ..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nஆடை அணிவதில் அக்கறை கொள்ள வேண்டும் ஏன் தெரியுமா..\nபெண்களே 30 வயதை நெருங்கி விட்டீர்களா.. முகத்தில் சுருக்கம் வரும். இதோ நொடியில் தீர்வு….\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nஆண்களுக்கு நொடியில் அழகாக அழகு டிப்ஸ்..\nஎந்த பிரிவு வந்தாலும் பெண்கள் தலையணையை பிரியாது கட்டிப் பிடிப்பது ஏன் தெரியுமா… ஒரு உண்மை தகவல் ….\n பெண்கள் இப்படி அமர்ந்தால் இது தான் அர்த்தமாம்..\nபெண்களிடம் ஒரு யோனியும் இரண்டு மார்புகளும் தான் உள்ளது.. படித்து பாருங்கள். உங்கள் ஆண்மை அடங்கிவிடும்..\nகட்டிலில் குதிரை பலம் வேண்டுமா . இதோ வழி ..ஆண்களுக்கான பதிவு ..\nபிரசவ வலி வருவதற்கான 6 அறிகுறிகள்… கண்டிப்பாக பகிருங்கள் இது ஒவ்வொரு பெண்ணுக்கும் தேவையானதே…\nதொப்பையை குறைக்க இதை மட்டும் செய்யுங்கள்.. அடடே இத்தனை நாள் தெரியாம போச்சே என்று ஆ��்சர்ய படுவீர்கள்..\nமுஸ்லிம் இளைஞர்களால் தினம் தினம் பாலியல் கொடுமைகள் அனுபவிக்கும் தமிழ் இளம் பெண்கள்..\n100க்கு மேற்பட்ட தமிழ் பெண்களை நிர்வாணமாக்கி துடிக்க துடிக்க சுட்டுக் கொன்ற இலங்கை இராணுவம்.. இதோ வீடியோ காட்சிகள் .. இதோ வீடியோ காட்சிகள் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் .. இளகிய இதயம் கொண்டேர் பார்க்க வேண்டாம் ..;பார்த்து பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும்..\nஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்த மகன் பெற்ற தாய்க்கு செய்த கேவலமான செயல் …\nஇப்படி தான் 2.0 டீசர் லீக் ஆனது\n இதோ நொடியில் தீர்வு ..\nஉடல் எடையை குறைக்க “சாத்துகுடியை ” இப்படி செய்யுங்கள்…\nபாசும் பாலுடன் பூண்டு சேர்த்து கொதிக்க வைத்துக் குடியுங்கள். இந்த நோய்களில் இருந்து விடுதலை பெறுங்கள்…\nசீரகத்தை போல் தெய்வம் உள்ளதோ… அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்.. அட ஆமாங்க சீரகத்தின் மகிமைகளை பாருங்கள்..\nவெள்ளை படுதலுக்கு உடனடி தீர்வு இது தான்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapalam.com/gossip/1288/", "date_download": "2018-06-20T01:46:53Z", "digest": "sha1:QEET5USNAEQQO4SVQTQSBNEQK5ZQLN4G", "length": 8321, "nlines": 144, "source_domain": "pirapalam.com", "title": "விஜய்-59 படத்தின் டைட்டில் இதுதானா? - Pirapalam.Com", "raw_content": "\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனுஷ்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஎமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரா�� போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nHome Gossip விஜய்-59 படத்தின் டைட்டில் இதுதானா\nவிஜய்-59 படத்தின் டைட்டில் இதுதானா\nஇளைய தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் புலி. இப்படம் எதிர்ப்பார்த்த அளவு வெற்றியை பெறவில்லை என்பதால், அடுத்து அட்லீ படத்தில் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் எனவிஜய் உழைத்து வருகிறார்.\nஇந்நிலையில் இப்படத்திற்கு முதலில் மூன்று முகம் என டைட்டில் வைப்பதாக இருந்தது. பின் சில காரணங்களால் அவை கைவிடப்பட்டது.\nதற்போது காக்கி என தலைப்பு வைக்கலாம் என படக்குழு முடிவெடுத்துள்ளது. ஆனால், இந்த பெயரில் சரத்குமார் படம் ஒன்று எடுக்கப்பட்டு, பாதியிலேயே நின்றது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவசூலில் பிரமாண்ட சாதனை படைத்த ருத்ரமாதேவி\nNext articleவிஜய்-சூர்யாவிற்கு இடையே முற்றியதா சண்டை\nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nரசிகர்களை அதிர வைத்த காஜல் – புகைப்படத்தை பாருங்க.\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnanbargal.com/node/64278", "date_download": "2018-06-20T02:09:52Z", "digest": "sha1:R4OZE5CDYXFPYWAIKFFUXMBU6NH3RHSI", "length": 3610, "nlines": 30, "source_domain": "tamilnanbargal.com", "title": "மாதவிடாய் நிப்பினுக்கு கிடைத்த மவுசு", "raw_content": "\nமாதவிடாய் நிப்பினுக்கு கிடைத்த மவுசு\nபிப்ரவரி 17, 2018 12:23 பிப\nபாட் மேன் திரைப்படத்தின் வரவோடு சேர்ந்ததாக இந்தியாவின் திரையுலக பிரபலங்களால் பாட் மேன் சவால் முடுக்கி விடப்பட்டு உள்ளது. பெண்களின் மாத விடாய் கால நப்பின் அடிமட்ட மக்களுக்கும் கிடைக்க வழி செய்த அருணாச்சலம் முருகானந்தம் மேற்கொண்டிருந்த பகீரத முயற��சிகளை பாட் மேன் படம் பேசுகின்றது. இப்படத்துக்கு அதீத பிரசித்தியை ஏற்படுத்துவதற்காகவே பாட் மேன் சவால் முடுக்கி விடப்பட்டு உள்ளதாக சொல்லப்படுவதில் நிச்சயம் உண்மை இருக்கின்றபோதிலும் பேசப்பட கூடாத, அருவருப்பான ஒரு விடயமாக சமுதாயத்தால் பல நூற்றாண்டுகளாக பார்க்கப்பட்டு வந்திருக்கின்ற விடயத்தை பாட் மேன் சவால் கையில் எடுத்திருக்கின்றது.\nதிரையுலக பிரபலங்கள் பாட் மேன் சவாலை ஏற்று பெண்களின் மாத விடாய் கால நப்பினை கையில் வைத்து செல்பி எடுத்து சமூக தளங்களில் பதிவேற்றுகின்றனர். அத்துடன் சாதாரண மக்களையும் இவ்வாறு செய்ய தூண்டுகின்றனர். இது ஒரு விழிப்பூட்டல் செயற்பாடாக பரவலாக காட்டப்படுகின்றது.\nதொடர்ந்து வாசிக்கவும், படங்களை பார்க்கவும்.....http://www.karaitivurep.com/\nஉடல் நலம் யோகா அழகு\nகாப்புரிமை © தமிழ் நண்பர்கள் | இணையத்தில் :", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tortlay.com/soweic/contact-us/?lang=ta", "date_download": "2018-06-20T02:17:43Z", "digest": "sha1:2ICLLMAES6LR2EDM5WWMY3QP2B2S2ZCE", "length": 25577, "nlines": 390, "source_domain": "tortlay.com", "title": "តថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம் - Let's bid for your shopping​ and start saving everyday in Cambodia!!!", "raw_content": "\n3சாம்சங் கேலக்ஸி S4 I9500 எக்ஸ் தெளிவான எல்சிடி காவலர் கேடயம் திரை காப்பாளர்களும் திரைப்படம்\nKEMEI கே.எம்-1832 5-ல் 1 ரிச்சார்ஜபிள் மின்சார ஷேவர் காப்பாளர் Trimmer உலக சுற்றுலா கிட்\nபெண்கள் நகை மலர்கள் கண்ணாடிகளை கொண்டு சொகுசு, DIY ஐரோப்பிய வெள்ளி சார்ம் காப்பு\nபரிசுகள் மரம் – பரிசு கடை காட்சி வினைல் ஸ்டிக்கர்கள்\nகார்ல், A1 DT638 பிரீமியம் பேப்பர் Trimmer உலக\nXiaomi வயர்லெஸ் ப்ளூடூத் விளையாட்டு ஸ்மார்ட் டிவி பிசி கட்டுப்பாட்டாளர் ரிமோட் GamePad ஐப் கையாள\nஇன்டெல் கோர் i7-4770K Quad-core டெஸ்க்டாப் செயலி (3.5 GHz,, 8 எம்பி கேச், இன்டெல் HD)\nதோஷிபா மின் ஸ்டூடியோ 550 டிஜிட்டல் COPIER\nஸ்ட்ரீட் ஃபைட்டர் Hadouken மேக்புக் Decals\nதீ டேப்லெட், 7 காட்சி, Wi-Fi,, 8 ஜிபி – சிறப்பு சலுகைகள் அடங்கும்\nஜி நட்சத்திர தொழில்நுட்ப கள்ள டிடெக்டர் பென் குறிப்பான்\nஹாலோவீன் வினைல் ஸ்டிக்கர்கள் அமை\nMophie சாறு பேக் பிளஸ் ஐபோன் 4S / 4 பேட்டரி வழக்கு – (2,000mAh திறன்) – மெஜந்தா\nஅங்கோர் வாட் நுழைவுத் மேக்புக் Dectals\nவழக்கமான போஸ்ட் வகை மூலம் வடிகட்டி\n1 2 3 … 693 அடுத்த விமர்சனங்கள்\nவெளியிட்ட நாள் May 9th, 2017 மூலம் bestdeal16\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\n9 மே 2017 10:57 முற்பகல்\nவெளியிட்ட நாள் ஜூன் 2, 2016 மூலம் ttadmin\n2 ஜூன் 2016 2:45 பிரதமர்\nவெளியிட்ட நாள் மே 25, 2016 மூலம் ttadmin\nபுகைப்படம் எடுத்தல் மேக்புக் Decals\nவெளியிட்ட நாள் மே 20, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் மே 20, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் May 15th, 2016 மூலம் ttadmin\n15 மே 2016 10:58 முற்பகல்\nவெளியிட்ட நாள் May 14th, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் May 13th, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் May 13th, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் May 13th, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் May 12th, 2016 மூலம் ttadmin\nவெளியிட்ட நாள் May 12th, 2016 மூலம் ttadmin\nபயன்படுத்திய குளிர்சாதனப்பெட்டியில் – விற்பனைக்கு: தேசிய என்.ஆர்-B282M\n100மில்லி வரவு செலவு திட்டம் ரோலர் REJUVINATOR, CLEANER பேப்பர் மடிப்பு இயந்திரம் அடைவை inseterter\n3சாம்சங் கேலக்ஸி S4 I9500 எக்ஸ் தெளிவான எல்சிடி காவலர் கேடயம் திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nஹாலோவீன் வினைல் ஸ்டிக்கர்கள் அமை\nMophie சாறு பேக் பிளஸ் ஐபோன் 4S / 4 பேட்டரி வழக்கு – (2,000mAh திறன்) – மெஜந்தா\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nஇன்டெல் கோர் i7-4770K Quad-core டெஸ்க்டாப் செயலி (3.5 GHz,, 8 எம்பி கேச், இன்டெல் HD)\nXigmatek XAF-F1256 120mm எக்ஸ் 120 மிமீ X 25 மின்விசிறி (3-முள், ஸ்லீவ், வெள்ளை LED)\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nகார்ல், A1 DT638 பிரீமியம் பேப்பர் Trimmer உலக\nடைமர் 2 பல செயல்பாடு, NFC ஸ்மார்ட் ரிங் கதவு பூட்டு ஆண்ட்ராய்டு போன் நீர்ப்புகா\nபெண்கள் நகை மலர்கள் கண்ணாடிகளை கொண்டு சொகுசு, DIY ஐரோப்பிய வெள்ளி சார்ம் காப்பு\nபரிசுகள் மரம் – பரிசு கடை காட்சி வினைல் ஸ்டிக்கர்கள்\nஇன்டெல் கோர் i7-4770K Quad-core டெஸ்க்டாப் செயலி (3.5 GHz,, 8 எம்பி கேச், இன்டெல் HD)\n9சாம்சங் கேலக்ஸி S4 எச் பிரீமியம் மனமுடைய கண்ணாடி திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nஹாலோவீன் வினைல் ஸ்டிக்கர்கள் அமை\n3சாம்சங் கேலக்ஸி S4 I9500 எக்ஸ் தெளிவான எல்சிடி காவலர் கேடயம் திரை காப்பாளர்களும் திரைப்படம்\nஅனுப்புக தொலைபேசிகள் மற்றும் மாத்திரைகள்\nகார்ல், A1 DT638 பிரீமியம் பேப்பர் Trimmer உலக\nKEMEI கே.எம்-1832 5-ல் 1 ரிச்சார்ஜபிள் மின்சார ஷேவர் காப்பாளர் Trimmer உலக சுற்றுலா கிட்\nபதிப்புரிமை © 2015 តថ្លៃ Tortlay - கம்போடியா ஆன்லைன் ஏலம். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2011/11/16.html", "date_download": "2018-06-20T01:51:26Z", "digest": "sha1:F7FJDVDKILCFDNGPDUX3G27CGAUZ3PYE", "length": 53625, "nlines": 575, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: வந்தி மாமா 16", "raw_content": "\nஇருபத்தைந்தாவது தடவையாகப் பதினாறாவது பிறந்த நாள் கொண்டாடும் என்றும் மார்க்கண்டேயன்..\nபாதிப் பெண்களை தங்கையாகவும் மீதிப் பெண்களை மகள்மாராகவும் ஆக்கி மனோதர்ம வாழ்வு வாழும் மகாத்மா..\nஎங்கள் ஆன்மீக குரு வந்தியானந்தா மாமாவுக்கு (பெரி.மயூரன் என்ற இயற்கைப் பெயர் கொண்ட வந்தியத்தேவர் ) இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..\nவந்தி பற்றிப் பதிவுலகமும், பாருலகமும் அறிந்தும் அறியாத விஷயங்கள் 16....\n1.ஒருவர், இருவருக்கென்று இல்லாமல் ஊருக்கே மாமாவாக அறியப்பட்டாலும், இவர் மனதார மாமா என்று அழைக்க நினைப்பது இந்த மாமாவுக்கு இரண்டு நாட்கள் முன்னர் பிறந்த/பிறந்த நாளைக் கொண்டாடிய உலக நாயகனைத் தான்.\n(ஏழாம் அறிவு ஹீரோயின் தான் காரணம் என்று விளக்கவும் வேண்டுமா\n2.லண்டன் போனாலும் லங்காவில் இருந்தது போலவே சுத்த சைவமாக (சாப்பாட்டில்) இருந்து கூதல் குளிரையும் ஒரு கை பார்த்த சிங்கம்.\n3.எத்தனை விதமாக எங்கெங்கெல்லாமோ தெரிந்த தெரியாதவர்களிடம் மொத்து வாங்கி, சிக்கல் சின்னாபின்னப் பட்டாலும் இந்த 'சிரட்டை' சிங்கத்துக்கு கோபம் கொஞ்சம் கூட எட்டிப் பார்க்காது.\n4.அதிகமாகக் கோபம் ஏறி ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனால் \"பொறுங்கடா, உங்களைப் பற்றிப் புனைவு போட்டுக் கிழிக்கிறேன்\" என்று காமெடியாகக் கொந்தளிப்பார்.\nஆனால் அது ரணிலின் 'அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போறோம்' என்பது போலத் தான்.\nஅதற்காக வைக்கப்பட்ட ஆயிரமாவது பட்டம் தான் 'பு.மாமா' - புனைவு மாமா (வேற ஏதாவது விவகாரமா நீங்கள் இதுவரை காலம் யோசித்திருந்தால் கும்மி டெரர் சங்கம் பொறுப்பில்லை)\n5.இப்போது அடிக்கடி முணுமுணுக்கும் இரு பாடல்கள்\n\"வாழ்க்கையில் ஆயிரம் தடைக்'கல்'லப்பா தடைக்'கல்'லும் உனக்கொரு படிக்'கல்'லப்பா\"\n\"ஒரு 'குண்டு'ச் சட்டிக்குள்ளே வந்து குதிரையோட்டும் புள்ள\"\n6.கணிதம் படித்திருந்தாலும், கணினிப் பக்கம் இருந்தாலும் இலங்கை இம்முறை வந்த பிறகு வைத்தியத் துறையில் ஒரு தனியான ஈடுபாடும் தணியாத தாகமும் சேர்ந்திருக்கிறதாம்.\n7.கடற்கரையில் நண்பர்களோடு நின்ற நேரம், எங்கிருந்தோ முளைத்த சாத்திரக்காரி தேடி வந்து இழுக்காத குறையாகக் கையை இழுத்து (நம்புங்கப்பா மாமா இழ���க்கேல்லை) \"நீங்க சொல்லடியையும் கல்லடியையும் நின்று தாங்கும் பிள்ளை\" என்று நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி எப்படிப் பட்டென்று சொன்னாள் என்று வெவ்வேறு இடங்களில் ரூம் போட்டு (தனியாத்தானா\n8.இப்போ ஸ்ருதி ஹாசன், தமன்னா பிடிக்கும் என்று சொல்லி வயசைக் குறைச்சுக் காட்ட எத்தனித்தாலும் நம் மாமாவின் all time favorites பூர்ணிமா(பாக்கியராஜ் கோவிச்சாலும் பரவாயில்லையாம்), ராதா (அதான் கோ கதாநாயகியின் அம்மா), சுஹாசினி (மணிரத்னத்தின் அம்மணி) & அம்பிகா (சொல்லணுமா\n9.லண்டனில் இருந்தும் எங்கள் திருமலைக் குஞ்சு கேட்டபடி ஜிம்மி அன்டர்சனின் அண்டர் வெயரை வாங்கி வர முடியவில்லை என்பதே அண்மைய சறுக்கல்.\n10.லண்டனில் இருந்து பிளைட்டில் வந்த நேரம் ரொம்ப நேரமா இவரையே ஒரு ஆண்டி வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்ததும், என்னடா இது மகள் ஏதாவது இருக்குமோ என்று நம் மாமா யோசிக்க, கட்டுநாயக்க Airport வந்ததும் அந்த ஆண்டி இவரைப் பார்த்து \"Excuse me Uncle, Are you Mr.வந்தியத்தேவன்\" என்று கேட்க நம் மாமா அரை மணித்தியாலம் உள்ளே மயங்கி வீழ்ந்து கிடந்தது வரவேற்கச் சென்ற நாம் வெளியே காத்திருந்த கதை இன்று தான் வெளியே விடப் படுகிறது.\n11.புலம்பெயர் பதிவர்களின் லண்டன் பிராந்தியத் தலைவராக இருந்தும் அதுபற்றி இன்னமும் காவல்துறை தன்னை அழைத்து விசாரிக்காதது கௌரவக் குறைவு என்னும் மன உளைச்சலால் மட்டக்களப்பு போய் தனியாக, ரகசியமாக இரு நாள் மாநாடு போட்டு வந்திருக்கிறார் மாமா.\n12.நாடு திரும்பிய பதிவுலக சிங்கத்தைக் கௌரவிக்கும் வகையில் 'இலங்கைப் பதிவர்களின் நாலாவது பதிவர் சந்திப்பு' பற்றி குழுமத்தில் யாராவது மடல் இடுவார்கள் என்று ஒவ்வொரு மணித்தியாலமும் தன் ஜிமெயிலை refresh செய்து refresh செய்தே களைத்துவிட்டாராம்.\n13.(இங்கிலாந்து) அரச குடும்பத்தில் இணையும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன் கிடைத்தபோதும் அது கிடைக்காமல் கை நழுவிப் போன சோகம் இப்போதுவரை மனதில் இருந்தாலும் இன்னும் (இன்றும் கூட) மனதில் கோபமில்லாமல் ரசிக்கிறார் இந்தப் பிஞ்ச/பிஞ்சு மனசுக்காரர்.\n14.அண்மையில் நடந்த கொலையொன்றில் சம்பந்தப்பட்டு சர்ச்சைக்குரிய ஒரு அரசியல்வாதி, இலங்கையின் பர பர மங்களமான அரசியல் வாதி ஆகியோருக்கும் சரித்திரக் காதலன் சலீமுக்கும் நம் மாமாவுக்கும் ஒரே வித ரசனை.. ஹி ஹி ஹி.. ;)\n15.வாசிப��புப் பிரியர் நம்ம வந்தி மாமா அதிக தடவை வாசித்த நூல் - பொன்னியின் செல்வன் அப்பிடின்னு நீங்க நெனச்சா தப்பு.\nஒவ்வொரு நாளும் வாசித்த பின்னரும் இன்னும் அடங்கவில்லை தாகம் என்று மாமா சொல்லும் நூல் - சீரோ டிகிரி\nஆமாம் நம்ம ஹீரோ சாருவின் சீடர்.\n16.வந்தியானந்தா என்ற சிறப்புப் பெயரோடு இவர் உபதேசம் செய்து உலகப் புகழ் பெற்று விளங்க வாழ்க்கையில் அடிபட்ட ஞானமும், வாய்த்த முதலாவது சீடன் கன்கோனின் ராசியும் தான் காரணம் என்கிறார்.\nமீண்டும் மனதார்ந்த வாழ்த்துக்கள் மாமா + அட்வான்ஸ் நன்றிகள் இன்று மாலை தரப்போகும் விருந்துக்கு ....\nஅடுத்த பிறந்த நாள் விழாவுக்கு எங்கள் மாமியுடனும், மருமகனுடனும் எங்களை லண்டனுக்கு அழைத்துக் கொண்டாடவுமென்று குதூகலமாக வாழ்த்துகிறோம்..\nat 11/09/2011 12:15:00 PM Labels: கடி, நகைச்சுவை, நண்பர், பதிவர், மொக்கை, வந்தி, வந்தியத்தேவன், வாழ்த்துக்கள்\nயாரங்கே ஒருத்தரும் இன்னும் வரவில்லையா\n//.கணிதம் படித்திருந்தாலும், கணினிப் பக்கம் இருந்தாலும் இலங்கை இம்முறை வந்த பிறகு வைத்தியத் துறையில் ஒரு தனியான ஈடுபாடும் தணியாத தாகமும் சேர்ந்திருக்கிறதாம்.//\nஇதில ஒரு உள் குத்து ஒன்றும் இல்லையே\nமிச்ச சொச்ச பெருமைகள் சொல்ல பின்பு வருகிறேன்.\nஇப்ப தனது வயதை கருத்திலெடுத்து சில பெண்களை 'மருமகள்' என்றும் அழைக்குறார்.... மிகுதி கருத்து இன்னும் கொஞ்ச நேரத்தில் வரும் பிசி\nயோ வொய்ஸ் (யோகா) said...\nஇன்று போல் என்றும் பதினாறு (வயது) பெற்று பெரு வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்..\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்தி...\n//\"பொறுங்கடா, உங்களைப் பற்றிப் புனைவு போட்டுக் கிழிக்கிறேன்\" என்று காமெடியாகக் கொந்தளிப்பார்.//\n//\"நீங்க சொல்லடியையும் கல்லடியையும் நின்று தாங்கும் பிள்ளை\"//\nசொன்னதுமே மாமாவின் கையை கொடுக்க வைச்சிடாவே\n///அடுத்த பிறந்த நாள் விழாவுக்கு எங்கள் மாமியுடனும், மருமகனுடனும் எங்களை லண்டனுக்கு அழைத்துக் கொண்டாடவுமென்று குதூகலமாக வாழ்த்துகிறோம்///\nவந்தி பாஸ் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்\nஆமா அந்த பு...மாமா;என்பதில் சத்தியமா இரட்டை அர்த்தம் இல்லைத் தானே.\nஅண்ணருக்கு டவுசர் கிழியாத குறையாக காமெடியில் பின்னி எடுத்திருக்கிறீங்க.\nஉங்களுக்கெல்லாம் மாமா ஆனா எங்களுக்கோ வயதாலும், செயலாலும் அவர் குஞ்சியப���பு, அது சரி முன்னுரை எழுதியாச்சு எப்ப குஞ்சியப்பு குறித்த விரிவான தொடர் வரும்\nமாமாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் எனக்கு இவரை தெரியாவிட்டாலும்....நல்ல நகைச்சுவையுடன் இவரை பற்றி சொல்லியிருக்கீங்க..ரசிக்க முடிகின்றது\n//அதற்காக வைக்கப்பட்ட ஆயிரமாவது பட்டம் தான் 'பு.மாமா' - புனைவு மாமா (வேற ஏதாவது விவகாரமா நீங்கள் இதுவரை காலம் யோசித்திருந்தால் கும்மி டெரர் சங்கம் பொறுப்பில்லை)//\n//.புலம்பெயர் பதிவர்களின் லண்டன் பிராந்தியத் தலைவராக இருந்தும் //\nநாடுகடந்த பதிவர்களின் செயலாளர். பதவியை தவறாய் போட்டதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும்\nஹஹ்ஹஹஹ். வெகு காலமாச்சி இப்படி ஒரு கலாய்த்தல் பதிவு படிச்சு. வவாசங்கத்துக்கு அப்புறம் இப்பதான் 5-6 வருசம் கழிச்சு .. ஆஹா.. பேரானந்தம்\n//அண்மையில் நடந்த கொலையொன்றில் சம்பந்தப்பட்டு சர்ச்சைக்குரிய ஒரு அரசியல்வாதி, இலங்கையின் பர பர மங்களமான அரசியல் வாதி ஆகியோருக்கும் சரித்திரக் காதலன் சலீமுக்கும் நம் மாமாவுக்கும் ஒரே வித ரசனை.. ஹி ஹி ஹி.. ;)//\nடயலொக் ரீசார்ஜ் பண்ணுவார் போல.. பொண்ணு நல்லாத்தானே சிரிக்கும்..\nஅப்போ நானும் வந்தியின் கட்சி.. ஹீ..ஹீ..\nஇந்தப் பதிவில் என் பெயரும் பிறந்ததிகதியும் மட்டும் உண்மை ஏனையவை எழுத்தாளர் லோஷன் அவர்களின் கற்பனையில் உதித்தவையே...\n//1.ஒருவர், இருவருக்கென்று இல்லாமல் ஊருக்கே மாமாவாக அறியப்பட்டாலும், இவர் மனதார மாமா என்று அழைக்க நினைப்பது இந்த மாமாவுக்கு இரண்டு நாட்கள் முன்னர் பிறந்த/பிறந்த நாளைக் கொண்டாடிய உலக நாயகனைத் தான்.\n(ஏழாம் அறிவு ஹீரோயின் தான் காரணம் என்று விளக்கவும் வேண்டுமா\nநான் அவரின் ரசிகன் மட்டுமே, ஆனாலும் கரும்புதின்னக் கூலிவேண்டுமா\n//2.லண்டன் போனாலும் லங்காவில் இருந்தது போலவே சுத்த சைவமாக (சாப்பாட்டில்) இருந்து கூதல் குளிரையும் ஒரு கை பார்த்த சிங்கம்.//\nஅடைப்புக்குள் சாப்பாட்டில் மட்டும் எனப்போட்டமைக்கு கண்டனங்கள். லங்காவில் எப்படி இருந்தேனோ அப்படியே அங்கையும் இருந்தேன் ஆனால் உடைகள் மட்டும் காலநிலைக்கேற்றபடி மாறியது.\n3.எத்தனை விதமாக எங்கெங்கெல்லாமோ தெரிந்த தெரியாதவர்களிடம் மொத்து வாங்கி, சிக்கல் சின்னாபின்னப் பட்டாலும் இந்த 'சிரட்டை' சிங்கத்துக்கு கோபம் கொஞ்சம் கூட எட்டிப் பார்க்காது.\nஇல்லையே எனக்கு கோபம் அடிக்கடி வரும் நம்பவில்லை என்றால் சித்தப்பூவைக் கேட்கவும்...\n//4.அதிகமாகக் கோபம் ஏறி ஆத்திரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனால் \"பொறுங்கடா, உங்களைப் பற்றிப் புனைவு போட்டுக் கிழிக்கிறேன்\" என்று காமெடியாகக் கொந்தளிப்பார்.\nஆனால் அது ரணிலின் 'அரசாங்கத்தைக் கவிழ்க்கப் போறோம்' என்பது போலத் தான்.//\nஹாஹா சிலரைப் பற்றிய புனைவுகள் வந்தனவே, ஒருசிலர் காலில் கையில் விழுந்தபடியால் அவர்களைப் பற்றி எழுதிய புனைவுகள் பரணில் இருக்கின்றது, தூசி தட்டுவது மிகவும் இலகுவான காரியம்.\n//5.இப்போது அடிக்கடி முணுமுணுக்கும் இரு பாடல்கள்\n\"வாழ்க்கையில் ஆயிரம் தடைக்'கல்'லப்பா தடைக்'கல்'லும் உனக்கொரு படிக்'கல்'லப்பா\"//\nஅடிக்கடி அல்ல அந்தப் பாடல் வந்தகாலம் தொடக்கம் பிடித்தபாடல்.\n//\"ஒரு 'குண்டு'ச் சட்டிக்குள்ளே வந்து குதிரையோட்டும் புள்ள\"//\nஇரண்டு குண்டுகளுடன் நட்பாக இருப்பதால் இந்தப்பாடல் ரொம்ப பிடிக்கும் ஹிஹிஹி.\n//6.கணிதம் படித்திருந்தாலும், கணினிப் பக்கம் இருந்தாலும் இலங்கை இம்முறை வந்த பிறகு வைத்தியத் துறையில் ஒரு தனியான ஈடுபாடும் தணியாத தாகமும் சேர்ந்திருக்கிறதாம்.//\nவைத்தியத்துறையில் நிறைய மரியாதை இருக்கே ஒழிய ஈடுபாடு இல்லை.\n//7.கடற்கரையில் நண்பர்களோடு நின்ற நேரம், எங்கிருந்தோ முளைத்த சாத்திரக்காரி தேடி வந்து இழுக்காத குறையாகக் கையை இழுத்து (நம்புங்கப்பா மாமா இழுக்கேல்லை) \"நீங்க சொல்லடியையும் கல்லடியையும் நின்று தாங்கும் பிள்ளை\" என்று நெற்றிப் பொட்டில் அடித்த மாதிரி எப்படிப் பட்டென்று சொன்னாள் என்று வெவ்வேறு இடங்களில் ரூம் போட்டு (தனியாத்தானா\nசாத்திரக்காரி அருகில் நின்றதைப் பார்த்தும் நாம் நின்ற இடத்தில் இருந்த ஒரு ஜோடி ரசிப்பதற்காக ஒரு பிரபல பதிவர் ஒத்தைக் கல்லில் நின்றபடியால் தான் நான் அகப்பட்டேன். ஆனால் அவர் நண்பர்களால் எனக்கு ஆபத்து எனவும் சொன்னதாக ஞாபகம்.\n//8.இப்போ ஸ்ருதி ஹாசன், தமன்னா பிடிக்கும் என்று சொல்லி வயசைக் குறைச்சுக் காட்ட எத்தனித்தாலும் நம் மாமாவின் all time favorites பூர்ணிமா(பாக்கியராஜ் கோவிச்சாலும் பரவாயில்லையாம்), ராதா (அதான் கோ கதாநாயகியின் அம்மா), சுஹாசினி (மணிரத்னத்தின் அம்மணி) & அம்பிகா (சொல்லணுமா\nஅழகை ரசிப்பதற்க்கு வயது தேவையில்லை,\n9.லண்டனில் இருந்தும் எங்கள் திருமலைக் குஞ்சு கேட்டபட��� ஜிம்மி அன்டர்சனின் அண்டர் வெயரை வாங்கி வர முடியவில்லை என்பதே அண்மைய சறுக்கல்.\nயானைக்கும் அடி சறுக்கும், குஞ்சு கேட்ட அண்டர்வேயர் கொண்டுவரவில்லை என்பது கவலைதான்.\n10.லண்டனில் இருந்து பிளைட்டில் வந்த நேரம் ரொம்ப நேரமா இவரையே ஒரு ஆண்டி வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்ததும், என்னடா இது மகள் ஏதாவது இருக்குமோ என்று நம் மாமா யோசிக்க, கட்டுநாயக்க Airport வந்ததும் அந்த ஆண்டி இவரைப் பார்த்து \"Excuse me Uncle, Are you Mr.வந்தியத்தேவன்\" என்று கேட்க நம் மாமா அரை மணித்தியாலம் உள்ளே மயங்கி வீழ்ந்து கிடந்தது வரவேற்கச் சென்ற நாம் வெளியே காத்திருந்த கதை இன்று தான் வெளியே விடப் படுகிறது.\nஹாஹா அங்கிள் மணிரத்தினத்துக்கு கதை வசனம் எழுதலாம், நல்ல கற்பனை.\n11.புலம்பெயர் பதிவர்களின் லண்டன் பிராந்தியத் தலைவராக இருந்தும் அதுபற்றி இன்னமும் காவல்துறை தன்னை அழைத்து விசாரிக்காதது கௌரவக் குறைவு என்னும் மன உளைச்சலால் மட்டக்களப்பு போய் தனியாக, ரகசியமாக இரு நாள் மாநாடு போட்டு வந்திருக்கிறார் மாமா.\nஎதற்க்கும் எதற்க்கும் ஐயா முடிச்சுப்போடுகின்றீர்கள். அகில உலக இலங்கைப் பதிவர்களுக்கு எங்கள் நிரூஜா அக்காதான் தலைவர். எப்படி ரணில் வாழ்நாள் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்றாரோ அதேபோல் தான் அவரும் அதிகாரமையத்தின் தலை தளபதி எல்லாம்.\n12.நாடு திரும்பிய பதிவுலக சிங்கத்தைக் கௌரவிக்கும் வகையில் 'இலங்கைப் பதிவர்களின் நாலாவது பதிவர் சந்திப்பு' பற்றி குழுமத்தில் யாராவது மடல் இடுவார்கள் என்று ஒவ்வொரு மணித்தியாலமும் தன் ஜிமெயிலை refresh செய்து refresh செய்தே களைத்துவிட்டாராம்.\n ஆளைவிடுங்கோ ஐயா. ஆனாலும் ஏனையவர்களைப்போல நான் இலங்கைப் பதிவர்களைச் சந்திப்பதை கெளரவக் குறைவாக எடுக்கமாட்டேன்.\n13.(இங்கிலாந்து) அரச குடும்பத்தில் இணையும் வாய்ப்பு சில வருடங்களுக்கு முன் கிடைத்தபோதும் அது கிடைக்காமல் கை நழுவிப் போன சோகம் இப்போதுவரை மனதில் இருந்தாலும் இன்னும் (இன்றும் கூட) மனதில் கோபமில்லாமல் ரசிக்கிறார் இந்தப் பிஞ்ச/பிஞ்சு மனசுக்காரர்.\nபிஞ்ச மனசுக்காரர் அல்ல ஐயா பிப்பா மனசுக்காரர் ஹிஹிஹி.\n14.அண்மையில் நடந்த கொலையொன்றில் சம்பந்தப்பட்டு சர்ச்சைக்குரிய ஒரு அரசியல்வாதி, இலங்கையின் பர பர மங்களமான அரசியல் வாதி ஆகியோருக்கும் சரித்திரக் காதலன் சலீமுக்கும் நம் மாமாவுக்கும் ஒரே வித ரசனை.. ஹி ஹி ஹி.. ;)\n15.வாசிப்புப் பிரியர் நம்ம வந்தி மாமா அதிக தடவை வாசித்த நூல் - பொன்னியின் செல்வன் அப்பிடின்னு நீங்க நெனச்சா தப்பு.\nஒவ்வொரு நாளும் வாசித்த பின்னரும் இன்னும் அடங்கவில்லை தாகம் என்று மாமா சொல்லும் நூல் - சீரோ டிகிரி\nஆமாம் நம்ம ஹீரோ சாருவின் சீடர்.\nஇல்லை இதனை பலதடவை வாசித்தவர் இந்தப் பதிவை எழுதியவர் தான். சாரு இளையராஜா கமல் வெறுப்பாளர் அவர் எப்படி என் குருவாக முடியும். கொஞ்சமாவது லொஜிக்காக திங் பண்ணுங்கள் அங்கிள். இதுக்குத்தான் சொல்வது மனைவி சொல்லைக் கேட்டு அடிக்கடி விஜய் படம் பார்க்காதீர்கள் என.\n16.வந்தியானந்தா என்ற சிறப்புப் பெயரோடு இவர் உபதேசம் செய்து உலகப் புகழ் பெற்று விளங்க வாழ்க்கையில் அடிபட்ட ஞானமும், வாய்த்த முதலாவது சீடன் கன்கோனின் ராசியும் தான் காரணம் என்கிறார்.\nஇங்கிவனைப் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன். உண்மை அவன் என்னைப்போல் ஒருவன்.\nமீண்டும் மீண்டும் மாமாவுக்க ஹாப்பி பர்த்டே வாழ்த்துக்கள்..:-))\n//ஏனையவர்களைப்போல நான் இலங்கைப் பதிவர்களைச் சந்திப்பதை கெளரவக் குறைவாக எடுக்கமாட்டேன்.//\nமாமா யாரையோ கலாய்க்கிறாராமாம் :p\nவந்தி மாமாவுக்கு பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாமாவை இப்படி கமடியாக்குவதா லோசன் அண்ணா அவருக்கும் ரனில் மாதிரி வாழ்நாள் எதிர்க்கட்சித் தலைவர் பதவி கொடுப்போம்\n அவரே confuse ஆகிட்டாரு...இங்கயும் கொஞ்சம் வந்துட்டு போவிங்களா\n\"பொன்னியின் செல்வன்\" நூலில் \"வந்தியத்தேவன்\" எனும் பெயரின் இராசியோ என்னவோ அப்பெயரை தனது புனைப்பெயராக கொண்டதில் இந்த செல்வனும் பிரகாசிக்கிறார்; வலையுலகில் பலரின் உள்ளங்களில். வந்தியத்தேவன் எனும் மயூரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nபி.கு: உங்கள் வலைப்பதிவின் பிரதான பகுப்புகளில் \"வந்தி\" என்றும் ஒரு பகுப்பு வைக்கப்படுதல் நன்று.\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்களுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்ட��ன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nஇலங்கை கிரிக்கெட் - வை திஸ் கொலைவெறி\nபுதிய ஆஸ்திரேலியா, புதிய இந்தியா - சச்சின் 99 not ...\nவிட்டதெல்லாம் சேர்த்து - கிரிக்கெட்டெல்லாம் கோர்த்...\nகமல்ஹாசன் - இன்னும் சொல்கிறேன்\nகமல்ஹாசன் - உள்ள நாயகன்\nவாழ்வுக் கனவு - 'பாடிப்பறை' கவியரங்கக் கவிதை\nஏழாம் அறிவு / 7ஆம் அறிவு\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகம��் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2017/may/20/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2705441.html", "date_download": "2018-06-20T02:14:51Z", "digest": "sha1:B3A23DFRRH2PPGHK62FE3PQCOMLPRSXN", "length": 6046, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "கிராமிய அஞ்சல் ஊழியர் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nகிராமிய அஞ்சல் ஊழியர் தேர்வு: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு\nகிராமிய அஞ்சல் ஊழியர்களுக்கான ஆன்-லைன் தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக திருநெல்வேலி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் வி.பி.சந்திரசேகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nதமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் கிராமிய அஞ்சல் பணியிடங்களுக்கு ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்க இம் மாதம் 24 ஆம்தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 5 ஆம் தேதி வரை தேர்வு எழுத விரும்புவோர் விண்ணபித்துக் கொள்ளலாம். இதுகுறித்த விவரங்களுக்கு 0462 2568060 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஜிப்ஸி ���டத்தின் பூஜை விழா\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nமல்லிகா அரோராவின் உடற்பயிற்சி மந்திரம்\nராகுல் காந்திக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2012/03/20/koodankulam-jaya/", "date_download": "2018-06-20T01:26:46Z", "digest": "sha1:3D6KNDKSIWDEF4DEJWHSCV7ALNL2DTCO", "length": 15815, "nlines": 110, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "கூடங்குளம்: 'ஜெ'வின் பச்சை ..தனம் « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nகூடங்குளம்: 'ஜெ'வின் பச்சை ..தனம்\nநாம அல்லாருமே தற்சமயம் லைஃப்ல கொஞ்சம் ஸ்ட்ரகிள் இருக்கு எல்லாம் செட் ரைட் ஆன பிற்காடு “மனசுக்கு பிடிச்ச வாழ்க்கைய வாழ்ந்துக்கிட்டு – மனசுக்கு பிடிச்சதை மட்டும் செய்யனும்பா”ன்னு நினைக்கிறோம்.\nமேட்டர் இன்னாடான்னா இந்த நாளை விட அடுத்த நாள் இந்திய அரசியல் இன்னம் கொஞ்சம் “கலீஜு” ஆயிட்டிருக்கும்.\nஇந்திய பொருளாதாரம் இன்னம் கொஞ்சம் வீங்கியிருக்கும். முக்கியமா நம்ம பாடியில இன்னம் கொஞ்சம் தேய்மானம் சாஸ்தியாகி வயசாகியிருக்கும்.\n1984 லயே பத்திரிக்கைகளுக்கு “படைப்புகள்”அனுப்ப ஆரம்பிச்சுட்டம். 1990 மார்ச் வரை பிரசுரமானதென்னவோ “ஐந்தே ஐந்து” சிறுகதைகள் தான். இந்த அஞ்சு சிறுகதைகள் சங்கப்பலைகை ஏற கொய்யால 5000 சிறுகதைகள் எழுதியிருக்கனும்.\nஆந்திரபிரபா மாதிரி செத்துப்போன பத்திரிக்கைக்கு உதவாக்கரை செய்திகள் எழுதியிருக்கம். தினத்தந்தி மாதிரி பத்திரிக்கைக்கு மீன் விலை உயர்வு , தக்காளி விலை வீழ்ச்சின்னு பர பர செய்திகள் எழுதிக்கிட்டி ருந்தம்.\nஅப்பம் இருந்த அறியாமை, ப்யூரிட்டி, உலகத்தின் மீதான நம்பிக்கை ,பாடியில இருந்த ஸ்டாமினா ,உற்சாகம் நிச்சயமா இப்ப இல்லை\nஅதெல்லாம் இருந்தப்ப விரயம் பண்ணிட்டம். இதான் வாழ்க்கை. ஒவ்வொரு தப்பையும் -ஒவ்வொருத்தரும் தனித்தனியா செய்துத்தான் திருந்தனும்னா லட்சம் தடவை பிறந்து வாழ்ந்தாலும் நோ யூஸ்.\nஅடுத்தவுக லைஃபும் நமக்கு பாடம்தேன். ட்யூஷன் ஃபீஸ் எல்லாம் கடியாது. அதுசரி ஒரு காலத்துல “ஏதாவது நடந்திருக்கும் . நல்லது துவங்கியிருக்கும்”ன்னு மலையளவு நம்பிக்கையோட விடிஞ்ச���ம் விடியாத சமயத்துல போயி நியூஸ் பேப்பர் வாங்கி படிப்பம்.\nஇப்பம்லாம் கொய்யால ..ஆன்லைன்ல ச்சும்மா மேஞ்சாலே வவுறு எரியுது.. முந்தா நேத்து வாரத்துல 3 நாள் நாட்டு நடப்பு – 3 நாள் சோசியப்பதிவுன்னு 2 வருசத்துக்கு மிந்தி ஆரம்பிச்சிருந்தா குறைஞ்ச பட்சம் சிறை -அதிக பட்சம் என் கவுண்டராச்சும் நடந்திருக்கும்.\nதமிழ்த்தாய்க்கு ஒன் டைம் செட்டில்மென்ட் பண்ணியிருக்கலாம். ஹூம்..பெட்டர் லேட் தேன் நெவர்.\nஇலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம்னு ஒரு கதை வலையுலகத்துல ஓடிக்கிட்டிருந்தது . மவனே இதை ஆதரிக்கலை டர்பனை உருவிருவம்னு மன்மோகனாரை நெருக்கித்தள்ளிட்டிருந்தாய்ங்க. அவரு :\nஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரிக்க இந்தியா விரும்புகிறதுன்னு சொல்ட்டாராம்.\nஉடனே அந்த தீர்மானமே சப்பை -மொக்கை -தக்கை அதனால எந்த யூஸும் இல்லைன்னு ஆரம்பிச்சுட்டாய்ங்க. கொயப்பமா கீது பாஸு..\n//கூடங்குளம்: திறக்க முடிவு: முதல்வர் ஜெயலலிதா//\nஇதை .. இதைத்தான் நான் 3 மாசம் மிந்தி கெஸ் பண்ணி வச்சிருந்தேன்.ப்ளாக்லயும் கிறுக்கினாப்ல ஞா. நம்ம அரசியல் அமைப்புல மானிலம்லாம் ஒன்றியத்தை விட கொஞ்சம் பவர்ஃபுல் அவ்ளதான்.\nஅம்மாவை சொல்லிக்கூட குத்தமில்லை. அமைப்பே அப்படித்தான். ஏதோ அம்மாவோட ராட்சத மெஜாரிட்டி கொஞ்சம் தயங்க வச்சிருக்குமே தவிர.. அம்மாவை “சற்றே தள்ளியிரும் பிள்ளாய்”னுட்டு கோதாவுல இறங்கற தாக்கத் மத்திய அரசுக்கு கீது.\nஆனால் இது ஜெ மேல கடுப்பாக என்னடா காரணம்னா “அவிக அவிகளாவே இருந்திருக்கலாம்” . அதாவது அவிக மென்டாலிட்டியே ஃப்யூடல் மென்டாலிட்டி, ஃபன்டமென்டலிஸ்ட், மதவாதி , இந்த அணு ஆயுதம், தடா,பொடால்லாம் ரெம்ப பிடிக்கும்.\nஆரம்பத்துலருந்தே “கூடங்குளம் வேணம்”னு அனவுன்ஸ் பண்ணி மூவ் பண்ணியிருக்கலாம். அதை விட்டுட்டு நரித்தனமா வேணாம்னுட்டு “காரியங்களை” சாதிச்சுட்டுக்கிட்டு (லேட்டஸ்டா சங்கரன் கோவில் இடைத்தேர்தல்) அமைச்சரவைய கூட்டி தீர்மானிக்கிறது பச்சை ………. தனம்.\n( கோடிட்ட இடத்தை பச்சோந்தி தனம்னு நிரப்புங்கப்பா)\nட்வீட் பண்ண வேண்டிய மேட்டரை இந்த பதிவுல சேர்த்திருக்கேன். (செய்திகள் உபயம்: தினமணி)\n//பிரதமரின் பதில் மழுப்பலானது: ஜெயலலிதா//\nஆனால் நீங்க ரெம்ப எதிர்பார்க்கி��ிங்க. வாய் திறந்ததே மலை..\n// கேஸ், டீசல் விலை உயர்த்தப்படும்: பிரணாப் முகர்ஜி//\nநாட்டோட மரியாதையத்தான் உசத்தை முடியலை. இதியாச்சும் உசத்தறிங்களே\n// அவமதித்தால் ஆதரவு வாபஸ்: மம்தா //\nஅங்கன முலாயம் ரெடி.. இனி கிலோ கிலோவா அவமதிப்புத்தேன்\n// கோவாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 11 குறைவு//\nஎட் றா.. வண்டியை உட்றா கோவாவுக்கு\n//பிரதமருடன் தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள் இன்று சந்திப்பு//\n//தமிழக அரசின் முடிவு துரதிருஷ்டவசமானது: உதயகுமார்//\nஇதை இப்பம் சொன்னா நாம கேணைங்க.. வெடிச்சு தொலைச்சு சனம் கொத்தா செத்தாதேன் இவிகளுக்கு திருப்தி\n//அணுமின் நிலையம் திறக்க தமிழக அரசு முடிவு ;அமைச்சரவை கூட்டத்தில் ஜெ., //சூப்பர்// முடிவு \nதினமலர் ஹெட் ஆஃபீஸை கூ.குளத்த்க்கு மாத்த தயாரா\n// 24 மணி நேரத்தில் மாற்றம் வரும் காலம்: நொந்து பேசுகிறார் பிரணாப் //(தினமலர்)\nநீங்க மட்டும் மாறவே மாட்டேங்கிறிங்களேடா\nThis entry was posted in அரசியல் and tagged அணுமின் சக்தி, கூடங்குளம், ஜெ.\nஜூலை 12க்கு மேல் இடைத்தேர்தல்\nஜூன் 21க்கு மேல் அணு உலையில் கசிவு\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/khajuraho/attractions/matangeshwar-temple/", "date_download": "2018-06-20T01:45:18Z", "digest": "sha1:U7XB42HJW3XEGHNJ4XXYRWKKXAJSAUVF", "length": 6430, "nlines": 129, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "மாதங்கேஷ்வரர் கோயில் - Khajuraho | மாதங்கேஷ்வரர் கோயில் Photos, Sightseeing -NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » கஜுராஹோ » ஈர்க்கும் இடங்கள் » மாதங்கேஷ்வரர் கோயில்\nமாதங்கேஷ்வரர் கோயில் சிவபெருமானுக்காக அமைக்கப்பட்டிருக்கும் கோயிலாகும். இது 8 அடி உயரமுள்ள ஒரு பிரம்மாண்ட் சிவலிங்கத்தை கொண்டுள்ளது. மஹாசிவராத்திரியின்போது இந்த கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்கின்றனர்.\nவட இந்தியாவிலுள்ள மிகப்பெரிய சிவலிங்கங்களில் ஒன்றாக இந்த கோயிலில் உள்ள சிவலிங்கம் புகழ் பெற்றுள்ளது. மஞ்சள் கருங்கல்லில் வடிக்கப்பட்டுள்ள இந்த சிவலிங்கம் தேய்த்து மெருகேற்றப்பட்டு வழவழப்பாக காட்சியளிக்கிறது.\nஇந்த மாதங்கேஷ்வரர் கோயில் கஜுராஹோ ஸ்தலத்தில் ஆரம்ப காலத்திலேயே உருவாக்கப்பட்ட கோயில்களில் ஒன்றாக கூறப்படுகிறது. மேலும் பக்தர்கள் மத்தியில் மிகப்புனிதமான கோயிலாகவும் இது அறியப்படுகிறது.\nலட்சுமணா கோயிலுக்கு அருகிலேயே அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு சுற்றுச்சுவர் அமைப்பு அல்லது பாதுகாப்பு வேலி எதுவும் இல்லை. மற்ற கோயில்களோடு ஒப்பிடும்போது சாதாரண தோற்றத்தை கொண்டிருந்தாலும் இந்த கோயில் மிக பிரசித்தமானதாக அறியப்படுகிறது.\nஅனைத்தையும் பார்க்க கஜுராஹோ படங்கள்\nகண்டரிய மஹாதேவ் கோயில் 17\nஅனைத்தையும் பார்க்க கஜுராஹோ ஈர்க்கும் இடங்கள்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=320&code=m3joRQGq", "date_download": "2018-06-20T02:05:41Z", "digest": "sha1:H4HLBKXVLVN2XGWRTFCLHQGTGEOEENXW", "length": 19338, "nlines": 317, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nசிகரம் வலைப்பூங்கா - 02\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nசிகரம் வலை��்பூங்கா - 02\nவலைப்பதிவர் இரா. பூபாலன், ஒன்பது ஆண்டுகளாக வலைப்பதிவு எழுதி வருபவர். \"எனது கவிதைகள்\" வலைக்கவிஞர். கொடைக்கானல் கோடை பண்பலையில் தனது கவிதைகளுடன் திரையிசைப் பாடல்களும் ஒலிபரப்பான \"கவிதையும் கானமும்\" நிகழ்ச்சியை எழுத்து வடிவில் நமக்குப் படைத்தளித்திருக்கிறார். அவர் தனது \"நிழல் உலகம்\" என்னும் கவிதையில் இப்படிக் கூறுகிறார்.\nஒரு கணம் நின்று - பின்\nஇப்படியாக அவரது பல கவிதைகளை \"கவிதையும் கானமும்\" பதிவில் எழுத்து வடிவில் மட்டுமல்லாது ஒலி வடிவிலும் கேட்டு மகிழலாம்.\nஒரு படைப்பை படைப்பாளனின் பக்கமிருந்து பார்ப்பதற்கும் வாசகனின் பக்கமிருந்து பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. வாசகனின் பார்வை பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கும். எழுத்தாளன் சிந்திக்காத கோணத்தையெல்லாம் வாசகன் சிந்தித்து அறிவான். எழுத்தாளன் ஒரு படைப்பை ஒரு தடவை தான் எழுதுகிறான். ஆனால் வாசகர்களோ காலத்துக்குக் காலம் மாறுபட்ட சிந்தனைத் தளங்களிலிருந்து சிந்திக்கிறார்கள். இப்படியான ஒரு மாறுபட்ட சிந்தனைக் களத்திலிருந்து \"பொன்னியின் செல்வன்\" நாவலை அணுகியிருக்கிறார் அபிலாஷ் சந்திரன்.\nஅபிலாஷ் சந்திரன் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் \"மின்னற் பொழுதே தூரம்\" என்னும் வலைப்பதிவில் எழுதி வருகிறார். எழுத்தாளர் கல்கி நம்மால் நன்கு அறியப்பட்டவர். அவரது \"சிவகாமியின் சபதம்\", \"பார்த்திபன் கனவு\" என எத்தனை புதினங்கள் இருந்தாலும் \"பொன்னியின் செல்வன்\" தான் கல்கியின் பிரதான அடையாளம். அந்த புதினத்தில் தன்னைக் கவர்ந்த ஓர் அத்தியாயத்தை திறம்பட அலசியிருக்கிறார் அபிலாஷ் சந்திரன். \"பொன்னியின் செல்வன் (1) - மதில் மேல் தலை\" என்று மகுடமிட்டு \"பொன்னியின் செல்வனுக்கு\" மகுடம் சூட்டியிருக்கிறார் அபிலாஷ் சந்திரன்\n\"வாழ்க்கையில் சாதிப்பது அவசியம் தான், திருப்தியும் கூட\" என்று சொல்கிறார் \"கனவும் கமலாவும்...\" வலைப்பதிவர் கமலா ஹரிஹரன். 2011 ஆம் ஆண்டு முதல் வலைப்பதிவு எழுதி வருகிறார். இயற்கை மனிதனுக்கு எத்தனையோ நல்ல விடயங்களைக் கொடுத்திருக்கிறது. ஆனால் மனிதன் இயற்கைக்கு அந்த நன்றிக்கடனைத் திரும்பிச் செலுத்த வேண்டும் என்று நினைத்ததே இல்லை. அந்த அவசியத்தை உணர்த்தி நிற்கிறது பதிவரின் சிறுகதை.\nகாக்கைக்கும் மனிதனுக்கும் விட்ட குறை தொட்ட குறையான ஒரு உறவு இருக்கிறது. குழந்தைக்குச் சோறு ஊட்டுவதில் இருந்து பூஜைப் படையல்களை முதலில் வைப்பது வரை ஏராளம் சொல்லலாம். அந்தக் காக்கையை வைத்து மனிதன் மறந்து போன கடமையை \"நன்றிக் கரையல்கள்\" என்னும் தனது சிறுகதை மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் கமலா ஹரிஹரன்\nசிகரம் வலைப்பூங்கா - 02\nகுறிச்சொற்கள்: #sigaram #sigaramco #tamil #tamilblogs #reading #வாசிப்பு #தமிழ் #வலைப்பூங்கா #சிகரம்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபோட்டியை சமன் செய்தது பங்களாதேஷ் #SLvsBAN 1st TEST FULL DETAILS\nஇ-20 தொடரை வெற்றியுடன் துவங்கியது இந்திய அணி\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 11 - இன்று வெளியேறப் போவது யார்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nபாரா வின் ஒரே ஒரு அறிவுரை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 12 - வாக்களிப்பு #BiggBossTamilVoting\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016041241552.html", "date_download": "2018-06-20T01:27:05Z", "digest": "sha1:NPM7T7ZX6Z6RIHULQONASULQB76YPJJU", "length": 6059, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "ஒருநாள் தள்ளிப்போன தெலுங்கு தெறி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ஒருநாள் தள்ளிப்போன தெலுங்கு தெறி\nஒருநாள் தள்ளிப்போன தெலுங்கு தெறி\nஏப்ரல் 12th, 2016 | தமிழ் சினிமா\nஏப்ரல் 14 தெறி வெளியாகிறது. அதே நாள் தெறியின் தெலுங்குப் பதிப்பை வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால், அவர்களின் எண்ணம் ஈடேறவில்லை.\nதெறியின் தெலுங்கு டப்பிங்கிற்கு போலீஸேnடு என்று பெயர் வைத்து டப்பிங் பணிகளை செய்து வந்தனர். தெலுங்கு டப்பிங் உரிமையை பெரும் தொகைக்கு தயாரிப்பாளர் தில் ராஜு வாங்கியிருந்தார்.\nஏப்ரல் 14 தமிழில் படம் வெளியாகும் போது தெலுங்கிலும் வெளியிட திட்டமிட்டிருந்தனர். சில காரணங்களால் இப்போது ஒருநாள் தள்ளி ஏப்ரல் 15 -ஆம் தேதி தெறியின் தெலுங்கு டப்பிங் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியாக உள்ளது.\nமெர்சல் எங்களுக்கு பெருமை – தேனாண்டாள் பிலிம்ஸ் டுவிட்\nசாமி-2 படத்துக்காக உருவாகும் பழைய நெல்லை\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\n���ர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016100844469.html", "date_download": "2018-06-20T01:41:43Z", "digest": "sha1:N63R23NTG6QQTJH3W22PPD3UPTRCPPY2", "length": 7472, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "துப்பறிவாளன் அப்டேட்: விஷாலுடன் இணைந்த கமல் மகள் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > துப்பறிவாளன் அப்டேட்: விஷாலுடன் இணைந்த கமல் மகள்\nதுப்பறிவாளன் அப்டேட்: விஷாலுடன் இணைந்த கமல் மகள்\nஅக்டோபர் 8th, 2016 | தமிழ் சினிமா\nவிஷாலின் ‘துப்பறிவாளன்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க கமல் மகள் அக்ஷரா ஹாசன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.\n‘சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் தற்போது விஷால் கதாநாயகனாக நடிக்கும் ‘துப்பறிவாளன்’ படத்தை இயக்கி வருகிறார்.\nவிஷால் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பாக்யராஜ், பிரசன்னா மற்றும் வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ராகுல் பிரீத் சிங் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த மாதம் தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரிக்கும் இப்படத்திற்கு ஆரோல் கரோலி இசையமைத்து வருகிறார்.\nஇந்நிலையில் நடிகை அக்ஷரா ஹாசன் இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக நடிகர் விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். முன்னதாக ‘பூஜை’ படத்தில் அக்ஷராவின் சகோதரியும், நடிகையுமான சுருதிஹாசனுடன் விஷால் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vavaasangam.blogspot.com/2008/08/100.html", "date_download": "2018-06-20T01:43:02Z", "digest": "sha1:PINATGCXOSGSCI5PVGLNEQ66VCCIFQGS", "length": 27782, "nlines": 692, "source_domain": "vavaasangam.blogspot.com", "title": "வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்: 100 கெட்ட வார்த்தைகள்!", "raw_content": "\n~~பதிவுலகின் லொள்ளு சபா~~ பதிவர்கள் இங்கே சில்லறையாகவும், மொத்தமாகவும் கலாய்க்கப்படுவார்கள்\nஎல்லாரும் எதை, எதையோ நினைச்சு, பதிவிட்டிக்கொண்டிருக்கும், தருணத்தில் அனைத்து வலைப்பதிவர்களையும் சங்கத்தின் பக்கம் கவர்ந்து (கயிறு போட்டாவது) இழுக்கும் பொருட்டு (பொறுப்பு) எனக்கு இருப்பதால் இதோ நான் அதிகம் பயன்படுத்தும் 100 கெட்ட வார்த்தைகளில் லிஸ்ட்\nரொம்ப ஆர்வமா இருக்கீங்கன்னு புரியது சரி இப்ப பார்க்கலாம்...\nடிஸ்கி: அன்னைக்கும் இன்னிக்கும் என்னைக்குமே ஆங்கிலம் தானே நம்மளுக்கு பிடிக்காத கெட்ட வார்த்தை யாருப்பா அது பதிவுல ஒண்ணுமே இல்லாத விஷயத்தை பத்தி பேசுறாங்கன்னு கமெண்டறது.... பதிவுல ஒண��ணுமே இல்லாத விஷயத்தை பத்தி பேசுறாங்கன்னு கமெண்டறது....\nஎல்லாரும் எதை, எதையோ நினைச்சு, பதிவிட்டிக்கொண்டிருக்கும்,\nஇதெல்லாம் நல்லா இல்லே ஆமாம்\n(வேறு எப்படி ஏமாந்ததை சொல்ல)\nஉங்களுக்கு இவ்வளவு கெட்ட வார்த்தை தெரியுமா எனக்கு தெரிஞ்ச ரெண்டே ரெண்டு கெட்ட வார்த்தை yes, no மட்டுந்த்தான்:)\n:) பொறுப்பைக்கச்சிதமா நிறைவேற்றிவிட்ட திருப்தியா\nஇதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான்..:P\nடிக்ஸனெரிய பொரட்டி பாருங்க இன்னும் நிறைய கெட்ட வார்த்தைகள் கிடைக்கும்.... மனுஷனுக்கு கடுப்புகள கிளப்பிக்கிட்டு.....\nஇங்கிலீஷ்-ல Gaptainக்கு புடிக்காத ஒரே கெட்ட வார்த்தை \"SORRY\"\nஅதைப் போயி விட்டுட்டீங்களே ஆயில்ஸ் அண்ணாச்சி\nஉங்க கிட்ட இருந்து இத எதிர்பார்க்கலை ஐ ஆம் ரியலி சாரி ஐ ஆம் ரியலி சாரி\nநான் நினைச்சுக்கூட பார்க்கல. கலக்கிட்டீங்க ஆயில்ஸ்... :))\nஇப்படியாவது நாலு கெட்ட வார்த்தைக் கத்துக்கலாம்னு நினைச்சு ஆசையா ஓடி வந்தேன் . . என் ஆசையில் மண்ணை வாரிப் போட்டுடீங்கலே :( :(\nதெய்வங்களே மறைந்திருந்து தாக்கும் மர்மம் என்ன\n// புதுகைத் தென்றல் said...\nஎல்லாரும் எதை, எதையோ நினைச்சு, பதிவிட்டிக்கொண்டிருக்கும்,\nஇதெல்லாம் நல்லா இல்லே ஆமாம்\n(வேறு எப்படி ஏமாந்ததை சொல்ல)\nஹய் நீங்களும் தெரிஞ்சு வைச்சிருக்கீங்க போல\nஉங்களுக்கு இவ்வளவு கெட்ட வார்த்தை தெரியுமா எனக்கு தெரிஞ்ச ரெண்டே ரெண்டு கெட்ட வார்த்தை yes, no மட்டுந்த்தான்:)\nஎன்னா போங்க இரண்டு வார்த்தை மட்டும் தெரிஞ்சுக்கிட்ட போதுமா இன்னும் நிறைய கத்துக்கோங்க\nஅண்ணே மெய்யாலும் நீங்க மொக்கைன்னு சொல்லி கொடுத்த லிங்க அது \nதம்பி நான் தைரியமா இருக்கறப்ப அண்ணன் அழப்படாது \nஏத்துக்கலாம் ஆனா ஏத்துக்கமுடியாது ரீதியில இருக்கறதுங்க இந்த வார்த்தை ஒ.கே\n:) பொறுப்பைக்கச்சிதமா நிறைவேற்றிவிட்ட திருப்தியா\nஇதெல்லாம் கொஞ்சம் அதிகம் தான்..:P\n 100 அதிகம் தான் - கொஞ்சம் கொஞ்சமா கொடுத்திருந்திருக்கலாம் \nஅதே பதிலுக்கு நானும் ரிப்பிட்டூ\nடிக்ஸனெரிய பொரட்டி பாருங்க இன்னும் நிறைய கெட்ட வார்த்தைகள் கிடைக்கும்.... மனுஷனுக்கு கடுப்புகள கிளப்பிக்கிட்டு.....\nஉண்மையாவே டென்ஷனாக்கிட்டீங்களா அண்ணே சாரி சாரி\nஇங்கிலீஷ்-ல Gaptainக்கு புடிக்காத ஒரே கெட்ட வார்த்தை \"SORRY\"\nஅதைப் போயி விட்டுட்டீங்களே ஆயில்ஸ் அண்ணாச்சி\nஉங்க கிட்ட இருந்து இத எதிர்பார்க்கலை ஐ ஆம் ரியலி சாரி ஐ ஆம் ரியலி சாரி\ngapடன்ன்னுக்கு பிடிக்காத வார்த்தை என்பதால் கேப் விட்டு எஸ்ஸாகிட்டேன் :))\nநான் நினைச்சுக்கூட பார்க்கல. கலக்கிட்டீங்க ஆயில்ஸ்... :))\nஉம் வார்த்தைகளில் உள்ளம் மகிழ்கிறேன் குருவே....\nஇப்படியாவது நாலு கெட்ட வார்த்தைக் கத்துக்கலாம்னு நினைச்சு ஆசையா ஓடி வந்தேன் . . என் ஆசையில் மண்ணை வாரிப் போட்டுடீங்கலே :( :(\nசரி சரி ஃபீல் பண்ணாதீங்க கூடிய சீக்கிரம் உங்க நினைப்புல மண்ணு போடாம பதிவு போடறேன் :)))\nசிவாண்ணே நானும் கொய்யால என்று போட்டுத்தான் முடிக்க வேண்டும் என்று இருந்தேன்...:)\nசெம்மை மொக்கைங்கோ..கடலை வறுவல் கூடத் தாங்கலாம்.\nநிஜமாலுமே பத்து கெட்ட வார்த்தைகள் எழுதுனாக்கூட யாரும் திரும்பி பார்க்கப்போறதில்லை.\nஉங்கள் சேவை வாழ்க வளர்க\nஆகஸ்ட் போனால் செப்டம்பர் உண்டு கேளடா கண்ணா\nரிஸ்க் மேனேஜ்மெண்ட் - வேற எதுக்கு லவ் பண்ணத்தான்\nஇது ஒரு மனிதனின் கதை\nஎன் ஒருவனுக்குள்ளே பதிவுகள் தூங்கும்\nவீரத்தளபதி ஜே.கே.ரித்திஷின் நாயகன் தடை - அமெரிக்கா...\nஇனிய இணைய தமிழ் பதிவர்களிடம் - உதவி வேண்டி...\n - விழியும் விழியும் கலந்து கலந்து பார்...\nபகிரங்க கடிதம் எழுதுபவர்களுக்கு - பகிரங்கமாய்...\n08.08.08 - சீனா ஒலிம்பிக் - இந்தியா ”ஒளி”ம்பிக்\nரஜினி இல்லாத சீயான், மதராஸி ஜோக்ஸ்\nஇனி உன் நினைவுகளோடு மட்டும்.....\nசங்கத்தில் நான் - வருத்தப்படாமல்...\nabiappa (4) abiappaa (1) Athisha (5) Boston Bala (1) Deekshanya (2) devil show (2) Dreamzz (2) Dubukku (4) G.Ra (2) gaptain (1) ILA (82) Kaipullai (18) Kana Prabha (12) Kanmani (9) KRS (13) mohan kandasamy (1) nandhu (1) Rendu (1) Rishaan (1) Singam (1) Syam (4) tamil blog gossips (1) Udhaykumar (4) vijay (1) Vivaji (1) Wishes (1) அகடன் (1) அம்பி (5) அருட்பெருங்கோ (4) ஆயில்யன் (20) இம்சை அரசி (3) இராம் (18) இலக்கியம் (1) இலவசக்கொத்தனார் (4) இளையகவி (1) உண்மைத் தமிழன் (1) எம்.ரிஷான் ஷெரீப் (19) எலக்கியம் (1) கப்பி (1) கப்பி பய (15) காந்திஜீ (1) கார்த்திக் பாண்டியன் (1) கார்த்திக் பிரபு (2) காவிய டகால்ட்டீஸ் (1) கொங்கு ராசா (4) கோபி (1) கோபி ராமமூர்த்தி (4) கோவாலு (1) கோவியார் (9) கோழித்திருடன் (1) சங்கம் (2) சங்கிலி (1) சாத்தான்குளத்தான் (7) சிலப்பதிகாரம் (1) சும்மா டமாஸ் (1) சுயம் (1) சுரேஷ் (penathal Suresh) (5) செயின் (1) செருப்படி (1) சென்ஷி (1) சேட்டைக்காரன் (6) சேம் சைட் கோல் (1) ச்சின்னப் பையன் (23) டி ஆர் (1) டி.பி.ஆர்.ஜோசஃப் (14) தங்க்ஸ் (1) தமிழ்மணம் (1) தம்பி (2) தருமி (1) தேவ் (49) தொடர் (1) நகைச்சுவை மாதிரி (1) நசரேயன் (1) நாகை சிவா (13) நாமக்கல் சிபி (16) நான் ஆதவன் (7) நிலவு நண்பன் (11) நைக்கி ஷூ (1) பதிவர் வியாதி (1) பதிவர்வட்டம் (1) பதிவுலகம் (1) பொன்ஸ் (12) மொக்கை (1) ரங்கமணி (1) ரங்கமணிகள் (1) லக்கிலுக் (11) வரவனையான் (2) வால்பையன் (6) விடாது கருப்பு (25) விதூஷ் (2) வித்யா (2) விவேகானந்தர் (1) விஜி (3) வெட்டிப்பயல் (24) ஜி (9) ஜொள்ளுப்பாண்டி (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.com/2015/02/", "date_download": "2018-06-20T01:34:44Z", "digest": "sha1:ZFJVNN2YZLJVIDQHAPPV5VLHZH2XPT5D", "length": 17126, "nlines": 325, "source_domain": "vediceye.blogspot.com", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: February 2015", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nபாகவத புராணத்தின் கடைசி பகுதியில் வருவது உத்தவ கீதை. 125 வயதுக்கு மேல் வாழ்ந்து விட்டு பூலகை விட்டு வைகுண்டம் செல்லுவதற்கு ஸ்ரீகிருஷ்ணர் தயாராகிறார்.\nஇச்சமயத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அவரின் நீண்ட கால நண்பர் மற்றும் மந்திரியாக இருக்கும் உத்தவர் ஆயிரம் கேள்விகளுக்கு மேல் யோகம், ஞானம், மோட்சம் என பல விஷயங்களை பற்றி கேட்கிறார். அதற்கு ஸ்ரீ கிருஷ்ணரின் பதில் உத்தவ கீதையாகும்.\nஆயிரம் கேள்விகளுக்கு மேல் கடந்த பிறகு உத்தவர் சில நொடிகள் மெளனமாக இருக்கிறார். உடனே கிருஷ்ணர், \" உத்தவா உனக்கு சந்தேகம் தீர்ந்ததா என கேட்கிறார்\".\nஉத்தவர் புன்னகையுடன், \"ஸ்ரீ கிருஷ்ணா உன்னுடன் சிறு குழந்தையாக இருக்கும் பொழுது முதல் வாழ்ந்து வருகிறேன். சிறுவயது முதல் இந்த நாள் வரை நம் நட்பு தொடர்கிறது. நான் உனக்கு சித்தப்பா மகனும் கூட.. உன் ராஜபரிபாலனத்தில் எனக்கு மந்திரி பதவி அளித்து உன்னுடன் இருக்க செய்து மேலும் என்னை உனக்கு நெருக்கமானவனாக மாற்றினாய். இத்தனை காலம் முழுமையான பகவத் செரூபமான உன்னுடன் வாழ்ந்துவிட்டு எனக்கு எப்படி சந்தேகம் வரும் உன் ராஜபரிபாலனத்தில் எனக்கு மந்திரி பதவி அளித்து உன்னுடன் இருக்க செய்து மேலும் என்னை உனக்கு நெருக்கமானவனாக மாற்றினாய். இத்தனை காலம் முழுமையான பகவத் செரூபமான உன்னுடன் வாழ்ந்துவிட்டு எனக்கு எப்படி சந்தேகம் வரும் எனக்கு சந்தேகம் என்பதே இல்லை. எப்பொழுதும் இருக்காது... எனக்கு சந்தேகம் என்பதே இல்லை. எப்பொழுதும் இருக்காது...\nஸ்ரீகிருஷ்ணர் ஆச்சரியத்துடன் பார்த்து, \"அப்படியானால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளை ஏனப்ப எழுப்பினாய்\nஉத்தவர் பக்தி நிறைந்த கண்களில் ஸ்ரீகிருஷ்ணரை முழுமையாக பார்த்தவண்ணம் கூறினார்....\n\"நான் கேட்ட கேள்விகளின் பதில் எனக்கு முன்பே தெரியும். இன்ன கேள்விக்கு இப்படித்தான் உமது பதில் இருக்கும் , அதற்கு இப்படி உதாரணம் சொல்வீர்கள் என்பது வரை எனக்கு தெளிவாக தெரியும். இருந்தாலும் இப்படிப்பட்ட கேள்வி கேட்டால் தான் நீங்களும் பதில் சொல்வீர்கள். அதை காரணமாக வைத்து உங்களுடன் சில மணி நேரம் செலவிடலாம். பகவானாகிய உங்களின் சாநித்தியத்தை நாங்கள் மெளனமாக பார்த்து எத்தனை காலம் வேண்டுமானாலும் ரசிக்கலாம். ஆனால் உங்களுக்கு சில நிமிடங்களில் எங்களின் இருப்பு சலித்துவிடலாம். அடுத்த பக்தர்களை பார்க்க சென்று விடுவீர்கள். ஆனால் இப்படி கேள்வி கேட்டால் அதன் காரணமாக எங்களுடன் இருப்பீர்களே அதனால் தான் கேட்டேன்\" என நீண்ட விளக்கம் அளித்தான்.\nஇதை ரசித்த வண்ணம் ஸ்ரீகிருஷ்ணர் வைகுண்டம் செல்ல தயாரானார்..\nநான் தலை போகும் வேலையில் ஈடுபட்டு இருக்கும் பொழுது சுப்பாண்டி ஏதாவது ஒரு கேள்வியை என்னிடம் கேட்ப்பான். சுற்றம் சூழல் எதையும் பார்க்க மாட்டான். கேட்டுவிட்டு பெருமையாக ஒரு பார்வை வேறு பார்ப்பான். அந்த கேள்விக்கு நான் பல முறை பதில் சொல்லி இருப்பேன். இவன் இருக்கும் பொழுது யாராவது அந்த கேள்வியை கேட்டு அதற்கு பதில் சொல்லி இருப்பேன். ஆனாலும் அவன் கேட்காமல் இருப்பதில்லை. அதற்கு காரணம் உத்தவர் போல என்னுடன் இருக்க வேண்டும் என்ற பக்தி என நினைத்து என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன். உண்மையில் சுப்பாண்டிக்கு பக்தியை விட ஷார்ட் டேர்ம் மெம்மரி லாஸ் என்ற வியாதி என்றே நான் சந்தேகப்படுகிறேன்.\nநீங்களும் நேரம் இருந்தால் உத்தவ கீதை படித்து அதன் சாரத்தை நன்றாக புரிந்து கொண்டு உங்களுக்கு பிடித்தமானவரிடம் கேள்வி கேளுங்கள்...\nஇனி தெரிந்து கொண்டே யாராவது கேள்வி கேட்டால் மனதுக்குள் இப்படி சொல்லி கொள்ளலாம்........\n-தட் உத்தவ கீதை மொமேண்ட்..\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 10:45 PM 0 கருத்துக்கள்\nவிளக்கம் ஆன்மீகம், குரு, சாஸ்திரம், சுப்பாண்டி\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சம���ம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2011/04/just-go-with-it.html", "date_download": "2018-06-20T01:56:41Z", "digest": "sha1:446NP3Y4G2V35SSTP4DVH6VYSGSFQQSM", "length": 17235, "nlines": 283, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Just Go With It- கல்யாணம் பண்ணி காதல்", "raw_content": "\nJust Go With It- கல்யாணம் பண்ணி காதல்\nப்ளாஸ்டிக் சர்ஜனான டானிக்கு ஒரு கெட்ட பழக்கம். தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்றும், அதனால் மிகப் ப்ரச்சனையில் இருப்பதாக சொல்லி, சென்சிட்டிவாக உள்ள பெண்களை வளைத்து ஜாலி பண்ணும் பேர்வழி. உடன் வேலை செய்யும் காத்தரீனுடன் அப்படி ப்ளிரிட் செய்து கொண்டிருக்கிறான். காத்தரீன் ஒரு சிங்கிள் மாம். இரண்டு குழந்தைகளுக்கு தாய். ஒரு பார்ட்டியில் பால்மர் எனும் ஒரு பாம்ஷெல்லை பார்த்து டானி மயங்கிவிட, அவளிடம் தனக்கு திருமணமாகிவிட்டதாகவும், அவளுக்கும் தனக்கும் விவாகரத்து ஆகப் போகிறதென்றும், சொல்லி சிம்பதி தேடிக் கொள்ள, இருவரும் உடலுறவு வரை போய்விடுகிறார்கள். இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் போது பால்மர் அவனுடய மனைவியை பார்க்க விரும்ப, வேறு வழியில்லாமல் காத்தரீனை நடிக்கச் சொல்கிறான். அவளுடய குழந்தைகளை தன் குழந்தைகள் என்று பொய் சொல்லிவிட, அவர்களை சமாளிப்பதற்காக ஹவாயன் டிரிப் ஒன்றை லஞ்சமாய் கூட்டிக் கொண்டு போக, அங்கு இருக்கும் நாட்களில் காத்தரினுகும், பால்மருக்கும், டானிக்குமிடையே நடக்கும் காதல் போராட்டம் தான் படம்.\nசென்ற வருடத்திய Grownupக்கு பிறகு வந்திருக்கும் ஆடம் சாண்டலரின் படம். இம்மாதிரியான கேரக்டர்கள் அவருக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. மனுஷன் ஊதித்தள்ளுகிறார். பால்மரை மடக்கி பீச்சில் நிலவொளியில் மேட்டர் செய்துவிட்டு, கல்யாண மோதிரத்தை பார்த்ததும் பால்மர் இது என்ன என்று கேட்கும் போது மனுஷன் மிக அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக் கொண்டு “ஜஸ்ட் எ ஓ” என்று சொல்வது அட்டகாசம்.\nகாத்தரினாக வரும் ஜெனிபர் அனிஸ்டன் க்யூட். கொஞ்சம் கொஞ்சமாய் சாண்ட்லரின் மனதில் நுழைவது போல நம் மனதிலும் நுழைகிறார். ஒரு காட்சியில் டூ பீஸில் வந்து கலக்குகிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் நல்ல உருக்கம்.\nபால்மராக ப்ரூக்ளின் டெக்கர். ம்ம்ம்மா.. என்று மூச்சடைக்க வைக்கும் கவர்ச்சி பாம். உடையணிந்து வரும் போது சூடேற்றுபவர், நொடியில் உடை துறந்து , டூ பீஸில் டைவ் அடிக்கும் போது ம்ஹும் முடியலைடா சாமி. டெக்னிக்கலாய் பெரிதாய் ஏதும் சொல்ல முடியவில்லை.ஆங்காங்கே வரும் இயல்பான நகைச்சுவைக் காட்சிகள், சின்ன சின்ன க்ளிஷே ஃபீல் குட் படங்களுக்கான காட்சிகளோடு ரசிக்கும் அளவிற்கான ஒரு படம்.\nசங்கர் நாராயண் @கேபிள் சங்கர்\nகோ - கோடை விடுமுறைக்கான ரோட்டோர லெமன் சோடா....\nஅஜ்மல் - வில்லனாவார் என்று யூகிக்க முடிவதால் சுவாரஸ்யமில்லை\nபியா - ஒரே ஆறுதல்\nபாடல் - ஸ்மோக்கிங் சோன்\nகதை - நைட் பஸ் நாவல்\nவசனம் - ஆங்காங்கே கிச்சு கிச்சு... அப்பப்போ நச்\nடைரக்ஷன் - பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்\nஇந்த வாரம் குமுதம் வாசித்தீர்களா, அதில் அரசு பதிலில் உங்களை பற்றி குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nஇன்னும் படம் பார்க்கவில்லை. ஆனால் ஆடம் சான்ட்லர் எனக்கு மிக மிக பிடித்தமான நடிகர். ஜேனிபர் ஆனிஸ்டனும் கூட. ஜேனிபர் ஆனிஸ்டனை பிரன்ட்ஸ் டீ.வீ. சீரியலலில் தினமும் பார்ப்பது வழக்கம். வயது ஒரு 42/43 இருக்குமா\nThe Heartbreak Kid மாதிரி இருக்குமோ\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nரஜினியின் “ரானா” போஸ்டர் வெளியீடு\nJust Go With It- கல்யாணம் பண்ணி காதல்\nசாப்பாட்டுக்கடை -ஜூனியர் குப்பண்ணா மெஸ்.\nஇதை பார்த்துட்டு ஓட்டு போடப் போங்க…\nடிக்கெட் இல்லாமல் சினிமா பார்க்க முடியுமா\nSakthi- சக்தி பீடமும், புராதன வாளும்..\nஒரு மாணவனின் கனவு நினைவாவதற்கு உதவ முடியுமா\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. மு��ுகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1&si=0", "date_download": "2018-06-20T02:04:33Z", "digest": "sha1:TKBYLWAJA2VPV7RF5SH26ZNKJEXEMTKF", "length": 25379, "nlines": 342, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » முன்னேற » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- முன்னேற\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஅரசியல், சமூக, பொருளாதார சீர்கேடுகளை, உணர்வற்று ஒதுங்கிக் கிடக்கும் மக்களிடம், குறிப்பாக இளைஞர்களிடம் எடுத்துரைக்க நல்ல எழுத்தாளர்களால்தான் முடியும். அந்த வகையில், தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் திகழும் தமிழருவி மணியன், அரசியல் வாழ்விலும் தனக்கென தனி அடையாளம் கொண்டவர்; தனி [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் - Mannil Nalla Vannam Vaalalaam\nஒழுக்க வாழ்வை வலியுறுத்தும் நாடு நம் பாரத நாடு. தர்ம நெறி நடந்து, இந்த உலகிலேயே அமைதியும் அன்பும் நிரம்பிய சொர்க்க லோக வாழ்வை அனுபவிக்க நம் முன்னோர்கள் காட்டியிருக்கும் வழிமுறைகள் ஏராளம். இங்கேதான், ஆசைகளைத் துறக்கச் சொன்ன புத்தர்பிரான், மனித [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : தமிழருவி மணியன் (Tamilaruvi Maniyan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nமனதுக்கு உற்சாகம் அளிக்கக்கூடிய தெம்பைத் தருகிற தன்னம்பிக்கைத் தொடர்கள் எவ்வளவு தந்தாலும் வாசகர்கள் படிக்கத் தயங்குவதே இல்லை. மனதுக்கு உற்சாகமூட்டும் ஒரு தொடர் முடிந்தவுடனே அடுத்த தொடர் என்ன என்ற ஆவலோடு காத்த���ருப்பார்கள்.\nவிற்பனையில் இரண்டு லட்சம் பிரதிகளை நோக்கி சாதனை படைத்துக் [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சுகி. சிவம் (Suki Sivam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் \"நீயா நானா'வில் சூடான விவாதங்களை எதார்த்தமாக ஒவ்வொரு வாரமும் நிகழ்த்திக் கொண்டிருப்பவர் கோபிநாத். ஆனந்த விகடனில் \"நீயும் நானும்' என்ற தலைப்பில் எழுதிய \"இளைஞர் 45' தன்னம்பிக்கைக் கட்டுரைகளின் தொகுப்பு. உலகைக் கட்டியாளும் அறிவையும், அதிகாரமும் [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : கோபிநாத் (Gopinath)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\n'அதெப்படி... எங்கள் மனங்களை அரித்துக் கொண்டிருக்கிற கேள்விகளுக்கெல்லாம் சொல்லி வைத்தாற்போல் இவர் பதில் தருகிறார்\nவிகடனில் 'மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்' தொடரை சுவாமி சுகபோதானந்தா துவங்கியதிலிருந்தே வாரந்தோறும் வாசகர்களிடமிருந்து வியப்புடன் எங்களுக்குக் கடிதங்கள் வந்துகொண்டே இருக்கும்.\n'ஆமாம் சுவாமிஜி... எங்களுக்கும்தான் இது புரியவில்லை\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சுவாமி சுகபோதானந்தா\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஎனது சுயசரிதமான வனவாசத்தில், நான் அதிகம் விவரிக்காத சினிமா வாழ்க்கை விவரமே இந்நூல்.\nதொழிலில் இறங்கியது, தொடங்கியது, முன்னேறியது - வந்த இடையூறுகள், ஏற்றங்கள், சரிவுகள் அனைத்தையும் இந்நூலில் கூறியுள்ளேன்.\nஎன் வாழ்க்கையின் பெரும் பகுதியை, ஆக்கிரமித்துக் கொண்டதும், எனக்குப் பயன்பட்டதும், என்னைப் பயன்படுத்திக் [மேலும் படிக்க]\nவகை : வாழ்க்கை வரலாறு (Valkkai Varalaru)\nஎழுத்தாளர் : கவிஞர் கண்ணதாசன் (Kavingnar Kannadasan)\nபதிப்பகம் : கண்ணதாசன் பதிப்பகம் (Kannadhasan Pathippagam)\nஉத்வேகம்... வாழ்க்கையில் வெற்றி பெற மிகவும் அவசியமான ஒன்று. ஒவ்வொரு காலகட்டத்திலும் பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என பலரும் வெவ்வேறு தருணங்களில் நாம் உத்வேகத்துடன் செயல்பட உறுதுணையாக இருப்பார்கள். அவ்வாறு ஊக்கப்படுத்துவதற்காக உபயோகிக்கும் சொற்கள்தான் நாம் வெற்றியை நோக்கிப் பயணிக்க உதவும் [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : எஸ்.கே. முருகன் (S.K.Murugan)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nபல லட்சக்கணக்கான விகடன் வாசகர்களால் வாரந்தோறும் விரும்பிப் படிக்கப்பட்டு, மிகுந்த வரவேற்பையும் பாராட்டையும் பெற்ற ஒரு சிந்தனைத் தொடர் _ சுவாமி சுகபோதானந்தாவின் 'மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்' சுவாமி சுகபோதானந்தா பற்றி ஒரு சில வார்த்தைகள்... பூர்வாசிரமப் பெயர் துவாரகாநாத், இப்போது [மேலும் படிக்க]\nவகை : சுய முன்னேற்றம் (Suya Munnetram)\nஎழுத்தாளர் : சுவாமி சுகபோதானந்தா\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nஜெயலலிதா: அம்மு முதல் அம்மா வரை - J - Ammu Muthal Amma Varai\nஎப்படி எம்.ஜி.ஆரை நீக்கிவிட்டுத் தமிழக அரசியல் சரித்திரம் பேசமுடியாதோ, அப்படித்தான் ஜெயலலிதாவை விலக்கிவிட்டும் முடியாது. ஒரு நடிகையாகத் தமிழக மக்களுக்கு அறிமுகமாகி, எம்.ஜி.ஆருக்குப் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மாபெரும் கட்சியை அதன் சிதைவிலிருந்து மீட்டுக் காப்பாற்றிக் கரையேற்றியவர்.\nவகை : அரசியல் (Aarasiyal)\nஎழுத்தாளர் : ஜெ. ராம்கி (J. Ramki)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார்.\nகேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : ச.ந. கண்ணன் (Sa.Na. Kannan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல்…\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nகொன்றைவேந்தன், இந்த பூக்கள், சகா, கோவி மணிசேகரன், தடவ, அய்யன், சமையல் books, டாக்டர்.கே.எஸ். சுப்பையா, டி என் சேஷன், marudha, ஸ்வாமி கண்ணன் பட்டாச்சாரியா, செம்மொழித் தமிழ், Arthamulla hindu, தாத், letter writing\nவணங்கவேண்டிய திருத்தலங்களும் பலன்களும் -\nவளமான வாழ்க்கைக்கு நெட்வொர்க் மார்கெட்டிங் - Valamana Vazhkaikku Network Marketing\nஎல்ல��� காந்தி - Ellai Gandhi\nஅர்த்தமுள்ள வாஸ்து சாஸ்திரம் எல்லா வகையான வீடுகளுக்கும் ஏற்ற வாஸ்து குறிப்புகள் -\nதமிழ்ப் பண்பாடும் இலக்கியமும் -\nவெற்றிக் கொடி கட்டு - Vetrikkodi Kattu\nஉன்னையே நீ அறிந்துகொள் - Unnaiye Nee Arinthukol\nபூக்களை மிதிப்பவர்கள் - Poogalai Mathippavargal\nசுற்றுலாவியல் ஓர் அறிமுகம் -\nசொல்லத் துடிக்குது மனசு -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-20T02:14:17Z", "digest": "sha1:4YCBVPA6SAEWWZ6XNEPEPUSXOZVJXDZI", "length": 79518, "nlines": 1229, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "குந்தர் கான் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nசினிமாக்காரர்களின் பயங்கரவாதம்: சைப் அலி கான் தாஜ் ஹோட்டலில் இருவரைத் தாக்கியது, கைது, பிணையில் விடுவிப்பு\nசினிமாக்காரர்களின் பயங்கரவாதம்: சைப் அலி கான் தாஜ் ஹோட்டலில் இருவரைத் தாக்கியது, கைது, பிணையில் விடுவிப்பு\nசினிமாக்காரர்களின் யோக்கியதை: ஷாருக் கான், குந்தர் கான் முதலியோர் குடித்து அடித்துக் கொண்ட விவகாரங்கள் வெளிவந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை[1], அதற்குள் சைப் அலி கான் என்ற நடிகர் இருவரைத் தாக்கி அடித்தற்காக கைது செய்யப்ப் பட்டு பைலில் விடுவிக்கப் பட்ட்ள்ளார். இப்படி இந்தி நடிகர்கள் ஏன் ரௌடியிஸத்தில் ஈடுபடுகிறார்கள் என்றால், அவர்களுடைய செல்வாக்கு, பணபலம் மற்றும் அரசியல் பின்னணி என்று தான் சொல்ல வேண்டும். இதனால் அவர்களுக்கு தாங்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம், பிறகு தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் உள்ளது. மேலும் தாவூத் இப்ராஹிம் போன்ற தீவிரவாதிகளுடன் வேறு தொடர்பு இருப்பதால், அவர்களுக்கு மமதை அதிகமாகவே உள்ளது. இதனால் அடிக்கடி, எந்த இடத்தில் வேண்டுமானாலும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள், குடித்து-அடித்துக் கொள்கிறார்கள், அதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. போதாகுறைக்கு, ஒரு இந்தி செனல், எப்படி அந்த நடிக-நடிகையர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொள்கிறார்கள், அடித்துக் கொள்கிறார்கள் என்று வேறு காட்டுகிறர்கள்.\nதாஜ் ஹோட்டலில் கலாட்டா செய்த கான்: தாஜ் ஹோட்டல் என்றாலே 26/11 தீவிரவாத தாக்குதல்தான் நினைவிற்கு வரும். இனி கான் போன்ற நடிகர்களில் கலாட்டாக்களால், இப்படியும் நினைவிற்கு வரலாம். மும்பையில் தாஜ் ஹோட்டலில் சயீப் அலி கான், அவரது தோழியும் நடிகையுமான கரீனா கபூர், அமிர்தா அரோரா மற்றும் பத்து நண்பர்களுடன் செவ்வாய்க்கிழமை நடுஇரவு தாஜ் ஹோட்டலில் உள்ள ஜப்பானிய ரெஸ்டாரன்டில் உணவருந்தியுள்ளார். அப்போது அவர்கள் சத்தமாகப் பேசி கலாட்டா செய்துள்ளனர். அருகில் உணவருந்திக் கொண்டிருந்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளித் தொழிலதிபர் இக்பால் சர்மா (44) என்பவர் முதலில் அமைதியாக இருங்கள் என்று நாகரிகமாக ஒரு சிட்டு அனுப்பிக் கேட்டுக் கொண்டார்[2], பிறகு சொல்லியும்ப் பார்த்தார். ஆனால், கான் “அமைதியாக இருக்க வேண்டும் என்றால் நூலகத்திற்கு போ”, என்று கிண்டலடித்துள்ளார். ஆனால் அவர்கள் கேட்கவில்லை. பிறகு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nசினிமா ஸ்டைலில் எதிர்த்து பேசி அடித்த கான்: அவர்கள் வேறு டேபுளுக்கு மாறி உட்காரச் சென்றபோது, “முட்டாளே, நான் யார் என்று உனக்குத் தெரியுமா”, என்று அதட்டிக் கேட்டுள்ளார். ஹோட்டலின் ஆட்களிடம் புகார் செய்து வெளியே செல்ல யத்தனித்துள்ளார். அந்நேரத்தில் அங்கு வந்த சயீப் அலி கான் சர்மாவைப் பார்த்து திட்டிபேசியுள்ளார். இதையடுத்து, இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில் இக்பால் சர்மாவை சயீப் அலி கான் தாக்கியதாகக் கூறப்படுகிறது[3]. அதுமட்டுமல்லாது 69 வயதான ராமன் படேல் என்ற அவரது மாமனாரும் தாக்கப்பட்டுள்ளார். இதில் இக்பால் சர்மாவின் மூக்கு உடைந்தது. ராமன் பட்டேல் ஒரு டாக்டர், அதுமட்டுமல்லாது, சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்.\nபோலீசில் புகார் கொடுக்கப்பட்டது – காணாமல் போன கான்: இதையடுத்து அவர் போலீஸில் புகார் அளித்தார். இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 325ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டது. முதலில் போலீசார் அவரைத் தேடியபோது காணவில்லை, போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை, ஏனெனில் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். அதாவது அந்நேரத்தில் கான் தனது வழக்கறிஞரை சந்தித்து ஆலோசனை கேட்டிருக்கிறார். எப்.ஐ.ஆர் போடப்பட்டதால், கைது செய்வது மாதிரி செய்து, போலீசார் விடுவிக்கிறமாதிரி விட்டுவிட ஏற்பாடு செய்து நாடகம் ஆட ஐடியா சொல்லிக் கொடுத்திருப்பார்.\nகைது செய்யப்பட்டு விணையில் விடுவிக்கப்படுதல்: பிறகு மாலை, கொலபா போலீஸ் ஸ்டேஷனில் / அவரது வழக்கறிஞர் முன்னிலையில் சரண்டர் ஆனார். அப்பொழுது தனது கேர்ல் பிரெண்ட் / காதலி கரீனா கபூருடன் வந்ததால், ஏகமான கூட்டம் வேறு சேர்ந்து கொண்டது. அதனால், தொழிலதிபரைத் தாக்கியதாக புதன்கிழமை கைது செய்யப்பட்டு, பின்னர் உடனே ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவருடன் பிலால் அம்ரோஹி மற்றும் ஷகீல் என்ற இரு நண்பர்களும் கைது செய்யப்ப்பட்டு பைலில் விடுவிக்கப் பட்டனர்[4]. அவர் வெளியே வந்ததும், சர்மா மீது குற்றம் சாட்டினார். அவர் தமது நண்பர்களைக் கிண்டல் செய்தார், நானும் தாக்கப்பட்டேன் என்று கூறினார்[5]. முன்பு சொல்லாமல், இப்பொழுது சொல்வது விசித்திரமாக இருக்கிறது. கான் இப்பொழுது மன்னிப்புக்ல் கேட்பதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது. ஆனால், “மன்னிப்பு கேட்பதாக இருந்திருந்தால், அப்பொழுதே கேட்டிருக்கலாம். வயதான எனது மாமனாரை தாக்கியபோதே கேட்டிருக்கலாம். இப்பொழுது கேட்டால் ஒப்புக் கொள்ள முடியாது”, என்று சர்மா கூறுகிறார்[6].\nசைப் அலி கானின் பிரச்சினை மிக்க வாழ்க்கை: இந்த கான் நவாப் பட்டோடி என்ற கிர்க்கெட் விளையாட்டுக்காரருக்கும் ஷர்மிலா தாகூர் என்ற நடிகைக்கும் பிறந்தவர். அக்டோபர் 1991ல் அமிர்தா சிங் என்ற பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டு, இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தனர்[7]. மகனின் பெயர் இப்ராஹிம் அலி கான், பெண்ணின் பெயர் சாரா அலி கான். ஆனால், 2004ல் விவகரத்து செய்தார். கரினா கபூர் என்ற நடிகையுடன் சுற்ற ஆரம்பித்தார். “நாங்கள் சேர்ந்துதான் உள்ளோம். எங்களுக்கு திருமணம் என்பது தேவையில்லை. இன்றைய நிலையில் அதன் அர்த்தமும் மாறியுள்ளது”, என்றெல்லாம் விளக்கமும் அளித்துள்ளார்[8]. தனிப்பட்ட வாழ்க்கை தோல்வியில் முடிந்ததால், முரட்டு சுபாவம் கொண்ட இவர், அடிக்கடி சண்டை-சச்சரவுகளில் ஈடுபட்டு வந்தார். சைப் அலி கான் அடிக்கடி தகராறுகளில் மற்றவர்களை தாக்குதல், அடித்தல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வழக்குகளில் சிக்கியுள்ளார்[9].\nமுடிவு – விடுவிப்பு, விடுதலை\n1998 “ஹம் சாத் ஹை” என்ற படபிடிப்பின் போது, கருப்பு நிற பிரசித்தியான மான்களை வேட்டையாடினர் என்று, சல்மான் கான், தபு, சோனாலி பிந்த்ரா மற்றும் நீலம் முதலியோருடன் சிக்கிக் கொண்டார். வழக்குத் தொடரப்பட்டது. சிறை தண்டனை, அபராதம் விதிக்கப் பட்டது[10]. ஆனால், தமக்குள்ள செல்வாக்கினால், வழக்கிலுள்ள கு���்றங்களினின்று விடுவிக்கப் பட்டார்[11].\n2008 லவ் ஆஜ் கல்” என்ற படபிடிப்பின் போது பாட்டியாலாவில், பவன் சர்மா என்ற போட்டோ-பத்திரிக்கயாளரைத் தாக்கியதற்காக இவர் மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டது. பிறகு, அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதால் வழக்கு முடிந்தது[12].\n2012 மறுபடியும் ஐந்து நடசத்திர ஹோட்டலில் இப்படி இருவரைத் தாக்கியதற்கு வழக்குப் போடப்பட்டது. கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.\nமக்கள்சினிமாக்காரர்களைப்பற்றிதெரிந்துகொள்ளவேண்டும்: மக்கள், குறிப்பாக இளைஞர்கள் நடிகர்-நடிகைகளைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களை சூப்பர் ஸ்டார், என்றெல்லாம் புகழ்ந்து, போற்றி, மயக்கத்தில் இருப்பதை விட, அவர்கள் எவ்வாறு, குடித்து கும்மாளம் அடித்து, ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்ல வேண்டும். அவர்களிடத்தில், எந்த ஒழுக்கமும் கிடையாது. அவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ல வேண்டும். எவ்வளது கீழ்த்தனமாக நடந்து கொண்டு, ஒன்றுமே நடக்காதது போல, மூடி மறைப்பதிலும் வல்லவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். பணம், செல்வாக்கு, அரசியல் அதிகாரம் முதலியவற்றை வைத்துக் கொண்டு, தங்களது கெட்ட-தீய குணங்களை மறைத்து போலியான வாழ்க்கை வாழ்ந்து சமூகத்தை ஏமாற்றி, சீரழித்து வரும் அவர்களது உண்மை நிலையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nகுறிச்சொற்கள்:அலி கான், ஐஸ்கிரீம் காதல், கபூர், கரினா, கரினா கபூர், கற்பு, காதல், கான், குடி, குத்தாட்டம், கூக்குடைப்பு, கைது, கொலபா, சமூக குற்றங்கள், சினிமா, சினிமா கலக்கம், சினிமா காதல், சினிமா காரணம், செக்ஸ், சைப், சைப் அலி கான், டேடிங், தாக்குதல், தாஜ், நடிகர் சங்கம், நவாப், பட்டோடி, பிணை, பைல், மும்பை, ரவுடியிஸம், வாரண்ட், விழா, ஹோட்டல்\nஅடிதடி, அர்த்த ராத்திரி, அர்த்த்ச் ர்ச்ச்த்திரி, அலி, அலி கான், ஆபாசம், ஆலோசனை, இந்தி, இந்தி செனல், இந்தி படம், இயக்குனர், ஊடல், ஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே, கட்டிப் பிடிப்பது, கற்பு, கலவி, கலாட்டா, கலை விபச்சாரம், கலை விபச்சாரி, காதல், காதல் தோல்வி, காமக்கிழத்தி, காமம், குடி, குடிகாரன், குந்தர் கான், கூடல், கூட்டுக் கொள்ளை, கொங்கை, கொச்சை, சல்மான் கான், சினிமா, சினிமா கலகம், சினிமா கலக்கம், சினிமா காதல், சினிமாத்துறை, சைப், சைப் அலி, சைப் அலி கான், நடிகை, நடிகை பெட்ரூம், நடு இரவு, நடு ராத்திரி, படுக்கை அறை, பாரா கான், பார்ட்டி, பாலிவுட், பாலிஹுட், பாலிஹுட் செனல், பாலுணர்வு, பெட்டிங், பெட்ரூம், போதை, மூக்குடைப்பு, ரகளை, ராத்திரி, ராத்திரிக்கு வா, ஷாருக் கான் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஷாருக் கான், குந்தர் கான் முதலியோர் குடித்து அடித்துக் கொண்ட விவகாரங்கள்\nஷாருக் கான், குந்தர் கான் முதலியோர் குடித்து அடித்துக் கொண்ட விவகாரங்கள்\nமக்கள் சினிமாக்காரர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்: மக்கள், குறிப்பாக இளைஞர்கள் நடிகர்-நடிகைகளைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களை சூப்பர் ஸ்டார், என்றெல்லாம் புகழ்ந்து, போற்றி, மயக்கத்தில் இருப்பதை விட, அவர்கள் எவ்வாறு, குடித்து கும்மாளம் அடித்து, ஒருவரையொருவர் அடித்துக் கொள்கிறார்கள் என்று அறிந்து கொள்ல வேண்டும். அவர்களிடத்தில், எந்த ஒழுக்கமும் கிடையாது. அவர்களால் எந்த பிரயோஜனமும் இல்லை என்று மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ல வேண்டும். எவ்வளது கீழ்த்தனமாக நடந்து கொண்டு, ஒன்றுமே நடக்காதது போல, மூடி மறைப்பதிலும் வல்லவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.\nசிரிஷ் குந்தர் என்ற இயக்குனரை அடித்த ஷாருக் கான்: ஷாருக்கான் குடித்து கலாட்டா செய்வதில் திறமையுடன் இருப்பதாகத் தெரிகிறது. இவர் எப்பொழுதுமே மற்றவர்களுடன் தகராறு செய்வதில் பிரசித்தி பெற்றவர். அமீர்கானுடன், நெட்ருங்காலமாக “காகா” விட்டிருந்தார். பேட்டிகளில் இருவருமே, காரசாரமாக திட்டிக் கொண்டனர். இப்பொழுது ஒருகாலத்தில் தனது நெருங்கிய தோழியாக இருந்தவரும், இயக்குநருமான ஃபராகானின் கணவர் சிரிஷ் குந்தரை நடிகர் ஷாருக்கான் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன[1]. இப்பொழுதெல்லாம், திரைப்பட உலகத்தில், ராத்திரி பார்டி, நடிகைகளுடன் கும்மாளம் என்பது சகஜமாகி விட்டது. இதற்காகவே, சில நடிகர்கள் வருவது உண்டு.\nஷாருக் கான் எப்படி, ஏன் அடித்தார்: மும்பையில் அக்னீபாத் பட வெற்றிக்காக ஞாயிற்றுக்கிழமை (29-01-2012) இரவு நடிகர் சஞ்சய் சத் அளித்த விருந்தின்போது இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. போதையில் இருந்த குந்தர், போதையில் இருந்த ஷாருக்கானை சுற்றிச் சுற்றி வந்து தொல்லை கொடுத்ததாகவும், குளியறைக்கு சென்றபோதும் அவருடனே வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஷாருக்கான் அவரை சோபாவில் தள்ளி, நீண்ட தலைமுடியைப் பிடித்து புரட்டி எடுத்துள்ளார். இதையடுத்து சஞ்சய் தத் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார். சமாதானப்படுத்தும்போது அவரும் குந்தரை கன்னத்தில் ஒரு அறை அறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது மனைவி மன்யதாவுக்கு கீழ்த்தரமான எஸ்எம்எஸ்களை அனுப்பிவந்ததற்காகவும், அந்த விருந்தில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதற்காகவும் குந்தரை சஞ்சய் தத் கன்னத்தில் அறைந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅடித்தார்-அடிக்கவில்லை – சமரசம் ஆகிவிட்டது: முதலில், ஷாருக் கான் அடித்தார், சஞ்சய் தத்தும் கன்னத்தில் அறைந்தார், என்று தான் செய்திகள் வந்தன[2]. ஷாருக் கான், தனது பாடிகார்டுகளுடன் உள்ளே நுழைந்தார். சிரிஷ் குந்தர் என்ற இயக்குனர் பக்கத்தில் சென்ற போது, ஷாருக்கான், திடீரென்று அடிப்பதை பார்க்க முடிந்தது. சஞ்சய் வந்து ஷாருக்கை விலக்கி விட்டார். அதற்குள், பாடி கார்டுகள் ரிரிஷின்ன் மீது பாய்ந்தனர். இருப்பினும், சிரிஷ் அங்கிருந்து வெளியேறி விட்டார்[3]. இந்த சம்பவம் குறித்து ஃபராகானும், குந்தரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். எனினும் இதுதொடர்பாக போலீசில் புகார் கொடுக்க உள்ளதாகக் கூறப்படுவதை இருவரும் மறுத்தனர். ஆனால், ஷாருக் கானும், அவரது பாதுகாப்பு வீரர்களும் சேர்ந்து தனது கணவரை தாக்கியுள்ளதாக, இப்பொழுது கூறுகிறார்[4]. மிகவும் அசிங்கமகி விட்டது என்றும் வருத்தப் பட்டுக் கொண்டார்[5]. மேலும், பாரா கான், குந்தர் கான் இருவருமே ஷாருக்கானின் வீட்டிற்குச் சென்று சமரசம் செய்து கொண்டதாக, பாரா கானின் சகோதரர் சஜ்ஜித் நாடியாவாலா கூறுகிறார்[6].\nகுடித்தோ, குடிக்காமலேயோ பாலிஹுட்டில் இப்படி அடித்துக் கொள்வது சகஜமான விஷயம்: பாலிஹுட்டில் இப்படி அடித்தவர்கள், அடித்துக் கொண்டவர்கள், கைகலப்பு சண்டைகள் முதலியன புதியதல்ல[7]. திலாவர் கான்[8] என்கின்ற தர்மேந்திரா, பலதடவை கேமராமேன், ரசிகர்கள் போன்றவர்களை அடித்து அபராதம் கட்டியிருக்கிறார்.\nசொஹைல் கான்: இவர் தன்னுடைய சகோதரர் சல்மான் கானை, சிகந்தர் கேர் கிண்டல் செய்ததற்கு, நைட்கிளப்பிலேயே அடித்தார். அப்பொழுது அஸ்மித் படேல் சொஹைலுக்கு உதவ வந்தார். அ���ுபம் கேர், இரண்டு கான்கள் மீதும் போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.\nஅஸ்மித் படேல்: மேலே குறிப்பிடப் பட்ட சண்டை மட்டும் அல்ல, இவர் பல சண்டைகளில் பங்குக் கொண்டுள்ளார். வேறொரு சண்டையில், விக்கி என்ற மேக்கப் மேனின் மூக்கை உடைத்தார். அவர் இம்ரான் கானின் நல்ல நண்பர் கூட. இது நடந்தது, ஒரு பப்பில் – அதாவது குடித்து-ஆடும் இடம்.\nசல்மான் கான்: 2004ல் தன்னுடைய கேர்ள் பிரண்ட் காத்ரீனா கைபை, ஒரு கேமரா மேன் புகைப்படம் எடுக்க முயன்றபோது, கையால் குத்தியுள்ளார்.\nராஹுல் பட்: நிர்வாண போஸ் கொடுத்த பூஜா பட்டிமன் சகோதரர். 2002ல், ர்ன்வீர் சோரே என்ற பூஜா பட்டின், ப்ழைய பாய்-பிரண்டை அடித்துள்ளார். அவர் மீது வழக்கும் பதிவு செய்யப் பட்டது. சமீபத்தில் தீவிரவாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ளதாக, விசாரணைக்குள்ளானார்.\nகோவிந்தா: ஒரு விழாவில், ஒரு கேமரா மேன் தன்னுடைய கவனத்தைத் திருப்பியதற்காக அடித்துள்ளார். ஆர்யன் வைத் என்பவர், அறையும் மாதிரி நடிக்கும் போது, கெட்டியாக அறைந்து விட்டார் என்று பதிலுக்கு அறைந்துள்ளார். தட்டிக் கேட்டதால், இயக்குனர் நீரஜ் வோராவுக்கும் ஒரு அறை விழுந்தது.\nஜைத் கான்: தன்னுடை மனைவி மாலிகா மற்றும் மைத்துனி நடாஷா இருவருக்கும் அருகில் நடந்து சென்றனர் என்பதற்காக, மூன்று பேர்களை, இரண்டு தனித்தனியான இடங்களில் அடித்துள்ளார்.\nஇப்படி பலர் உள்ளனர். தமிழ் படவுலகில், இப்படியொரு லிஸ்டை எடுக்கவில்லை போலும்\nகுறிச்சொற்கள்:அடித்துக் கொள்வது, அனுபம் கேர், கடாட்டா, கலாட்டா செய்வது, குடி, குடிப்பது, கூத்து, கோவிந்தா, சல்மான் கான், தண்ணி பார்டி, திலாவர் கான், பாரா கான், பார்ட்டி, பூஜா பட், ராத்திரி பார்டி, ஷாருக் கான்\nஉணர்ச்சிகள், ஊடல், கற்பு, கலவி, கலாட்டா, காதல், காமம், குடி, குடி கெடுக்கும் குடி, குடிகாரன், குந்தர் கான், கூடல், கூத்து, சமரச வியாபார விருத்தி, சல்மான் கான், சினிமா கலக்கம், செய்தி, தர்மேந்திரா, திலாவர் கான், பாரா கசன், பாரா கான், போதை, ஷாருக் கான், ஹேமாமாலினி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் ���தைக் காட்டுகிறது\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்” – சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [1]\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (2)\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கணவன் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல்ஹஸன் கமல் ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குடும்பம் குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nசெக்ஸ், மாத்திரைகள், வியாபாரம், விளம்பரம், குறும்படம், பெண்மையை ஆபாசமாக்குதல், இளைஞர்கள் சீரழிவது\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nநிர்வாணமாக கண்ணாடியில் பார்த்து கற்றுக்கொள், பிறகு, அடுத்தவர் நிர்வாணத்தைப் பற்றி பேசலாம் – தங்களுடைய உடலை அவமானமாக உணர்பவர்கள் தான், அடுத்தவர்கள் உடலைப் பார்ப்பதற்கு ஆர்வமாக இருப்பார்கள் என்று நிர்வாணத்தைப் பற்றி விளக்கம் கொடுத்த ராதிகா ஆப்தே\nகுஷ்பு-நமீதா: கவர்ச்சி பிரச்சாரம், அரசியல் விமர்சனம், மழலை தமிழ் - திராவிட கட்சிகளின் தேர்தல் முடிவுகள் படுத்தும் பாடு\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது - வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\n“திரைக்கு வராத கதை” திரைக்கு வந்த கதையும், கதையின் பின்னணியும், சமூகத்தை சீரழிக்கும் போக்கும்\nகாசுக்கு கல்யாணத்தில் குத்தாட்டம் போட்ட நடிகையரும், சித்தாந்த கொள்கைக்கு ஜாலியாக பல்கலையில் குத்தாட்டம் போட்ட மாணவியரும்\nபிடோபைல் / குழந்தைகள் மீதான பாலியல் தொல்லை பற்றி நமீதா தெளிவாகப் பேசியிருப்பது பாராட்டுக்குறியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pirapalam.com/bollywood/742/", "date_download": "2018-06-20T01:34:17Z", "digest": "sha1:SXE5WMZPBBEFWJJ4QSFNYTZHJ77EKOK3", "length": 9765, "nlines": 161, "source_domain": "pirapalam.com", "title": "சன்னி லியோன் பிகினியில் செய்த அராஜகம் ! அதிர்ந்தது படக்குழு - Pirapalam.Com", "raw_content": "\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\nமாரி 2 படத்தில் இணைந்த மற்றொரு கதாநாயகி\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\nதனு��்-ன் வடசென்னை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு\n4 ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நஸ்ரியா ரீஎன்ட்ரி\nமீண்டும் இணையும் `விக்ரம் வேதா’ காதல் ஜோடி\nரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சனின் உல்லாச புகைப்படம்\nவிஜய்யை சந்தித்த இளம் இயக்குனர்\nகீர்த்தி சுரேஷை திட்ட ஆரம்பித்த விஜய் ரசிகர்கள்\nஎமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படத்தால் கொந்தளித்த ரசிகர்கள்\nஒரு குப்பை கதை திரைவிமர்சனம்\nயாழ்ப்பாணம், யாழின் பெருமையை கூற வரும் ஒரு வித்தியாசமான படம்\nஇயக்குநர் சேரன் அவர்களுக்கு ஈழத்தமிழன் வசீகரனின் கடிதம்\nபிரபல இசையமைப்பாளரின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் ஈழத்து பெண்\nதமிழ் சினிமாவில் காலடிஎடுத்து வைத்த முட்டு முட்டு நாயகன் டீஜே\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nபாக்கியராஜ் எனக்கு மாமனாரே கிடையாது\nஈழத் தமிழரான போண்டா மணிக்கு பின்னால் இப்படியொரு சோகம்\nவிஜய் நடித்த படங்களில் அவரது பெற்றோர்களுக்கு பிடித்த படம் எது\nசூப்பர் ஸ்டாருடன் நடித்ததில் மகிழ்ச்சி- நமீதா\nபிரியங்கா சோப்ரா-வின் இணையத்தை கலக்கும் வைரல் Photo\nவெள்ளித்திரையில் கால் பதித்த நாகினி நாயகி மௌனி ராய்\nஜான்வி புகைப்படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.\nநடிகை பூனம் பாண்டே எல்லைமீறிய கவர்ச்சி\nஹாட் புகைப்படம் வெளியிட்ட பிரபல சீரியல் நடிகை\nHome Bollywood சன்னி லியோன் பிகினியில் செய்த அராஜகம் \nசன்னி லியோன் பிகினியில் செய்த அராஜகம் \nசன்னி லியோன் என்றாலே சர்ச்சைகளும் கூடவே கிளுகிளுப்புக்கும் பஞ்சம் இருக்காது. சமீபத்தில் பட்டயா மஸ்திசாதே என்னும் படத்துக்கு சன்னி லியோன் மிக சிறிதான பிகினி அணிந்து கார் கழுவும் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இதை பட பிடிக்கும் போதே பல பேர் அவர் அழகை கண்டு அதிர்ந்து போனார்கள்.\nஇந்நிலையில் பிகினியில் கார் கழுவும் இந்த புகைப்படம் காட்டு தீ போல் இணையதளத்தில் பரவி வருகிறது . சும்மாவே சன்னி லியோன் படுகவர்ச்சியாக வருவார் அதிலும் இந்த படத்தில் இரட்டை வேடமாம்.\nரசிகர்கள் பாடு கொண்டாட்டம் தான்.\nசன்னி கவர்ச்சியாட்டம் போடும் இந்த படத்தில் ஜெனிலியாவின் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் கௌரவ தோற்றத்தில் நடிக்கிறார்.\nNext articleரஜினியிடம் மன்னிப்பு கேட்ட மிக பெரிய பிரபலம் \nசன்னி லியோன் கூறிய காதல் வாழ்த்து\nவித்தியாசமாக மாறிய பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன்\n’உங்கள் வேலைய பாருங்க’ சர்ச்சை கருத்திற்கு பதிலடி கொடுத்த சன்னி லியோன்\nஇந்திய அளவில் சன்னி லியோனுக்கு கிடைத்த கௌரவம்\nசன்னிலியோனுக்கு 2 மணி நேரத்துக்கு ரூ40 லட்சமா\nரசிகர்களுக்கு விரைவில் சன்னி லியோனின் டபுள் ட்ரீட்.. \nமேலாடை நழுவி கீழே விழ, தாங்கி பிடித்து பெரும் சங்கடத்திற்கு உள்ளான ஸ்ரீதேவியின் மகள்\nசெக்ஸில் பெண்கள் உச்சநிலையை அடைய; சில இலகுவான வழிகள்\nடைட்டா உள்ளாடை போடும் ஆண்களா நீங்கள்.. அப்போ உங்களுக்கு அது அவ்வளவுதான்.\nஆபாச படத்தில் மட்டுமே இது சாத்தியம்\nரசிகர்களை அதிர வைத்த காஜல் – புகைப்படத்தை பாருங்க.\nசீமராஜா குறித்து படக்குழு முக்கிய தகவல் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/06/09034821/In-the-10th-class-examTamil-schools-administer-record.vpf", "date_download": "2018-06-20T01:50:51Z", "digest": "sha1:HMXDQXQEVSFCIVTHQYSQGN25G3MI7E3B", "length": 17554, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the 10th class exam Tamil schools administer record || 10-ம் வகுப்பு தேர்வில் தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் சாதனை தேர்ச்சி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n10-ம் வகுப்பு தேர்வில் தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் சாதனை தேர்ச்சி + \"||\" + In the 10th class exam Tamil schools administer record\n10-ம் வகுப்பு தேர்வில் தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் சாதனை தேர்ச்சி\n10-ம் வகுப்பு தேர்வில் தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் சாதனை படைத்தன.\n10-ம் வகுப்பு தேர்வில் தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் சாதனை படைத்தன.\nமராட்டியத்தில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், மும்பையில் தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் சாதனை படைத்தன. பல பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்தன. தாராவி 90 அடி சாலையில் திருநெல் வேலி தெட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை நிர்வகித்து வரும் காமராஜர் நினைவு ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் 168 மாணவ, மாணவிகள் தேர்வை எழுதி னர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்தனர்.\nமாணவி திக்‌ஷா யாதவ் 93.80 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலி டமும், அன்சாரி குலாப்ஷா 91.80 சதவீத மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், ராபே ஹசன் 91.40 சதவீத மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பிடித்தனர்.\nதேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி முதல்வர் மைக்கிள்ராஜ் வாழ்த்தினார்.\nமாட்டுங்கா லேபர்கேம்பில் உள்ள காந்தி நினைவு ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிய 95 மாணவ, மாணவிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவி முத்து சினேகா 91 சதவீத மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத் திலும், சுவாதி புஜாரி 90.80 சதவீத மதிப்பெண் பெற்று 2-ம் இடத்திலும், மொகிதீன் பாத்திமா 89.80 மதிப்பெண் பெற்று 3-ம் இடத்திலும் தேர்ச்சி பெற்றனர்.\nதேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி முதல்வர் செல்லத்துரை வாழ்த்து தெரிவித்தார்.\nதாராவியில் பம்பாய் தென்னிந்திய ஆதிதிராவிட மகாஜன சங்கம் நிர்வகித்து வரும் பி.எஸ்.ஐ.ஏ.எஸ். பள்ளி 10-ம் வகுப்பு தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்தது. மாணவர் தங்கர் நவ்நீத் கணேஷ் 89.53 சதவீதம், மாணவி கோமதி கனகா நாயகம் 80.20 சதவீதம், மாணவர் அன்சாரி ஆவேஷ் 75.88 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்தனர்.\nதேர்ச்சி பெற்ற மாணவர் களை சங்க பொதுச்செயலாளர் மாறன் நாயகம், தலைமை ஆசிரியை மாரி அருணாச்சலம் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.\nகோவண்டியில் உள்ள ராமலிங்கம் பள்ளி நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்தது. அந்த பள்ளியில் தேர்வு எழுதிய 56 மாணவர்களும் தேர்ச்சி அடைந்தனர்.\nபள்ளியில் மாணவர் பிராஞ்ஜெய் திவாரி 94 சதவீத மதிப்பெண் பெற்று முதலி டமும், சேக்பரின் 91.42 சதவீத மதிப்பெண் பெற்று 2-ம் இடமும், ஜான்வி அன்பழகன் 89.42 சதவீத மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பிடித்தனர்.\nபாண்டுப் பிரைட் உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி அடைந்தனர். பள்ளியில் முதல் மூன்று இடங்கள் முறையே மாணவர் வைஷ்ணவ் மனீஷ்குமார் 93.40 சதவீதம், வர்மா இஷா 92.40 சதவீதம், சிங் சர்வாக்கியா 92.20 சதவீத மதிப்பெண்கள் பெற்றனர்.\nசீத்தாகேம்பில் உள்ள ஸ்டார் உயர்நிலைப்பள்ளி 98.64 சதவீதம் தேர்ச்சி அடைந்தது.\nஜோகேஸ்வரியில் உள்ள பாம்பே தமிழர் பேரவை சொசைட்டி நிர்வகிக்கும் பீப்பிள்ஸ் வெல்பர் ஆங்கில உயர்நிலைப்பள்ளி 96 சதவீதம் தேர்ச்சி அடைந்தது. மாணவர் புடானே பிரதமேஷ் அங்குஷ் 91 சதவீதம், மாணவி மஞ்ரேகர் அக்சதா அங்குஷ் 88.20 சதவீதம், சித்திக் அகமது பாஷில் 83.80 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் 3 இடங்களை பிடித்தனர்.\nமுல்லுண்டு கிழக்கில் உள்ள ஹோலி ஏஞ்சல் பள்ளி மாணவர்கள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர். மாணவர் பட்டேல் ஜில் மகேஷ் 98.60 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். தேர்ச்சி அடைந்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் செல்வி சாமுவேல், முதல்வர் எடிசன் சாமுவேல் பாராட்டினர்.\nதாராவி கம்பன் உயர்நிலைப்பள்ளி 92.59 சதவீதம் தேர்ச்சி அடைந்தது. பள்ளியில் மாணவர் பிரதீப் 75.40 சதவீத மதிப்பெண் பெற்று முதலிடமும், ரேணுகா தேவி 66.80 சதவீத மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், பவித்ரா 65.80 சதவீதம் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர்.\nராயல் சிட்டி ஆங்கில பள்ளி மாணவர்கள் 91.04 சதவீதம் தேர்ச்சி அடைந் தனர். மாணவர்கள் கான் ஷோயா 88.80, சேக் புஷ்ரா 85.60, ஜெய்ஸ்வர் லெட்சுமி 84.20 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.\nமாத்யமிக் வித்யாலயா பள்ளி மாணவர்கள் 91.04 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர். மாணவர் சாலுங்கே அபிஜித் பாரத் 92, மாப்டி சினேகா ராஜேஸ் 85, தாட்வே பிரஜக்தா மனோகர் 85 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.\nதானே நவ்பாடாவில் உள்ள செயின்ட் மேரி உயர்நிலைப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி அடைந்தது. மாணவர் சக்சேனா சிவம் ராஜ்நாராயணன் 91.80 சதவீத மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், திஷாரி சர்வேஷ் ராஜேஸ் 88.60 சதவீத மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடமும், குப்தா அமன்ராஜூ 87.60 சதவீத மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனர். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை தாளாளர் எம்.இ.முத்து, செயலாளர் தங்கம்மாள், முதல்வர் சுப்பிர மணியம் பாராட்டினர்.\n1. ஐ.நா. அறிக்கை மோடியின் சர்வதேச சுற்றுப்பயணம் தோல்வி என்பதை காட்டுகிறது சிவசேனா விமர்சனம்\n2. மோடியை சந்திக்க 1,350 கிலோ மீட்டர் நடந்தவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் ஆதரவு கிடைத்தது\n3. நாங்கள் வேலை நிறுத்தத்தில் இல்லை, அரசியலுக்காக பயன்படுத்தப்படுகிறோம் - ஐஏஎஸ் சங்கம்\n4. மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதா மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை மு.க. ஸ்டாலின் கண்டனம்\n5. டெல்லி அரசின் பிரச்னைகளை உடனடியாக தீர்க்க வேண்டும் பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்\n1. ஆவின் நிறுவனத்தில் வேலை\n2. போதிய வருமானம் இன்றி வாழ வழியில்லாததால் நகை தொழிலாளி விஷம் குடித்து சாவு\n3. வேலைவாய்ப்பு : அழைப்பு உங்களுக்குத்தான்...\n4. 8 வழி பசுமை சாலை நில அளவீடு பணிக்கு எதிர்ப்பு தீக��குளிப்பதாக கூறிய பெண் குடும்பத்தினருடன் கைது\n5. மனைவியுடனான தகராறில் 2 வயது மகளை தரையில் தூக்கி அடித்த தொழிலாளி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/index.php?h=BiggBoss", "date_download": "2018-06-20T01:53:02Z", "digest": "sha1:4VJOLN6RGRLO6XB6MGFO4ZTIYKMEMXLX", "length": 16944, "nlines": 352, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந்த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nபிக்பாஸ் தமிழ் - பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கு தயாரா\nபிக்பாஸ் தமிழ் - பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கு தயாரா\nபிக்பாஸ் ஹிந்தி பதினோராவது தடவையாகவும் கலர்ஸ் தொலைக்காட்சியில் (Colors TV - Viacom 18 ) ஒளிபரப்பாகிறது. அக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பமாக�\nபிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியானது எண்டமோல் ஷைன் (Endamol Shine) சர்வதேச குழுமத்தின் மற்றுமோர் படைப்பாகும். ஜூலை 16,2017 முதல் செப்டெம்பர் 24,2017 வ�\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றிவாகை சூடினார் ஆரவ்\nபிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஜூன் 25, 2017 இல் துவங்கி செப்டெம்பர் 30, 2017 இல் முடிவுக்கு வந்திருக்கிறது. 98 நாட்கள் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சியி�\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 14 - நள்ளிரவில் வெளியேற்றப்பட்டார் பிந்து\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப்போட்டி செப் 30 சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இதனிடைய\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 14 - வெற்றிக்கான வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இறுதிப்போட்டிக்கு இன்னும் ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளன. ஆகவே இனி நீங்கள் �\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 - வெற்றியாளரைத் தெரிவு செய்ய ��ாக்களியுங்கள்\nபிக்பாஸ் தமிழ் - பருவம் 01 ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஜூன் 25,2017 இல் ஒளிபரப்பாகத் துவங்கியது. பதினான்காம் வாரமான இவ்வாரத்துடன் நி�\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - கணேஷ் உள்ளே; சுஜா வெளியே\nபிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி செப்டெம்பர் 24 ஆம் திகதியோடு நிறைவுபெற்றுள்ளது. பிக்பாஸ் தமிழ் நிறைவு பெற இன்னும் ஒரு வாரம் மட்டுமே உ�\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 13 - இறுதிப் புள்ளிப் பட்டியல் #BiggBossTamilPointsTable\nபிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இறுதிப்போட்டிக்கான விளையாட்டுக்கள் 85 ஆம் நாள் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nவிஜய் தொலைக்காட்சி வழங்கும் புதிய நிகழ்ச்சி #YesorNo\nஇந்தியா எதிர் இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் தொடர்\nபங்களாதேஷ் எதிர் இலங்கை; தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nகவிக்குறள் - 0008 - துப்புக்கும் துப்புவை\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் தொழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்க��ம் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thalamnews.com/?cat=12&paged=2", "date_download": "2018-06-20T01:34:03Z", "digest": "sha1:XXZPNE6IC4H7TPYWOAOHMXYXF6XTTSE4", "length": 7950, "nlines": 59, "source_domain": "thalamnews.com", "title": "சினிமா Archives - Page 2 of 66 - Thalam News | Thalam News", "raw_content": "\nபுத்திக பத்திரன கைத்தொழில், வர்த்தகத்துறை பிரதி அமைச்சராக பதவிப் பிரமாணம் ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... மக்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒரே ஒரு தலைவன் மகிந்த மட்டுமே ...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி...... சிறிலங்கா ரூபாவின் மதிப்பு இன்று வரலாறு காணாத வீழ்ச்சி.\nகோத்தபாய வின் வருகையினால் தடுமாறும் கட்சிகள் ...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... மனதை தூய்மைபடுத்திக் கொள்வதே முதன்மை தேவையாக அமைகிறது...... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்....... நோன்பு காலத்தில் கிடைக்கும் உந்துசக்தி அளப்பரியதாகும்..\nகாலா ரிலீஸ் : கர்நாடகா நீதிமன்றத்தை நாடிய தனுஷ்.\nரஜினி நடித்துள்ள காலா படம் ஜூன் 7-ம் தேதி உலகம் முழுக்க ரிலீஸாகிறது. ஆனால் கர்நாடகா மாநிலத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரி விவகாரத்தில்...\nகுடிபோதையில் விபத்து , விஜய் டிவி பெண் பிரபலத்தை வெளுத்து வாங்கிய பொதுமக்கள்..\nவிஜய் தொலைக்காட்சியில் திறமைகளை வெளிகாட்ட பல சந்தர்ப்பங்களை வழங்கி மக்களிடையே முதன்மை தொலைக்காட்சியாக வலம் வருவது சிறப்புக்குரிய விடயமாகும். இதன்போது...\nஜூன் 7 ம் தேதி வெளிவரும் ஜுராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் .\nதற்போது உலகளவில் மொத்த ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது ஜுராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் படத்தை தான். இந்தியாவில் வரும் ஜூன் 7 ம் தேதி வெளியாகிறது. அமெரிக்காவில்...\n“நான் யாரையும் காதலிக்கவில்லை. முதன்முதலாக உன்னைத்தான் காதலிக்கிறேன்” .\nஅவருடைய குழந்தை ���ருவத்தில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து இருக்கிறார். நடை, உடை, பாவனைகள் அனைத்திலும் சாவித்ரியாக வாழ...\nகார்த்தியின் அடுத்த படம் தேவ்..\nகடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் “ தேவ் “ இப்படத்தின் படப்பிடிப்பு பல...\nகும்கி 2 படத்தின் ஹீரோ யார்\nபிரபு சாலமன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் கும்கி 2 படத்தின் ஹீரோ யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிரபு சாலமன் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டு வெளியான...\nகாதல் பண்ணும் போது ஒரு வார்த்தை குடும்பத்தைக் கேட்டு பண்ணுங்க ..\nஅனுஷ்கா- பிரபாஸ் காதல் விவகாரம் தொடர்பாக ரசிகர்கள் ஆவலாய் காத்திருந்த தருணத்தில் பிரபாஸ் வீட்டில் இந்த சினிமாக் காதலை ஏற்க மறுத்து விட்டதாக தகவல் வெளிவந்திருக்கிறது. இதனால்...\nசினிமாவில் பாலியல் தொல்லைகள் அதிகமாகி விட்டது.\nநடிகைகள் என்றாலே படுக்கையை பகிர்ந்து தான் சினிமாவில் நடிக்கிறார்கள் என்ற கருத்து ரசிகர்களிடையே நிலவுகிறது. இதற்கு வேறு யாரும் காரணமல்ல. சினிமா நடிகைகளே...\nரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் நடிகை ரிதி தோக்ரா .\nநடிகைகளுக்கு தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் அரை குறை புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். முதலில், இந்த பழக்கத்தை பாலிவுட்டில்...\n2.0 டீசரை வெளியிட வேண்டாம் : ரஜினி அறிவுறுத்தல்\nஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் நடிக்க, 3D தொழில்நுட்பத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகி வரும் 2.0 படத்தின் இறுதிகட்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhii.blogspot.com/2014/", "date_download": "2018-06-20T01:55:07Z", "digest": "sha1:ZNGBTG47TWI3APLNEWBBNKA2R3YKTA6K", "length": 22349, "nlines": 151, "source_domain": "thamizhii.blogspot.com", "title": "தமிழி: 2014", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு\nமாளிகைமேடு எனும் சோழர்களின் மாளிகை...\nஉலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்பட வேண்டிய சோழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டானது தஞ்சை பெரிய கோவில் (பெருவுடையார் கோவில்). கோவிலின் அமைப்பும் அழகும் மலைக்க வைக்கும் வியப்பை அளித்தது. அப்போதே அவரது மகன் ராஜேந்திர சோழன் கட்டிய சோழிஸ்வரர் கோவிலையும் பார்த்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.\nசமீபத்தில் கிடைத்த வாய்ப்பில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் சென்று வந்தேன். இராஜேந்திர சோழன் கட்டிய சோழீஸ்வரர் கோவிலின் அழகை பார்த்து முடிப்பதற்கே பல மணி நேரம் எடுத்தது. சோழிஸ்வரர் கோவிலின் அழகை மனது நிறையும் அளவு கண்டு ரசித்தேன். பின் அங்கிருந்தவர்களிடம் அருகில் சுற்றிப்பார்பதற்கு வேறேதும் இடங்கள் இருக்கின்றதா என்று கேட்ட பொழுது மாமன்னன் இராஜேந்திர சோழனது மாளிகைப் பகுதி ஒன்று உள்ளது என்றனர். அந்த மாளிகைப் பகுதியை தேடிச் சென்றேன்.\nஇடுகையிட்டது இளஞ்செழியன் மே. நேரம் பிற்பகல் 4:00 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n‘குடிசெட்லு’ ஓசூர் – பாகலூருக்கு அருகே அமைந்துள்ள சிற்றூர். இவ்வூர் தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் எல்லையில் அமைந்துள்ளது. தெலுங்கில் ’குடி’ என்றால் கோவில். ‘செட்லு’ என்றால் மரங்கள். இங்கு வாழ்ந்த மூதாதையர்கள் மரங்கள் அடர்ந்த இப்பகுதியில் உள்ள நடுகற்களை வணங்கி வந்திருக்கும் காரணத்தால் இவ்விடம் ‘குடிசெட்லு’ என்ற காரணப்பெயரோடு அழைக்கப்பட்டிருக்கலாம்.\nகடந்த ஜூன் மாதம் ஓசூரில் இரண்டு நாள் நடைபெற்ற ’நடுகற்கள்’ (ஹீரோ ஸ்டோன்ஸ்) பற்றிய தேசிய கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கருத்தரங்கில் கலந்துகொள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா என பல மாநிலங்களிலிருந்தும் தொல்லியல் அறிஞர்கள், ஆராய்சியாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் தங்களின் நடுகற்கள் மற்றும் கற்திட்டைகள் பற்றிய தொல்லியல் கண்டுபிடிப்பு, அகழ்வராய்வுச் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டனர்.\nஇடுகையிட்டது இளஞ்செழியன் மே. நேரம் பிற்பகல் 8:50 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசுற்றுப்புறச்சூழல் பாதுக்காப்பு நம் கைகளில்...\nஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய சமூகத்தில் ’சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு’ என்பது மிக முக்கியமான அவசியமான ஒன்று. ஆனால், அதைப் பற்றிய விழிப்புணர்வே நம்மில் பலரிடம் இல்லை. இன்னும் பலருக்கும் இன்றுதான் (ஜூன் 5) உலக சுற்றுச்சூழல் தினம் என்பதே தெரியாது. சுற்றுபுறச்சூழலை ஏன் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவதில்லை. மேலும் நம்மைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் இவ்வாறுதான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதும் தெரிவதில்லை. இதன் விளைவு... சுற்றுச்சூழலை பற்றிய அவசியத்தை அனைவரும் அறிந்துகொள்ள ’ஐக்கிய நாடுகள் அமைப்பு’ ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதியை ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வாக கடைபிடித்து வருகிறது.\nஇடுகையிட்டது இளஞ்செழியன் மே. நேரம் பிற்பகல் 9:14 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனிதன் தான் வாழும் காலத்தில் காணமுடியாத இரு இடங்கள் இப்புவியில் உள்ளது. ஒன்று தான் கருவாக முதலில் உருவாகி உயிர்வாழ்ந்த தாயின் கருவறை. மற்றொன்று தான் இறந்த பிறகு, தனக்காக உருவாக்கப்படும் கல்லறை. இந்த இரு இடங்களும் நம் வாழ்வின் மிக முக்கியமான இடங்கள். தாயின் கருவறை வரலாற்றை உருவாக்கும் ஒருவரைச் சுமக்கும் இடமாக இருந்தால், கல்லறை வாழ்ந்த ஒருவரின் வரலாற்று நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் இடமாக இருக்கிறது. வரலாற்றில் மன்னர்கள், படைத்தளபதிகள், இனக்குழுத் தலைவர்கள், ஆன்மீகவாதிகள், போன்றோர்களுக்கு மட்டுமே கல்லறைகள் அமைக்கப்பட்டு வந்துள்ளது.\nஇடுகையிட்டது இளஞ்செழியன் மே. நேரம் பிற்பகல் 9:37 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமழை பெய்ய மரங்கள் தேவையா \nமழை பெய்ய மரங்கள் தேவையா என்ற கேள்வி தான் மனதில் எழும்பியது, ம.செந்தமிழனின் “ முதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லை ” என்ற நூலின் தலைப்பைப் பார்த்தவுடன். முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை வாசித்த பின்பு தான் மழை பெய்ய மரங்கள் தேவை இல்லை ‘மனங்களே’ தேவை என்பதை உணர முடிந்தது.\n“ நமக்கு இருக்கும் ஆற்றலைவிட நமக்கு மேலே மிகப்பெரிய ஆற்றல் உள்ளது என்பது அனைவரது கருத்து. ஆனால், அது இயற்கையின் பேராற்றல். அதற்கு உருவங்களும், வடிவங்களும் இல்லை. ஆனால், அதுவே அனைத்து உருவங்களாகவும், வடிவங்களாகவும் உள்ளது. “\nமனதால் இதை புரிந்து கொள்வது மிக எளிது. ஆனால்....\nஇடுகையிட்டது இளஞ்செழியன் மே. நேரம் முற்பகல் 6:00 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநகர வாழ்வின் மின்னல் ஓட்டங்களில் இருந்து ஒரு மாறுதலை மனம் நீண்ட நாளாகத் தேடிக் கொண்டிருந்தது. இதைப்பற்றி நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொண்டதும் உண்டு. அவர்களுக்குள்ளும் இதே போன்ற ஒரு உணர்வு துள்ளிக்கொண்டே இருந்துள்ளது. தம்பி மதுமலரன் ஒருநாள் தனது ஊருக்கு அருகேயுள்ள மலைக்குச் செல்லலாம் என பரிந்துரைத்தார். நானும் சரி என்று ஒரு ஞாயிறன்று மலைக்குச் செல்லலாம் என்றேன். ஞாயிறு வந்ததும் காலையில் மலைப்பயணம் நகரத்திலிருந்து வெளியேறி மலையை நோக்கி புறப்பட்டது.\nஇடுகையிட்டது இளஞ்செழியன் மே. நேரம் முற்பகல் 11:11 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநஞ்சில்லா உணவை தரும் உழவர்களைத் தேடி...\n நஞ்சில்லா உணவு. அப்ப நஞ்சு உள்ள உணவு வேற இருக்கா இந்த கேள்விகள் தான் எனக்குள்ளும் எழுந்தது. நஞ்சுள்ள உணவு என்பது வேறேதும் இல்லை, இன்று நாம் அதிகம்பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவு தான் நஞ்சு உணவு.\nஅட, நம்மூர்ள தினமும் ஒரு ஏழையோடோ உணவில் கூட பல கூட்டுகள சேர்த்து திங்கிற பாக்கியம் இருக்குனா, கொஞ்சம் வசதியான ஆட்களோட சாப்பாட்டுல எவ்வளவு கூட்டுக இருக்கும். கூட்டுனா என்னாவா\nஇடுகையிட்டது இளஞ்செழியன் மே. நேரம் முற்பகல் 10:00 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகண்மாய்கள் இருந்த பகுதிகளில், ஆறுகள் ஓடியப் பகுதிகளில் எல்லாம் இன்று லாரிகள் நீரைச் சுமந்து கொண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. கண்மாய்கள், ...\nமதுரை மாவட்டம் சேடப்பட்டிக்கு அருகில் 4 கிலோ மீட்டர் தொலைவில் குப்பல்நத்தம் என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. திருமங்கலத்திலிருந்து 30 ...\nமதுரையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் சிவகங்கைச் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வரிச்சியூர் எனும் சிற்றூர். அங்கிருந்து ம.குன்னத்தூர்...\nமதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நரசிங்கம்பட்டி என்னும் சிற்றூர்க்கு மேற்கே அரிட்டாபட்டி எனும் சிற்றூர்...\nமழை பெய்ய மரங்கள் தேவையா \nமழை பெய்ய மரங்கள் தேவையா என்ற கேள்வி தான் மனதில் எழும்பியது , ம . செந்தமிழனின் “ முதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் ...\nநஞ்சில்லா உணவை தரும் உழவர்களைத் தேடி...\n நஞ்சில்லா உணவு . அப்ப நஞ்சு உள்ள உணவு வேற இருக்கா இந்த கேள்விகள் தான் எனக்குள்ளும் எழுந்தது . நஞ்சுள்ள உணவு...\nமா��ிகைமேடு எனும் சோழர்களின் மாளிகை...\nஉலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்பட வேண்டிய சோழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டானது தஞ்சை பெரிய கோவில் ( பெருவுடையார் ...\nதிருமலாபுரம் ’பசுபதேஸ்வரர்’ குடவரை கோயில்...\nபாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் பசுமைநடை நண்பர்களும் இணைந்து வரலாற்றுப் பயணமாக மதுரையிலிருந்து கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகா...\nகாரைக்குடியில் கல்லூரி படிப்பிற்காக சென்றுவரும் பொது எல்லாம் குன்றக்குடி மலை, கீழவளவு மலைகள் அனைத்தும் சில நொடிகளில் பார்வையயைவிட...\nஉத்தமபாளையம் சமணத்தளத்திற்கு ஒரு நாளாவது சென்று வரவேண்டும் என்ற எண்ணம் பல மாதங்களாக மனதில் இருந்து வந்தது . பயணங்கள் சென...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமாளிகைமேடு எனும் சோழர்களின் மாளிகை...\nசுற்றுப்புறச்சூழல் பாதுக்காப்பு நம் கைகளில்...\nமழை பெய்ய மரங்கள் தேவையா \nநஞ்சில்லா உணவை தரும் உழவர்களைத் தேடி...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arvloshan.com/2009/07/5.html", "date_download": "2018-06-20T01:55:13Z", "digest": "sha1:YX5HCNQC64MMLWIRV3G2AJFSKHFJRHQW", "length": 50211, "nlines": 649, "source_domain": "www.arvloshan.com", "title": "LOSHAN - லோஷன்: சிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 5", "raw_content": "\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர் பயணப் பதிவு... பகுதி 5\nகடந்த சில நாட்களாக இருந்த வேறு வேலைகள். விருதுகளால் போடவேண்டியிருந்த பதிவுகளால் சிங்கப்பூர் சங்கி விமான நிலையத்திலேயே ரொம்ப நாட்கள் காக்கவைத்துவிட்டேன்.\nவிமானம் ஏறுவதற்கு முன் நடந்த இன்னொரு முக்கியமான விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும்.\nஅப்போதைய காலகட்டத்தில் (இப்போதும் கூடத்தான்) சில ஊடகவியலாளர்கள் (தமிழர்கள் மட்டுமன்றி) வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது அனைவரும் அறிந்ததே.\nஅதிலும் எனது நவெம்பர் மாத சம்பவமும் அது சம்பந்தமாக இனியும் ஏதாவது சந்தேகம் இருக்கலாம் என்பதையும் எங்கள் அலுவலக நிர்வாகம் அறிந்தே இருந்தது.\nஎன் மீது அவர்கள் காட்டிய அக்கறை வெளிப்பட்ட தருணம் அது. புலனாய்வு அதிகாரிகள் செயந்துள்ள நுழைவாயில் பகுதியில் மிகப்பக்குவமாக எனக்கு முன்னால் குருவிட்ட அவர்களை அனுப்பிய பின் என்னைப் போகவிட்டு பின்னாலேயே எங்கள் பெரிய த���ைகள் வந்திருந்தார்கள்.\nதற்செயலாக எனக்கு ஏதாவது சிக்கல் நேர்ந்தாலும் என்று இந்த முன்னெச்சரிக்கை..\nகடந்த அங்கத்தில் நான் விட்ட இடம்...\nயாரோ இரண்டு இளம் வாலிபர்கள் தூரத்திலிருந்தே என்னையே உன்னிப்பாகப் பார்த்தபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். என்னைப் பற்றித் தான் பேசுகிறார்கள் என்று விளங்கியது. தமிழர்கள் என்றும் தெரிந்தது.\nஅப்படியே என்னை நோக்கி நடந்து வர ஆரம்பித்தார்கள்...\nஅந்த இருவரும் கிட்ட வந்து புன்னகைத்த பின்னரும் எனக்கு அவர்களை யாரென்று அடையாளம் காணவில்லை.. அவர்களாக அறிமுகப் படுத்திக்கொண்டார்கள்.\nஅண்ணனும் தம்பியுமான அந்த இருவரும் நீண்டகால எனது நேயர்கள். தம்பி சிங்கப்போரில் தொழில் செய்கிறார்.அண்ணன் கனடாவிலிருந்து விடுமுறைக்காக தம்பியிடம் வந்திருந்தார்.\nகுசலம் விசாரித்து நாட்டு நடப்புக்கள்,நிலைமைகள் குறித்து கேட்டறிந்துகொன்டார்கள்.\nசிங்கப்பூரில் இறங்கிய உடனேயே நம்ம நேயர்களா\nஎனது Chairmanக்கும் பெரிய பெருமிதம்.. இங்கேயும் இவனுக்கு நேயர்கள் இருக்கிறார்கள் என்று.\nலோஷன் அண்ணா என்று இன்னுமொரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் ஒரு இளம் பெண், அருகே அவரது கணவர் மற்றும் ஒரு சிறுமி.. மகளாக இருக்கவேண்டும்நான் யாரென்று புதிர்ப்பார்வை பார்க்க, தாங்களாகவே அறிமுகப்படுத்தினார்கள்.\nஎனது நீண்டகால நேயர்களில் ஒருவரான சிசிலியாவின் தங்கை குடும்பத்தினர். சிசிலியா எனது ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் மறக்காமல் ஏதாவது ஒரு பரிசு அனுப்பி வைப்பவர். அவரது பிறந்த நாளும் எனது பிறந்தநாள் அன்றே (ஜூன் 5) எனது ஒவ்வொரு ஒலிபரப்பு மைல் கற்களையும் ஞாபகித்து வைத்து வாழ்த்து சொல்பவர்.\nதாங்கள் இங்கே வாழ்ந்து வருவதாகவும், யாரோ உறவினர் ஒருவரை வரவேற்க வந்திருப்பதாகவும் சொன்னார்கள். நலம் விசாரித்து விடை பெற்றேன். வாயில் கடப்பதற்குள் மேலும் ஒரு சிலர்.. இணையத்தளத்தில் வெற்றி FM கேட்கும் நண்பர் ஒருவர் என்னை அடையாளம் கண்டு பேசினார். தனது நண்பர்களையும் அறிமுகப் படுத்தினார்.\n\"பேசாமல் லோஷனை இங்கேயே விட்டிட்டு போனால் இங்கேயே ஒரு வெற்றியைத் தொடங்கிடுவார் போல இருக்கு \" என்று டினால் கிண்டலடித்தார்.\nவெளியே வந்து இல ஏறி நாம் தங்கவிருந்த hotelக்கு பயணித்தோம்..\nஇருபக்கமும் பசுமையான மரங்களும் அழகான சுத்தமான வீதியும், நெடிதுயர்ந்த கட்டடங்களும் எனக்கு ஐரோப்பிய நாடுகளையே ஞாபகப்படுத்தியது.\nஇந்த நாட்டையா எங்கள் நாடு இன்னும் 25 வருடங்களுள் எட்டிப் பிடிக்கப் போகிறது என்று எண்ணிப் பார்த்தேன்..\nஎனினும் வியப்பை அளித்த ஓரிரு விஷயங்கள்..\nபோக்குவரத்து நெரிசல் இல்லா வீதிகள்..\nகாலை வேளைக்கான எந்தவொரு பரபரப்பும் இல்லை..\n2002ஆம் ஆண்டு Modelக்குரிய Toyotaகாரில் மணிக்கு 120என்ற வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தும் எந்தவொரு குலுக்கலசைவுகளும் இல்லை.\nஎங்கள் Chairman,அவரது மனைவி ஆகியோர் வேறிடத்திலும் நாங்கள் கேலாங் என்ற இடத்திலும் (சிங்கப்பூர் நண்பர்கள்/சிங்கப்பூரை நன்கு அறிந்தவர்கள் சிரித்துக் கொள்வார்கள்) தங்குவதாக ஏற்பாடு.\nஎங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மூன்று நட்சத்திர விடுதியை அடைந்தோம்.\nஓய்வெடுக்க நேரமில்லை.. அவசர அவசரமாக அலுப்புத் தீர குளித்து ஆடை மாற்றி கண்காட்சிக்கு புறப்பட்டோம்.\nஊர் சுற்றிப் பார்ப்பதற்கும், சிங்கப்பூருக்கு முதன்முறையாக வந்துள்ள எனக்கும்,குருவிட்ட அவர்களுக்கும் இடங்கள்,இடக்குறிப்புக்கள் காட்டுவதற்காகவும் தொடரூந்து மூலமாக செல்வதாக ஏற்பாடு.\nபோகிறவழியிலேயே காலை சாப்பாட்டை ஒரு இந்தியக் கடையிலே முடித்துக் கொண்டோம்..\n\"ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது\" ஒலி வானொலிப் பாடல் வரவேற்றது.\nஅடுத்த அங்கம் கண்காட்சித் திடலில்..\n(நேரம் கிடைக்கும் போது பகுதி 6 தொடரும்...)\nபேசாம சிங்கபூர்லயும் ஒன்ற(வானொலி அலைவரிசை) தொடங்கினா என்ன.......\nபேசாம சிங்கபூர்லயும் ஒன்ற(வானொலி அலைவரிசை) தொடங்கினா என்ன.......//\nஇதுவும் நல்ல ஐடியாத்தான் அண்ணா....\nயப்பா உங்கள விட்ட நல்ல மெகா சீரியல் எழுதி தள்ளிடுவீங்க போல, ஒரு மாதிரி 6 ஆம் அங்கத்தில் ஹோட்டல் வரை போயாச்சி, எப்படியும் இலங்கை வரும் போது வெற்றிகரமான 100 வது அங்கம் என எழுதிடுவீங்களோ \nபேசாம சிங்கபூர்லயும் ஒன்ற(வானொலி அலைவரிசை) தொடங்கினா என்ன.......//\nஇதுவும் நல்ல ஐடியாத்தான் அண்ணா....\n\"\"\"\"\"வானொலித்துறையில் பத்து ஆண்டுகளை படிப்படியாக ஒவ்வொரு பதவியென கடந்து இப்போது உச்ச பதவியில் இருக்கும் உங்களுக்கு சிங்கப்பூரில் இல்லை உலகமெலாம் ரசிகர்கள் உள்ளார்கள் அண்ணா\"\"\"\"\"..\nஅப்புறம் இன்னுமொரு விஷயம் நம்ம தமிழ்ர்களில் ஒரு நல்ல பழ்க்கம் இருக்கிறது. அதாவது, தெரிந்தவர்களை ��ங்கு கண்டாலும் நலம் விசாரிக்கத் தவறாமை. எனினும் சிலர் விதிவிலக்குகளாக இருக்கலாம்....\nபதிவுகள் சுவாரசியமாக உள்ளன. கடந்த நான்கு பகுதியிலும் ஒரு எதிர்பார்ப்பை வைத்துவிட்டு முடித்தீர்கள். இந்தப் பதிவில் அது இல்லாதது ஒரு குறையாக தெரிகிறது. எனவே இனிவரும் பதிவுகளில் எதிர்பார்ப்புடன் தொடரும் போடவும்....\nஆறாவது பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்...\nஅன்புடன்- மயில்வாகனம் செந்தூரன், தாளம் வானொலி.\nஎன்ன கொடும சார் said...\n// என்னை நோக்கி நடந்து வர ஆரம்பித்தார்கள்...//\n//இருவரும் நீண்டகால எனது நேயர்கள்//\nஞங்... ஞங்... ஞங்... ஞங்...\nஏன் இந்த கொல வெறி.. சீரியல் பார்க்காம blog படிச்சா நீங்க இங்க வந்து ...\n//நலம் விசாரித்து விடை பெற்றேன//\nபெண் என்று மட்டும் பாருங்க.. எதுக்கு இளம்\n//இங்கேயும் இவனுக்கு நேயர்கள் இருக்கிறார்கள் என்று.//\nஎப்ப சம்பளம் கூட்டி கேக்க போறீங்க\n//எங்கள் நாடு இன்னும் 25 வருடங்களுள் எட்டிப் பிடிக்கப் போகிறது//\nஇப்ப எங்களுக்கு தெரிஞ்சிட்டுது.. ஏன் தனியே போனீங்க என்டு..\n//ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மூன்று நட்சத்திர//\n 5 நட்சத்திரமா ஏற்பாடு செய்திருக்க வேண்டாம்\n//நாங்கள் கேலாங் என்ற இடத்திலும் (சிங்கப்பூர் நண்பர்கள்/சிங்கப்பூரை நன்கு அறிந்தவர்கள் சிரித்துக் கொள்வார்கள்) தங்குவதாக ஏற்பாடு.//\nகட்டுநாயக்காவிலும் இளம்பெண் சிரிக்கிறார். சங்காய் விமான நிலையத்திலும் சிரிக்கிறார், சிங்கம் சிங்கிள் என தலைப்பையும் வைத்திருக்கிறார், தங்கியிருக்கும் இடம் கேலாங், எல்லாம் சேர்ந்தால் ஏதோ ஒரு விடை வருகிறது, ஆனால் நண்பனில் எனக்கு நம்பிக்கை இருக்கு அதனால் சிங்கம் சிங்கிளாக சிங்கிகளை லுக்கு மட்டும் விட்டிருக்கும் என நம்புகிறேன்.\nலோஷன் உடனடியாக ஒரு மெஹா சீரியலுக்கு கதாசிரியராகுங்கள் உங்களுக்கு அங்கே நல்ல எதிர்காலம் இருக்கிறது. தொல்காப்பியனின் ஈமெயில் ஐடி அனுப்பவா\nமுடியாது சகோதரா.. அவங்க எல்லாரையும் நிறுத்த சொல்லுங்க (யாரை என்றெல்லாம் கேக்கப்படாது..)\nபிடிக்கலேன்னா வாசிக்காமல் விடலாம் சகோதரா..\nபேசாம சிங்கபூர்லயும் ஒன்ற(வானொலி அலைவரிசை) தொடங்கினா என்ன.......//\nநல்லது தான்.. நம்ம பெரியவங்க காதில கொஞ்சம் போட்டு வையுங்களேன்.. ;)\n:) அடுத்தடுத்த அங்கங்களில் சில பிரபல பதிவர்களும் என்னுடன் தோன்றுவார்கள்.. ;)\nபேசாம சிங்கபூர்��யும் ஒன்ற(வானொலி அலைவரிசை) தொடங்கினா என்ன.......//\nஇதுவும் நல்ல ஐடியாத்தான் அண்ணா....\nவாங்கய்யா.. பேசாமல் நீங்க முதலிடுங்க.. நான் ரெடி\nயப்பா உங்கள விட்ட நல்ல மெகா சீரியல் எழுதி தள்ளிடுவீங்க போல, ஒரு மாதிரி 6 ஆம் அங்கத்தில் ஹோட்டல் வரை போயாச்சி, எப்படியும் இலங்கை வரும் போது வெற்றிகரமான 100 வது அங்கம் என எழுதிடுவீங்களோ \nவாழ்த்துக்களுக்கு நன்றி யோ.. இப்போதைக்கு அந்த பெரிய ஐடியா எல்லாம் இல்லை.. ;)\n ஆளை விடுங்க சாமி.. ஆறுக்கே நாக்கு தள்ளுது.. ஆனாலும் முடியுமானவரை சின்ன சின்ன சம்பவங்கலாயிருந்தாலும் முக்கியமானவை எல்லாம் சொல்ல வேண்டுமே.\nபேசாம சிங்கபூர்லயும் ஒன்ற(வானொலி அலைவரிசை) தொடங்கினா என்ன.......//\nஇதுவும் நல்ல ஐடியாத்தான் அண்ணா....\nஅன்புடன்- மயில்வாகனம் செந்தூரன், தாளம் வானொலி.\n\"\"\"\"\"வானொலித்துறையில் பத்து ஆண்டுகளை படிப்படியாக ஒவ்வொரு பதவியென கடந்து இப்போது உச்ச பதவியில் இருக்கும் உங்களுக்கு சிங்கப்பூரில் இல்லை உலகமெலாம் ரசிகர்கள் உள்ளார்கள் அண்ணா\"\"\"\"\"..//\nஆகா.. நன்றி சகோதரா.. :)\n//அப்புறம் இன்னுமொரு விஷயம் நம்ம தமிழ்ர்களில் ஒரு நல்ல பழ்க்கம் இருக்கிறது. அதாவது, தெரிந்தவர்களை எங்கு கண்டாலும் நலம் விசாரிக்கத் தவறாமை. எனினும் சிலர் விதிவிலக்குகளாக இருக்கலாம்....//\nஉண்மை தான்.. ஆனால் எனையவரோடு ஒப்பிட்டுப் பார்த்தல் நம்மவரிடையே இது குறைவுதான்..\n//பதிவுகள் சுவாரசியமாக உள்ளன. கடந்த நான்கு பகுதியிலும் ஒரு எதிர்பார்ப்பை வைத்துவிட்டு முடித்தீர்கள். இந்தப் பதிவில் அது இல்லாதது ஒரு குறையாக தெரிகிறது. எனவே இனிவரும் பதிவுகளில் எதிர்பார்ப்புடன் தொடரும் போடவும்....//\nஅப்படிப் போட்டால் தான் மெகா சீரியல் என்கிறாங்களே.. ;)\nசரி பார்க்கலாம்.. ஏதாவது சஸ்பென்ஸ் வைப்போமே.. ;)\nஎன்ன கொடும சார் said...\n// என்னை நோக்கி நடந்து வர ஆரம்பித்தார்கள்...//\n//இருவரும் நீண்டகால எனது நேயர்கள்//\nஞங்... ஞங்... ஞங்... ஞங்...\nஏன் இந்த கொல வெறி.. சீரியல் பார்க்காம blog படிச்சா நீங்க இங்க வந்து ... //\nஅட விடப்பா விடப்பா.. வழமையானது போல அங்கே போனோம் இங்கே போனோம் என்றில்லாமல் ஏதாவது வித்தியாசமா எழுதுவம்னா விட மாட்டீரே....\nஉண்மைய சொல்ல முடியாதே.. ;)\n//நலம் விசாரித்து விடை பெற்றேன//\nபெண் என்று மட்டும் பாருங்க.. எதுக்கு இளம்\nஒரு மேலதிகத் தகவல் தான்\n//இங்கேயும் இவனுக்கு நேயர்கள் இருக��கிறார்கள் என்று.//\nஎப்ப சம்பளம் கூட்டி கேக்க போறீங்க //\n//எங்கள் நாடு இன்னும் 25 வருடங்களுள் எட்டிப் பிடிக்கப் போகிறது//\nபிடிச்சா சந்தோசம் தான்.. ஆனா அதுக்குள்ளே அவங்க எங்கேயோ போயிடுவாங்க..\nஇப்ப எங்களுக்கு தெரிஞ்சிட்டுது.. ஏன் தனியே போனீங்க என்டு.. //\nஎன்ன கொடும சார்.. எப்ப பார்த்தாலும் அதே எண்ணத்துல திரியுறாங்க.. பதிவுலக பகவானே இவங்களுக்கு நல்ல புத்தியைக் கொடு\n//ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மூன்று நட்சத்திர//\n 5 நட்சத்திரமா ஏற்பாடு செய்திருக்க வேண்டாம்\npaymentல தங்க வைக்காம இப்படியாவது ஏற்பாடு செய்தாங்களே..\n//நாங்கள் கேலாங் என்ற இடத்திலும் (சிங்கப்பூர் நண்பர்கள்/சிங்கப்பூரை நன்கு அறிந்தவர்கள் சிரித்துக் கொள்வார்கள்) தங்குவதாக ஏற்பாடு.//\nகட்டுநாயக்காவிலும் இளம்பெண் சிரிக்கிறார். சங்காய் விமான நிலையத்திலும் சிரிக்கிறார், சிங்கம் சிங்கிள் என தலைப்பையும் வைத்திருக்கிறார், தங்கியிருக்கும் இடம் கேலாங், எல்லாம் சேர்ந்தால் ஏதோ ஒரு விடை வருகிறது, ஆனால் நண்பனில் எனக்கு நம்பிக்கை இருக்கு அதனால் சிங்கம் சிங்கிளாக சிங்கிகளை லுக்கு மட்டும் விட்டிருக்கும் என நம்புகிறேன். //\nபார்த்தீங்களாய்யா இது தான் நண்பனின் நம்பிக்கை.. வந்தி வாழ்க ஐயா நீர்..\nநான் பார்வை ஒன்றே போதுமே என்ற கொள்கை உள்ளவனைய்யா.. (நம்பித்தான் ஆகணும்)\nலோஷன் உடனடியாக ஒரு மெஹா சீரியலுக்கு கதாசிரியராகுங்கள் உங்களுக்கு அங்கே நல்ல எதிர்காலம் இருக்கிறது. தொல்காப்பியனின் ஈமெயில் ஐடி அனுப்பவா\n இப்போதைக்கு வேணாமய்யா.. நிலைமை நம்ம பக்கம் (media)மோசமானா பார்க்கலாம்.. ;)\nநல்லது தான்.. நம்ம பெரியவங்க காதில கொஞ்சம் போட்டு வையுங்களேன்....//\nபெரியவங்க எண்டா யாரு கஞ்சி பாயும் சிங்கப்பூர் சீலனும் தானே\nஎன்ன கொடும சார் said...\nஒரு மேலதிகத் தகவல் தான்//\n//ஆனா அதுக்குள்ளே அவங்க எங்கேயோ போயிடுவாங்க..//\nஎங்க போக போறாங்க.. recession அது இது என்டு நமக்காக wait பண்ணுவாங்க..\n//பதிவுலக பகவானே இவங்களுக்கு நல்ல புத்தியைக் கொடு//\nஅண்ணா , உங்கள பத்தி நீங்களே பெருமைய பேசுறது ரொம்ப ஓவரா இல்ல\nநல்லை அல்லை - #NallaiAllai #KaatruVeliyidai - வைரமுத்துவின் தமிழ் நின்றாட இடம் கொடுத்து சத்யப்பிரகாஷ் மூலமாக மொழியினைத் தெளிவாக ரசிக்க இடம்கொடுத்திருக்கிறார் இசைப்புயல் A.R. Rahman நன்னிலவே நீ நல்லை இ...\nVikadam – விகடம் – கார்ட்டூன்���ளுக்கான தளம் - Vikadam - விகடம் - கார்ட்டூன்களுக்கான தளம் உலகம் எங்கும் பரவிக்கிடக்கும் கேலிச்சித்திரங்களுக்கான ஒரு தமிழ்த் தளம். The post Vikadam – விகடம் – கார்ட்டூன்...\nலோஷன் - தொழிலால் சூரியனில் அறிவிப்பாளர் / பணிப்பாளர்.\nஅன்பு கொண்டோர் அனைவர்க்கும் நண்பன்.\nவாசிப்பதிலும் தமிழை நேசிப்பதிலும் ஆர்வமுடைய இயற்கையின் காதலன்.\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nஆயிரத்தில் ஒருவனும் 1000 எதிர்பார்ப்புக்களும்\nசிங்கப்பூரில் சிக்கிய சிங்கம்.. தொடர் பயணப் பதிவு....\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nநானும் அறுவரும்.. ஒரு 'சுவாரஸ்ய' கதை\nஒரு அறிமுக சதமும் - இரு அதிர்ஷ்ட ஆரூடங்களும்\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\n2011 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கான லோகோ (LO...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ...\nசிங்கப்பூரில் சிங்கிளாய் இந்த சிங்கம்.... ஒரு தொடர...\nஅதிர்ச்சி.. அசத்தல்.. இலங்கை வெற்றி.. பாகிஸ்தான் த...\nBreaking news - இலங்கை அணி அதிர்ச்சி வெற்றி...\n250வது பதிவு - ஃபெடரர் எனும் பெரு வீரன்\nஇலங்கையில் ஒரு விலை அதிகரிப்பு மோசடி\n'இருக்கிறமி'ல் லோஷனின் கிரிக்கெட் கட்டுரை...\nமைக்கல் ஜாக்சன் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய...\nஇலங்கைக்கு இடி.. முதல் டெஸ்டில் முரளி இல்லை...\nஅதிரடிகள் + ஆச்சரியங்கள் + அதிர்ச்சிகள் = Twenty 2...\nசங்ககார & கிரிஸ் கெயில் ஆஸ்திரேலியாவில் விளையாடவுள...\nவிண்ணைத் தாண்டி வருவாயா - விமர்சனம்\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி\nஏமாற்றிய அசின்.. ஒரு புலம்பல்\nதமிழ் மிரரில் நான் எழுதிய விளையாட்டுக் கட்டுரைகள்\n'இனித் தான் உண்மையான உலக T20 கிண்ணம் ஆரம்பிக்கிறது': ICC உலக Twenty 20 முதல் சுற்றுப் பார்வை\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 2\nஉலகமே விளையாடும் உலக டுவென்டி 20: ஒரு முன்னோட்டம்- 1\nவிம்பிள்டன் 2012; பெடரரும் செரினாவும் மீண்டும் வென்றார்கள்\nஸ்பெய்ன் வெற்றி; ஐரோப்பியக் கிண்ணம் 2012 இறுதிப் போட்டி\nEuro 2012; இறுதிப் போட்டிக்கு முன்னதாக...\nநான் படிப்பவை & உங்களோடு பகிர்பவை\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nகந்து வட்டிதான் தமிழ் சினிமாவை இயக்குகிறதா \nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nஈரானிடம் வெற்றியைக் கொடுத்த மொராக்கோ வீரர்\nஒரு புத்தகம் என்னவெல்லாம் செய்யும்\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nவிழியிலே மணி விழியிலே ❤️🎸 ஜொதயலி ஜொத ஜொதயலி 💕\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள்\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஅந்த கால பிலிம் பேர் விருது விழாவில் சில ஒளிக்காட்சிகள்-வீடியோ\n500, 1000 – மோசம் போனோமே\nஇறைவி - புரிந்ததும் புரியாததும்\nஉரக்கக் கத்தும் ஊமைகள்... (பாகம் 2)\nஇலங்கையுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சித்துறை வளர்ச்சியின் அடுத்த நிலை\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nமதுரையில் தமிழ் காமிக்ஸ் கிடைக்கும் கடைகள் & ஃபெப்ரவரி காமிக்ஸ்கள்\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review]\nA Gun & a Ring: இது எமது சினிமா; இறுமாப்போடு சொல்லலாம்\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nமரியான் பாடல்கள் என் பார்வையில்\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான்\nபடித்ததில் பிடித்தது: ஆண்களிடம் இல்லாதது, பெண்களிடம் இருப்ப‍து எது\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats)\nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\nஉள்ளத்தின் உளறல்கள் - 1\nதினமலர் என்ற பொறுக்கியின் செயலை பாருங்கள்\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2017/09/2017-2018.html", "date_download": "2018-06-20T01:38:27Z", "digest": "sha1:XZHPQ476QPJNJBVPSGZZRYYTVIY6ZJNM", "length": 46550, "nlines": 215, "source_domain": "www.astrosuper.com", "title": "/> குரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018\nஅன்பான நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்\nகுரு பெயர்ச்சி திருக்கணித முறைப்படி ஆவணி மாதம் 26ஆம் தேதி 11.9.2017 திங்கள் கிழமை அன்று மதியம் 2.21 மணிக்கு கன்னி ராசியில் இருந���து துலாம் ராசிக்கு செல்கிறார்...வாசன் பஞ்சாங்கப்படி 12.9.2017செவ்வாய் மாலை 4,25 மணிக்கு மாறுவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nவாக்கிய பஞ்சாங்கப்படி 2.9.2017 சனிக்கிழமை ஆவணி 17 ஆம் நாள் காலை 9.37 மணிக்கு நடைபெறும்..இதுவே அனைத்து கோயில்களிலும் பின்பற்றப்படுகிறது.\nகு என்றால் இருள் ரு என்றால் நீக்குவது ..நம் வாழ்வின் இருளை போக்கி வெளிச்சத்தை தரும் ஒப்பற்ற துணைவர்தான் குரு.அறியாமை இருளை போக்கும் அனைவரையும் குரு என்கிறோம் எனக்கு தொழில் கற்றுகொடுத்த குரு என்கிறோம்..ஒன்றை தெளிவாக்குபவர் புரிய வைப்பவர் குரு.நம் வாழ்வின் வழிகாட்டியாக வருபவர் குரு.\nசூரியனில் இருந்து சந்திரனை விட செவ்வாயை விட புதனைவிட சுக்கிரனை விட தொலை தூரத்தில் இருக்கும் கிரகம் குரு ஆகும்.அதை விட அதிக தூரத்தில் இருப்பது சனியாகும்..\nமிக தொலைவில் இருக்கும் குருவில் இருந்து வெளிப்படும் மகத்தான் மஞ்சள் நிற ஒளி சக்திகளும் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளும் இணைந்துதான் புவியில் உயிர்கள் ஜனனம் ஆக முக்கிய காரணம் ஆகும்..அதனால்தான் குருவை புத்திரக்காரகன் என்கிறோம்.\nமுழுமையான சுபகிரகம் எனப்படுபவர் குரு.குரு பார்வை சகல தோசங்களையும் போக்கும்..ஒரு மனிதனின் செல்வாக்குக்கும் சொல்வாக்குக்கும் அதிபதி குரு.ஒரு வீட்டில் சுபகாரியம் நடக்க வேண்டுமெனில் குருபார்வை தயவு தேவை.\nகுருபார்வை இருந்தால்தான் மதிப்பும் மரியாதையும் கொண்ட பெரிய மனிதர்கள் நம் வீட்டில் நுழைவார்கள்..ஊருக்கும் நல்ல பெயர் பெரிய மனுசன் ஆகனும்னா ஜாதகத்தில் குரு கெடாமல் இருக்கனும் குரு கெட்டவன் கூறு கெட்டவன் என்பார்கள் குரு ஜாதகத்தில் கெடாமல் இருப்பவர்கள் நாகரீகமாக நடந்து கொள்வர்.குரு கெட்டவர்கள் பெரியவர்களையும் மதிக்க மாட்டார்கள் ..ஊரையும் மதிக்க மாட்டார்கள்.\nபொண்ணுக்கு குருபலம் வந்துருச்சா என ஜாதகம் பார்க்கும்போது கேட்பார்கள் குருபலம் இருக்கும்போது திருமண முயற்சி செய்தால் எந்த தடையும் இருக்காது...நல்லபடியாக சுபகாரியம் நடந்து முடியும் என்பதற்காகதான்.\nயாருக்கு நன்மை யாருக்கு தீமை..\n2017 செப்டம்பர் மாதம் நடக்க இருக்கும் குரு பெயர்ச்சியால்\nகுரு இரண்டாம் இடத்துக்கு வருவதால் கன்னி ராசிக்காரர்களுக்கும்\nகுரு ஐந்தாம் இடத்துக்கு வருவதால் மிதுன ராசிக்கா��ர்களுக்கும்\nகுரு ஏழாம் இடத்துக்கு வருவதால் மேசம் ராசிக்கரர்களுக்கும்\nகுரு ஒன்பதாம் இடத்துக்கு வருவதால் கும்ப ராசிக்காரர்களுக்கும்\nகுரு பதினொன்றாம் இடத்துக்கு வருவதால் தனுசு ராசிக்காரர்களுக்கும் நன்மையான பலன்கள் நடக்க இருக்கிறது இவர்களுக்கே குரு பலம் தொடங்குகிறது..\nகுரு ஜென்ம ராசிக்கு வருவதால் துலாம் ராசிக்கும்,\nகுரு மூன்றாமிடத்துக்கு வருவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கும்,\nகுரு நான்காம் இடத்துக்கு வருவதால் கடக ராசிக்காரர்களுக்கும்,\nகுரு ஆறாம் ராசிக்கு வருவதால் ரிசபம் ராசிக்காரர்களுக்கும்,\nகுரு எட்டாம் இடத்துக்கு வருவதால் மீனம் ராசிக்காரர்களுக்கும்,\nகுரு பத்தாம் இடத்துக்கு வருவதனால் மகரம் ராசிக்காரர்களுக்கும்\nகுரு பனிரெண்டாம் இடத்துக்கு வருவதனால் விருச்சிகம் ராசிகாரர்களுக்கும் தீமையான பலன்கள் உண்டாகும்\nஇவர்களுக்கு அப்படியே கெட்ட பலன் தான் நடக்குமா.. இல்லை நல்ல பலன்கள் நிச்சயம் நடக்கும் ஒரு ராசிக்கு குரு மறைந்தாலும் அதன் பார்வை நல்ல ஸ்தானங்களில் விழுகிறது..சில விசயங்கள் கிடைக்காமல் போகலாம் அதற்காக எதுவும் கிடைக்காமல் போய்விடும் என அர்த்தமில்லை.மீனம் ராசியினருக்கு எட்டாம் இடத்துக்கு குரு வருகிறார்..எட்டாம் இடம் விபத்து,நஷ்டம் இவற்றை குறிக்கிறது அதே சமயம் எட்டாம் இடத்தில் இருக்கும் குரு 7ஆம் பார்வையாக தன ஸ்தானத்தை பார்ப்பதால் பண வரவு நன்றாக இருக்கும்...\nஆயிரம் ரூபா வந்தால் 900 செல்வாகுது என்ன வந்து என்ன செய்வது என புலம்புவதால் பலன் இல்லை.செலவுக்கேற்ற பணம் வந்துவிடுகிறது..பணமே வராமல் போய்விடும் எட்டாமிடம் மிக மோசம் என எடுத்துக்கொள்ள வேண்டாம்.இதே போலதான் எல்லா ராசியினருக்கும் ஒரு இடத்தை குரு அடைத்தால் பல கதவுகளை திறந்து வைப்பார்.ஒரு சிலரை நீங்கள் புரிந்து கொள்ளவும் வாழ்வில் பல சுவாரஸ்யங்களை அனுபவிக்க வைப்பதுவும் குருதான் அதனை எதிர்கொள்ள பழகுங்கள்.\nஉங்கள் லக்னத்தை பொறுத்தும் பலன்கள் மாறும். இப்போது உங்கள் ஜாதகத்தில் யோகமான திசாபுத்தி நடந்தால் குருபெயர்ச்சி உங்க ராசிக்கு மோசமாக இருந்தாலும் பாதிக்காது...குரு திசை குரு புத்தி நடந்து உங்களுக்கு மீனம் ராசியாக இருந்தால் பாதிப்பு அதிகமாக இருக்கும்..ராகு திசை ராகு புத்தி சனி திசை சனி புத்தி ,சூரிய த���சை சூரிய புத்தி ,கேது திசை கேது புத்தி இவை நடந்து குருவும் ராசிக்கு மோசமான இடத்தில் அமர்ந்தால் பலன்கள் மோசமாக இருக்கும் ..செல்வாக்கு சரியும்.. சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாது.\nசனி தரித்திரத்தை கொடுக்கும் குரு தரித்திரத்தை துரத்தும்..\nசனி அருவெறுப்பானவர்... குரு ஆச்சாரமானவர்\nசனி டாஸ்மாக் என்றால் குரு கோயில்.\nசனியை ஊரே தூற்றும், குருவை ஊரே போற்றும்.\nசனி உடல் உழைப்பு.குரு மூளை உழைப்பு.\nசனி வழியை உருவாக்குபவர் .. குரு வழியை காட்டுபவர்\nகுருவும் சனியும் குணத்தால் எதிரும் புதிருமானவர்கள்...ஆனால் முக்கியமானவர்கள்..குரு பெயர்ச்சியும் சனி பெயர்ச்சியும் முக்கியத்துவம் பெற காரணம் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் சக்தி கொண்டவர்கள்...வருடக்கோள்கள் என்பதால்தான்.நல்லாருந்தா ஒரு வருடத்துக்கு சந்தோசம்.கஷ்டமா இருந்தால் ஒரு வருசத்துக்கு அல்லல்படனுமே என்பதால்தான்.\nஇப்போது ஒவ்வொரு ராசியினருக்கும் குருபெயர்ச்சி பலன்கள் எப்படி இருக்கும் என்பதை சுருக்கமாக பார்ப்போம்.\nசெவ்வாய் ராசியில் பிறந்த நீங்கள் உழைப்பையே முதலீடாக கருதுவீர்கள்..ஏதேனும் முயற்சி செய்து கொண்டே இருப்பதுதான் உங்கள் குணம் எட்டாததையும் எட்டி பிடிக்கும் ஆற்றல் கொண்டவர் என்பதால்தான் உங்க ராசிக்கு ஆடு சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.\nமேசம் ராசியினருக்கு அஷ்டம சனி தொல்லை ஒருபுறம் ஆறாமிடத்து குரு ஒருபுறம் என மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல கடந்த இரண்டு வருசமா தவிச்சுக்கிட்டு இருந்தீங்க..இந்த வருடம் குரு,சனி இருவரும் உங்களை சந்தோசப்படுத்தும்படி நல்ல செய்தி சொல்கிறார்கள்...ராசிக்கு 7ஆம் இடத்து குரு உங்களுக்கு நன்மையை செய்ய இருக்கிறார் ...களத்திர ஸ்தானத்து குரு திருமண முயற்சி செய்வோர்களுக்கு திருமணம் நடத்திவைப்பார் கடன் பிரச்சினையில் இருப்போருக்கு தொல்லைகளை குறைக்கிறார் வருமானத்தை அதிகம் கொடுப்பார்.மருத்துவ செலவினம் குறையும் சேமிப்பு அதிகரிக்கும் வரவு செலவு இதுவரை சரியாக இருந்தது இனி வருமானம் சேமிப்பு அதிகரிக்கும்.உறவுகள் ,நட்புகள் மத்தியில் செல்வாக்கு ,புகழ் அதிகரிக்கும்.\nதிருமகள் கிருபை உண்டு தீர்த்த யாத்திரை உண்டு தரும தானங்கள் உண்டு தந்தை தாய் உதவி உண்டு அரசால் ஆதாயம் உண்டு பொன் பொருள் சேர்க்கை உண்டு என பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன...\nசெவ்வாய் கிழமை காலையில் செவ்வாய் ஓரையில் முருகனை வழிபடுங்கள்\nசுக்கிரனின் ராசியை சேர்ந்தவர் நீங்கள் ...திறமையே உயர்வு தரும் என நம்பிக்கையுடன் வாழ்பவர்..சாதுவாக உங்கள் பணியை மட்டும் செய்து கொண்டு இருப்பதால்தான் பசுவின் சின்னம் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nஉங்கள் ராசிக்கு அஷ்டம சனி வரப்போகிறது. குருவும் தொல்லை தரப்போகிறார் போலிருக்கே என குழப்பத்தில் இருப்பீர்கள்..சுக்கிரன் ராசியை கொண்டவர்களுக்கு எப்போதும் பெரிய பாதகத்தை சனியோ குருவோ தருவதில்லை என்றுதான் பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன..இருப்பினும் எச்சரிக்கையாக இருப்பது நம் ஏமாற்றத்தை தவிர்க்க உதவும். உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் குரு வருகிறார் குடும்பத்தினர் ஒருவருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படுத்தும்படி குரு வருகிறார் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள் வரவு செலவுகளில் எச்சரிக்கையாக இருங்கள் தேவையற்ற செலவுகளை தவிர்ப்பது நல்லது..கடன் கொடுத்தால் திரும்ப வராது கடன் வாங்கினால் திரும்ப செலுத்துவது கடினம் என்பதை மறக்க வேண்டாம்..மனைவிக்கு மருத்துவ செலவு,சகோதரனுடன் பகை ,உறவுகள்,நட்புகள் பகை உண்டாகும் காலம் என்பதால் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும்..\nபுலிப்பாணி முனிவர் பாடல் எல்லாம் படித்தால் வீண் மன பயம் அதிகரிக்கும் ..உங்க ஜாதகத்தில் நல்ல திசாபுத்தி நடந்தால் பாதிப்பு குறைவுதான்.மனைவி,மக்களே பகையாவர் என்றுதான் பழைய ஜோதிட நூல்கள் சொல்கின்றன..பேச்சில் நிதானம் கடைபிடித்தால் போதும்.வருமானத்தில் தடை, சேமிப்பு கரைதல் என இருப்பதால் ஆக்க வழியில் வருமானத்தை இப்போதே பத்திரப்படுத்திக்கொள்வது நல்லது.\nசனிக்கிழமை தோறும் மாலையில் பெருமாள் கோயிலில் நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.\nமதியூகி புதனை ராசிக்காரராக கொண்ட மிதுனம் ராசி நண்பர்களே..புத்திசாதூர்யம்தான் உங்கள் முதலீடு..எதையும் திட்டமிட்டு செயல்படுத்துவதில் வல்லவர் நீங்கள் ..எப்போதும் இரட்டை லாபம் பற்றி சிந்திக்கும் குணம் கொண்டவர் என்பதால்தான் இரட்டையர் படம் உங்க சின்னம்.\nஉங்கள் ராசிக்கு குரு நான்காம் இடத்தில் இருந்து பூர்வபுண்ணிய ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்துக்கு செல்கிறார் சிறப்பான குருபலம் இது..தொட்ட காரியம் வெற்றியை தரும்.நினை���்த காரியம் தடங்கலின்றி முடியும்.நீண்ட நாள் எதிர்பார்த்த வருமானம் பண வரவு தடையில்லாமல் வந்து சேரும்..குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபகாரியம் நடந்தேறும்...கடன் பிரச்சினைகள் பண நெருக்கடிகள் விலகும்.\nஐந்தில் குரு வரும்போது புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். இதனால் உங்கள் திறமைகள் அதிகளவில் வெளிப்படும்.நண்பர்கள்,உறவுகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.இடம்,வீடு வாங்க நினைத்தவர்கள் இப்போது வாங்கும் வாய்ப்பு தேடி வரும்.குருபலம் வந்தால் பணபலம் வந்துவிடும்.குழந்தைகள் கல்வி மேம்படும்...உடல் ஆரோக்கியம் முன்னேற்றம் உண்டாகும் தொழிலில் நல்ல லாபமும், சிலருக்கு விரும்பிய இடமாறுதலும் பதவி உயர்வும் கிடைக்கும்..கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும் ..\nதிருப்பதி ஒருமுறை சென்று வழிபட்டு வாருங்கள் வளர்பிறை திங்கள் கிழமை செல்வது நல்லது.\nஉழைப்பும் உயர்வும் கொண்ட கடக ராசிக்காரர்கள் எப்போதும் யாரையேனும் நண்பர்கள் ஆக்கிகொண்டே இருப்பார்கள் நண்டு நீரிலும் நிலத்திலும் வாழும் இயல்பு கொண்டது அதைப்போல இவர்கள் எத்தையக சூழ்நிலையிலும் வாழும் மன வலிமை கொண்டவர்கள் என்பதால்தான் இவர்கள் ராசிக்கு நண்டு சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.\nசந்திரனின் ஒரே ராசியாக கொண்டவர் நீங்கள் என்பதால் அன்பும் பாசமும் அதிகளவில் கொண்டவர் நீங்கள் சந்திரன் சக்தியை அதிகமாக கிரக்கிப்பதால் எப்போதும் தாய்மை உள்ளம் அன்பு கருணை அதிகம் காணப்படும் இதுவே சில சமயம் ஏமாற்றத்துக்கும் வழிவகுத்துவிடும்.இருப்பினும் அதையும் கடந்து பிறருக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.\nஉங்கள் ராசிக்கு குரு இதுவரை மூன்றாம் ராசியில் இருந்து உடல் ஆரோக்கியத்தை பாதித்தும் அலைச்சலை உண்டாக்கியும் பண விரயத்தை கொடுத்தும் வந்தது இப்போது ராசிக்கு நான்காம் இடமான சுக ஸ்தானத்திற்கு மாறியிருக்கிறது .இது சுகத்தை கொடுக்கும் சந்தோசத்தை கொடுக்கும்..சுகஸ்தான குரு வாகனம்,சொத்து வாங்க வைப்பார் முதலீடு செய்ய வைப்பார் போன வருடம் போல் குருவை விட இந்த குரு பெயர்ச்சி யோகமாகவே இருக்கிறது மோசம் இல்லை.உடல் ஆரோக்கியத்தில் இன்னும் கவனம் செலுத்துங்கள் .தாயார் மூலம் ஆதாயம் கிடைக்கும் .எண்ணிய காரியங்கள் தடையில்லாமல் நடக்கும். தொழிலில் முன்னேற��றம் உண்டாகும் தடைகள் விலகும். குடும்பத்தில் சுபகாரியம் நடந்தேறும். எதிர்பாராத பண வரவு வந்து சேரும்..\nஎட்டாம் இடத்தை குரு பார்ப்பதால் கடன் தொல்லை விலகும் தொழில் ஸ்தானத்தை எழாம் பார்வையாக குரு பார்ப்பதால் பதவி உயர்வு கிடைக்கும் தொழில் மந்தம் நீங்கும்..ஒன்பதாம் பார்வையாக அயன சயன ஸ்தானத்தை பார்ப்பதால் குடும்பத்தில் ஒற்றுமை உண்டகும்.வெளிநாடு செல்லும் முயற்சிகள் வெற்றியுண்டாகும்.\nவியாழக்கிழமையில் குருபகவானுக்கு சுண்டல் கடலை மாலை அணிவித்து குரு ஓரையில் வழிபடவும்.\nசூரியனின் ஒரே ராசி சிம்மமாக கொண்ட நீங்கள் ,சிறந்த நிர்வாகதிறன் கொண்டவர்..எதிலும் தனித்து நின்று காரியத்தை சாதிப்பதில் வல்லவர் என்பதால்தான் சிங்கம் படம் சின்னமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.கோபம்,பிடிவாதம் உங்கள் பலவீனமாக இருப்பினும் அது நல்லதற்கே என்பதை மற்றவர் புரிந்து கொள்வது சிரமம்.எடுத்த காரியத்தை சிரமப்பட்டாவது முடித்து விடும் உறுதியான மனம் கொண்டவர் நீங்கள் .\nஉங்கள் ராசிக்கு குரு இதுவரை இரண்டாம் இடமாகிய தன ச்தானத்தில் சஞ்சரித்து வந்தார் இப்போது மூன்றாம் இடமாகிய தைரிய வீரிய ஸ்தானத்துக்கு செல்கிறார் உங்கள் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் சோதித்து பார்ப்பது போல குருபகவான் சில சவால்களை இப்போதே கொடுக்க ஆரம்பித்து இருப்பார் ..அலைச்சல் அதிகம்..பண விரயம் அதிகம்.,குடும்பத்தில் குழப்பங்களை கொண்டு வந்து கொட்டும்படி குருவின் சஞ்சாரம் இருந்தாலும் ,குரு பார்வை கோடி தோசம் போக்கும் என தன்னம்பிக்கையுடன் இருங்கள்\nஉங்கள் ராசிக்கு 5ஆம் பார்வையாக பூர்வ புண்ணிய ஸ்தானத்தை குரு பார்வை செலுத்துவதால் முன்னோர்களின் ஆசியால் பிரச்சினைகளை சமாளிப்பீர்கள் ...7ஆம் பார்வையாக குரு பாக்யஸ்தானத்தையும் குரு பார்க்கிறார் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும் தந்தை வழி ஆதரவு கிடைக்கும்..லாபஸ்தானத்தை குரு ஒன்பதாம் பார்வையாக பார்ப்பதால் வருமானம் ஆரம்பத்தில் தடை செய்தாலும் ஏதேனும் வழியில் பனம் வந்து சேரும் விரயத்தை சமாளிக்கலாம்\nகுலதெய்வம் கோயிலுக்கு சென்று 16 வித அபிசேகம் செய்து வழிபாடு செய்து வரவும்.\nமென்மையான மனம் கொண்ட கன்னி ராசி நண்பர்களே...மென்மையாக பேசுவதும்,எல்லோரிடத்திலும் அறிவார்ந்த அன்பான பேச்சையும் நடத்தைய��யும்,வெகுளிதனமான குணத்தையும் கொண்டவர் நீங்கள் என்பதால்தான் கன்னி ராசியினருக்கு கன்னிப்பெண் சின்னம் கொடுத்திருப்பார்கள் ..\nஉங்கள் ராசிக்கு எழரை சனியும் இல்லை ...கடந்த வருடத்தில் வாட்டி வதைத்த ஜென்ம குருவும் முடிந்துவிட்டது தன ஸ்தானத்தில் குரு வருகிறார் குடும்ப ஸ்தானத்துக்கு குரு வருகிறார் பணப்பிரச்சினையில் வாடி இருப்போருக்கு தனத்தை அள்ளி வழங்கும்படி குரு வந்து சேர்ந்திருக்கிறார் இப்போதே நல்ல சகுனம் தென்பட ஆரம்பித்திருக்கும்.பணம் பல வழிகளிலும் வந்து சேரும் கடன் தீரும் பண முடக்கம் நீங்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.நிரந்தர தொழில் அமையும்.சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.வெளிநாடு செல்ல முயற்சிப்போருக்கு தடைகள் விலகும் உங்கள் பேச்சுக்கு அதிக மதிப்பு உண்டாகும் சிலர் இடம் வீடு வாங்குவர் தங்கம் சேரும்.வாகனம் வாங்க அருமையான காலம்.இரண்டில் குரு 12 வருடத்துக்கு ஒருமுறைதான் வரும்.தன ச்தானத்துக்கு வருவதால் இரட்டிப்பு வருமானத்தை நிச்சயம் கொடுப்பார் உற்சாகமுடன் செயல்படுங்கள் ..உறவுகள்,நட்புகள் மூலம் அதிக ஆதாயம் கிடைக்கும்.\nகுருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தை பார்ப்பதால் ஆரோக்கியம் உண்டாகும் மருத்துவ செலவினம் குறையும் கடன் தீரும்.7ஆம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதால் நஷ்டங்கள் விலகி லாபங்கள் பெருகும்.தொழில் ஸ்தானத்தை ஒன்பதாம் பார்வையாக பார்வையிடுவதால் நிரந்தர தொழில், பதவி உயர்வு ,தொழில் அபிவிருத்தி உண்டாகும்.\nஸ்ரீரங்கம் பெருமாளை வெள்ளிக்கிழமையில் சென்று தரிசனம் செய்து வரவும்..\nதுலாம் ராசியில் சூரியன் வரும் ஐப்பசி மாதம் இரவும் பகலும் சமமாக இருக்கும்...அதுபோல இன்பம்,துன்பம் இரண்டையும் சமமாக எடுத்துக்கொள்ளும் மனபலம் கொண்டவர்கள் துலாம் ராசியினர் என்பதால் தராசு சின்னம் நடுநிலையாக நிற்கும்படி கொடுக்கப்பட்டுள்ளது பிறரை ஆழமாக ஊடுருவி கவனிப்பதில் வல்லவர்கள் இவர்கள் ..ராசிக்கு ஏழரை சனி முடியப்போகிறது.இதுவரை உங்க ராசிக்கு மறைந்து இருந்த குரு இப்போது ராசிக்கு ஜென்மத்தில் வந்து நிர்கிறார் இது போன வருடத்தை விட ஆறுதல் தரும் விசயம்தான்.ஏனெனில் குரு மறைந்தால் தனம் மறையும் செல்வாக்கு மறையும் ஆரோக்கியம் கெடும்.\nசரி ஜென்ம குரு என்ன செய்வார்.. ராமர் வனவாசம் போனது ஜென்ம குருவிலே சீதையை பிரிந்து துன்பப்பட்டதும் ஜென்ம குருவிலே என பழைய ஜோதிட பாடல் பயமுறுத்தினாலும் ஜென்ம குரு என்பது உங்கள் குணத்தை மேம்படுத்திக்கொடுக்கும்.ராசியில் குரு வந்தால் மன உலைச்சல்,மன அழுத்தம் அதிகரிக்கும் கவலைகள் மனதை குழப்பும் என்பதைதான் ஜென்ம குரு பலன்கள் சொல்கிறது இருப்பினும் சனி முடியப்போவதால் இதுவரை ராசிக்கு பின்பக்கமே இருந்த குரு ராசிக்கு முன்பக்கம் நகர்வதால் நல்ல எதிர்காலம் உண்டு என தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள்\nஜென்ம குருவில் விரய குரு அளவு மோசமில்லாமல் பண வரவு இருக்கும்.புலிப்பாணி ஜோதிட பாடல் ஜென்ம குருவுக்கு பலன் என்ன சொல்கிறது என பார்த்தால் பண விரயம் உண்டாகும்..நஷ்டம்,கவலைகள்,அரசாங்க சிக்கல்கள் வரும்.இடமாருதல் உண்டாகும் என்பதுதான் நான்கு வரி பலன்கள் ..இருப்பினும் உங்க ராசிக்கு குரு பார்வை எப்படி இருக்கும்னு பார்ப்போம்.\nராசிக்கு ஐந்தாம் இடத்தை குரு பார்ப்பதல் பூர்வபுண்ணிய பலனால் பல சிக்கல்களில் இருந்து விடுபடுவீர்கள் முன்னோர்கள் ஆசி கிடைக்கும்.7ஆம் இடத்தை குரு பார்ப்பதால் திருமண முயற்சிகள் வெற்றியாகும்..கூட்டு தொழில் லாபம் கிடைக்கும்.ஒன்பதாம் இடத்தை குரு பார்ப்பதால் தந்தை வழி உறவுகள் ஆதாயம் கிடைக்கும்.\nதிருப்பதி ஒருமுறை சென்று பெருமாளை சனிக்கிழமையில் வழிபட்டு வரவும்.\nவிருச்சிகம் முதல் மீனம் வரை படிக்க இங்கு க்ளிக் செய்யவும்\nLabels: gurupeyarchi 2017-2018, குரு, குருபெயர்ச்சி பலன்கள் 2017-2018, ராசிபலன், ஜோதிடம்\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2017 -2018\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/best-courses/item/1204-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD", "date_download": "2018-06-20T01:34:23Z", "digest": "sha1:G7MBL6GPHVMSBF5XRZWK2IT3J5WBR5Y6", "length": 10093, "nlines": 148, "source_domain": "www.samooganeethi.org", "title": "வேளாண் நுழைவுத்தேர்வு", "raw_content": "\nஅறிவு பொருள் சமூகம் day-2\nஅறிவு பொருள் சமூகம் day-1\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nICAR (Indian Council of Agricultural Research) எனப்படும் இந்திய விவசாய ஆய்வுக்குழுமம், இந்திய விவசாய அமைச்சகத்தின் ஆய்வு மற்றும் கல்வித் துறையின் கீழ் இயங்கும், சுய அதிகாரமுள்ள நிறுவனமாகும். இக்குழுமம் நாடு முழுவதும் விவசாயக்கல்வி மற்றும் ஆராய்ச்சியை ஒருங்கிணைத்தல், வழி நடத்துதல், மேலாண்மை செய்தல் போன்ற பணிகளைச் செய்கிறது.\nவிவசாயம், விவசாயப் பொறியியல், உயிர் தொழில்நுட்பம், பயிர் அறிவியல், தோட்டக்கலை, இயற்கை வள மேலாண்மை, விலங்கு அறிவியல், மீன்வள அறிவியல், விவசாய அறிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை வழங்கும் 100 நிறுவனங்களும், 70 விவசாயப் பல்கலைக்கழகங்களும் ICAR - ன் கீழே இயங்குகின்றன.\nஇளநிலை படிப்பில், 15 சதவீதம், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில், 25 சதவீத இடங்கள், ஒதுக்கீட்டு முறையில் நிரப்பப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு ஆண்டும், தேசிய அளவில் வேளாண் நுழைவுத் தேர்வை, ஐ.சி.ஏ.ஆர்., நடத்துகிறது. இந்தாண்டுக்கான, இளநிலை படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு, மே, 12; முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளுக்கான தேர்வு, மே, 13 தேதிகளில் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஐ.சி.ஏ.ஆர்., நிறுவன விஞ்ஞானி ஒருவர் கூறுகையில், 'நிர்வாக காரணங்களால், நுழைவுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. விரைவில் புதிய தேதிகள் அறிவிக்கப்படும். விரைவில் விண்ணப்பங்கள் வெளியிடப்படும். 'இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின், www.icar.org.in என்ற இணையதளத்தில், தகவல்களை அறிந்துகொள்ளலாம். வேளாண் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், அரசு உதவித்தொகையுடன் படிக்க, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.'\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nவெள்ளைப்பூண்டு : இதன் குணங்களை முதலில் பார்ப்போம். பின்பு…\nசமகால அறிவை இஸ்லாமிய மயப்படுத்தல்\nமுன்னுரிமையும் பின்னணியும்அஷ்ஷேக் எம்.ஜெ.எம். அரஃபாத் கரீம் (நளீமி) சுருக்கம்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nஎல்லா தொழிலுக்கும் முன்னோடி விவசாயம்தான். வேளாண்மை தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. மருத்துவப் படிப்புக்கு அடுத்தபடியாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2017/09/blog-post_24.html", "date_download": "2018-06-20T01:53:10Z", "digest": "sha1:RD5M4IU6JJ2UZWN6MMM67E62XVRCTQKE", "length": 25611, "nlines": 473, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: எம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு வகுப்புகள் துவங்கின : புதிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு", "raw_content": "\nஎம்.பி.பி.எஸ்., முதலாமாண்டு வகுப்புகள் துவங்கின : புதிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு\nதமிழகம் முழுவதும், அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, நேற்று வகுப்புகள் துவங்கின. 'நீட்' தேர்வு அடிப்படையில், இடம் பெற்�� மாணவர்கள், உற்சாகத்துடன் வகுப்புகளுக்கு சென்றனர். 'நீட்' தேர்வில் இருந்து,\nதமிழகத்திற்கு விலக்கு பெறும், மாநில அரசின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இதனால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடந்தது. கவுன்சிலிங் முடிந்த நிலையில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கின. சென்னையில், ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. பூங்கொத்து கொடுத்து, முதலாம் ஆண்டு மாணவர்களை, சீனியர் மாணவர்கள் வரவேற்றனர். பல இடங்களில், மரக்கன்றுகள் நட்டும், வரவேற்பு அளித்தனர். 'ராகிங் செய்ய மாட்டோம்' என, சீனியர் மாணவர்கள் வாக்குறுதி அளித்தனர்.\nசென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சியில், டீன் வசந்தா மணி பேசியதாவது: சேவை சார்ந்த துறை மருத்துவம். உங்கள் உணர்வுகளை தியாகம் செய்ய வேண்டி இருக்கும்.குறிக்கோளுடன் பயில வேண்டும்; நல்லொழுக்கத்துடன், மற்ற துறையினருக்கு, முன்மாதிரியாக திகழ வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\nஅரசு ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியில், டீன் பொன்னம்பல நமச்சிவாயம் பேசுகையில், ''இந்த பருவத்தில், மாணவர்களுக்கு கவன சிதறல் ஏற்படும். அதில், சிக்கி விடாமல், கவனத்துடன் படிக்க வேண்டும். அவ்வப்போது, பிள்ளைகளை பெற்றோர் சந்தித்து அவர்களிடம் ஏற்படும் மாற்றத்தை கண்காணிக்க வேண்டும்,'' என்றார்.\nதமிழகம் முழுவதும் உள்ள, பெரும்பாலான அரசு மருத்துவ கல்லுாரிகளில், நேற்று வகுப்புகள் துவங்கின. அரசு ஓமந்துாரார் மருத்துவ கல்லுாரியில் இன்றும், சென்னை மருத்துவ கல்லுாரியில், 7ம் தேதியும், வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉடை கட்டுப்பாடு : மாணவர்கள், ஜீன்ஸ், டி - சர்ட் அணியக்கூடாது; பேன்ட், முழுக்கை சட்டை, ஷூ அணிய வேண்டும்\nமாணவியர் சேலை, சுரிதார் என, இரண்டு விதமான உடைகள் அணியலாம்; மேற்கத்திய உடைகளுக்கு அனுமதி இல்லை. தலை முடியை விரித்து போடக்கூடாது இதை, பின்பற்றாத மாணவர்கள், வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது உட்பட, பல கட்டுப்பாடுகளை, மருத்துவ கல்வி இயக்ககம் விதித்துள்ளது.\nபண்டிகை முன்பணம் கோர��ம் விண்ணப்பம்-ரூபாய் 5000/-\nCPS : அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்...\nFLASH NEWS: அரசுப்பணியாளர்கள் அனைவரும் அலுவலக நேரத...\nஒரு லட்சம் காலியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் ம...\n5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 'ரோட்டா வைரஸ்' சொட...\nபண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்-ரூபாய் 5000/-\nஉபரி ஆசிரியர்கள் இடமாற்றம் : 22ம் தேதி ஆலோசனை\nநீட் தொடர்பாக தமிழக அரசிடம் சரமாரி கேள்விகள் எழுப்...\nமாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உத்தரவாதம் தரக்கூடிய வக...\nஅடையாள அட்டை: ஊழியர்களுக்கு கண்டிப்பு\nஅரசு பள்ளிகளுக்கு 'நீட்' பயிற்சி புத்தகம்\n1.5 லட்சம், 'லேப் - டாப்' : மாணவர்களுக்கு தயார்\nரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை தீபாவளி போன...\n23.09.2017-சனிக்கிழமை பள்ளி வேலை நாள்\nமாலை நேர வகுப்புகள் பள்ளிகளில் நடத்தலாமா \nஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை: இன்று வழங்குகிறார் ...\nபுதிய பாடத்திட்டத்தில் கட்டாயமாகிறது கணினி\nவங்கிகளுக்கு 4 நாள் 'லீவு'\nஇனி எந்த ரேஷன் கடையிலும் அரிசி, சர்க்கரை வாங்கலாம்...\nCPS-அரசிற்கு நிதிச்சுமையையும் அரசு ஊழியர்களுக்கு வ...\nபுதிய பென்ஷன் திட்டத்தில் இதுவரை விதிகள் உருவாக்கவ...\nபழைய பென்சன் திட்டம் குறித்து சில மாதங்களில் முடிவ...\nஐகோர்ட் கிளையில் தலைமை செயலர் ஆஜர்\nவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டஅரசு பள்ளி ஆசிரியர்களுக்...\nஆசிரியர்கள் கோரிக்கைகளை பரிசீலித்து செப்.30ல் அறிக...\nBREAKING NEWS :- ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட...\nFLASH NEWS ; ஸ்டிரைக்கில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு சம...\nஉலக விண்வெளி வாரம்: மாணவருக்கு கட்டுரைப்போட்டி\n'கனவு ஆசிரியர்' விருது: முதல்வர் அறிவிப்பு\nதமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை\nஅரசு ஊழியர்களுக்கு \"சம்பள கமிஷன்\" உயர்நீதிமன்றம் க...\nஊதிய உயர்வை அமல்படுத்தும் தேதியை அக்.13-க்குள் அறி...\nபங்களிப்பு ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்\n9 முதல் 11-ஆம் வகுப்பு வரை கணினி மயமாக்க நடவடிக்கை...\nதிட்டமிட்டப்படி இன்று(செப்-23) உடற்கல்வி ஆசிரியர் ...\nபகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதியம் : தலைமையாசிரியர்க...\nபொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் வழங்க அரசு அனுமதி\nவாக்குச்சாவடி சிறப்பு முகாம் அக்டோபர் 8 மற்றும் அக...\nபுதிதாக நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு 3 ந...\nNIOS EXAM : அரசு பள்ளி ஆசிரியர்கள் +2 மதிப்பெண் ஆய...\nDIGITAL SR : பதிவுகள் விடுபட்டுள்ளதால் ஆசிரியர் பண...\n'EMIS' இணையதளம் முடங்கியது - பள்ளிக்கல்வி துறை பரி...\nஅரசு துறை தேர்வுகளுக்கு அக்., 31 வரை அவகாசம்\nஇலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை\nஅங்கீகாரம் பெறுவதில் அலட்சியம் விதிமீறும் மழலையர் ...\n'எமிஸ்' இணையதளம் முடங்கியது பள்ளிக்கல்வி துறை பரித...\nஅரசாணை எண் 99 ப.நி.சீ.துறை நாள்:21.09.2015- அரசு அ...\nமாணவர்களுக்கு விரைவில் விபத்து காப்பீடு திட்டம்\nதிறன்மிகு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காமராஜர் விரு...\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச...\nமாணவர்களின் அசல் கல்வி சான்றிதழ் தொலைந்து விட்டால்...\nJACTO GEO - வேலைநிறுத்த காலத்திற்கு சம்பளம் பிடிக்...\nசேமிப்புக் கணக்கின் குறைந்தபட்ச தொகை ரூ.3000 ஆக கு...\nபள்ளி திறக்கும் நாளில் மாணவர் கையில் புத்தகம் : இய...\nவங்கிகளுக்கு, 4 நாட்கள் தொடர் விடுமுறை\nPGT - 1660 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியி...\nCPS - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் ஓய்வு பெற்...\n1-க்கு விற்பனை: சியோமியின் அசத்தல் தீபாவளி..\nபுதிய ஓய்வூதிய திட்டம் குறித்து திரு.பிரெடெரிக் எங...\nFLASH NEWS-7-வது ஊதியக் குழுவின் பரிந்துரை தொடர்பா...\nஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா வழங்கும் தீபாவளி சலு...\nஅரசு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல...\n7வது சம்பள கமிஷன் அறிக்கை தாக்கல்: நவம்பர் மாதத்து...\nஆசிரியர் தகுதி தேர்வு 2013 க்கு வெயிட்டேஜ் மாற்ற க...\nபோராட்ட ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் இல்லை\nபழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வ...\nஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 7-வது ஊதியக்குழு பரிந...\nDSE PROCEEDINGS- அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12 ஆ...\nபங்களிப்பு ஓய்வூதியம் பட்டியல் சேகரிப்பு\nEMPLOYMENT : வேளாண் பல்கலைக்கழகத்தில் 129 இளநிலை உ...\nஏழாவது ஊதியக்குழு ஒரு சிறப்பு பார்வை\nஆசிரியர்கள் வருகை பதிவேட்டில் ஆசிரியர்கள் பெயரை எந...\nஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போலி சான்றிதழை கண்டு...\nகல்வி உதவித்தொகை: அக்.31 வரை வாய்ப்பு\n30 ஆண்டுக்கு பின் தமிழகத்தில் நவோதயா பள்ளிகள்.\n'ஜாக்டோ ஜியோ - கிராப்' நவம்பர் வரை அவகாசம் - DINAM...\nதமிழக புதிய கவர்னராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்\n5 மாநில புதிய ஆளுநர்கள் பட்டியல்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-20T01:51:26Z", "digest": "sha1:ISNOBTVEAM5AAM5USADY4HBUBZFB5WO5", "length": 4870, "nlines": 70, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சீமை ஆல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சீமை ஆல்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசீமை ஆல் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசீமை ஆலமரம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமரங்கள் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசீமையால் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேர்ப் பாலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t2469-topic", "date_download": "2018-06-20T01:22:35Z", "digest": "sha1:H5DQUKHLEQYTF4Y3LYR6B7OBE4UKRKFK", "length": 10493, "nlines": 165, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "பதநீர் வண்டி", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா ��ோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nபாடகர் சிதம்பரம் ஜெயராமன் தன்னுடைய மோட்டார் வேனை சில காலம் பதநீர் விற்பனை இலாகாவுக்கு வாடகைக்குக் கொடுத்திருந்தார். அதில்,\"\"பதநீர் பருகுங்கள்'' என்பது போன்ற வாசகங்கள் எழுதப்பட்டன.\nஒப்பந்த காலத்திற்குப் பிறகு வேன், ஜெயராமன் அவர்களிடம் வந்துவிட்டது. அவர் வீட்டுத் தோட்டத்தில் வேன் பல மாதங்கள் நின்று கொண்டிருந்ததால் இங்குமங்குமாய் எழுத்துகள் அழிந்து கிடந்தன.\nஒரு சமயம் அண்ணா வந்திருந்தபோது, \"\"இதென்ன பதநீ வியாபாரம் யார் செய்கிறார்கள்'' என்று கேட்டார். அதற்கான காரணத்தை ஜெயராமன் விளக்கினார்.\nஉடன் இருந்த கருணாநிதி சொன்னார், \"\" பதநீக்கு முன்னால் ச, ரி, க, ம என்று எழுதிவிட்டால் உங்களுக்குப் பொருத்தமான வண்டியாகிவிடும்.''\nவாழும் வரையாவது சந்தோசமாய் இரு\nமிகவும் ரசிக்க வேண்டிய பதில்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2005/04/", "date_download": "2018-06-20T02:00:52Z", "digest": "sha1:2QBWIVOZ7HUBLVM7ZNAUATC7K6K2TRSR", "length": 158215, "nlines": 221, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: 04/01/2005 - 05/01/2005", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nதலித் அதிகாரிகள், தமிழக அரசு\nதலித்கள் என்பதற்காக நான்கு இ.ஆ.ப அதிகாரிகளை தமிழக அரசு நியாயமின்றி தண்டிக்கிறதா என்ற சர்ச்சை குறித்து இரண்டு வலைப்பதிவுகளில் எழுதப்பட்டுள்ளது.\nஎன் கருத்துக்கள் இங்கேயும், ஒரு பதிவில் உள்ள பின்னூட்டத்திலும்\nஇந்த அதிகாரிகளின் சில நடவடிக்கைகள், போக்குகள் அரசுக்கு பிடிக்காத காரணத்தினால் இவ்வாறு கட்டாய காத்திருப்பில் அவர்கள் வைக்கப்பட்டிருக்கலாம்.2001 ல் ஜெயலலிதா அரசு முந்தைய ஆட்சிக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்பட்ட இ.ஆ.ப அதிகாரிகளை இவ்வாறு கட்டாய காத்திருப்பில் வைத்தது.சிலருக்கு அதிகாரமற்ற டம்மி பதிவிகள் வழங்கப்பட்டன. கிறிஸ்துதாஸ் காந்திக்கும் விநாயகமூர்த்திக்கும் ஏற்பட்ட முரண் ஒரு காரணம் என்றே தோன்றுகிறது. இதை அவர் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இ.ஆ.ப அதிகாரிகள் சாதிச் சங்கங்கள், சாதி மாநாடுகளில் பங்கேற்பது சரியல்ல.இது அமைச்சர்களுக்கும் பொருந்தும். காந்தி, இ.ஆ.ப 20 இடங்களையாவது பிடிக்கவேண்டும் என்று எங்கு எப்போது எந்தப் பிண்ணனியில் சொன்னார் என்பது எனக்குத் தெரியவில்லை. சட்டசபையில் தலித்களுக்கு இட ஒதுக்கீடு உள்ளது எனவே 20 இடங்கள் என்பது இங்கு எதைக் குறிக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.\nமேலும் தலைமைச் செயலாளர் தன்னிச்சையாக விளக்கம் கோரி அவருக்கு கடிதம் அனுப்பியிருக்க மாட்டார்.அதற்கு மேலிடம் அனுமதி இருந்திருக்கும் என்றே கருத வாய்ப்புள்ளது. தலித்களுக்காக தலித் அதிகாரிகள் அக்கறை காட்டுவதென்பது தவறல்ல, ஆனால் அவர்கள் தலித் அரசியல் இயக்கங்களுக்கு ஆதரவு தருகிறார்கள் என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இடமுள்ளது என்றே கருதுகிறேன்.ஏனெனில் ஒரு தலித் அரசியல்வாதிக்கு ஆதரவாக ஒரு இ.ஆ.ப அதிகாரி பொதுக்கூட்டங்களில் பேசுவதென்பதை தலித்களுக்காக காட்டும் அக்கறை என்று மட்டும் கருத முடியாது.\nமேலும் மத்திய தேர்வாணைக் குழு மூலம் அகில அளவில் தேர்ந்தெடுக்கப்படும் இ.ஆ.ப அதிகாரிகள் குறித்து நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு வரம்பற்ற அ���ிகாரம் இல்லை. இவர்கள் மாநில அரசில் செயல்பட்டாலும் விதிகள் அனைத்திந்திய அளவில் உள்ளவை. எனவே தகுந்த காரணமின்றி மாநில அரசு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது. சில தலித் அதிகாரிகளின் உத்வேகமும், அரசு மீது அவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வைக்கும் விமர்சனங்கள் தந்த எரிச்சல் காரணமாக மாநில அரசு இத்தகைய நடவடிக்கையினை எடுத்திருக்கக் கூடும்.இன்றைய ஹிந்துவில் உள்ள செய்தி காந்தி இ.ஆ.ப மீது மத்திய அரசு நடவடிக்கை ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது என்று கூறுகிறது. http://www.hindu.com/2005/04/30/stories/2005043005520400.htm\nஇது பிராமணர் vs தலித் பிரச்சினையல்ல.இன்று பிரதான முரண்பாடு தலித்களுக்கும் பிற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகள் பட்டியலில் இருக்கும் ஜாதிகளுக்குமிடையேதான் என்று தலித் சிந்தனையாளர்கள் கருதுகிறார்கள்.இங்கு பிரமாண இ.ஆ.ப அதிகாரிகள் தலித் இ.ஆ.ப அதிகாரிகளுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று யாரும் கூறவில்லை. ஆனால் தெஹல்காவில் முக்கிய 50 இ.ஆ.ப அதிகாரிகளில் 45 பேர் பிராமணர்கள் என்று ஒரு குறிப்பு இருக்கிறது. இவ்வாறு இருக்க வாய்ப்பில்லை.\nஏனெனில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட ஜாதிகளை சேர்ந்த அதிகாரிகள் எண்ணிக்கை மிகக் கணிசம்.மேலும் இ.ஆ.ப வில் தலித்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. எனவே குறைந்தபட்சம் 18% இ.ஆ.ப அதிகாரிகள், அனைத்து மட்டத்திலும் தலித்களாக இருப்பதற்கான சாத்தியக்கூறு மிக அதிகம். மேலும் பதவி உயர்விலும் தலித்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு என்பதையும் கருத்தில் கொள்க.\nகிழேயுள்ள பட்டியலின் படி அதிகாரிகள் மட்டத்தில்,Group A ல் பிற்பட்ட ஜாதிகளைச் சேர்ந்தவர்கள் மூன்றில் இரண்டு பங்கு இருக்கிறார்கள்.தலித்,பழங்குடி இனத்தவர்,பிற்பட்டோர் அல்லாதோர் 27%தான். எனவேதான் சொல்கிறேன் உயர்பதவி வகிக்கும் அதிகாரிகள் 50 பேரில் 45 பேர் பிராமணர்களாக இருக்க சாத்தியமேயில்லை. தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு பதவி உயர்விலும் உள்ளது. கீழே உள்ள புள்ளிவிபரத்தில் இ.ஆ.ப அதிகாரிகள் எத்தனை பேர் என்ற விபரம் இல்லை.\nதமிழ் நாட்டில் தலித்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் நிறப்பப்படவில்லை என்ற புகார் சில ஆண்டுகள் முன்பு எழுந்தது.தலித் அரசியல் தலைவர்களும் இதை முன்னிறுத்தினர். காந்தி இ.ஆ.ப இது குறித்து சில முன்முயற்சிகள் எடுத்தாரெனவும், ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலாளராக இருந்த போது சிறப்பாக செயல்பட்டார் எனவும் அறிகிறேன்.கண்ணகி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராகவும் பின் தேசிய தாழ்த்தப்பட்டோர்,பழங்குடியினர் குறித்த கமிஷனில் அதிகாரியாகவும் பதவி வகித்தவர். இவர்கள் குறித்து நானறிந்த வரையில் ஊடகங்களில் ஊழல்,லஞ்சப் புகார் வெளியானதில்லை. காந்தி மிகவும் நேர்மையானவர், தலித்கள் குறித்து மிகவும் அக்கறை கொண்டவர் என்றும் அறிகிறேன். அவர் ஈரோடு மாவட்ட ஆட்சியராக இருந்த போது காரணமின்றி தலித்களை காவல்துறையினர் கைது செய்வதை தவிர்க்க வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தவர். எனவே இந்த நால்வர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமளவிற்கு எத்தகைய புகார்கள் எங்கிருந்து வந்திருக்கும். தலித் அதிகாரிகள் பாலம் என்ற அமைப்பின் மூலம் ஒன்றுபட்டால் அது யாருக்கு உறுத்தலாக இருக்கும். மூன்றில் இரண்டு பங்கு உள்ள ஜாதிகளைச் சேர்ந்தவர்களுக்கே இது ஒரு சவாலாக இருந்திருக்கும். எனவே இங்கு தலித் எதிரான சக்திகள் யாராக இருக்கக் கூடும் என்பதை ஊகிப்பது எளிது.\nதலித்களுக்கான சலுகைகளை, உரிமைகளைப் பறிக்கும் சக்தி இன்று பிராமணர்களுக்கு கிடையாது. அரசியல்ரீதியாகவும் அவர்களுக்கு செல்வாக்கில்லை. இப்படியிருக்கும் போது தலித்களுக்கான இட ஒதுக்கீட்டினை நிறைவேற்ற மறுப்பது என்பது ஒரு சில அதிகாரிகள் தன்னிச்சையாக எடுக்கும் முடிவாக இருக்க முடியாது.திராவிட கட்சிகள் ஆட்சியில் 1967 முதல் தொடர்ந்து இருக்கும் மாநிலத்தில் தலித்களுக்கான இட ஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்பட்டவில்லை என்றால் அதற்கு யார் பொறுப்பு.\nமாயாவதி முதன்முறையாக முதல்வரான போது வரலாறு காணாத வகையில் இ.ஆ.ப மற்றும் இ.கா.ப அதிகாரிகளை இடமாற்றம்,பணி மாற்றம் செய்தார்.http://www.indianexpress.com/archive_full_story.phpcontent_id=3310 அவர் பொதுக்கூட்டங்களில் அரசு அதிகாரிகளை வெளிப்படையாகத் திட்டியிருக்கிறார். துறைச் செயலாளர்கள் நியமனத்தில் பார்பனர் அல்லாதோருக்கு முன்னுரிமை தரவேண்டுமென்பதற்காக பெரியார் முயற்சி செய்திருக்கிறார். இவை எந்தவிதத்தில் நியாயமானவை.\nநான் இதை ஒரு நான்கு பேர் தொடர்புடைய பிரச்சினையாக மட்டும் பார்க்கவில்லை. வேறொன்றின் ஒரு பகுதியாகப் பார்க்கிறேன். இந்தப் பிரச்சினை இன்று முளைத்ததல்ல, இத்துடன் தீரப் போவதுமில்லை.\nடோண்டு தன் பதிவில் ராஜாஜியைப் பற்றி ஒரு மிகைப்படுத்தப்பட்ட தோற்ற்த்தினைத் தருகிறார்.என் கருத்துக்கள், சுருக்கமாக.\nஅவ்ர் ம்துவிலக்கில் உறுதியாக நின்றார், வருவாயைப் பெருக்க விற்பனை வரியை அமுல் செய்தார்.லைசென்ஸ், பெர்மிட் முறையின் பாதக அம்சங்களை சுட்டிக் காட்டினார்.காங்கிரஸ் குறித்து அவரது விமர்சனத்தினை ஒதுக்கி விட முடியாது. தமிழில் அபேதவாதம் என்ற நூல் மூலம் சோசலிசத்தினை அறிமுகம் செய்தார். அவர் தாராளவாதி ஆனால் அவர வலதுசாரியாகவே பெரும்பாலும் செயல்பட்டார். காங்கிரஸ் தமிழ்நாட்டில் 1967 ல் பதவி இழந்தது, அகில இந்திய அளவில் ஒரு சரிவினைச் சந்தித்து. இதில் ராஜாஜிக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் அவரது சுதந்திரா கட்சி இதனால் பெரிய அளவில் பலன் பெறவில்லை. இந்திரா காந்தியின் சோசலிச கொள்கைகளும், வறுமையை ஒழிப்போம் என்ற கோஷமும் மக்களை கவர்ந்தன. காமராஜும், ராஜாஜியும் சேர்ந்தும் கூட இந்திரா காங்கிரஸ் திமுகக் கூட்ட்ணியின் வெற்றியினை தடுக்க முடியவில்லை. சுதந்திராக் கட்சி தொழிலதிபர்கள், ஜமீன் தார்கள் கட்சி என்றே கருதப்பட்டது. அமைப்பு ரீதியாக பலவீனமான அக்கட்சியால் மக்க்ளை எட்ட முடியவில்லை.\nஒரு விதத்தில் காங்கிர்ஸின் வீழ்ச்சி அவரது கனவினை பூர்த்தி செய்தது என்றாலும் திமுகவின் எழுச்சியும், திமுக பிரிந்தும் கூட காங்கிரஸால் மீண்டும் தமிழ் நாட்டில் ஆட்சியினைப் பிடிக்க முடியாமல் போனதும் அவர் எதிர்பார்த்திராதவையே. இது ஒரு முரண். அதே சமயம் அவர் முன் வைத்த பொருளாதாரக் கண்ணோட்டம் அவர் மரணமடைந்து பத்தாண்டுகள் கழித்து புதிய கவனம் பெற்றது. இந்திரா அமைத்த எல்.கே.ஜா கமிஷன் பரிந்துரைகள் ராஜிவ் காலத்தில் அரசின் கொள்கைகளை வகுப்பதில் உதவின. நேருவிய சோசலிசம் 1990களில் பெருமளவு கைவிடப்பட்டது. அரசியலில் தோற்ற ராஜாஜி காலம் தாழ்த்தியாவது வென்றது இதில்தான்.\n.தனிப்பட்ட வாழ்வில் அவரது நேர்மை, பொது வாழ்வில் அவர் தனக்கென பொருள் சேர்க்க அதை பயன்படுத்தாது இவை பாராட்டப்பட வேண்டியவை. ஆனால் காங்கிரஸ் அரசு அமைக்க கையாள்ப்பட்ட தந்திரோபாயங்கள்,தேர்தலை சந்திக்காமல் நியமன உறுப்பினராகியது இவை அவர் பிற அரசியல்வாதிகளைப் போன்றவர் என்பதை நீருபித்தன. இது ஒரு வீழ்ச���சி. அவர் அறியாத அறமா. அதை அவரே காற்றில்பற்ற்க்க விட்டார். எந்த காங்கிரஸ் கட்சிக்காக அவர் இதைச் செய்தாரோ அதன் எதிரியாக அவர் மாறினார். காங்கிர்சின் பலத்தினை குறைத்தார், ஆனால் அவரால அதனால் பலன் பெற முடியவில்லை.\nஎனவே ராஜாஜியை ஒற்றைப் பரிமாணத்தில் பார்க்க முடியாது. என்னைப் பொருத்த அளவில் அவர் ராஜரிஷியும் அல்ல குல்லுக பட்டரும் அல்ல.\nபோகாத ஊருக்கு ஆயிரம் வழிகள்: எழுத்தாளர்களின் சில யோசனைகள்\nதமிழ் எழுத்தாளர்கள் பலர் ஒன்று கூடி முன் வைத்துள்ள யோசனைகள் சிலவற்றை எஸ்.ராமகிருஷ்ணன் தன் வலைப்பதிவில் இட்டுள்ளார். அவை குறித்து என் கருத்துகள்\nசாகித்ய அகாதமி பரிசு ஆண்டு தோறும் சர்ச்சைக்கு உட்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு ஆண்டின் துவக்கத்திலே மூன்று எழுத்தாளர்களின் பெயர்களை பகிரங்கமாக அறிவித்து எல்லா இணையதளங்களிலும் பத்திரிக்கைகளிலும் வாக்கு அளிக்குமாறு செய்தல் வேண்டும். இந்த மூன்று பேரை எழுத்தாளர்கள் கொண்ட ஒரு குழு முன்மொழியும் . அவர்களைத் தவிர நான்காவது ஒரு நபரை நீங்கள் தேர்ந்தெடுக்க விரும்பினாலும் அவர் பெயரை தனியே குறிப்பிட்டு வாக்கு அளிக்கலாம். இப்படி ஐனவரி முதல் அக்டோபர் வரை 10 மாதங்கள் எல்லா இணைய தளங்களிலும் பத்திரிக்கைகளிலும் இந்த வாக்கெடுப்பு தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கும். இப்படி பகிரங்க வாக்கு எடுப்பு நடத்தி யார்யார் எவ்வளவு வாக்கு பெறுகிறார்கள் என்பதை அறிந்து அந்தப் பட்டியலை அப்படியே சாகித்ய அகாதமி ஆலோசனை குழுவிற்கு பரிசீலனைக்கு அனுப்புவோம்.மக்கள் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது அகாதமிக்கு தெரியவருமில்லையா. பத்தாயிரம் பேர் ஒருவருக்கு விருது கொடுக்க வேண்டும் என்று ஆசைபடும் போது அந்த எழுத்தாளரை அகாதமி புறக்கணிக்குமா என்ன அப்படியே ஒரு வேளை மக்கள் சிபாரிசு செய்த படைப்பாளிக்கு விருது கொடுக்க சாகித்ய அகாதமி தவறினால். அதே நபருக்கு 50001 ஆயிரம் பணமும் விருதும் கொண்ட தமிழ் சாகித்ய அகாதமி என்ற விருதை மக்களிடமிருந்து நிதி திரட்டி தரலாம் என்று நினைக்கிறோம்.\nஇது தேர்தல் சமயங்களில் நடத்தபடும் கருத்து கணிப்பு போல ஆண்டு தோறும் நடத்தப்படலாம் என்று இந்த சந்திப்பு முடிவு செய்திருக்கிறது\nசாகித்ய அகாதமி தெரிவில் மூன்று படைப்புகள் பரீசலனைக்காக உள்ளன என���று வைத்துக் கொள்ளுவோம். ஒன்று 2000 பிரதிகள் அச்சிடப்பட்ட நாவல்.இரண்டாவது ஒரு வார இதழில் தொடர்கதையாக வெளியாகி பின் புத்தக வடிவம் பெற்ற நாவல். மூன்றாவது 1000 பிரதிகள் அச்சாகி விமர்சகர்களின் கவனத்தினைப் பெற்ற 800 பிரதிகளே விற்ற நாவல்.\nமுதல் நாவல் முதல் பதிப்பில் 2000 பிரதிகள் அச்சிடப்பட்டு அனைத்தும் ஒரே ஆண்டில் விற்றுவிடுவதாக வைத்துக்கொள்வோம். அதை அதிக பட்சம் 10,000 பேர் படித்திருப்பார்கள்.அதே சமயம் ஒரு தொடர்கதையாக விகடனில் வெளியாகும் நாவலை குறைந்த பட்சம் 4 லட்சம் பேர் படித்திருக்க, தொடராகவும், நூல் வடிவிலும் சேர்த்து வாய்ப்பிருக்கிறது. இவர்களில் எத்தனை பேர் 2000 பிரதிகள் விற்ற நாவலைப் படித்திருக்க வாய்ப்பிருக்கிறது.இவர்களில் எத்தனை 800 பிரதிகள் விற்ற நாவலை படித்திருப்பார்கள். இம்மூன்றையும் எத்தனை பேர் படித்திருப்பார்கள். மூன்றையும் படித்தவர்களில் எத்தனை பேர் வாக்களிப்பார்கள். இதையெல்லாம் யோசித்தால் வாக்கெடுப்பு என்பது ஏன் சரியான வழியல்ல என்பது தெளிவாகும். மேலும் வாக்கெடுப்பில் எண்ணிக்கையைக் கூட்ட பல தந்திரங்களை கையாள முடியும்.\nஇங்கு ஒரு நாவலுக்கு எத்தனை வாசகர்கள் இருக்கிறார்கள் என்பதே கேள்விக் குறி. மூன்று நாவல்களையும் படிக்காமல் தெரிவு செய்வது என்பது அபத்தம்.அப்படி இருக்கும் போது பத்தாயிரம் பேர் தெரிவு செய்வர் அல்லது வாக்கெடுப்பில் பங்கேற்பர் என்பது அதீத எதிர்பார்ப்பு. 800 பிரதிகள் விற்ற நாவலை அதிகபட்சம் 4000 பேர் படித்திருக்கக் கூடும். மூன்று நாவல்களையும் படித்திருப்பவர்கள் சில ஆயிரம் பேர்தான் இருப்பார்கள் என்ற நிலையில் எந்த அடிப்படையில் இந்தத் தேர்தலை அல்லது கணிப்பினை நடத்த முடியும்.\nவாலி, எஸ்.ராமகிருஷ்ணன், குட்டி ரேவதி ஆகிய மூவரின் நூல்கள் பரிசுக்கு பரீசலனை செய்யப்பட்டால் வெகு ஜெனத் தெரிவு வாலிக்கு இருந்தால் அதை சிறு பத்திரிகைகள் சார்ந்த எழுத்தாளர்கள் ஏற்பார்களா. ஒரு வேளை பரிசு குட்டி ரேவதிக்கு தரப்பட்டால் மக்களின் சிபாரிசின் அடிப்படையில் வாலிக்கு பரிசும்,பணமும் தருவீர்களா. வெகுஜனத் தெரிவும், அகாதமியின் தெரிவும் ஒன்றாக இருந்தால் அதை ஏற்பார்களா. இவர்கள் சொல்வதை அமுல் செய்திருந்தால் வைரமுத்துவின் கள்ளிக் காட்டு இதிகாசத்தினையே பெரும்பாலோர் தெரிவு செய்திருப��பார்கள். சுந்தர ராமசாமிக்கு இரண்டாம் இடமும், யூமா வாசுகிக்கு மூன்றாம் இடமும் கிடைத்திருக்கும். இது போன்ற தீர்ப்பினை ஏற்று சர்ச்சையினைக் கிளப்பமாட்டோம் என்று சொல்லும் தைரியம் எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட இக்கூட்டத்தில் கலந்து கொண்ட எழுத்தாளர்களில் எத்தனை பேருக்கு உண்டு. எதையுமே யோசிக்காமல் அபத்தமான யோசனையினை சொல்லும் அற்புதத் திறன் நம் எழுத்தாளர்களுக்கு இருப்பதற்கு இது ஒரு உதாரணம்.\n\"இதுவரை எழுத்தாளர்களை பற்றிய சுயவிபரங்கள் அடங்கிய தகவல்களோ, யார் எந்த இதழில் என்ன எழுதினார் என்ற வகைப்படுத்துதலோ தமிழில் நடைபெறவேயில்லை. ஆகவே இணையத்தில் தமிழ் எழுத்தாளர்கள் பற்றியும் அவர்களின் புகைப்படங்கள் மற்றும் அவரது வெளியான படைப்புகள் குறித்த முழுமையான தகவல்களும் தொடர்பு முகவரி. அத்தோடு சில மாதிரி படைப்புகள் கொண்ட ஒரு ஆவணகாப்பகம் போன்ற ஒன்றை உருவாக்க வேண்டும்.\"\nஉங்கள் பட்டியலில் ராஜேஷ் குமார்,தேவி பாலா, இந்திரா செளந்தர்ராஜன், விமலா ரமணி, குரும்பூர் குப்புசாமி, அமுதா கணேசன் போன்றவர்களுக்கு இடம் உண்டா.\n\"எழுத்தாளர்களுக்கு சாகித்ய அகாதமி பயணம் செய்வதற்காக பெல்லோஷிப் 6000 ரூபாய் வழங்குகிறது. இது ஆண்டுக்கு ஒருவருக்கு வழங்கபடுகிறது. அதிலும் எண்ணிக்கையற்ற அரசியல் தலையீடு உள்ளது. அதற்கு மாற்றாக தமிழ் எழுத்தாளர்களில் நான்கு பெயருக்கு இது போன்று பயணஉதவி தொகை வழங்குவற்கு ஏற்பாடு செய்வது.\"\nஇதை தீர்மானிப்பது யார். எந்த அடிப்படையில்.\n\"தமிழின் முக்கிய படைப்பளார்களின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து இணையதளத்தில் யாவரும் பயன்படுத்திக் கொள்வது போன்று பதிப்பு செய்வது.\"\nஇது ஒரு வகையில் நல்லதுதான். ஆனால் முக்கிய படைப்பாளர்கள் யார் யார் என்று யார் முடிவு செய்வது. சில தமிழ் எழுத்தாளர்கள் தமிழில் எழுதுவது புரிவதில்லை என்ற புகார் ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் இல்லாமல் போகும் என்று நம்புவோமாக.ஆங்கில மொழிபெயர்ப்பும் புரியவில்லை என்றால் படிப்பவருக்கு ஆங்கில அறிவு போதாது அல்லது ஆங்கிலம் தெரியவில்லை என்று எளிதாகச் சொல்லிவிடலாம்.\n\"தமிழில் நல்லதொரு ஆங்கில தமிழ் அகராதியை உருவாக்குவது. சென்னைபல்கலைகழகம் வெளியிட்ட ஆங்கில தமிழ் அகராதி புதிய சொற்களுடன் நவீனப்படுத்தபடாமலே உள்ளதால் புதிய அகராதிக்கான தேவையிருக்கிறது.\"\nதமிழ் அகாரதியினை குறித்து சென்னைப் பல்கலைகழகம் சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இதில் எந்த அளவு எழுத்தாளர்கள் உதவ முடியும்.தமிழில் இலக்கியம், இலக்கணம் உட்பட பல துறைகளில் புதிய சொற்கள், கலைச்சொற்கள் உருவாக்கத்திற்கு தேவை இருக்கிறது. இதில் அத்துறை நிபுணர்கள்,ஆர்வமுடைய பிறர் உதவலாம். பிரச்சினை என்னவெனில் தமிழில் விமர்சனக் கோட்பாடு, அழகியல், திறனாய்வு போன்றவற்றில் உலகில் உள்ள புதிய போக்குகள், சிந்தனைகள் குறித்து விவாதம், அறிமுகம் மிகக் மிகக் குறைவாகவே உள்ளது. எனவே இதில் எழுத்தாளர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்க முடியாது. வாசகர்கள்தான் இதில் பெருமளவு உதவ முடியும். உலகமயமாக்கலும் இலக்கியமும் என்பது குறித்துக் கூட இங்கு எத்தனை எழுத்தாளர்களுக்கு புரிதலும், அக்கறையும் இருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணனின் பதிவுஒன்று உலகமயம் குறித்துப் பேசுகிறது.இது ஒன்றே போதும் நம் எழுத்தாளர்களின் புரிதல் எந்த அளவில் இருக்கிறது என்று காட்ட. எனவே எழுத்தாளர்களின் பங்களிப்பு இது போன்ற முயற்சிகள் குறைவாகவே இருக்க முடியும். மாறாக பல் துறை நிபுணர்கள்,வாசகர்கள் அவர்களை விட அதிகமாக இதில் பங்களிக்க முடியும்.\n\"முற்றிலும் இன்று அழிந்து போட்ட விட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பெரிய எழுத்து கதைகள், மற்றும் கொலை சிந்து, போன்ற ஐம்பதாண்டுகளுக்கு முந்தைய மக்கள் இலக்கியங்களை பாதுகாக்கவும், அதை முறையாக வகைப்படுத்தவும் முயற்சிகளை மேற்கொள்வது.\"\nஇவை இலக்கிய பிரதிகள் மட்டுமல்ல, சமூக வரலாறு, தொன்மங்கள், வெகுஜனப் புரிதல் அல்லது கண்ணோட்டம் குறித்த ஆவணங்களும் கூட. எனவே இதில் பிறருக்கும் பங்கிருக்கிறது என்பதை எழுத்தாளர்கள் உணர வேண்டும்.\n\"எழுத்தாளர்களின் நேர்முகங்கள் இதுவரை பத்திரிக்கைகளில் மட்டுமே வெளியாகி வருவதை தவிர்த்து அதை ஒலி ஒளியை பயன்படுத்தி காட்சி ஊடகங்களில் பதிவு செய்து பாதுகாப்பது. தேவைப்படுகின்றவர்களுக்கு அனுப்பி உதவி செய்வது.\"\nஇப்படி எத்தனை எழுத்தாளர்களுக்கு செய்வதாக உத்தேசம். இந்த நேர்முகங்களுக்கு என்ன தேவை இருக்கிறது. யார் இதன் நுகர்வோர் அல்லது பயனாளிகள். ஒருவேளை காலைக் கதிர் அல்லது காலை வணக்கம் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களுக்கு இவை பயன்படலாம் :).\n\"பொதுவாக தமிழில் எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாறு எழுதப்படும் பழக்கமேயில்லை. அதை மாற்றி மெளனி, தி. ஜானகிராமன், கு.அழகிரிசாமி, ஜி. நாகராஜன், ஆதவன் போன்ற முக்கிய எழுத்தாளர்கள் பலருக்கும் அவர்களது வாழ்க்கை வரலாறு எழுதப்பட முயற்சிகள் எடுப்பது\".\n.தமிழில் வாழ்க்கை வரலாறு எப்படி எழுத வேண்டும் என்பது குறித்த பிரக்ஞை மிகக்குறைவு. எழுத்தாளர்களின் வாழ்க்கை வரலாற்றினை எழுதும் முன் எதற்காக இத்தகைய முயற்சிகள் என்பது குறித்த தெளிவான கண்ணோட்டம், அதற்கான ஆய்வு முறை குறித்த புரிதல் இருக்க வேண்டும். இவை இல்லாமல் வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதப்படுமானால் அவற்றால் அதிகப் பயனில்லை. இருக்கின்ற வாழ்க்கை வரலாற்று நூல்களின் போதாமைகள், விடுதல்கள் குறித்து முதலில் விவாதிக்க வேண்டும்.\nஒட்டு மொத்தமாகப் பார்த்தால் எழுத்தாளர்கள் தங்கள் நலனில் மிக அதீத அக்கறைக் காட்டுவது புலனாகிறது. அதையாவது செவ்வன நிறைவேற்றும் முனைப்பும், திறனும் அவர்களிடம் உண்டா என்பதே என் கேள்வி. போகாத ஊருக்கு சொல்லப்படும் ஆயிரம் வழிகள் போல்தான் இந்த யோசனைகள் உள்ளன.\nசந்திரமுகி படத்தினை விட அது குறித்த பதிப்புரிமை குறித்த சர்ச்சை சுவாரசியமாகவுள்ளது. சந்திரமுகி கதை குறித்து பி.வாசு குமுதத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது:குமுதம் 28 மார்ச் 2005\n‘சந்திரமுகி’ படத்தின் கதை பற்றி இன்னும் சர்ச்சை இருந்து கொண்டேயிருக்கிறது. மீண்டும் நான் சொல்கிறேன். இது ‘மணி சித்ர தாழ்’ கதையில்லை. ரஜினிக்காக இந்தக் கதையை எழுதும்போது ஒரு சந்தோஷமான, ஜாலியான ஆடிப்பாடும் ஒரு கூட்டுக் குடும்பம் எனக்குத் தேவைப்பட்டது. ‘மணி சித்ரதாழி’ல் ஏற்கெனவே இப்படி ஒரு காட்சி வந்திருந்தது. அந்தக் காட்சியின் சூழ்நிலை அதில் நன்றாக அமைந்திருந்ததால் டைரக்டர் பாசிலிடமும், அப்பச்சனிடமும் முறைப்படி பேசி, பணம் கொடுத்து உரிமை வாங்கினோம். மற்றபடி இது முழுக்க முழுக்க ரஜினிக்காக நான் எழுதி டைரக்ட் செய்த கதை. நிலைமை இப்படியிருக்க... மீண்டும் இந்தப் படத்தை முடக்க, பாசில் வழக்குப் போடப் போவதாகக் கேள்விப்பட்டு நான், ரஜினி, பிரபு உள்பட எல்லோருமே அதிர்ச்சியில் உறைந்து போனோம்.‘பாசிலா இப்படிச் செய்வது’ ஒரு நல்ல இயக்குநர் என்று தமிழ் ரசிகர்களிடம் பெயர் வாங்கியவரா ‘சந்திரமுகி’யை முடக்க நினைக்கிறார்’ ஒரு நல்ல இயக்குநர் என்று தமிழ் ரசிகர்களிடம் பெயர் வாங்கியவரா ‘சந்திரமுகி’யை முடக்க நினைக்கிறார் ஒரு சில காட்சிக்காக பணம் கொடுத்து உரிமை வாங்கிய பிறகு ஏன் இப்படிச் செய்கிறார் ஒரு சில காட்சிக்காக பணம் கொடுத்து உரிமை வாங்கிய பிறகு ஏன் இப்படிச் செய்கிறார் எதுவும் புரியாமல் பாசிலை நாங்கள் தொடர்பு கொண்டபோது, அவர் சொன்ன விஷயம் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘நீங்கள் ரஜினியை வைத்து தெலுங்கிலும் ரிலீஸ் செய்யப் போகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். எப்படி தெலுங்கில் எடுக்கலாம் எதுவும் புரியாமல் பாசிலை நாங்கள் தொடர்பு கொண்டபோது, அவர் சொன்ன விஷயம் எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ‘நீங்கள் ரஜினியை வைத்து தெலுங்கிலும் ரிலீஸ் செய்யப் போகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். எப்படி தெலுங்கில் எடுக்கலாம் எனவே தெலுங்கு ரைட்ஸை எனக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் என்னால் எந்தப் பிரச்னையும் உங்களுக்கு இருக்காது’ என்றார்.அவர் இப்படிக் கேட்பார் என்று கனவிலும் நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. பலவித பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு மிகப்பெரிய்ய்ய்ய ஒரு தொகையைக் கொடுத்து இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். பன்னிரண்டு வருஷத்திற்கு முன்பு எடுத்த ஒரு படத்தின் கதையை தூசி தட்டி பணம் சம்பாதிக்க முடியும் என்பது நாங்கள் தெரிந்து கொள்ளாத ஒரு விஷயம் எனவே தெலுங்கு ரைட்ஸை எனக்கு கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் என்னால் எந்தப் பிரச்னையும் உங்களுக்கு இருக்காது’ என்றார்.அவர் இப்படிக் கேட்பார் என்று கனவிலும் நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. பலவித பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு மிகப்பெரிய்ய்ய்ய ஒரு தொகையைக் கொடுத்து இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தோம். பன்னிரண்டு வருஷத்திற்கு முன்பு எடுத்த ஒரு படத்தின் கதையை தூசி தட்டி பணம் சம்பாதிக்க முடியும் என்பது நாங்கள் தெரிந்து கொள்ளாத ஒரு விஷயம் சந்திரமுகியில் இதெல்லாம் எங்களுக்குக் கிடைத்த பாடம்.’’ _ படபடவெனப் பொரிந்து முடித்தார் வாசு.\nஇதைப் படித்துவிட்டு நீங்கள் சிரித்தால் நான் பொறுப்பில்லை.இப்போது நாகவல்லி என்ற தெலுங்குப் படத்தினை வெளியிடத் தடை அமுலில் உள்ளது. தமிழில் எடுக்கப்பட்ட சந்��ிரமுகி ,தெலுங்கில் டப் செய்யப்பட்டப் பின் மூலக்கதையின் அடிப்படையில் தெலுங்கில் தெலுங்குப் படமாகவே வேறு எடுக்க ஒரு திட்டம் இருப்பது இவ்வழக்கு குறித்த விபரங்களிலிருந்து தெரிகிறது.\nஇப்படி ஒரே கதையை சிறு மாறுதல்களுடன் எத்தனை மொழிகளில் எத்தனை பேர் எடுப்பார்கள் தென்னிந்திய மொழிகள் நான்கிலும் இப்படி ஒரே கதையை மூலமாகக் கொண்டு திரைப்படங்கள் இத்தனை சர்ச்சைகளுடன் தயாரிக்கப்பட்டு வெளியாவது இதுதான் முதல் முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். எது எப்படியோ இந்தியப் பதிப்புரிமை குறித்த நூல்களில் இப்படம் குறித்த வழக்கு(கள்) குறிப்பிடப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்றே தோன்றுகிறது.\nஇன்று காலை இப்படத்தினை ஒரு திரையரங்கில் பார்த்தேன். படத்தில் பிரமாதமாக நடித்திருப்பவர் ஜோதிகா.கங்கா என்ற பாத்திரத்திற்கு ஒரு வேளை சிம்ரன் இன்னும் பொருத்தமாயிருந்திருப்பாரோ. ஒரு மனோதத்துவ நிபுணர் இப்படித்தான் இது போன்ற உளவியல் பிரச்சினைகளை கையாள்வாரா என்ற கேள்வி எழுகிறது.மணிச்சித்திரதாழிலும் தீர்வு இப்படித்தான் உள்ளதா.வித்யாசாகரை விட இளையராஜா இன்னும் பிரமாதமாக இசை அமைத்திருப்பார், குறிப்பாக பிண்ணனி இசை என்று தோன்றுகிறது. ரஜனியின் இமேஜ் வட்டத்தினை முற்றிலுமாக நிராகரிக்காமல் அதே சமயம் அரசியல் வாடை துளிக்கூட த் தோன்றக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். ஒரு சூப்பர் ஸ்டார் இல்லாமல் ஒரு திறமையான நடிகர் சரவணன் பாத்திரத்தில் நடித்திருந்தால் கதைக்கு இன்னும் பொருத்தமாக இருந்திருக்கலாம்.ரஜனியை இளமையாகக் காட்ட முயற்சித்திருப்பதில் தோற்றுவிடவில்லை, ஒப்பனைக் கலைஞர் (சுந்தரமூர்த்தி.வித்யாசாகரை விட இளையராஜா இன்னும் பிரமாதமாக இசை அமைத்திருப்பார், குறிப்பாக பிண்ணனி இசை என்று தோன்றுகிறது. ரஜனியின் இமேஜ் வட்டத்தினை முற்றிலுமாக நிராகரிக்காமல் அதே சமயம் அரசியல் வாடை துளிக்கூட த் தோன்றக்கூடாது என்பதில் கவனமாக இருந்திருக்கிறார்கள். ஒரு சூப்பர் ஸ்டார் இல்லாமல் ஒரு திறமையான நடிகர் சரவணன் பாத்திரத்தில் நடித்திருந்தால் கதைக்கு இன்னும் பொருத்தமாக இருந்திருக்கலாம்.ரஜனியை இளமையாகக் காட்ட முயற்சித்திருப்பதில் தோற்றுவிடவில்லை, ஒப்பனைக் கலைஞர் (சுந்தரமூர்த்தி) மிகத் திறம்பட தன் பணியினைச் செய்திருக்கிறார்.\nகதையின் முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதை மிக எளிதாக ஊகித்துவிடும் வகையில் கதை நகர்த்தப்பட்டுள்ளது ஒரு பலவீனமே. இது போன்ற கதைகளில் யார் இதையெல்லாம் செய்வது என்பதை இவராக இருக்குமோ இல்லை இவராக இருக்குமோ என்று நாம் யோசிக்கும் விதத்தில் கொண்டு செல்வது விறுவிறுப்பினைக் கூட்டியிருக்கும். இந்தப் படத்தில் மூளைக்கு வேலை தேவையில்லை, ரசிகர்கள் ரஜனி மூன்றாண்டுகளுக்குப் பின் நடிக்கும் படத்தினை பார்த்த உணர்வினைப் பெற்றால் போதும் என்று முடிவு செய்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.\nதமிழ்த் திரைப்படங்களில் இன்னொன்று, ரஜனி மூன்றாண்டுகளுக்குப் பின் நடித்தது என்பதைத் தவிர இப்படம் குறித்து குறிப்பிட்டுச் சொல்ல வேறொன்றுமில்லை.\nஇதில் காட்டபட்டிருக்கும் தொழில் நுட்பசாத்தியப்பாடுகள் புதிதல்ல என்றாலும் அவைதான் திரைக்கதை, இயக்கத்தில் உள்ள குறைகளை ஒரளவிற்கேனும் மறைக்கின்றன.1960களில், 1970களில் திருலோகச்சந்தர், S.பாலச்சந்தர் இயக்கிய திகில்,மர்மப் படங்களுடன் இதை ஒப்பிட்டால் தொழில்நுட்ப வளர்ச்சி இப்படத்தில் தெரிகிறது, கதை சொல்லும் திறனில் முன்னேற்றம் இல்லை. இது வாசு என்ற இயக்குனரின் பிரச்சினை என்று சொல்ல முடியும். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இன்று ஒரு அசலான திகில் அல்லது மர்ம திரைப்படம் என்று கூறத்தக்கவகையில் ஒரு படத்தினை தரக்கூடிய எத்தனை இயக்குனர்கள் நம்மிடம் உள்ளார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.\nதேசிகன் தன் வலைப்பதிவில் மேற்கூறிய தலைப்பில் எழுதியிருக்கிறார். இது குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு. சுருக்கமாக அவை இங்கு\n1, பரிணாமவாதத்தினை அவர் தெளிவாகப் புரிந்து கொள்ளவில்லை. பரிணாம வாதத்தினை ஏற்போர் கூட பரிணாம மாற்றங்கள் எப்படி, ஏன் ஏற்பட்டன என்பது குறித்து பல கருதுகோள்களை, கோட்பாடுகளை முன் வைத்துள்ளனர். எனவே பரிணாமவாதம் அனைத்து கேள்விகளுக்கும் இன்னும் விடையளித்துவிடவில்லை. பரிணாமவாதத்தில் இன்று கூறப்படுபவை அல்லது நிரூபிக்கப்பட்டதாக கருதப்படுபவை நாளை மறுக்கப்படலாம் அல்லது நிராகரிக்கப்படலாம். பரிணாமவாதத்தினை பிற கருத்துகள் அல்லது தொன்மங்களுடன் ஒப்பிடும் போது அல்லது இணையான அம்சங்கள் இவை என்று கூறும் போது மேற்கூறியதை நாம் கவனத்தில் கொள்ள வேண��டும்.\n2, அவர் சிங்கை கிருஷ்ணனின் கட்டுரைகளை மேற்கோள் காட்டியுள்ளார். அவை இப்படி முடிச்சுப் போடும் கட்டுரைகள். ஒருவிதமான நகைச்சுவையாக அவற்றைப் படிக்கலாம். அதற்கு மேல் அதில் அறிவியலினைத் தேடுவது வீண்.\n3,தமிழில் இது போல் முடிச்சுப் போடும் அல்லது ஒப்புமைக் காணும் முயற்சிகள் நடந்துள்ளன். P.அனந்த கிருஷ்ணன், புலி நகக் கொன்றை நாவல் எழுதியவர் இது குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அது உயிர்மையில் வெளியானது என்று ஞாபகம். முன்பொருமுறை நான் ரா.கா.கி யில் இது குறித்து எழுதியிருக்கிறேன். அவற்றை இங்கு மீண்டும் குறிப்பிட விரும்பவில்லை.\n4, அறிவியல் ரீதியாக இத்தகைய ஒப்புமை இருப்பதாக கூறப்படுவதில் உள்ள பிரச்சினைகள் ஒருபுறமிருக்கட்டும். தத்துவரீதியாக அல்லது மதக்கருத்து ரீதியாகப் பார்த்தால் கூட இதை ஏற்க இயலாது. ஏனெனில் அவதாரம் என்பதன் பொருள் இதற்கு பொருந்திவராது. கடவுள் அவதாரம் எடுக்கும் போது மீனாக அல்லது ஆமையாக வடிவெடுத்து ஒரு குறிப்பிட்ட நோக்கத்தினை நிறைவேற்றுகிறார். அது மீன் இனத்தின் தோற்றத்தினையோ அல்லது ஆமை இனத்தின் தோற்றத்தினையோ நோக்கமாகக் கொண்டு செய்யப்பட்டதல்ல. அவதாரம் என்பது எம் பெருமானின் லீலை , அவதாரம் பல வழிகளில் கடவுள் தன்னை வெளிப்படுத்தக்கூடும் என்பதற்கு ஒரு உதாரணம். மற்றப்படி கடவுளுக்கு பரிணாம வளர்ச்சி என்பதெல்லாம் பொருந்தாது. தேசிகன் பாரம்பரிய சிந்தனையையும், அவதாரம் என்ற கருத்தினையும் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை.\n5,ராமர், பலராமர், கிருஷ்ணர், பரசுராமர் மூவரும் ஒரே ஆளுமையின் தோற்றங்கள்.ராமர் காலத்திலேயே விவசாயம், அரசு, ஆட்சி முறை இருந்திருப்பதாக இதிகாசங்கள் கூறுகின்றன. எனவே விவசாயம் பார்க்கும் மனிதனாக பலராமாவதாரம் என்பது பொருந்தாது\n6,இந்த அவதாரங்கள் குறித்தே சர்ச்சை இருக்கிறது. சிலர் புத்தரை அவதாரமாகக் கொள்கிறார்கள். அவதாரங்களுக்கு ஒரு நோக்கம் உண்டு. தர்மத்தினைக் காப்பது, தீய சக்திகளை அழிப்பது போன்றவை அவை. பரிணாம வாதத்தில் மாற்றங்களுக்கு இப்படி நோக்கங்கள் கற்பிக்கப்படவில்லை. பரிணாம வளர்ச்சி என்பது தர்மத்தினை காப்பது, அரக்கர்களை அழிப்பது போன்றவற்றுடன் தொடர்புடையதே அல்ல .\n7, மனித உடலமைப்பு,மிருக உடலமைப்பின் கலவையாக எந்த உயிரினமும் தோன்றியதில்லை. நரசி���்ம அவதாரத்தினைப் போன்ற ஒரு உருவத்தினை இயற்கை இது வரை உருவாக்கவில்லை. மேலும் ஏன் எந்த அவதாரமும் பறவை வடிவில் அல்லது டைனோசார் வடிவில் அல்லது நுண்ணுயிரி அல்லது பூச்சி வடிவில் இல்லை. பெளராணிகர்களுக்கு டைனாசோர் இருந்ததும், அழிவுற்றதும் தெரியாமல் இருந்திருக்கலாம். அதுவன்றி வேறு காரணமிருப்பதாக தெரியவில்லை.\nநம்மால் ஏன் தசாதவதாரத்தினை ஒரு சுவாரஸ்யமான கற்பனையாக ஏற்க முடியாது. எதற்காக அதற்கு ஒப்புமைகளை, இணைகளை அறிவியலில் தேடவேண்டும். அறிவியல் ரீதியாக என்று எதை நிரூபிக்க விரும்புகிறோம். பல்வேறு பழங்குடி இனங்கள் பூமி, மனித இன உற்பத்தி குறித்து பல நம்பிக்கைகளை, தொன்மங்களை, ஐதீகங்களை கொண்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் அறிவியல் ரீதியானவை என்று நிருபீக்கத்தான் வேண்டுமா. இல்லாவிட்டால் அவை அர்ததமற்றவை ஆகிவிடுமா.\nதேவையற்று அறிவியலையும், மதத் தத்துவங்கள், தொன்மங்களையும் போட்டுக் குழப்புவதன் விளைவு இது போன்ற முயற்சிகள். சுஜாதா முன்பு ஒரு விஞ்ஞானப் பார்வையிலிருந்து என்றே நூலில் இதைத்தான் செய்தார். அது விமர்சிக்கப்பட்டது. ஆனால் நூல் பிரபலமானளவிற்கு விமர்சனங்கள் பிரபலமாகவில்லை.\nகாப்ரா போன்றோர் எழுதிய நூல்களை விஞ்ஞானிகள் கடுமையாக விமர்சித்துள்ளனர். தற்போது காப்ராவின் டாஒ ஓப் பிசிக்ஸ் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. எனவே குழப்பங்கள், குழப்பும் முயற்சிகள் தொடரும் என்றே தோன்றுகிறது.\nஇவை குறித்த ஒரு விரிவார்ந்த, அறிவார்ந்த விவாதம் தேவை. அதற்கான ஒரு துவக்கப் புள்ளியாக இப்பதிவினைக் கொள்க.\nகோகோ கோலாவின் தொழிற்சாலையால் நிலத்தடி நீர்வளம் குன்றியுள்ளதால் அதை எதிர்த்து கேராளாவில் உள்ள பிளாச்சிமாடா பஞ்சாயத்து யூனியன் பகுதியில் ஒரு போராட்டம் நடைபெற்று வருகிறது.அண்மையில் கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு கோகோ கோலாவிற்கு சாதகமாக இருந்தாலும் போராட்டம் தொடரும் என்றும், இத்தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தீர்ப்பு சில முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. நிலத்தடி நீர் பொதுச் சொத்து, அனைவரது பயன்பாட்டிற்கும் உரியது என்றால் வணிக நோக்கத்துடன் நிறுவப்படும் தொழிற்சாலைகள் அதை அளவின்றி, அந்தப் பகுதி பஞ்சாயத்தின் அனுமதி இன்றி பயன்படுத்த முடியுமா. விவசாயமே பிரதான தொழிலாக உள்ள பகுதிகள் யாருடைய தேவைகள் முன்னுரிமை பெற வேண்டும். இது குறித்து இரண்டு சுட்டிகள் இங்கே.\nகாக்பர்ன் தன் கட்டுரையில் மாத்ருபூமி கடந்த இரண்டு ஆண்டுகளாக கோக், கோகோ கோலா விளம்பரங்களை வருமான இழப்பு நேரிட்டாலும் வெளியிடவில்லை என்ற தகவலைத் தருகிறார்.இந்தப் பிரச்சினையில் விரேந்த குமாரின் நிலைப்பாடு பாராட்டுக்குரியது. காக்பரன் கவுண்டர்பஞ்ச் இதழின் இணையாசிரியர். அவருடன் இன்றை ஹிந்துவில் ஒரு பேட்டி\nகோகோ கோலாவிற்கு எதிரான இப்போராட்டத்தினை உலகெங்கும் மக்கள் வாழ்வாதார மூலவளங்கள் மீதான தங்கள் உரிமைகளை காப்பதற்கான நடத்தும் ஒரு போராட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும். இதை ஏதோ ஒரு ஊரில் ஏதோ ஒரு தொழில் நிறுவனத்திற்கு எதிரான போராட்டம் என்று ஒதுக்கிவிட முடியாது.\nஐ.ஐ.டி களில் இட ஒதுக்கீடு\nசென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள ஒரு பொது நல வழக்கில் ஐ.ஐ.டி களில் இட ஒதுக்கீட்டினை உரிமை என்று யாரும் கோர முடியாது, தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு மட்டுமே உண்டு என்று நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மத்திய அரசின் ஒப்புதலின்றி இந்த நிலைப்பாட்டினை நிர்வாகம் தெரிவித்திருக்க முடியாது. இவ்வழக்கு குறித்த முழு விபரங்கள் எனக்குத் தெரியாது. மண்டல் கமிஷன் பரின்/துரையின் பேரில் மத்திய அரசு இட ஒதுக்கீட்டினை அமுல் செய்வதை அங்கீகரித்த உச்ச நீதிமன்றம் இட ஒதுக்கீடு என்பது எல்லா இடங்களுக்கும், துறைகளிலும் பொருந்தாது என்று கூறியுள்ளது என்பதே என் புரிதல்.இது பிழை என்றால் சுட்டிக்காட்டுங்கள்.\nதேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தில் மாணவர்களைச் சேர்க்கும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம். களில் இட ஒதுக்கீடு தேவைதானா என்ற கேள்வி எழுவது நியாயம். ஏனெனில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாநிலங்களில் மாணவர்கள் சேர்க்கப்படும் போது அதை தேசிய அளவிலும் நீட்டிக்கத் தேவையில்லை. மேலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட என்று இரு வகைப் பிரிவுகளை மாநிலங்கள் பின்பற்றும் போது தேசிய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்றால் அதில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரிக்கை எழும். இந்த சாதிரீதியான பட்டியல் தயாரிக்கப்படும் விதம் எந்த அளவு அறிவியல் பூர்வமானது, எந்த புள்ளி விபரங்கள், ஆய்வுகள் அடிப்படையில் சாதிகள் இப்படி பிரிக்கப்படுகின்றன என்பதையும் விவாதிக்க வேண்டும்.\nசில சாதிகள் தாங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்று கோருவது, சுதந்திரம் அடைந்த பின் இவர்கள் எந்த பலனையும் பெறவில்லையா என்ற கேள்வியை எழுப்புகிறது. எந்த அடிப்படையில் இதை நிர்யணம் செய்வது, இது குறித்து சரியான தகவல்கள், புள்ளிவிபரங்கள் உள்ளனவா என்றால் , நானறிந்த வரையில் இல்லை. மேலும் உச்ச நீதி மன்றம் கூறிய பிற்படுத்தப்பட்டோரில் முன்னேரியோர் அதாவது creamy layer என்பதை தமிழ் நாடு உட்பட பல மாநிலங்கள் ஏற்கவில்லை. ஏற்கும் மத்திய அரசுக் கூட அதை நகைப்புக்குமிடமளிக்கும் வகையில் அதை அமுல் செய்கிறது. இட ஒதுக்கீடின் அதிக பட்ச அளவு 50% என்று உச்ச நீதி மன்றம் தீர்பளித்துள்ள போதிலும் அதை மத்திய அரசும், மாநில அரசுகளும் ஏற்கவில்லை. இது குறித்த வழக்கு உச்ச நீதி மன்ற விசாரணையில் இருக்கிறது.\nதமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் 'முற்பட்ட', 'பிற்பட்ட' வகுப்பு மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் சமமாகவே உள்ளன என்றே கொள்ள முடியும். அப்படியிருக்கும் போது இனியும் இட ஒதுக்கீட்டின் தேவை என்ன என்ற கேள்வியும் எழுகிறது. மேலும் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளோருக்கான இட ஒதுக்கீடு குறித்து ஆராய மத்திய அரசு ஒரு குழுவினை அமைத்துள்ளது. பொருளாதார ரீதியாக இட ஒதுக்கீடு தரப்பட்டால் அதையும் சேர்த்து மொத்த இட ஒதுக்கீடு 50% க்கு மிகாமல் இருக்க வேண்டும், இல்லையெனில் உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணாக அது அமையும்.\nஇட ஒதுக்கீடினை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும் என்று கோருவோரும், அதை தனியார் துறை உட்பட அனைத்து துறைகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று கோருவோரும் உளர். இதில் என் நிலைப்பாடு இப்போதுள்ள இட ஒதுக்கீடு முறை, அதனால் ஏற்பட்ட விளைவுகள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள சாதிகளின் பொருளாதார, கல்வி நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு ஒரு விரிவான ஆய்வு செய்யப்பட வேண்டும். இப்போதுள்ள முறையின் குறைபாடுகள், நிறைகள் ஆராயப்பட வேண்டும். இத்தகைய ஆய்வுகள், விவாதங்களுக்குப் பின் ஒரு கொள்கை முன்வரவினை அரசு முன் வைத்து அது குறித்த கருத்துக்களை அறிய வேண்டும். பின் ஒரு கொள்கை வகுக்கப்பட்டு, அது நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். 7 அல்லது 8 ஆண்டுகளுக்கு பின் அது மறுபரீசிலனைக்கு உட்படுததப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டிற்கு தகுதியான சாதிகளின் பட்டியல் 7 அல்லது 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட வேண்டும். இவ்வாறு செய்யாமல் இட ஒதுக்கீட்டினை தனியார் துறைகளுக்கு நீட்டிப்பது சரியல்ல. தனியார் துறையில் தாழ்ததப்பட்டோருக்கு மட்டும் இட ஒதுக்கீடு வேண்டுமா, இல்லை மிகவும் பிரபடுத்தப்பட்டோருக்கும் சேர்த்து இட ஒதுக்கீடு வேண்டுமா என்பதும் விவாதிக்கப்பட வேண்டும். தலித் சிந்தனையாளர்கள் சிலர் தலித்களுக்கு மட்டும் இது தேவை என்று கருதுகின்றனர்.\nஇன்று இட ஒதுக்கீடு ஒரு புனிதப் பசுவாக மாற்றப்பட்டுள்ளது.அனைத்துக் கட்சிகளும் அதை ஒட்டு வங்கி அரசியலின் ஒரு பகுதியாக பார்ப்பதால் அதை குறித்து விமர்சனம் அவர்களிடமிருந்து எழாது. முதலில் இட ஒதுக்கீட்டினை விமர்சித்த பா.ஜ.க பின் தமிழ் நாட்டில் 69% இட ஒதுக்கீட்டினை ஆதரித்தது. மண்டல் கமிஷன் பரிந்துரைந்த வேறு பல பரிந்துரைகள், குறிப்பாக நில உச்சவரம்பினை கறாராக அமுல் செய்தல் குறித்து கட்சிகள், சாதிச் சங்கள் அக்கறை காட்டவில்லை. இதன் காரணம் வெளிப்படை. ஆனால் இட ஒதுக்கீடு கேள்விக்குட்படுத்த்க கூடாத அல்லது முடியாத அடிப்படை உரிமை என்ற் தோற்றத்தினை இவை உருவாக்கியுள்ளன. அரசியல் சட்டம் தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினை நிரந்தரமானது என்று கூறவில்லை. இட ஒதுக்கீடு ஒரு வழி முறை, அது அடிப்படை உரிமையல்ல. அனைவருக்கும் சம வாய்ப்பு, பாரபட்சமின்மை அடிப்படை உரிமைகள். இட ஒதுக்கீடு என்ற பெயரில் ஒரு தரப்பினர் இன்னொரு தரப்பினரின் வாய்ப்புகளை பறிக்க கூடாது என்பதற்காகவும், இட ஒதுக்கீடு என்பதுசம உரிமைகளுக்கு முரணாக மாறக்கூடாது என்பதை கருத்தில் கொண்டும்தான் உச்ச நீதி மன்றம் 50% இட ஒதுக்கீட்டினை உச்சவரம்பு என்று தீர்ப்பளித்தது.\nஇட ஒதுக்கீடு சாதிய முறையினை 'நவீனமய' மாக்கியுள்ளது. இட ஒதுக்கீடு புதிய பாகுபாடுகளை சாதிகளிடையேயும், சமூகத்தில் உருவாக்கியுள்ளது. சாதி ஒழிப்பினை முன் வைத்த பெரியார் முன்னிறுத்த இட ஒதுக்கீடு இதைச் செய்திருப்பது ஒரு வகையில் முரண்தான். இதன் மூலம் சாதியம் என்பது வேறொரு பரிமாணம் பெற்றிருக்கிறது.\nஇட ஒதுக்கீடு குறித்த ஒரு அறிவார்ந்த விவாதம் தேவை. அதற்கு இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகள்,விவாதங்களில் எழுந்த கருத்துக்கள், மக்கள் தொகை கணக்கெடுப்பு ,மற்றும் பல்வேறும் கணக்கெடுப்புகளின் அடிப்படையில் பெறப்பட்ட புள்ளி விபரங்கள் - இவற்றை தொகுத்துக் கொள்வது அவசியம். இட ஒதுக்கீடு ஒரு கொள்கை என்றால் அதன் மூலம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்த விரும்புகிறோம், அதற்கான வழி முறைகள் என்ன என்பதையும் விவாதிக்க வேண்டும்.\nஇங்கு இட ஒதுக்கீட்டினை கண் மூடித்தனமாக ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் இதற்கெல்லாம் தயாராக இல்லை. பகுத்தறிவாளர்கள் என்று தங்களை கூறிக்கொள்பவர்கள் கூட இதற்கு விதிவிலக்காக இல்லை. இதுதான் அவர்களது பகுத்தறிவின் எல்லை.\nகலைஞன், வாசகர்கள், காலமுரண் -ஜெயகாந்தனை முன் வைத்து ஒரு குறிப்பு\nஜெயகாந்தன் ஆனந்த விகடனுக்களித்த பேட்டியில் கூறியிருப்பவை வியப்பளிக்கவில்லை. அவரிடமிருந்து வேறெப்படிப்பட்ட பதில்களை நாம் எதிர்பார்க்கமுடியும்.\nகாங்கிரஸ் தொடர்ந்துபல ஆண்டுகள் ஆட்சி செய்த மாநிலங்கள் பல எந்த அளவு பின் தங்கியுள்ளன என்பதும் நமக்குத்தெரியும். வட இந்தியாவில் 1947க்குப் பின் காங்கிரஸ் அதிக ஆண்டுகள் ஆண்ட மத்திய பிரதேசம்,பீகார் , இப்போதைய ஜார்க்கண்டையும் சேர்த்து, ராஜஸ்தான், ஒரிஸ்ஸாவுடன் ஒப்பிடுகையில் தமிழ் நாடு பலவற்றில் மிகவும் முன்னேறியிருக்கிறது. இந்தியாவில் தொழில் வளர்ச்சியில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் கூட்டணிதான் பல ஆண்டுகள் ஆட்சி செய்தது.அம்மாநில நிதி நிலைமை படு மோசம், ஊழலுக்கும் பஞ்சமில்லை. இதற்கு யார் பொறுப்பு.\n1967க்குப் பின் தமிழ் நாட்டில் ஊழல் செழித்தது உண்மை தான், ஆனால் காங்கிரஸ் ஆண்ட மாநிலங்களில் இன்னும் மோசம். ஏன், நேரு காலத்திலேயே ஊழல்கள் இல்லையா, டி.டி. கிருஷ்ணமாச்சாரி ஏன் பதவி விலகினார். இந்திரா காலத்திலும் எத்தனையோ ஊழல் புகார் எழவில்லையா, ராஜிவ் காலத்தில் போபார்ஸ். நரசிம்ம ராவ் ஆடசியில் ஊழல்கள் இல்லையா.இன்னும் சொல்லப் போனால் 'சோசலிச' அரசில் இருந்த லைசென்ஸ், பெர்மிட் விதிமுறைகளும், அதிகாரக் குவிப்பும் ஊழலுக்கு உதவின.\nதமிழ் நாட்டில் காங��கிரஸ் ஆட்சியில் ஊழல்கள் அதிகம் இல்லை என்றாலும் அது அப்படியே தொடர்ந்திருக்கும், ஊழல் அதிகரித்திருக்காது என்று கூற முடியாது. ஏனெனில் அரசின் வரவும், செலவும் அதிகரிக்க அதிகரிக்க ஊழல் அதிகரிப்பதற்கான அனைத்து வாய்ப்புகளும் கூடுகின்றன, இது அனைத்து மட்டத்திற்கும் பொருந்தும் என்பதுதானே இந்தியர்களின் அனுபவம்.\nகழகங்களின் ஆட்சியில் நிர்வாகம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால் காங்கிரஸ் ஆண்ட, ஆளும் மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழ் நாட்டில் நிர்வாகம் மோசமில்லை. 1967க்குப்பின் காங்கிரஸ் தமிழ் நாட்டில் ஆட்சியில் இல்லை என்பதும், அது தனியாக நின்று ஆட்சியினைப் பிடிப்பது இப்போதிருக்கும் நிலையில் சாத்தியமே இல்லை என்ற யதார்த்தம் அவருக்கு எரிச்சல் தருகிறது. அந்த எரிச்சலே இப்படி வெளிவருகிறது. அவரது பிற பதில்களையும் அலசி ஆராய்ந்தால் இது போன்ற முடிவுகளுக்கே வர வேண்டியிருக்கும். ஜெயலலிதா பெண்மணி என்றால் பெரியார் மறைவிற்குப் பின் தி.க வினை வழி நடத்திய மணி அம்மையார் பெண்மணி இல்லையா. தான் என்ன பேசுகிறோம் என்பது கூடத் தெரியாத அளவிற்கு ஜெயகாந்தன் பேசுகிறார் என்றே தோன்றுகிறது.\n1967ல் காங்கிரஸ் தமிழ் நாட்டில் மட்டுமின்றி பல மாநிலங்களிலும் தோற்றது, பதவியிழந்தது. காங்கிரஸ் அல்லாத அரசுகள் மத்தியில் பதவி ஏற்ற போதெல்லாம் அவை முழுமையாக ஐந்து ஆண்டுகள் ஆளவிடாமல் காங்கிரஸ் சதி செய்யவில்லையா. காங்கிரசுக்கு எதிராக மாநில கட்சிகளையும் சேர்த்துக் கொண்டு வலுவான கூட்டணி அமைத்தது பா.ஜ.க. இன்று காங்கிரஸ் தனித்து நின்று மத்தியில் ஆட்சியினைப் பிடிக்க முடியாத அளவிற்கு வலுவாக உள்ளது. காமராஜ் கால காங்கிரஸ் நினைவிலிருக்கும் ஜெயகாந்தன் நிகழ்காலத்தினை புரிந்து கொள்வாரா.\nஜெயகாந்தனின் இலக்கியப் படைப்புகளைப் படிக்காமல் அவரது பேட்டிகளைப் படிப்பவர்கள் இப்படி உளறுகிறவர் எழுதியிருப்பதை படிக்க வேண்டுமா என்ற கேள்வி சிலருக்கு எழலாம். அவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள் இவற்றைப் பொருட்படுத்தாது அவரது இலக்கியப் படைப்புகளைப் படியுங்கள். அவர் இப்படிப் பேசுவது புதிதல்ல.காலம் நிர்தாட்சண்யமாக அவரது பல கருத்துக்களை நிராகரித்துவிட்டது, சமூகமும்தான். அதனடிப்படையில் தன் கருத்துக்களை மறுபரீசலனை செய்ய அவர் தயாராக இல்லாத போது அவர் ஒரு விதத்தில் காலமுரண்தான். இதை அவரது வீழ்ச்சி என்பதை அறிந்த வாசகர்கள் பலர் அவரை ஒரு பீடாதிபதியாக்கவில்லை, உரிய அங்கீகாரத்தினை அளித்து விட்டு முன் நகன்றுவிட்டனர். இன்று அவரை எந்தவித விமர்சனமுமின்றி புகழ்வோரும், அவரும் என்றேனும் ஒரு நாள் இவற்றை உணரக்கூடும்.\n'பெண்களும், அறிவியலும்: அன்றைய ஹிப்பேஷியா முதல் இன்றைய ஹார்வார்ட் பல்கலை வரை' என்ற தலைப்பில் உயிர்மை மாத இதழுக்காக எழுதப்பட்ட இக்கட்டுரை இரண்டு பகுதிகளாக வெளியாகிறது.கட்டுரையின் அடுத்த பகுதி மே மாதம் வெளியாகும்\nபத்து பெண் அறிவியலாளர்கள் பெயர்களை கூறமுடியுமா என்று கேட்டுப் பாருங்கள் அல்லது உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். பலர் அறிந்த ஒரே பெண் அறிவியலாளர் மேரி க்யுரி.ஆனால் ஐன்ஸ்டின், நியுட்டன், ஜகதிஷ் சந்திர போஸ்,சி.வி.ராமன் என்று பலராலும் பட்டியல் தரமுடியும். ஏன் - அறிவியலில் பெண்கள் இல்லையா இல்லை அவர்கள் அதிகம் அறியப்படவில்லையா.\nஜனவரி 2005ல் ஒரு கருத்தரங்கில் ஹார்வர்ட் பல்கலைத் தலைவர் லாரன்ஸ் ஸம்மர்ஸ் தெரிவித்த கருத்துக்கள் கடும் எதிர்வினைகளை உருவாக்கின. ஹார்வர்ட் பல்கலைகழக ஆசிரியர்கள் உட்படபலர் அவரை விமர்சித்தனர். தொடர்ந்து பத்திரிகைகளில் அறிக்கைகள், கட்டுரைகள் மற்றும் கூட்டறிக்கைகள், கூட்டுக் கடிதங்கள் வெளியாகின்றன. தன் கருத்துக்களுக்காக வருந்துவதாக அவர் கூறியும் சர்ச்சை ஒயவில்லை. இப்போதும் சர்ச்சை தொடர்கிறது. ஒரு கட்டத்தில் தான் பேசியது என்ன என்பதையும் வெளியிட்டு, தன் நிலைப்பாட்டினைத் தெளிவாக்கினார். ஹார்வர்ட் பல்கலை பேராசிரியர்கள், மூன்று பல்கலைகழகங்களின் தலைவர்கள் எனப் பலர் அவர் மீது விமர்சனம் வைத்தனர்.அவரை பதவி நீக்கம் செய்யமாட்டோம் என்று பல்கலைகழகத்தினை நிர்வகிக்கும் அமைப்பு கூறிவிட்டது. அவர் என்னதான் கூறினார். அவரது உரையில் மூன்று விஷயங்கள் விவாதிக்கப்பட்டிருந்தன. அவர் கூறியதை சுருக்கமாகச் சொன்னால், உள்ளார்ந்த திறன்கள், குடும்ப பொறுப்புகள், மற்றும் வேலைசார்ந்த காரணங்கள்தான் பெண்கள் அறிவியல், பொறியியற் துறைகளில் மேலிடங்களில் இஅட்ம் பெறாததற்கு காரணம், பாரபட்சமோ, சமூகமயமாதலோ அல்ல. இக்கருத்தினை அவர் ஒரு கருதுகோளாக முன்வைத்தேன், ஒரு விவாதத்தினை உருவாக்கவே முன்வைத்தேன் ��ன்று அவர் கூறினாலும் அதை பலர் ஏற்கவில்லை. ஏனெனில் அவரது முழுப் பேச்சினைப் படித்தவர்களுக்கு அவர் தன்னுடய பாரபட்சமான கருத்துக்களுக்கு அறிவியல் முலாம் பூசுகிறார் என்பது புரிந்துவிடும். சம்மர்ஸ் தன் உரையில் ஒரு சில பெண்களே அறிவியல் புலங்களில் இருப்பதற்கு மூன்று காரணங்களைக் கூறினார். குழந்தை(கள்), குடும்ப பொறுப்புள்ள பெண்களால் வாரத்திற்கு 80 மணி நேரம் உழைக்க முடியாதது அல்லது அப்படி உழைக்க அவர்கள் தயங்குவது, உயர்நிலைப் பள்ளிகளில் நடத்தப்பட்ட தேர்வுகளில் கணிதம், அறிவியலில் சில பெண்களே ஆண்களை விட அதிக மதிப்பெண் பெறுகின்றனர், இதற்குக் காரணம் பாலினங்களுக்கிடையே உள்ள இயற்கையாக அமைந்த வேறுபாடு.\nவேறு வார்தைகளில் சொன்னால் பெண்களுக்கு எதிரான பாரபட்சமோ அல்லது நிறுவனங்களின் செயல்பாடுகள், கொள்கைகள், அறிவியல், பொறியியலில் பெண்கள் அதிக அளவில், குறிப்பாக உயர் பதிவிகளில் இடம் பெறாததற்கு காரணமல்ல. இயற்கையாகவே பெண்கள் சிலவற்றில் ஆண்களை விட திறன் குன்றியவர்கள். சம்மர்ஸ் ஒரு சாதாரண நபராக இருந்து இதைக் கூறியிருந்தால் இவ்வளவு தூரம் சர்ச்சை எழுந்திராது. அவர் உலகில் முதலிடத்தில் உள்ளதாக கருதப்படும் பல்கலையின் தலைவர்.இதற்கு முன்பு அமெரிக்க அரசிலும், அதற்கு முன்பு உலக வங்கியிலும் உயர்பதவிகள் வகித்தவர்.\nஇந்த இயற்கையாகவே பெண்கள் .... என்பதற்கு வரலாறே உண்டு. பெண்கள் அறிவியல் செய்வதற்கு படைக்கப்படவில்லை என்ற வாதம் சில நூற்றாண்டுகளுக்கு முன் நிலவியது. இயற்கையாகவே வெள்ளை நிறத்தவர் அல்லது ஐரோப்பியர்,அமெரிக்கவர் பிற இனத்தவரை விட அறிவில் மேம்பட்டவர்கள். இயற்கையாகவே மனிதரில் வேறுபாடு உண்டு, அதன் விளைவாக என்னதான் முயற்சி எடுத்தாலும் ஒரு சில இனத்தவர் வெள்ளையவர் போல் புத்திசாலிகளாக முடியாது. இந்த இயற்கையாகவே என்ற வாதத்தினை இயற்கையா அல்லது சூழல்,வளர்ப்பா என்ற சர்ச்சையின் (nature vs nurture) ஒரு பகுதியாகக் காணலாம். அனைவரும் சமம் என்று கூறும் போது நாம் பாலின ரீதியாகவோ அல்லது இன ரீதியகவோ யாரும் பிறக்கும் போதே யாரையும் விட உயர்ந்தவர்கள், தாழ்ந்தவர்கள் இல்லை என்று கொள்கிறோம். அதாவது இயற்கையையிலே சிலர் உயர்ந்தவர்கள், சிலர் தாழ்ந்தவர்கள் என்ற வாதத்தினை ஏற்பதில்லை. மேலும் சரியான சூழலும், போதுமான வசதிகளும் த���ப்பட்டால் வறியவர்கள், படிப்பறிவில்லாத பெற்றோரின் குழந்தைகள்,பெண்கள் - இவர்கள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தி சமூகத்தில் தாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் என்பதை நிரூபிக்கமுடியும். அவர்கள் முன்னேற்றத்திற்குத் தடையாக இருப்பது பாரபட்சங்களும், போதுமான வாய்ப்புகள் தரப்படமால் இருப்பதுதான் காரணம். இத்தடைகளை நீக்குவது மட்டுமல்லாது, இதுவரை போதுமான பிரதிந்தித்துவம் பெறாதவர்களுக்கு சில சலுகைகள் தரப்படவேண்டும்,\nகுறைந்தபட்சம் பாகுபாடுகள் எந்த விதத்தில் இருந்தாலும் அவை நீக்கப்பட வேண்டும். இன்னொரு தரப்பின் வாதம் இது போன்ற 'சலுகைகள்' தேவையேயில்லை, ஏனெனில் அனைவரும் சமமன்று. சிலர் பிறப்பிலேயே சில விசேஷத் திறன்களைப் பெற்றிருப்பவர். அதனால் அவர்கள் வாழ்வில் முன்னேறுவர். திறனற்றவர்கள் பின் தங்கி இருப்பதில் வியப்பில்லை. இதுதான் சமூகத்தில் பிரதிபலிக்கிறது. ஏற்றதாழ்வுகளுக்கு முக்கியமான காரணம் இதுதான். எனவே 'தகுதியற்றோருக்கு' சலுகைகள் வழங்குவது இயற்கைக்கு முரணனாது. இது போன்ற வாதங்கள் புதிதல்ல என்றாலும் பல்வேறு கட்டங்களில் இவ்வாதங்கள் அறிவியல் பூர்வமானவை என்று நிரூபிக்கவேமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவை சமூக டார்வினியக் கோட்பாட்டுடன் சேரும் போது சமூகத்தில் வெற்றி, தோல்வி என்பதற்கு பரிணாம பரிமாணம் தரப்படுகிறது. கால்ங்காலமாக இவை இனவாதத்தினையும், காலனியாதிக்கதினையும், ஜாதி பாகுபாட்டினையும், ஆணாதிக்கத்தினையும் இன்ன பிற பாகுபாடுகளையும் நியாயப்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றன.\nஇதற்கு உதாரணமாக 1990களில் வெளியான The Bell Curve (Hernstein & Murray, 1994) என்ற நூலினை கூறலாம். இந்நூலாசிரியர்கள் அறிவுத்திறனை பரிசோதிக்க செய்யப்பட்டும் ஆய்வுகள்,சோதனைகளின் அடிப்படையில் அமெரிக்க-ஆப்ரிக்கர்கள் அறிவுத்திறன்களில் (வெள்ளையரை விட) மட்டமானவர்கள் என்றும், இதற்குக் காரணம் மரபணு ரீதியானது என்றும் வாதிட்டனர். இவர்கள் தங்கள் கருத்திற்கு ஆதரவாக பல புள்ளிவிபரங்களையும், சோதனை முடிபுகளையும் முன் வைத்தனர். ஆனால் இதை விமர்சித்தவர்கள் இவர்கள் ஆய்வு முடிவு, முடிபுகளைக் கையாண்ட விதம், பயன்படுத்திய புள்ளியல் முறைகளைக் கேள்விக்குள்ளாக்கினர். அப்படிப்பட்ட முடிவிற்கு, அதாவது அமெரிக்க-ஆப்ரிக்கர்கள் அறிவு ரீதியாக திறன் குறைந்தவர்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை என்பது இவர்கள் வாதம். இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் அமெரிக்க ஆப்ரிக்கர்கள் இயற்கையாகவே திறன் குறைந்தவர்கள் என்றால் அவர்கள் முன்னேறமடையமாதற்கு காரணம் இயற்கையான இந்த வேறுபாடு என்று கூற முடியும். மேலும் அப்படி இயற்கையாகவே திறன் குன்றியோருக்கு கல்வியில், வேலைவாய்ப்பில் முன்னிரிமை தருவதோ சரியல்ல, ஏனெனில் எவ்வளவுதான் முயன்றாலும் இயற்கையாக அமைந்த பாகுபாட்டினை மாற்ற முடியாது. இது போன்ற வாதங்கள் பல்வேறு விதங்களில் முன் வைக்கப்படுவதுடன், இவற்றில் இயற்கை என்பது ஒரு மாற்றவியலாத, முக்கிய காரணியாகக் காட்டப்படுவதுதான. இந்த இயற்கை என்பது பல்வேறு வகைகளில் முன்னிறுத்தப்படுகிறது - மரபணுரீதியான வேறுபாடுகள் என்பது அதில் ஒன்று.\n1879ல் பெண்களின் மூளை அளவு சிறியது, எனவே அவர்களது அறிவாற்றல் குறைவானது என்று எழுதிய ஒரு ஆய்வாளர் பெண்களின் அறிவாற்றிலினை ஆராய்ந்த உளவியலாளர்கள் அவர்கள் அறிவாற்றல் குன்றியவர்கள், அவர்களது அறிவாற்றல் ஒரு சிறு குழந்தையின் அறிவாற்றலுடன் ஒப்பிடத்தக்கது என்று எழுதியதுடன் ஒரு சில பெண்கள் அறிவாற்றல் அதிகம் பெற்றிருப்பது ஒரு விதிவிலக்காகவே கொள்ளப்படவேண்டும் என்று வாதிட்டார். எனவே அவர்களுக்கு ஆண்களுக்கு நிகரான கல்வி தருவதோ, ஆண்களின் இலக்குகளை அவர்களுக்கு நிர்யிணப்பதோ சரியல்ல என்பது அவரது வாதம். எனவே சம்மர்ஸ் கூறியது முற்றிலும் புதிது அல்ல.பெண்கள் இத்தகைய 'பேருண்மை'களை பல முறை, பல வடிவங்களில் கேட்டுள்ளனர். ஆனால் இந்த வாதங்களுக்கு எதிரான ஆய்வுகள், வாதங்கள் இன்று மிக வலுவாக உள்ளன. ஒரு சில ஆய்வுகள் ஆண்கள், பெண்களிடையே திறன்களில் வேறுபாடு இருப்பதாகக் கூறினாலும், அவை சர்சிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக டோரின் கிமுரா என்ற பேராசிரியர் 2002 ஆண்டு எழுதிய கட்டுரையில் ஆண்கள், பெண்களின் மூளைகள் வெவ்வேறுவிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன என்கிறார். 3, 4 வயதுடைய ஆண் குழந்தைகள் மனரீதியாக உருவங்களை சுழற்றுவதில் பெண் குழந்தைகளை விட திறன்மிக்கவர்கள் என்று குறிப்பிட்டுகிறார்.மேலும் காமிலா பென்போ என்ற பேராசிரியர் கணிதத் திறன் என்பதில் உயிரியல் ரீதியான காரணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கூறுவதை சுட்டிக் காட்டுகிறார்.மழலையர் பள���ளியிலிருந்து, ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளின் கணித, மற்றும் வெளிரீதியான (spatial) திறன்களை ஆராயும் மிசைல் மாசோக்கா என்ற ஆய்வாளர் இவற்றில் ஆண், பெண் குழந்தைகளிடையே உள்ள வேறுபாடு மிக்ககு¨றைவு என்பதுடன் இவ் வேறுபாடுகள் தொடர்வதில்லை என்றே முடிவு செய்ய வேண்டியிருக்கும் என்கிறார்.\nயு சையி என்ற சமூகவியல் பேராசிரியர் இதுவரை ஆண், பெண் குழந்தைகள் சோதனைகளில் பெறும் மதிப்பெண் வேறுபாட்டிற்கு இயற்கை அல்லது உள்ளார்ந்த திறன்கள் என்பது சரியல்ல என்கிறார். இரட்டைக் குழந்தைகளிடம் செய்யப்பட்ட ஆய்வுகள் பல பாலினத்தினை கருத்தில் கொள்வதில்லை என்கிறார். மேலும் தர்க்க ரீதியாக சம்மர்ஸ் கூறுவது சரியல்ல என்று கூறும் இவர் பெண்கள் கணிதத்தில் பெரும் தேர்ச்சி பெற்றாலும் கூட கணிதம்,அறிவியல் துறைகளை வேலைக்காக மேற்கொள்வதற்கான சாத்தியம் குறைவு என்கிறார். கணிதம்,அறிவியல் துறைகளில் உயர் பதவிகளில் பெண்கள் குறைவாக இருப்பதற்கு காரணம் இயல்பாகவே அவர்களுக்கு உள்ள திறன் குறைவு என்பது சம்மர்ஸின் வாதம்.\nஆனால் கடந்த சில பத்தாண்டுகளாக அறிவியல், பொறியியல் துறைகளின் பெண்களின் பங்கேற்ப்பு தொடர்ந்து கூடியபடித்தான் உள்ளது. இயல்பான திறன் அல்லது மரபணு காரணம் என்பது காரணமென்றால் இது சாத்தியமே இல்லை. ஏனெனில் நமது மரபணுகளில் சில பத்தாண்டுகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று வாதிடவே முடியாது. மாறாக பெண்கள் கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்தது போன்றவைதான் காரணிகளாக இருக்க முடியும் என்பது இவர் கருத்து.க்யுபாவில் பெண்கள் அறிவியல், பொறியியல் துறைகளில் உயர் பதவிகளில் அதிகம் இருப்பதைச் சுட்டிக்காட்டும் ரிச்சர்ட் லெவின்ஸ் 1959 ல் மனித மூலக்கூறு தொகுப்பில் பெரும் மாற்றம் ஏற்ப்பட்டுவிட்டதா என்று கேட்கிறார். 1959ல் க்யுபாவில் புரட்சி காரணமாக ஆட்சி அதிகாரம் மாறியது.\nஎனவே சம்மர்ஸ் கூறியதை கேள்விக்குள்ளாக்குவோர் இதில் ஒரு ஒருமித்த கருத்து இல்லை என்பதுடன், பல ஆய்வுகள் ஆண்,பெண் திறன்கள் வேறானவை என்பதை கேள்விக்குள்ளாக்குகின்றன என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். வேறு வார்த்தைகளில் சொன்னால் இயல்பாக வேறுபாடு இருப்பதாக கூறும் ஆய்வுகளால் சிலவற்றை திருப்திகரமாக விளக்க முடியவில்லை என்பதையும் எடுத்துக��� காட்டுகிறார்கள். மேலும் பெண்கள் பங்கேற்ப்பிற்கு தடையாக உள்ள சமூக ரீதியான, அமைப்பு ரீதியான காரணிகள் குறித்து மேலும் ஆய்வுகள் தேவை என்பதை வலியுறுத்துகிறார்கள்.\nஇதன் பொருள் மரபணு ரீதியான வேறுபாடுகளை முற்றிலும் மறுப்பதல்ல.மாறாக மரபணுக்கள் அறிவாற்றல் போன்றவற்றை தீர்மானிக்கும் காரணிகள் என்ற நிர்ணயவாதத்தினை ஏற்க முடியாது என்பது. மாறாக மரபணுக்களை விட புறக் காரணிகளான சூழல்,சமூக நிலை போன்றவையே அறிவாற்றலை வளர்ப்பது, வெளிப்படுத்துவது போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே மரபணுக்களைக் காரணம் காட்டி பாகுபாடு செய்வது சரியல்ல, மாறாக அனைவருக்கும் உரிய வாய்ப்புகள், வசதிகள் தரப்பட வேண்டும். காலங் காலமாக வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் சலுகைகள், வாய்ப்புகள் தரப்பட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அவர்கள் முன்னேற்றத்திற்கு வழி செய்ய முடியும். சமூக அறிவியல் ஆய்வுகளை கொள்கை முடிவுகளை எடுக்க பயன்படுத்தும் போது இந்த ஆய்வுகளின் போதாமைகள், வரையறைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். சில ஆய்வுகள் மூலம் இவை காரணி அல்ல என்று அறிய நேர்ந்தாலும் வேறு காரணிகள் என்ன என்பதை அறிய மேலும் பல ஆய்வுகள் தேவைப்படும். அது மட்டுமின்றி அமுல் செய்யப்பட்ட கொள்கை முடிவுகள் உண்மையிலேயே விரும்பிய பயன்களை விளைவித்தனவா என்பதையும் ஆய வேண்டும். உதாரணமாக பெண்கள் அறிவியலில் அதிகமாக பங்கேற்கும் வகையில் ஒரு திட்டம் வகுக்கப்படுகிறதென்றால், அது அமுல் செய்யப் படும் போது ஏற்படும் விளைவுகள் என்ன என்பதையும் அறிய வேண்டும். ஏனெனில் அத்திட்டம் சில அனுமானங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும். நடைமுறையில் அவ்வானுமானங்கள் சரிதானா அல்லது எதிர்பார்த்திராத காரணிகள் காரணமாக விளைவுகள் திருப்திகரமாக இல்லையா என்பதையும் அறிய வேண்டும்.\nஒரு சிக்கலான சமூக பிரச்சினைக்கு ஒற்றைத் தீர்வையோ அல்லது ஒற்றைக் காரணியையோ முன்னிறுத்துவது கவர்ச்சிகரமாக இருக்கலாம்.ஆனால் யதார்த்தம் வேறு விதமாக இருக்கும். எனவேதான் பெண்ணியமும், அறிவியலும் குறித்து அனைத்தையும் வெறும் ஆணாதிக்கம் என்ற ஒற்றைக் காரணி மூலம் விளக்கிவிட முடியாது. ஏனெனில் சமத்துவம் நிலவுவதாகக் கருதப்படும் சூழலிலும் கூட வேறு சில காரணிகள் காரணமாக ப���ண்கள் அதிகமாக பங்கேற்பது சாத்தியமின்றிப் போகலாம். உதாரணமாக ஒரு நிறுவனம் ஆண்-பெண் பாகுபாடின்றி பணிக்கு ஆட்களை தகுதி அடிப்படையில் எடுப்பதாகக் கூறினாலும் தனியே தங்கி பெண்கள் வேலைக்கு செல்ல வசதிகள் இல்லாத போது, அதாவது பெண்களுக்கான தனி விடுதிகள் போன்றவை இல்லாத போது, தனியே தங்கும் பெண்களுக்கு வீடுகள் கிடைக்காத போது, பெண்களால் அந்த வாய்ப்புகளை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள இயலாது போய்விடும்.\nபல்கலைகழகங்களில் பெண்கள் உயர்கல்வி பயில் வெறும் அனுமதி அல்லது இடம் மட்டும் கிடைத்தால் போதாது. அதை பயன்படுத்திக் கொள்ள விடுதிவசதிகளும் தேவை. ஆகையால் பெண்கள் அறிவியலில் அதிகம் பங்கேற்கவகை செய்ய வேண்டுமென்றால் பாரபட்சங்களை நீக்குவது முதல் படி, அது மட்டுமே விரும்பிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூற முடியாது.\nபெண்களைப் பொருத்தவரை அவர்கள் பங்கேற்ப்பிற்கு பல காரணிகளும் தடையாக உள்ளன. அவற்றுள் முக்கியமான ஒன்று பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்ளவும், குடும்ப நிர்வாகம் செய்யவும்படைக்கப்பட்டார்கள் என்ற கருத்து.இதன்படி பெண்களின் விதியை அவர்கள் உடலே தீர்மானித்துவிட்டது. இதற்கு மாறாக செயல்படுவது என்பது இயற்கைக்கு முரணானது, சமூக அமைப்பிற்கே எதிரானது. ஆண்டவன் பெண்களை இப்படித்தான் படைத்திருக்கிறான் என்ற வாதத்தினை மறுக்கும் பெண்ணியவாதிகள் சொல்வது Biology is not destiny. ஆனால் குழந்தை மணம் முதல் பல கொடுமைகளை நியாயப்படுத்த பெண்களின் இந்த உடல் குறித்த கருத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது சரி அல்லது அவர்களின் வாழ்க்கை குடும்ப வாழ்க்கை என்று நிர்ணயிக்கப்பட்டதோ நியாயம் என்ற வாதங்கள் காலங்காலமாக மதவாதிகளால் தெய்வ வாக்காகவும், தீர்க்கதரிசிகளின் வாக்காகவும் முன் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவர்கள் பெண்களிற்கு மூளை உள்ளது, பல திறன்கள் அவர்களிடம் இருப்பது என்பதை ஏற்பதில்லை. அப்படியே ஏற்றாலும் அவைகளை குடும்பம் என்ற வட்டத்திற்குள் பயன்படுத்தலாம் என்றே கருதினர். உதாரணமாக பெண் கல்வியின் முக்கியத்துவத்தினை வலியுறுத்தியபலர் அது குழந்தை வளர்ப்பிற்கு உதவும், அறிவுள்ள குழந்தைகள் பெற, குடும்ப நிர்வாகத்திற்கு உதவும் என்பது போன்ற காரணங்களை முன்வைத்தனர். அதாவது பெண் கல்வி எ��்பது குடும்பத்திற்கும், கணவனுக்கும் பயன்படும் என்பதால் அதை ஏற்கலாம் என்றனர். மேலும் கல்வி கற்ற பெண் என்பவள் வேலைக்குப் போவது என்பதோ, நிதி ரீதியாகவும், வேறு வகைகளில் சுதந்திரமாக செயல்படுவது என்பதும் அவர்களைப் பொருத்த வரை தேவையற்றவை. எனவே திருமணம் செய்து வைக்கப்படும் முன் பெண் கல்வி பெறலாம் என்று கருதப்பட்டது. இப்படிப்பட்ட குறுகிய பார்வைகள் இன்று நகைப்புக்குரியவையாக தோன்றினாலும் போன நூற்றாண்டின் முதல் சில பத்தாண்டுகளில் இவை வெகுவாக விவாதிக்கப்பட்டவை. இதைக் கூட ஏற்க இயலாத பிற்போக்குவாதிகள் இருந்தார்கள்.\nபொதுவாகவே பொதுக்களன் , தனிக்களன் என்ற பாகுபாடு நம் வாழ்வில் ஏதோ ஒரு வகையில் உள்ளது. காலங்காலமாக நிலவிய கருத்தின்படி பொதுக்களன் என்பது ஆண்களுக்கு உரியது, அங்கு பெண்களுக்கு சமமான இடமில்லை. தனிக்களன் என்பதில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடமுண்டு. ஆனால் இங்கும் பெண்களின் இடத்தினை தீர்மானிப்பது ஆண்கள்தான். பொதுக்களன் என்பதை பலர் கூடுமிடம், பலர் உரையாடும்,விவாதிக்கும் இடம், சந்தை போன்ற இடங்கள், அரங்கங்கள், கல்வி நிலையங்கள் என்பதாக புரிந்துக் கொள்ளலாம்.தனிக்களன் என்பதை வீடு,தனி நபர் இடம், அனுமதியின்றி பிறர் நுழைய முடியாத இடம் என்று கொள்ளலாம். ஆனால் மதரீதியாகவும், இன்ன பிற வகைகளில் பெண்களின் நடமாட்டங்கள் குறித்து பல விதிகள் பெண்கள் தனிக்களனில் இருப்பதையே வலியுறுத்துவதுடன், அதுதான் முறை,தர்மம் என்று கூறுகின்றன. இதில் முக்கியமாக பெண்களின் உடைகள் குறித்த விதிகள் இதை முன் வைத்து பொதுக்களனில் பெண்கள் பங்கேற்ப்பதை கிட்டதட்ட தடை செய்கின்றன. இவ்விதிகள் எல்லா சமூகங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை. ஆனால் பொதுக்களனில் பங்கேற்கும் உரிமைகள் பெண்களுக்கு பல விதங்களில் கட்டுப்படுத்தப்பட்டது. பெண்களுக்கு வாக்குரிமை என்பது கடந்த ஆண்டின் துவக்கத்தில் சில நாடுகளில்தான் தரப்பட்டது.இன்றும் எல்லா நாடுகளிலும் பெண்களுக்கு வாக்குரிமை இல்லை. இந்த பொதுக்களன், தனிக்களன் என்ற பாகுபாடு பெண்களுக்கு உரிய இடம் வீடு என்பதை ஏதோ ஒரு வகையில் வரையறை செய்யும் போது, பொதுக்களனில் பெண்கள் எந்த அளவு பங்கேற்கலாம் என்பதையும் பெண்களின் குடும்ப வாழ்க்கையுடன் தொடர்புடைய வகையிலே தீர்மானிக்கிறது. பெண்களின் தனிப்பட்ட,சமூகரீதியான எல்லைகள் இப்படி வகைப்படுத்தப்படும் போது உயர்கல்வி, அறிவியல் பயிற்சி போன்றவை பெண்களுக்கு நூற்றாண்டுகளாக மறுக்கப்படுவது இயற்கையாக சித்தரிக்கப்பட்டது. சமத்துவம் என்ற குரல்கள் எழுந்த போதும் கூட பெண்களுக்கான உரிமைகளுக்கான போராட்டம் பல சவால்களையும், பிற்போக்கான கருத்தியல்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.\nஅதே சமயம் பெண்களுக்கு தரப்பட்ட உரிமைகள் பெண்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் பெற போதுமானவையாக இருந்தன என்று கூறமுடியாது.உதாரணமாக இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை தரப்பட்டிருந்தாலும் மக்களவை, மாநில சட்டசபைகளில் பெண்களில் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வந்தபின் பெண் பஞ்சாயத்து தலைவர்கள், நகராட்சித் தலைவர்கள் எண்ணிக்கை கூடியது. எனவே பொதுக்களனில் பங்கேற்கும் உரிமை தேவை, ஆனால் அது மட்டுமே பெண்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் பெற்று தரும் என்று கருத முடியாது. இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் உயர்கல்வி பெறும் பெண்களின் எண்ணிக்கை கூடினாலும் அதன் காரணமாகவே அறிவியல்,பொறியியல் துறைகளில் உயர்பதவிகளில் உள்ள பெண்களின் எண்ணிக்கைவெகுவாக அதிகரிக்கும் என்று கூற முடியாது. இது ஏன் என்பதை இன்னொரு பகுதியில் விளக்குவோம்.\nஇன்றுதான் இப்படி என்றால், வரலாற்றில் பெண் அறிவியலாளர்கள் முற்காலங்களில் இருந்திருக்கிறார்களா, அறிவியலில் பெண்களின் பங்களிப்பு என்ன என்பது போன்ற கேள்விகள் எழுவது சகஜம். பொதுவாக பாடநூல்கள், வெகுஜன புரிதல் அறிவியலில் சிலரை பங்களிப்பினை மட்டும் முன்னிறுத்தினாலும் அறிவியலின் வரலாறு, அறிவியலை ஒரு சில மேதைகளின் உழைப்பினால், அறிவாற்றலால் மட்டும் உருவான ஒன்று என்று சித்தரிப்பதில்லை. ஒரு ஆர்க்கிமிடிய புள்ளியிலிருந்து அறிவியல் செய்வதில்லை. பெண்களின் பங்களிப்பு குறித்த அக்கறைகள் கடந்த 40 அல்லது 50 ஆண்டுகளாகத்தான் இருக்கிறது. பல துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு குறித்து போதுமான தகவல்கள் இல்லை. பெண்கள் ஆதிகாலத்தில் விவசாயத்திலும், வேட்டையாடுவதிலும் முக்கிய பங்காற்றியுள்ளனர். புதிய பயிரின வகைகளை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியுள்ளனர். ஆனால் முதல் பெண் அறிவியலாளர் ��ார் என்பது நமக்குத் தெரியாது. பதிவு செய்யப்பட்டவரலாற்றில் பண்டைய கிரேக்கத்தில் பெண் தத்துவஞானிகள் இருந்திருப்பது தெரியவருகிறது. உபநிடதங்களிலிருந்து கார்கி என்ற பெண் தத்துவஞானி இருந்திருப்பதும் தெரிகிறது.\nஹிப்பேஷியா - இவர் கணித அறிஞர், தத்துவஞானி.இவர் கருவிகளை உருவாக்கியவர். தியொன் என்ற கணிதவியலாளரின் மகளான இவர் கணிதமும், இயற்கைத் தத்துவமும் கற்பித்தார்.கணிதம், வானியல் குறித்து நூல்களுக்கு உரைகள் எழுதியிருக்கிறார்.சமகால தத்துவஞானிகளிடம் உரையாடியவர். நீர் வடிகட்டும் கருவி, கன அடர்த்தியை அளக்கும் கருவி உட்பட மூன்று கருவிகளை உருவாக்கியவர். எகிப்தில் அலெக்சண்டிரியா நகரில் வசித்தார்.அப்போதைய மத்தியதரைக் கடல் பகுதியில் இயற்கைத் தத்துவத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த தத்துவவாதிகளில் ஒருவராக கருதப்பட்டார். சுதந்திர சிந்தனைக்கும், பகுத்தறிபிற்கும் முக்கியத்துவம் கொடுத்தவர். தவறாக சிந்திப்பது சிந்திக்காமலே இருப்பதை விட மேலானது என்பதால் சிந்திக்கும் உரிமைக்கு முக்கியத்துவம் கொடு என்று எழுதினார். இவர் கொல்லப்பட்டார். இவரது கொலைக்கு காரணங்கள் சரியாகத் தெரியவில்லை. சிரில் என்ற கிறிஸ்துவ பிஷப்பின் ஆதரவாளர்களால் இவர் கொல்லப்பட்டார் என்றும், உள்ளூர் அரசியல் காரணங்களால் கிறிஸ்துவர்கள் இவரைக் கொன்றனர் என்றும் கூறப்படுகிறது.கிறிஸ்துவர்களால் இவரது தத்துவம், புகழ் ஆகியவற்றை ஏற்க இயலவில்லை, மேலும் இவர் பெண்ணாக வேறு இருந்ததும் இவர் மீது பொறாமை ஏற்பட காரணமாக இருந்தது. எனவே சிரில் தன் ஆதரவாளர்களை கும்பலாக அனுப்பி அவரை கொலைச் செய்தான் என்று குறிப்புகள் கூறுகின்றன. தேவாலயத்தில் இவர் கொலைச் செய்யப்பட்டார் என்றும் குறிப்புகள் கூறுகின்றன. ஹிப்பேஷியா பிளாட்டோவின்தத்துவங்களின் அடிப்படையாகக் கொண்ட நவபிளாட்டோனியத்தை முன்னிறுத்தியவர்.ஏக இறைக்கொள்கை கொண்ட கிறித்துவர்கள் இவரைக் கொன்றிருக்கிறார்கள்.\nபெண்ணியவாதிகளுக்கு ஹிப்பேஷியா மிக முக்கியமானவர்.எனவே பெண்களும்,தத்துவமும் குறித்த ஒரு ஜர்னல் ஹிப்பேஷியா என்ற பெயரில் வெளியாகிறது. அவரது நூல்கள் அழிக்கப்பட்டன, அலெக்சாண்டிரியாவில் இருந்த பெரும் நூலகம் தீக்கிரையானது.எனவே எஞ்சியிருப்பவை அவர் குறித்த குறிப்புகளும், வ���று தகவல்களும்தான். ஆனால் 18ம் நூற்றாண்டில் அவர் மீள்கண்டுபிடிப்புச் செய்யப்பட்டார். எனினும் அவரைக் குறித்த சில முக்கியமான நூல்கள் 1990களில்தான் வந்தன. இன்று ஹிப்பேஷியா ஒரு முன்மாதிரியாகக் கருதப்படுகிறார். ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் உயர்குடிகளைச் சேர்ந்த பெண்களும், அறிவியலாளர்களின் மனைவிகள்,சகோதரிகள்,மகள்கள் அறிவியலில் ஆர்வம் காட்டினர். பரிசோதனைகள் முக்கியத்துவம் பெறத்துவங்கின. பெண்கள் அறிவியலில் குறிப்பிடத்தக்க ஆய்வுகளைச் செய்தாலும் அவர்களுக்குஅங்கீகாரம் கிடைக்கவில்லை. மாறாக அவர் விதிவிலக்குகளாகவும், அச்சம் ஏற்படுத்தும் பெண்களாகவும் கருதப்பட்டனர். உதாரணமாக எமிலி டெ சாட்லெட் பெண்ணாக இருப்பதை குறையாகக் கொண்ட ஆண் என்று குறிப்பிடப்பட்டார்.மேரீ பால்ஸ் லவாசியர் பெண் உடலில் ஆண் மனது கொண்டவர் என்று குறிப்பிடப்பட்டார். பெண்கள் தங்கள் பல்வேறு வேலைகளுடன் அறிவியலிலும் ஈடுபட்டனர். ஆனால் மேதைகளின் சாதனைகள் அவர்களின் தனிப்பட்ட சாதனைகளாக கருதப்படும் போது பெண்கள் ஆற்றிய பங்கிற்கு உரிய மரியாதை இல்லை. உதாரணமாக நட்சத்திரங்களை பட்டியலிட்ட பெருமை ஹெவெலியஸிற்கு கிடைத்தது. ஆனால் இரவுகளில் அவருடன் சேர்ந்து உழைத்த அவர் மனைவி எலிபெத்தாவின்பங்களிப்பிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.\nஐரோப்பாவில் 19ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி வரை பெரும்பான்மையான பல்கலைகழகங்களில் பெண்களுக்கு அனுமதி இல்லை. மேலும் இத்தகையப் படிப்பிற்கு பெண்கள் தகுதியற்றவர்கள் என்ற கருத்தும் நிலவியது. அவர்களின் சிறிய மூளைக்களுக்கு அறிவியல் உகந்ததல்ல எனவும், அவர்களுக்கு அறிவாற்றல் இல்லை எனவும் கருதப்பட்டது. மேலும் பல்கலையில் படிப்பது அவர்கள் உடல்நலத்திற்கு உகந்தது அல்ல எனெனில் உயர்கல்வி அவர்களது இனப்பெருக்க திறனைப் பாதிக்கும் என்றும் வாதிடப்பட்டது. 18ம் நூற்றாண்டில் மத்தியதர வர்க்கம் வலுப்பெற்றது. உயர்குடிப் பெண்கள் சலூன்கள் என்ற பெயரில் விவாத அரங்குகளை நடத்திய போது அது சமூக விரோதச் செயலாகவும், பெண்மைக்கே இழுக்கு எனவும் விமர்சிக்கப்பட்டது. மேலும் அறிவியல் ஆய்வு என்பது ஆண்தன்மையுள்ள செயல்பாடு அதில் பெண்களுக்கு இடமில்லை எனவும், அவ்வாறு பெண்கள் அறிவியலில் ஈடுபடுவது பெண்கள் ஆண்களாகவதற்கு ஒப்பானது என்றும் காரணங்கள் கூறப்பட்டன.பெண்களின் வேலைகுடும்ப நிர்வாகம், குழந்தைகளுக்கு கல்வி என்று வரையரை செய்த பின் பெண்களின் இடம் வீடு என்று வகுக்கப்பட்டது.\n18ம் நூற்றாண்டில் ஆண்-பெண் இயற்கை பாகுபாடுகள் குறித்து ஏராளமாக பேசப்பட்டது.பெண்கள் தனிக்களன், உணர்ச்சிகள்,உணர்வுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், ஆண்கள் பொதுக்களன்,பகுத்தறிவு, ஆய்ந்தறிதலுடன் தொடர்புபடுத்தப்பட்டனர். இந்த எல்லையை மீறும் பெண்கள், அதாவது பொதுக்களனிற்கு செல்ல விழையும் பெண்கள் பெண்தன்மை இழந்து ஆண்தன்மை பெற்றவர்களாகிவிடுவார்கள் என்ற அச்சம் நிலவியது.ஆண் பெண் சமத்துவம் என்பதற்கு பதிலாக ஆணும் பெண்ணும் உயிரியல் ரீதியாக வேறுபட்டவர்கள் என்பதால் ஒத்திசைவே சாத்தியம் சமத்துவம் அல்ல என்று வாதிடப்பட்டது. மேலும் அப்போது பல்கலைகழகங்களில் செய்யப்படுவதே அறிவியல், பொழுபோக்கு,ஆர்வம் காரணமாக வீட்டிலிருந்து பெண்கள் செய்பவை அறிவியல் அல்ல என்றும் கருதப்பட்டது. இது போன்ற பல காரணங்களால் பெண்கள் அறிவியலில் உரிய இடம் பெறாமல் போனது. மேலும் பெண்களின் சாதனைகள் மதிக்கப்பட்ட போதும் கூட அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.உதாரணமாக தேசிய அறிவியல் அகாதமிகளில் பெண்கள் உறுப்பினராவது என்பது மிக அபூர்வமாகவே இருந்தது.\n(அடுத்த பகுதி அடுத்த மாதம் அதாவது மே 2005ல் வெளியாகும்)\nசரஸ்வதி நதி நாகரிகம்: ஒரு புத்தகமும்,சில கேள்விகளு...\nஎன்ன செய்வது - இவர்கள் இப்படித்தானென்றால்\nராஜன்குறை அருந்ததி ராய்க்கு கோயில் கட்டி வழிபட்ட்ட...\nமுகமறியா மனிதர்கள்,உதவிகள்,மரணங்கள், மற்றும் நன்றி...\nநீதிபதி அஜித் ப்ஹாரிகோக்- அன்று எழுதியதும், இன்று ...\nஎழுதாமல் இருப்பதும் அதைப் பற்றி எழுதுவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF-2/", "date_download": "2018-06-20T01:34:17Z", "digest": "sha1:HHFNKHOHXVJX3LTK6FS2MWWBSBLSU2VM", "length": 11455, "nlines": 238, "source_domain": "tamilnool.com", "title": "திருப்புகழ் விரிவுரை (திருவானைக்கா) - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி பொது அறிவியல் மின்னியல் ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல��� கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nBe the first to review “திருப்புகழ் விரிவுரை (திருவானைக்கா)” மறுமொழியை ரத்து செய்\nதிருவாசகம் மூலமும் விளக்கமும் தொகுதி\nஅபிராமி அந்தாதி, அபிராமியம்மை பதிகம்\nசைவ சமயக் கலைக்களஞ்சியம் 10 தொகுதிகள்\nதொகுதி 1.சைவ சமயம் – தமிழகம்\nதொகுதி 2. சைவ சமயம் – உலகம்\nதொகுதி 3. சைவத் திருமுறைகள்\nதொகுதி 4. திருமுறைத் தலங்கள்\nதொகுதி 5. பிற்காலத் தலங்கள்\nதொகுதி 6. சைவ சமய அருளாலர்கள்\nதொகுதி 7. சைவ சமய அருள் நூல்கள்\nதொகுதி 8. சைவ சித்தாந்தம்\nதொகுதி 9. சைவ சமய அமைப்புகள்\nதொகுதி 10. தோரண வாயில்\nபட்டினத்து அடிகள் வரலாறும் நூலாராய்ச்சியும்\nகந்தரநுபூதி (உரையும் யந்திர விளக்கமும்)\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Intha kanathil Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இலக்கியம் இலங்கை ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி கனகசபாபதி பொ கோவை நந்தன் சிறுவர் சுயமுன்னோற்றம் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் தாவரவியல் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-06-20T02:10:12Z", "digest": "sha1:5OB4I74GFSHF7IWVCRIT6KIPW3EZEAE5", "length": 4558, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "இஸ்ரேல் பிரதமருக்கு மீண்டும் விசாரணை! | EPDPNEWS.COM", "raw_content": "\nஇஸ்ரேல் பிரதமருக்கு மீண்டும் விசாரணை\nஇஸ்ரேலின் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாஹு அந்த நாட்டின் காவற்துறையினரால் மீண்டும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.\nஅவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள 3 ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒன்றான அந்த நாட்டின் தொலைதொடர்பு நிறுவனம் ஒன்றிற்கான அலைக்கற்றை ஒதுக்கத்தில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.\nஇதற்கு முன்னரும் அவர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருந்ததுடன் அவரை பதவி விலகுமாறுகோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிக வாக்குப்பதிவால் அமெரிக்க அதிபர் தேர்தலில் கடும் போட்டிக்கு காரணம்\nஅமைதி உடன்படிக்கைக்கு கொலம்பிய பாராளுமன்றில் ஒப்புதல்\nஇராணுவ உலங்குவானூர்திகள் நேருக்குநேர் மோதி விபத்து - 5 பேர் பலி\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-20T01:49:43Z", "digest": "sha1:DULWYZJ4DMZL7NK75ZCQTRKOSQDEYPCQ", "length": 5319, "nlines": 95, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► தொலைக்காட்சி வாரியாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்‎ (6 பகு)\n► பிக் பாஸ்‎ (4 பக்.)\n\"தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 6 பக்கங்களில் பின்வரும் 6 பக்கங்களும் உள்ளன.\nடூ அண்டு எ ஹாஃப் மென்\nஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்\nஇந்��� ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூன் 2008, 14:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-20T01:49:57Z", "digest": "sha1:CAT6LEXXZGLNGV3GQGMCWGD7FXYXCON5", "length": 9105, "nlines": 201, "source_domain": "ta.wikipedia.org", "title": "பலவான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடைபெயர்(கள்): பிலிப்பீன்சின் கடைசி எல்லை;[1][2]\nஒசே சி. அல்வாரெசு (தே.ம.கூ)\nபலவான் (Palawan, வார்ப்புரு:IPA-tl), அல்லது பலவான் மாநிலம் பிலிப்பீன்சின் மிமரோபா பிராந்தியத்தில் அமைந்துள்ள தீவு மாநிலமாகும். மொத்தப் பரப்பளவின் அடிப்படையில் இது நாட்டின் மிகப்பெரும் மாநிலமாகும். இதன் தலைநகரம் பியூர்ட்டோ பிரின்செசா நகரமாகும்.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; EO429 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; AO129 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சனவரி 2017, 11:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t33351-6", "date_download": "2018-06-20T01:31:06Z", "digest": "sha1:BO3ZH33R7UCBKPYT5PGKHR52N5NCSMFX", "length": 14975, "nlines": 149, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "சித்தர் பெருமக்களை அறிவோம்...#6 சிவவாக்கியர்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாத��்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nசித்தர் பெருமக்களை அறிவோம்...#6 சிவவாக்கியர்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nசித்தர் பெருமக்களை அறிவோம்...#6 சிவவாக்கியர்\nசிவவாக்கியர் என்பவர் ஒரு சித்தர். பதினெண் சித்தர்களில் ஒருவராக இவர் எண்ணப்படுகிறார். அவர் எந்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்கு ஆதாரங்கள் அறியக் கிடைக்கவில்லை. அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் என்னும் கருத்து பரவலாக உள்ளது. அவர் சித்தர் பாடல்கள் திரட்டில் இதுவரை 526 பாடல்கள் கிட்டியுள்ளன. இவருடடைய பாடல்களே மிக அதிகம் என்போரும் உண்டு. இவரைப் பற்றிய குறிப்புகள் அபிதான சிந்தாமணியிலும் தி.வி. சாம்பசிவம் பிள்ளை அவர்கள் எழுதிய தமிழ்-ஆங்கில மருத்துவ அகராதியிலும் உள்ளன. ஆனால் இவை இரண்டும் முற்றிலும் வேறுபடுகின்றன என்பதாலும் இக்கதைகளுக்குத் தக்க ஆதாரங்கள் ஏதும் இல்லை என்பதாலும், இவர் இயற்றிய பாடல்களை மட்டும் போற்றுகின்றனர்.\nஅவர் வாழ்ந்த காலமும் தெளிவாய்த் தெரியவில்லை. அவரது காலம், கி.பி.9ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனவும், அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமூலரை ஒத்துள்ளது எனவும் திரு.டி.எஸ்.கந்தசாமி முதலியார் கூறியுள்ளார். \"இல்லையில்லை; அவர், கி.பி.10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவரின் செய்யுள் நடை பலவிடங்களில் திருமழிசை ஆழ்வாரை ஒத்துள்ளது; ஆகவே, அவரும் திருமழிசை ஆழ்வாரும் ஒன்றே\" என விவாதிப்பவரும் உண்டு. அவர் காலம் என்ன அவர் சமயம் என்ன இவ்வினாக்களுக்கு விடை தேடுவது காலவிரயம்.\nசமணம், பௌத்தம், சைவம், மாலியம்(வைணவம்) ஆகிய சமயங்களை ஆழ அகழ்ந்தறிந்து தம் பாக்களில் பிழிந்து தந்துள்ளார். இவருடைய பாக்களில் ஒரு வித துள்ளல் ஓசையும், ஞானக் கருத்துக்களும், கேள்விகளும்(வினாக்களும்) இருப்பது சிறப்பு. எடுத்துக்காட்டாக, புறவழிபாடாக கடவுள் வழிபாடு செய்பவர்களைப் பார்த்து அடுக்கடுக்காய் வினாக்கள் தொடுக்கின்றார்.\n\"கோயிலாவ தேதடா குளங்களாவ தேதடா\nகோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே\nகோயிலும் மனத்துளே குளங்களு மனத்துளே\nஆவது மழிவது மில்லையில்லை யில்லையே.\"\nபூசைபூசை யென்றுநீர் பூசைசெய்யும் பேதைகாள்\nபூசையுன்ன தன்னிலே பூசைகொண்ட தெவ்விடம்\nஆதிபூசை கொண்டதோ வனாதிபூசை கொண்டதோ\nஏதுபூசை கொண்டதோ வின்னதென் றியம்புமே\nஉடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது\nஉருத் தரிப்பதற்கு முன் உடல் கலந்தது எங்ஙனே\nகருத் தரிப்பதற்கு முன் காரணங்கள் எங்ஙனே\nஆத்துமா வனாதியோ வாத்துமா வனாதியோ பூத்திருந்த ஐம்பொறி புலன்களு மனாதியோ தாக்கமிக்க நூல்களுஞ் சதாசிவ மனாதியோ வீக்கவந்த யோகிகாள் விரித்துரைக்க வேணுமே.\nபுக்கிருந்த பூதமும் புலங்களும் அனாதியோ\nஉயிரி்ருந்த தெவ்விடம் உடம்பெடுப்ப தின்முனம\nஉயிர தாவ தேதடா உடம்ப தாவ தேதட\nஉயிரையும் உடம்பையும் ஒன்று விப்ப தேதட\nஉயிரினால் உடம்பெடுத்த உண்மை ஞானி சொல்லடா\n\"அரியும் சிவனும் ஒன்னு; அறியாதவன் வாயில் மண்ணு.\" எனும் மூதுரையை உறுதிப்படுத்தும் இவர் உடலில் ஓடும் சீவனே சிவன் என நிலை நாட்டுகிறார். அவர்தம் பாக்களில் பகுத்தறிவுக் கருத்துக்களுக்குப் பஞ்சம் ஏதுமில்லை. இறைவன் பெயரால் நடக்கும் அட்டூழியங்கள், சாதிசமயச் சீர்கேடுகள், இறைவனுக்கு உருவம் கற்பித்தல், மறு பிறவி உண்டு என்ற நம்பிக்கை, சித்தன் எனக் கூறி மாயா வித்தைகள் புரிந்து மக்களை மடையர்களாக்குபவர்கள், பொய்க் குருமார்கள் ஆகியனவற்றைக் கடுமையாகச் சாடியுள்ளார்.\nRe: சித்தர் பெருமக்களை அறிவோம்...#6 சிவவாக்கியர்\nசிறப்பான தகவலுக்கு நன்றி செந்தில்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39474 | பதிவுகள்: 233201 உறுப்பினர்கள்: 3599 | புதிய உறுப்பினர்: Thas VN Thasan\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t33776-topic", "date_download": "2018-06-20T01:44:10Z", "digest": "sha1:D5KTKCOW6UMJHKI3MYHYEFH4ZWV4S4E2", "length": 11310, "nlines": 150, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "முல்லா கதை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: முல்லா கதைகள்\nமுல்லா ஒரு முறை அறுவை சிகிச்சைக்காக ஒரு மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.. அவருக்கு அறவை சிகிச்சை செய்யும் மருத்துவர் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டார்.\n“ இங்கே பாருங்க முல்லா நாங்கள் வேகத்தை நம்புகிறோம். ஒரு நொடிப்பொழுதைக்கூட வீணாக்க மாட்டோம். அறுவை சிகிக்சை முடிந்த அடுத்த நாளே நீ்ங்கள் உங்கள் அறையில் ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டும். அடுத்த நாள் மருத்துவமனைக்கு வெளியே அரைமணி நேரம் நடக்க வேண்டும். மூன்றாவது நாள் ஒரு மணிநேரம் தெருவில் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இங்கே நேரம் தான் பணம். நமக்கு இருப்பதோ குறுகிய வாழ்நாள். அதனால் பணத்தையும் நேரத்தையும் எவ்வளவு முடியுமோ நாங்கள் வேகத்தை நம்புகிறோம். ஒரு நொடிப்பொழுதைக்கூட வீணாக்க மாட்டோம். அறுவை சிகிக்சை முடிந்த அடுத்த நாளே நீ்ங்கள் உங்கள் அறையில் ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டும். அடுத்த நாள் மருத்துவமனைக்கு வெளியே அரைமணி நேரம் நடக்க வேண்டும். மூன்றாவது நாள் ஒரு மணிநேரம் தெருவில் நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இங்கே நேரம் தான் பணம். நமக்கு இருப்பதோ குறுகிய வாழ்நாள். அதனால் பணத்தையும் நேரத்தையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மிச்சப்படுத்த வேண்டும். என்ன புரிந்ததா அவ்வளவு மிச்சப்படுத்த வேண்டும். என்ன புரிந்ததா ஏதாவது சந்தேகம் இருக்கிறதா\n“ ஓரே ஒரு சந்தேகம் டாக்டர். அறுவை சிகிச்சை செய்யும் போதாவது நான் படுத்துக் கொள்ளலாம் அல்லவா\nஆதாரம் ; ஓஷோவின் “ பாதை சரியா இருந்தால்…. – என்ற நூல் – பக்கம் – 400.\nஎப்படிப்பட்ட பெண்னை வீட்டிற்குக் கூட்டி வந்தாலும் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்பதால் நண்பனிடம் ஆலோசனைக் கேட்டான். டாம்.\n“ உன்னுடைய அம்மாவைப“ போலவே ஒருத்தியைத் தேடிக் கண்டுபிடி. பிறகு பார் அவனை உன் அம்மாவிற்கு கண்டிப்பாய்ப் பிடித்துப் போகும் ” இது நண்பனின் ஆலோசனை.\nதேடித் தேடிப“ பார்த்து, கடைசியில் அந்தப் பெண்ணை டாம் கண்டு பிடித்தான். “ நீ சொன்னதைப் போலவே ஒருத்தியைக் கண்டுபிடித்தேன். அவள் பேசுவது, ஆடை அணிவது… அவளுடைய தோற்றம் கூட என் அம்மாவைப் போலத்தான் … நீ சொன்னது மாதிரியே என் அம்மாவிற்கும் அவளைப் பிடித்துப் போயிற்று…” என்நான்.\n“ அப்படியா… பிறகென்ன நடந்தது…” நண்பன் கேட்டான்.\n“ ஒன்ற��மில்லை… என் அப்பா அவளை வெறுக்கிறார்… ”\nஆதாரம் ; ஓஷோவின் “ கிளச்சியாளன் ஆன்மிகத்தின் ஆதார சுருதி ” – நூல் –பக்கம் – 14.\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம் :: முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2006/04/", "date_download": "2018-06-20T01:52:04Z", "digest": "sha1:LZLKBZQBG2DFT55MAYKOX3KKSAQHINUI", "length": 136371, "nlines": 208, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: 04/01/2006 - 05/01/2006", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nநியு இன்டியஸ் எக்ஸ்பிரஸின் 'புலனாய்வு' செய்தி பெரும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.தயாநிதி மாறன மான நட்ட வழக்குப் போடப்போவதாகக் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅந்த செய்தியைப் படித்தால் அதில் ஒரு உருப்படியான தகவல் கூட இல்லை. டாட்டாகளுக்கு எப்போது DTH உரிமம்கிடைதத்து, டாட்டா தவிர வேறு யாருக்கெல்லாம் கிடைத்திருக்கிறது, இதில் டாடா குழுமமும்,முர்டோக்கும் எவ்வளவு முதலீடு செய்கிறார்கள், நிபந்தனைகள் என்ன என்று ஒரு விபரமும் கிடையாது. சரி தயாநிதி மாறன் எப்போது இதில் தலையிட்டார், மிரட்டினார், தேதி வேண்டாம்,மாதம் கூட கிடையாது. அதுதான் போகட்டும் சன் டி,வி தாங்கள் டாடா, முர்டோக்குடன் கூட்டுச்சேரப் போவதாக எப்போதாவது அறிவித்ததா, அதை டாடாவோ அல்லது முர்டோக் தரப்பு எப்போதாவது மறுத்ததா, சன் டி.வி யில் முதல் பொதுப்பங்கு விற்பனை குறித்த தகவல் அறிக்கையில் DTH குறித்து ஏதேனும் தகவல் உள்ளதா. இப்படி ஒரு தகவலும் இல்லாமல், சில பெயர்களையும், சிலவார்த்தைகளையும் வைத்துக் கொண்டு 'புலனாய்வு' செய்திருக்கிறார்கள். நக்கீரன், ஜூனியர் விகடன்பரவாயில்லை. மிஸ்டர் மியாவ் கிசுகிசு இதைவிட பல மடங்கு மேல். ஒரு மோசமான கிசுகிசுவைசெய்தியாக ஜோடித்திருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் கேள்விகள் வேறு.\nடாட்டாவைச் சந்தித்தபோது மாறன் நீலக்கலர் சட்டை போட்டிருந்தாரா, நோக்கியா செல்பேசி வைத்திருந்தாரா,முஷ்டியை உயர்த்தி, குரலை உயர்த்தி ஐ வில் பினிஷ் யூ என்று மிரட்டினாரா என்று கேட்டிருக்கலாம்.\nஆயிரம் அனுமானங்களுடன் கேட்க்கப்படும் கேள்விகளுகெல்லாம் எந்த நிறுவனமும் பதில் சொல்லவேண்டும் என்று கட்டாயம் இல்லை. காவல் துறை விசாரணையின் போதும் ஒருவர் கருத்து சொல்லவிரும்பவில்லை என்று கூறலாம் அல்லது மெளனம் சாதிக்கலாம். யாரையும் தனக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க அல்லது சாட்சி சொல்ல கட்டாயப்படுத்தப் முடியாது.அதாவது ஒருவர் பதில் அளித்தால் அப்பதில் தனக்கு எதிரான சாட்சியமாக திருப்பப்படும் என்று கருதினால்மெளனம் சாதிக்கலாம் அல்லது பதில் அளிப்பதை தவிர்க்கலாம். இது ஒரு பொது விதி.\nஎனவே நீ கருத்துக் கூறவில்லை என்றால் நான் சொன்னதைப் நீ ஒப்புக் கொண்டாய் என்று அர்த்தமாகாது. அப்படி அரத்தப்படுத்திக் கொண்டால் அது சட்டப்படி செல்லாது. 'புலனாய்வு'செய்தவர்களுக்கு இந்த அடிப்படை கூட தெரியவில்லை. பின்னூட்டங்களிட்டவர்கள் பலர் இந்த அடிப்படை விதியைக் கூட அறிந்திருக்கவில்லை என்றே கருத இடமுள்ளது.\nஆகையால் டாடா குழுமம் கருத்துசொல்ல விரும்பவில்லை என்றால் அவர்கள் உங்கள் கேள்விகளுக்கு பதில் கூற விரும்பவில்லை என்றுதான் பொருள்.\nபொதுவாக வணிக நிறுவனங்கள் ஊடகங்களில் வெளியாகும் அனைத்துசெய்திகளுக்கும் பதில் தருவதில்லை. 'இது குறித்து இப்போது கருத்து சொல்ல விரும்பவில்லை' என்று செவ்விகளில் கூறப்படும் பதில் நமக்குப் பரிச்சயமான ஒன்று. அதே போல் நீதிமன்ற தீர்ப்புகள்குறித்து கருத்து சொல்லாமல், முழுத் தீர்ப்பினையும் படித்த பின்னரே கருத்து சொல்ல முடியும்என்று சொல்வதும் உண்டு. ஏன் இப்படி சொல்கிறார்கள், யோசித்துப் பாருங்கள்.\nடாடா குழுமம் சார்பில் சன் டிவி குழுமம் அல்லது அமைச்சர் தலையிடவில்லை என்று பதில்சொல்லியிருந்தால் அமைச்சர் மிரட்டல் காரணமாக டாடா குழுமம் அவ்வாறு கூறுகிறது என்றுஅடுத்த 'செய்தி' வெளியாகும். அல்லது அப்படியானால் அவர்கள் சார்பாக வேறு யாரேனும்மிரட்டினார்களா என்று இன்னும் பல கேள்விகள் வரும். இது போன்ற கேள்விகளைத் தவிர்க்கவேடாடா குழுமம் அவ்வாறு பதில் சொல்லியிருக்கக் கூடும். மேலும் வணிக நிறுவனங்கள் ஒரு திட்டம்குறித்து எப்போது என்ன சொல்ல வேண்டும், எங்கு சொல்ல வேண்டும், எப்படி சொல்ல வேண்டும் என்பதை யோசிக்காது சகட்டு மேனிக்கு கேட்கிறவர்களுக்கெல்லாம் பதில் சொல்வதில்லை.\nஇப்போது டாடா குழுமம் ஒரு தன்னிலை விளக்கம் கொடுத்தால் கூட ஊடகங்கள் அதிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொண்டு தங்கள் ஊகங்களையும், வதந்திகளையும் சேர்த்து செய்திகளைவெளியிட ஆரம்பித்துவிடும். இது இந்த கூட்டுத்திட்டம் குறித்த தேவையற்ற ஐயங்களையும்,��ர்ச்சைகளையும் எழுப்பும். ஆகவே டாடா குழுமம் கூறியிருப்பது நியாயமானது, முறையானது.\nஇதே கேள்விகளை நீதிமன்றத்தில் கேட்டால் கூட நீதிபதி(கள்) அவற்றை அனுமதிக்க வேண்டும்என்ற கட்டாயம் இல்லை. குறுக்கு விசாரணை என்ற பெயரில் எதை வேண்டுமானாலும் கேட்கநீதிமன்றம்/ங்கள் அனுமதிப்பதில்லை.\nமேலும் ஒருவர் மீது குற்றம் சாட்டினால் அதை நீருபிக்கவேண்டியது குற்றம் சாட்டுபவர் பொறுப்பு (இதற்கு சில விதிவிலக்குகள் உண்டு). குற்றம் நீருபணம்ஆகாத வரை குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என்றே கருதப்படுவேண்டும் என்று கோர முடியும்.\nஇப்போது குற்றம் சாட்டும் வைகோ, நியு இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆதாரங்களை முன் வைக்கட்டும்.குறைந்த பட்சம் எப்போது சன் டிவி சார்பில் டாடா குழுமத்திடம் பேசப்பட்டது, தயாநிதி மாறன் எந்த கட்டத்தில் தலையிட்டார், எப்போது இந்த தலையீடு மிரட்டலாம மாறியது என்பதையாவது, அதாவது எந்த ஆண்டு,எந்த மாதம் என்பதையாவது அவர்கள் தெரிவிக்கட்டும்.\nவலைப்பதிவாளர்கள் இந்த 'செய்தி'யை பொதுப் புத்தி கொண்டு அணுகியிருந்தால் இதிலிருக்கும்ஒட்டைகள் எவை என்பது புரிந்திருக்கும். இங்கு பலருக்கு சன் டிவி, மாறன் சகோதர்கள் மீது இருக்கும் கோபம், எரிச்சலில் சிந்திக்க மறந்து கண்டிக்கவே தோன்றுகிறது. இதற்கு ஒரு காரணம்பலர் தினமணி நடுநிலை நாளிதழ், வதந்திகளைப் பரப்பாது என்று நினைப்பதே.\nஆனால் இந்த 'செய்தி'யை மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கும் தினமணி விஷயத்தை திரித்துவெளியிட்டிருக்கிறது. இது ஒன்றே அதற்கு இதில் உள் நோக்கம் இருக்கிறதோ என்ற சந்தேகத்தினை எழுப்பும், யோசித்தால். இங்கு யோசிப்பதை விட உடனே ஒழிக என்று கோஷம் எழுப்பவே பலர் தயாராக இருக்கிறார்கள்.\nஇப்படி ஊடகங்களுக்கேற்ற நுகர்வோரும், நுகர்வோருக்கேற்ற ஊடகங்களும் இருப்பது நல்ல அறிகுறி அல்ல.\nஇட ஒதுக்கீடு - ஜெயதி கோஷ், ஒரு தலையங்கம்\nநீதிக் கட்சி- பாடம், சர்ச்சை\nநேபாளம்- மக்கள் புரட்சியும், சவால்களும்\nஇந்திய முஸ்லீம்கள் - கடந்த, நிகழ்,எதிர் காலங்கள்\nசிரீலங்கா ஒரு நாடும், ஒரு அரை மணி நேர மாற்றமும்\nகாவ்யா என்ன செய்து விட்டார்(ள்)\nகாவ்யா விஸ்வநாதன் என்ற இளம் எழுத்தாளரின் நூலிலுள்ள சில பகுதிகள் இன்னொரு எழுத்தாளரின் எழுத்துக்களிலிருந்து உருவப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளதையொட்டி ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அந்த எழுத்தாளரின் நாவல்களை படித்திருப்பதாகவும், அவரது எழுத்துக்கள்தனக்கு மிகவும் பிடித்தவை என்று அவர் கூறியிருக்கிறார். அவர் அறியாமலே இது நடந்திருக்கலாம் என்று அவர் கூறினாலும் பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. ஏனெனில் அவர் செய்தது முறையான பயன்பாடு (fair use)என்பதன் கீழ் வராது. அவர் எழுதியது அந்த நாவலை அல்லது நாவல்களை பகடி செய்தும் அல்ல. அதே சமயம் இவர் எழுதிய நாவலுக்கும், அந்த நாவல்களுக்கும் கதாபாத்திரங்கள், கதையின் மையக்கரு, கதையில் வரும் நிகழ்வுகள் ஒற்றுமைகள் இருக்கின்றனவா என்பதையும் ஆராய வேண்டும்.அப்படி இருப்பின் அதை தற்செயல் என்று தள்ளிவிட முடியாது.ஒரே மாதிரியான கதைக்கருவினை இரு எழுத்தாளர்கள் எழுதலாம். ஒருவரையொருவர் அறியாமல் இது நடக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இங்கு நடந்திருப்பது வேறு. காவ்யாவின் நூல் வெளியாகும்முன்னரே அந்த நாவல்கள் வெளியாகியுள்ளன, அவரும் அவற்றைப் படித்துள்ளார். பின் இதுஎப்படி நடந்திருக்கும்.\nஒரு சாத்தியக் கூறு எழுதும் போது ஒரு மாதிரிக்காக அவர் இந்த நாவல்களிலிருந்து சிலவற்றை எழுதிவைத்திருந்திருக்கலாம். அவரது நாவலை செதுக்க ஒரு நிறுவனம் உதவி செய்திருக்கிறது.அவர் முதலில் ஒரு நூறு பக்கமும், சுருக்கமும் கொடுத்திருக்கிறார். ஒப்பந்தம்கையெழுத்தான பின்னர்தான் முழு நாவலும் எழுதப்பட்டுள்ளது. அதை செப்பனிட ஒரு நிறுவனம்உதவியிருக்கிறது. எழுத்தாளரின் படைப்பை வெளியிடத்தக்க பிரதியாக உருமாற்ற இந்த நிறுவனம் உதவியிருக்கிறது. இதில் புதுமை ஏதும் இல்லை. இப்படி பிரதியை செப்பனிடும் போதோ அல்லதுநாவலை எழுதும் போதோ இது மாதிரி நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. நாவலை குறிப்பிட்டகாலக கெடுவிற்குள் எழுத வேண்டும் என்ற பரபரப்பில் அவர் எழுதும் போது அவர் எழுதி வைத்திருந்ததும்நகல் எடுத்திருந்த பத்திகளும் கலந்து கலந்திருக்கலாம்.\nஅவர் அறியாமலே சில பத்திகளை தன் குறிப்புகள் என்று நினைத்து பிரதியில் சேர்த்திருக்கலாம். அல்லது இறுதி வடிவம் பெறும் போது குறிப்புகளிலிருந்து சிலவற்றைச் சேர்த்திருக்கலாம்.கவனகுறைவினால் எதை எங்கிருந்து எடுத்தோம் என்பதை அவர் யோசிக்காமல் சேர்த்திருக்கலாம்.\nஇது போன்ற பிரச்சினைகள் நீண்ட ஆய்வறிக்கைகள் எழுதும் போதும் எழும். குறிப்புகளில் மூலங்களை குறிப்பிடாமல் விட்டால் இது நமது கருத்தா அல்லது எங்கிருந்தாவது எடுத்தோமாஎன்ற சந்தேகம் எழும். ஆய்வாளர்கள் இதைத் தவிர்க்க சில உத்திகளை கையாள்வர். நாவல் எழுதும் போதும், பின்னர் அதை மீண்டும் படித்து, எழுதி செப்பனிடும் போது அவர் அது போன்றஉத்திகளை கையாண்டிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் இந்தப் பிரச்சினை எழுந்திராது.\nசட்டரீதியாகப் பார்த்தால் அவர் செய்தது சரியல்ல, அது திருட்டுத்தான். பதிப்புரிமை என்பது கருத்துக்களின் (ideas) மீது சொந்தம் கொண்டாட அனுமதிக்கவில்லை. வெளிப்பாடுகள்(expression) மீது தான் உரிமை கொண்டாட முடியும். யேல் பல்கலைகழகத்தில் சேர ஒரு மாணவர் படும் அவஸ்தைகள் என்பது கருத்தென்றால் அதை வைத்து நான் ஒருவன் தான் நாவல் எழுதுவேன் என்று உரிமை கொண்டாடமுடியாது.அதை வைத்து நான் ஒரு நாவல் எழுதி வெளியிட்ட பின் அதே போன்ற கதைகளன், கதாபாத்திரங்கள், நிகழ்வுகளை வைத்து ஒருவர் நாவல் எழுதினால், என் நாவலைத் தழுவி அவர் எழுதினார் என்று வழக்குத் தொடரலாம். காவ்யா எழுதிய நாவலுக்கும், அந்த நாவல்களுக்கும்இந்த வகையில் பெரும் ஒற்றுமை இருப்பதாகத் தெரியவில்லை.\nஎனவே அவர் செய்திருப்பது பல பத்திகளை பிறர் நூலிலிருந்து பயன்படுத்தியிருப்பதும், அதை தன் பெயரில் வெளியிட்டதும். அந்த நூற்களின் பதிப்புரை யாரிடம் இருக்கிறதோ அவர் நஷ்ட ஈடு கோரலாம், மேலும் சர்ச்சைக்குரிய பத்திகளை நீக்க வேண்டும் என்றும் கோரலாம்.\nஇதில் காவ்யாவின்பங்கைவிட நாவலை செப்பனிட உதவிய நிறுவனத்தின் பங்கு அதிகம் என்று நிரூபணமானாலும்காவ்யா தன் பொறுப்பினை தட்டிக்கழித்து விட முடியாது. ஏனெனில் அவர்தான் நாவலாசிரியர்என்று கூறிக்கொண்டவர்,அங்கீகரிக்கப்பட்டவர். மேலும் ஒப்பந்தம் அவருக்கும், வெளியீட்டாளருக்கும் இடையேதான்இருப்பதால் வெளியீட்டாளரைப் பொறுத்தவரை காவ்யாவே பொறுப்பாவார். பொதுவாக இது போன்றபிரச்சினைகள் எழக் கூடும் என்பதால் பதிப்பகங்கள் நூலாசிரியருடன் போடும் ஒப்பந்த்தில் இலக்கியத் திருட்டு, அனுமதியற்ற பயன்பாடு போன்ற பிரச்சினைகள் எழுமானால அவற்றிற்கு நூலாசிரியர் பொறுப்பு அல்லது அது குறித்த வழக்குகளில் பதிப்பாளருக்கு ஏற்படும் செலவினை,நட்டத்தினை ஏற்க வேண்டும் என்று ஒரு விதியை இட்டிரு���்பார்கள்.\nஇந்த சர்ச்சைக்குத் தீர்வாக பிரச்சினைக்குரிய பகுதிகளை நீக்கிவிட்டு மாற்றி எழுதிக் கொடுத்து நாவலை வெளியிட வாய்ப்புள்ளது.\nஇப்போது கிடைத்துள்ள தகவல்களை வைத்து இவ்வளவே சொல்ல முடியும்.\nஇஸ்லாமியர் இட ஒதுக்கீடும், வீரமணியின் கருத்துக்களும்\nபேட்டியில் வீரமணி பல கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார். அவை இட ஒதுக்கீடு குறித்து தவறான தகவல்களைத் தருகின்றன. மேலும் அவர் சிலவற்றை சொல்லாமல் விட்டிருக்கிறார். அவை மிகவும் முக்கியமானவை. இந்தப் பேட்டியினைப் படிப்பவர்கள் அவர் இட ஒதுக்கீடு குறித்து தெளிவாக கூறியுள்ளார் என்று கருதக்கூடும். ஆனால் இப்பிரச்சினையில் உள்ள சிக்கல்களை அவர் கூறவில்லை.\nமுன்னர் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது. ஆனால் இந்திய அரசியல் சட்டத்தினைஉருவாக்கியவர்கள் மதரீதியான இட ஒதுக்கீட்டிற்கு இந்திய அரசியல் சட்டத்தில் இடம் தரவில்லை.(1) இதற்கு ஒரு காரணம் அவ்வாறு செய்வது மத ரீதியாக பாகுபாடு காட்டுவது என்பதாகும். ஒரு மதச்சார்பற்ற அரசு தன் குடிமக்களில் சிலருக்கு அவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தினை சார்ந்தவர்கள் என்பதற்காக இட ஒதுக்கீடு செய்வது மதச்சார்பின்மை என்பதற்கு விரோதமாகும். அரசியல் சட்டத்தில் பிற்பட்ட சமூகங்கள் என்பதன் அடிப்படையிலே இட ஒதுக்கீடு செய்ய வழி உண்டு. மத ரீதியாக அல்ல.அதாவது பிற்பட்ட பிரிவினர் அல்லது வகுப்பார் எந்த மதத்தினை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இட ஒதுக்கீடு தர இடமுண்டு, ஆனால் ஒரு மதத்தினைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக ஒரு சமூகத்தினை பிற்பட்ட சமூகமாக ஏற்க இடமில்லை.எனவே வீரமணியின் வாதம் சரியல்ல. மேலும் அன்று இருந்தது, அதை இன்று கேட்கிறார்கள் என்ற வாதம் பொருந்தாது. இட ஒதுக்கீட்டினைப் பொறுத்த வரை அரசியல் சட்டம் அமுல் செய்யப்பட்ட பின் அரசியல் சட்டமே வழிகாட்டும் நெறியே அன்றி ஆங்கிலேயர் ஆட்சி கடைப்பிடித்த கொள்கைகள் அல்ல.\nபிற்பட்டோர் இட ஒதுக்கீட்டினைப் பற்றி ஆராய, ஆய்வு செய்து பரிந்துரைக்க ஒரு கமிஷன் அமைக்க வேண்டும். அதன் பரிந்துரையில் அடிப்படையில் அரசு முடிவெடுக்கலாம். உச்ச நீதிமன்றம் மத்திய அரசில் பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்ட பின் இதுதான் நடைமுறை. அக்கமிஷன் சிறுபான்மையினர் நலக்கமிஷன் அல்ல, பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீடு குறித்த கமிஷன். அரசு தன்னிச்சையாக இட ஒதுக்கீடு செய்ய முடியாது. மேலும் அரசுத்துறை மூலம் ஆய்வு செய்து ஒரு சமூகத்தினை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க முடியாது, இட ஒதுக்கீடு அளிக்க முடியாது. ஆந்திர அரசு இது போன்ற ஒரு முயற்சியை செய்து இட ஒதுக்கீட்டினை இஸ்லாமியருக்கு அளித்தது அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. எனவே பிற்பட்டோர் கமிஷன் ஆய்வு செய்து பரிந்துரை செய்த பின்னரே அரசு மீண்டும் இட ஒதுக்கீட்டினை அளித்தது. அதை ஆ.பி. உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத் தீர்ப்பிறகு இடைக்காலத் தடை இல்லை.\nகேராளாவில் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு உள்ளது.ஆனால் மொத்த இட ஒதுக்கீடு 50% என்ற வரம்பினை மீறாமல் 50% ஆக உள்ளது. மேலும் கேரளத்தில் இட ஒதுக்கீடு என்பது சில நிபந்தனைக்குட்பட்டது.பிற்பட்டோரில் முற்பட்டோர் (creamy layer) என்று வரையறை செய்யப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. எனவே கேரளத்தில் உள்ள நிலை வேறு , தமிழ்நாட்டில் உள்ள நிலை வேறு என்பதை கவனிக்க வேண்டும். பிற்பட்டோரில் முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தரக்கூடாது என்பதை திராவிடர் கழகம் ஏற்கவில்லை. தமிழ்நாட்டில் இந்த்க கோட்பாடு மாநில அரசின் இட ஒதுக்கீட்டில் அமுலில் இல்லை. எனவே கேரளாவைப் பார் என்பவர் அங்கு என்ன இருக்கிறது, இல்லை என்பதையும் சேர்த்துக் குறிப்பிடவில்லை.\nஇங்கு இன்னொரு அம்சத்தினையும் குறிப்பிட வேண்டும். தேசிய பிற்பட்ட வகுப்பினருக்கான கமிஷன் கேரளத்தில் உள்ள அனைத்து முஸ்லீம்களையும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கவில்லை. Other Muslims excluding (I) Bohra (ii) Cutchi Menmon (iii) Navayat (iv) Turukkan (v) Dakhani Muslim என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. அதே போல் கர்நாடாகாவை பொறுத்த வரை இக்கமிஷன் முஸ்லீம்களில் சில பிரிவினரை பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்கவில்லை.Other Muslims excluding (i) Cutchi Memon (ii) Navayat (iii) Bohra or Bhora or Borah (iv) Sayyid (v) Sheik (vi) Pathan (vii) Mughal (viii) Mahdivia/Mahdavi (ix) Konkani or Jamayati Muslims\nஇட ஒதுக்கீடு தமிழ்நாட்டில் 69% உள்ள போது அது தவிர இஸ்லாமியருக்காக 5% கொடுத்தால் அது 74% ஆகிவிடும். இது உச்ச நீதிமன்றம் நிர்யணம் செய்த 50% என்பதை விட மிக அதிகம் . 69% இட ஒதுக்கீடு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் போது தமிழக அரசு இன்னும் 5% அதிக ஒதுக்கீடு செய்வது ��ன்னொரு வழக்கிற்கே வழிவகுக்கும். அரசு இட ஒதுக்கீடு தரும் பட்சத்தில் இருக்கின்ற இட ஒதுக்கீட்டில் 5% இஸ்லாமியர்களுக்கு என்று உள் இட ஒதுக்கீடு செய்வது இயலும்.ஆனால் இது பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டில் இஸ்லாமியர் அல்லோதார் இட ஒதுக்கீட்டினை குறைக்கும் என்பதால் எதிர்ப்பு எழக்கூடும்.மேலும் இப்போது பிற்பட்டோர் பட்டியலில் இஸ்லாமியர்களில் உள்ள பல பிரிவுகள் இருக்கின்றன. நாளை ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் பிற்பட்டோர் என்று அறிவித்தால் பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், இஸ்லாமியர் என்று மூன்று பிரிவுகளாக இட ஒதுக்கீட்டினை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழலாம். அப்படியானால்,இட ஒதுக்கீடு 5% என்றால் அதை எதிலிருந்து பிரிப்பது என்ற கேள்வியும் எழும்.\nஆந்திராவில் இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு அளித்த போது மொத்த இட ஒதுக்கீடு 51 % ஆனது, அதாவது 46%+5%. இதை உயர் நீதிமன்றம் ஏற்க வில்லை. 50% என்பதற்கு மேல் இட ஒதுக்கீடு தரக்கூடிய விசேஷ சூழல் அல்லது காரணங்கள் இல்லை என்று தீர்ப்பளித்தது. மேலும் 1% என்பது சிறியது என்று கருதி நீதிமன்றம் அதை கருத்தில் கொள்ள வேண்டாம் என்ற வாதத்தினையும் ஏற்கவில்லை. எனவே இட ஒதுக்கீடு கொடுத்தாலும் அதை எங்கு வகைப்படுத்துவது என்பது பிரச்சினையாகும். இது 1% என்றாலும் கூட பிரச்சினையாகும்.\nமத்திய அரசு அமைத்துள்ளவை குழுக்கள், கமிஷன்கள்.இவை தேசிய பிற்பட்ட வகுப்புகளுக்கான கமிஷன் செய்யும் பணியை செய்வதற்காக அமைக்கப்படவில்லை. இவை இட ஒதுக்கீடு குறித்தும் கருத்துத் தெரிவிக்கலாம். இட ஒதுக்கீட்டினை இவை பரிந்துரைத்தாலும் அரசு அதை ஏற்றாலும், அப்போதும் கூட தேசிய பிற்பட்ட வகுப்புகளுக்கான கமிஷன்தான் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலை இறுதி செய்யும்.இக்கமிஷன் ஏன் அமைக்கப்பட்டது என்பதைப் புரிந்து கொண்டால் ராஜிந்த்ர் சர்ச்சார் கமிட்டியின் பணி வேறு, இக்கமிஷனின் பணி வேறு என்பதை அறிய முடியும்.\nஒரு வேளை மத்திய அரசு மத ரீதியான சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு கொடுத்தால், அகில இந்திய அளவில் மாநில அரசுகள் அடிப்படையாகக் கொள்கின்ற பிற்பட்ட வகுப்பினர் பட்டியல்களை பயன்படுத்துவதா இல்லை கமிஷன் தயாரித்துள்ள பட்டியலை பயன்படுத்துவா இல்லை இரண்டையும் சேர்த்து பயன்படுத்துவதா என்ற கேள்வி எழும்.அதே போல் பிற்பட்டோரில் முற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு உண்டா, கிடையாதா என்ற கேள்வியும் எழும். எனவே மத்திய அரசு இட ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்தாலும் சில கேள்விகள் இருக்கின்றன.இது போன்ற விஷயங்களை வீரமணியும் சுட்டிக்காட்டவில்லை, கேள்வி கேட்டவர்களும் அவற்றை எழுப்பவில்லை.\nகருணாநிதி பரிந்துரைத்துள்ள தீர்வு அரசியல் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவது, மாநிலங்கள் எத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு கொடுப்பது என்பதை முடிவு செய்யும் உரிமை பெறுவது. அப்படி ஒரு சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டால் அதை உச்சநீதிமன்றத்தில் கேள்விக்குட்டபடுத்த முடியும். மேலும் 50% என்பதை விட அதிகமாக இட ஒதுக்கீடு தரும் அதிகாரத்தினை மாநில அரசுகளுக்கு தர முதலில் நாடாளுமன்றத்திக்கு அதிகாரம் உண்டா என்பதை கேள்விக்குட்படுத்த முடியும். தமிழ்நாட்டில் உள்ள 69% இட ஒதுக்கீடு செல்லுமா என்பது குறித்த வழக்கே உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கும் போது ஒரு சட்டத்திருத்தம் மூலம் பல பிரச்சினைகளை தீர்த்துவிட முடியும், நினைத்த அளவு இட ஒதுக்கீடு பெற்றுத் தர முடியும் என்பது ஏமாற்று வேலை.\nஇப்போதுள்ள நிலையில் மாநில அரசு தன்னால் எதைச் செய்ய முடியுமோ, எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்திருக்கிறது.\nசிறுபான்மையினருக்கான கமிஷன் வேறு, பிற்பட்டோருக்கான கமிஷன் வேறு. தேசிய அளவில் சிறுபான்மையினர் கமிஷனும் இருக்கிறது, பிற்பட்டோர் கமிஷனும் இருக்கிறது. மாநிலங்களில் இட ஒதுக்கீட்டினை குறித்து பரிந்துரைக்க பிற்பட்டோர் கமிஷனை அரசு ஏற்படுத்தலாம். அக்கமிஷனிடம் சிறுபான்மையினரும் இட ஒதுக்கீடு வேண்டுமென்று கோரலாம். பிற்பட்ட வகுப்புகளைச் சார்ந்தவர்களும் தத்தம் வகுப்புகளுக்கு இட ஒதுக்கீடு கோரலாம். இட ஒதுக்கீட்டினைப் பொறுத்த வரை பிற்பட்டோர் கமிஷனே பொருத்தமான, சரியான அமைப்பாகும். அக்கமிஷன் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள், நடைமுறையில் உள்ள சட்டங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். பிற மாநிலங்களில் பிற்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்து இக்கமிஷன்கள் பரிந்துரை செய்துள்ளன. மேலும் கமிஷன் கோரிக்கைகளை பரிசீலித்து,ஆய்வு செய்து பரிந்துரைத்தால்தான் அரசு இட ஒதுக்கீடு குறித்து ஆணைப் பிறப்பிக்க முடியும். கோரிக்கைகளைப் பரிசீலித்து ஆய்வு செய்யாமல் ஒரு வகுப்பு பிற்பட்ட வகுப்பு என்று அரசு கருதுகிற ஒரே காரணத்தினால்தன்னிச்சையாக இட ஒதுக்கீடு வழங்க முடியாது.\nஅக்கமிஷன் இட ஒதுக்கீடு தர பரிந்துரைத்தாலும் அதை அரசு ஏற்றாலும் அவை நீதிமன்றங்களின் பரிசீலனைக்கு உட்பட்டவையே. அதாவது அவற்றை எதிர்த்து வழக்கு தொடர முடியும். கமிஷன் மேற்கொண்ட ஆய்வு முறை, அதன் பரிந்துரைகளை அடிப்படைகளை நீதிமன்றம் பரிசீலிக்க முடியும். கமிஷன் கூறும் பரிந்துரையை நீதிமன்றம் நிராகரிக்க முடியும். அதன் அடிப்படையில் அமைந்த அரசு ஆணையும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படலாம். ஆந்திராவில் நீதிமன்றம் இவை அனைத்தையும் பரிசீலித்து, வழக்கு விசாரணையில் தரப்பட்ட தகவல்கள், புள்ளி விபரங்கள் அடிப்படையில் அரசு ஆணையை செல்லத்தக்கது அல்ல என்றது.\nவீரமணி இந்த அடிப்படை விஷயங்களைப் பேசவில்லை. ஆந்திராவில் உயர்நீதிமன்றம் இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடு குறித்து என்ன கூறியது, என்ன காரணங்களை முன் வைத்தது இட ஒதுக்கீடு குறித்த ஆணையை செல்லத்தக்கது அல்ல என்று கூறியதை விளக்கவில்லை.இதையெல்லாம் பேசினால் பிரச்சினை எப்படிப்பட்டது என்பதை புரிந்துகொள்வார்கள், அப்புறம் நாம் விடும் கட்டுக்கதையினை நம்பமாட்டார்கள் என்பது அவருக்குத் தெரியும்.\nஇஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடு என்பது அகில இந்திய அளவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி சிலர்நினைப்பது போல் அரசு நினைத்த உடன் தருகிற ஒன்றல்ல. இதில் பல சட்டப்பிரச்சினைகள் இருக்கின்றன. மண்டல் கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அரசு பிறப்பித்த இட ஒதுக்கீடு குறித்த ஆணை குறித்த வழக்குகள் (குறிப்பாக Indra Sawhney v. Union of India) , 2006ல் ஆ.பி. உயர்நீதிமன்றம் இஸ்லாமியருக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் (B. Archana Reddy and Ors. Vs. State of A.P., rep. by its Secretary, Law (Legislative Affairs and Justice) Department and Ors.அளித்த தீர்ப்பு - இவைகளைப் படித்தால் இட ஒதுக்கீடு குறித்து சட்டம் என்ன சொல்கிறது,நீதிமன்றங்கள் இதை எப்படி அணுகியுள்ளன என்பது குறித்த ஒரு புரிதல் கிடைக்கும்.\nஇந்த சந்தர்ப்பத்தில் சில அடிப்படைகளைத் தெளிவாக்கிவிடுவது நல்லது. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களில் உள்ள பல பிரிவினருக்கு பிற்பட்டோர் பட்டியலில் இடம் உள்ளதால் இட ஒதுக்கீடு இருக்கிறது. அனைத்து இஸ்லாமியர்களுக்கும் இல்லை. பெரும்பான்மையினருக்கு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை என்று நினைக்கிறேன். அதாவது இஸ���லாமியர்களுக்கு இட ஒதுக்கீடே இல்லை என்று ஒட்டு மொத்தமாக கூறிவிட முடியாது. இது வேறு சில மாநிலங்களுக்கும் பொருந்தும். மண்டல் கமிஷன் இட ஒதுக்கீடு தரவேண்டும் என்று பரிந்துரைத்த ஜாதி/பிரிவுகளின் பட்டியலில் பல முஸ்லீம் பிரிவுகளுக்கு இடம் இருந்தது. மாநிலங்களில் முஸ்லீம்களில் பல பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தரப்பட்டுள்ளது.(2)\nஅ என்கிற மாநிலத்தில் ஆ என்ற ஜாதி/பிரிவு பிற்பட்டோர் பட்டியலில் இருந்து, இட ஒதுக்கீடு பெற்றிருந்தாலும், இ என்கிற மாநிலத்தில் அந்த ஜாதி பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. அதே போல் அந்த ஜாதி அந்த மாநிலத்திற்கு உரிய மத்திய பிற்பட்டோர் கமிஷன் பயன்படுத்தும் பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெறாமலும் போகலாம். உதாரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு ஜாதி தமிழ்நாட்டில் உள்ள பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருந்தாலும் அதே ஜாதி கேரள அரசின் பிற்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.\n1950களிலிருந்து இட ஒதுக்கீடு குறித்து உயர் நீதிமன்றங்களும், உச்ச நீதிமன்றமும் பல்வேறு வழக்குகளில் பல்வேறு தீர்ப்புகளைக் கூறியிருக்கின்றன. மண்டல் கமிஷன் பரிந்துரை அமுல் செய்யப்படும் வரை மத்திய அரசில் பிற்பட்டோருக்கு இடம் இல்லை. எனவே மத்திய அரசின் ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கும் போது உச்ச நீதிமன்ற பெஞ்ச் பிற்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்த ஒரு மிக விரிவான தீர்ப்பினை அளித்தது. இன்று வரை அத்தீர்ப்பில் கூறப்பட்ட வழிகாட்டும் நெறிகளை உச்ச நீதிமன்றம் வேறு வழக்கு/வழக்குகளில் நிராகரிக்கவில்லை. எனவே அத்தீர்ப்பு இட ஒதுக்கீட்டினைப் பொறுத்த வரை வேதம் என்று கருதப்படுகிறது. சில மாநிலங்களில் சாத்தியமான சில பின்னர் வேறு மாநிலங்களில் சாத்தியமாகாமல் போகலாம். அதற்குக் ஒரு முக்கிய காரணம் இவ்வழக்கில்உச்ச நீதிமன்றம் சில வழிகாட்டு நெறிகளைக் கொடுத்ததே. எனவே 1960 களில் 1970 களில்அந்த மாநிலத்தில் செய்ததை 2006ல் இங்கு ஏன் செய்யக்கூடாது என்று கேட்பது பொருத்தமானகேள்வி அல்ல.\nபோதுமான பிரதிநிதித்துவம் என்பது விகிதாச்சார பிரதிநிதித்துவம் அல்ல. உதாரணமாக ஒரு ஜாதி மக்கள் தொகையில் 5% என்று இருந்தால் அம் மாநிலத்தில் உள்ள ஐ.ஏ.எஸ் அதி��ாரிகளில் 5% கூட அந்த ஜாதியை சேர்ந்தவர்கள் இல்லை என்றால் அதை பிற்படுத்த ஜாதி என்று கூறிவிடலாம் என்பது சரியல்ல.\nபிற்பட்ட என்பதை நிர்யணம் செய்ய பல அளவுகோல்கள் உள்ளன. எனவே ஒரு சில தகவல்களைஅல்லது புள்ளிவிபரங்களை வைத்துக் கொண்டு ஒரு ஜாதி அல்லது பிரிவு பிற்பட்டது என்ற முடிவிற்கு வர முடியாது.பிற்பட்ட வகுப்பினருக்கான கமிஷன் இந்த விஷயத்தில் கவனமாக ஆய்வு செய்த பின்னரே பரிந்துரைக்க வேண்டும். ஆந்திர உயர் நீதிமன்றம் தன் தீர்ப்பில் இந்த அம்சத்தினை மிகத் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.\nசிலர் ஆந்திரா உயர்நீதி மன்றம் சில 'டெக்னிகல்' காரணங்களுக்காக இட ஒதுக்கீடு குறித்த ஆணையை செல்லாது என்று தீர்ப்பளித்துவிட்டது, எனவே இப்போதே இன்னொரு ஆணை மூலம் இட ஒதுக்கீட்டினை அரசு கொடுக்க முடியும் என்று கருதுகிறார்கள். உண்மை வேறு. நீதிமன்றத்தின் தீர்ப்பில் இதற்கு முந்தைய முயற்சிகள், வழக்குகள் குறித்த மிக விரிவான அலசல் இருக்கிறது. அதைப்படித்தால் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீடு என்பது எவ்வளவு சிக்கலான விஷயம் என்பதை அறிய முடியும்.\nசுருக்கமாகச் சொன்னால் வீரமணி இப்பேட்டியில் கூறியிருக்கும் கருத்துக்கள் இஸ்லாமியரைத் திருப்திப்படுத்த, ஜெயலலிதா மீது வெறுப்பு ஏற்படுத்துவதற்காக கூறியிருக்கும் கருத்துக்கள். உண்மை இதிலிருந்து வேறானது. அதைத் தெரிந்து கொண்டால் வீரமணி இப்பிரச்சினையில் அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் என்பது தெள்ளத் தெளிவாகப் புரியும். அவருக்கு உண்மையான அக்கறை இருந்தால் உள்ள நிலையை எடுத்துக் கூறி எது சாத்தியம், எது சாத்தியமில்லை என்பதை விளக்கியிருப்பார்.\n(வீரமணி கூறியுள்ள வேறு பல கருத்துக்கள் மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. அவற்றை இன்னொரு கட்டுரையில் எழுத உத்தேசம்)\nஇடஒதுக்கீடு விவகாரம்: கி.வீரமணி பேட்டி\nஇப்பேட்டியில் கூறப்பட்டுள்ள பல கருத்துக்களை விமர்சிக்கும் பதிவினை நாளை இடவிருக்கிறேன்.இப்பேட்டியினை இங்கு இடுவது அப்பதிவினை புரிந்து கொள்ள உதவும் என்பதால் முழுப் பேட்டியும்இங்கு தரப்பட்டுள்ளது\nவியாழன், ஏப்ரல் 06, 2006\nஇடஒதுக்கீடு விவகாரம்: கி.வீரமணி பேட்டி\nஇடஒதுக்கீடு விவகாரம்:அழுகிற குழந்தைக்கு கிலுகிலுப்பைக் காட்டியுள்ளார்கள்...கி.வீரமணி பேட்டிமுதலமைச்சர் ஜெயலலிதா சீரமைத்த��ாகக் கூறப்படும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தினால் முஸ்லிம்களின் வாழ்வு ஒளிரப் போகிறது என சில திடீர் அரசியல்வாதிகள் கூறிக் கொண்டிருக்கும் வேளையில், இந்த ஆணையம் உண்மையில் என்ன சொல்கிறது என்பதை தெளிந்த நீரோடையாக மக்கள் உரிமைக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அளித்த சிறப்பு பேட்டியில் விவரிக்கிறார்.\nகேள்வி: மார்ச்1 அன்று தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோருக்கான ஒரு ஆணையத்தை புதுப்பித்திருக்கிறது. இந்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்துவிடும், முஸ்லிம்களின் நீண்டகால ஜீவாதாரக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு விடும் என்ற பிரச்சாரம் பரப்பப் படுகிறது. உண்மையிலேயே தமிழக அரசு புதுப்பித்துள்ள இந்த ஆணையம் முஸ்லிம் சமுதாயத்தின் ஜீவாதார கோரிக்கையை நிறைவேற்றுமாகி. வீரமணி: இந்த ஆணையம் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக நீதிபதி குமார ராஜரத்தினம் தலைமையில் இன்னும் சிலரை உறுப்பினர்களாகப் போட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் அவர்கள் வழங்கிய ஆணையைப் பார்த்தால், அதிலே சிறுபான்மை சமுதாய மக்களால் நீண்டகால இடஒதுக்கீடு எங்களுக்குத் தேவை, எங்களுக்குரிய பிரதிநிதித்துவம் இல்லை, எங்கள் சமூகம் கீழாகச் செல்லக்கூடிய நிலை இருக்கிறது என்பதை அவர்கள் வலியுறுத்துகிற நேரத்தில், அழுத பிள்ளைக்கு நிலாவைக் காட்டுவது போல இதை அவர்கள் சொல்கிறார்கள். நான் அந்த ஆணையைப் பார்த்தேன். அதிலே, குறிப்பாக இஸ்லாமிய சிறுபான்மையினருக்கோ, மற்ற சிறுபான்மையினருக்கோ இடஒதுக்கீடு செய்யப் படும் என்பதற்குரிய Terms of Reference அல்லது குறிப்புகளோ இல்லை.அடுத்தபடியாக, இந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலமாகத்தான் இதைச் செய்ய வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. பொதுவாக இதை சொல்ல வேண்டுமானால், தனியே இதை செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. முதலாவதாக இந்த இடஒதுக்கீட்டை சிறுபான்மை சமுதாய மக்களாக இருக்கக்கூடிய இஸ்லாமிய பெருமக்கள் தங்களுடைய வாழ்வுரிமைக்காகக் கேட்பது புதிதல்ல. ஏற்கனவே அவர்களுக்கு இருந்த சலுகை இடையிலே பறிக்கப்பட்ட ஒரு சூழ்நிலையிலே, பறிக்கப்பட்ட அந்த சலுகையை மீண்டும் அவர்கள் கேட்கிறார்கள் என்கிற வரலாறு ஆளுங்கட்சி உட்பட பலருக்குத் தெரியாது.நீதிக்கட்சியினுடைய ஆட்சியிலும���, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சியிலும் ஏற்பட்ட ஒன்று வகுப்புவாரி உரிமை. இந்த வகுப்புவாரி உரிமைதான் இந்த அரசியல் சட்டத்தில் சமூக நீதிக்கு வித்திட்ட ஒன்றாகும். அந்த வகுப்புவாரி உரிமை என்பதிலேயே எல்லாருக்கும் எல்லாமும் என்பதைப் போல முன்னேறிய ஜாதியினர் என சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்கள் உட்பட சிறுபான்மை சமுதாயமாக உள்ள முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு இருந்திருக்கிறது.மத்திய அரசுகளிலும் சுதந்திரம் பெறுவதற்கு முன்னாலேயே இருந்திருக்கிறது. எனவே இழந்த ஒன்றை, அதுவும் இடையில் இழந்த ஒன்றை தங்களது வாழ்வுரிமைக்காக, நான் ஏன் இந்த சொல்லை திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்றால், அவர்கள் (முஸ்லிம்கள்) மிகப்பெரிய அளவிலே நாங்கள் ஆள வேண்டும், மற்றவர்களையெல்லாம் (பெரும்பான்மையினரை) கீழே தள்ளிவிட்டு என்றுகூட அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் ஆளட்டும், நாங்கள் வாழ வேண்டும் என்ற அளவிலேயே கேட்கிறார்கள். அவர்கள் கேட்பதிலே தவறொன்றும் இல்லை. எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும், அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்த நியாயமான கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணம் இந்த ஆட்சியினருக்கு இருந்திருக்குமாகி. வீரமணி: இந்த ஆணையம் பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக நீதிபதி குமார ராஜரத்தினம் தலைமையில் இன்னும் சிலரை உறுப்பினர்களாகப் போட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதில் அவர்கள் வழங்கிய ஆணையைப் பார்த்தால், அதிலே சிறுபான்மை சமுதாய மக்களால் நீண்டகால இடஒதுக்கீடு எங்களுக்குத் தேவை, எங்களுக்குரிய பிரதிநிதித்துவம் இல்லை, எங்கள் சமூகம் கீழாகச் செல்லக்கூடிய நிலை இருக்கிறது என்பதை அவர்கள் வலியுறுத்துகிற நேரத்தில், அழுத பிள்ளைக்கு நிலாவைக் காட்டுவது போல இதை அவர்கள் சொல்கிறார்கள். நான் அந்த ஆணையைப் பார்த்தேன். அதிலே, குறிப்பாக இஸ்லாமிய சிறுபான்மையினருக்கோ, மற்ற சிறுபான்மையினருக்கோ இடஒதுக்கீடு செய்யப் படும் என்பதற்குரிய Terms of Reference அல்லது குறிப்புகளோ இல்லை.அடுத்தபடியாக, இந்த பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலமாகத்தான் இதைச் செய்ய வேண்டும் என்ற அவசியம் ஏதும் இல்லை. பொதுவாக இதை சொல்ல வேண்டுமானால், தனியே இதை செய்வதற்கு வாய்ப்புகள் உண்டு. முதலாவதாக இந்த இடஒதுக்கீட்டை சிற���பான்மை சமுதாய மக்களாக இருக்கக்கூடிய இஸ்லாமிய பெருமக்கள் தங்களுடைய வாழ்வுரிமைக்காகக் கேட்பது புதிதல்ல. ஏற்கனவே அவர்களுக்கு இருந்த சலுகை இடையிலே பறிக்கப்பட்ட ஒரு சூழ்நிலையிலே, பறிக்கப்பட்ட அந்த சலுகையை மீண்டும் அவர்கள் கேட்கிறார்கள் என்கிற வரலாறு ஆளுங்கட்சி உட்பட பலருக்குத் தெரியாது.நீதிக்கட்சியினுடைய ஆட்சியிலும், அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆட்சியிலும் ஏற்பட்ட ஒன்று வகுப்புவாரி உரிமை. இந்த வகுப்புவாரி உரிமைதான் இந்த அரசியல் சட்டத்தில் சமூக நீதிக்கு வித்திட்ட ஒன்றாகும். அந்த வகுப்புவாரி உரிமை என்பதிலேயே எல்லாருக்கும் எல்லாமும் என்பதைப் போல முன்னேறிய ஜாதியினர் என சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்கள் உட்பட சிறுபான்மை சமுதாயமாக உள்ள முஸ்லிம்களுக்கும் இடஒதுக்கீடு இருந்திருக்கிறது.மத்திய அரசுகளிலும் சுதந்திரம் பெறுவதற்கு முன்னாலேயே இருந்திருக்கிறது. எனவே இழந்த ஒன்றை, அதுவும் இடையில் இழந்த ஒன்றை தங்களது வாழ்வுரிமைக்காக, நான் ஏன் இந்த சொல்லை திரும்பத் திரும்ப சொல்கிறேன் என்றால், அவர்கள் (முஸ்லிம்கள்) மிகப்பெரிய அளவிலே நாங்கள் ஆள வேண்டும், மற்றவர்களையெல்லாம் (பெரும்பான்மையினரை) கீழே தள்ளிவிட்டு என்றுகூட அவர்கள் கேட்கவில்லை. அவர்கள் ஆளட்டும், நாங்கள் வாழ வேண்டும் என்ற அளவிலேயே கேட்கிறார்கள். அவர்கள் கேட்பதிலே தவறொன்றும் இல்லை. எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும், அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் இந்த நியாயமான கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்கிற எண்ணம் இந்த ஆட்சியினருக்கு இருந்திருக்குமா அப்படி இருந்திருக்குமேயானால் அது ஆட்சிக்கு வந்த ஐந்தாவது ஆண்டு முடியப் போகிற நேரத்திலே, கடைசி மணியடித்த பிற்பாடு நாம் எல்லாம் முடிந்தது என்று சொல்லக்கூடிய நிலையிலே இதைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியம் என்ன அப்படி இருந்திருக்குமேயானால் அது ஆட்சிக்கு வந்த ஐந்தாவது ஆண்டு முடியப் போகிற நேரத்திலே, கடைசி மணியடித்த பிற்பாடு நாம் எல்லாம் முடிந்தது என்று சொல்லக்கூடிய நிலையிலே இதைப் புதுப்பிக்க வேண்டியதன் அவசியம் என்ன1999லில் தமுமுக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஜெயலலிதா தெளிவாக இரு விஷயங்களைச் சொன்னார். ஒன்று: பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டேன் என்றார். மற்றொன்று: இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி நிச்சயமாக ஆவணம் செய்வேன் என்றார். இந்த இரண்டையும் அவர் இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் செய்தாரா1999லில் தமுமுக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஜெயலலிதா தெளிவாக இரு விஷயங்களைச் சொன்னார். ஒன்று: பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டேன் என்றார். மற்றொன்று: இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு கொடுப்பது பற்றி நிச்சயமாக ஆவணம் செய்வேன் என்றார். இந்த இரண்டையும் அவர் இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் செய்தாரா அல்லது மீறினாராஆங்கிலத்திலே ஒன்றைச் சொல்வார்கள். More observed in bleech can in practice என்று சொல்வார்கள். அதுமாதிரி அதை நடைமுறையில் சிதைத்துதான் இருக்கிறார்கள். ஏற்கனவே அவர்கள் பிஜேபியுடன் கூட்டு சேர்ந்து பாடம் கற்றார்கள். இப்போது தங்களோடு யாரும் வரவில்லை என்ற உடனேயே இஸ்லாமிய சமூகத்தின் மீது அவர்களுக்கு அக்கறை இருப்பதுபோல் நடிக்கிறார்கள்.எனவே சொல்லுகிறவர்கள் எந்த சூழ்நிலையிலே, எந்த மனநிலையிலே சொல்லு கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும். முஸ்லிம்கள் ஏமாந்துவிடக்கூடாது. ஏமாற்றுகிறவர்கள் முயற்சி செய்யலாம். அது அவர்களுக்குத் தேவையாகவும் இருக்கலாம். ஆனால் முஸ்லிம்கள் ஏமாறலாமா காலங்காலமாக தமிழக வரலாற்றிலே சிறுபான்மையாக சமுதாய மக்களாக இருக்கக்கூடிய சிறுபான்மையிலேயே பெரும்பான்மை உள்ள இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அமைச்சராக இருந்திருக்கிறாரா இல்லையா காலங்காலமாக தமிழக வரலாற்றிலே சிறுபான்மையாக சமுதாய மக்களாக இருக்கக்கூடிய சிறுபான்மையிலேயே பெரும்பான்மை உள்ள இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்த ஒருவர் அமைச்சராக இருந்திருக்கிறாரா இல்லையா எவ்வளவு காலம் இருந்தார்ஜெயலலிதா ஆட்சியில் சிறுபான்மை சமூகத்திற்கு இடஒதுக்கீடு முதலில் அமைச்சரவையிலேயே இல்லையே. இடையில் போட்டார்கள், பிறகு வெளியே அனுப்பி விட்டார்கள். ஏன் அமைச்சராவதற்குரிய தகுதி இஸ்லாமிய சமுதாயத்தில் வேறு யாருக்கும் இல்லையா இதையெல்லாம் மறந்துவிட்டு உடனடியாக 'எல்லாம் செய்துவிட்டார்கள்' என்று தங்களைத் தாங்களே ஒருசிலர் ஏன் ஏமாற்றிக் கொள்ள வேண்டும் என்பது எங்களுக்கு விளங்காத ஒன்றாக உள்ளது.\nகேள்வி: தங்களுடைய கொள்கை அளவிலே ஏற்றுக் கொண்ட, தங்களுடைய தேர்தல் அறிக்கையிலும் ஏற்றுக் கொண்ட ஒரு செய்தியை நிறைவேற்றுவதற்கு ஐந்தாண்டு காலம் முடிந்து ஆட்சியினுடைய அந்திம காலத்திலே ஒரு ஆணை யத்தை புதுப்பித் திருக்கிறார்கள் என்று குறிப்பிட்டீர்கள். அந்தக் காலத்திலேயே போடப்பட்டு, இப்போது புதுப்பிக்கப்பட்ட இந்த ஆணையத்தின் நிலை என்ன சட்டம் பயின்றவர் என்ற முறையில் அதன் சட்டப்பூர்வமான நிலையை கூறுங்கள் சட்டம் பயின்றவர் என்ற முறையில் அதன் சட்டப்பூர்வமான நிலையை கூறுங்கள்கி. வீரமணி: நிச்சயமாக சர்ச்சையை உண்டாக்கும். அதிலே இரண்டு வகையான சர்ச்சை இருக்கிறது. இது தேர்தல் நேரத்திற்காக அறிவிக்கப்பட்ட ஒன்று. இந்த ஆணையம் அனைத்து முஸ்லிம்களும் பிற்படுத்தப் பட்டவர்கள்தான் என்பதை ஏற்றுக்கொண்டு இது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறதாகி. வீரமணி: நிச்சயமாக சர்ச்சையை உண்டாக்கும். அதிலே இரண்டு வகையான சர்ச்சை இருக்கிறது. இது தேர்தல் நேரத்திற்காக அறிவிக்கப்பட்ட ஒன்று. இந்த ஆணையம் அனைத்து முஸ்லிம்களும் பிற்படுத்தப் பட்டவர்கள்தான் என்பதை ஏற்றுக்கொண்டு இது ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கிறதா அதிலே சில வேறுபட்டவர்களும் இருக்கிறார்களா அதிலே சில வேறுபட்டவர்களும் இருக்கிறார்களா எனவே இதுவே சிறுபான்மை நலக் கமிஷன் என்று இந்த ஆணையம் அமைக்கப்படவில்லை, அதனுடைய பங்கு பணியாக இது சுட்டிக்காட்டப்படவில்லை, அப்படி இருக்கையில் இதை மட்டும் எப்படி சொல் கிறீர்கள் எனவே இதுவே சிறுபான்மை நலக் கமிஷன் என்று இந்த ஆணையம் அமைக்கப்படவில்லை, அதனுடைய பங்கு பணியாக இது சுட்டிக்காட்டப்படவில்லை, அப்படி இருக்கையில் இதை மட்டும் எப்படி சொல் கிறீர்கள் என்று இதையே ஒரு சட்டப்பிரச்சினையாக ஆக்கி வழக்கறிஞர்கள் வாதாடுவதற்கு அதில் (ஆணையத்தில்) ஏராளமான குளறுபடிகள் இருக்கின்றன. எனவே, பசியில் அழுகிற குழந்தைக்கு கிலுகிலுப்பை காட்டுவதைப் போல இந்த ஆணையத்தை அமைத்துள்ளார்கள்.பசியில் அழுகிற குழந்தைக்குத் தேவை பால்தானே தவிர, கிலுகிலுப்பை அல்ல. ஆகவே அதுதான் மிக முக்கியம். அவர்கள் அதை செய்யத் தயாராக இல்லை. ஏனோ அவர்களுக்கு மனமில்லை. ஏன் அவர்களுக்கு மனமில்லை என்பதற்கு பல ஆதாரங்களைக் கூறலாம்.கேள்வி: எந்த வகையான ஆதாரங்களை நீங்கள் முன்��ைக்கிறீர்கள் என்று இதையே ஒரு சட்டப்பிரச்சினையாக ஆக்கி வழக்கறிஞர்கள் வாதாடுவதற்கு அதில் (ஆணையத்தில்) ஏராளமான குளறுபடிகள் இருக்கின்றன. எனவே, பசியில் அழுகிற குழந்தைக்கு கிலுகிலுப்பை காட்டுவதைப் போல இந்த ஆணையத்தை அமைத்துள்ளார்கள்.பசியில் அழுகிற குழந்தைக்குத் தேவை பால்தானே தவிர, கிலுகிலுப்பை அல்ல. ஆகவே அதுதான் மிக முக்கியம். அவர்கள் அதை செய்யத் தயாராக இல்லை. ஏனோ அவர்களுக்கு மனமில்லை. ஏன் அவர்களுக்கு மனமில்லை என்பதற்கு பல ஆதாரங்களைக் கூறலாம்.கேள்வி: எந்த வகையான ஆதாரங்களை நீங்கள் முன்வைக்கிறீர்கள்கி. வீரமணி: பாஜகவோடு அவர்கள் நேரடியாக கூட்டு சேர்ந்திருக்கிறார்களோ இல்லையோ, ஜெயலலிதாவினுடைய சிந்தனையும், செயல்பாடுகளும் அதனை நோக்கி எழுதப்படாத ஒரு உடன்பாடு போல்தான் செயல்பட்டுக் கொண்டிருக் கிறார்கள்.இந்தியாவிலேயே மிகக் கொடுமையாக இந்துத்துவா என்று சொல்லக்கூடிய தத்துவத்தை ஒரு ஹிட்லரைப் போல நடத்திக் கொண்டிருக்கக்கூடிய ஒரு இடம் உண்டு என்று சொன்னால் அது குஜராத் தான். குஜராத்திலே, மோடியுடைய ஆட்சியிலே பேக்கரி எரிப்பு வழக்கில் எப்படியெல்லாம் சாட்சிகள் கூட விலைக்கு வாங்கப்பட்டார்கள் என்று இன்றைக்கு உலகம் முழுவதும் எள்ளி நகையாடுகிறது. நல்லவேளையாக உச்சநீதிமன்றத்திலே இருந்த நீதிபதிகள் தலையிட்டதற்குப் பிறகு அந்த வழக்கை வேறொரு மாநிலத்திற்கு மாற்றி அங்கு வழக்கு நடந்த பொழுது அந்த வழக்கிலும் கூட சாட்சிகளைக் கலைத்து அவர்களை விலைக்கு வாங்குகிற வேலையெல்லாம் செய்தார்கள். பாவம் அப்பாவியாக இருந்த சாட்சிகள் சிறைச்சாலைக்குப் போயிருக்கிறார்களே தவிர, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வில்லை. அப்படிப்பட்ட மோடி தன்னுடைய அத்துனை தில்லு முல்லுகள், அச்சுறுத்தல்களை செய்து, குந்தகம் விளைவித்து, தேர்தலில் வெற்றி பெற்று விட்டார். அதற்காக இந்தியாவிலேயே பிஜேபி அல்லாத ஒரே முதல்வராக ஜெயலலிதா மோடியின் பதவியேற்பில் கலந்து கொண்டு மோடிக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். வேறு எந்த முதலமைச்சரும் மோடியை வாழ்த்தவில்லை. ஆகவே, இதிலேயே ஜெயலலிதா தான் யார் என்பதைத் தெளிவாகக் காட்டிவிட்டார்.அடுத்தபடியாக போப் இரண்டாம் ஜான்பால் வந்தார். போப்பை பொறுத்தவரையில் அண்ணா அவர்கள் கூட போப்பை சந்தித்தார்கள். எதற்காக வேண்டியென்றால், ஆசிர்வாதம் வாங்குவதற்காக அல்ல, மனித உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய உயர்பதவியிலே அவர் இருந்தார் என்பதற்காகத்தான் அண்ணா அவரை சந்தித்தார். ஆனால் இன்று போப்பை பற்றி பிஜேபி என்ன நிலைப்பாடு எடுத்ததோ அதே நிலைப்பாட்டைத்தான் ஜெயலலிதா எடுத்தார்.இன்னொரு விஷயம் போப் ஒரு மதத்தலைவர் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாட்டினுடைய தலைவர். அப்படிப்பட்ட ஒரு நாட்டினுடைய தலைவரை தேவையில்லாமல் விமர்சனம் செய்தார். அவர் சிறுபான்மை சமுதாயத்தின் மதகுரு என்பதை மறந்துவிடுங்கள். இது நாகரீகமாகி. வீரமணி: பாஜகவோடு அவர்கள் நேரடியாக கூட்டு சேர்ந்திருக்கிறார்களோ இல்லையோ, ஜெயலலிதாவினுடைய சிந்தனையும், செயல்பாடுகளும் அதனை நோக்கி எழுதப்படாத ஒரு உடன்பாடு போல்தான் செயல்பட்டுக் கொண்டிருக் கிறார்கள்.இந்தியாவிலேயே மிகக் கொடுமையாக இந்துத்துவா என்று சொல்லக்கூடிய தத்துவத்தை ஒரு ஹிட்லரைப் போல நடத்திக் கொண்டிருக்கக்கூடிய ஒரு இடம் உண்டு என்று சொன்னால் அது குஜராத் தான். குஜராத்திலே, மோடியுடைய ஆட்சியிலே பேக்கரி எரிப்பு வழக்கில் எப்படியெல்லாம் சாட்சிகள் கூட விலைக்கு வாங்கப்பட்டார்கள் என்று இன்றைக்கு உலகம் முழுவதும் எள்ளி நகையாடுகிறது. நல்லவேளையாக உச்சநீதிமன்றத்திலே இருந்த நீதிபதிகள் தலையிட்டதற்குப் பிறகு அந்த வழக்கை வேறொரு மாநிலத்திற்கு மாற்றி அங்கு வழக்கு நடந்த பொழுது அந்த வழக்கிலும் கூட சாட்சிகளைக் கலைத்து அவர்களை விலைக்கு வாங்குகிற வேலையெல்லாம் செய்தார்கள். பாவம் அப்பாவியாக இருந்த சாட்சிகள் சிறைச்சாலைக்குப் போயிருக்கிறார்களே தவிர, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வில்லை. அப்படிப்பட்ட மோடி தன்னுடைய அத்துனை தில்லு முல்லுகள், அச்சுறுத்தல்களை செய்து, குந்தகம் விளைவித்து, தேர்தலில் வெற்றி பெற்று விட்டார். அதற்காக இந்தியாவிலேயே பிஜேபி அல்லாத ஒரே முதல்வராக ஜெயலலிதா மோடியின் பதவியேற்பில் கலந்து கொண்டு மோடிக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். வேறு எந்த முதலமைச்சரும் மோடியை வாழ்த்தவில்லை. ஆகவே, இதிலேயே ஜெயலலிதா தான் யார் என்பதைத் தெளிவாகக் காட்டிவிட்டார்.அடுத்தபடியாக போப் இரண்டாம் ஜான்பால் வந்தார். போப்பை பொறுத்தவரையில் அண்ணா அவர்கள் கூட போப்பை சந்தித்தார்கள். எதற்காக வேண்டியென்றால், ஆசிர்வாதம் வாங்குவதற்காக அல்ல, மனித உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய உயர்பதவியிலே அவர் இருந்தார் என்பதற்காகத்தான் அண்ணா அவரை சந்தித்தார். ஆனால் இன்று போப்பை பற்றி பிஜேபி என்ன நிலைப்பாடு எடுத்ததோ அதே நிலைப்பாட்டைத்தான் ஜெயலலிதா எடுத்தார்.இன்னொரு விஷயம் போப் ஒரு மதத்தலைவர் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாட்டினுடைய தலைவர். அப்படிப்பட்ட ஒரு நாட்டினுடைய தலைவரை தேவையில்லாமல் விமர்சனம் செய்தார். அவர் சிறுபான்மை சமுதாயத்தின் மதகுரு என்பதை மறந்துவிடுங்கள். இது நாகரீகமா இது ஜெயலலிதாவின் மனப்போக்கையே காட்டுகிறது.அதேபோல் கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பாக இன்றைக்கு பானர்ஜி அறிக்கை வந்து அதைப் பொய்யென்று ஆக்கியுள்ளது. ஆனால் ஜெயலலிதா ரயில் எரிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் ''சிறுபான்மை மக்களைப் பற்றியே கவலைப்படும் தலைவர்கள் பெரும்பான்மை மக்களை மதிப்பதில்லை'' என்றார். உடனே சோ போன்றவர்கள் ஜெயலலிதாவைப் பாராட்டினார்கள். இப்படியாக ஜெயலலிதா, தான் யார் என்பதை தெளிவாகவே உணர்த்தி வந்திருக்கிறார்.அதேபோல், எங்களைப் போன்றவர்களெல்லாம் கடுமையாக எதிர்த்ததற்குப் பிறகும் 'மதமாற்ற தடைச் சட்ட'த்தைக் கொண்டு வந்தார். பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் 40இடங்களிலும் படுதோல்வியை சந்தித்த பின்னரே அச்சட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார். ஆனாலும் வாபஸ் பெறவில்லை. அவசர சட்டம் நவம்பரில் காலாவதியாகி விட்டது. உடனே என்ன செய்திருக்க வேண்டும் இது ஜெயலலிதாவின் மனப்போக்கையே காட்டுகிறது.அதேபோல் கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பாக இன்றைக்கு பானர்ஜி அறிக்கை வந்து அதைப் பொய்யென்று ஆக்கியுள்ளது. ஆனால் ஜெயலலிதா ரயில் எரிப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கையில் ''சிறுபான்மை மக்களைப் பற்றியே கவலைப்படும் தலைவர்கள் பெரும்பான்மை மக்களை மதிப்பதில்லை'' என்றார். உடனே சோ போன்றவர்கள் ஜெயலலிதாவைப் பாராட்டினார்கள். இப்படியாக ஜெயலலிதா, தான் யார் என்பதை தெளிவாகவே உணர்த்தி வந்திருக்கிறார்.அதேபோல், எங்களைப் போன்றவர்களெல்லாம் கடுமையாக எதிர்த்ததற்குப் பிறகும் 'மதமாற்ற தடைச் சட்ட'த்தைக் கொண்டு வந்தார். பின்னர் நாடாளுமன்றத் தேர்தலில் 40இடங்களிலும் படுதோல்வியை சந்தித்த பின்னரே அச்சட்டத்தை நிறுத்தி வைத்துள்ளார். ஆனாலும் வாபஸ் பெறவில்லை. அவசர சட்டம் நவம்பரில் காலாவதியாகி விட்டது. உடனே என்ன செய்திருக்க வேண்டும் தெளிவாக சட்டமியற்றி இருக்க வேண்டும். சட்டமன்றத்திலே எத்தனை சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறார்கள். தங்களுக்கு வேண்டிய தனி நபர்களுக்குத் தேவையான 'ஆயுள் முழுவதும் பதவியில் நீடிக்கலாம்' என்பன போன்ற சட்டங்களை சட்ட மன்றத்திலே இயற்றினார்கள். இது செல்லாது என உயர்நீதிமன்றம் சொல்லிவிட்டது வேறுவிஷயம்.\nகேள்வி: இடைக்காலத்தில் மனமாற்றம் ஏற்படுவதற்கு தோல்வி தந்த பாடம் கூட உதவவில்லையா\nகி. வீரமணி: மனமாற்றம் கிடையாது. ஓட்டு எந்தளவு வந்துள்ளது என்பதில்தான் இந்த மாற்றம். ஒருவரைப் பற்றி அறிய அவருடைய செயல், சிந்தனையைப் பார்க்க வேண்டும். ஜெயலலிதாவின் சிந்தனை, செயல் எப்படிப்பட்டது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். எனவே ஜெயலலிதா ஒருவேளை மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மறுபடியும் பழைய நிலைமைக்குப் போக மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்இன்னொரு விஷயம். காந்தியைக் கொலை செய்த கோட்சே ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சார்ந்தவர் என்பது வரலாறு. இதை கோட்சேயே தனது மரண வாக்குமூலத்தில் ஒப்புக் கொண்டுள்ளான். கோட்சேயின் தம்பி கோபால் கோட்சேயும், தாங்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெளிவாகப் பேட்டியளித்திருக்கிறார். அப்படியிருக்க, கோட்சே ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்ல என்ற பிஜேபியினரின் கூற்றை ஜெயலலிதா நியாயப்படுத்தி, அதை தமிழக அரசின் பாடத்திட்டத்திலேயே மாற்றி அமைப்பதற்கு உதவுகிறார்.அடுத்தபடியாக, பார்ப்பனர்களைப் பற்றி நீதிக் கட்சியின் வரலாறு பாடத்தில் சொல்லப்படுகிறது. வரலாறு சொல்லப்படுவதால் அந்த பாடத்திட்டதையே நீக்க வேண்டும் என பார்ப்பன சங்கம் உயர்கல்வி செயலாளருக்கு கடிதம் எழுதுகிறது. அங்கேயும் பார்ப்பனர்கள் இருக்கிறார்கள். பார்ப்பன சங்கத்தின் மாநாட்டிலேயே ஒரு விஷயத்தைச் சொன்னார்கள். 'இந்த பாடத்திட்டத்தை நீக்கிவிட வேண்டும்' என்று தீர்மானம் போட்டு 'நாங்கள் உங்களை சங்கடப்படுத்தவில்லை' என்று தீர்மானம் போட்டார்கள்.இதன் பொருள்: 'நாங்கள் உங்களை வலியுறுத்தவில்லை, நீங்களே அதை செய்து விடுங்கள்' என்று கூறுகிறார்கள். எ��வே பார்ப்பனர்கள், ஆர்எஸ்எஸ், இந்துத் துவா என இதிலே அத்தனையும் சேர்ந்திருக்கிறது.இன்னொரு விஷயம் சங்கராச்சாரியாரைக் கைது செய்ததன் மூலம் நாங்கள் எல்லோரையும் சமமாகத்தான் மதிப்போம் என்றார்கள். ஆனால் சங்கராச்சாரியார் கைது பற்றி எந்த பார்ப்பனரும் பேசுவதில்லை. அதில்தான் மர்மம் அடங்கி யிருக்கிறது. தேர்தலின்போது அது வெளிப்படும்.கடந்த முறை நாங்களும் சேர்ந்துதான் அந்த அம்மையாரை ஆட்சியில் அமர்த்தினோம். மதவெறி சக்திக்கு மாற்றாக நாம் அன்று எடுத்த முடிவு அது. இப்போதும் கூட நாங்கள் கொள்கை அடிப்படையில் தான் ஜெயலலிதாவை விமர்சிக்கிறோம். குன்றக்குடி அடிகளார் அற்புதமாக சொல்லுவார்: ''தமிழனிடம் ஒரு குணம் இருக்கிறது. அவன் நேற்று விழுந்த அதே இடத்தில்தான் மீண்டும் விழுவான்'' என்று. அதுபோலவே தற்போது ஜெயலலிதாவிடம் சேர்ந்தவர்களின் நிலையும் உள்ளது.\nகேள்வி: கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் எந்தவித மதவாத சாதிய மோதல்கள் நடைபெறவில்லை. சட்டத்தின் ஆட்சி நடைபெற்றது. சட்டம் ஒழுங்கை சிறப்பாகப் பராமரித்த காரணத்திற்காக இதை ஆதரிக்கலாம் என்று சொல்கிறார்கள். இதைப் பற்றி உங்களின் கருத்து என்னகி. வீரமணி: மதக்கலவரங்கள் நடைபெறாமல் தடுத்ததற்கு காரணம் நம்மைப் போன்ற இயக்கங்களே தவிர சட்டம் அல்ல. ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இந்தியா முழுவதும் கலவரம் நடந்தது. ஆனால் தமிழகத்தில் நடைபெறவில்லை. அதற்குக் காரணம் பெரியார் போன்ற தலைவர்கள் உருவாக்கிய மண். மகாத்மா காந்தி இறந்தபோது கூட பல இடங்களிலே கலவரம் நடந்தது. இங்கேயும் சில விஷமிகளால் வதந்தி பரப்பப்பட்டதே தவிர, கலவரம் நடைபெறவில்லை.காந்தியை சுட்டுக் கொன்றவர் பார்ப்பனராக இருந்தாலும் இங்கே பார்ப்பனர்களுக்குக்கூட ஏதும் நடைபெறவில்லை. காரணம் இந்த மண் பக்குவப்படுத்தப்பட்டிருக்கிறது. எத்தனையோ மாநிலங்களில் மதக்கலவரங்கள் நடைபெறவில்லை. அங்கேயெல்லாம் நாங்கள்தான் ஆளுகிறோம் என்று சொல்ல முடியுமாகி. வீரமணி: மதக்கலவரங்கள் நடைபெறாமல் தடுத்ததற்கு காரணம் நம்மைப் போன்ற இயக்கங்களே தவிர சட்டம் அல்ல. ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது இந்தியா முழுவதும் கலவரம் நடந்தது. ஆனால் தமிழகத்தில் நடைபெறவில்லை. அதற்குக் காரணம் பெரியார் போன்ற தலைவர்கள் உருவாக்கிய மண். மகாத்மா காந்தி இறந்தபோது கூட பல இடங்களிலே கலவரம் நடந்தது. இங்கேயும் சில விஷமிகளால் வதந்தி பரப்பப்பட்டதே தவிர, கலவரம் நடைபெறவில்லை.காந்தியை சுட்டுக் கொன்றவர் பார்ப்பனராக இருந்தாலும் இங்கே பார்ப்பனர்களுக்குக்கூட ஏதும் நடைபெறவில்லை. காரணம் இந்த மண் பக்குவப்படுத்தப்பட்டிருக்கிறது. எத்தனையோ மாநிலங்களில் மதக்கலவரங்கள் நடைபெறவில்லை. அங்கேயெல்லாம் நாங்கள்தான் ஆளுகிறோம் என்று சொல்ல முடியுமா எனவே, மதக் கலவரங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு மதங்களைப் பின்பற்றக்கூடிய மக்கள் காரணமே தவிர சட்டம் அல்ல.\nகேள்வி: மத அடிப்படையில் இடஒதுக்கீடு கொடுப்பது இன்னொரு பாகிஸ்தானை உருவாக்கி விடும் என்று பா.ஜ.க. கூறிவருகிறது. இது அறிவுக்கு ஏற்புடையது தானாகி. வீரமணி: இங்கே மதத்திற்கு உள்ள உரிமை உண்டு. மதச்சிறுபான்மையினரை அங்கீகரித்திருக்கிறார்கள். எனவே மத உரிமை, மத சிறுபான்மையினர் என்று கூறும்போது அதை கலாச்சார ரீதியாகப் பார்க்க வேண்டும். ஆகவே வெறும் மதம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு அதைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. கொடுக்கக்கூடாது என்பதற்காக இதைச் சொல்கிறார்களே தவிர வேறொன்று மில்லை.சிறுபான்மை மக்கள் மத்தியிலே அவர்களுக்கு மதம் என்பது ஒரு அடையாளமே தவிர அவர்கள் அந்த மதத்தில் பிறந்து விட்டதினால் இடஒதுக்கீடு கேட்க வில்லை. எங்கள் சமுதாயம் இவ்வளவு படிக்கவில்லை, கல்வி வேலைவாய்ப்பில் பின்தங்கியுள்ளோம், எங்கள் சமுதாயத்திற்கு பசி இருக்கிறது, எனவே சோறு கொடுங்கள் என்று கேட்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு அடையாளமாகப் பயன்படுகிறதே தவிர, அந்த அடையாளத்தையே கொச்சைப்படுத்துவது தேவையற்ற ஒன்றாகும்.\nகேள்வி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி பதவிக்கு வந்தவுடன் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலே ஆணையத்தைப் போட்டார்கள், அதேபோல் ராஜேந்திர சச்சார் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைத்து முஸ்லிம்களின் நிலை பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள். தேசிய அளவிலே அமைக்கப்பட்ட இந்த ஆணையம் தற்போது ஜெயலலிதா அமைத் துள்ள ஆணையத்தை விட வலிமை குறைந்தது என்று பிரச்சாரம் செய்யப் படுகிறதே\nகி. வீரமணி: இது தெளிவாகவே குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆணையத்தின் பெயரென்ன அதன் Terms & Conditions என்ன சிறுபான்மை ஆணைய��் என்றுதான் தேசிய அளவில் போட்டிருக்கிறார்கள். அதன் நடவடிக்கையும் தற்போது தெளிவாகத் தெரிகிறது. இந்த ஆணையம் காய்த்து, கனிந்து, பழம் போல் இருக்கிறது. ஆனால் ஜெயலலிதா அமைத்த ஆணையம் இப்போதுதான் விதை போடப்பட்டிருக்கிறது. ஆகவே நாம் ஜெயலலிதாவை நம்புகிறவர்களை எச்சரிக்கத்தான் முடியும். தூங்குபவர்களைத்தான் எழுப்ப முடியுமே தவிர, தூங்குவதைப் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. ஆகவே அதிலேயே தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது அதிலும் இஸ்லாமியர்களுக்கு கொடுப்பதற்கு இப்படித்தான் கொடுக்க வேண்டும் என்று இல்லை. இன்னும் சொல்லப் போனால் அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கே ஒரு ஆற்றலும் இல்லை, அதற்காக நாங்க ளெல்லாம் போராடிக் கிட்டிருக்கிறோம். இப்படியிருக்கையில், மாநில அரசால் புதுப்பிக்கப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்டோருக்கான ஆணையத்தின் மதிப்பு என்னவாக இருக்க முடியும்\nகேள்வி: பலமுறை தமிழக அரசை சந்தித்து இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கேட்கும்பொழுது 69 சதவீததிற்கான இடஒதுக்கீடு வழக்கு இப்போது நிலுவையில் இருப்பதால் தீர்ப்பு வந்ததும் அதுபற்றி பரிசீலிக்கலாம் என்ற பதிலை முதல்வர் தந்துள்ளார். ஆனால் இஸ்லாமியர்கள் கேட்பது69 சதவீத பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் பல்வேறு சாதியினரோடும் போட்டிவிட முடியாது என்பதால் அதனுள் உள் இடஒதுக்கீடு தரவேண்டும் எனக் கேட்கிறார்கள். இது சாத்தியமா\nகி. வீரமணி: மற்ற மாநிலங்களில் உள்ளபோது தமிழகத்தில் ஏன் கொடுக்கக் கூடாது கேரளாவில் எவ்வாறு கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதனை ஜெயலலிதா பார்வையிட வேண்டும். இந்த69 சதவீத இடஒதுக்கீடு தனி சட்டமாக நிறை வேற்றப்பட்டிருக்கிறது.9 அட்டவணை பாதுகாப்பிலே வைக்கப்பட்டு75வது இந்திய சட்ட திருத்தமாகக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. திராவிடர் கழகம்தான் இதற்கான ஏற்பாட்டை செய்தது. அதனால் அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடக்கூடாது. ஆகவே இது சாக்குப் போக்கு ஆந்திராவில் கூட முறைப்படியாக இடஒதுக்கீடு கொடுக்கப் படவில்லை என்றுதான் சொல்ல முடிந்ததே தவிர, கொடுக்கக்கூடாது என்று சொல்லவில்லை. ஆகவே கொடுக்க நினைத்தால் உடனே கொடுக்க முடியும். அவர்கள் கொடுக���க விரும்பவில்லை.\nகேள்வி: இடஒதுக்கீடு கொடுப்பதற்கு மாநில அரசிற்கு அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசிற்கு கடிதம் எழுதியுள்ளது பற்றி உங்கள் கருத்துகி. வீரமணி: இதை திராவிடர் கழகமும் வலியுறுத்துகிறது. இப்போதுள்ள69 சதவீதம் நாளைக்கு 72சதவீதமாக மாறலாம். மற்ற மாநிலங்களில் உள்ளது. ஏனென்றால் மண்டல் கமிஷன் தொடர்பாக 99 பேர் கொண்ட நீதிபதிகள் வழக்கு உச்சநீதிமன்றத்திலே நடந்தபொழுது பீஹார் மற்ற மாநிலங்களுக்கு ராம்ஜெத் மலானி வழக்கறிஞராக வாதாடினார். அப்போது நீதிபதிகள் ஒரு கேள்வியை எழுப்பினர். ''நீங்கள் சொல்கிறபடி பார்த்தால்100 சதவீதம் கேட்பீர்கள் போல் தெரிகிறதே'' என நீதிபதிகள் கேட்டனர். ''ஏன் கேட்கக்கூடாதுகி. வீரமணி: இதை திராவிடர் கழகமும் வலியுறுத்துகிறது. இப்போதுள்ள69 சதவீதம் நாளைக்கு 72சதவீதமாக மாறலாம். மற்ற மாநிலங்களில் உள்ளது. ஏனென்றால் மண்டல் கமிஷன் தொடர்பாக 99 பேர் கொண்ட நீதிபதிகள் வழக்கு உச்சநீதிமன்றத்திலே நடந்தபொழுது பீஹார் மற்ற மாநிலங்களுக்கு ராம்ஜெத் மலானி வழக்கறிஞராக வாதாடினார். அப்போது நீதிபதிகள் ஒரு கேள்வியை எழுப்பினர். ''நீங்கள் சொல்கிறபடி பார்த்தால்100 சதவீதம் கேட்பீர்கள் போல் தெரிகிறதே'' என நீதிபதிகள் கேட்டனர். ''ஏன் கேட்கக்கூடாது'' என ராம்ஜெத்மலானி கேட்டார். பல இடங்களில் வாழுகிற மக்கள் தொகை, கலாச்சாரம் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. எனவே, இடஒதுக்கீடு கொடுக்கும் அதிகாரத்தை மாநில அரசிற்கு வழங்குவதுதான் சரியானதாக இருக்கும். ஏனென்றால் இது ரொம்ப நாளைக்கு தேவைப்படுவதாக உள்ளது. இது சமூகநீதிக்கு ரொம்ப முக்கியம். சமூகநீதி சட்டங்களெல்லாம்5 அட்டவணையிலே வைத்து பாதுகாக்கப்பட வேண்டும். ஏனென்றால், நீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கோ, சிறுபான்மையினருக்கோ, தாழ்த்தப்பட்ட மக்களுக்கோ போதிய பிரதிநிதித்துவம் கிடையாது.மற்றவர்களாவது நீதிபதிகளாக இருக்கிறார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்தில் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் கூட நீதிபதியாக இல்லை. இந்தியாவின் வரலாற்றிலேயே ஒரே ஒருவர்தான் இருந்தார். அவர் ரத்தினவேல் பாண்டியன். அவருக்குப் பின்னால் இதுவரையில் யாரும் நீதிபதியாக இல்லை. மாவட்ட அளவிலே நீதிபதிய��க இருக்க அனுமதிக்கப்படக்கூடிய தாழ்த்தப்பட்டவர்கள் உயர்நீதிமன்றப் பதவிகளிலே அனுமதிக்கப்படுவதில்லை. எனவே இடஒதுக்கீடு என்பதே நீதிமன்ற வளாகத்திலிருந்துதான் ஆரம்பமாக வேண்டும்.\nகேள்வி: ராஜேந்திர சச்சார் தலைமையிலே உள்ள உயர்மட்டக்குழு ராணுவத்தில் முஸ்லிம்கள் கணக்கெடுப்பு நடத்துகிறது. விமானப்படை, கப்பற்படை கணக்கெடுப்பை கொடுத்துவிட்ட நிலையில் தரைப்படை அந்த எண்ணிக்கையைத் தர மறுக்கிறது. இதுபற்றி சர்ச்சை எழுந்துள்ளதே... இதுபற்றி உங்கள் கருத்தென்ன\nகி. வீரமணி: கணக்கெடுப்பு நடத்துவதால் எந்த விளைவும் வரப்போவதில்லை. இருப்பதைத்தான் கணக்கெடுக்கிறார்கள். இது பெரிய நிகழ்வே அல்ல. சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் எந்த விதத்திலும் முன்னேறக் கூடாது என்பதால் பதறுகிறார்கள். அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமாக செயல்படுகிறவர்கள் தான் இதுபோன்ற பதற்றத்திலும், குழப்பத்திலும் ஈடுபடுகிறார்கள். இந்த கணக் கெடுப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது அல்ல. இந்தியா இந்துத்துவா நாடாக வேண்டும் என்ற கோல்வால்க்கரின் கூற்றை ஆதரிப்பவர்கள்தான் கொக்கரிக்கிறார்கள்.\nகேள்வி: வரக்கூடிய தேர்தலில் சிறுபான்மை மக்களின் பங்களிப்பு மிகுதியாக இருக்கக் கூடிய சூழ்நிலையில் நீங்கள் அந்த மக்களுக்கு விடுக்கக்கூடிய செய்தி என்ன\nகி. வீரமணி: வரக்கூடிய தேர்தலில் நண்பன் யார் எதிரி யார் என்று பிரித்துப் பார்த்து தெளிவாக செயல்பட வேண்டும். முஸ்லிம்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும். உங்களை நினைக்காமல் உங்கள் சந்ததியரை நினைக்க வேண்டும்.சந்திப்பு: ஹாஜாகனி, தொகுப்பு : அனீஸ்\nதயாநிதி மாறனின் ஒன் இண்டியா திட்டம் - ஒரு விமர்சனம்\nஇட ஒதுக்கீடு- ஒரு இடதுசாரி நிலைப்பாடு\nஇட ஒதுக்கீடு -பதிவுகள், பின்னூட்டங்கள்\nஇட ஒதுக்கீடு குறித்து என் கருத்துக்களை சில பதிவுகளில் பின்னூட்டங்களாக இட்டேன். இட ஒதுக்கீடு குறித்த விவாதம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட ஜாதியை அல்லது அதைச் சேர்ந்தவர்களை வசை பாடும் போக்கு வலைப்பதிவுகளில், பின்னூட்டங்களில் புலனாகிறது. ஐ.ஐ.டி களில் தலித்கள் ஒடுக்கப்படுவதாக கீற்று தளத்தில் வெளியான கட்டுரையை ஒருவர் வலைப்பதிவில் இட்டிருந்தார். அதில் ஐ.ஐ.டியில் ஆசிரியர்களாக இத்தனை���் பிராமணர்கள் பணியாற்றுவதாக ஒரு தகவல் இருந்தது. ஐ.ஐ.டியில் தலித்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. ஐ.ஐ.டி தளத்தில் ஜாதி ரீதியாகஆசிரியர் எண்ணிக்கைத் தரப்படுவதில்லை. பின் எந்த அடிப்படையில் இந்தத் தகவல் தரப்படுகிறது என்று கேட்டிருந்தேன். இன்று தமிழ்நாட்டில் வியாபாரம், தொழிற்துறை ஆகியவற்றில் பிராமணர்கள் மேலாதிக்கம் இல்லை. ஊடகத்துறையினை எடுத்துக் கொண்டால் சன் டிவி குழுமம்தான் பெரியது, அது போல் தினசரிகளில் தினகரனும்,தினத்தந்தியும் முன்னிலையில் உள்ளன. இப்படி இருக்கும் போது ஏதோ எல்லாத் துறைகளில் பிராமணர்கள் மேலாதிக்கம் செய்கிறார்கள் என்று எழுதினால் அதைப் பொய் என்றுதான் சொல்ல வேண்டும். சந்திப்பு என்ற வலைப்பதிவில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது\n'இவையெல்லாம் இருந்தாலும் கூட, இன்றைக்கும் பொருளாதார ரீதியாக 3 சதவீதம் இருக்கும் பிராமண சமூகம் பொருளாதார ரீதியில் 97 சதவீதம் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. அதே சமயம் 90 சதவீதம் இருக்கம் ஒடுக்கப்பட்டவர்கள் பொருளாதார ரீதியாக 3 சதவீதம் கூட இல்லை\nஇதற்கு என்ன அடிப்படை. தமிழ்நாட்டில் பிராமண சமூகம் பொருளாதார ரீதியில் 97% உயர்ந்த நிலையில் இருக்கிறதா.இங்கு பிராமண வெறுப்பே போலிப் புள்ளிவிபரமாக வெளிப்படுகிறது.\nமேலும் ஐ.ஐ.டி களில் நிர்வாகச் சீர்கேடு, ஆசிரியர் நியமனம் போன்றவற்றில் பாரபட்சம், ஒரு ஜாதியினர் ஆதிக்கம் இருக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த போது நான் ஐ.ஐ.டி களில் அப்படி இல்லை எல்லாம் சரியாக இருக்கிறது, அவை புனிதப்பசுக்கள் என்று வாதிட்டதில்லை. ஆனால் மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு எழுதி வாதத்தினைதிசை திருப்பப் பார்க்கிறார் ஒருவர். நான் எழுதாத ஒன்றை நான் எழுதியதாகக் கூறி அதை வைத்து என்னைமடக்க முயல்வது முட்டாள்த்தனம்.\nகுழலியின் பதிவில் ஐ.ஐ.டி. யின் உள்வட்ட விளையாட்டுகள் என்ற பெயரில் ஒரு பதிவு இருக்கிறது.அது என்ன உள் வட்ட விளையாட்டுக்கள் என்று கேட்கக் கூடாது. நம்பப்படுகிறது, சொல்கிறார்கள்,பேசிகொள்கிறார்கள் என்று பத்திரிகைகளில் எழுதுவார்களே அதைவிட மோசமான தரத்தில் உள்ளது.1998ல் அவர் இரண்டு நாட்கள் அலைந்து சிலரை சந்தித்து பெற்ற தகவல்கள், சில ஊகங்கள் அடிப்படையில் எழுதியிருக்கிறார். அதற்கும் ஐ.ஐ.டியில் எத்தனை பிராமணர்கள் ஆச��ரியர்களாக இருக்கிறார்கள் என்பதற்கும் என்ன தொடர்பு என்று தெரியவில்லை. ஆனால் அந்தத் தகவலை அவரும் தருகிறார். ஐ.ஐ.டியில் மாணவர் சேர்க்கை, திட்ட உதவியாளர்பணிக்கு ஆளெடுப்பதில் முறைகேடு இருந்தால் அவர் அதை எழுதியிருக்க வேண்டும். நானறிந்தவரை திட்டங்களின் இயக்குனர்கள் அல்லது ஆய்வுத்திட்ட மேற்பார்வையாளர்கள் தேவையானதிட்ட உதவியாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். இவர்கள் நிரந்தர ஊழியர்கள் அல்ல, இவர்களுக்கான ஊதியம் திட்டத்திற்கு தரப்படும் தொகையிலிருந்து கொடுக்கப்படும். பிற பல்கலைகழகங்களில் இப்படி இருக்கிறது, ஆனால் ஐ.ஐ.டியில் மட்டும் இப்படி இருக்கிறது,இது தவறு என்று அவர் எழுதவில்லை. அது போல் மாணவர் சேர்க்கை குறித்தும் ஐயம் எழுப்புகிறார்.ஆனால் அவர் கொடுத்துள்ள சுட்டியிலும், ஐ.ஐ.டி இணைய தளத்தில் முழுமையான விபரங்கள் இருக்கின்றன.திட்ட உதவியாளர்களை தேர்ந்தெடுக்க விளம்பரங்கள் வெளியாகும். ஆனால் அனைத்துதிட்டங்களிலும் அப்படி விளம்பரம் கொடுத்துத்தான் ஆளெடுக்கிறார்கள் என்பதில்லை. இதில்ஐ.ஐ.டி இப்படி செயல்படுகிறது, சென்னைப் பல்கலைகழகம் இப்படி செயல்படுகிறது, அண்ணாபல்கலைகழகம் இப்படி செயல்படுகிறது என்று அவர் கூறுவதில்லை. அப்படி ஒப்பிட்டு ஐ.ஐ.டியைவிட அண்ணா பல்கலைகழக விதிகள் சிறப்பாக உள்ளன, அனைத்து திட்ட உதவியாளர்பதவிகளும் நாளிதழ்களில் முறையாக விளம்பரப்படுத்தப்படுகின்றன என்று வாதிட்டு ஐ.ஐ.டியைகுறை கூறினால் நம்மால் புரிந்து கொள்ள முடியும். அப்படி எதையும் செய்யாமல் உள்வட்ட வேலைகள்என்று தலைப்பிற்கு பதிவிட்டு, சந்தேகத்தினை கிளப்புவது மஞ்சள் இதழியல்தான்.\nவலைப்பதிவில் இட ஒதுக்கீடு குறித்து பின்னூட்டம் இடுவதை தவிர்த்துவிட நினைக்கிறேன். ஏனெனில் இங்கு அப்பட்டமான பார்ப்பன எதிர்ப்பு முன்வைக்கப்பட்டு விவாதம் திசை திருப்படுகிறது, பின்னூட்டம் இடுபவர் கருத்துக்கள் திரிக்கப்படுகின்றன.\nஇறுதியாக எனக்கு பிறர் என் மீது குத்தும் இடதுசாரி அல்லது வலதுசாரி முத்திரைகள் பொருட்டேஅல்ல.இட ஒதுக்கீட்டினை ஆதரிப்பவர்கள் எல்லோரும் இடதுசாரிகள் என்றால் பா.ஜ.க இடதுசாரிகட்சி. இட ஒதுக்கீடு குறித்து நேருவுக்கு விமர்சனம் இருந்தது. அவரும் வலதுசாரி என்று இப்போதுசொல்லிவிடலாம்.அம்பேத்கர் இட ஒதுக்கீட்டினை ���ரு நிரந்தரத் தீர்வாக முன்வைக்கவில்லை.இட ஒதுக்கீட்டினை கேள்விக்குட்படுத்தினால் முத்திரைகுத்துபவர்கள் இதையெல்லாம் புரிந்து கொள்வார்களா.\nஇட ஒதுக்கீடு குறித்து கட்டாயம் எழுதுவேன், அது சிலருக்கு உவப்பாக இருப்பது அல்லது இல்லாதிருப்பது குறித்து எனக்கு கவலையில்லை.\nதமிழகத் தேர்தல் அரங்கு-ஒரு கண்ணோட்டம்\nஇட ஒதுக்கீடு- ஒரு செய்தித் தொகுப்பு\nமேதா பட்கர், இடதுசாரிகள் - ஆர்.எஸ்.எஸ் பார்வையில்\nஉலகமயமாதல் எங்கு இட்டுச் செல்கிறது\n'சீசர்' இங்கே, அவர்கள் எங்கே\nஅமெரிக்காவும், குடியேற்றமும் - நேற்று,இன்று,நாளை\nஇணையம் - சுதந்திரமும், கட்டுப்பாடும்\nஅனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஐ.ஐ.டி களில் 27% இட ஒதுக்கீடு \nஐ.ஐ.டி உட்பட பல உயர்கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவில் ஜாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யும் பரிந்துரைக்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்த இட ஒதுக்கீடு தேவையற்றது, ஆபத்தானது, எதிர்க்கப்பட வேண்டியது. இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா, நியு இண்டியன் எக்ஸ்பிரஸ் இதழ்களில் வெளியாகியுள்ள செய்திகள் கல்வியாளர்கள் உட்பட பலர் இந்த பரிந்துரையினை எதிர்த்துள்ளதாகவும், இன்போஸிஸ் நாராயணமூர்த்தி (ஐ.ஐ.எம் அகமதாபாத்தின் நிர்வாகக் குழுவின் தலைவர்) இதை எதிர்த்திருப்பதாகவும் அறிகிறேன். இந்த எதிர்ப்பு நியாயமானதே. ஜவகர்லால் பல்கலைகழகம், தில்லி பல்கலைகழகம் உட்பட பல கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இப்போது தலித்,பழங்குடியினருக்குஇருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவில் 27% ஒதுக்கீடு செய்யும் போது இட ஒதுக்கீடு 49.5 % ஆகிவிடுகிறது. சில கல்வி நிலையங்களில் வேறு சில இட ஒதுக்கீடுகளையும் சேர்த்தால் இது 50%க்கும் மேலாகிவிடுகிறது.\nஐஐடிகளிலும், ஐஐம்களிலும் சேர்வதற்காக சில ஆண்டுகள் கடின உழைப்பினை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஐஐஎம்களும், ஐஐடிகளும் இன்று உலக அளவில் மதிக்கப்பட முக்கிய காரணம் இவை மிகக் கடினமான நுழைவுத்தேர்விற்குப் பின் தேர்ந்தெடுக்கும் மாணவர்களின் சாதனைகளால். இட ஒதுக்கீடு என்ற பெயரில் பிற்பட்டோர் என்ற காரணத்தில் சிலருக்கு இட ஒதுக்கீடு செய்வது அவை பெற்றுள்ள மதிப்பினை குறைக்கவே உதவும். ஒருவரின் உழைப்பு,அறிவாற்றல் ஆகியவற்றை விட ஜாதியே முக்கியம் என்றாகி��ிடும்.இன்று இடது சாரிகள் உட்பட எந்த அரசியல் கட்சியும் இந்த இட ஒதுக்கீட்டினைஎதிர்க்குமா என்பது சந்தேகமே. ஆனால் தொழிற் துறையினர், கல்வியாளர்கள் தங்கள் எதிர்ப்பினை வலுப்படுத்தி, ஆதரவு திரட்டினால் இந்த தேவையற்ற, ஆபத்தான இட ஒதுக்கீட்டினை தடுக்க முடியும். தேவைப்பட்டால் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரலாம்.\nபிற்பட்டோர் இட ஒதுக்கீட்டினை தொடர்ந்து சிறுபான்மையினருக்கும் இட ஒதுக்கீடு தர அரசுமுயலாம். இந்த இரண்டையும் போலி மதச்சார்பின்மை வாதிகளும், போலி பகுத்தறிவாளர்களும்வரவேற்பார்கள். சமூக நீதி என்ற பெயரில் சில ஜாதிகளின் மேலாண்மையினை சமூகத்தில் உறுதிசெய்வதும், அந்த ஜாதிக்களில் உள்ள வசதி படைத்தோர், பணக்காரர்கள் நலனை பாதுக்காப்பதுமே அவர்களின் பிரதான நோக்கம். இந்த புதிய வருணாஸ்திர தர்மத்திற்கு சமூக நீதி என்று அவர்கள் பெயர் சூட்டியிருக்கிறார்கள். இது சமூக அநீதியே அன்றி வேறில்லை.\nஏற்கனவே இட ஒதுக்கீடு என்ற பெயரில் செய்யப்படும் அநியாயங்கள் ஏராளம். இப்போது இதையும் சேர்த்தால் இந்தியாவில் அரசினைப் பொறுத்தவரை உன் ஜாதிதான் முக்கியம், உன் படிப்பு, திறமை,உழைப்பு ஆகியவை முக்கியமில்லை என்றாகிவிடும். இனி அரசினை நம்பிப் புண்ணியமில்லை என்றநிலையில் வஞ்சிக்கப்பட்ட ஜாதிகள் தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்ள ஒன்று திரள்வதும்,போராடுவதும் தவிர்க்க இயலாததாகிவிடும். ஜாதிய அடிப்படையினை வலுப்படுத்தவே அரசின்கொள்கை உதவுவதால் இந்திய சமூகத்தில் ஜாதியின் முக்கியத்துவம் அதிகரிக்கும். நவீன மனுக்கள்பிற்பட்டோரும் சிறுபான்மையினரும் பிறரை விட அதிக சமமானவர்கள், ஜாதி,மத அடிப்படையில்அனைத்து சலுகைகளும் பெற உரிமை பெற்றவர்கள், அவர்களுக்கு கிட்டியது போக எஞ்சியிருப்பது(ஏதாவது இருந்தால்) பிறருக்கு கிடைத்தால் போதும் என்பதை எழுதா விதியாக ஆக்க முயல்கிறார்கள். சமத்துவம், அனைவருக்கும் வாய்ப்பு போன்றவற்றை உறுதி செய்ய இந்த நவீன மனுவாதிகளின் திட்டங்களை எதிர்ப்பது அவசியம்.\nசரஸ்வதி நதி நாகரிகம்: ஒரு புத்தகமும்,சில கேள்விகளு...\nஎன்ன செய்வது - இவர்கள் இப்படித்தானென்றால்\nராஜன்குறை அருந்ததி ராய்க்கு கோயில் கட்டி வழிபட்ட்ட...\nமுகமறியா மனிதர்கள்,உதவிகள்,மரணங்கள், மற்றும் நன்றி...\nநீதிபதி அஜித் ப்ஹாரிகோக்- அன்று எ��ுதியதும், இன்று ...\nஎழுதாமல் இருப்பதும் அதைப் பற்றி எழுதுவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015110439149.html", "date_download": "2018-06-20T01:34:46Z", "digest": "sha1:2KQVBTNL3CTBDBTIQB6JJ2L5MCHH4JKD", "length": 7838, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "நகைச்சுவை கலந்த சீரியஸான தமிழ் படம் ஜெமினி கணேசன்: இயக்குனர் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > நகைச்சுவை கலந்த சீரியஸான தமிழ் படம் ஜெமினி கணேசன்: இயக்குனர்\nநகைச்சுவை கலந்த சீரியஸான தமிழ் படம் ஜெமினி கணேசன்: இயக்குனர்\nநவம்பர் 4th, 2015 | தமிழ் சினிமா\nதற்போது ஜீவாவின் 25 வது படமான போக்கிரி ராஜாவில் நடித்து வரும் அவர், அடுத்து நடிக்க உள்ள ஜெமினி கணேசன் என்ற படம் நகைச்சுவை கலந்த சீரியஸான தமிழ்படம் என்று இயக்குனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.\nபல வெற்றிப்படங்களை நடித்த ஜீவா , சமீபத்தி்ல் வெளியான யான் என்று படம் படுதோல்வி அடைந்தது. இந்த படத்திற்கு பிறகு நீண்ட இடைவெளியை எடுத்து கொண்டார்.\nதனது 25 படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என்பதற்காக மிகவும் கவனமாக கதையை தேர்வு செய்து தற்போது நடித்து வருகிறார். இவரது 25 ஆவது படமான போக்கிரி ராஜாவை தொடர்ந்து அடுத்து அவர் நடிக்க உள்ள புதிய படத்திற்கு “ஜெமினி கணேசன்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇயக்குனர் முத்துக்குமார் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் தலைப்பிற்காக மறைந்த நடிகர் திரு.ஜெமினி கணேசன் அவர்களின் குடும்பத்தினரிடம் முறையாக அனுமதி பெற்றுள்ள படக்குழுவினர் விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாகவும் தெரிவித்தனர்.\nஇந்த படம் அவருக்கு வெற்றி படமாக அமையும் என்று இயக்குனர் நம்பிகையுடன் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் கதையை பலமுறை கேட்டறிந்தார் என்றும், எனக்கு ரொம்பவும் பிடித்துள்ளதாக ஜீவா கூறியதாகவும். இந்த படம் அவருக்கு பொறுத்தமான நகைச்சுவை கலந்த கதையாக இருக்கும் என்றும் இயக்குனர் கூறினார்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80-%E0%AE%9A/", "date_download": "2018-06-20T01:43:44Z", "digest": "sha1:OF6AX34BHHOIDPWI7HRZZPUQ2FDZXKIM", "length": 10927, "nlines": 220, "source_domain": "tamilnool.com", "title": "ஸர்வ கார்ய ஜயப்ரதா ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேச்வரி ஆராதனையும் உபாஸனையும் - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி பொது அறிவியல் மின்னியல் ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nஸர்வ கார்ய ஜயப்ரதா ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேச்வரி\nஸர்வ கார்ய ஜயப்ரதா ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேச்வரி\nவரம் தரும் ஸ்ரீ தேவி மஹாத்மியம் ₹150.00\nருக், யஜூர், சாம, அதர்வண வேதங்களும் பத்து ₹750.00\nஸர்வ கார்ய ஜயப்ரதா ஸ்ர�� சக்ர ராஜ ஸிம்ஹாஸனேச்வரி\nBe the first to review “ஸர்வ கார்ய ஜயப்ரதா ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேச்வரி” மறுமொழியை ரத்து செய்\nமன அமைதிப் பூங்காவுக்கு ஒரு நல்வாழ்க்கைப்\nமகாமகம் 2016 சிறப்பு மலர்\nஇந்து சமய தத்துவங்கள் 500\nகல்வியும் ஞானமும் தந்திடும் சரஸ்வதி பூஜை\nஆதிபராசக்தி மஹா மாரியம்மன்கள் வரலாறு\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nபவித்ர ஞானேச்வரி பாகம் 3 அத்தியாயம் 15 முதல் 18 வரை (பழகு தமிழில் பகவத்கீதைக்கு பவித்ரமான ஓர் உரை) (Copy)\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Intha kanathil Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இலக்கியம் இலங்கை ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி கனகசபாபதி பொ கோவை நந்தன் சிறுவர் சுயமுன்னோற்றம் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் தாவரவியல் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/04/blog-post.html", "date_download": "2018-06-20T01:24:18Z", "digest": "sha1:3VL4GBO2C3CB54YRD73BTUIQLZKIDBOJ", "length": 17131, "nlines": 164, "source_domain": "www.astrosuper.com", "title": "/> ரஜினி vs எம்.ஜி.ஆர் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nரஜினிக்கும் எம்.ஜி.ஆருக்கும் என்ன பிரச்சனை..\nஎம்.ஜி.ஆர் மிக துணிச்சலும்,கோபமும் உடையவர்..அதிக அனுபவப்பட்டவர்...எம்.ஜி.ஆர் சினிமாக்கள் குறைந்து தமிழக அரசியலில் புரட்சி ஏற்படுத்திக்கொண்டிருந்த காலத்தில் தமிழ் சினிமாவில் ரஜினி புரட்சியை ஏற்படுத்திக்கொண்டிருந்தார்...தனி ஸ்டைல்,வேகம் சிறுவர்களையும் இளைஞர்களையும் கிறுக்கு பிடிக்க வைத்துக்கொண்டிருந்தது..எம்.ஜி.ஆர் அசைக்க முடியாத ஒரு இடத்தில் இருக்கும்போது...இளைஞர்களுக்கு பிடித்தவராக ரஜினி மாறிப்போனார்..தலைமுறை இடைவெளி போல அந்த மாற்றம் நடந்தது...\nபெரியவர்கள்,பெண்கள் எம்.ஜி.ஆரையும்,இளைஞர்கள் ரஜினியையும் நேசித்தனர்..இளம்பெண்கள் அப்போது கமலை நேசித்தனர்...அவர்களது ஆதர்ஷ நாயகனாக கமலே இருந்தார்..காரணம் அவரது அழகு,சிவப்பு நிறம்,சிரிப்பு,நடனம்...ரஜினி கறுப்பு என்பதால் ���னுஷை சொன்னது போல இவரெல்லாம் ஹீரோவா என்ற விமர்சனத்தில் தான் ரஜினி நடித்துக்கொண்டிருந்தார்...\nபில்லா படத்திற்கு பிறகுதான் ரஜினியின் சினிமா தலையெழுத்தே மாறியது...பாலாஜியின் கணிப்பு தவறவே இல்லை..அப்போது ஆக்‌ஷனில் பிரபலமாக இருந்த ஜெய்ஷங்கர்,ஏற்றிருக்க வேண்டிய வேடம் அது..இது ஒரு ஆண்டி ஹீரோ அப்ஜெக்ட் என்பதால் புது முகமாக இருக்க வேண்டும் என நினைத்தார்களொ..அல்லது புது முகமாக இருந்தால் சம்பளம் குறைவாக கொடுக்கலாம் என நினைத்தாரோ..அல்லது ரஜினிதான் இதுக்கு பவர் என நினைத்தாரோ ...,பாலாஜி... தெரியாது...படம் தீயாய் ஓடியது..\nபைரவி' படத்தின்போது ரஜினிக்கு முதன்முதலில் 'சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைக் கொடுத்து விளம்பரப்படுத்தியவர் கலைப்புலி தாணு ஆனால் இதற்குபின்னர் தான் பில்லா வெளிவந்தது....சூப்பர்ஸ்டார் பட்டம் பில்லாவுக்குத்தான் பொருந்தும்..\nமஞ்சள் பத்திரிக்கைகள்..என சொல்லப்படும் வகையில் அப்போது பிரபலமாக இருந்த பத்திரிக்கைகள் ரஜினியையும்,எம்,ஜி,ஆரையும் வைத்து பல கதைகள் கட்டி விட்டிருக்கின்றன...அதில் ஒன்றுதான் ரஜினி க்கும் எம்.ஜி.ஆருடன் நடித்துக்கொண்டிருந்த லதாவுக்கும் இருக்கும் பழக்கம்...இதை பற்றி அப்போது கிசு கிசு செய்திகள் வாய்வழி பரபரப்பு செய்தியாக பரப்பப்பட்டது... லதா,எம்.ஜி.ஆர் கிசுகிசு பிரபலமாக இருந்த நேரத்தில் ரஜினிக்கும் லதாவுக்கும் பழக்கம் என செய்தி காட்டுத்தீயாய் பரவியது..உண்மையில் தன்னிடம் பேட்டி எடுக்க வந்த கல்லூரி மாணவி லதாவைத்தான் ரஜினி விரும்பிக்கொண்டிருந்தார்..ஆனால் செய்தி நடிகை லதாவை ரஜினி விரட்டி விரட்டி தொந்தரவு செய்வதாக சொல்லப்பட்டது...\nஇதனால் எம்.ஜி.ஆர் ரஜினி மீது மிக ஆத்திரமாக இருப்பதாகவும்,ரஜினிக்கு எம்.ஜி.ஆரால் ஆபத்து நேரலாம் எனவும் கோடம்பாக்கம்.பயந்தது..ஆனால் இதை ஓபனாக பேசமுடியாதே...இதை அவரிடம் விளக்கவும் முடியாது...எம்.ஜி.ஆரும் கேட்க மாட்டார்..முதலில் உதை..அப்புறம் தான் பேச்சு இது எம்.ஜி.ஆர் பாணி...\nஇன்னொரு பக்கம் லதா மேட்டரை கிசுகிசுவாக எழுதிய நிருபர் ஸ்கூட்டரில் போய்கொண்டிருப்பதை ,காரில் சென்று கோண்டிருந்த ரஜினி பார்த்து விட்டார் உடனே கெட்ட வார்த்தையில் திட்டியபடியே காரில் துரத்த ஆரம்பித்து விட்டார்....ஸ்கூட்டர் மீது மிகுந்த வேகத்தோடு கார் மோதும் நிலை..��ஜினி மிக கோபத்தோடு இருக்கிறார்...அவ்வளவுதான் ...ரஜினி காரை தன் மேல் ஏற்றாமல் விடமாட்டார் என நிருபர் குலை நடுங்கிபோனார்....20 நிமிடம் அந்த சேஸிங் தொடர்ந்தது...எப்படியோ அன்று உயிர் தப்பினார் அந்த நிருபர்...\nரஜினி கையால் பல நிருபர்களுக்கு அடி விழுந்திருக்கிறது...எம்.ஜி.ஆருடனான மோதலை முடிவுக்கு கொண்டு வரவே லதாவை அவசரமாக ரஜினி திருமணம் செய்து கொண்டார் எனவும் சொல்வார்கள்...பத்து நிருபர்களை அவசரமாக அழைத்தார் ரஜினி..சுற்றிலும் கண்ணாடி பதிக்கப்பட்ட அறையில் மது பாட்டில்கள் சூழ கையில் மது கிண்ணத்துடன் அமர்ந்திருந்தார் ரஜினி...உட்காருங்க..சாப்பிடுறீங்களா என கேட்டாராம்..பரவாயில்லை..என்ன விசயம் சொல்லுங்க என்றனர் நிருபர்கள்..சிலருக்கு ரஜினி மீது கோபம்...\nநாளைக்கு எனக்கும் லதாவுக்கும் கல்யாணம்..கல்யாணம் முடிஞ்சதும் ஃபோட்டோ தரேன்...நீங்க யாரும் வர்வேண்டாம்..ஃபோட்டோ நியூஸ் உங்க ஆஃபீஸ்க்கு அனுப்பிடுறேன் என்றாராம்...\nஅப்படி மீறி வந்தா என்றாராம் ஒரு நிருபர் துடுக்காக...\nஉதைப்பேன்..என்றாராம் ரஜினி சிறிதும் தாமதிக்காமல்.\nரஜினி தனது திருமண பத்திரிக்கை எடுத்துக்கொண்டுமுதல்வர் அலுவலகம் சென்று காத்திருந்தபோது,எம்.ஜி.ஆர் அவரை சந்திக்க மறுத்துவிட்டார்..அதன்பிறகு இருவரும் ஒரு சினிமா விருது நிகழ்ச்சியில் சந்தித்ததோடு சரி..அதிலும் ஒரு வார்த்தை பேசவில்லை.\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் கு���ு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்\n வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள் வசியம் என்பது பல வகை இருக்கிறது...முக வசியம்,மருந்து வசியம்,சாப்பிடும் உணவி...\nஜோதிடம் ;முக்கிய கிரக சேர்க்கை குறிப்புகள்-பலன்கள்\nகுரு தான் இருக்கும் இடத்தில் இருந்து 5,7,9 ஆம் இடங்களை பார்க்கும் சனி தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10 ஆம் இடங்களை பார்க்கும் செவ்...\nஜோதிடம்;அமாவாசை, பௌர்ணமியில் பிறந்தவர்களின் பலன்கள...\nஜெயலலிதா ஜாதகம் என்ன சொல்கிறது..\n2011 சனிப்பெயர்ச்சி பலன்கள்-ஓர் அதிசயம்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/video/video-views-MjU2ODc0NzY=.htm", "date_download": "2018-06-20T01:53:20Z", "digest": "sha1:VAJLNN3DA2BFVKZNKPT6QDDXRML6ODWD", "length": 7743, "nlines": 142, "source_domain": "www.paristamil.com", "title": "Paristamil Tamil News - வினோத தோற்றம் கொண்ட 7 உயிரினங்கள்", "raw_content": "வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு\nமுகப்பு பொது [ 754 ] நீயா நானா [ 15 ] கோப்பியம் [ 1 ] சொல்வதெல்லாம் உண்மை [ 10 ] தாக்கும் மிருகங்கள் [ 20 ] கலியுகம் [ 3 ] கல்வி [ 23 ]\nவினோத தோற்றம் கொண்ட 7 உயிரினங்கள்\nLogo களின் அடிப்படை விளக்கங்கள் - இலவச கல்வி\nஇலங்கையில் கலக்கிய தென்னிந்திய பிரபலங்கள்\nவெள்ளவத்தையில் பலரை வியப்பில் ஆழ்த்திய நபர்\nPhotoshop மூலம் உழைப்பது எப்படி\nமெய் சிலிர்க்க வைக்கும் யாழ் இந்துவின் பெருமை\nகணனிதிரையை பகிர்ந்துகொள்ளும் இலவச முறைகள்.\nபலருக்கு வியப்பை ஏற்படுத்திய புலம்பெயர் தமிழ் சிறுமி\nமுப்பரிமான தோற்றப்பாட்டை உருவாக்கும் முறை.\nதலை முடியை நேர்த்தியாக வெட்டும் முறைகள் - Photoshop\nவெளிநாட்டில் இப்படி ஒரு கேவலமான கூட்டமா\nபிரான்ஸ் சென்ற யாழ் இளைஞனின் பரிதாப நிலை\nநிருபர்களுடன் வாக்குவாதம் கோவமாக வெளியேறிய சிம்பு\nதமிழர்களை தலைகுனிய வைத்த வெள்ளைக்கார பெண்கள்\nஉருவ அமைப்பை மாற்ற உதவும் Photoshop Tool.\n3D எழுத்தை உருவாக்கும் முறை.\nகடல் நீரில் உப்பு வந்தது எப்படி\nபூமியில் மனித இன உருவாக்கமும் வேற்றுக்கிரகவாசிகள் அறிமுகமும்.\nTypring Effect - செ��்யும் முறை\nபைதகரஸ் தேற்றத்தை கண்டுபிடிக்க உதவிய தமிழர்கள்\nசிங்கள காடையர்களின் அட்டகாசம் - அதிர்ச்சி காணொளி\nYoutube காணொளிகளை Phone இல் தரவிறக்கும் முறை +\n ரஜினிகாந்தின் அனல் பறக்கும் அரசியல் பேச்சு\nபட்டையை கிளப்பும் காலா Official Teaser\nGraphics வேலை வாய்ப்பை அதிகரிக்க உதவும் Mockups\n சூப்பர் சிங்கரை கலாய்த்த - சீமான்\nஏட்டிக்கு போட்டியாக பாடல் பாடி அசத்திய இளைஞன் யுவதி\nமர்மங்கள் நிறைந்த இளவரசி டயானாவின் மரணம்\nதங்கைகளுக்காக தியாகியாக மாறும் அண்ணாக்கள்\nதாடி பாலாஜியின் கண்ணீர் கதை...\nதிரைப்பட Poster செய்யும் ஒரு முறை.\nஎழுத்துக்களை இலகுவாக அனிமேசன் செய்யும் முறை.\nமுகத்தில் இருக்கும் அடையாலங்களை நீக்கும் முறை. - PS Tuto\nநித்தியானந்தா சீடர்களுக்கு பாரிஸ் கிளை கூறும்......\nஆண்டாள் சர்ச்சை - வைரமுத்து விளக்கம்\nPhotoshop இல் Blur effect ஐ பயன்படுத்தும் முறை.\nகணவன் - மனைவி என்றால் எப்படி இருக்க வேண்டும்\nபோட்டோசொப்பில் நிறங்களை மாற்றிக்கொள்ளும் இலகு முறைகள்.\nதயா மாஸ்டர் மீது கொலைவெறித் தாக்குதல்\n« முன்னய பக்கம்123456789...1617அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-06-20T01:51:45Z", "digest": "sha1:MYTY4PWLCWFTMBXPU463LFO6DSNVSCJH", "length": 7654, "nlines": 82, "source_domain": "www.v4umedia.in", "title": "மதம் கடந்து மனிதம் போற்றும் உயர் மாண்பினை வளர்க்கும் வகையில் வேலூர் மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம்... - V4U Media", "raw_content": "\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் \"அண்ணனுக்கு ஜே\" திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ''ஸ்கூல் கேம்பஸ் \"\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்ப...\nதீபாவளி ரிலீஸ் - 4 படங்கள் போட்டி\nமதம் கடந்து மனிதம் போற்றும் உயர் மாண்பினை வளர்க்கும் வகையில் வேலூர் மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம்…\nமதம் கடந்து மனிதம் போற்றும் உயர் மாண்பினை வளர்க்கும் வகையில் வேலூர் மாவட்டம் ரஜினி மக்கள் மன்றம்...\nமதம் கடந்து மனிதம் போற்றும் உயர் மாண்பினை வளர்க்கும் வகையில், வேலூர் மாவட்டம், வாலாஜா நகர ரஜினி மக்கள் மன்றம் நடத்திய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி வாலாஜா நகராட்சி திருமண மண்டபத்தில் இன்று (13/06/2018) மாலை 5 மணியளவில் மாவட்ட துணை செயலாளர் முஹம்மது கலீபா அவர்களின் தலை���ையில், வாலாஜா நகர இணை செயலாளர் கரிமுல்லா மற்றும் செயற்குழு உறுப்பினர் ரியாஸ் அவர்களின் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அன்சர் மவுளானா அவர்கள் இஸ்லாம் பார்வையில் ஆன்மீக அரசியல் என்கிற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வேலூர் மாவட்ட செயலாளர் சோளிங்கர் என்.இரவி அவர்களும், இணை செயலாளர் நீதி (எ) அருணாச்சலம் அவர்களும் கலந்து கொண்டு ஆன்மீக அரசியலின் முக்கியத்துவத்தையும், தலைவரின் ஆன்மீக பார்வையையும் சிறப்பாக எடுத்துரைத்தனர். இதில் மாவட்ட துணை செயலாளர் G.G.கணபதி அவர்களும், இளைஞரணி செயலாளர் P.அருண் அவர்களும், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் பர்வீன் ரவூப் கான் அவர்களும், மாநகர செயலாளர் G. சுதாகர், வாலாஜா நகர செயலாளர் தர்மா சுரேஷ், ராணிப்பேட்டை நகர செயலாளர் சாந்தன் இணை செயலாளர் மாசிலாமணி, ஆற்காடு நகர செயலாளர் வரதன் இணை செயலாளர் வேலன், காவேரிப்பாக்கம் ஒன்றிய செயலாளர் V.T.இரவி அவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இதில் ஏராளமான இஸ்லாமிய அன்பர்களும், ஒன்றிய, நகர நிர்வாகிகளும், மக்கள் மன்ற காவலர்களும் கலந்து கொண்டனர்.\nமகளிர் அணி பலத்தை அதிகரிக்க ரஜினி திட்டம்\nரஜினிகாந்துடன் ஏ.சி சண்முகம் ,கராத்தே தியாகராஜன் சந்திப்பு\nஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு கடும் கட்டுப்பாடு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு கடும் கட்டுப்பாடு\nமக்களவை தேர்தலை சந்திக்க தயாராக உள்ளேன் .- ரஜினி\nஆகஸ்ட் 17-ல் வெளியாக இருக்கும் “அண்ணனுக்கு ஜே” திரைப்படம்\nDR . R.J ராமநாராயணா இயக்கத்தில் உருவாகிவரும் ”ஸ்கூல் கேம்பஸ் “\nவிஜய் 62 படத்தின் தலைப்பு,பர்ஸ்ட் லுக் ரிலீஸ் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nதீபாவளி ரிலீஸ் – 4 படங்கள் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://deebammukamkal.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-06-20T02:05:19Z", "digest": "sha1:L6XC44XRGCNOWPHBOI4B6XTJ5KKTNWLH", "length": 14088, "nlines": 151, "source_domain": "deebammukamkal.blogspot.com", "title": "கீறல்பட்டமுகங்கள்: சொற்ககள்மீது பேச முடியாதபடி வளைத்திருக்கிற கம்பி", "raw_content": "\nதீபச்செல்வன் கவிதைகள் Tamil poems\nசொற்ககள்மீது பேச முடியாதபடி வளைத்திருக்கிற கம்பி\nஎடுபடாது கிடக்கிற உனது வாக்குமூலம்\nதராசில் வைக்கப்பட்டபோது சரிந்து போகிறது நீதிமன்றம்.\nஉனது காலம் முழுவதையும் சிறையிடுகிறார்கள்.\nசொற்களடங்கி அதிகாரத்தின் கால் விரிந்தகலுகிறது.\nவெருண்டு கிடக்கின்றன காலத்தின் சொற்கள்.\nகைது செய்து இழுத்துச் செல்கையிலும்\nஅஞ்சும் கண்களால் நிரம்பியிருந்தன வெள்ளைத்தாள்கள்.\nஏக்கம் பொருந்திய தலைப்புச் செய்தியாய்\nவடிந்து கொண்டிருக்கிறது உனது முகம்.\nவாய்கள் கட்டப்பட்டு அரச மரங்களை\nஇரவிலும் பகலிலும் மோதி எழுகிற\nபெருஞ் சத்த்தில் தகர்ந்து போகிறது முழுவதும்.\nசொற்கள் வாயில் வழிந்து கொட்டிக்கொண்டிருந்தன.\nதடுக்கப்பட்ட சொற்களால் நிரம்பிய சிறைச்சாலையில்\nகழிக்க முடியாத ஒரு இரவு\nபல யுகத்தின் சித்திரவதைகளை வைத்திருக்கின்றன.\nஅதிகாரம் ஆடுகிற நடனத்தின் உச்சத்தில்\nபெரும் சத்தமிடுகின்றன அதிகாரத்தின் கட்டளைகள்.\nமுழுச் சொற்களையும் களைந்து விடுகிறது\nகாலம் வதைகளால் நிரம்பிய நரகமாக\nஉனது கடைசிக் குழந்தையின் முத்தம் சிதறிக்கொட்டுகிறது.\nஉனது குழந்தைகள் கொண்டு வந்த வாக்குமூலங்கள்.\nமுகத்தை கம்பிகளால் பின்னி அடைக்கும்படி உத்தரவிட்ட\nமுதிய நேரத்திற்கு சற்று முன்பான பொழுதில்\nஇடையில் கொட்டிக்கிடந்த உனது சொற்களை\n(2008ம் ஆண்டு மார்ச் மாதம் 7ம் திகதி முதல் இலங்கை அரசால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஊடகவியலாளர் திஸாநாயகத்திற்கு 31.08.2009 அன்று மேல் நீமன்றம் பயங்கரவாத தடுப்பு சட்டம் மற்றும் அவசரகாச்சட்டத்தின் கீழ் 20 வருட கடுழிய சிறை தண்டனையை வழங்கியிருக்கிறது.)\nஊடகவியலாளர் திஸ்ஸாநாயகம் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். மனதுக்கு ஆறுதல் தருகிறது. இப்பொழுது எதுவும் பேச மறுக்கும் சூழ்நிலையில் திஸ்ஸநநாயகம் விடுதலையாகியருக்கிறார். அவருக்கு கடுழியச் சிறை விதிக்கப்பட்ட பொழுது இந்தக் கவிதை எழுதப்பட்டது.\nசொற்ககள்மீது பேச முடியாதபடி வளைத்திருக்கிற கம்பி\nபதுங்குகுழியில் பிறந்த குழந்தை: வாசிப்புகள்\nதீபச்செல்வனின் கவிதைகள் போரையும் இராணுவ அழுத்தத்தையும் பொதுவான தமிழ் மனநிலை நின்று நோக்குகின்றன. தமிழ் பொதுமனநிலை என்பது உடனடியாக அரச பயங்கரவாதத்தையும் சிங்கள இனவாதத்தையுமே முதற்பார்வையாக கொள்ளும் இயல்பைக் கொண்டது\nஇத்தொகுப்பை வாசித்து முடித்ததும் வெறிச்சோடிப் போன நகரங்களும், கிராமங்களும் அவற்றின் தெருக்களுமே திரும்பத் திரும்ப நினைவில் வந்தன. சூனியம், வெறுமை இன்னபிற சொற்களுக்குள் அடக்கமுடியாத மரணப் பெருவெளியாக, சாம்பல் மேடாக, சாக்காடாக மக்கள் பலவந்தமாக விரட்டப்பட்ட நிலங்களைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்\nவன்னி வளைப்புப் பற்றிய அண்மைய கவிதைகள்\n# ஆட்களை இழந்த வெளி\n# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்\n# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி\n# பந்துகள் கொட்டுகிற காணி\n# மணலில் தீருகிற துயர்\n# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு\n# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்\n# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்\n# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி\n# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி\n# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்\n# தாகம் பாய்கிற நதிக்கான கனவு\n# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்\n# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்\n# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்\n# மரண நெடில் வெளி இரவு\n# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்\n# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்\n# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்\n# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்\n# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்\n# தேங்காய்களை தின்று அசைகிற கொடி\n#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்\n#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...\n#பெரிய நகரை தின்கிற படைகள்\n#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்\n#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்\nஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்: முன்னுரை\nஅவர்களது நிலம் பறிக்கப்பட்டிருக்கிறது. அதில் வேரோடியிருந்த அவர்களது வாழ்வு பெயர்த்தெறியப் பட்டிருக்கிறது. அவர்களது பண்பாடு அழிக்கப்பட்டிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த போரின் விளைவாக அந்த இனம் சிதறிப் போயிருக்கிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaniniariviyal.blogspot.com/2010/04/file-extensions_27.html", "date_download": "2018-06-20T01:55:25Z", "digest": "sha1:CV5CXJWOMJ7QZTWLQZ637BHQFZP7LW3C", "length": 8820, "nlines": 121, "source_domain": "kaniniariviyal.blogspot.com", "title": "கணினி அறிவியல் மாணவர்களுக்காக: லினக்ஸ் உள்ள FILE EXTENSIONS", "raw_content": "*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***\nலினக்ஸ் இயங்குத்தளத்தில் உள்ள FILE EXTENSIONS னை பற்றி பார்போம்:\n.c - இது C நிரல்மொழியின் EXTENSION ஆகும்\n.deb - இது டெபியன் package உள்ள மென்பொருளுக���கு உடையதாகும்.\n.rpm - இது redhat package சொந்தமாகும். சில நேரகளில் debian ல் பயன்படுத்தலாம்\n.php - phpscript க்கு உடையதாகும்.\n.sh - shellscript க்கு சொந்தமாகும்.\n.pl - இது perlscript க்கு உடையதாகும்\nமுக்கியமான லினக்ஸ் Distribution இயங்குதளங்களை கணினியில் நிறுவ கீழ் வரும் இணைப்புகளை காணவும்.\nRED HAT லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nLINUX MINT லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nUBUNTU லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nDEBIAN லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nகாரைக்குடி, சிராவயல்புதூர், தமிழ்நாடு, India\nபெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், லினக்ஸை கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்.\nஅன்பார்ந்த வாசர்களே, பதிவுகளில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் பின்னூட்டம் மூலமாகவோ,மின்னஞ்சல் மூலமாகவோ, கைபேசி மூலமாகவோ தெரிவிக்கலாம்.\nஉபுண்டுவில் FILE SYSTEM பழுது அடைந்துவிட்டால் R...\nINDIC-KEYBOARD பற்றி ஒரு பார்வை\nவிண்டோஸில் மறைந்து இருக்கும் FILE EXTENSIONS னை தெ...\nவிண்டோஸில் PENDRIVE வை FORMAT செய்வதில் பிரச்சனையா...\nவிண்டோஸில் BATCH FILE உருவாக்குவது\nBOOTABLE FILE ஐ ISO FILE ஆக மாற்றுவது எப்படி\nISO FILE ஐ BOOTABLE FILE ஆக மாற்றுவது எப்படி\nஉபுண்டுவில் PENDRIVE வை BOOTABLE DEVICE சாக மாற்றல...\nHARDWARE வளர்ச்சி அன்று முதல் இன்று வரை\nLINUX MINT நிறுவுவது எப்படி\nகணினி உலகில் புதியதான ஒரு நிரல் மொழி\nREDHAT லினக்ஸ்சை நிறுவுவது எப்படி\nWIRELESS ஒரு பார்வை :\nபொதுவாக கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை வருவது வழக்கம்தான்.அவ்வாறு பிரச்சனை வரும்போது கணினி ஒருவகையா ஒலி எழுப்புவதை கேட்கலாம். முதன்மைநினைவகம...\nபொதுவாகவே NOTEPAD எழுத மட்டுமே பயன்படுத்துவோம் அல்லவா ஆனால் இந்த பதிவில் NOTEPAD னை வேற எந்தெந்த முறையில் பயன்படுத்தலாம் என்று பார...\nபொ துவகவே ஒரு சில நேர ங்களில் கணினியில் வன் பொருள்கள் பழுதகிவிடுட வாய்ப்பு உண்டு . கனினியில் பதிவு செய்ய...\nகணினி உலகில் புதியதான ஒரு நிரல் மொழி\nகூகிள் நிறுவனம் புதியதாக GO என்ற PROGRAMMING LANGUAGE யை அறிமுகப்படுத்தி உள்ளது . 'GO' மொழி OPEN SOURCE சாக கொடுக்கவேண்டும் என்று க...\nUNIX சின் அனைத்து கட்டளைகளின் விளக்கங்களை ALPHAPETICAL ORDER இல் PDF கோப்பு இங்கு கொடுக்கப்படுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2008/01/", "date_download": "2018-06-20T01:49:07Z", "digest": "sha1:YC54H2ET6FAMIIK6FNJ2TEOQOHUIDTDQ", "length": 16272, "nlines": 306, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "January 2008 - ராஜா சந்திரசே��ர் கவிதைகள்", "raw_content": "\n(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)\n(உயிர் எழுத்து,பிப்ரவரி O8 இதழில் வெளியான கவிதை)\nநூற்று எழுபத்து எட்டாம் பக்கத்தில்...\nசிறு வயதில் இறந்த பேரன்\nகதையின் நூற்று எழுபத்து எட்டாம் பக்கத்தில்\nகிழவிக்கு மரணம் நிகழ்ந்தாக வேண்டும்\nஅவர் கால் கழுவி வருவதற்குள்\nஇது எந்த மரம் சொல்லுங்க\nஇது புயல்ல சாஞ்ச மரம்னு\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஒரு கையில் பூ ஒரு கையில் மிட்டாய் எது வேண்டும் குழந்தையிடம் கேட்டேன் தலையில் பூவை வைக்கச்சொல்லிவிட்டு மிட்டாயை வாங்கிக்கொ...\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nசிறைக்கம்பிகளின் வழியே அப்பா நிலவைப் பார்ப்பார் நினைவுகள் முடிந்து போக நிலவு மறைந்து போகும் நிலா இல்லாத இரவில்...\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nகற்பனையும் உண்மையும் கலந்த கதை அல்லது உண்மையும் உண்மையும் கலந்த கதை அவர் கண்ணீரில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்த...\nமலைகளை வரைபவன் ஏறிக்கொண்டிருக்கிறான் கோடுகள் வழியே...\nநூற்று எழுபத்து எட்டாம் பக்கத்தில்...\nசிரிப்பு சிரிப்பாய் வருகிறது உங்களை நினைத்தால் சிரிப்பு சிரிப்பாய் வருகிறது உண்மையில் உங்களை நீங்கள் எடை போடலாம் ...\nஒரு கையில் பூ ஒரு கையில் மிட்டாய் எது வேண்டும் குழந்தையிடம் கேட்டேன் தலையில் பூவை வைக்கச்சொல்லிவிட்டு மிட்டாயை வாங்கிக்கொ...\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nசிறைக்கம்பிகளின் வழியே அப்பா நிலவைப் பார்ப்பார் நினைவுகள் முடிந்து போக நிலவு மறைந்து போகும் நிலா இல்லாத இரவில்...\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nகற்பனையும் உண்மையும் கலந்த கதை அல்லது உண்மையும் உண்மையும் கலந்த கதை அவர் கண்ணீரில் ஆரம்பித்து கண்ணீரில் முடித்த...\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2007/04/", "date_download": "2018-06-20T01:52:45Z", "digest": "sha1:2FS7FBZUDZ5DGRTAPEKXEGKOJFQF4LDB", "length": 45806, "nlines": 149, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: 04/01/2007 - 05/01/2007", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nஅண்ணா பல்கலை.யில் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளுக்கு சலுகை\nஅண்ணா பல்கலை.யில் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளுக்கு சலுகை: வருகைப் பதிவு குறைவுக்கு விதிகளை தளர்த்தியது அம்பலம்\nசென்னை, ஏப். 23: அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிக்கும் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளுக்கு \"செமஸ்டர் தேர்வு' எழுதுவதில் சலுகை காட்டியது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு வருகைப் பதிவு விழுக்காட்டில் \"சலுகை' காட்டியது தெரியவந்துள்ளது. சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளும் கட்சியைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களின் வாரிசுகள் என்ஜினீயரிங் படித்து வருகின்றனர். இதில், அவர்கள் கல்லூரி வகுப்புகளில் சரியாக கலந்து கொள்ளவில்லை. இதனால், அவர்களின் வருகைப் பதிவு விழுக்காடு மற்றும் ஒட்டு மொத்த விழுக்காடு மிகவும் குறைவாகவே இருந்தது. தேர்வு எழுத எவ்வளவு விழுக்காடு தேவை வருகைப்பதிவு விழுக்காடு 50 சதம் உள்பட மொத்தம் ஒட்டுமொத்த விழுக்காடு 75 சதவீதமாக இருந்தால் மட்டுமே ஒரு மாணவர் செமஸ்டர் தேர்வு எழுத தகுதி பெற முடியும்.\nவருகைப் பதிவு விழுக்காடு குறைவாக இருந்தால் செமஸ்டர் தேர்வு எழுத முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் பிரமுகர்களின் வாரிசுகளில் சிலர் மிகவும் குறைவாகவே வருகைப் பதிவு விழுக்காடு வைத்திருந்தனர். இத்துடன் ஒட்டுமொத்த விழுக்காடும் குறைவாகவே பெற்றிருந்தனர். அரசியல் வாரிசுகள் எவ்வித பிரச்சினையின்றி செமஸ்டர் தேர்வு எழுதுவதற்காக விதிகள் தளர்த்தப்பட்டு, அனைத்து துறைகளுக்கு ஓர் அறிக்கை விடுக்கப்பட்டது. அதில் ஒட்டுமொத்தமாக 40 சதவீத விழுக்காடு வைத்திருக்கும் அனைவரும் தேர்வு எழுத தகுதி பெறுகின்றனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் அரசியல் வாரிசுகளுக்கு வருகைப் பதிவு விழுக்காடில் சலுகை காட்டியிருப்பது கல்வித் துறையினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nLabels: அண்ணா பல்கலை, அரசியல் வாரிசுகளுக்கு\nபூங்காவின் திரித்தல், புரட்டல்வாதங்கள் : இடைக்காலத் தடை, அறிவியல், இன்ன பிற\n'He is a giant in his profession' என்று ஒருவரை அறிமுகம் செய்துவைத்தால் அவர் போன பின் அவர் ஒல்லிக்குச்சியாக த்ரிஷாவுக்கு ஆம்பளை வேஷம் போட்டமாதிரியிருக்கிறாரு, அவரை எப்படி ஜயண்ட் என்று சொல்கிறீர்கள்,அவர் பார்க்க ஆஜானுபாகுவாக ராட்சசன் மாதிரியில்லையே என்று கேட்டால் நான் எந்தச் சுவற்றில் முட்டிக் கொள்வது, எந்தப் பார்க்கில் எந்தப் புல்தரையில் இதை நினைத்து சிரித்து சிரித்து உருள்வது. சரி மேட்டருக்கு போவோமா.\nஇரண்டு நாட்களாக எனக்கு வந்த மின்னஞ்சல்களிலும், பின்னூட்டங்களிலும் பூங்காவில் இப்படி எழுதியிருக்கிறார்களே, உண்மையில் நீதிமன்றம் அப்படித்தான் தடை உத்தரவில் சொல்லியிருக்கிறதா என்று கேள்வி மேல் கேள்விகள். யார் என்ன எழுதியிருந்தால் என்ன என்று நான்பாட்டுக்கு சிவனே என்று இருந்தாலும் இது போல் மின்னஞ்சல்கள், பின்னூட்டங்கள் தொடர்கின்றன. சரி பூங்காவில் என்னதான் எழுதியிருக்கிறார்கள் என்று பார்த்த பின் அதற்கு பதில் தர வேண்டும் என்று தோன்றியது.\nபூங்காவின் ஆசிரியர் குழு எழுதுவதாவது :\n\"இப்போது இந்தியாவின் உச்ச நீதிமன்றம் \"intellectual pygmies\" என்று ஒரு சாரரைக் குறிப்பிட்டிருக்கிறது. ஆப்பிரிக்கப் பழங்குடிகளில் ஒன்றுதான் pygmy. ஆப்பிரிக்கர்களுக்கும், திராவிட இனத்தவருக்கும் மரபணுக்களினடிப்படையிலும், உடற்தோற்றம், கலாச்சார அடிப்படையிலும் ஒற்றுமைகளிருக்கின்றன என்று அறிவியல் தரவுகள் சொல்லிவரும் இவ்வேளையில், இடவொதுக்கீடு கேட்கும் திராவிட இனத்து BC, MBC, SC, STக்களை pygmies என்று குறிப்பது, அதுவும் ஒரு நாட்டின் உச்ச நீதிமன்றம், பல்லின மக்கள் வாழ்ந்துவரும் அந்நாட்டில், ஒரு சாரரை வெறும் பிறப்பின் அடிப்படையில் தொடர்ந்து ஒடுக்கி வரும் ஆதிக்க சாதியினரின் குரலைப் பிரதிபலிப்பதாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது.\"\nஉச்ச நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை இப்போது பார்ப்போம். தடையுத்தரவில் மனுதாரர்கள் சார்பில் கூறப்ப்படும் வாதம் என்ற வகையில் கீழே உள்ளது கூறப்பட்டுள்ளது. இது மனுதாரர்கள் கருத்து, நீதிமன்றத்தின் கருத்தல்ல என்பது தீர்ப்பினைப் படித்தால் மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.\nமேலும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இட ஒதுக்கீடு கூடாது என்றோ அல்லது தர அரசுக்கு அதிகாரம் இல்லையொன்றோ எங்கும் கூறவில்லை. அவர்கள் சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார்கள், இடைக்கால தடை தந்திருக்கிறார்கள். மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் இட ஒதுக்கீட்டினை அவர்கள் நிறுத்தவில்லை. அந்த இடங்களை பூர்த்தி செய்ய தடையேதும் இல்லை என்றும் தீர்ப்பில் தெளிவாக இருக்கிறது. இந்த இடைக்கால தடையுத்தரவு ஒரு சட்டத்தினை அமுல் செய்வது குறித்த வழக்கில் தரப்பட்டுள்ளது. இந்த சட்டம் 93வது அரசியல் சாசன சட்டத் திருத்ததின் அடிப்படையில் இயற்றப்பட்டது. அந்தத் திருத்தம் குறித்த வழக்கல்ல இது. சுருக்கமாகச் சொன்னால் இந்த வழக்கில் நீதிபதிகள் பிற்பட்டோர் இட ஒதுக்கீட்டினை செல்லதக்கது அல்ல என்று நிராகரிக்கவில்லை. அது நிறைவேற்றப்படுவது குறித்து, அதற்கான தேவை குறித்து, அதற்கான அடிப்படை தரவுகள் குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். அந்த சட்டம் செல்லுமா, செல்லாதா என்ற கேள்வி இந்த தடையுத்தரவில் அவர்களால் விவாதிக்கப்படவில்லை. இன்னும் சொ���்லப் போனால் மனுதாரர்கள் சார்பில் வைக்கப்பட்ட இந்த 'intellectual pygimies' என்ற வாதத்தின் அடிப்படையில் தடையுத்தரவு தரப்படவில்லை. மனுதாரர்கள் இட ஒதுக்கீட்டினை தேவையில்லை என்று நிராகரிக்கிறார்கள் என்று கொண்டாலும் கூட, நீதிமன்ற உத்தரவில் நீதிபதிகள் அத்தகைய வாதத்தினை முன் வைக்கவில்லை என்பது மிகத் தெளிவாக இருக்கிறது. தடையுத்தரவு தரப்பட கூறப்பட்டுள்ள காரணங்கள் வேறு. மேலும் நீதிபதிகள் மண்டல் கமிஷன் தீர்ப்பு உட்பட வேறு பல தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டியுள்ளனர். எங்கும் இட ஒதுக்கீட்டிற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் இல்லை என்றோ அல்லது இட ஒதுக்கீடு குறித்த முந்தைய தீர்ப்புகளை நாங்கள் நிராகரிக்கிறோம் என்றோ அவர்கள் கூறவில்லை.\n(இட ஒதுக்கீட்டினைப் பொறுத்தவரை இந்த intellectual pigmies என்ற வாதத்தினையோ அல்லது ஒரு குறிப்பிட்ட ஜாதி/மதம்/ பாலினம்/இனக்குழுவினைச் சேர்ந்தவர்கள்தான் புத்திசாலிகள் போன்ற வாதத்தினையோ அல்லது இட ஒதுக்கீடே கூடாது என்ற வாதத்தினையோ நான் ஏற்கவில்லை. இதை ஏற்கனவே எழுதியிருந்தாலும் இங்கு தெளிவுபடுத்திவிடுகிறேன். இல்லையேல் ஒரு கும்பல் intellectual pigmies என்ற கருத்தினை/வாதத்தினை நான் ஏற்கிறேன் என்ற ஒரு பொய்ப் பிரச்சாரத்தினை துவக்கி அதில் மேலும் பொய்களை கலந்து மிதக்க விடும். )\nநீதிமன்றம் ஒரு தரப்பு இவ்வாறு கூறுவதாக குறிப்பிடுகிறது என்பதற்கும், இந்தியாவின் உச்ச நீதிமன்றம் \"intellectual pygmies\" என்று ஒரு சாரரைக் குறிப்பிட்டிருக்கிறது என்பதற்கும் உள்ள பொருள் வேறுபாடு மிக வெளிப்படை. அதை விளக்கத் தேவையில்லை.\nஅந்த இரு வார்த்தைகளும் யாரை குறித்து எந்தப் பொருளில், ஒப்பிட்டுக் கூறப்படுகின்றன என்பதும் மிகத் தெளிவாகவே இருக்கிறது. இங்கு மனுதாரர்கள் கேள்விக்குட்டப்டுத்துவது பிற்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டினைத்தான் என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.அவர்கள்குறிப்பிடுவதும் இட ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெற்ற மாணவர்களைத்தான் என்பதும் மிகத் தெளிவாக இருக்கிறது.\nஎனவே பூங்கா ஆசிரியர் குழு எழுதியிருப்பது புளுகு, பச்சைப் பொய். உச்ச நீதிமன்றம் தன் முன் மனுதாரர்கள் வைத்த கருத்தினைக் கூறியிருக்கிறது. அதை நீதிமன்றத்தின் கருத்தாக திரிப்பது இழிவான செயல். 12 பக்கங்கள் கொண்ட நீதிமன்ற உத்தரவில் ஒரு வாக்கியத்தினை மட்டும் எடுத்துக் கொண்டு அது யாருடைய கருத்தாக கூறப்பட்டுள்ளது என்பதை மறைத்து எழுதுவது எந்த விதத்திலும் அறிவார்ந்த நேர்மையுடையசெயலாகாது.\nநீதிமன்ற உத்தரவு இணையத்தில் கிடைக்கிறது. இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம். யார் இதைப் படிக்கப் போகிறார்கள்,அல்லது யார் நம்மைக் கேள்வி கேட்கப்ப போகிறார்கள் என்ற தைரியத்தில் பூங்கா ஆசிரியர் குழு இதை எழுதியிருக்கிறது என்று தோன்றுகிறது. பூங்கா அமெரிக்காவிலிருந்து வெளிவருகிறது, இந்தியாவின் உச்ச நீதிமன்றம் குறித்து நாம் என்ன வேண்டுமானாலும் எழுதலாம், நம்மை எந்த சட்டமும் நெருங்க முடியாது என்ற 'தைரியமும்' இப்படி எழுத ஒரு காரணமாக இருக்கலாம்.\nபூங்கா ஆசிரியர் குழுவினருக்கு அந்த இரண்டு வார்த்தைகள் எந்தப் பொருளில் கூறப்பட்டுள்ளன என்பது தெரியவில்லை. 'intellectual pigmies'என்பது இங்கு பிக்மிகள் என்ற ஒரு குழுவினரைக் குறிக்கவில்லை என்பது வெளிப்படை. intellectual pigmies என்பதை எப்படிப் பொருள் கொள்வது என்பது பூங்காவின் ஆசிரியர் குழுவினருக்குத் தெரியவில்லை என்பது வெட்கக்கேடு.\nஏனெனில் இது புழக்கத்தில் உள்ள ஒன்றுதான்.கிண்டலாக, இழிவாகக் கூறப் பயன்படுத்தப்படுகிறது. கூகுளிட்டால் அல்லது ஒரு தரமான அகராதியினைப் புரட்டிப் பார்த்தால் இதன் பொருளை அறிந்து கொள்ள முடியும். ஆனால் பூங்கா ஆசிரியர் குழுவினருக்கோ பிக்மி, திராவிட இனம் என்று சிந்தனை வேறு திசையில் பிறழ்ந்து செல்கிறது.\nஇத்தடையுத்தரவில் பழங்குடியினர்,தாழ்த்தப்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்து தடை ஏதும் இல்லை என்பது தெளிவாக இருக்கிறது. அரசு அந்த இட ஒதுக்கீட்டினை நிறைவேற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஐ.ஐ.டி,ஐஐஎம்களில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது. இந்த வழக்கில் உள்ள கேள்வி பிற்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்ததே. ஆனால் பூங்கா ஆசிரியர் குழு இங்கும் தன்னுடைய வழக்கமான புரட்டல்,திரித்தல் வேலைகளை அரங்கேற்றுகிறது. நீதிமன்ற தடையுத்தரவில் இல்லாத பொருளை வலிந்து கற்பிக்கிறது.\nபூங்கா ஆசிரியர் குழுவினரின் திரித்தல்,புரட்டல் வேலைகள் நீதிமன்றம் கூறியிருப்பதை திரித்து கூறுவதுடன் நின்றுவிடவில்லை. பூங்கா ஆசிரியர் குழு அறிவியலையும் துணைக்கழைத்து தன் திரித்தல், புரட்டல், ஜல்லியடி வேலைகளை செய்துள்ளது.\nபூங்கா ஆசிரிய���் குழு \"ஆப்பிரிக்கர்களுக்கும், திராவிட இனத்தவருக்கும் மரபணுக்களினடிப்படையிலும், உடற்தோற்றம், கலாச்சார அடிப்படையிலும் ஒற்றுமைகளிருக்கின்றன என்று அறிவியல் தரவுகள் சொல்லிவரும் இவ்வேளையில்\" என்று எழுதியிருக்கிறது.\nபூங்கா ஆசிரியர் குழுவினருக்கு என் கேள்விகள்\n1, திராவிட இனம் என்று ஒன்று இருப்பதாக அறிவியல் இன்று கூறுகிறதா. ,திராவிட இனம் என்பதை எந்த அடிப்படையில் நீங்கள் வரையரைசெய்கிறீர்கள்\n2, அப்படித் தரவுகள் இருந்தால் அவை திராவிட இனம் என்று குறிப்பிடுகின்றனவா, அப்படியாயின் அவற்றின் பட்டியலைத் தர முடியுமா\n3, கலாச்சார அடிப்படையிலும் என்று அறிவியல் தரவுகள் சொல்கின்றனவா, அப்படியாயின் அது குறித்த விபரங்கள் என்ன.\nஅறிவியல் ஆரிய இனம், திராவிட இனம் போன்ற பாகுபாடுகளை, வகைப்படுத்தல்களை இன்று நிராகரித்து விட்டது.\n1950ல் அ.மார்க்ஸ் 2005ல் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்\n\"இன்று (1950க்குப்பின்) உடலடிப்படையிலான மானுடவியல் ‘இனம்’ என்கிற கருத்தாக்கத்தையே மறுப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு மக்கள் தொகுப்பின் உயிரியல் ரீதியான பண்புகள் அனைத்தும் ஒன்றாக இருப்பதில்லை. அவை வேறுபடுகின்றன. ஒரு மக்கள் குலத்தின் இத்தகைய பல பண்புகள் மற்ற குழுமத்தின் பண்புகளுடன் பொருத்திப் போவதை மானுடவியல் நிரூபித்துள்ளது. எனவே ஒன்றிலிருந்து ஒன்றைப் பிரித்துப் பார்க்கும் தனித்துவமான இனங்கள் கிடையாது என்பதே இன்றைய கருத்து. “இனங்கள் என்று ஒன்றும் இல்லை. தொடர்ந்து வேறுபாடுகள் உடற்பண்புகள் மட்டுமே உண்டு’’ தோலின் நிறம் போன்றவை இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. இனங்களுக்கிடையே துல்லியமான எல்லைக் கோடுகளை இந்த அடிப்படைகளில் வகுத்துவிட இயலாது.\nஇதையே நான் எழுதினால் பூங்கா ஆசிரியர் குழு பார்பனியம், மனு நீதி என்று ஜல்லியடிக்கும் என்பதால் அ.மார்க்ஸ் எழுதியதை மேற்கோள்தருகிறேன். (அ.மார்க்ஸ் எழுதியுள்ள இந்த கருத்துடன் நான் உடன்படுகிறேன். அதே சமயம் அவர் கட்டுரை மீது எனக்கு விமர்சனங்கள் உண்டு. அதுபற்றி பின் எப்போதாவது). ஆரிய இனம், திராவிட இனம் போன்றவை அறிவியல் ஏற்றுக் கொண்ட வகைப்படுத்தல்கள் அல்ல.அவற்றிற்கு அறிவியல் ரீதியான அடிப்படை இல்லை. ஆனால் பூங்கா ஆசிரியர் குழு அறிவியல்,மானுடவியல் நிராகரித்த ஒன்றைப் பிடித்து திரித்தல் செய்கிறது.\n\"திராவிட இனத்து BC, MBC, SC, STக்களை pygmies\" என்று எழுதுவதன் மூலம் மனுதாரர்கள் கூறாத, தடையுத்தரவில் இடம் பெறாத ஒன்றைப் புகுத்தி திரித்தல், புரட்டல் வேலையைச் செய்திருக்கிறது பூங்கா ஆசிரியர் குழு.\nஇந்தியாவில் உள்ள அனைத்து பிற்பட்ட சாதியினரையும் திராவிட இனத்தவர் என்று பூங்கா ஆசிரியர் குழு கருதுகிறதா. அப்படியாயின் அவர்கள்தாய்மொழி(கள்) திராவிட மொழிக்குடும்பத்து மொழிகள் இல்லையென்றாலும் அவர்கள் திராவிட இனத்தினைச் சேர்ந்தவர்களா. திராவிட இனம்= பிற்பட்டோர் என்ற சமன்பாட்டினை பூங்கா ஆசிரியர் குழு முன் வைக்கிறதா. அப்படியாயின் பிற்பட்டோரல்லாதவர்கள் அனைவரும் ஆரியர்களாஅல்லது ஆரியர்கள் உட்பட வேறு இனங்களைச் சேர்ந்தவர்களா, அப்படியாயின் எந்த இனங்கள் என்பதை விளக்குவார்களா.'பல்லின மக்கள்'என்பதை எந்த இனங்களை குறிக்கிறது என்பதை விளக்குவார்களா.\nபோலி அறிவியலை முன்னிறுத்தும் இவர்கள் தமிழில் அறிவியல் பற்றி எழுதுகிறார்கள். எத்தகைய நகைமுரண் இது.\nபூங்கா அறிவியல், வரலாறு, சட்டம் என்று இனி 'மாற்று\" அறிவியல், வரலாறு, சட்டம் குறித்து பூங்கா ஆசிரியர் குழு எழுதக் கூடும். அந்த வரலாற்றில் பெரியார் தேசவிடுதலைக்காக 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினை துவக்கினார், அப்போது காந்தியடிகள் இட்லரை ஆதரித்து எழுதினார், வெள்ளையர்களுக்கு பதிலாக இட்லர் ஆள வேண்டும் என்று காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது என்று கூறப்பட்டால் அதில் வியப்படைய ஒன்றுமில்லை.\nபூங்கா ஆசிரியர் குழு முழுத் தீர்ப்பினையும் படித்ததா அல்லது யாரோ சொன்னதை/எழுதியதை அடிப்படையாகக் கொண்டு இந்த தலையங்கத்தினை எழுதியதா. எப்படிப் பார்த்தாலும் அதன் செய்கையில் நேர்மை இல்லை. இதழியல் அறத்தின் அடிப்படைகளை கூட இப்படி துணிந்து மீறுபவர்களை என்னவென்று சொல்வது.\nLabels: அறிவியல், இடைக்காலத் தடை, பூங்கா\n1990களின் பிற்பகுதியில் ஒரு கட்டத்தில் தமிழில் எழுதுவதை முற்றிலுமாக நிறுத்திவிட்டேன். பின்னர் 2003ல் தான் சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் மீண்டும் எழுதத் துவங்கினேன். அதற்கு ஒரு காரணம் இணையம் என்ற ஊடகம் தந்த சில வசதிகள், இன்னொரு காரணம் சில நண்பர்களின் வற்புறுத்தல். இணையம் மூலம் புதிய வாசகர்களை, உலகின் பல பகுதிகளில் உள்ள தமிழர்களை என் எழுத்துக்க���் சென்றடையும் என்ற நம்பிக்கை.\nகடந்த (கிட்டதட்ட) நான்கு ஆண்டுகளில் நான் ஒரளவேனும் எழுதியிருக்கிறேன் என்று கருதுகிறேன். போதுமான அளவிற்கு விவாதங்களில் ஈடுபட்டு கருத்துக்களைச் சொல்லியிருக்கிறேன். சரியோ,தவறோ என் கருத்து இதுதான் என்று தெளிவாக சொல்லியிருக்கிறேன். யார் ஏற்காவிட்டாலும், இதை சொல்லுகிற ஒரே நபர் நான் மட்டுமே என்றாலும் என் கருத்து இதுதான் என்று சொல்லத் தயங்காதவன் நான். இட ஒதுக்கீடு உட்பட சிலவற்றில் என் கருத்துக்கள், பலருக்கு உவப்பாக இல்லை என்று தெரிந்திருந்தும், என் கருத்தினை வெளிப்படுத்த நான் தயங்கியதில்லை. பிறர் திருப்திக்காவோ அல்லது ஒப்புதலை எதிர்பார்த்தோ நான் கருத்து சொல்லுவதில்லை/எழுதுவதில்லை. தமிழில் இந்த நான்கு ஆண்டுகளில் எழுதியது மன நிறைவினைத் தருகிறது.வாசகர்களுக்கு சிலவற்றையேனும் புதிதாகக் அறிமுகப்படுத்தியுள்ளேன் என்று என்னால் துணிந்து கூற முடியும்.\nமுன்பு தமிழில் எழுதுவதை நிறுத்தியதைப் பற்றி குறிப்பிட்டேன். இப்போது சில காரணங்களால் தமிழ்ச் சூழலிலிருந்து விலகி நிற்கும் மன நிலையில் இருக்கிறேன். கடுமையான நேரப் பற்றாக்குறை உட்பட சில காரணங்கள் இருக்கின்றன. ஆனால் முக்கியமான காரணம் தமிழில் எழுதுவதிலும், விவாதிப்பதிலும் எனக்கு ஒரு சலிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு ஒரு காரணம் தமிழில் எழுதப்படும் எழுத்துக்களின் தரமும், அறிவார்ந்த நேர்மையின்மையும் தரும் எரிச்சல்.\nகுறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், இடதுசாரி, முற்போக்கு, பெரியாரிய இன்ன பிற வாதிகளின் எழுத்துக்களில் காணப்படும் அறிவார்ந்த நேர்மையின்மை. தங்கள் தரப்பு வாதத்திற்காக தகவல்களை திரிப்பதில் துவங்கி, முழுப் பொய்களை கூச்சமின்றி எழுதுவது என்று பல விதங்களில் இது செய்யப்படுகிறது. பல அரை,முக்கால்,முழுப் பொய்களை சிறுபத்திரிகைகள், இயக்க பத்திரிகைகள், லட்சக்கணக்கில் விற்கும் பத்திரிகைகளிலும், நூல்களிலும், வலைப்பதிவுகளிலும் படிக்க நேரிடுகிறது.\nஇவற்றிற்கு பதில்/மறுப்புகளை ஒருவர் எழுதிக் கொண்டேயிருக்க முடியாது. தமிழில் வெளியாகின்றவற்றை தொடர்ந்து படித்தால் 21ம் நூற்றாண்டு சீத்தலை சாத்தானாராகி விடுவேனோ என்ற 'அச்சம்' எழுகிறது -:).\nஎனவே தமிழில் எழுதுவது, வலைப்பதிவில் எழுதுவது, பின்னூட்டங்கள் ���டுவது, ஆகியவற்றை நிறுத்தி விட முடிவு செய்துவிட்டேன். தமிழில் நான் படிப்பது குறைவு, இப்போது அதை இன்னும் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன். ஏற்கனவே எழுதி அரைகுறையாக இருக்கும் சில கட்டுரைகள் முடிக்கப்பட்டு வெளியாகலாம் அல்லது கணினியில் உள்ள குப்பைத் தொட்டியில் உயிரிழக்கலாம். சில பிரச்சினைகளில் நான் கருத்துச் சொல்லித்தானாக வேண்டும் என்று கருதினால் எழுதக்கூடும்.\nஇப்படி விலகி நிற்பதை பின் வாங்கல் என்றோ, பதுங்கல் என்றோ, அல்லது ஒரு பாய்ச்சலுக்கான ஆயத்தம் என்றோ புரிந்து கொள்ள வேண்டாம். இப்படி விலகி இருப்பது என் தெரிவு, அவ்வளவுதான்.\nநேற்று இரவு என் கனவில் வந்து என் முடிவுகளுக்கு முழு ஒப்புதல் அளித்து, தமிழில் எழுதுவதை நிறுத்துவது எனக்கும், தமிழுக்கும் நல்லது என்பதை உறுதி செய்த மிஸ்.தமிழ்த்தாய்க்கு என் நன்றிகள். :)\nசரஸ்வதி நதி நாகரிகம்: ஒரு புத்தகமும்,சில கேள்விகளு...\nஎன்ன செய்வது - இவர்கள் இப்படித்தானென்றால்\nராஜன்குறை அருந்ததி ராய்க்கு கோயில் கட்டி வழிபட்ட்ட...\nமுகமறியா மனிதர்கள்,உதவிகள்,மரணங்கள், மற்றும் நன்றி...\nநீதிபதி அஜித் ப்ஹாரிகோக்- அன்று எழுதியதும், இன்று ...\nஎழுதாமல் இருப்பதும் அதைப் பற்றி எழுதுவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.boardonly.com/t360-topic", "date_download": "2018-06-20T01:40:35Z", "digest": "sha1:M6RVH6E452JULXERTIQRJXP6ZIGWHE4P", "length": 11452, "nlines": 80, "source_domain": "tamil.boardonly.com", "title": "எரிச்சலின் உச்சத்திலிருந்தான் மகன்..", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள். » கவிதைகள் மற்றும் தத்துவம்\nமகனுக்குத் தந்தைமேல் கோபம், அவருக்குக் காது கொஞ்சம் மந்தமாகிவிட்டது.எதைச் சொன்னாலும் ‘என்னது, என்னது’ என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார்.விளக்கிச் சொன்னாலும் சட்டென்று அவருக்குப் புரிவதில்லை...\n’’ என்று மீண்டும் தந்தை கேட்க, மகன் கோபத்தில் கத்தினான்.\n எத்தனை தடவைதான் திரும்பத் திரும்பச் சொல்றது. ஒரு தடவை சொன்னா புரியாதா புரியலைனா விட்டுற வேண்டியதுதானே. ஏன் உயிரை வாங்குறீங்க புரியலைனா விட்டுற வேண்டியதுதானே. ஏன் உயிரை வாங்குறீங்க’’ என்றபடி மீண்டும் கத்தினான்.\nதந்தை அவனை அமைதியாகப் பார்த்தார்...\nபிறகு மெதுவாய்ச் சிரித்தார். ‘‘இவ்��ளவு கோபமா சொல்றேன். நீங்க எதுக்குச் சிரிக்கிறீங்க\nதந்தை பதில் பேசவில்லை. தன் அறைக்குச் சென்றார். அங்கிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கொண்டு வந்தார். அவரது பழைய டைரி. அதில் ஒரு பக்கத்தை மகனை வாசிக்கச் சொன்னார்...\n‘‘அருண் மடியில் அமர்ந்து மரத்திலிருந்த காக்காவைக் காட்டி ‘அது என்ன’ என்று கேட்டான். ‘காக்கா’ என்றேன். மீண்டும் மீண்டும் ‘அது என்ன’ என்று கேட்டான். ‘காக்கா’ என்றேன். மீண்டும் மீண்டும் ‘அது என்ன\nநானும் சொன்னேன்..ஆனால், அவன் விடவில்லை. அந்த காகம் பறந்து செல்லும் வரை பல தடவை கேட்டுக்கொண்டே இருந்தான்...\nநானும் சொல்லிக் கொண்டிருந்தேன். மகன் குரலைக் கேட்க கேட்க எனக்கு ஆனந்தமாயிருந்தது.’’\nஇதைப் படித்ததும் மகன் உணர்ச்சிபூர்வமாகத் தந்தையைப் பார்த்தான்.\n‘‘அப்போ உனக்கு நான்கு வயது’’ என்றார் தந்தை...\nமகனின் கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது...\nமகனுக்குத் தந்தைமேல் கோபம், அவருக்குக் காது கொஞ்சம் மந்தமாகிவிட்டது.எதைச் சொன்னாலும் ‘என்னது, என்னது’ என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார்.விளக்கிச் சொன்னாலும் சட்டென்று அவருக்குப் புரிவதில்லை...\n’’ என்று மீண்டும் தந்தை கேட்க, மகன் கோபத்தில் கத்தினான்.\n எத்தனை தடவைதான் திரும்பத் திரும்பச் சொல்றது. ஒரு தடவை சொன்னா புரியாதா புரியலைனா விட்டுற வேண்டியதுதானே. ஏன் உயிரை வாங்குறீங்க புரியலைனா விட்டுற வேண்டியதுதானே. ஏன் உயிரை வாங்குறீங்க’’ என்றபடி மீண்டும் கத்தினான்.\nதந்தை அவனை அமைதியாகப் பார்த்தார்...\nபிறகு மெதுவாய்ச் சிரித்தார். ‘‘இவ்வளவு கோபமா சொல்றேன். நீங்க எதுக்குச் சிரிக்கிறீங்க\nதந்தை பதில் பேசவில்லை. தன் அறைக்குச் சென்றார். அங்கிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கொண்டு வந்தார். அவரது பழைய டைரி. அதில் ஒரு பக்கத்தை மகனை வாசிக்கச் சொன்னார்...\n‘‘அருண் மடியில் அமர்ந்து மரத்திலிருந்த காக்காவைக் காட்டி ‘அது என்ன’ என்று கேட்டான். ‘காக்கா’ என்றேன். மீண்டும் மீண்டும் ‘அது என்ன’ என்று கேட்டான். ‘காக்கா’ என்றேன். மீண்டும் மீண்டும் ‘அது என்ன\nநானும் சொன்னேன்..ஆனால், அவன் விடவில்லை. அந்த காகம் பறந்து செல்லும் வரை பல தடவை கேட்டுக்கொண்டே இருந்தான்...\nநானும் சொல்லிக் கொண்டிருந்தேன். மகன் குரலைக் கேட்க கேட்க எனக்கு ஆனந்தமாயிருந்தது.’’\nஇதைப் படித்ததும் மகன் உணர்ச்சிபூர்வமாகத் தந்தையைப் பார்த்தான்.\n‘‘அப்போ உனக்கு நான்கு வயது’’ என்றார் தந்தை...\nமகனின் கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது...\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016031841201.html", "date_download": "2018-06-20T01:39:37Z", "digest": "sha1:ZBIOZQW4NSIZSDAWNXYRJH52IZF74OY5", "length": 8164, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "பாடல் காட்சியுடன் போகன் படப்பிடிப்பு தொடங்கியது - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > பாடல் காட்சியுடன் போகன் படப்பிடிப்பு தொடங்கியது\nபாடல் காட்சியுடன் போகன் படப்பிடிப்பு தொடங்கியது\nமார்ச் 18th, 2016 | தமிழ் சினிமா\nஜெயம் ரவி நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த ‘ரோமியோ ஜூலியட்’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இப்படத்தை லஷ்மண் இயக்கியிருந்தார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார்.\nஇப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் லஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்க ஒப்பந்தமானார். மேலும், ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த ஹன்சிகாவையே இப்படத்தில் கதாநாயகியாக்க முடிவு செய்தனர்.\nஅதன்படி, அவரும் இப்படத்தில் நடிக்க சம்மதிக்க, ‘தனி ஒருவன்’ படத்தில் வில்லனாக கலக்கிய அரவிந்த் சாமியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இவர்கள் இணையும் அந்த படத்திற்கு ‘போகன்’ என்று தலைப்பும் வைக்கப்பட்டது.\nஇந்நிலையில், இன்று இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகில் உள்ள பின்னி மில்லில் பூஜையுடன் தொடங்கியது. ‘ரோமியோ ஜூலியட்’ படத்தில் இடம்பெற்ற ‘டண்டணக்கா’ பாடல் போன்ற டி.இமான் இப்படத்திற்கும் ‘டமால் டுமீல்’ என்ற பாடலை உருவாக்கியுள்ளார்.\nஇந்த பாடல் படப்பிடிப்புடன் படம் தொடங்குகிறது. இந்த பாடலுக்கு ராஜசுந்தரம் நடனம் அமைக்கவிருக்கிறார். ஜெயம் ரவி, வருண், நாகேந்திர பிரசாத், அக்ஷரா ஆகியோர் நடனமாடவிருக்கிறார்கள்.\nஇப்படத்தின் பூஜையில் ஐசரி கணேசன், ஒளிப்பதிவாளர் சௌந்தர்ராஜன், கலை இயக்குனர் மிலன், விக்கி, அஸ்வின், படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இப்படத்தை பிரபுதேவாவின் பிரபுதேவா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரி��்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/09/", "date_download": "2018-06-20T01:20:31Z", "digest": "sha1:XTNFDXJ6VJ56UMACLFZVI3K3BFE5FIGQ", "length": 29414, "nlines": 193, "source_domain": "senthilvayal.com", "title": "செப்ரெம்பர் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nசெல்ஃபியிலிருந்து குறும்படங்கள் வரை தற்போது மொபைலிலேயே எடுக்க முடியும். அந்தளவிற்கு மொபைல் போட்டோகிராஃபியும் மொபைல் கேமராக்களின் தரமும் வளர்ந்துவிட்டன. ஆனாலும்கூட மொபைலில் இருக்கும் கேமராக்களை, நாம் நினைத்தது போல கன்ட்ரோல் செய்ய முடியாது. இந்தப் பிரச்னைக்குக் கைகொடுக்கின்றன சில ஆப்கள். அப்படி டி.எஸ்.எல்.ஆர் போலவே மொபைல் கேமராவை கன்ட்ரோல் செய்யவும், தரமான போட்டோக்கள் எடுக்கவும் உதவும் ஆப்ஸ் இங்கே…\nPosted in: மொபைல் செய்திகள்\n பழனிசாமிக்கு பிரதமர் மோடி, ‘செக்’ டில்லியில் நடந்த பரபரப்பு பேரம்\nதமிழக அரசியலில் நிலவும், அசாதாரண சூழ்நிலைகளை பார்க்கும் போது, முதல்வர் அரியாசனத்தில், பழனிசாமி தொடர்வாரா அல்லது ஆட்சி கலைப்பு ஆயுதத்தை, மத்திய அரசு கையில் எடுக்குமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.\nஅதே நேரத்தில், அ.தி.மு.க.,வில் நிலவும் குழப்பங்களை, தங்களுக்கு சாதகமாக்கி, அந்த கட்சியுடன், எம்.ஜி.ஆர்., பார்முலா அடிப்படையில், கூட்டணி வைத்து, ௨௦௧௯ லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலை சந்திக்கவும், பா.ஜ., மேலிடம் திட்டமிட்டு உள்ளது.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவு யாருக்கு சாதகம்… ஓர் அலசல்\nதீர்வை நோக்கி நகர்கிறது இரட்டை இலை விவகாரம். அ.தி.மு.க-வின் சின்னம் குறித்து விரைவில் முடிவு எடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து எந்த அணிக்கு இரட்டை இலை கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nPosted in: அரசியல் செய்திகள்\nமாறிமாறி கட்சி தாவியவர், இப்போது தமிழக ஆளுநர்.. யார் இந்த பன்வாரிலால் புரோஹித்..\nதமிழகத்தில் 2016 செப்டம்பர் 2-ம் தேதி பொறுப்பு ஆளுநராக மகாராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவியேற்றார். அவர் பதவியேற்ற ஒருமாதத்திற்குள்ளாகவே அப்போதைய முதல்வரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதா, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nமுதல்வர் மீது கவர்னர் கோபம்\nவாட்ஸ்அப்பில் வந்து விழுந்த செய்திகளை ‘கிராஸ் செக்’ செய்வதற்காக கழுகாரை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். செல்போனைக் காதிலிருந்து எடுக்காமல், தொடர்ச்சியாக வந்துகொண்டிருந்த அழைப்புகளுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டே இருந்தார் கழுகார். பிறகு நம்மிடம் பேசியவர், “முதலில் சரியான செய்தி எது என்று மட்டும் சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனால், இந்த வாட்ஸ்அப் வதந்திகளால், ‘தவறான\nPosted in: அரசியல் செய்திகள்\nபெண்களுக்கு ஏற்படும் பொதுவான மனநலப் பிரச்சினைகள்\nநாம் சாதாரண விஷயம் என நினைக்கும் பல விஷயங்கள் மனநலப் பிரச்சனைகளாக இருக்க வாய்ப்புள்ளது. அதுவும் பெண்களுக்கு அதிகம். பெண்களின் வித்தியாசமான உயிரில் கட்டமைப்பும், ஹார்மோன்களும் அவர்கள் எளிதில் திடீர் மனநிலை மாற்றங்களுக்கு உட்பட வழிவகுக்கின்றன. பெண்களுக்கு வரக்கூடிய பொதுவான சில மனநலப் பிரச்சனைகள் பின்வருமாறு:\nPosted in: உடல்நலம், மகளிர்\nகுழந்தைகள் சீராக இருக்கவும், மூளை வளர்ச்சி மற்றும் திறன் மேம்பாடு ஆரோக்கியமாக இருக்கவும், தேவையான நேரத்தில், தடையற்ற உறக்கம் அவசியம். பிறந்த குழந்தைக்கு, ஒரு நாளில், குறைந்தபட்சம், 12 மணி நேரம் முதல், 18 மணி நேரம் வரை உறக்கம் அவசியம். குறிப்பாக, தாய்ப்பால் குடிக்கும் குழந்தையின் உறக்கம், சிறப்பாக இருக்கும்.\nPosted in: குழந்தை பராமரிப்பு\nகவுனி அரிசி – கறுப்பில் இருக்கும் சிறப்பு\nநாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசியைவிட அதிகச் சத்துகளைக் கொண்டது கறுப்பு அரிசி எனப்படும் கவுனி அரிசி. ஆசிய நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கவுனி அரிசி பயன்படுத்தப்படுகிறது. மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவே கவுனி அரிசி பயிரிடப்படுகிறது.\nPosted in: இயற்கை உணவுகள்\nநவராத்திரி விரதத்தை மேற்கொள்வதால் கிடைக்கும் பலன்கள்\nஅம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும், அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் மிக��் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.\nநவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள். தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.\nகுழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம்கிட்டும். படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைபிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம்.\nஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள். அதே போன்று, மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப் படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல், அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப்பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு.\nநவராத்திரி ஒன்பது நாட்களும் பெண் குழந்தைகளை 9 வடிவங்களாக பாவித்து வழிபடுவதும் உண்டு. சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு பெறுகிறது. சிரவணம் – திருவோணம் அன்றே விஜயதசமி.\nசமுதாயத்தில் தொழில், புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது. ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடர்புடையது. எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை. நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும்.\nவிஜய தசமி: ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி – வெற்றி தருகிற நாள். பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து நற்காரியங்களும் வெற்றி தரும்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாக��ம் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமாம்…\nPCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா\nஉங்கள் இளம்பிள்ளைகள் தங்கள் தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களா\nகுறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..\nகயவர்களுக்கு ஆப்பு ” வைக்கும் பெண்களுக்கான மொபைல் ஆப்’ – காவல்துறை அறிமுகம்..\nசசிகலா குடும்பத்தின் 2 ஆவது கட்சி – புதுக்கடை திறந்த திவாகரன்\n தெரிந்துகொள்ள வேண்டிய சில குறிப்புகள்\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/puri/", "date_download": "2018-06-20T01:43:48Z", "digest": "sha1:2JG5VQ2EVOSCNUKRP4A35FICW55RCN63", "length": 19220, "nlines": 202, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Puri Tourism, Travel Guide & Tourist Places in Puri-NativePlanet Tamil", "raw_content": "\nமுகப்பு » சேரும் இடங்கள்» பூரி\nபூரி – ஜகத்தை ஆளும் தெய்வத்தின் இராஜ்யம்\nகிழக்குப்புற இந்திய மாநிலமான ஒரிஸ்ஸாவில் உள்ள நகரமான பூரி, வங்காள விரிகுடாவில் பெருமை பொங்க வீற்றிருக்கிறது. ஒரிஸ்ஸாவின் தலைநகரமான புவனேஷ்வரிலிருந்து சுமார் 60 கி.மீ. தொலைவில் உள்ள பூரி, அதன் பெருமைக்கு காரணமாக விளங்கும் இங்குள்ள பூரி ஜகன்னாதர் கோயிலின் பெயரைக் கொண்டு ஜகன்னாத் பூரி என்றும் வழங்கப்படுகிறது.\nஇந்தியாவில் வாழும் இந்துக்கள் மேற்கொள்ளக்கூடிய புனித யாத்திரையானது, பூரிக்கு ஒரு முறையேனும் சென்று வராமல் நிறைவடைவதில்லை என்று மக்கள் கருதுகின்றனர்.\nதுர்கா, லக்ஷ்மி, பார்வதி, சதி மற்றும் ஷக்தி ஆகியோருடன் ராதாவும் கிருஷ்ணனோடு உறைந்திருக்கும் ஒரே இந்தியக் கோயில் என்ற பெருமையையும் கொண்டது ஜகன்னாதர் கோயில்.\nஜகன்னாதர் வாழும் புண்ணிய பூமியாகக் கருதப்படும் பூரி, புராணங்களில் புருஷோத்தம பூரி, புருஷோத்தம க்ஷேத்ரா, புருஷோத்தம தாமா, நீலாச்சலா, நீலாத்ரி, ஸ்ரீக்ஷேத்ரா மற்றும் ஷங்கக்க்ஷேத்ரா என்ற வெவ்வேறு பெயர்களில் வழங்கப்படுகிறது.\nஇங்கு நடைபெறும் ரத யாத்திரை என்றழைக்கப்படும் தேர்களின் திருவிழாவில் கலந்து கொள்ளும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் ஏராளமான பக்தர்கள் பூரிக்கு வருகை புரிகின்றனர்.\nஇத்திருவிழாவின் போது, ஜகன்னாதர், பாலபத்ரா மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்களின் உற்சவமூர்த்தி சிலைகள் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட தேர்களில் அமர்த்தி வைக்கப்பட்டு கண்டிச்சா கோயிலுக்கு ஊர்வலமாகக் கொண்டு ச���ல்லப்பட்டு, ஜகன்னாதர் கோயிலுக்கு மீண்டும் கொண்டு வரப்படுகின்றன. வழக்கமாக ஜூலை மாதத்தின் போது நடைபெறும் இத்திருவிழா, பூரி சுற்றுலா நாட்காட்டியின் மிக முக்கிய ஈர்ப்பாகும்.\nபூரி மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்\nபூரி சுற்றுலாத் துறை அதன் வருகையாளர்கள், சென்று வழிபட்டு தெய்வ அருள் பெரும் வண்ணம் எண்ணிலடங்கா கோயில்களை விருந்தளிக்கிறது. மிகப் புனிதமானதாக இந்துக்களால் கருதப்படும் இந்தியாவின் ஏழு முக்கிய வழிபாட்டு ஸ்தலங்களுள் பூரியும் ஒன்றாகும்.\nஉலகப்புகழ் பெற்றுள்ள ஜகன்னாதர் கோயில் தவிர்த்து, சக்ர தீர்த்தா கோயில், மௌஸிமா கோயில், சுனாரா கௌரங் கோயில், ஸ்ரீ லோக்நாத் கோயில், ஸ்ரீ கண்டிச்சா கோயில், அலர்நாத் கோயில் மற்றும் பலிஹார் சண்டி கோயில் ஆகியவையும் இந்துகளின் முக்கிய வழிபாட்டு ஸ்தலங்களாக விளங்குகின்றன.\nகோவர்த்தன் மடம் போன்ற மடாலயங்கள் ஆன்மாவிற்கு பெரும் ஆறுதலை வழங்கக்கூடிய தெய்வீகத்தனமையுடன் திகழ்கின்றன. இங்குள்ள பேடி ஹனுமான் கோயில், உள்ளூர் தலப்புராணங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறது.\nபூரி கடற்கரை மற்றுமொரு முக்கிய சுற்றுலாத் தலமாகும். இங்கு நடைபெறும் வருடாந்தர பூரி கடற்கரை திருவிழா, பூரியின் சுற்றுலாத் துறைக்கு மிகுந்த ஊக்கமளிக்கிறது.\nஇந்துக்களால் மிகப் புனிதமானதாகக் கருதப்படும் இந்த கடற்கரையின் மனோகரமான காட்சி மனதை வசியப்படுத்தக்கூடியதாகும். சூரியோதயக் காட்சியை கண்டு களிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் சூரிய அஸ்தமனத்தைப் பார்ப்பதோடு தங்கள் யாத்திரையை முடித்துக் கொள்ள விரும்பும் பயணிகள் ஆகியோர் பூரி கோனார்க் கடற்கரை சாலையில் அமைந்துள்ள பாலிகாய் கடற்கரைக்குச் சென்று தங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.\nபூரியில் ஆன்மீக சுவாரஸ்யம் மிகுந்த மற்றொரு இடம், இந்துக்களின் சுடுகாடாக விளங்கும் சுவர்கத்வார் ஆகும். பூரியிலிருந்து சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள ரகுராஜ்பூர், இந்தியாவின் கலாச்சார தலைநகரமாக அழைக்கப்படக்கூடியதாகும்.\nஒரிஸ்ஸாவின் மிகப் பிரபலமான யாத்ரீக ஸ்தலமாகிய ஷகிகோபால், பூரியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. நீரோடு உறவாடி மகிழ்வதில் அலாதி விருப்பம் உடையவர்கள் மற்றும் நீர்ச்சறுக்கு விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்க��ை வெகுவாக ஈர்க்கக்கூடியதான சதபடா, பூரியிலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் அமையப்பெற்றுள்ளது. பூரியிலிருந்து சதபடாவுக்கு ஏராளமான பேருந்துகள் மற்றும் டாக்ஸிக்கள் இயக்கப்படுகின்றன.\nபூரியின் கைவினைப்பொருட்கள் மற்றும் குடிசைத்தொழில் நிறுவனங்கள் உலகம் முழுவதும் பிரபலமாக அறியப்படுகின்றன. இவர்கள் படைப்பில் உருவான ஜகன்னாதர் கோயில் மிகப் பிரசித்தி பெற்றதொரு கலைப்படைப்பாகத் திகழ்கிறது.\nகல் பதிப்பு, மேலணி வேலைப்பாடுகள், பட்டா சித்திரம், மர செதுக்கல்கள், நவீன ஒட்டு வேலைப்பாடுகள், மண்பாண்டங்கள், வெண்கலப்பொருட்கள் மற்றும் கடற்சிப்பிகளால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் ஆகியவை, பூரியின் தொன்று தொட்டு வரும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு மேலும் அணி சேர்ப்பதாகத் திகழ்கின்றன.\nஏராளமான சிறுதொழில் நிறுவனங்களை இப்பகுதியில் காணலாம். அழகிய கைவேலைப்பாடுகளைக் கொண்டிருக்கும் கலைப்பொருட்கள் சிலவற்றையேனும் மறக்காமல் வாங்கிச் செல்லுங்கள்.\nமேலணி வேலைப்பாடுகள் கொண்ட கைவினைப் பொருட்களை வாங்க விரும்புவோர்க்கு, பூரியிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள பிப்பிலியைக் காட்டிலும் சிறந்த இடம் வேறொன்றில்லை.\nஅனைத்தையும் பார்க்க பூரி ஈர்க்கும் இடங்கள்\nஅனைத்தையும் பார்க்க பூரி படங்கள்\nபூரி, மிக நன்றாகப் பராமரிக்கப்படும் சாலைகளால் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டுள்ளது. மாநிலப் பேருந்துகள் மட்டுமின்றி தனியார் பேருந்துகளும் ஒடிஷா மற்றும் கொல்கத்தாவின் பிரதான இடங்களிலிருந்து இயக்கப்படுகின்றன. ஒரிஸ்ஸா சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துக்குச் (ஒடிடிசி) சொந்தமான டீலக்ஸ் பேருந்துகள், பூரியை சுற்றிப் பார்ப்பது உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா செயல்பாடுகளுக்கும் மிகவும் உபயோகமாக இருக்கின்றன.\nபூரியில் இரயில் நிலையம் ஒன்று உள்ளது. பூரியிலிருந்து ஒடிஷாவின் பல்வேறு முக்கியப் பகுதிகள் மட்டுமின்றி இந்தியாவின் முக்கிய நகரங்களான கொல்கத்தா, புது தில்லி, குவாஹத்தி, பெங்களூரு, சென்னை ஆகியவற்றுக்கும் நேரடி இரயில் சேவைகள் உள்ளன.\nஇதற்கு மிக அருகில் உள்ள விமான நிலையம் புவனேஷ்வரில் உள்ளது. சுமார் 56 கி.மீ. தொலைவில் உள்ள புவனேஷ்வரிலிருந்து பூரிக்கு செல்ல சுமார் ஒரு மணி நேரப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். புவனேஷ்வர் விமான நிலையம் ஒடிஷாவின் இதரப் பகுதிகள் மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து பிரதான பகுதிகளுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து பூரி செல்லும் வகையில் ஏராளமான பேருந்துகள் மற்றும் டாக்ஸிக்கள் காணப்படுகின்றன.\nஅனைத்தையும் பார்க்க பூரி வீக்எண்ட் பிக்னிக்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t26804-topic", "date_download": "2018-06-20T01:45:01Z", "digest": "sha1:QJUTKOCK3O4Y7LQBRXFDFPK66IZCCFKW", "length": 11584, "nlines": 117, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "மனித கடத்தலில் இந்தியா முதலிடம்; தெற்காசிய பட்டியலில் டாப்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிற���ு\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\nமனித கடத்தலில் இந்தியா முதலிடம்; தெற்காசிய பட்டியலில் டாப்\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\nமனித கடத்தலில் இந்தியா முதலிடம்; தெற்காசிய பட்டியலில் டாப்\nமனிதர்கள் கடத்தல் செய்யப்படுவதில் தெற்காசியா அளவிலான பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக நேபாள், வங்கதேசத்தில் இருந்து கடத்தி இந்தியாவில் விற்கப்படுவது தெரிய வந்துள்ளது.\nதெற்காசியாவுக்கான டிரக்ஸ், குற்றம் அலுவலக ஐ.நா., பிரதிநிதி கிறிஸ்டினா அல்பர்டின் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,இந்தியா மனித கடத்தல் தளமாக டாப் லிஸ்ட்டில் நம்பர் ஒன்னாக இருக்கிறது. நேபாளம், வங்கதேசம், வளைகுடா நாடுகளில் இருந்து பலரும் ஏமாற்றப்பட்டு அழைத்து வரப்படுகின்றனர். இவ்வாறு எத்தனை பேர் என்பது துல்லியமாக சொல்ல இன்னும் சில ஆய்வுகள் நடத்தப்பட வேண்டியுள்ளது. கடத்தப்படுபவர்கள் பல வழிகளில் பாதிக்கப்பட்டு தங்களின் தாய்நாடு செல்ல முடியாமல் இந்தியாவிலேயே தங்கி விடுகின்றனர். வங்க மொழி பேசும் வங்தேச பெண்கள் 100 க்கணக்கில் இந்த பாதிப்புக்குள்ளாகின்றனர். ஒவ்வாரு ஆண்டும், தெற்காசிய அளவில் சர்வதேச எல்லை பகுதியில் இருந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் இவ்வாறு கடத்தப்படுகின்றனர். இதில் குறிப்பாக 75 சதவீதம் பெண்களே. கடத்தப்பட்டு விற்கப்படுபவர்களில் 50 சதவீதத்தினர் தொழிலாளர்களாகக்கும் நோக்கில் விற்கப்படுகின்றனர். தெற்காசிய நாடுகளில் கிராமப்புற பகுதியினரே இது போன்ற இலக்குக்கு ஆளாகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.\nகண்டங்கள் இடையே ஒப்பீடு தொடர்பாக பதில் அளித்த போது தெற்காசியாவே உலக மக்கள் தொகையில் 6ல் 1 பங்கு இங்கே வசிக்கின்றனர். எனவே இது போன்ற சம்பவம் லிஸ்டின் டாப்பில் வருகிறது. நேபாள், வங்கதேசம் கவனத்திற்கும் இதனை நாங்கள் எடுத்து காட்டியுள்ளோம்.\nதொண்டு நிறுவனங்கள் : இது போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெரும் உதவியாக இருக்கிறது. இவர்களுக்கு தங்கும் புகலிடம் கொடுத்து பராமரித்து கொள்வது மிக பா��ாட்டுக்குரியதாகும். இந்த நிறுவனங்கள் இந்த பணியை நன்றாக செய்கிறது. மீட்ககப்பட்வர்களை அந்தந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பதில் முறையான நடவடிக்கைகள் என்பது மிக சொற்பமாகவே உள்ளது. இது இன்னும் முழு வீச்சில் வேகப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு அல்பர்டின் கூறினார்.\nதகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: வாழ்க்கை வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2008/04/", "date_download": "2018-06-20T01:57:18Z", "digest": "sha1:T7P5TE2XVTPLLZ4WZKR2JFZ5VXZQPI4I", "length": 27908, "nlines": 140, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: 04/01/2008 - 05/01/2008", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\nஉலகப் புத்தக நாள் (அ) நான் ஏன் புத்தகம் வாங்குவதை குறைத்துவிட்டேன்\nஉலகப் புத்தக நாள் (அ) நான் ஏன் புத்தகம் வாங்குவதை குறைத்துவிட்டேன்\nஉலகப் புத்தக நாள் வாழ்த்துக்கள். நான் புத்தகங்களை வாங்குவதை கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருமளவு குறைத்து விட்டேன். காரணங்கள் பல. ஒன்று இடம், இப்போதுள்ள என் வாழ்க்கைக்கு புத்தகங்களை வாங்கினால் மட்டும் போதாது, ஒழுங்குபடுத்தி வைக்க இடம் உட்பட பிற வசதிகள் வேண்டும்.அவை இல்லாததால் நூற்களை வாங்குவதை குறைத்துக் கொண்டிருக்கிறேன். வாங்கி வைத்து படிக்காத நூல்கள் பல இருக்கும் போது நூற்களை\nவாங்கிக் குவிப்பதில் பெரும் தயக்கம் ஏற்படுகிறது நூலகங்களிலிருந்து நூற்களை . இயன்ற அளவு பெற்றுக் கொள்வது பல விதங்களில் வசதியாக இருக்கிறது. புத்தக மதிப்புரைகளை படித்தும், வேறு பல வகைகளில் அறிந்து தெரிவு செய்வதாலும் புத்தகங்களை வாங்கிப் படித்துவிட்டு, ஏன் வாங்கினோம் என்று அலுத்துக் கொள்ளும் வாய்ப்பினை\nகுறைத்தாயிற்று. மதிப்புரைகென்று நூல்கள் படிக்க கிடைக்கின்றன. இப்போதெல்லம் அதையும் குறைத்துவிட்டேன். அமேசான் பக்கம் எட்டிப்பார்ப்பதுடன் சரி, 20/30 நூற்கள் என்று வாங்குவதை விட்டு விட்டேன்.புத்தக விலை 1 செண்ட் என்றாலும் தபால் செலவு இத்தியாதி 4 $ ஆவதுடன், புத்தகமும் சேர்ந்து விடுகிறது. ஜர்னல் கட்டுரைகள்,\nஆய்வேடுகள் இன்ன பிற ஜிபி(GB)களில் கணினிகளில் இருக்கின்றன. அவற்றைப் படிக்கவே நேரம் இருப்பதில்லை.\nபுத்தகங்களை வாங்கினால் படித்துவிட்டு தூர எறிய மனது வருவதில்லை. சமயங்களில் அவற்றை இலவசமாகக் கொடுத்தாலும் பெற்றுக்கொள்ள ஆட்களில்லை . புத்தகங்களை தூக்கி எறியாமல், கழுதைக்குக் தீனியாக்கி விடலாம்,நாமும் கழுதைப் பாலில் குளித்து அழகாகிவிடலாம் என்ற எண்ணத்தில் ஒரு கழுதை வளர்த்துப் பார்த்தேன் ; நீ\nகொடுக்கும் நூல்களை தின்பது கழுதைக்கு கேடு, கழுதையை துன்புறுத்துகிறாய் என்று PETA ஆர்வலர்கள் மிரட்டியதால் கழுதையை விற்றுவிட்டேன். கழுதைப் பாலில் குளித்தால் மேனி பளபளப்பாகிறது, ஆனால் சரியான சோப்பு கிடைக்காததால் மேனியின் பளபளப்பை குறைக்க முடியவில்லை. முகம் மிகவும் பளபளத்து எதிரில் வருவோர்/வாகன ஒட்டிகள் கண் கூசி என் மீது மோதி விபத்து ஏற்பட்டதால் கழுதைப் பாலில் குளிப்பதை நிறுத்திவிட்டேன். பட்டுப் போன்ற மேனிக்கு பியர்ஸ் இருக்க கழுதைப் பால் எதற்கு.\nபுத்தகம் படிப்பதை அவுட் சோர்ஸ் செய்துவிடுமளவிற்கு வருமானம் இல்லை என்பதால் அதை செய்யவில்லை. ஆனால் இந்தியாவில் உள்ள பில்லியனர்கள் வேலைகளை அவுட் சோர்ஸ் செய்வதாகவும், அதில் புத்தம் படித்து, சுருக்கி எழுதிதருவதும் அடங்கும் என்று அறிந்தேன்.ஒரு பில்லியனருக்காக மாதம் ஆறு புத்தகம் இப்படிப் படித்து சுருக்கி எழுதித தரும் வேலையை பகுதி நேர வேலையாக செய்து கொண்டிருக்கிறேன். இதில் வருகிற வருமானத்தில் புத்தகங்கள் வாங்குவதில்லை என்று சத்தியம் செய்திருக்கிறேன். இதில் நிறையப் பணம் சேர்ந்தால் பரிசு/விருது கிடைக்கவில்லை என்று புலம்பும் தமிழ் எழுத்தாளர்களுக்கு பரிசு/விருது தர ஒரு அறக்கட்டளையை நிறுவும் எண்ணம் இருக்கிறது.\nபல காரணங்களால் புத்தகம் வாங்குவதை பெருமளவிற்கு வெற்றிகரமாக குறைத்து விட்டேன். இதை என்னாலேயே நம்ப முடியவில்லை, என் மனைவியால் நம்பவே முடியவில்லை. அவ்வப்போது தலையணைக்கடியில், படுக்கைகடியில், குளியலறையில் புதுப் புத்தகங்கள் இருக்கிறதா என்று பார்க்கிறார். ஒன்றும் கிடைப்பதில்லை. புத்தக கடைகளில் ஒரிரு மணி நேரம் செலவழித்தாலும் ஒரு புத்தகத்தைக் கூட வாங்காமல் வெளியே வரும் கலையில் தேர்ச்சி பெற்று விட்டேன்.. ஆனால் அங்கு குடிக்கும் காப்பி, தின்னும் நொறுக்குத் தீனியின் விலைக்கு புத்தகங்களையே வாங்கிவிடலாம் என்பது உண்மை. இருந்தாலும் என்ன செய்வது புத்தக ஆசையே உன் துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்று புத்தர் என் கனவில் வந்து பல முறை சொல்லியிருப்பதால் ஆசை வரும்\nபோதெல்லா��் புத்தம் சரணம் கச்சாமி என்று சொல்லி விடுகிறேன், ஆசையும் போய்விடுகிறது.\nபிறந்த 2வது நிமிடத்திலிருந்தே புத்தகங்களை படித்து வரும் நான், இப்பிறவி, போன பிறவிகளில் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் நூற்கள் வாங்குவதை குறைப்பது எப்படி, புத்தகம் வாங்கும் பழக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி என்ற தலைப்புகளில் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, பின் தமிழுக்கு இவை வரும். மலையாள மொழிபெயர்ப்பு தயாராக\nஇருக்கிறது, அசின் தேதி, நேரம் தராததால் வெளியீட்டு விழா சிறிது தாமதாமாகிறது.\nபிறந்த முதல் நிமிடம் என்ன செய்தாய் என்று கேட்பவர்களுக்கு : பிறந்த முதல் நிமிடம் கண்ணைத் திறந்து பூமியில்தான் பிறந்திருக்கிறோமா என்பதை உறுதி செய்து கொள்ளத்தேவைப்பட்டது. பிறந்த உடன் முதலில் படித்த புத்தகம் தாஸ்தாவஸ்கியின்\nNotes From Underground. நரகத்தில் இருந்த பிரதிகளில் பக்கங்கள் கிழிந்திருந்தன. சொர்க்கத்தில் உள்ள நூல்கங்களில் கடன் வாங்கலாம் என்றால் அங்கு இத்தகைய நூல்களை வைத்திருப்பதில்லை என்று சொல்வி விட்டார்கள். அதற்கு அடுத்துப் படித்த புத்தகம் கார்ல் மார்க்ஸின் Economic and Philosophical Manuscripts of 1844. பூக்கோ பாலியல் குறித்த நூற்களை அப்போது எழுதிக் கொண்டிருந்ததால் எனக்கு பிரெஞ்ச் தெரிந்திருந்தும் அவை வெளியாகாததால் படிக்க முடியாமற் போயிற்று. நரகத்தில் அவரது அனைத்து\nநூற்களும் உள்ளன என்கிறார்கள். அதை பிரெஞ்ச்சில் படித்து தமிழில் புரியும்படி மொழிபெயர்த்தால் தண்டனை குறைப்பு உண்டு, மோசமாக மொழிபெயர்த்தால் தண்டனை கூடும் என்றும் சொல்கிறார்கள். உங்களுக்குத் தெரிந்த, பிரெஞ்ச், தமிழ் தெரிந்தவர்களுக்கு, குறிப்பாக வலைப்பதிவர்களுக்கு இதை அறியத்தாருங்கள்.\nஇப்போது எழுதிக் கொண்டிருக்கும் நூற்களில் சில\nLabels: அசின், தாஸ்தாவஸ்கி, புத்தகம், பூக்கோ, மார்க்ஸ்\nஇணையம், இணைய அரசியல் குறித்து புருஸ் ஸ்டெர்லிங்\nஇணையம், இணைய அரசியல் குறித்து புருஸ் ஸ்டெர்லிங்\nபுருஸ் ஸ்டெர்லிங்குடனான ஒரு செவ்வியை இங்கே படிக்கலாம். தொழில்நுட்பம் குறித்து அதீத எதிர்பார்ப்புகள், நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு இந்த செவ்வி சிலவற்றை தெளிவுபடுத்தும். மேற்கோள் காட்ட வசதியான பல வாக்கியங்கள் இச்செவ்விய��ல் இருக்கின்றன :). பதிப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை, இணையம் குறித்து இச்செவ்வியில் விவாதம் இருந்தாலும் இன்னும் பலவற்றை அது தொடவில்லை, இந்தச் சர்ச்சையில் பல நிலைப்பாடுகள் உள்ளன, அவை விவாதிக்கப்படவில்லை. பல சமயங்களில் ஒருவர் நுகர்வோராக இருந்தாலும், சில சமயங்களில் படைப்பாளியாக பதிப்புரிமை குறித்து அக்கறை காட்ட வேண்டிவருவது தவிர்க்க இயலாதது. அப்போது முரணான நிலைப்பாடுகளை முன்வைக்க வேண்டியிருப்பதும் சாத்தியமே. தொழில் நுட்பம் மூலம் பிரதி எடுத்து\nபரப்பல்/பகிர்தல் மிகவும் எளிதான, செலவு குறைவான ஒன்றாக மாறும் போது எழும் பிரச்சினைகள் சட்டம் சார்ந்தவை மட்டுமல்ல. இணையம் ஒரு திறந்த நூலகமாக கருதப்பட்டாலும் அதில் உள்ளவற்றை தகவமைப்பதில்,பயன்படுத்துவதில், சான்று காட்டுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. ஸ்டெர்லிங் இவற்றையும் தொட்டுப் பேசுகிறார்.\nஆர்வமுட்டக்கூடிய செவ்வி இது. லாரன்ஸ் லெசிக் போன்றவர்கள் இதில் எழுப்பட்டுள்ள பல கேள்விகளை தங்கள் எழுத்துக்களில் அலசியிருக்கிறார்கள். வேறொரு கோணத்தில் மார்க் போஸ்டர், மானுவல் காஸ்டெல்ஸ் உட்பட பலர் இணைய அரசியலை விரிவாக ஆராய்ந்திருக்கிறார்கள். இணையத்தினை மத அமைப்புகள், புலம் பெயர்ந்தோர் பயன்\nபடுத்துவது, இணையமும் அடையாள அரசியலும், இணையம் பொதுக்களனா - இப்படி இணைய அரசியலின் பல்வேறு பரிமாணங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. பிறிதொரு சந்தர்ப்பத்தில் இவற்றில் சிலவற்றை தொட்டுச் செல்ல முயல்வோம்.\nLabels: இணைய அரசியல், இணையம், புருஸ் ஸ்டெர்லிங்\nஉச்சநீதி மன்றத் தீர்ப்பு, இட ஒதுக்கீடு- ஒரு முதற்கட்டப் பார்வையில்\nஉச்சநீதி மன்றத் தீர்ப்பு, இட ஒதுக்கீடு- ஒரு முதற்கட்டப் பார்வையில்\nதீர்ப்பு வெளியான தினத்திலிருந்து இன்று வரை இணையத்தில் அதிக நேரம் செலவழிக்கவோ, தொடர்ந்து படிக்கவோ முடியாத நிலை. இருப்பினும் அவ்வப்போது இணையத்தில் மேய்ந்து தீர்ப்பினை குறித்து வெளிவந்துள்ள கருத்துக்களை, செய்திகளை அறிய முயன்றேன்.முழுத் தீர்ப்பினையும் இனித்தான் படிக்க வேண்டும். இத்துடன் மண்டல் கமிஷன் பரிந்துரை குறித்த தீர்ப்பினையும் இனியொரு முறையாவது படிக்க வேண்டும். வேறு சில தீர்ப்புகளையும் படிக்க வேண்டும். இப்போதுள்ள நிலையில் என்னால் இதில் முழுக் கவனம் செலுத்த முடியாது\nஎன்பதால் உடனடியாக தீர்ப்பு, அதற்கான எதிர்வினைகள் குறித்து தமிழில் விரிவாக எழுதப் போவதில்லை.பின்னர் எழுத முயற்சிக்கிறேன்.\nமுதற்கண் நோக்குங்கால், தீர்ப்பினை இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள், ஆதரவாளர்கள் இருவருக்குமே முழு வெற்றி என்று கூற முடியாது. தீர்ப்பு இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருந்த போதும் வேறு பல கேள்விகளையும் எழுப்புகிறது. இட ஒதுக்கீட்டினை இந்த தீர்ப்பின்\nஅடிப்படையில் எப்படி நடைமுறை படுத்துவது என்பது குறித்து இதுவரை தெளிவான முடிவு எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. பிற்பட்டோரில் முற்பட்டோர் என்ற கிரிமீ லேயர் என்பதை நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளதை.\nஇதைப் புறந்தள்ளி இட ஒதுக்கீட்டினை நிறைவேற்ற முடியாது. வருமான வரம்பினை ஆண்டுக்கு 10 லட்சம் என்பதாக உயர்த்தி கிரீமி லேயரை வரையரை செய்வது\nபோன்ற முயற்சிகள் செய்யப்படலாம்.ஆனால் இதற்கு முன் செய்யப்பட்ட இத்தகைய முயற்சிகளை உச்சநீதி மன்றம் ஏற்கவில்லை. இது குறித்த தீர்ப்புகள் இந்த்ரா சகானி 2 என்ற பெயரில் குறிப்பிடப்படுகின்றன. அரசு இத்தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்\nபோவதில்லை என்பதால் அது கிரிமி லேயர் குறித்து முடிவெடுத்தேயாக வேண்டும்.\nஅரசு உதவி பெறா தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இட ஒதுக்கீடு குறித்த விதிகளை வகுக்க அரசு சட்டம் கொண்டுவரக்கூடும் எனத் தெரிகிறது. அத்தகைய முயற்சி வெற்றி பெறுமா என்பதை இப்போது ஊகிக்க முடியாது. அப்படி சட்டம் இயற்றப் பெற்றால்\nஅதில் உச்சநீதிமன்றம் எப்படி தீர்ப்பளிக்கும் என்பதை யோசிக்கும் போது பாய் வழக்கில் தீர்ப்பு வழங்கிய ஆயத்தின் தீர்ப்பை உறுதி செய்யவே வாய்ப்புகள் அதிகம்.\nஇட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும், எப்படி இந்த தீர்ப்பினை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் எழுதலாமென்றிருக்கிறேன்.இந்த தீர்ப்பின் மூலம் சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது என்று கொள்ள முடியாது. 'முற்பட்ட' சாதியினரில்\nஏழைக்களுக்கும் இட ஒதுக்கீடு தேவை என்ற கோரிக்கை வலுப்பெற இத்தீர்ப்பு உதவக்கூடும்.\nLabels: 27%, அரசியல் சட்டம், இட ஒதுக்கீடு, உச்சநீதி மன்றம்\nசரஸ்வதி நதி நாகரிகம்: ஒரு புத்தகமும்,சில கேள்விகளு...\nஎன்ன செய்வது - இவர்கள் இப்படித்தானென்றால்\nராஜன்குறை அருந்ததி ராய்க்கு கோயில��� கட்டி வழிபட்ட்ட...\nமுகமறியா மனிதர்கள்,உதவிகள்,மரணங்கள், மற்றும் நன்றி...\nநீதிபதி அஜித் ப்ஹாரிகோக்- அன்று எழுதியதும், இன்று ...\nஎழுதாமல் இருப்பதும் அதைப் பற்றி எழுதுவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://supportmdmk.blogspot.com/2009/06/blog-post_16.html", "date_download": "2018-06-20T02:06:24Z", "digest": "sha1:GTPLU4FMOLLPBX77Z46N5ZXDODQG4CNV", "length": 3971, "nlines": 40, "source_domain": "supportmdmk.blogspot.com", "title": "மதிமுக வை ஆதரியுங்கள்: தலைவர் வைகோ வுக்கு நீதிமன்ற அழைப்பு", "raw_content": "\nமதிமுக வை ஆதரியுங்கள் Visit www.mdmkonline.com\nதலைவர் வைகோ வுக்கு நீதிமன்ற அழைப்பு\nதலைவர் வைகோ வுக்கு நீதிமன்ற அழைப்பு .\nஇயக்குனர் பாரதிராஜ அவர்களின் அலுவலகத்தை தாக்கியது தனக்கு தெரியாது என்று முதல்வர் கருணாநிதி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த சம்பவத்தில் ,தன்மீதுகுற்றம் சுமத்தியதாக தலைவர் வைகோ அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் .\nஅதற்கான வாக்குமூலத்தை \"இடைத் தரப்பு \" ஒருவர் மூலம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.\nஜூலை மாதம் மூன்றாம் தியதி எழும்பூர் நீதிமன்றம் தலைவர் வைகோ அவர்களை நீதிமன்றம் வர பணித்துள்ளது.\nபோலீஸ் துறையை கையில் வைத்துள்ள முதல்வருக்கே இயக்குனரின் அலுவலகத்தை அடித்தவர்கள் யாரென்று தெரியாதென்றால் , பொதுமக்கள் மிகவும் குழம்பியும் அச்சத்தோடும் உள்ளார்கள் .\nஇயக்குனர் பாரதிராஜா அவர்கள் ஒருவேளை அவரே அவரது அலுவலகத்தை அடித்து நோருக்கிகொண்டாரோ தா. கிருட்டிணன் தன்னைத்தானே ஆள் வைத்து வெட்டிக்கொண்டு மதுரை வீதியில் செத்ததைப்போல \nமதிமுக மாணவர் அணியில் சேருங்கள் .\nகருணாநிதியின் ஆணவ திமிர் பேச்சு .\nதலைவர் வைகோ வுக்கு நீதிமன்ற அழைப்பு\nதோழர் ஜீவன் மற்றும் குடுகுடுப்பை அவர்களுக்கு\nகுடு குடுப்பை பைத்திய நாய்\nஇந்தியாவின் ஈழ தமிழர் பற்றிய பார்வைகள்\nமுடிவெடுத்துவிட்டால், எத்தகைய விளைவுகளுக்கும் அஞ்சாதவன் , கவலைப்படாதவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_publication&task=detail&id=52&Itemid=198&lang=ta", "date_download": "2018-06-20T01:47:25Z", "digest": "sha1:CWGJNTQXSO4D3BUBBMPERQ2SXIKFTI3Y", "length": 5058, "nlines": 76, "source_domain": "www.archives.gov.lk", "title": "வெளியீடு தேடல்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு வெளியீடு தேடல்\nஅச்சிடப்பட்டது அல்லது கற்பான அச்சு “\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2018 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/05/blog-post_692.html", "date_download": "2018-06-20T01:30:14Z", "digest": "sha1:C5RFKKQYM2GVMTSD7FKDCBZGW27MYX3T", "length": 44699, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அபூ ஜஹ்லின் அழிவு, எப்படி நடந்தது..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅபூ ஜஹ்லின் அழிவு, எப்படி நடந்தது..\nஓரிறை கொள்கையின் பரம விரோதியான குறைசிகளின் பெரும் தலைவனாக திகழந்த அபுஜஹ்லின் மரணத்தை அல்லாஹ் இரு வாலிபர்கள் முலம் ஏற்படுத்தினான்\n3964. பத்ருப் போரில் அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகியோர் அபூ ஜஹ்லைக் கொன்றது) தொடர்பான தகவல் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (Volume :4 Book :64)\n3988. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.\nநான் பத்ருப் போரின்போது (படை) அணியில் நின்று கொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தபோது என் வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் இளவயதுடைய இரண்டு இளைஞர்கள் (நின்று கொண்டு) இருந்தனர்.\nஅந்த இருவர் (அருகில்) இருப்பது குறித்து நான் அஞ்சினேன். அப்போது அந்த இருவரில் ஒருவர் தம் தோழரிடமிருந்து மறைவாக என்னிடம், 'என் பெரிய தந்தையே அபூ ஜஹ்லை எனக்குக் காட்டுங்கள்\" என்று கூறினார். அப்போது நான், 'என் சகோதரர் மகனே அபூ ஜஹ்லை எனக்குக் காட்டுங்கள்\" என்று கூறினார். அப்போது நான், 'என் சகோதரர் மகனே அவனை என்ன செய்யப் போகிறாய் அவனை என்ன செய்யப் போகிறாய்' என்று கேட���டேன். அதற்கு அவர், 'அவனை நான் கண்டால் (ஒன்று,) அவனை நான் கொலை செய்வேன்; அல்லது அதற்காக(ப் போராடி) மடிவேன் என்று அல்லாஹ்விடம் சபதம் எடுத்துக் கொண்டுள்ளேன்\" என்றார். அப்போது மற்றொரு வரும் தம் சகாவிடமிருந்து மறைவாக, முதலமாவரைப் போன்றே கூறினார்.\nஅவர்களைப் போன்ற இருவருக்கிடையே நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. எனவே, அவ்விருவருக்கும், அபூ ஜஹ்லை சமிக்கை செய்து காட்டினேன். அந்த இருவரும் இராஜாளிப் பறவைகள் போன்று பாய்ந்து அவனைப் பலமாகத் தாக்கினர். அந்த இருவரும் 'அஃப்ரா'வின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித்) ஆவர். (Volume :4 Book :64)\n3141. அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.\nபத்ருப் போரின்போது நான் (படை) அணியில் நின்றிருந்த நேரத்தில் என் வலப்பக்கமும் இடப் பக்கமும் பார்த்தேன். என்னருகே (இரண்டு பக்கங்களிலும்) இளவயதுடைய அன்சாரிச் சிறுவர்கள் இருவர் நின்றிருந்தார்கள். அப்போது, 'அவர்களை விடப் பெரிய வயதுடையவர்களுக்கிடையே நான் இருந்திருக்கக் கூடாதா' என்று நான் ஆசைப்பட்டேன். அவர்களில் ஒருவர் என்னை நோக்கிச் கண் சாடையிட்டு, 'என் பெரிய தந்தையே நீங்கள் ஆபூ ஜஹ்லை அறிவீர்களா நீங்கள் ஆபூ ஜஹ்லை அறிவீர்களா\nநான், 'ஆம் (அறிவேன்); உனக்கு அவனிடம் என்ன வேலை என் சகோதரர் மகனே\" என்று கேட்டேன். அதற்கு அச்சிறுவர், 'அவன் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் திட்டுகிறான் என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக நான் அவனைப் பார்த்தால் எங்களில் எவர் விரைவில் மரணிக்க வேண்டியுள்ளதோ அவர் (அதாவது எங்கள் இருவரில் ஒருவர்) மரணிக்கும் வரை அவனுடைய உடலை என்னுடைய உடல் பிரியாது (அவனுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பேன்)\" என்று கூறினார்.\nஇதைக் கேட்டு நான் வியந்து போனேன். அப்போது மற்றொரு சிறுவரும் கண்சாடை காட்டி முதல் சிறுவர் கூறியதைப் போன்றே கூறினார். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும். அதற்குள் அபூ ஜஹ்ல் மக்களிடையே சுற்றி வருவதைக் கண்டு, 'இதோ நீங்கள் விசாரித்த உங்கள் ஆசாமி\" என்று கூறினேன். உடனே, இருவரும் தங்கள் வாட்களை எடுத்து போட்டி போட்டபடி (அவனை நோக்கிச்) சென்று அவனை வெட்டிக் கொன்றுவிட்டார்கள்.\nபிறகு, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிட��் சென்று அபூ ஜஹ்லைக் கொன்றுவிட்ட செய்தியைத் தெரிவித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'உங்களில் யார் அவனைக் கொன்றது' என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொரு வரும், 'நானே (அவனைக் கொன்றேன்)\" என்று பதிலளித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா' என்று கேட்டார்கள். அவர்களில் ஒவ்வொரு வரும், 'நானே (அவனைக் கொன்றேன்)\" என்று பதிலளித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'உங்கள் வாட்களை நீங்கள் (இரத்தக் கறை போகத்) துடைத்து விட்டீர்களா' என்று கேட்டார்கள். இருவரும், 'இல்லை\" என்று பதிலளித்தார்கள்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாட்கள் இரண்டையும் நன்கு பார்த்துவிட்டு, 'நீங்கள் இருவருமே அவனைக் கொன்றிருக்கிறீர்கள். (முஆத் இப்னு அம்ர்டைய வாளில் ஆழமான இரத்தக் கறை தென்படுவதால்) 'அபூ ஜஹ்லுடைய உடலில் இருந்து எடுத்த பொருள்கள்முஆத் இப்னு அம்ர் இப்னி ஜமூஹுக்கு உரியவை\" அவர்களும் முஆத் இப்னு அம்ர் இப்னி ஜமூஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஆவர். (Volume :3 Book :57)\n3962. அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.\n\"அபூ ஜஹ்ல் என்ன ஆனான் என்று பார்த்து வருபவர் யார்' என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பத்ருப் போர் முடிந்த போது) கேட்டார்கள். உடனே இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு (அவனைப் பார்த்து வரச்) சென்றார்கள். அப்போது அவனை அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும பலமாகத்) தாக்கி விடவே, அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவனுடைய தாடியைப் பிடித்துக் கொண்டு, 'அபூ ஜஹ்ல் நீ தானே' என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (பத்ருப் போர் முடிந்த போது) கேட்டார்கள். உடனே இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு (அவனைப் பார்த்து வரச்) சென்றார்கள். அப்போது அவனை அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகிய இருவரும பலமாகத்) தாக்கி விடவே, அவன் குற்றுயிராக இருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு அவனுடைய தாடியைப் பிடித்துக் கொண்டு, 'அபூ ஜஹ்ல் நீ தானே\n\"நீங்கள் கொன்றுவிட்ட ஒரு மனிதனுக்கு மேலாக... அல்லது தன்னுடைய (சமுதாயத்து) மக்களாலேயே கொல்லப்பட்டுவிட்ட ��ரு மனிதனுக்கு மேலாக... ஒருவன் உண்டா' என்று (தன்னைத் தானே பெருமைப்படுத்தியபடி) அவன் கேட்டான். (Volume :4 Book :64)\nஅனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இதே போன்று அறிவிக்கப்பட்டுள்ளது. (Volume :4 Book :64)\n3964. பத்ருப் போரில் அஃப்ராவின் இரண்டு புதல்வர்கள் (முஆத், முஅவ்வித் ஆகியோர் அபூ ஜஹ்லைக் கொன்றது) தொடர்பான தகவல் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (Volume :4 Book :64)\nபிறகு இப்னு மஸ்வுது ரளியல்லாஹு அன்ஹு அவனின் தலையை வெட்டி எடுத்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று இதோ அல்லாஹ்வின் எதிரி அபூ ஜஹ்லின் தலை என்று கூறியதாக ஹாகிம், இப்னு இஸ்ஹாக் ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்க�� அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\n14.06.2018 ஷவ்வால் பிறை தெரிந்தது உண்மையே - வானியல் அவதான நிலையம்\n-Fazal Deen- ஷவ்வால் பிறை காண்பது அசாத்தியம் என்று, பொய்களை பரப்பி திரிபவர்களின் கவனத்திற்கு. நீங்கள் உண்மையை அறிய விரும்பினா...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.tnpscworld.com/p/tnpsc-world-top-100-links-06.html", "date_download": "2018-06-20T01:42:18Z", "digest": "sha1:CNS3ENJL4K7UWR5R6Z4L36HUTIZ6GRF7", "length": 17281, "nlines": 140, "source_domain": "www.tnpscworld.com", "title": "TNPSC WORLD TOP 100 LINKS - 06", "raw_content": "\nPosted by அறி��ண்ணல் கி\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இயற்றிய காப்பியம் – சிலப்பதிகாரம் 44. தமிழ்மொழியின் முதல் காப்பியம் – சிலப்பதிகாரம் 45 ராமாயணம் எத்தனை காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன – ஆறு காண்டங்களாக 46. மாயணத்தில் \"சொல்லின் செல்வர்\" என அழைக்கப்பட்டவர் – அனுமன் 47. ராமாயணத்தில் 5-வதாக அமைந்த காண்டம் – சுந்தர காண்டம் 48. இலங்கையில் சீதை சிறைவைக்கப்பட்ட ிடம் – அசோகவனம் 49. சுக்ரீவன் ஆட்சி செய்த நாடு – கிட்கிந்தை 50. சீதைக்குக் காவலிருந்த பெண் – திரிசடை 101.அர்த்தசாஸ்திரத்தை எழுதியவர் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் கௌடில்யர் 102.இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார் முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது முகமது பின் காசிம் 103.பிளாசிப் போர் எந்த ஆண்டு நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது 1757 104.பக்ஸார் சண்டை எப்பொழுது நடைபெற்றது1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்1764 105.முதல் இந்திய பெண் போலீஸ் அதிகாரி யார்கிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எதுகிரண் பேடி 106.தென்னிந்தியாவில் ஓடும் பெரிய நதி எது கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் கோதாவரி 107.இந்தியாவின் நைட்டிங்கேல் என்று பெயர் பெற்றவர் யார் சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது சரோஜினி நாயுடு 108.உலகிலேயே பெரிய காப்பியம் எது\nவினா வங்கி | பொது அறிவுக்களஞ்சியம்.\nவினாவங்கி 1. இந்தியா, எந்தநாட்டுடன்கொண்டிருந்தராஜாங்கஉறவைகொண்டாடும்வகையில்வெள்ளிவிழாநடத்தியது 2. உலகவர்த்தககழகத்தின்இந்தியதூதராகநியமிக்கப்பட்டுள்ளவர்யார் 3. உலககோப்பைதுப்பாக்கிசுடும்போட்டியில் 50 மீட்டர்ஏர்பிஸ்டல்பிரிவில்தங்கம்வென்றஇந்தியவீரர்யார் 4. எந்தபல்கலைக்கழகவிஞ்ஞானிகள்ஸ்டெம்செல்மூலம்செயற்கைஎலிகருவைஉருவாக்கிசாதனைபடைத்துள்ளனர்\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு\nCOMBINED CIVIL SERVICES EXAMINATION-IV(GROUP-IV) முதல்முறையாக குரூப் 4, விஏஓ தேர்வுகள் ஒருங்கிணைப்பு 9,351 காலி பணியிடங்களை நிரப்ப பிப்.11-ல் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு | இளநிலை உதவியாளர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பதவிகளில் பிப்ரவரி 11-ம் தேதி போட்டித் தேர்வு நடத்தப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதியான 10-ம் வகுப்பை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: கிராம நிர்வாக அலுவலர் பதவியில் 494 காலியிடங்கள், இளநிலை உதவியாளர் பதவிக்கு 4,301, வரித்தண்டலர் பதவிக்கு 48, நில அளவர் பதவிக்கு 74, வரைவாளர் பதவிக்கு 156, தட்டச்சர் பதவிக்கு 3,463, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு 815 என மொத்தம் 9,351 காலியிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த குரூப்-4 போட்டித் தேர்வு பிப்ரவரி மாதம் 11-ம் தேதி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வுக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்எஸ்எல்சி தேர்ச்சி ஆகும்.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://kaniniariviyal.blogspot.com/2011/09/blog-post.html", "date_download": "2018-06-20T01:58:50Z", "digest": "sha1:KPEXTDLTEOK6MNGQBY7HKSKZITIHCDEF", "length": 8853, "nlines": 97, "source_domain": "kaniniariviyal.blogspot.com", "title": "கணினி அறிவியல் மாணவர்களுக்காக: அழகான கூகுள் வெப் எழுத்துருவை உபுண்டுவில் நிறுவ", "raw_content": "*** வருகைத்தந்துள்ள வாசகர்களை அன்புடன் வரவேற்கிறது இவ்வலைப்பூ ***\nஅழகான கூகுள் வெப் எழுத்துருவை உபுண்டுவில் நிறுவ\nபொதுவாக நாம் கணினியில் பயன்படுத்தும் எழுத்துரு என்றால் Arial, Verdana, Serif போன்றவைதான். நாம் இணையதளத்தில் பார்க்கும் எழுத்துரு படிப்பதற்கு வசதியாகவும் , பார்ப்பதற்க்கு அழகாவும் இருக்கும் அந்த எழுத்துருக்கள் எல்லாம் கூகிள் இணைய வசதிக்காக கண்டுபிடித்தவை. இந்த எழுத்துருவை நமது கணினியில் பயன்படுத்த வேண்டுமென்றால் Google Web Font னை கணினியில் நிறுவ வேண்டும்.\nGoogle Web Font என்பது Open Font License கீழ்தான் வருகிறது அதனால் நமக்கு License பிரச்சனை இருக்காது.\nGoogle Web Font உபுண்டுவில் நிறுவதுக்கான வழிமுறை:\nஅனைத்து font னை நிறுவ:(அளவு: 700mb)\nடெர்மினலில் apt-get install -y mercurial என்ற கட்டளையை டைப் செய்யவும்.\nஎன்று டெர்மினலில் டைப் செய்யவும்.\nகுறிப்பிட font னை மட்டும் நிறுவ:\nGoogle Web Font விண்டோஸில் நிறுவதுக்கான வழிமுறை:\nhttp://tortoisehg.bitbucket.org/download/ என்ற தளத்திற்க்கு சென்று தரவிற்க்கம் செய்துக்கொள்ளவும்\nபின் New Folder உருவாகி. அதனை Right Click செய்து அதில் வரும் TortoiseHG க்கு சென்று Clone னை சொடுக்கவும்.\nஅதில் Source https://googlefontdirectory.googlecode.com/hg/ என்று டைப் செய்யவும். பின் தரவிற்க்கம் ஆகும்\nGoogle Font னை Microsoft Office,PowerPoint,WordProcessor போன்றவற்றில் எளிய முறையில் பயன்படுத்தலாம்\nமுக்கியமான லினக்ஸ் Distribution இயங்குதளங்களை கணினியில் நிறுவ கீழ் வரும் இணைப்புகளை காணவும்.\nRED HAT லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nLINUX MINT லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nUBUNTU லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nDEBIAN லினக்ஸ்சை கணினியில் நிறுவது பற்றிய ஒரு PDF கோப்பு\nகாரைக்குடி, சிராவயல்புதூர், தமிழ்நாடு, India\nபெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், லினக்ஸை கற்றுக்கொண்டிருக்கும் மாணவன்.\nஅன்பார்ந்த வாசர்களே, பதிவுகளில் சந்தேகம் ஏதேனும் இருந்தால் பின்னூட்டம் மூலமாகவோ,மின்னஞ்சல் மூலமாகவோ, கைபேசி மூலமாகவோ தெரிவிக்கலாம்.\nஅழகான கூகுள் வெப் எழுத்துருவை உபுண்டுவில் நிறுவ\nஒரு Keyboard, Mouse னை கொண்டு இரண்டு கணினியை இணைக்...\nஉபுண்டு வில் ஒரே மென்பொருளை கொண்டு பல DATABASE னை...\nபொதுவாக கணினியில் ஹார்ட்வேர் பிரச்சனை வருவது வழக்கம்தான்.அவ்வாறு பிரச்சனை வரும்போது கணினி ஒருவகையா ஒலி எழுப்புவதை கேட்கலாம். முதன்மைநினைவகம...\nபொதுவாகவே NOTEPAD எழுத மட்டுமே பயன்படுத்துவோம் அல்லவா ஆனால் இந்த பதிவில் NOTEPAD னை வேற எந்தெந்த முறையில் பயன்படுத்தலாம் என்று பார...\nபொ துவகவே ஒரு சில நேர ங்களில் கணினியில் வன் பொருள்கள் பழுதகிவிடுட வாய்ப்பு உண்டு . கனினியில் பதிவு செய்ய...\nகணினி உலகில் புதியதான ஒரு நிரல் மொழி\nகூகிள் நிறுவனம் புதியதாக GO என்ற PROGRAMMING LANGUAGE யை அறிமுகப்படுத்தி உள்ளது . 'GO' மொழி OPEN SOURCE சாக கொடுக்கவேண்டும் என்று க...\nUNIX சின் அனைத்து கட்டளைகளின் விளக்கங்களை ALPHAPETICAL ORDER இல் PDF கோப்பு இங்கு கொடுக்கப்படுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pinnoottavaathi.blogspot.com/2011/02/2.html", "date_download": "2018-06-20T01:52:23Z", "digest": "sha1:LSLQIXRET3AXWDXDQJC4PX4W2CHR74TO", "length": 71667, "nlines": 301, "source_domain": "pinnoottavaathi.blogspot.com", "title": "மூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்-2 | ~முஹம்மத் ஆஷிக்_citizen of world~", "raw_content": "\nநன்மை செய்வோம்.தீமையை தடுப்போம்.நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.\nஅளவற்ற அருளாளரும் நிகரற்ற அன்புடையோருமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்..\nநம்மீது அந்த ஏக இறைவனின் அமைதியும் அருளும் அபிவிருத்தியும் என்றென்றும் நிலவியிருக்கட்டுமாக..\nஇப்பதிவை படிக்க வந்திருக்கும் என் இனிய விருந்தினரே வருக சகோ.. தங்கள் வரவு இனிய நல்வரவாகுக..\n18 மூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்-2\nடிஸ்கி : எனது சென்ற பதிவின் ‘மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்’ தொடரின் இரண்டாவது பாகமான இது... முந்தைய பதிவின் தொடர்ச்சி. இதிலிருந்து ஆரம்பிப்பவர்கள் முதல் பதிவை படித்து விட்டு தொடரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.\nக்ளைன்ஃபில்ட்டர் சின்ட்ரோமில் 'XXY ஆண்' குழந்தைகள் பிறப்பின் எண்ணிக்கை 1000-ல் 1 அல்லது 2 எனில், நாம் சராசரியாக 750-ல் 1 என்று கொண்டால் கூட, அது ஆச்சரியமாக இருக்கும். \"அவ்வளவு பேர்களா அப்படி தெரியவில்லையே என்று\".. பல ஆய்வுகள், புள்ளிவிபரங்களுக்கு பிறகு நிலைமை என்னவெனில் இவர்களில்பெரும்பான்மையோர் சிண்ட்ரோம் அறிகுறிகள் காட்டுவதே இல்லை. சிலரே பாரிய பாதிப்புகளை காட்டுகின்றனர். இதற்கு காரணம் என்னவென்றால், இந்த XXY ஆண்களில் காணப்படும் ஆன்ட்ரோஜென்கள் (குறிப்பாக டெஸ்ட்டோஸ்டிரோன்கள்) எந்த அளவுக்கு ஈஸ்ட்ரோஜென்களை விட குறைவாக இருக்கிறது என்பதை வைத்து சிண்ட்ரோம் அறிகுறிகள் அதிகரிக்கும். சிலருக்கு ஓரளவுதான் வித்தியாசம் இருக்குமேயானால் பிறந்தபின் சில வருடம் அல்லது பல வருடம் கழித்து கூட வேலையை காட்டும். பலருக்கு நாளடைவில் இந்த டெஸ்டிரோஸ்டோன் ஹார்மோன்கள் தானாகவே மிகைத்து விடுவதும் உண்டு. அதனால் அவர்கள் முழு ஆண்களாகவே வாழ்ந்து திருமணமும் புரிந்து அப்பாவாகவும் ஆகிவிடுவர்.\nஇன்னும் சிலபேர் கேலிக்குள்ளாகும் வகையில் இருக்க மாட்டார்கள், எனினும் இவர்களுக்கு விஷயம் எப்போது தெரியவரும் எனில் திருமணத்துக்குப்பின்னர் குழந்தையின்மை குறித்து பரிசோதிக்கும் போதுதான். இதற்குப்பின்னர் செய்தாலும் ஹார்மோன் பேலன்ஸ் சிகிச்சை வெகு சிலருக்கு பலனளிப்பதும் உண்டாம்.\nவெகு சிலர், தம் கல்லூரி நண்பர்களுடன் பாலின உணர்ச்சிகள் குறித்த தகவல் அனுபவ பகிர்வின் போது, 'தமக்கேன் இதுபோல உணர்ச்சி மாற்றங்கள் நடக்க வில்லை' என்று சந்தேகம் கொண்டு திருமணத்துக்கு முன்பே சிகிச்சை பக்கம் செல்வதும் உண்டு.\nமேற்குறிப்பிட்டவர்கள் அனைவருமே குறைந்த ஹார்மோன் வித்தியாசம் கொண்டவர்கள்... சிண்ட்ரோம் அறிகுறி காட்டாதவர்கள். இவர்கள் ஹார்மோன் பேலன்ஸ் சிகிச்சை எவ்வளவு விரைவாக செய்து கொள்கிறார்களோ அவ்வளவு விரைவாக முழுமையான ஆணாகும் பலன் கிடைக்கும்.\nஆனால், பெரும்பாலோர் நிலை இப்படி இல்லை. இந்த வகை ஆண்குழந்தைகள் பிறந்தது முதல் குப்புறுதல், அமர்தல், தவழ்தல், நிற்றல் என அனைத்தையும் தாமதமாகவே செய்வர். அப்புறம் முதல் வார்த்தை பேசுவதற்கு எப்படியும் நான்கு வயதாகவாவது ஆகிவிடும். இப்போது அவசியம் இது பற்றி ஏன் என்று பெற்றோர்கள் கண்டு கொள்ள வேண்டும்.\nபின்னர் பள்ளியில் கொஞ்சம் மெதுவாக ஆரம்பித்தாலும் ஓரளவு மற்ற மாணவர்களுடன் போட்டியிட ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால், வருடங்கள் உருண்டோட மற்ற மாணவர்கள் என்னை பார்த்து கிண்டல் செய்கிறார்கள் என்று பெற்றோர்களிடமோ ஆசிரியர்களிடமோ புகாரிடும்போதாவது கட்டாயம் கண்டுகொள்ள வேண்டும்.\nஉயர் நிலைப்பள்ளியில் சக மாணவர்களுக்கு மீசை முளைக்கும், குரல் உடையும். ஆனால், இவ்வகை மாணவன் பெண்மை கலந்த குரலில், மிருதுவான தசையுடன் நளினமாக நடக்கும் போதாவது ஆசிரியர்கள் அல்லது பெற்றோர்கள் இவர்களை கண்டு கொள்ள வேண்டும். உடனடியாக ஹார்மோன் பேலன்ஸ் செய்தாக வேண்டிய பருவம் இது. இப்போதும் விட்டால் பிறகு ரொம்ப கஷ்டம்.\nஇதேநேரம் தெருவிலும் பள்ளியிலும் பலரின் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகிக்கொண்டு இருக்கும் இவர்களுக்கு மனநிலை திரிபு ஏற்படும். ஆனால், 'இவன் அம்மாப்பிள்ளை, என் சாயல், என்னை மாதிரி' என்று பெற்றோர்கள் நினைத்து கவனிக்காது விட்டால்... தவறான வழிக்கு அழைத்துச்செல்லவே ஊரில் திரியும் \"அவர்கள்-சமூக பாலியல் வியாபாரிகள்\" கவனித்து விடுவார்கள். மூளைச்சலவை செய்து மனதில் ஆணா அல்லது பெண்ணா என குழப்பம் ஏற்படுத்தி விடுவார்கள். \"சரி, நாம்தான் ஆணாக எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை, இனி ஆணாக இருப்பதும் வேஸ்ட், அப்புறம் ஏன் பெண்ணாக மாறிவிடக்கூடாது\" என்று பெண்வேஷம் போட்டுக்கொண்டு ஒருநாள் பையன் காணாமல் போய் விடுவான். அப்புறம், அழுது புலம்பி புண்ணியம் இல்லை. எந்த வீட்டிலும் தன் மகன் பெண் போல் உடுத்தி ஒப்பனை செய்து திரிய யாரும் அனுமதிப்பில்லை. இந்த உறுதியும் தெளிவும் இவர்களுக்கான சிகிச்சை மேற்கொள்வதிலும் கட்டாயம் இருக்க வேண்டும்.\nஇன்னும் சில கல்வி அறிவற்ற குடும்பங்களில் சிகிச்சை அளிப்பதற்கு பதிலாக 'நம்ம குடும்பத்துக்கு போய் இப்படி வந்து வாய்ச்சதே... சனியன்' என்று தூற்றுவார்கள் எனில் இது மன்னிக்க முடியாத கொடுமை. பல இடங்களில் குடும்பத்தினரிலேயே இவர்களை அடித்து விரட்டும் மகா பாவிகளும் உண்டு. இப்படி விரட்டப்படும் அல்லது விரண்டோடும் இவர்கள் கல்வியும் கெட்டு, புத்தியும் கெட்டு இறுதியில் வயிற்றுப்பிழைப்புக்காக சேருமிடம்தான் மகா கொடியது. அங்கே என்னவெல்லாம் நடக்கும்... படித்தால் நெஞ்சு வலி வரும்.\nமுதலில் அவனுக்கு Emasculation (ஆண் பாலினப்பெருக்க உறுப்புகளை அறுத்து நீக்கிவிடுதல்). இன்னும் நன்றாக வளரவேண்டி, மார்பகம் மாற்றத்திற்கு ஹார்மோன் ஊசி போட்டுக் கொள்வது. உடன் தன்னை 'அரவாணி' என்பது. இப்போது செந்தமிழில் 'திருநங்கை' என்று சொல்ல வேண்டுமாம். அரசு 'மூன்றாம் பாலினம்' என்கிறது.\nஅரவாணிகள் 'அறுவை' (சிகிச்சை) தற்போது முறையற்ற மருத்துவர்களால் செய்யப்படுகிறதாம். திண்டுக்கல் மாவட்டத்தில் இது பிரசித்தமாம். இது தவிர கடப்பா, பழமனேரிங்கற ஊர்லயும் செய்யுறாங்களாம். இது முழுக்க முழுக்க ஆண் உறுப்புகளை நீக்கும் அறுவை\"சிகிச்சை()\" மட்டுமே. இதனால 6 மாசத்துக்குள்ள சிறுநீரகப் பகுதியில பிரச்சன ஏற்படுதாம். புண் ஆறாமல், சீழ் பிடித்து பின்னர் பெரும்பாலும் இறந்து விடுவார்களாம். இதையும் தாண்டி தப்பிப்பிழைத்தால்... வாழ காசு வேண்டுமே..)\" மட்டுமே. இதனால 6 மாசத்துக்குள்ள சிறுநீரகப் பகுதியில பிரச்சன ஏற்படுதாம். புண் ஆறாமல், சீழ் பிடித்து பின்னர் பெரும்பாலும் இறந்து விடுவார்களாம். இதையும் தாண்டி தப்பிப்பிழைத்தால்... வாழ காசு வேண்டுமே.. இவர்களுக்கு யாரும் எந்த வேலையும் கொடுப்பதும் இல்லையாம். ஆதலால் உடல் தேறிய பின்னர் பாலியல் தொழிலில்தான் இவர்களால் செய்ய முடியுமாம். வேறு வழியே இல்லையம்.\nஅதெப்படி இவர்களால் 'பாலியல் தொழில்..' விபச்சாரம் செய்யும் பெண்களிடம் செல்ல பணம் தர முடியாதவர்களுக்கு இவர்கள் ஓரினச்சேர்க்கை மூலம் வடிகால் தருகிறார்களாம். அப்படிப்பட்ட மிருகங்களும் தமிழ் நாட்டில் நிறைய உள்ளனர் போலும்... //Clients who came to their quarters, she said, were often heterosexual men who could not afford a female prostitute. The rest were closet gays for whom hijras (வடநாட��டில் அரவாணிகளுக்கு இதுதான் பெயர்) were the only source of release for pent-up frustrations.// இவர்கள் வாழ்க்கை இப்படித்தான் ஓடுகிறது... என்கிறது இந்த நேரடி ரிப்போர்ட்.\n///அரவாணிங்க வேறு தொழில் இல்லாம பெரும் பகுதி பாலியல் தொழிலாளர்களா இருப்பது என்னவோ உண்மைதான்..///--தமிழ்நாட்டின் ஒரு 'நன்கு அறியப்பட்ட பிரபல அரவாணி' ஒரு பேட்டியில் கூறியதுதான் இது.\nஅப்புறம், சென்ற பதிவில் இதையும் சொல்லி குழப்ப வேண்டாமே என்று விட்டிருந்த (turner syndrome) \"X0 குரோமோசோம் பெற்ற பெண் இயல்புகள் குறைவான பெண்கள்\" பற்றி இப்போது பார்ப்போம். இவர்கள் 5000-ல் ஒன்று என்ற வீதம்தான் பிறப்பார்கள். இவர்களையும், குடும்பத்தார் மற்றும் ஆசிரியர்கள் கவனித்து பருவ வயதில் ஹார்மோன் பேலன்ஸ் செய்திடல் வேண்டும். ஆனால், பலருக்கு அறிகுறிகள் தெரியாமலேயே இருந்து விடுவார்கள். அறிகுறிகள் தெரியாவிட்டாலும் பெண்கள் விஷயத்தில் விடலைப்பருவத்தில் அவ்வளவு லேசாக பெற்றோர்கள் விட்டுவிட மாட்டார்கள். 'ஏன் இன்னும் என் மகள் வயதிற்கு வரவில்லை...' என்று மருத்துவரிடம் விரைவாகவே அழைத்துச்சென்று விடுவார்கள்.\nஇவர்களுக்கு ஈஸ்ட்றோஜென் ஹார்மோன் அளவு ஆண்டோரோஜெனை (குறிப்பாக டெஸ்ட்டோஸ்டீரோன்) ஹார்மோனை விட குறைவாக இருக்கும். இந்த 'குறைவு' என்ற வித்தியாசம் எந்த அளவு அதிகமாக உள்ளதோ அந்த அடிப்படையில் அப்பெண்களின் வெளிப்புறத்தோற்றதில்... முகத்தில் முடி, ஆண் குரல், சிறிய மார்பகம் கொண்டிருப்பார்கள். ரொம்ப ரொம்ப அரிதாகவே இவர்கள் கவனிக்கப்படாமல் போவதெல்லாம். அப்போது இவர்கள் வளர்ந்த குடும்ப சூழ்நிலை கல்வியறிவு சுற்றுப்புற மக்களின் ஏளனம் கேலிப்பேச்சு திருமணம் நடக்காத விரக்தி இவை எல்லாமே இவர்களை அலைகழிக்கும். இவர்களையும் வீட்டை விட்டு ஓட வைக்கும்... பெண்ணாகவே... அங்கே \"அவர்கள்-சமூக பாலியல் வியாபாரிகள்\" இவர்களை கவனித்துக்கொள்வார்கள். ஆண் போல தோற்றம் காட்டும் இவர்களை \"ஆணாக மாற\" ஏனோ அக்கூட்டம் அனுமதிப்பதில்லை... அங்கே \"அவர்கள்-சமூக பாலியல் வியாபாரிகள்\" இவர்களை கவனித்துக்கொள்வார்கள். ஆண் போல தோற்றம் காட்டும் இவர்களை \"ஆணாக மாற\" ஏனோ அக்கூட்டம் அனுமதிப்பதில்லை... இவர்களையும் மூன்றாம் பாலினம் என்று அழைப்பது மூடத்தனமாம்.. இவர்களையும் மூன்றாம் பாலினம் என்று அழைப்பது மூடத்தனமாம்.. அறிவியல் சொல்கிறபடி, நாம் \"45X0-Female\" என்றே அழைப்போம்.\n///அரவாணிகளோட பாலின மாற்று அறுவை சிகிச்சை இன்னும் இந்தியாவுல நடைமுறைப்படுத்தப்படல. இங்கு “Castration” அப்படிங்குற ஆண் உறுப்பு நீக்கும் அறுவை சிகிச்சை மட்டுமே இருக்குது. ஆனா பாலின மாற்று அறுவை சிகிச்சையை சட்டபூர்வமா ஆக்கணும், அதுபோல அறுவை சிகிச்சை முடிஞ்ச அப்புறம் மேலை நாடுகள்ல உள்ளதுபோல இனிமேல் பெண் என்ற மருத்துவ சான்றிதழ் தேவை.///----தமிழ்நாட்டின் ஒரு 'நன்கு அறியப்பட்ட பிரபல அரவாணி' அதே பேட்டியில் கூறியதுதான் இது.\nஇதனால் பெரும்பாலும் யாரும் \"பாலினம் மாற்று அறுவை சிகிச்சை()\" செய்வதில்லை. அப்படியே யாராவது செய்ய நாடினால்... வெளிநாடுதான் செல்ல வேண்டும். சில லட்சங்கள் செலவு செய்ய தயாராக இருக்க வேண்டும். உதாரணத்துக்கு... இந்த தாய்லாந்து மருத்துவர் செய்யும் SRS ( Sex Reassignment Surgery) அறுவை சிகிச்சை சில லட்சங்கள் ஆவது அடுத்த விஷயம்... அந்த அறுவை சிகிச்சை செய்முறையும்... ஆறுமாதம் என்ன செய்ய வேண்டும் என்பதும்... படித்தால் ரத்தக்கண்ணீர்தான் வரும். கொடுமை. மகா கொடுமை.\nசரி... இவ்வளவு கஷ்டப்பட்டு செலவு செய்து ஏன் பெண் உறுப்பை தனக்குள் பொருத்திக்கொள்ள வேண்டும் ஏனெனில், இந்த SRS-ல் இதுமட்டும்தான் செய்யப்படுகிறது. ஆனால், ஓவரியோ, கர்ப்பப்பையோ பொருத்தப்படுவதில்லை. கூடவே சரியான அளவிற்கு மார்பகம் பொருத்தப்படுகிறது. இதற்கு பெயர்தான் பெண்ணாக மாறுவதா ஏனெனில், இந்த SRS-ல் இதுமட்டும்தான் செய்யப்படுகிறது. ஆனால், ஓவரியோ, கர்ப்பப்பையோ பொருத்தப்படுவதில்லை. கூடவே சரியான அளவிற்கு மார்பகம் பொருத்தப்படுகிறது. இதற்கு பெயர்தான் பெண்ணாக மாறுவதா பெண்ணாக மாறுவது என்றால் மகப்பேறுக்கு அவசியப்படும் உறுப்புகள் தேவை இல்லையா பெண்ணாக மாறுவது என்றால் மகப்பேறுக்கு அவசியப்படும் உறுப்புகள் தேவை இல்லையா இதெல்லாம் அப்போ குடும்ப வாழ்க்கை வாழ்வதற்காக இந்த அறுவை சிகிச்சை இல்லையா இதெல்லாம் அப்போ குடும்ப வாழ்க்கை வாழ்வதற்காக இந்த அறுவை சிகிச்சை இல்லையா எனில், இவர்கள் ஆணாக இருந்து பெண்ணாக மாறுவதில்லை., எனில், இவர்கள் ஆணாக இருந்து பெண்ணாக மாறுவதில்லை., இங்கே, இவர்கள் பெரும்பாலும் ஓரினச்சேர்க்கை வாதியிலிருந்து விபச்சாரியாக மாற்றப்படுகிறார்கள். இனிதான் வியாபாரம் களைகட்டும். ம்ம்ம்ம்.... அந்த தாய்லாந்து சுட்டியில்... வரும் பேஷன்ட�� எயிட்ஸ் நோயாளியாக இருந்தால் மற்றவர்களை விட 60% ஃபீஸ் அதிகமாக கட்டியாக வேண்டுமாம்... தூத்தேறி.. இங்கே, இவர்கள் பெரும்பாலும் ஓரினச்சேர்க்கை வாதியிலிருந்து விபச்சாரியாக மாற்றப்படுகிறார்கள். இனிதான் வியாபாரம் களைகட்டும். ம்ம்ம்ம்.... அந்த தாய்லாந்து சுட்டியில்... வரும் பேஷன்ட் எயிட்ஸ் நோயாளியாக இருந்தால் மற்றவர்களை விட 60% ஃபீஸ் அதிகமாக கட்டியாக வேண்டுமாம்... தூத்தேறி.. எங்கே போகிறது நம் உலகம்\nஇந்த அரவாணிகள் எதற்கு அரசிடம் 'கடுமையாக போராடி' இ.பி.கோ-377-வது சட்டத்தை கடந்த வருடம் (ஓரினச்சேர்க்கையில் ஈடு படுவோர்க்கு தண்டனை சட்டம்) நீக்க வைத்தார்கள் என்று\nஇந்த அரவாணிகள் எதற்கு 'கடுமையாக போராடி' இலவசமாக தமிழக அரசு மருத்துவமனையிலேயே \"பாலின மாற்று அறுவை சிகிச்சை\"() பெறும் வசதியை சென்ற ஆண்டு பெற்றுக்கொண்டார்கள் என்று\nஇப்படி போனால் நிலைமை என்னாகும்... எயிட்ஸ் வராதா ஆம்... வரும். அதோடு...சிபிலிஸ், கோனாரியா, ஹெர்பிஸ், ஜெனிட்டல் வார்ட்ஸ், அமீபியாசிஸ், சியார்டியாசிஸ், ஹெப்படைடிஸ் பி... என்று நிறைய வரும் என... இந்த அரவாணிகள் செய்யும் ஓரினச்சேர்க்கை குறித்து ஒரு விரிவான மருத்துவ (Dr.S.ஜீவராஜன் M.D.,D.V.,) அலசல் ஒன்றை இங்கே சென்று படித்து வாருங்கள்.\nஇந்த நோய்களுக்கெல்லாம் மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டு இவர்களின் மிகப்பெரும்பாலோரின் 'தொழிலை' தொடர்ந்து நடத்தி தமிழகத்தில் இவ்வியாதிகளை பரப்ப என்ன வழி.. ஹி..ஹி..ஹி... அதற்குத்தான் இருக்கவே இருக்கே... \"தமிழக அரவாணிகள் நலவாரியம்\" மக்கள் பணத்திலிருந்தே நிதி கறக்க... ஹி..ஹி..ஹி... அதற்குத்தான் இருக்கவே இருக்கே... \"தமிழக அரவாணிகள் நலவாரியம்\" மக்கள் பணத்திலிருந்தே நிதி கறக்க... (இதில் பல குளறுபடிகள் உள்ளன... யார் அரவாணிகள் என்பதிலேயே குழப்பம்.. (இதில் பல குளறுபடிகள் உள்ளன... யார் அரவாணிகள் என்பதிலேயே குழப்பம்.. இதற்கு யார் இறுதித்தீர்வு சொல்வது, யாருடைய ஒப்புதலின் அடிப்படையில் கலெக்டர் அலுவலகத்தில் 'இவர் அரவாணிதான்' என்று பெயர் பதியப்படுகிறது... என்றால்... அவர்-'ஒப்புதல் அளிப்பவர்', அரசு மருத்துவரோ, கலெக்டரோ அல்லவாம்.. இதற்கு யார் இறுதித்தீர்வு சொல்வது, யாருடைய ஒப்புதலின் அடிப்படையில் கலெக்டர் அலுவலகத்தில் 'இவர் அரவாணிதான்' என்று பெயர் பதியப்படுகிறது... என்றால்... அவர்-'ஒப்புதல் அளிப்பவர்', அரசு மருத்துவரோ, கலெக்டரோ அல்லவாம்.. 'அவர்களின் குழுமத்தலைவர்' \"நாயக்\"-தானாம்... வீட்டைவிட்டு ஓடிப்போய் 'இக்குழுமத்தில்' இனையாதவர்கள் கதி அதோகதிதானாம்.. மேலும் விபரங்கள் இங்கே.) இப்போது... இந்த 'நலவாரியம்' மீதே சந்தேகம் எழுகிறது... \"இது யாருடைய நலத்துக்கான வாரியம்\" என்று.. Tehalka போன்ற investigative journalist-கள் அதை கவனித்துக்கொள்ளட்டும்.\nமேற்படி சாதகமான சூழ்நிலைகளின் விளைவு என்ன தெரியுமா...\nHIV/AIDS நோயாளிகள் அதிகம் கொண்ட நாடுகளில் உலகிலேயே இந்தியாவிற்குத்தான் தற்போது \"கிட்டத்தட்ட... முதலிடம்\"..\n(கவனிக்கவும்... இது 2001-ல் இந்தியாவின் நிலைமை.. 2011-ல் என்ன நிலைமை..\nஇந்தியாவிலேயே... தமிழ்நாடு தான் நம்பர் ஒன்... HIV/AIDS நோயில்..\nஉதாரணாமாக... சர்க்கரை நோயாளிகளுக்கு 'இன்சுலின் ஹார்மோன்' குறைந்தால் சர்க்கரை அளவு அவர்களிடம் கூடி விடும். இதற்கு என்ன செய்கிறார்கள்\nஅவர்கள், \"மனதும் /உடம்பும் விரும்பும்படி()...\"கிலோ கிலோவாய் இனிப்பு சாப்பிடுவதா சிகிச்சை\nஉச்சநீதி மன்றம், \"இவர்கள் இனிப்பு சாப்பிடுவது இவர்களின் தனிமனித உரிமை\" என்றா தீர்ப்பு அளிக்கிறது\nதமிழகஅரசு... இவர்களுக்கு ரேஷன் கடையில் \"இனி இலவச சீனி வழங்கப்படும்\" என்றா அறிவிக்கிறது\n அறிவியல் கூறும், \"இன்சுலின் இஞ்சக்சனே சரி\" என்று அல்லாவா இவர்கள் அனைவருமே ஏற்றுக்கொள்கிறார்கள்... மனதும் உடம்பும் சொல்வதை ஏற்றுக்கொள்ள வில்லையே..\nவெட்டப்பட்டதால்... ஒரு காலை இழந்த எட்டுக்கால் பூச்சியை...'ஏழுக்கால் பூச்சி' என்று பாஸ்போர்ட் அலுவலக விண்ணப்ப படிவம்/நீதிமன்றம்/அரசு என யார் அழைத்தாலும் நான் அப்படி அழைக்க மாட்டேன். \"ஒரு கால் வெட்டப்பட்ட எட்டுக்கால் பூச்சி\" என்றுதான் நான் அழைப்பேன்... அப்படித்தான் அறிவியலும் அழைக்க சொல்கிறது..\nஇதுவரை 'இவர்களில்' பெரும்பாலானவரை பற்றி பார்த்துவிட்டோம். இவர்கள் அனைவருமே 1-மரபணு பால் (Genetic Sex) அடிப்படையில் 3-புறத்தோற்ற பால் (Phenotype Sex) -ல் ஹார்மோன் குளறுபடியால் உண்டானவர்கள். (குறிப்பு... 'இஸ்லாம் தரும் தீர்வு', 'இவர்களுக்கு என்னதான் முடிவு' ஆகியன மொத்தமாய் இன்ஷாஅல்லாஹ் கடைசி பகுதியில்..\nஇனி, மிக மிக மிக அரிதாக... சிறு சிறுபாண்மையாக ஒரு சிலர் \"இவர்களில்\" மிச்சம் இருக்கின்றனர்.. இவர்கள் யாரெனில் 1-மரபணு பால் (Genetic Sex) அடிப்படையில் அல்லாமல் 2-இன உறுப்புகள் பால் (Gonadal Sex)-ல் ஏற்படும் இன உறுப்புக்கள் குளறுபடியால் உண்டாகிறவர்கள்... 'transgender' என்ற பெயருக்கு ஓரளவு தகுதியானவர்கள் --ஆனாலும்..,'மூன்றாம் பாலினம்' அல்ல--...\n=>தங்களைப்பற்றி ‘அவர்கள்’ என்ன நினைக்கிறார்கள்\n=>'இவர்கள்' பற்றி மக்கள் கருத்து என்ன\n=>'அவர்களுக்கு' அரசு என்ன சொல்கிறது\n=>இதில் இஸ்லாம் தரும் தீர்வு என்ன\n....என இன்ஷாஅல்லாஹ் அடுத்தடுத்த பதிவுகளில் தொடர்வோம்.\nஇது,'மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்' தொடரின் இரண்டாம்பதிவு.. இந்த பதிவை படித்தோர் தொடரின் அடுத்த 4 பதிவுகளான...\n‘மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்-3’\n‘மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்-4’\n‘மூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்-5’\nஆகியவற்றையும் தொடர்ந்து படித்து விடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் சகோ..\nதேடுகுறிச்சொற்கள் :- 3rd sex, அரவாணி, அறிவியல், எய்ட்ஸ், கல்வி, சமூகம், தவறான புரிதல்\nபின்னூட்டங்களை நோட்டமிட... 'கிளிக்'குங்கள் சகோ..\nஅதிர்ச்சிகரமான தகவல்கள்.. ஒரு சுட்டியை (கீற்று) வாசித்ததே அருவெறுப்பாய் இருக்கிறது இறைவன் காப்பாற்றி, நல்புத்தி தரட்டும்.\n@ஹுஸைனம்மாசகோ.ஹுசைனம்மா... ஒரு சுட்டிக்கே இப்படி என்றால்..\nஎனக்கோ, இந்த தலைப்பை 'ஏன்தான் எடுத்துக்கொண்டோமோ' என்று நான் நொந்து கொள்ளும் அளவிற்கு ஆகிவிட்டது. அவ்வளவு அக்கிரமம் நடக்கிறது சமூகத்தில்.\n//இறைவன் காப்பாற்றி, நல்புத்தி தரட்டும்.//--ஆமீன்... சரியாக சொன்னீர்கள்... இனி இறைவன்தான் நம் நாட்டை காப்பாற்ற வேண்டும்.\nஅதற்கு முன் இனி இந்த கூட்டம் பெருகாவண்ணம் ஒவ்வொரு பெற்றோரிடமும் மனமாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு சிந்தித்து நம்மாலான முயற்சிகளை எடுக்க வேண்டும்.\nநல்ல பகிர்வு, அனைவரும் அறிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது.\nஎனக்கு ஒரு சின்ன டவுட்டு. முடிஞ்சா கிளியர் பண்ணுங்க. இந்த மூணாம் பாலினத்த () உருவாக்கினது ஆண், பெண் என்ற பாலினம் தானே\nஇல்ல ஆண் பெண் இல்லாம இவங்க உருவாக முடியுமா\nசரி, அப்படி தான் இல்ல. இவங்களால இவங்கள போன்ற இனத்த தான் உருவாக முடியுமா முடியாதுன்னா அப்புறம் எப்படி இவங்கள வேறு ஒரு இனமா பாக்க முடியும் முடியாதுன்னா அப்புறம் எப்படி இவங்கள வேறு ஒரு இனமா பாக்க முடியும் மனிதர்களில் குறைபாடுள்ள மனிதர்களா தானே பாக்க முடியும் மனிதர்களில் குறைபாடுள்ள மனிதர்களா தானே பாக்க முடியும் மாற்று திறனாளிகள் போல தானே இவங்க\nஇதுலயும் அரசியல் பண்ணும் மனுசங்கள நெனச்சா வெறுப்பு தான் வருது\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு\nசிறப்பான ஆய்வு சகோ, எளிய நடையில் எல்லோரும் புரியும் வண்ணம் அதே சமயம் தேவையில்லாத முகம் சுழிக்கும் வார்த்தைகளை தவிர்த்து கொடுத்திருப்பது மிகவும் சிறப்பு, நமது இந்த ஊனமுற்ற சகோதரர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் படித்து சிந்திக்கும் வண்ணம் இங்கு உலவும் நண்பர்கள் அவர்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். இறைவன் தங்களுக்கு இரு உலக வாழ்கையிலும் நன்மையை வழங்குவானாக\nநான் 13 வருடங்கள் பள்ளப்பட்டி காரர்கள் நடத்தும் ஜவுளிக்கடையில் வேலை பார்த்திருக்கிறேன் கும்பகோணம் சீமாட்டி மயிலாடுதுறை சீமாட்டி இங்கேல்லாம் வேலை பார்த்திருக்கிறேன் பொதுவாக பள்ளபட்டிகாரர்களின் ஜவுளிக்கடையில் சமையல் பண்டாரிகளாக இந்த திருநங்கைகள் தான் இருப்பார்கள்\nகடையில் வேலை செய்கிற 150 தொழிலாளர்களுக்கும் மூன்று வேலையும் முதலாளிகள் கொடுக்கிற லொ பட்ஜெட் பணத்திலும் ருசியாக சமையல் செய்யத்தெரிந்தவர்கள் நல்ல உழைப்பாளிகள் இவர்களிடம் 13 வருடங்கள் நட்பாக பழகியிருக்கிறேன் அப்படிப்பட்ட ஒருவர் ஆரம்பத்தில் என்னிடம் இழுத்து இழுத்து பேசினார் நான் அவரிடம் கண்டிஷனாக என்னிடம் இழுத்து இழுத்து பேசதே என்னை போல நர்மலாக பேசு உனக்கு விபச்சாரம் செய்ய வேண்டிய தேவையில்லை ஜவுளிக்கடையில் கவுரமாக உழைத்து மாதம்4000 சம்பாதிக்கிறாய் எனக்கு நண்பானாக இரு சரியாக நடந்துக் கொள் என்று சொன்னபிறகு என்னிடம் சரியாக பேசுவார் அடுத்தவரிடம் வேறு மாதிரி நடித்து பேசுவார் இது சம்பந்தமான அனுபவப்பூர்வமான பதிவு தேவைப்பட்டால் எனது ப்ளாக்கில் எழுத தயராகயிருக்கிறேன்.\nசகோ முஹம்மது அஷிக் தொடர்ந்து எழுதுங்கள்\nஆங்கிலத்தில் படிக்க முடியாத என்னை போன்றவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிய வரும்\n@இளம் தூயவன் அலைக்கும் ஸலாம் வரஹ்... சகோ.இளம்தூயவன்,\n//எனக்கு ஒரு சின்ன டவுட்டு. முடிஞ்சா கிளியர் பண்ணுங்க.//--நீங்க கேட்டது எல்லாமே டவுட்டு இல்லீங்கோ சகோ. அவையெல்லாமே தவறானா புரிதல்களுக்கு வைத்த அதிர்வேட்டு..\n//இந்த மூணாம் பாலினத்த () உருவாக்கினது ஆண், பெண் என்ற பாலினம் தானே) உருவாக்கினது ஆண், பெண் என்ற பாலினம் தானே//---அடி சக்கை... அதிர்வேட்டு ���ம்பர் ஒன்.\n//இல்ல ஆண் பெண் இல்லாம இவங்க உருவாக முடியுமா\n//இவங்களால இவங்கள போன்ற இனத்த தான் உருவாக முடியுமா\n\"முடியவே முடியாதுங்கோ... ஆனால், தக்க நேரத்தில் தக்க சிகிச்சையை தக்கவாறு எடுத்துக்கொண்டால் வாய்ப்பிருக்கிறது.. ஹி.. ஹி.. அதுகூட மூன்றாம் பாலினத்தை உருவாக்க அல்லங்கோ... ஹி.. ஹி.. அதுகூட மூன்றாம் பாலினத்தை உருவாக்க அல்லங்கோ... முதலிரண்டு பாலினத்தை உருவாக்கத்தான்..\n//முடியாதுன்னா அப்புறம் எப்படி இவங்கள வேறு ஒரு இனமா பாக்க முடியும்\n\" (நான் இவ்வளவு கஷ்டப்பட்டு மாங்கு மாங்குன்னு இரண்டு பதிவு போட்டிருக்கவே வேண்டாம் போலிருக்கே...)\n//மனிதர்களில் குறைபாடுள்ள மனிதர்களா தானே பாக்க முடியும் மாற்று திறனாளிகள் போல தானே இவங்க மாற்று திறனாளிகள் போல தானே இவங்க\n\"புட்டு புட்டு வச்சிட்டீங்க... இனி நான் என்னத்த எழுத..\n//இதுலயும் அரசியல் பண்ணும் மனுசங்கள நெனச்சா வெறுப்பு தான் வருது//--\"கடும் வெறுப்பு எனக்கு..\nஇந்த விழிப்புணர்வையாவது இந்த தவறான புரிதல்காரர்களிடம் ஏற்படுத்த நம் பதிவுகள் உதவினால் போதும் என்ற ஒரு மன ஆறுதல்.\n@M. Farooq அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு\n//தேவையில்லாத முகம் சுழிக்கும் வார்த்தைகளை தவிர்த்து கொடுத்திருப்பது//--அந்த எல்லையை தாண்டினால் ஆபாசம்... இந்த எல்லையை தாண்டினால் பொருள் இருக்காது. இதற்குத்தான் ரொம்ப மெனக்கெட வேண்டி இருந்தது சகோ.\n//இறைவன் தங்களுக்கு இரு உலக வாழ்கையிலும் நன்மையை வழங்குவானாக\nதங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ.\n@ஹைதர் அலிஅலைக்கும் ஸலாம் வரஹ்...\n//இது சம்பந்தமான அனுபவப்பூர்வமான பதிவு தேவைப்பட்டால் எனது ப்ளாக்கில் எழுத தயராகயிருக்கிறேன்.//---அடி தூள்..\nஇங்கே பலரிடம் பல தவறான புரிதல்கள் இருப்பதை அவர்களின் பதிவுகள் பின்னூட்டங்கள் மற்றும் விவாதங்கள் மூலம் அறிந்து கொண்டேன். இதுபோன்ற விழிப்புணர்வு பதிவுகள்... அதுவும் 'அனுபவப்பூர்வமான பதிவு' என்றால் விழிப்புணர்வூட்டலுக்கு இன்னும் 'ஸ்ட்ராங்'தான்.\nதங்கள் கருத்துக்கும் உறுதுணைக்கும் மிக்க நன்றி சகோ.ஹைதர்..\n எங்கிருந்து வந்தார்கள் என்று கேள்வி எழுப்பினால் இவர்களின் பூர்வீகம் தெரிந்து விடும்.\nநினைத்துப் பார்க்கவே பிரமிப்பாக இருக்கின்றது \nஇவர்களுக்கு ஆதரவாக அரசும் மக்கள்களும் இருப்பது வெட்க்க���்தர்க்குரிய செயல்.\nநல்லதொரு ஆதங்கம் சகோ வாழ்த்துக்கள் \nஒரு வாரம் கொஞ்சம் வேலையாக வெளியூர் சென்றிருந்தேன் வலைப் பகுதிக்கு வரமுடியவில்லை\n@அந்நியன் 2//இவர்களுக்கு ஆதரவாக அரசும் மக்கள்களும் இருப்பது வெட்க்கத்தர்க்குரிய செயல்.//--சரியாக சொன்னீர்கள் சகோ.\nஆனால் ஒன்றை நாம் தெளிவாக்கிக்கொள்ள வேண்டும்.\nவீட்டை விட்டு-குடும்ப அமைப்பை உதறித்தள்ளி ஓடிப்போகும் இவர்கள் மிக அசிங்கமான வாழ்க்கை வாழ்ந்து அதன் பலனை சமுதாயத்திற்கு நோயாக தருவதை அரசும் மக்களும் உணர்ந்து உடனடியாக இத்தீமைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.\nஇவர்கள் இப்படி வீட்டை விட்டு ஓட வைக்கும் காரணிகள் எதுவாக இருப்பினும் அவற்றை பெற்றோரும் சமூகமும் அரசும் களைய முற்படல் வேண்டும்.\n எது மனித உரிமை என்பதில் தெளிவு பிறத்தல் வேண்டும்.\nஅந்த 'கேடுகெட்ட குழுமத்தில்' உறுப்பினர்களாக உள்ள தீயவர்கள் மட்டுமே தமிழக அரசின் நலவாரியத்தின் நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பதும்... இதேபோல பிறவிக்குறைபாட்டில் பாதிக்கப்பட்ட அக்குழுமத்தில் இணையாத நல்லவர்கள் ஒதுக்கப்படுவதும் எதிர்க்கப்பட வேண்டும்.\nமக்களும், அரசும், நீதிமன்றமும் 'தனி மனித ஒழுக்கம்' சமூகத்திற்கு மிக மிக இன்றி அமையாதது என்று புத்தி பெற வேண்டும்.\nஏனெனில், வகுப்பில் பாடத்தை கவனிக்காமல் காட்டுக்கத்தல் கத்துவது மாணவரின் தனி மனித உரிமை அல்ல.\nபோக்குவரத்து விதிகளை ஏற்காமல் இஷ்டத்திற்கு சாலைகளில் வாகனத்தை ஒட்டுதல் என்பது ஒரு ஓட்டுனரின் தனி மனித உரிமை அல்ல.\nசமூகத்திற்கு நோய் கொடுத்து கேடுதரும் ஓரினப்புனர்ச்சியும், விபச்சாரமும் அவற்றை செய்யும் கயவாளிகளின் தனி மனித உரிமை அல்லவே அல்ல.\nகுற்றவாளிகள் தாங்கள் தண்டனை பெறாமல் தப்புவது அவர்களின் தனிமனித உரிமை என்று எவரேனும் சொல்வாரா\n'நன்மை எது', 'தீமை எது' என்று பிறித்தறியும் புத்தி அனைவருக்கும் வந்து விட்டால் அதுதான் சமுதாயத்தின் பொற்காலம்.\nநான் 'இவர்களுக்கு' எதிரானவன் அல்ல. இவர்களில் உள்ள தீயவர்களுக்கே எதிரி. அவர்களே என் இந்த இரண்டு பதிவிலும் காணப்பட்டவர்கள்...\nஅவர்களில் ஓரிரு சதவிகிதம் நல்லவர்களும் உள்ளார்கள். திருமணமே செய்யாமல் நல்லொழுக்கம் மிக்கோராய் பெற்றோருடன் வாழ்பவர்கள். அவர்களை பற்றி அடுத்த பதிவில் இன்ஷாஅல்லாஹ் காண்போம���...\nநலவாரியம் என்று ஏதேனும் ஒன்று இருந்தால் அது அவர்களுக்காகத்தான் இருக்க வேண்டும்.\nமிகுந்த சிரமம் எடுத்து ஆதாரங்களுடன் அதுவும் இலவசமாக பதிவு தருவது பாராட்டுக்குரியது. உங்களைப் போன்றவர்கள் எல்லாம் ஊடகத்துறையில் நுழைந்து கலக்க வேண்டும். பாராட்டுக்கள்.\n யார் தருவார்கள் பதிவு இலவசமாக..\nஎந்த வித இவ்வுலக ஆதாயங்களுக்காகவும் இன்றி பொது நல நோக்குடன், 'நன்மையை ஏவி தீமையை தடுக்க' நாம் எழுதுவதன் நோக்கம் எல்லாம்... மறுமையில் அதற்கான நற்கூலியை இறைவனிடமிருந்து பெற்று சுவனம் வென்றிடத்தானே அன்றி வேறென்ன காரணம், சகோ.சுவனப்பிரியன்\nஆக, நாம் இலவசமாகவெல்லாம் எழுதவில்லையே சகோ. ஆதாயத்திற்காகத்தானே சிரமப்படுகிறோம்..\n(என் பிளாக்கின் கீ......ழே கடைசி [ஆங்கில] வரியை படித்திருக்கிறீர்களா சகோ\nஆ..... நீங்கள் சொன்னவுடன்தான் சென்று பார்த்தேன். மரம் நடும் விஷயத்தில் இருவரின் எண்ணங்களும் ஒத்திருப்பது கண்டு மகிழ்ச்சி\n//ஆக, நாம் இலவசமாகவெல்லாம் எழுதவில்லையே சகோ. ஆதாயத்திற்காகத்தானே சிரமப்படுகிறோம்..\nஅல்ஹம்துலில்லாஹ் இந்த உண்மையை வெளிப்படுத்திய உங்களுக்கு நன்றிகள்\nதங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோ..\nதங்கள் பின்னூட்டமும் வரவேற்கப்படுகிறது சகோ..\nஉங்கள் இஷ்டப்படி 'Font Size'-ஐ மாற்ற...\nஅ அ அ அ அ\nகுர்ஆன் பற்றி அல்லாஹ் says... \"இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை\"[குர்ஆன் - 81:27,28]\nதமிழில் ஸஹீஹ் புஹ்காரி ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nமுஹம்மத் நபி (ஸல்) said...\"மனிதர்களின் மீது கருணை காட்டாதவனுக்கு அல்லாஹ் கருணை காட்டமாட்டான்\" [ஸஹீஹ் புஹ்காரி # 7376 ]\nதமிழில் ஸஹீஹ் முஸ்லிம் ஹதீஸ் (எல்லா பாகமும்) Click the picture & Download it.\nஉங்கள் அன்பு சகோ :-)\nமூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்-5\nமூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்-4\nமூன்றாவது பாலினம் என்றால் மூடத்தனமாம்-3\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்-2\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nநம்மிடையே நிலவும் சாதியை ஒழிக்க என்னதான் தீர்வு\nதுனிசியா : மல்லிகை புரட்சியின் மறுபக்கம்\nஇவ்வலைப்பூவில் அதிகம் திறக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள்\nஇந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் (மறைக்கப்பட்ட) அரும்பெரும்பங்கு..\nநமது பள்ளி வரலாற்று பாடந���ற்களில், இந்திய சுதந்திரபோராட்ட வரலாற்றில் முஸ்லிம்களின் பெரும்பங்கு வேண்டுமென்றே மறைக்கப்பட்டு உள்ளது என்று கரு...\nபுதிய விவாகரத்து சட்டத்திருத்தம் வழிவகுக்கும் விபரீதம்..\nதம்பதியரின் திருமண வாழ்வில் எத்தனையோ பிரச்சினைகள் வரலாம். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை. மனம் ஒத்த தம்பதிகள் அப்பட...\nதேசியக்கொடியை வடிவமைத்த முஸ்லிம் பெண்\nஇன்று உலக மகளிர் தினமாம். இன்றைய நாளில் ஒரு முக்கியமான ஓர் இந்திய வரலாறையும், அதில் பங்காற்றிய ஒரு பெண்மணியையும் நியாகப்படுத்தவே இப்பதி...\nஉங்களிடம் Cell Phone இருந்தால் அவசியம் இதை படியுங்கள் சகோ.\nஇந்த நூற்றாண்டின் ஈடு இணையற்ற- உலகின் அனைத்து மக்களாலும் உடனடியாக கையாளப்பட்ட - அதிவேக வளர்ச்சியுற்ற - அற்புத அறிவியல் கண்டுபிடிப்பான Ce...\nமூன்றாம் பாலினம் என்றால் மூடத்தனமாம்\nமுக்கிய அறிவிப்பு :- (21-12-2011) இந்த பதிவுத்தொடர் முழுவதையும் e-Book வடிவில் சகோ.சுல்தான் மைதீன் அவர்கள் வெளியிட்டுள்ளார். நன்றி சக...\nCoccyx எலும்பும், நானும் பின் அந்த ஹதீஸும்...\n\"வால் உள்ள விலங்குகளுக்குரிய எலும்பான ‪ Coccyx ‬ ... ஏன் வாலில்லாத மனிதனுக்கும் இருக்கிறது..\" ...என்று கேள்வி கேட்ட...\nஎச்சரிக்கை: வெஸ்டர்ன் டாய்லட் பயங்கரம்\nசில வாரங்களாக என் நிறுவனத்தில் ஒரு மின் உற்பத்தி ஆலையை மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களிடம் overhauling-கிற்காக விட்டுள்ளனர். சுமார், 40-பேர்...\n'டீக்கடை' சிராஜுதீன் & இலை மடிப்பில் மூடப்பழக்கவழக்கம்\nஎப்படி நாம் எதிர்பார்த்தோமோ அப்படியே... நேற்று மிக அருமையான வகையில் சென்னை பதிவர் சந்திப்பு நிறைவுற்றது கண்டு மிக்க மகிழ்ச்சி..\nPJ பற்றி வந்த மெயிலும் மீளும் நினைவுகளும்\nஎத்தனையோ மெயில்கள் எனக்கு வந்துள்ளன.... 'நலம்பெற துவா செய்யுங்கள்' என்று.. ஆனால், இன்று இந்த செய்தியை தாங்கி வந்த ஒரு மெ...\n'இந்த' டிஷ்யூவிலா முகம் துடைக்கிறீர்கள்..\nபாக்கெட்டில் கைக்குட்டையுடன் நான் சவூதி வந்திறங்கிய போது, இங்குள்ள மக்கள் அனைவரும் டிஷ்யூ பேப்பர்களை உபயோகிப்பத்தை கண்ணுற்றேன். அலுவலகம்...\nஎழுதிய வகைகள் - தேடுகுறிச்சொற்கள்\n3rd sex Acidity big bang big crunch black hole Bluetooth Headset Cell Phone citizen of world Danjon limit Mobile NH45C Photo Gallery Saudization Yallop அநீதி அமெரிக்கா அரசியல் அரவாணி அறிவியல் அனுபவம் அன்னா ஹசாரே ஆடம்பரம் ஆய்வு ஆரோக்கியம் இரத்தல் இனப்படுகொலை இஸ்ல��ம் ஈதல் உடல்நலம் உழைப்பு ஊடகங்கள் ஊழல் எய்ட்ஸ் ஃபித்ரா கடன் கணினி கல்வி காஷ்மீர் சட்டம் சமூகம் சமையல்குறிப்பு சரியான புரிதல் சவூதி அரேபியா சாதி சுயதேடல் டாஸ்மாக் தர்மம் தவறான புரிதல் திருமணம் தொழுகை நகைச்சுவை நிகழ்வுகள் நெத்தியடி படைப்பு பயங்கரவாதம் பரிணாமம் பிறை புரட்சி பெண்ணுரிமை போலி தேசப்பற்று மனிதவளம் மோடி ஜகாத் ஸதகா ஹஜ்\n\"நாம் ஒருவர். நமக்கு நால்வர்.\" ( \n ஒரு நிமிஷம் இருங்க சகோ.. நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... நாம் ஒவ்வொருவரும் நமது ஈருலக நன்மைக்காக குறைந்தபட்சம் நான்கு மரத்தையாவது வளர்த்துவிட்டு மடிவோமே... ப்ளீஸ்... 'எந்த முஸ்லிமாவது ஒரு மரத்தை நட்டால் அல்லது எதையேனும் பயிரிட்டால் அதிலிருந்து மனிதனோ, பறவையோ,விலங்குகளோ சாப்பிட்டால் அது அவர் செய்த தர்மமாக கருதப்படும்.'-முஹம்மத் நபி (ஸல்...) {நூல் : திர்மதி 1398}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=35&p=8303&sid=9fc00feed35a967671d11324e5dac14c", "date_download": "2018-06-20T02:06:06Z", "digest": "sha1:GTF3GU4O62MOZLIGP2CFIEQDWF64LU54", "length": 34291, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ மருத்துவம் (Medicine)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எ���்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம்.\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nபஞ்சாப் லூதியானா பண்ணை பல்கலைக் கழகத்தின் ஓர் ஆய்வாக 1987 ம் வெளிவந்த தகவல்களை இனிக்கும் வரிகளில் இதோ:-\n1. தேனை உடலில் உள்ள கட்டியின் மீது பூசி வந்தால் கட்டி உடைந்து குணமாகும்.\n** கட்டி உடைய தேனைப்பூசு **\n2. சிறு காயங்கள், தீக் காயங்கள் மீதும் தேனை தடவலாம்.\n** காயங்கள் ஆற தேனைத்தடவு **\n3. நாள்தோறும் தேனை பருகிவந்தால் இதயம் வலுப்படும். கல்லீரல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். வாய்வுத் தொல்லை நீங்கும்.\n** தேனைக் குடித்தால் இதயம் வலுப்படும் **\n4. களைப்பு, உடல் சோர்வுகளுக்கும், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை ஆகியவைகளுக்கும் தேன் சிறந்த மருந்து.\n** உள்ளச் சோர்வுக்கு தேனை அருந்து **\n5. கண்ணில் ஒரு சொட்டு தேன் விட்டால் கண் வலி, எரிச்சல் நீங்கும்.\n** தேன் துளி இட்டால் துலங்கும் பார்வை **\nதேனைப் பற்றி திருக்குர் ஆன் கூறுவது ,\n‘‘மலைகளிலும்> மரங்களிலும்> மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள் பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்’’ என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:47 pm\nRe: தேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nதேன் கலந்த சீராக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்\nஇன்றைய காலகட்டத்தில் உடல் நலனுக்குக் கூட முக்கியத்துவம் தராமல் உழைத்துக்கொண்டிருக்கிற நாம் வீட்டில் கிடைக்கிற எளிய பொருட்களைக் கொண்டே பல அறிய பலன்களை பெறலாம். அவற்றில் தேன் கலந்த தண்ணீர் குடிப்பதால் கிடைத்திடும் அறிய பலன்கள் கீழே..\n1.சீரக பானத்தை தினசரி குடிப்பதால், இரத்தத்தில் உள்ள கிருமிகள் வடிந்து, இரத்தம் சுத்தமாகும். இரத்த சுத்தமடைந்தால், நமது உடல்நலம் மேம்படும்.\n2.செரிமான பிரச்னையை சரிசெய்து, உடல் இயக்கத்தை, தேன் கலந்த சீரக தண்ணீர் மேம்படுத்துகிறது.\n3.மலச்சிக்கல் பிரச்னை சீராக, நாள்தோறும் தேன் கலந்த சீரக தண்ணீர் குடித்து வரவேண்டும். மலக்குடல் இயக்கத்தை சீர்படுத்தி, நல்ல பலனை ஏற்படுத்தித் தருகிறது.\n4.சீரகத்தில் உள்ள யூமினாய்ல் எனும் பொருள், புற்றுநோய் செல்கள் வளர்ச்சியை தடுக்கிறது. புற்றுநோய்க்கு, தேன் கலந்த சீரக தண்ணீர் எதிரியாக உள்ளது.\n5.தேன் கலந்த சீரக தண்ணீர், இரத்த அழுத்தம், தாதுச்சத்து, போன்றவற்றை சீராக பராமரிக்கிறது. நாள்தோறும் எனர்ஜியுடன் செயல்பட உதவுகிறது.\n6.சுவாசப் பாதையில் உள்ள உள்காயங்கள் சரிப்படுகிறது. இதனால், ஆஸ்துமா, சளித்தொற்று ஏற்படும் தொல்லை கிடையாது.\n7.தேன் கலந்த சீரக தண்ணீரில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், இரத்த உற்பத்தியை அதிகரிக்கிறது.\nஇணைந்தது: நவம்பர் 24th, 2017, 3:17 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப��புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ravisrinivas.blogspot.com/2009/04/", "date_download": "2018-06-20T01:55:30Z", "digest": "sha1:5GDPZT6ACQJ3KGJHJPHFKSL6ORUGLVIQ", "length": 50977, "nlines": 247, "source_domain": "ravisrinivas.blogspot.com", "title": "கண்ணோட்டம்- KANNOTTAM: 04/01/2009 - 05/01/2009", "raw_content": "\nரவி ஸ்ரீநிவாஸ் எழுதும் தமிழ் வலைப்பதிவு. A Blog in Tamil (Unicode Encoding).\n'செய்திகளைப் படித்துவிட்டு அகராதிகளைப் புரட்டாதீர்கள். வார்த்தைகள் வார்த்தைகள் வார்த்தைகள் அறிக்கைகள் அறிக்கைகள் அறிக்கைகள் . சொல்லும் செயலும் வேறு என்பதை விட செய்யப்படுபவை எல்லாம் சொல்லப்படுவதில்லை, சொல்லப்படாதவையே செய்யப்படும் என்றும் யாரும் சொல்வதில்லை. நடப்பது விளையாட்டு, வார்த்தை விளையாட்டு. வார்த்தைகள் மூலம் வாழ்க்கைகளுடன். அதை யாருடன் யார் விளையாடினால் என்ன நம்முடன் விளையாடாதவரை என்று எண்ண வேண்டாம். ஏனெனில் உங்களுக்கு தெரியாமல் உங்களுடன் அந்த விளையாட்டுகளை நடத்திக் கொண்டிருந்ததை தோற்ற பின்தான் அறிவீர்கள்.'\nஇப்படிச் சொல்லிவிட்டு வசிட்டர் எழுந்தார் சபை கலையட்டும் என்றார். சபை கலைந்தது.\nகாண்டத்தின் அடுத்த பகுதி எப்போது படிக்கப்படும் என்று கேட்டேன். படிக்கப்படும் போது குறுஞ்செய்தி வரும் என்று ஏடு படிப்பவர் சொல்லி விட்டு அமெரிக்கா செல்ல விசா வாங்க சென்னை விரைந்தார். ஒபாமாவிற்கு ஏடு படிக்கப் போகிறேன் என்றார். G 20ன் அடுத்த\nகூட்டதிற்கு முன்பு அவருக்கு ஏடு தேடிப்பிடித்து படிக்க வேண்டும் என்றார்.\nஎன் ஏடு என்னவாயிற்று என்றேன். ஏட்டில் விளைந்த சுரைக்காயுடன் விற்று விட்டேன். வாங்கியவன் ஏட்டை என்ன செய்தான் என்று தெரியாது என்றார். அப்படியானால் நான் எதிர்காலம் எப்படி அறிவது என்றேன். காலம் கலி காலம், இதில் உனக்கென்ன தனியாக எதிர்காலம். ஊருக்குள்ளது உனக்கு, , எல்லோருக்குமுள்ளது உனக்கு என்றார். ஐயகோ, முனிவர் சொன்ன எதிர்கால பலனை எப்படி இனி அறிவது என்றேன். எதிர்கால பலன்களைச் சொல்லி உன்னை பைத்தியமாக்க வேண்டாம் என்பது முனிவரின் அருள்வாக்கு என்றார்.\nஅறிந்து பைத்தியமாவவதை விட அறியாமல் பைத்தியமாவது மேல், குணமடைவது சீக்கிரமாகும் என்றார். இப்படியாக் புலம்பிக் கொண்டிருந்தவனை நான் நேற்று கனவில் பார்த்த போது கணிணி வைரஸ் தாக்கி பிரதி பாழான பிரதி தான் என்று ஒயாமல் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் முகம் பரிச்சயமான ஒன்றுதான், எங்கேயோ பார்��்த முகமல்ல.\nஆனால் யார் முகம் என்றுதான் தெரியவில்லை. முகத்தினை கணினி உதவியுடன் வரைந்திருக்கிறேன், இங்கே இட்டிருக்கிறேன், பார்க்கவும்.இந்த நபரை உங்களுக்காவது தெரியுமா. தெரிந்தால் தகவல் தர வேண்டிய மின்னஞ்சல் முகவரி, ஒ அதுவும் உங்களுக்குத் தெரியுமா.\nLabels: ஏடு, வசிட்டர், வார்த்தை\nஎன் உண்ணாவிரதம் முடிவிற்கு வந்தது\nஎன் உண்ணாவிரதம் முடிவிற்கு வந்தது\nஇனிய கடன் பிறப்புகளே, கொலஸ்ட்ராலின் கொலாஸ்ட்ரால்களே, என்னை வாழவைக்கும் தாய்குலமே, பெரியோர்களே, ஆன்றோர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்.\nநான் மேற்கொண்ட உண்ணாவிரதம் முடிவிற்கு வந்தது. உண்ணாவிரத்த்தினை கைவிடக் கோரி, கனவில் வந்த ஒபாமா மற்றும் உலக நாடுகளின் தலைவர்களுக்கும், என் சார்பில் பேச வேண்டியவர்களுடன் பேசி அரசு அறிவிப்பினை உடனே வெளியிடச் செய்தவர்களுக்கும், இன்னும் பல அன்புள்ளங்களுக்கும் நன்றி. கோரிக்கை நிறைவேறும் வரை காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்ட உடன் மருத்துவர் அறிவுரைப்படி தலையை பூமியில் சாய்த்து உண்ணாவிரதத்தினை தொடர்ந்தேன். கண் இமைகள் மூடியிருந்தாலும் உள்ளத்தில் 24x 7 ஒடிக் கொண்டிருக்கும் தமிழ் இனம் குறித்த அக்கறைக்கு ஒய்வேது, ஒழிச்சல் ஏது. இவ்வாறாக நேற்றுக் இரவு 11 மணிக்கு துவங்கிய என் காலவரையற்ற உண்ணாவிரதம் கோரிக்கை நிறைவேறியதால் இன்று காலை 6 மணிக்கு முடிவிற்கு வந்தது. ஏமாற்றுவது யாராக இருந்தாலும், ஏமாற்றப்படுவது தமிழினமே என்று நினைத்து ஏமாற்றும் தமிழினத் துரோகிகளுக்கு பதிலடியாக இந்த உண்ணாவிரதம் அமைந்தது என்றே உலகெங்கும் உள்ள தமிழின உணர்வாளர்களும்,பற்றாளர்களும் கருதுகிறார்கள்.\nLabels: :), உண்ணாவிரதம், தமிழினம்\nஎன்ன சொல்ல என்ன எழுத :(\nஎன்ன சொல்ல என்ன எழுத :(\nஎதையும் தாங்கும் இதயம் தமிழர்களுக்கு, ஒன்றல்ல, பல தேவைப்படும் என்று நினைக்கிறேன். நடக்கின்றவை நம்பிக்கை தருவதாக இல்லை. காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர், cessation of hostilities என்றுதான் சொல்வாராம். அந்தச் சொற்த் தொடரைத்தான் பயன்படுத்துவாராம். ஆர்வெலின் Inside the Whale ல் வரும் ஒரு கட்டுரை நினைவுக்கு வருகிறது. அதில் சொற்றொடர்கள் மூலம் கொடுமையானவைக் கூட\nசாதாரணமாக மாற்றப்படுவதை விமர்சித்த்ருப்பார். படையெடுப்பு/ஆக்ரமிப்பு என்று சொல்லாமல் எல்லை சீரமைப்பு என்று சொல்வதைப் போல. ஜெயந்தி நடராஜன் ஆர்வெல்லைப் படித்திருப்பார் என்று நினைக்கிறேன். ஒருவேளை ஆர்வெல் எழுதியதிலிருந்து இப்படியும் சொல்லலாம் என்று தோன்றியதோ என்னமோ. 'வேலை நிறுத்தம் இன்று, நாளை மனிதச் சங்கிலி, அப்புறம் தந்தி' என்று அறிவிக்கும் கலைஞர் கருணாநிதி இனி மின்னஞ்சல் அனுப்புங்கள். பாக்ஸ் (fax) அனுப்புங்கள் என்று அறிவிப்பு விடலாம். அதைப் பாராட்டி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி போராட்டம் நடத்துவதில் கலைஞர் உலகிற்கே வழிகாட்டி என்று வீரமணி தலையங்கம் எழுதுவார். இங்கு நண்பர்களைப் போல் நடிப்பவர்கள் மிக அதிகம், உண்மையான நண்பர்கள் மிகக் குறைவு என்பதை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் இப்போதாவது புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன். இந்த அரசியல்வாதிகள்தான் இப்படி என்றால் அறிவுஜீவிகள் என்று சொல்லப்படுவர்கள் செய்யும் அரசியல் அதைவிட மோசமாக\nஉள்ளது. இதில் வலது, இடது, முற்போக்கு, பின் நவீனம் என்ற முத்திரைகளுக்கு அப்பால் பார்த்தால் பலருக்கு அக்கறை இல்லை, அக்கறை இருப்பதாக காட்டிக் கொள்ளும் பலருக்கு அதை வைத்து தங்களுடைய அரசியலை நடத்துவதே முக்கியமாக இருக்கிறது. யாராவது இந்த அறிவு ஜீவிகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியவற்றை தொகுத்துப் படித்து ஆராய்ந்து, அவர்களின் சார்புகள், மெளனங்கள் குறித்து எழுத வேண்டும்.\nகீழ்க்கணடவற்றை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.\nராபர்ட் காப்லானின் அனைத்துக் கருத்துகளையும் நான் ஏற்கவில்லை. இந்தக் கட்டுரையும், அதையொட்டி நடந்த விவாதமும் சிலவற்றை தெளிவாக்கலாம். தமிழில் இந்தக் கட்டுரை குறித்து எழுதப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை,என் சிற்றவிற்கெட்டிய வரையில்.\nஇவற்றை முன்னரே சுட்டி எழுதியிருக்க வேண்டும், பிழை எனதே. இன்றைய சூழலில் யார், யார் மீது,எதன்/ஏவற்றின் மீது நம்பிக்கை வைக்க முடியும் என்று தெரியவில்லை. ‘யாரைத் தான் நம்புவதோ பேதை நெஞ்சம், அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்' என்று சொல்வது மிகையாக இராதோ. இந்தியாவை விமர்சிப்பவர்கள். இந்திய தேசியத்தை விமர்சிப்பவர்கள் வேறு சில தரப்பினரை விமர்சிக்க மாட்டார்கள். இந்திய அரசியல்வாதிகளை திட்டி எழுதும் ம.க.இ.க கோஷ்டி ராஜபக்சேயை வரவேற்ற பிரச்சந்தாவை விமர்சித்து ஒரு வார்த்தை கூட எழுதாது.\nதமிழவன் பிராமண எதிர்ப்பு அரசியலுக்கு ‘அறிவார்ந்த' காரணங்களை ‘கண்டுபிடித்து' எழுதுவார். அதற்கு பிறர் துயரமும், அவலமும்தான் கிடைத்ததா என்று கேட்கக் கூடாது. 'பின் நவீனத்துவ' அறம் அதுதான் போலும். இப்படி மெளனங்கள், பக்க சார்புகள் என்பதுதான் மிக அதிகமாக இருக்கிறது.\nஇப்படிப்பட்ட நிலையில் என்ன எழுத, என்ன சொல்ல, எழுதி என்ன பயன் என்று தோன்றுகிறது. உண்மையாகச் சொன்னால் விரிவான எழுத நினைத்தேன். எழுதும் மன நிலையில் இல்லை.\nLabels: ஆர்வெல், காப்லான், தமிழவன், துயரம், ஸ்ரீலங்கா\nபோர்ஹே, கதை, கணிதம் : கற்பனையும், அப்பாலும்\nபோர்ஹே, கதை, கணிதம் : கற்பனையும்,அப்பாலும்\nபோர்ஹே எழுதிய பாபெலின் நூலகம் (Library of Babel) என்ற சிறுகதை புகழ் பெற்றது. இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. கடந்த சில ஆண்டுகளில் வெளியான நூற்களின் பட்டியல்களை துழாவிய போது ஒரு புத்தகத்தின் தலைப்பு ஆர்வமூட்டியது. மேல் விபரங்களைத் தேடினேன். அது அந்தக் கதையையும், கணிதத்தையும் இணைத்து எழுதப்பட்ட நூல்-The Unimaginable Mathematics of Borges’ Library of Babel- William Goldbloom Bloch –Cambridge University Press-2008 அதன் அட்டைப்படம், உள்ளடக்கப் பட்டியல் இடுகையின் இறுதியில். அதைப் பார்த்தவுடன் எனக்கு நினைவில் உதித்த பெயர் Douglas Hofstader.\nஇந்த நூற்களைப் படித்து விட்டு பிரமிப்புடன் திரிந்த காலமும் உண்டு. இந்த மூன்றையும் எழுதிய/பதிப்பாசிரியராக இருந்த Douglas Hofstader அதற்குப் பின் எழுதிய Fluid Concepts & Creative Analogies ஐ நான் இன்னமும் படிக்கவில்லை. கிட்டதட்ட 30 ஆண்டுகளுக்கு முன் வந்த நூல் Gödel, Escher, Bach: An Eternal Golden Braid. அது எனக்கு கிடைக்கும் போது Metamagical Themas என்ற நூலும் வெளிவந்து விட்டது என்று நினைக்கிறேன். Douglas Hofstader ன் நடையும், அவர் பிற நூல்களை குறித்து தந்துள்ள குறிப்புகளும், பல்துறை கருத்துக்க்களை கையாளும் விதமும் என்னை வியப்பில் ஆழ்த்தின. இப்படியெல்லாம் நூல்கள், இப்படியெல்லாம் சிந்தனைகள், துறைகள் தாண்டிய பார்வைகள், துறைகளையும், சிந்தனைக் கோலங்களையும் சேர்க்கும் பார்வைகள், என்று ஆச்சரியப்பட வைத்தன.\nஇன்றும் வியப்பளிக்கும் எழுத்து அவரது. அவர் எழுதிய I Am a Strange Loop (2007) படிக்க வேண்டிய நூற்களின் பட்டியலில் இருக்கிறது. ஒவியங்கள் குறித்து இயற்பியல் நோக்கில் எழுதப்பட்ட ஒரு நூல், பல ஆண்டுகளுக்கு முன்பு படித்தது, யார் எழுதியது என்று நினைவில்லை. அதுவும் வியப்பில் ஆழ்த்திய நூல்.Katherine Hayles, Donna Haraway – இருவரின் எழுத்த���க்களும் இலக்கியம், அறிவியல்,அறிபுனை,தத்துவம் என பல்துறைகளைத் தொட்டுச் செல்பவை. இவற்றை நான் விரும்பிப் படிக்க அதுவும் ஒரு காரணம்.\nநூலை புரட்டிப் பார்த்தேன், படங்கள், சமன்பாடுகள் என்று படிக்கத்தூண்டுவதாக இருந்தது. உடனே இல்லாவிட்டாலும் சீக்கிரம் படிக்க வேண்டிய (நீண்ட) பட்டியலில் சேர்த்து விட்டேன். இந்த இடுகையைப் படிப்பவர்களில் யாருக்காவது அதைப் படிக்க வாய்ப்பிருந்தால் தவறவிடாதீர்கள். இன்னொரு நூலைப் பற்றியும் இங்கு குறிப்பிடத் தோன்றுகிறது.அதைப் பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில்.\n‘புத்தம் புதிய’ புத்தகமே – பட்டியல்-1\n‘புத்தம் புதிய’ புத்தகமே – பட்டியல்-1\nஇந்த புத்தகங்களில் எவற்றிற்கு முன்னுரிமை தருவேன் என்பதையும் குறிப்பிட்டே இந்த பட்டியலை தருகிறேன்.\nMichel Callon Actor-Network-Theory என்ற கோட்பாட்டை உருவாக்கியவர்களுள் ஒருவர். இவர் அண்மையில் எழுதி வெளியான கட்டுரை படிக்கபடாமல் கிடப்பில் இருகிறது :(. முதலில் அதைப் படிக்க வேண்டும்.\nசில கட்டுரைகளை முதலில், பிற தேவையைப் பொருத்து.\nபின்னர். ஹெஸ் எழுதிய சில கட்டுரைகளை படித்திருக்கிறேன்.\nவிரைவில் படிக்க வேண்டும், முக்கியமான நூல்\nபடித்தேன் என்று பயங்காட்ட பயன்படும்  பின்னர்தான். வன்முறை குறித்து ஜைஸக் எழுதிய நூல் 2008ல் வெளியானது, அதை முதலில் படிக்கலாம் என நினைக்கிறேன். ஜைஸக் என்று துவங்கும் தமிழ்த் திரைப்பாடல் இருக்கிறதா, இல்லாவிட்டால் எழுதிவிட வேண்டியதுதான்.\nமுக்கியமானது, சில கட்டுரைகள் முதலில்\nசிறிய நூல், நேரம் கிடைப்பதை பொறுத்து,\nஉடனடியாக இல்லை, ஆனால் தேவையான நூல்.\nமுன்னுரிமை இல்லை என்ன எழுதியிருப்பார் என்பதை ஊகிக்க முடிகிறது .\nசில கட்டுரைகள் முதலில், பிற தேவையைப் பொருத்து\nஉடனடியாக முடியாது, பின்னர் நிதானமாக.\nமுன்னுரிமை இல்லை. லியோதார்த்தையும், பூகுயாமாமாவையும் போட்டு குழப்பி அடிக்கும் தமிழவனுக்கு இதைப் பரிந்துரைக்கலாமா\nபால்க்கின் எழுத்துக்களுடன் பரிச்சயம் உண்டு. பின்னர்.\nபடிக்க வேண்டும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம்\nபின்னர், இத்துடன் சேர்த்து படிக்க வேண்டிய நூல்களும் உண்டு.\nநிதானமாக படிக்க வேண்டும். பூக்கோவிற்கு இப்போது முன்னுரிமை தர இயலாது . அடுத்தப் பிறவில் தமிழனாகப் பிறந்தால் பூக்கோ தாசன் என்ற புனை பெயரில் வெ��்பா புனையலாம் :).\nஇதில் படிக்க விரும்பிய இரண்டு கட்டுரைகளை படித்தாகிவிட்டது, பிற பின்னர், அவசரமில்லை\nஉடனடியாக படிப்பதாக இல்லை , ஆனால் கட்டாயம் படிக்க வேண்டும்.\nOxford University Press-2008- பலர் எழுதிய கட்டுரைகளிலிருந்து பகுதிகள். மெதுவாக பின்னர். 60+ வயதில் படித்துக் கொள்ளலாம் . பத்ரி, அருள் செல்வன், (கனடா) வெங்கட் –இதை படித்திருக்ககூடும்.\nஉடனடியாக இல்லை, படிக்க வேண்டிய நூல். Expertise குறித்த வேறு சில நூல்களுடன் சேர்த்து படிக்க வேண்டும்.\nமுந்தைய பதிப்புகளைப் படித்திருப்பதால் உடனே படிக்க தேவையில்லை. வெப்ஸ்டர், கெவின் கெல்லி இருவரும் எழுதியவற்றை ஒரு காலத்தில் ஒரு சேரப் படித்தேன். கணினிமயமாக்கம், தொழில்நுட்பம், கல்விம் தகவல் சமூகம் குறித்த புரிதலுக்கு உதவின.\nமுன்னுரிமை இல்லை.அவரது Meaning of Life என்ற சிறிய அறிமுக நூலை அண்மையில் படித்தேன். ஈகிள்டன் மார்க்சிய இலக்கிய விமர்சக வட்டாரங்களில் பெரிதும் மதிக்கப்படுபவர். 11 வருடங்களில் 8 புத்தகங்கள் என்று எழுதிக் குவிப்பவர்.\nSlow Food கோட்பாடு/இயக்கம் பற்றியது. உடனே படிக்கமுடியாது.\nபின்னர். ஸ்லோ புட் பற்றி என்பதற்காக ஸ்லோவாக படிக்க வேண்டியதில்லை :)\nUNRISDக்காக செய்யப்பட்ட ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட நூல். அவசரமில்லை என்றாலும் ஆண்டிறுதிக்குள் படிக்க வேண்டும்.\nவழக்கமான செக்யுலர் பிரச்சாரமாக இருக்குமோ என்ற ஐயம் இருக்கிறது . செக்யுலர், இடதுசாரி,லிபரல்கள் என பலதரப்பாரும் சேர்ந்து இந்த்துவ எதிர்ப்பினை ஒரு academic cottage industry ஆக மாற்றிவிட்டார்கள். எனக்கு இவர்களைக் காட்டிலும் இந்திய மக்கள் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் படித்துப் பார்க்க வேண்டும். விரைவாகப் படித்து விடலாம் என்று நினைக்கிறேன். மார்த்தாவின் இன்னொரு நூலும் (Frontiers of Justice : DISABILITY, NATIONALITY, SPECIES MEMBERSHIP) பட்டியலில் இடம் பெறும். அதை முன்னுரிமை கொடுத்து படிப்பதாக இல்லை.\nஇன்னும் படிக்கவில்லை. கையில் இருக்கிறது. முதலில் இதை படிக்க வேண்டும். புத்தகத்திலிருந்து ஒரு கை என் தலையில் குட்டுகிறது :)\nசித்திரவதை சரியா, எத்தகைய தருணங்களில் அதை ஆதரிக்க\nமுடியும், இல்லை அதை முற்றாக நிராகரிக்க வேண்டுமா என்ற விவாதத்தின் ஒரு பகுதியாக இந்த நூலைப் பார்க்கமுடியும். விசாரணையின் போது சித்திரவதை செய்வதை சட்டபூர்வமாக்கலாம் என்று Alan Dershowitz என்ற புகழ் பெற்ற வழக்கறிஞர், பேராசிரியர் எழுதியதற்கான எதிர்வினை இந்த நூல்.\nLabels: 2009, பட்டியல், பரிந்துரை, புத்தகம்\nகடந்த 2/3 ஆண்டுகளில் மற்றும் 2009ல் வெளியாகியுள்ள நூற்களிலிருந்து எதையெல்லாம் படிக்கலாம் என்று ஒரு பட்டியல் தயாரித்துள்ளேன். இதில் புனைவு (கதை,கவிதை, நாடகம், அறிபுனை), handbook/reader/short introduction போன்ற வகைகளில் வெளியான நூற்களை சேர்க்கவில்லை. அவையும் முக்கியமானவைதான். அதைப் பட்டியலிட்டால் நீண்டுவிடும் என்பதால் பட்டியலிடவில்லை.\nஇந்தியாவில் வெளியான நூற்களையும், தமிழில் வெளியான நூற்களையும் இதில் சேர்க்கவில்லை. அவற்றை தனியாக பட்டியலிட வேண்டும். இந்தத் தெரிவு என் ரசனை/தேவையின் அடிப்படையில் அமைந்தது. நிச்சயமாக இதில் உள்ள அனைத்து நூற்களையும் நான படிக்கப் போவதில்லை, அது சாத்தியமுமில்லை. இதில் உள்ளவற்றில் 10% நூற்களையாவது இந்த ஆண்டின் இறுதிக்குள் படித்துவிட நினைக்கிறேன்/விரும்புகிறேன். தொழில்ரீதியாக நான் படிக்கவேண்டியதையும் இங்கு தரவில்லை. ஆனால் நடைமுறையில் படிக்க கிடைப்பதில் மிகப் பெரும்பான்மையான நேரத்தினை அவற்றை படிக்க மட்டுமே ஒதுக்க வேண்டியுள்ளது.\nBioethics ல் எனக்கு ஆர்வமுண்டு. இருப்பினும் அதில் விவாதிக்கப்படும் அனைத்து கேள்விகள், பிரச்சினைகள் மீது எனக்கு ஒரே மாதிரியான அக்கறை இல்லை. ஆகையால் bioethics பிரிவில் பல நூற்களை நான் இதில் பட்டியலிடவில்லை. இது போல் பல துறைகளில் பல முக்கியமான நூற்கள் இதில் இடம் பெறவில்லை. ஒருவகையில் பார்த்தால் விடுபட்டவைகளின் பட்டியல் மிக நீளமானது. அதை வேறு யாராவது பட்டியலிடலாம் :).\nபொதுவாக எனக்கு அறிமுகமான எழுத்தாளர்களின் (ஒரு பரந்த பொருளில்) நூற்களை நான் தேடிப் படிப்பதுண்டு. அந்த வகையில் Helga Nowotny, Donna Haraway, A.Escobar போன்றோரின் நூற்களை இங்கு சேர்த்திருப்பது பொருத்தமானதுதான். Harawayன் எழுத்துக்கள் பல்வேறு துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளவை என்பதால் அவர் முக்கியமானவர். அவரின் அனைத்து நூற்களையும் ஒரு சேர வாசிக்க வேண்டும் என்று ஒரு திட்டம் உண்டு.\nஒரு நூலைப் பற்றிய மதிப்புரைகளின் அடிப்படையிலும் நான் அதைப் படிப்பதைப் பற்றி முடிவு செய்கிறேன். சிலரின் எழுத்துகள் மீது எனக்கு தொடர்ந்து அக்கறை இருப்பதால் அவர்கள் என்ன எழுதுகிறார்கள், புதிதாக எழுதியுள்ள நூல், தொகுப்பாசிரியராக வெளிவ���்துள்ள நூல் எது/வை என ஒரு கண் வைத்துக் கொள்வதுண்டு. அதன் அடிப்படையிலும் நூற்களை தெரிவு செய்வதுண்டு.\nபல நூற்களை கட்டுரைகளில்/ பிற நூல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதன் அடிப்படையில் தகவல்களை அறிந்து படிப்பது குறித்து முடிவு செய்கிறேன். பல நூல்களை நான் அறிந்து கொள்வது இப்படித்தான். பல சமயங்களில் நூலைப் பற்றி அறிவதற்கும் அதை படிப்பதற்கும் இடையே உள்ள இடைவெளி பல ஆண்டுகள் ஆகிவிடுகிறது. இருப்பினும் மனதில் ஒரு மூலையில் அப்படி படிக்க வேண்டியவை குறித்த உணர்வு இருந்து கொண்டே இருக்கும்.. இப்படி பழைய ‘பாக்கிகள்’ நிறைய உள்ளன.\nமதிப்புரைக்கு கிடைக்கும் நூற்களின் பட்டியல்களிலிருந்தும் என் தெரிவினை தொகுத்துக் கொள்கிறேன். இப்படி பல தரவுகளிலிருந்து தெரிவு செய்துதான் இதையெல்லாம் படிக்கலாம் என்று முடிவு செய்ய வேண்டியுள்ளது. வெளியாகும் நூற்களின் எண்ணிக்கையும், வகைகளும் அதிகரித்துக் கொண்டே போகின்ற போது குறைபாடுகள் இருப்பினும் இப்படிப் பட்ட ஒரு தெரிவினை செய்ய வேண்டியுள்ளது.\nசில நூற்களில் ஒரிரு கட்டுரைகள் மட்டுமே எனக்குப் புரியும், அல்லது எனக்கு தேவையானதாக இருக்கும், உதாரணமாக 21ம் நூற்றாண்டில் பல துறைகளில் ஐன்ஸ்டினின் தாக்கம்/பொருத்தப்பாடு குறித்த நூலில் ஒரிரு கட்டுரைகளே எனக்குப் புரியும் அல்லது எனக்கு தேவையானதாக இருக்கும். சில நூல்களில் உடனடியாக ஒரிரு கட்டுரகளை மட்டும் படித்துவிட்டு பிறவற்றை பின்னர் படிக்க ஒதுக்கிவிடுவேன். அத்தகைய நூற்களையும் இந்தப் பட்டியலில் தந்துள்ளேன். சிலருக்கு அவை ஆர்வமுட்டக் கூடியதாக இருக்கும் என்பதால்.\nObsessive Book buying disorderக்கான சிகிச்சையின் ஒரு பகுதியாக, நூற்கள் வாங்குவதை கிட்டதட்ட நிறுத்திவிட்டேன் :) [இதைச் சொல்வதையும் நிறுத்தி விட வேண்டியதுதான் :)]காபி குடிக்க, பொம்மை வாங்கக்கூட புத்தக கடைகளுக்குள் போவதில்லை :).\nநூலகங்கள், நண்பர்கள் மூலம் மற்றும் மதிப்புரைக்கு கிடைக்கும் நூற்களை படிக்க நேரமில்லாத போது நூற்களை வாங்கி குவிப்பதில் விருப்பமில்லை. மேலும் கட்டுரைகள், அறிக்கைகள் மற்றும் முதுநிலைப்பட்ட, முனைவர் பட்ட ஆய்வேடுகள் என பல்வேறு வகைகளில் கிடைப்பதை நேரம் இருப்பதில்லை. எனவே நூற்களையும், இவற்றையும் படிக்க முயலும் போது தேவை, பொருத்தப்பாடு உட்பட பலவற்றையும் கருத்தில் கொண்டே எதைப் படிப்பது என்று தெரிவு செய்ய வேண்டியுள்ளது.\nஇந்தப் பட்டியல் பகுதிகளாக வெளியாகும். முதல் பகுதி இன்று. இதன் மூலம் பல நூல்களை வாசகர்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். நீங்களும் இதைப் படிக்கலாம் என்று பரிந்துரைக்கும் நூல்களை பின்னூட்டத்தில் இடலாம்.\nLabels: 2009, பட்டியல், பரிந்துரை, புத்தகம்\nசரஸ்வதி நதி நாகரிகம்: ஒரு புத்தகமும்,சில கேள்விகளு...\nஎன்ன செய்வது - இவர்கள் இப்படித்தானென்றால்\nராஜன்குறை அருந்ததி ராய்க்கு கோயில் கட்டி வழிபட்ட்ட...\nமுகமறியா மனிதர்கள்,உதவிகள்,மரணங்கள், மற்றும் நன்றி...\nநீதிபதி அஜித் ப்ஹாரிகோக்- அன்று எழுதியதும், இன்று ...\nஎழுதாமல் இருப்பதும் அதைப் பற்றி எழுதுவதும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanavilfm.com/2018/03/10/1703/", "date_download": "2018-06-20T02:06:29Z", "digest": "sha1:UH7QBAZO32DSMBH6NN7MT3JZTAIVXYIM", "length": 11843, "nlines": 169, "source_domain": "vanavilfm.com", "title": "சமூக ஊடகங்களின் மூலம் பெருந்தொகை சம்பாதிக்கும் பிரியா வாரியர் - VanavilFM", "raw_content": "\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nசமூக ஊடகங்களின் மூலம் பெருந்தொகை சம்பாதிக்கும் பிரியா வாரியர்\nசமூக ஊடகங்களின் மூலம் பெருந்தொகை சம்பாதிக்கும் பிரியா வாரியர்\nமலையாள திரையுலகில் விரைவில் வெளிவர உள்ள ஒரு அடார் லவ் படத்தின் கதாநாயகி பிரியா பிரகாஷ் வாரியர், சோஷியல் நெட்வொர்க்கில் ஒரு போஸ்டிற்கு ரூ. 8 லட்சம் வரை சம்பளம் பெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசமூக வலைதளங்களின் மூலம், யார் வேணும்னாலும் ஒரேநாளில் பிரபலம் ஆகமுடியும் என்பதற்கு தற்போதைய நிகழ்வு சாட்சி. பழைய விஷயங்களையே, சற்று புதுமையாக செய்தாலே பிரபலமாகி விடலாம்..\nஜிமிக்கி கம்மல் பாடல், தேசிய அளவில் பிரபலமானதை தொடர்ந்து, மலையாள திரையுலகமும், தற்போது தங்கள் பட புரோமோஷன்களுக்கு சமூக வலைதளங்களை நாட துவங்கியுள்ளது.\nவி��ைவில் வெளிவர உள்ள ஒரு அடார் லவ் படத்தின் பாடலான மாணிக்யா மலராயா பூவி பாடலின் திரைவடிவமும், கதாநாயகியின் பாவனைகளும் சமூகவலைதளங்களில் வைரலாக பரவின. இந்த படத்தின் கதாநாயகி பிரியா பிரகாஷ் வாரியர், ஒரேநாளில் தேசிய அளவில் பிரபலமானார். இதன்மூலம் பிரபலமான பிரியா வாரியரின் இன்ஸ்டாகிராமில் ஒரேநாளில் 606 ஆயிரம் பேர் பாலோயர்களாக சேர்ந்தனர். பாலோயர்களின் எண்ணிக்கை அடிப்படையில், பாலிவுட் நட்சத்திரங்களான தீபிகா படுகோன் உள்ளிட்ட நட்சத்திரங்களை முந்திய பிரியா வாரியர், சர்வதேச அளவில், ஹாலிவுட் ரியாலிட்டி ஷோ பெர்சனாலிட்டி கெய்லி ஜென்னர், சர்வதேச கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டினோவை முந்தினார்.\nஇந்தியா டிவி நடத்திய ஆய்வின் படி, பிரியா வாரியருக்கு, சமூக வலைதள போஸ்டின் மூலம், ரூ. 8 லட்சம் வரை சம்பளமாக கிடைக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்த சம்பள விவகாரம் உண்மையா, என்பதை பிரியா வாரியர் தான் விளக்க வேண்டும்\nகருணைக் கொலைக்கு இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி\nஅமெரிக்க, வடகொரிய தலைவர்கள் மே மாதம் நேருக்கு நேர் சந்திப்பு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\nஇனி ரஜனியின் படங்களில் அரசியல் இருக்காது\nமூடியிருக்கும் கண்களை திறக்கும் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யும் பேஸ்புக்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nஉடல் எடை அதிகரிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nஅடிக்கடி கேம் விளையாடுபவராக நீங்கள் உலக சுகாதார ஸ்தாபனம் சொல்வதனை…\nபிரபல பாடகர் டுவெய்ன் ஆன்ஃபிராய் சுட்டக் கொலை\nஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி 3 லட்சம் கையெழுத்துக்களை…\n24 கேரட் தங்க கோழிக் கறி சாப்பிட்டதுண்டா\nஆழ்ந்த வருத்தத்துடன் விராட் கோஹ்லி \nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை…\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nஇளவரசி மேகனின் செல்லப் பெயர் என்ன தெரியுமா\nநாசா மீது பெண் ஒருவர் வழக்கத் தொடர்ந்துள்ளார்\nஅமெரிக்க ஜனாதிபதிக்கும் பாரியாருக்கும் இடையில் கொள்கை…\nஉடல் எடை அதிக��ிப்பினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள்\nசரும அழகை மிளிரச் செய்யும் விளக்கெண்ணெய்\nமார்பகப் புற்று நோய்க்கான அறிகுறிகள்\nமத்திய பிரதேச கவர்னர் பிரதமரை விமர்சித்து பேசியமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nசிறுபான்மை மக்களை அரசாங்கம் கைவிடாது\nஇலங்கையை பாராட்டிய அல் ஹுசெய்ன்\nதமிழகத்தில் காய்கறிகளின் விலைகள் உயர்வடையும் அபாயம்\nபாலியல் பலாத்கார வழக்கில் நடிகர் திலிப்பின் கோரிக்கை நிராகரிப்பு\nஅமலாபால் மீது வரி ஏய்ப்பு வழக்கு\nகுழந்தைகளை பராமரிப்பதில் சூர்யாவே சிறந்தவர்\nதுபாயில் வதியும் பெண்ணை மணக்கிறார் ஆர்யாவின் தம்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8/", "date_download": "2018-06-20T02:15:27Z", "digest": "sha1:YXOFHVF6VR4LNJGJDNY77GL6WTXR4DJS", "length": 4843, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "பெப்ரல் அமைப்பினால் சபாநாயகருக்கு கோரிக்கை! | EPDPNEWS.COM", "raw_content": "\nபெப்ரல் அமைப்பினால் சபாநாயகருக்கு கோரிக்கை\nஎல்லை நிர்ணய அறிக்கையை நிறைவேற்றி மக்களுக்கு தமது மாகாண சபை பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்துமாறு பெப்ரல் அமைப்பு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஅதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி கடிதம் ஒன்றின் ஊடாக சபாநாயகரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.\nஎல்லை நிர்ணய அறிக்கையை ஒரு மாதத்துக்குள் நிறைவேற்ற நாடாளுமன்றம் தவறியுள்ளதாகவும் பிரதமர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டமை ஊடாக குறித்த எல்லை நிர்ணயம் மீளாய்வுக்கு உட்படுத்தி நிறைவேற்றப்படவில்லை எனவும் குறித்த அறிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சபாநாயகரிடம் கோரியுள்ளார்.\nஇந்திய மீனவர்கள் மூவர் கைது\nஇளம் வர்த்தகர் கொலை தொடர்பில் 50 பேரிடம் விசாரணை\nநலன்புரி நிலையங்களில் 72 ஆயிரம் மக்கள்\nவாகன விபத்துக்களில் 1700 பேர் பலி\nயாழில் இடம்பெற்ற கடை உடைப்பு மற்றும் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இளைஞரை கோப்பாய் பொலிஸார் ...\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/173406/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-06-20T02:06:05Z", "digest": "sha1:XEA5TJVDN6LTRCFFH2HQBZMDAQZXCKMR", "length": 11266, "nlines": 200, "source_domain": "www.hirunews.lk", "title": "பாடசாலை மாணவியை அழைத்துச் சென்ற இளைஞர் கைது - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபாடசாலை மாணவியை அழைத்துச் சென்ற இளைஞர் கைது\nபாடசாலை மாணவியை அழைத்துச் சென்ற இளைஞர் கைது\nஇன்று காலை பாடசாலை செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வந்த பாடசாலை மாணவி, இளைஞர் ஒருவருடன் சென்றுள்ள சம்பவம் பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.\n15 வயதான குறித்த பாடசாலை மாணவி, இளைஞருடன் சென்று மீண்டும் பாடசாலை முடியும் நேரத்தில் திரும்பி வந்துள்ளார்.\nஇதன்போது இருவரையும் அவதானித்த பிரதேசவாசிகள், இளைஞரை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர்.\nபாடசாலை மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறி 25 வயதான அந்த இளைஞனை பிரதேசவாசிகள் காவல்துறையில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇருவரும் பாழடைந்த வீடோன்றில் 5 மணிநேரம் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.\nஎனினும் குறித்த மாணவி தனது விருப்பத்துடனேயே இளைஞருடன் சென்றதாக காவல்துறையில் கூறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே அந்த மாணவி மருத்துவ பரிசோதனைக்காக நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nபேருவளை காவல்துறை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.\nகாட்டு யானை தாக்கி வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரி பலி\nவடக்கு மோசடிகள் தொடர்பில் எந்த விசாரணைகளும் நடத்தப்படுவதில்லை என குற்றச்சாட்டு\nமல்லாகம் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் / காவல்துறை அதிகாரியிடமிருந்து விளக்க அறிக்கை கோரப்பட்டுள்ளது\nமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வியாழக்கிழமை கலந்துரையாடல்\nஅமைச்சுப்பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ள பொன்சேகா\nமரக்கறி விலை உயர்வு / விவசாயத்துறை அமைச்சர் பொதுமக்களுக்கு விடுத்துள்ள கோரிக்கை\nஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு\nசீனா மீது மேலும் அதிக வரியை அமுலாக்க ட்ரம்ப் தீர்மானம்\nசீனாவிற்கு எதிராக மேலும் அதிக அளவான...\nசுற்றுலா பயணிகள் படகு விபத்து / 128 பயணிகளை காணவில்லை\nராகுல் காந்திக்கு வாழ்த்து கூறியுள்ள நரேந்திர மோடி\nஇன்று 48வது பிறந்த தினத்தைக் கொண்டாடும்...\n14 கொலை, தீராத பகை.. தொடரும் வெறிச்செயல்...\nஇந்திய தலைநகர் டெல்லியில் பட்டப்பகலில்...\nஊடகவியலாளரை கடத்திய சோமாலியருக்கு 15 வருட சிறை\nகனேடிய ஊடகவியலாளர் ஒருவரை கடத்திய...\n20.5 மில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படும் குளங்கள் புனரமைப்பு\nபால்மா விலை அதிகரிப்பு குறித்து இன்னும் தீர்மானமில்லை\nகிடுகிடுவென உயரும் மரக்கறிகளின் விலை\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\n2020 ஆம் ஆண்டில் புதிதாக 232 தொடரூந்து பெட்டிகள்\nவில்பத்து பூங்காவில் விளையாடிய சிறுத்தைகள்\nவில்பத்து தேசிய பூங்காவில் இரண்டு சிறுத்தைகள் விளையாடிய... Read More\nபிரபல இளம் பாடகர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை\nவானில் பற்றி எரிந்த சவுதி அரேபிய கால்பந்து வீரர்கள் பயணித்த விமானம் (காணொளி)\nமுதல் நாளே தனது குணத்தை காட்டிய ஓவியா.. வௌியேற்றினார் பிக்பாஸ்..\nயாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு மோசமான பழக்கமா\n தொடர்ச்சியாக மூன்று பிள்ளைகளை பறிகொடுத்து தவிக்கும் பெற்றோர்..\nஇங்கிலாந்து அணியில் களமிறங்கும் சகோதரர்கள்\nவானில் பற்றி எரிந்த சவுதி அரேபிய கால்பந்து வீரர்கள் பயணித்த விமானம் (காணொளி)\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் இருந்து தென்னாபிரிக்க அணியின் பிரபல வீரர் திடீர் விலகல்\nமேலும் மூன்று போட்டிகள் இன்று\nநேற்று இடம்பெற்ற போட்டிகளின் முடிவுகள்\nமுதல் நாளே தனது குணத்தை காட்டிய ஓவியா.. வௌியேற்றினார் பிக்பாஸ்..\nயாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு மோசமான பழக்கமா\nபாலியல் தொழில் செய்து சிக்கிய நடிகைகளுக்கு கிடைத்த தண்டனை\nபிரபல இளம் பாடகர் மர்ம நபர்களால் சுட்டுக்கொலை\nபிரபல தொகுப்பாளினி திடீர் தற்கொலை\nஇந்தியாவிலேயே விஜய் ரசிகர்கள் மட்டும் செய்த சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2011/09/07/astro-audio-lessons5/", "date_download": "2018-06-20T01:34:13Z", "digest": "sha1:5UQNZWSUQXH3FLROTRZEJBHHG4W4YT3A", "length": 5764, "nlines": 80, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "சர்ப்பதோஷம் : விளக்கங்கள் « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nவாக்காள பெருமக்களேனு விளிச்சு பிரச்சாரம் செய்யனும் போல இருக்கு. ஆனாலும் அ நி யாயம் ஆடியோ ஃபார்மெட்டுக்கு ரெண்டே ஓட்டுதானா\nஜானகிராமன் மட்டும் வாக்காளர் பட்டியல் ஒன்னை பக்கத்துல வச்சுக்கிட்டு Read More\nThis entry was posted in குரல் பதிவு, ஜோதிட பாலபாடம், Tamil Horoscope and tagged கேது, சர்ப்பதோஷம், ராகு, விளக்கங்கள்.\nOne thought on “சர்ப்பதோஷம் : விளக்கங்கள்”\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://saravananblog.wordpress.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-06-20T01:31:58Z", "digest": "sha1:TAWYJRBVMRHM7PB3AGVO3ZRNO6UFVPLY", "length": 6582, "nlines": 31, "source_domain": "saravananblog.wordpress.com", "title": "சினிமா | அக்கம்பக்கம்", "raw_content": "அக்கம்பக்கம் எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்\nதாக்கரே Vs சச்சின் ; திமுக Vs ரகுமான்\nPosted by saravananblog in அரசியல், சினிமா, தமிழன், விளையாட்டு.\tTagged: அரசியல், சினிமா, தமிழன், விளையாட்டு.\t4 பின்னூட்டங்கள்\nசச்சின் எதற்கு அப்படிப் பேச வேண்டும் “நான் ஒரு மகாராஷ்டிரன் என்பதற்காகப் பெருமைப்படுகிறேன். ஆனாலும், முதலில் நான் இந்தியன்” என்பதோடு நிறுத்தியிருக்கலாம். ஆனால் தொடர்ந்து, “மும்பை நகரம் இந்தியர் யாவருக்கும் உரியது” என்று உள்குத்தோடு( “நான் ஒரு மகாராஷ்ட���ரன் என்பதற்காகப் பெருமைப்படுகிறேன். ஆனாலும், முதலில் நான் இந்தியன்” என்பதோடு நிறுத்தியிருக்கலாம். ஆனால் தொடர்ந்து, “மும்பை நகரம் இந்தியர் யாவருக்கும் உரியது” என்று உள்குத்தோடு() ஏன் சொல்ல வேண்டும். அந்த வரி “மும்பை நகரம் மகாராஷ்டிரர்களுக்கே உரியது” என்று சொல்லி வரும் சிவசேனாக்களையும், நவநிர்மாண்களையும் மறைமுகமாக கிண்டல் செய்வதாகத்தானே அர்த்தம்.\nஅதனால்தானே பால் தாக்கரே “அரசியல் பேச்சுகள் வேண்டாம்” என்று கண்டிக்கிறார். சச்சின் கூறியது முழுக்க முழுக்க சரியே என்பதில் மாற்றுக்கருத்துகள் இல்லை. ஆனாலும் சர்ச்சைக்குரிய வகையில் ஏன் பேச வேண்டும் உதாரணத்திற்கு ஏ.ஆர்.ரகுமானை எடுத்துக்கொள்வோம். அவருக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே கொஞ்சம் பிணக்கு இருப்பது தெரிந்ததே. ஆனாலும் அவர் அரசியல் சம்பந்தமான பேச்சுகளை நாசூக்காக தவிர்த்து விடுவார். ஆஸ்கார் விருது வாங்கியதற்காக அரசு சார்பில் விழா எடுக்கிறோம் என வேண்டாவெறுப்பாக பலநாட்கள் கழித்து ரகுமானுக்கு ஒரு அழைப்பை விடுக்க, அதை அவர் “நேரம் கிடைக்கவில்லை” என சாமர்த்தியமாக தவிர்த்தார். ரகுமானும் சச்சினும் தத்தமது துறைகளில் சிகரத்தைத் தொட்டவர்கள். அவர்களுக்கு அரசியல் தேவையில்லை. இது ரகுமானுக்கு புரிந்திருக்கிறது. சச்சினுக்கும் புரியும்.\nஅதுசரி… பால் தாக்கரே, ராஜ் தாக்கரே போன்றோர் இன உணர்வை வைத்து அரசியல் செய்வது சரியா என்ற கேள்வி வரும். சரிதான் என்று என் நண்பர்கள் சிலரும் சொல்கிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவர்களின் பேச்சுகள் ஒதுக்கப்பட வேண்டியவை.\nதமிழகத்தில் மற்ற மாநில மக்கள் வந்து வேலை செய்வதைக் கண்டு நாம் கோபம் கொள்வதில்லை. (கோபம் கொள்ளக்கூடாது) மாறாக, பெருமை கொள்கிறோம். “எங்கள் பூமி உங்களை வாழவைக்கிறது, வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்” என்று பெருமையோடு சொல்லுவோம். அந்தப் பரந்த மனப்பான்மை தாக்கரேக்களிடம் இல்லை என்பதுதான் பிரச்சினை. “வாழு, வாழ விடு”.\nவாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 3\nவாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 2\nவாழை – ஜூலை 2010 – முதல் ஒர்க் ஷாப் அனுபவங்கள் – பகுதி 1\nகுளித்தலை – இது எங்கள் ஊர்\nதாக்கரே Vs சச்சின் ; திமுக Vs ரகுமான்\nஇலங்கை – என்று தணியும் இந்த சுதந்திர தாகம்\nவரவேற்கிறது வாழை. (mentors தேவை)\nBachelor-கள் weekend-ல் என்ன செய்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/11/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-06-20T01:30:41Z", "digest": "sha1:QIISWUSFWBHTUJYQ5SHCYHUP3FCQWCWJ", "length": 22955, "nlines": 165, "source_domain": "senthilvayal.com", "title": "உடல் சோர்வை போக்கும் மருத்துவம் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉடல் சோர்வை போக்கும் மருத்துவம்\nஎளிதில், அருகில் நமக்கு கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடல் சோர்வு, வலி, வீக்கத்தை போக்க கூடிய தன்மை கொண்ட புளியின் மருத்துவ குணங்களை பார்க்கலாம்.\nபுளி உணவுக்கு சுவையை கூட்டுகிறது. இந்திய உணவில் புளி முக்கிய பங்கு வகிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி உடையது. புற்றுநோயை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கிறது. புளியில் பொட்டாசியம், வைட்டமின் சி, கால்சியம் ஆகிய சத்துக்களை உள்ளன. புளி நோய் நீக்கியாக விளங்குகிறது.\nபுளியை பயன்படுத்தி உள்நாக்கு அழற்சியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புளி, உப்பு. செய்முறை: புளியை சுடுநீரில் ஊறவைத்து பசையாக அரைத்து எடுக்கவும். சிறிது புளி பசையுடன் உப்பு சேர்த்து கலந்து உள்நாக்கின் மீது மேல்பற்றாக பூசினால் அழற்சி சரியாகும். தொண்டை வீக்கம் குணமாகும். ஒருநாளைக்கு 2 முறை இதை பயன்படுத்தலாம். இந்த பசையை ஈறுகளில் வைப்பதால் ஈறுகளில் ஏற்படும் வீக்கம் கரையும். பல் ஆட்டம் குறையும்.\nபுளியை பயன்படுத்தி, வெயிலால் உண்டாகும் சோர்வை போக்கும் பானம் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புளி, வெல்லம், ஏலக்காய். செய்முறை: புளிக்கரைசலுடன் நசுக்கிய ஏலக்காய் போடவும். இதனுடன் தேவையான வெல்லம் சேர்த்து நீர்விட்டு நன்றாக கலக்கவும். இதை வடிகட்டி குடித்துவர சோர்வு விலகும். வருகிற மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். வெயிலில் சுற்றுவதால் நீர்சத்து குறையும். இந்நிலையில், இந்த பானத்தை குடித்துவர உடல் சோர்வு நீங்கும். மயக்க நிலை மாறும். புத்துணர்வு ஏற்படும்.\nபுளியை பயன்படுத்தி வலி, வீக்கத்துக்கான மருந்து தயா��ிக்கலாம். தேவையான பொருட்கள்: புளி, மஞ்சள். செய்முறை: புளி பசையுடன் மஞ்சள் பொடியை சேர்த்து கலந்து மேல்பற்றாக போட்டுவர வலி, வீக்கம், சுளுக்கு போன்றவை குணமாகும். புளியை கொண்டு முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை சரிசெய்யும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: புளி, எலுமிச்சை, தேன். செய்முறை: புளிப்பசையுடன் சிறிது எழுமிச்சை பழ சாறு, தேன் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் மேல்பூச்சாக பூசி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவிவர முகத்தில் உள்ள கரும்புள்ளி மறையும். கழுத்தை சுற்றி ஏற்படும் கருமை, கண்களுக்கு கீழே ஏற்படும் கரும் திட்டுக்கள் இல்லாமல் போகும். தோல் இயல்பு நிலைக்கு வரும். சுருக்கங்கள் மாறும். வயது முதிர்வை தடுத்து நல்ல தோற்றத்தை கொடுக்கும்.\nபுளி உன்னதமாக மருத்துவ குணங்களை கொண்டது. இதை உணவில் சேர்ப்பதால் இதய அடைப்புக்கு காரணமான கொழுப்பை குறைக்கும். ரத்த ஓட்டத்தை தூண்டக்கூடியது. ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. மஞ்சள் காமாலைக்கு காரணமான பித்தத்தை சமன் செய்கிறது.\nகுளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் தொண்டை வீக்கம், வலிக்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். கோடைகாலத்தில் தாகத்தை தணிக்கும் வகையில் குளிர்பானம், குளிர்ந்த நீர் குடிப்பதால் தொண்டையில் அழற்சி, வீக்கம் ஏற்படும். இப்பிரச்னைகளுக்கு சீரகம் மருந்தாகிறது. கால் ஸ்பூன் சீரகம் எடுத்து சிறிது சுக்கு பொடி சேர்த்து தேனீராக்கி குடித்துவர தொண்டையில் ஏற்படும் வலி, வீக்கம் சரியாகும்.\nPosted in: இயற்கை மருத்துவம்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ��வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமாம்…\nPCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா\nஉங்கள் இளம்பிள்ளைகள் தங்கள் தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களா\nகுறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..\nகயவர்களுக்கு ஆப்பு ” வைக்கும் பெண்களுக்கான மொபைல் ஆப்’ – காவல்துறை அறிமுகம்..\nசசிகலா குடும்பத்தின் 2 ஆவது கட்சி – புதுக்கடை திறந்த திவாகரன்\n தெரிந்துகொள்ள வேண்டிய சில குறிப்புகள்\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-20T02:02:25Z", "digest": "sha1:2DZ266CDJ3QE4YKAN6GXSME6G75JQTNZ", "length": 24176, "nlines": 266, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாயா நாகரிகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மாயன் நாகரிகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nகி.மு.700 ஆண்டு போனம்பாக் ஓவியம்,மெக்சிகோ\nமாயா நாகரிகம் என்பது பண்டைக்கால மத்திய அமெரிக்க நாகரிகம் ஆகும். இப்பகுதி, தற்காலத்தில் இருக்கும் மெக்சிகோ, குவாத்தமாலா, ஹொண்டுராஸ் போன்ற நாடுகள் விரவியிருக்கும் மத்திய அமெரிக்கப் பகுதிகளை உள்ளடக்கியது. கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரிகத்தைச் சேர்ந்த மக்களே. கி.மு. 2600 வாக்கில் மாயன் நாகரிகம் தோன்றியது. மாயன் இனத்தவர் கணிதம், எழுத்துமுறை, வானியல் போன்ற துறைகளிலெல்லாம் மேம்பட்டிருந்தனர். மிக விசாலமான, நுணுக்கமான கட்டிடக்கலை மாயன் இனத்தவரின் சிறப்பாகும். கி.பி. 150 வாக்கில் மாயன் நாகரிகம் உச்சத்தை அடைந்தது[1]. அதன்பின் பல்வேறு காரணங்களால் அது சீரழியத் தொடங்கியது[2]. ஸ்பெயின் நாட்டவர் குடியேற்றம், விசித்திரமான மூட நம்பிக்கைகள், பங்காளிச் சண்டைகள் மற்றும் முறையற்ற விவசாயம் போன்றவை மாயன் கலாசாரப் பேரழிவுக்குக் காரணிகளாக இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். தற்காலத்தில் சுமார் ஆறு இலட்சம் மாயன் இனத்தவர் மெக்சிகோ, குவாத்தமாலா போன்ற நாடுகளில் இருப்பதாக அறியப் படுகிறது. அப்பகுதியில் இலட்சகணக்கான மக்கள் இன்று மாயன் மொழிகளில் பேசுகின்றனர்.2005 ஆம் ஆண்டு ராபினல் அச்சி என்ற அச்சி மொழி நாடகம் யுனெஸ்கோ மூலம் பாரம்பரிய வாய்வழி காவியமாக அங்கீகரிக்கப்பட்டது.\nதொடக்க கால மாயன் பரவல்\nதொடக்க கால மாயன் பரவல்(செயற்கை கோள் புகைப்படம்\nஅறிஞர்கள் மாயா நாகரிகத்தின் நினைவுச்சின்ன கட்டமைப்புகளை காபன் தேதியிடல் மூலம் ஆராய்ந்த போது இவர்களின் நாகரிகமானது கி.மு. 2600 ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கியது.[3][4] மீசோ அமெரிக்கன் எனும் நீண்ட எண்ணிக்கை கொண்ட மாயா நாட்காட்டியானது கி.மு. 3114 ஆகஸ்ட் 11ம் திகதியில் இருந்து தொடங்குக���ன்றது. மாயன்களின் குடியேற்றங்கள் பசுபிக் கடற்கரையில் உள்ள் சொகொநுஸ்கோ எனும் கடற்கரைப் பகுதியில் பகுதியில் சுமார் கி.மு. 1800 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டன என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.[5] இந்த காலகட்டத்தில், உடல் உழைப்பு தேவைப்படாத வேலைகள் மற்றும் மட்பாண்ட அறிமுகம் மற்றும் களிமண் சிலைகள் நிரம்பியிருந்தன.\nகி.மு.830 ஆண்டு ஆட்சியாளர் அல்டார்\nஇடைக் காலத்தில் (கி.பி.250-900) தெற்கு தாழ்நில பகுதிகளில், பெரிய அளவிலான கட்டுமான மற்றும் நகரமயமாக்கல் நடைபெற்றது. இக்காலத்தில் கல்வெட்டுகளில் பதிவு மற்றும் அறிவுசார் மற்றும் கலை வளர்ச்சியின் பொற்காலமாக இருந்தது. மேலும் இந்த காலத்தில் மாயா மக்கள் மில்லியன் கணக்கான எண்ணிக்கையில் பெருகினர் அவர்கள் நினைவுச்சின்னங்கள் அரண்மனைகள் மற்றும் கோயில்களினை கட்டினர்.மற்றும் ஒரு விரிவான பழங்கால சித்திர எழுத்து அமைப்பை உருவாக்கினார்.\nமாயா நாகரிகமானது மெக்சிகன் மாநிலங்களான சியாபஸ்,டபாஸ்கொ மற்றும் குய்ன்டானா ரோ, காம்பெசி மாநிலங்களிலும் இன்றைய குவாதமாலா, பெலிஸ், மேற்கு ஹோண்டுராஸ் மற்றும் வடக்கு எல் சால்வடோர் நாடுகளிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nமுதன்மைக் கட்டுரை : மாயர் எண் முறைமை\n20 அடிமான (base-20) எண் முறையை மாயன்கள் பயன்படுத்தினர்[6]. மாயன்களின் கணிதத் திறமைக்கு சான்று அவர்களின் பூஜ்ஜியம் பயன்பாட்டு முறையாகும்[6]. மிக வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் கிரேக்க நாகரிகங்கள் கூட பூஜ்ஜியம் பயன்பாட்டுமுறையை அராபியர்களிடம் இருந்தே அறிந்து கொண்டார்கள். மாயன்கள் எண்களை குறிப்பிட மிக எளிமையான அதே சமயத்தில் மிகப் பெரிய எண்களைக் கூட எழுதவல்ல ஒரு குறியீட்டு முறையைக் கையாண்டார்கள். இக்குறியீட்டு முறை ஒரு \"_\" மாதிரியான கோடு ஒரு புள்ளி ஒரு நீள்வட்டக் குறி ஆகியவற்றை மட்டுமே உள்ளடக்கியது.\nமுதன்மை கட்டுரை: மாயன் கட்டிடக்கலை\nஅமெரிக்காவின் பூர்வ குடிகளில் கட்டிடக்கலையில் மிகச் சிறந்து விளங்கியவர்கள் மாயன்கள் என்று சொன்னால் அது மிகையாகாது. நவீன வரலாறு, தொல்லியல் மற்றும் சமூகவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மாயன் கலாசாரத்தில் ஆர்வம் ஏற்பட்டதில் சிதிலமடைந்த மாயன் நகரங்களும் கட்டிடங்களும் பெரும் பங்காற்றியிருக்கின்றன.\nமற்ற தொல் நாகரிகங்களைப் போல் அல்லாமல், மாயன்கள் இரும்பு போன்ற உலோகங்கள் மற்றும் சக்கரங்களைப் பயன்படுத்தாமலேயே மிகப் பெரிய மத சடங்குகளுக்கான இடங்களையும், பிரமிடுகளையும் இருப்பிடங்களையும் கட்டியுள்ளனர். மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்களையும் அவர்களின் கலாசார சின்னங்களாகக் காணலாம்.\nமற்றைய பெரு நாகரிகங்களைப் போல் மாயன்களும் வானியலில் வல்லமை பெற்றிருந்தனர். அவர்கள் சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன் போன்றவற்றின் சுழற்சி முறைகளை வெகுவாக அவதானித்து ஆவணப்படுத்தியிருந்தனர். சந்திர மற்றும் சூரிய கிரகணங்களை முன்கூட்டியே கணக்கிட்டுத் தீர்மானிக்கும் அளவிற்கு திறன் பெற்றிருந்தனர். சடங்குகளில் அதீத நம்பிக்கை பெற்றிருந்த மாயன்கள் வானியல் நிகழ்ச்சிகளை அடியொட்டியே சடங்குகளை நடத்தினர். ட்ரெடெக்ஸ் எனப்படும் மாயன் பஞ்சாங்கக் குறிப்பேட்டிலிருந்து இதற்கான ஆதாரங்கள் பெறப்படுகின்றன.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் என்பதற்கேற்ப மாயன்கள் பல்வேறு மத சடங்குகளையும் நம்பிக்கைகளையும் கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஆண்டும் ஒரு முறை சிற்றரசர்கள் அவர்களுடைய கடவுளிடம் பேசி ஆலோசனை பெறும் ஒரு சடங்கை நடத்துவர்.\nஹைரோகிளிப்ஸ் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பட எழுத்து முறையை மாயன்கள் பயன்படுத்தினர். கல்வெட்டுக்கள் சிற்பங்கள் போன்றவற்றில் எழுதியது மட்டுமில்லாமல், ஒருவகையான புத்தகம் தயாரிக்கும் முறையையும் அவர்கள் பயன்படுத்தி வந்தனர். இவ்வாறு பல புத்தகங்களை அவர்கள் எழுதியிருக்கலாம் எனக் கருதப் படுகிறது. ஸ்பானிய ஏகாதிபத்தியத்துடன் வந்த அடிப்படைவாத கிருத்துவர்கள் பல மாயன் நூல்களை அழித்துவிட்டார்கள். இதில் தப்பியவை நான்கே நான்கு நூல்கள் தாம்.\nஇவ்வளவு வளமையாக ஓங்கி செழித்து வளர்ந்த நாகரிகம் ஏறக்குறைய புல், பூண்டு இல்லாமல் போய்விட்டது. அதற்கான காரணத்தை அறிஞர்கள் இன்னும் அறுதியிட்டுக் கூறவில்லை. இவையாக இருக்கலாம் எனக் கருதப்படும் சிலவற்றில் முக்கியமானது, அண்டை நாடுகளுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட பங்காளிச் சண்டைகள், காடுகளை அழித்து அவர்கள் நடத்திய விவசாயம் வெகு காலம் தாக்குப் பிடிக்கவில்லை, ஸ்பானிய குடியேற்றங்களுடன் வந்த அம்மை மற்றும் காலரா போன்ற வியாதிகள் பெருவாரியான மாயன்களை மிகக் குறுகிய காலத்தில் அழித்��ிருக்கலாம். ஆனால் இவையெல்லாம் தாண்டி சுமார் 6 இலட்சம் மாயன்கள் தற்காலத்திலும் மெக்ஸிகோ, குவதிமாலா போன்ற நாடுகளில் வசிக்கிறார்கள்.\n↑ 6.0 6.1 \"மாயன்களின் கணித முறை (ஆங்கிலத்தில்)\". பார்த்த நாள் டிசம்பர் 21, 2012.\nமாயன் நாகரிகம் அழிந்தது எப்படி\nமாயன் நாகரிகம் பற்றிய ஆவணப்படம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2017, 18:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2014/09/blog-post_75.html", "date_download": "2018-06-20T01:32:20Z", "digest": "sha1:CVN6EBLCBS2J7P6EP3RZL3A3WXJ7P654", "length": 31816, "nlines": 517, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: முன்ன ஒரு காலத்துல...", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசெவ்வாய், 30 செப்டம்பர், 2014\nமுன்ன ஒரு காலத்துல ஆர்குட்னு ஒண்ணு இருந்தது . அதுதான் ஃபேஸ்புக்குக்கு முன்னோடி மாதிரி..அதுல நாம் சேத்து வச்சது. :)\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 11:34\nலேபிள்கள்: ஆர்குட் , ORKUT\n30 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 7:52\n2 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:12\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n2 அக்டோபர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:13\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்க���்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம்.\nமேன்மாடங்களையும் நிலாமுற்றங்களையும் இயற்கைவண்ண ஓவியங்களையும் சலவைக்கல் தளங்களையும் கோட்டைகள் போன்று இரும்புக்குமிழ் பொருத்திய நுழைவா...\n1801. தன் வாயால் கெடும்., .. தவளைகள் பலவிதம் 1802. ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுட்டு ஸ்டேட் விட்டு ஸ்டேட் போற ஆள் தன் ஸ்டேசஸ் தப்புன்னு ஒப்ப...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள்.\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வந்த கவிஞர்கள் முதலில் வள்ளல் அழகப்பர் மியூசியம் சென்று வந்தார்கள். தோழிகள் வாட்ஸப்பில் அனுப்ப...\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர். பைரவர்தான் காக்கும் தெய்வம் காவல் தெய்வம். ஒவ்வொரு கோட்டையிலும் பைரவர் காவல...\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\nபால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் ...\nதுணையெழுத்து - ஒரு பார்வை.\nதுணையெழுத்து. ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே நானும் என்னுடைய மூத்த மகனும் போட்டிபோட்டுக்கொண்டு படிப்போம். எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்...\nநான் மிஸ்டர் எக்ஸ். தினமலரில்.\nநான் மிஸ்டர் எக்ஸ். ஆம் மிஸ்டர் எக்ஸ்தான் . கிருஷ்ணதேவராயன்,அக்பர் போல என் பெயர் ஒரு நாள் விண்ணளாவும். அப்போது தெரிந்து கொள்வீர்கள் நா...\nசாம்பலில் உயிர���த்த அங்கம்பூம்பாவை. தினமலர் சிறுவர்மலர் - 22.\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. ஆ ளுடையபிள்ளை வரப்போகிறாராம். திருமயிலையில் ஒரே பரபரப்பாயிருந்தது. திருவொற்றியூரில் இருக்கும் ...\nநிஸிம் இசக்கியேல். இருளின் கீதங்கள். NISSIM EZEKIE...\nஸ்ரீ மஹா கணபதிம். வாமன ரூப.\nசாட்டர்டே போஸ்ட்,ஆன்மநேயர் கதிர்வேலும் மனித உறவுகள...\nஆனித் திருமஞ்சனக் கோலங்களும் நிவேதனங்களும், குமுத...\nஅகநாழிகை வெளியீடுகளும் எனது புத்தகங்களும் வாங்க.. ...\nஸ்ரீ மஹா கணபதிம். விலம்பித ஸூத்ர.\nதிருநம்பிகளும் திருநங்கைகளும் எதிர்கொள்ளும் சவால்க...\nசென்னப்பட்டனா மரக்குதிரைகளும் மைசூர் சாரட் ,டோங்க...\n1000 ரூபாயில் சந்தோஷத்தை வாங்கிட முடியுமா.\nகுழந்தைக் கலைஞர்களுக்கு உதவித் தொகையும் பயிற்சிப்ப...\nசாட்டர்டே ஜாலி கார்னர், சுரேகா சுந்தரும் ஸ்ட்ரெஸ் ...\nகுமுதம் பக்தி ஸ்பெஷலில் அம்மன் கோலங்களும் நிவேதனங்...\nதேன் பாடல்கள். அன்பும் அழகனும்.\nஸ்ரீ மஹா கணபதிம் . ஸாமர கர்ண.\nமதுரையில் மூன்றாவது வலைப்பதிவர் திருவிழா. 2014.\nசாட்டர்டே ஜாலிகார்னர். பரிவை சே குமாரின் பத்ரிக்கை...\nகுமுதம் பக்தி ஸ்பெஷல், புத்தாண்டு , ராம நவமி, பங்க...\nதேன் பாடல்கள் 180. மார்கழியும் மல்லிகையும்\nகுழந்தைப் பாட்டும் விளையாட்டும் தாலாட்டும் -- பகு...\nகுஜராத் மும்பை ஹைதையில் விநாயகர் சதுர்த்தியும் விச...\nசாட்டர்டே போஸ்ட், தடய அறிவியல் துறையில் சாதிக்கும்...\nபார்க் கல்லூரியின் எஸ் வீரராகவன். - பெருமித ஆசிரிய...\nதேன் பாடல்கள். சலங்கையும் சங்கீதமும்.\nஸ்ரீ மஹா கணபதிம். மோதக ஹஸ்த..\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்ற���ய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல��� விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sigaram.co/preview.php?n_id=149&code=qm2WCAOF", "date_download": "2018-06-20T01:52:06Z", "digest": "sha1:3ZUM7PWMQY4R5ZCWR66NMK3D3G7LF3MV", "length": 14443, "nlines": 307, "source_domain": "sigaram.co", "title": "சிகரம்", "raw_content": "\nபரவும் வகை செய்தல் வேண்டும்'\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் - 10 - வாக்களிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 09 - இந்தவாரம் வெளியேறப் போவது யார்\nகவிக்குறள் - 0006 - துப்பறியும் திறன்\nமுதலாவது உலகத் தமிழ் மரபு மாநாடு - 2018 - விருந்தினர் பதிவு\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018 - அறிமுகம்\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nஆப்பிள் ஐ போன் 8, 8 பிளஸ் மற்றும் எக்ஸ் - ஒரு நிமிடப் பார்வை\nஅப்பம் தந��த நல்லாட்சியில் அப்பத்தின் விலை அதிகரிப்பு\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\nதிறன்பேசி பெயர் : எக்ஸியோமி MI A1 - XIAOMI A1\nவெளியீடு : 2017 செப்டெம்பர் 12\nதிரை அளவு : 5.5 அங்குலம்\nஇயங்குதளம் : ஆண்ட்ராய்டு 7.1.2 நௌகாட், ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் ஆண்ட்ராய்டு 9.0 \"O \" ஆகியவற்றுக்கான மேம்படுத்தல் உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇரண்டாம் கருவி - 5 MP, 1080p\nவிலை - 15000 இந்திய ரூபாய் / 40000 இலங்கை ரூபாய்\nஆண்ட்ராய்டு வன் (Android One) திட்டத்தின் கீழ் கூகிளுடன் இணைந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.\nஎக்ஸியோமி MI A1 - XIAOMI A1 - திறன்பேசி - புதிய அறிமுகம்\n \"சிகரம்\" இணையத்தளம் வாயிலாக உங்களோடு இணைந்து நாம் தமிழ்ப்பணி ஆற்றவிருக்கிறோம். \"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்\" என்னும் கூற்றுக்கிணங்க உலகமெங்கும் தமிழ் மொழியைக் கொண்டு செல்லும் பணியில் நாமும் இணைந்திருக்கிறோம். வாருங்கள் தமிழ்ப்பணி ஆற்றலாம்\nஎமது நீண்டகால இலக்காக இருந்த \"சிகரம்\" அமைப்புக்கென தனி இணையத்தளம் துவங்க வேண்டும் எனும் எண்ணம் ஈடேறும் தருணத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. சற்றுக் காலதாமதம் ஆனாலும் சரியான நேரத்தில் இணைய வெளியில் காலடி பதித்திருப்பதாகவே கருதுகிறோம். \"சிகரம்\" இணையத்தளம் ஊடாக தமிழ் சார்ந்த அத்தனை பதிவுகளையும் உடனுக்குடன் உங்களுக்கு அளிக்கக் காத்திருக்கிறோம்.\nஉங்கள் கட்டுரைகளும் சிகரம் பக்கத்தில் பதிவிட வேண்டுமா \nமுகில் நிலா தமிழ் (கனகீஸ்வரி)\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\nஉலகத் தமிழ்ப் பெண்கள் மாநாடு - 2018\nஉலகத் தமிழ் மரபு மாநாடு - 2018\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nமாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு படுகொலை வழக்கில் மரண தண்டனை\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - ஓவியாவும் பிக்பாஸும்\nபிக்பாஸ் தமிழ் - வாரம் 08 - வெளியேறினார் காயத்ரி\nகவியரசரின் காவியச்சிந்தனைகள் - ஒரு ஒப்பு நோக்கு\nகுளிர்கால ஒலிம்பிக்; சிறப்பு டூடில் வெளியிட்ட கூகிள்\nசிகரம் - ஆசிரியர் பக்கம் - 01\nஇலங்கை எதிர் இந்தியா - மூன்றாவது ஒரு நாள் போட்டி - முன்பார்க்கை\nசிகரம் செய்தி மடல் - 012 - சிகரம் பதிவுகள் 2017\nதமிழ் மொழியை மொழி, கலை, கலாசாரம், அறிவியல், கணிதம் மற்றும் த��ழிநுட்பம் என அனைத்திலும் உலக மொழிகளனைத்தையும் விட தன்னிறைவு கொண்ட மொழியாக உருவாக்குதலும் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான நிரந்தர முகவரியை உருவாக்குதலும்\nசிகரம் குறிக்கோள்கள் - 2017.07 முதல் 2020.05 வரையான காலப்பகுதிக்கு உரியது. (Mission)\nசிகரம் சட்டபூர்வ நிறுவன அமைப்பைத் தொடங்கி செயற்பாடுகளை ஆரம்பித்தல்.\nசிகரம் நிறுவனத்திற்காக கொள்கைகளை மறுபரிசீலனை செய்தல்\nதிறன்பேசிக்கான சிகரம் செயலியை அறிமுகம் செய்தல்\n2020 இல் முதலாவது சிகரம் மாநாட்டை நடாத்துதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTQ0NTk1NTAzNg==.htm", "date_download": "2018-06-20T02:06:22Z", "digest": "sha1:UZZHZGH5IJSEA5BN5UVHCD2UFWUZLVFZ", "length": 29002, "nlines": 159, "source_domain": "www.paristamil.com", "title": "பொலித்தீனிலிருந்து விடுதலைபெறும் இலங்கை- Paristamil Tamil News", "raw_content": "வர்த்தகர் பதிவு விளம்பரம் செய்ய வழிகாட்டி பிரிவு\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nபிரான்சில் இயங்கும் மொத்த வியாபார நிறுவனமொன்று பின்வரும் பணிகளுக்கான விண்ணப்பங்களைக் கோருகின்றது...\nAsnièresஇல் 143m²அளவு கொண்ட பல்பொருள் அங்காடி செய்யக்கூடிய இடம் bail விற்பனைக்கு.\nபுத்தம்புது F3 வீடு விற்பனைக்கு\nBondyதொடரூந்து நிலையத்திற்கு முன்பாக உருவாகும் அடுக்கு மாடித் தொகுதியில் 70m²அளவு கொண்ட F3 வீடு விற்பனைக்கு.\n110% கடன் செய்து தரப்படும்\nதிருமணத்திற்கான மணப்பெண் அலங்காரம் மற்றும் விழாக்களுக்கான பெண் அலங்காரங்களுடன் விழாக்களுக்கான அழகிய மாலைகளும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து பெற்றுக்கொள்ள நாடுங்கள்.\nAulnay-sous-Boisவில் உள்ள உணவகத்திற்கு Burger, கோழிப்பொரியல் (Fried Chicken) செய்வதில் அனுபவமுள்ளவர் தேவை.\nVilleneuve Saint George இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nஉங்கள் பிள்ளைகள் விரைவாக ஆங்கிலம் பேச பயிற்சி வகுப்புக்கள் நடைபெற உள்ளன. ஜூலை, ஓகஸ்ட் விடுமுறை காலத்தில் நடைபெறும் வகுப்புக்களுக்கான அனுமத��க்கு முந்துங்கள். அனைத்து வயதுப் பிரிவு மாணவர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறும்.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nபரிசின் வீரனுக்கு பொபினியில் வதிவிட அட்டை - புகைப்படங்கள் இணைப்பு\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nஇலங்கை 2030; Pizza பெட்டிக்குள் இருக்கின்ற பிளாத்திக்கு “மேசை” இருக்காது. அட நீங்க வேற, “நாங்க பாடசாலைக்கு போகக்க, “லன்ச் ஷீட்” எண்டு ஒன்று இருந்திச்சு, அதுல சாப்பாட்ட சுத்தி கொண்டு போனம்” என்று வரலாறு சொல்லுவோம் அது மட்டுமா சூப்பர் மார்கெட்டுக்கு போகும்போது முன்பெல்லாம் கொண்டு போவோமே சாக்குப் பை அதனை கொண்டுபோய்த்தான் பொருட்கள வாங்கணும். இனிமேல் பொருட்களை பத்திரம் பண்ணணும், பராமரிக்கணும், எதோ கண்டோம், எடுத்தோம், பாவித்தோம், தூக்கி வீசினோம் என்று எதுவுமே செய்ய முடியாது அதனை கொண்டுபோய்த்தான் பொருட்கள வாங்கணும். இனிமேல் பொருட்களை பத்திரம் பண்ணணும், பராமரிக்கணும், எதோ கண்டோம், எடுத்தோம், பாவித்தோம், தூக்கி வீசினோம் என்று எதுவுமே செய்ய முடியாது மொத்தத்தில் பொறுப்புணர்ச்சி, திட்டமிடல், அளவான நுகர்வு இப்படி நல்ல பண்புகள் ஒவ்வொன்றாக வெளியில் வரும்.\n அப்போதெல்லாம் நன்றாகத்தான் இருந்தது நமது சமூகம். இந்த “Use and throw” (ஒருமுறை பாவித்தபின் தூக்கி எறி) கலாச்சாரம் நமது கீழைத்தேய நாடுகளுக்குள் வந்து, செய்த மாற்றங்கள், சீர்கேடுகள் எல்லாம் பொலித்தீன் பாவனைக்குப் பிறகுதானோ என்னவோ. மேலோட்டமாக பார்த்தால் பெரிய தாக்கங்கள் புரியாது, ஆனால் பொலிதீன் என்ற பழக்கவழக்கம் எமது அன்றாட வாழ்க்கை, கலாசாரம் போன்றவற்றில் எப்படி தாக்கம் செலுத்துகிறது என்பதை உட்கார்ந்து யோசித்தால் புரியும்.\n1933 இல் ICI என்ற Imperial Chemical Industries ஆய்வகத்தில் எரிக் பாவ்செட் (Eric Fawcett) மற்றும் ரெஜினால்ட் கிப்சன் (Reginald Gibson) ஆகியோரினால் எதிலீனில் மேற்கொள்ளப்பட்ட உயர் அழுத்தப் பரிசோதனையில் தவறுதலாக உருவான விளைவுதான் இன்று உலகம் முழுதும் ஆக்கிரமித்து, இயற்கைக்கே அச்சுறுத்தல் விடுத்திருக்கும் இப்பொலித்தீன்\nபள்ளி நாட்களில் விவாதம், ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி இப்படி எது வந்தாலும், நமக்குக் கிடைக்கும் தலைப்புக்களில் முக்கியமான ஒன்று “யுத்தமும், சமாதானமும்”. மற்றயது “சூழல் மாசு”, முக்கியமாக பிளாத்திக்கு உபயோகம். எல்லோரும் ஒருமுறை பாடசாலை நாட்களுக்குப் போய் நான் சொல்வதை சரிபாருங்கள். உண்மைதான் இல்லையா அவ்வளவுதூரம் எமக்குத் தலைவலியாய் இருந்த பொலித்தீனுக்கு இலங்கை அரசு ஒரு அதிரடித் தீர்வைக் கொண்டுவந்திருக்கிறது.\nஇலங்கைக்கு இருக்கும் தேசிய, சர்வதேசப் பிரச்சனைகளை பட்டியலிட்டு மாளமுடியாத இச்சூழ்நிலையில், எப்போது என்ன சுமைகள் எமது தோள்களின்மேல் வந்தமரும் என்ற குறிப்பின்றி நகர்ந்துகொண்டிருக்கும் இலங்கை மக்களுக்கு எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அறிவித்திருக்கும் பொலித்தீன் பாவனை பற்றிய சட்டதிட்டங்கள் நாட்டை ஏதோவொரு வகையில் நலன்பெறச் செய்யும் ஆருடமாகவே தோன்றும். ஆம், 2006ஆம் ஆண்டு அமைச்சராகவிருந்த இன்றைய ஜனாதிபதி அறிமுகப்படுத்திய பொலித்தீன் பாவனை விதிமுறைகளின் தொடர்ச்சியாக, அமைச்சரவை அங்கீகாரத்தோடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் அமுலுக்கு வரப்போவதாய் அறிவிக்கப்பட்டிருக்கும் இத்திட்டம் சாத்தியமா\nஅப்படிச் சாத்தியமானால் இலங்கையின் நடைமுறையில் அது எவ்வாறான மாற்றங்களை கொண்டுவரும் அம்மாற்றங்கள் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார நீதியில் பெற்றுத்தரப்போகும் வாய்ப்புகள் என்ன அம்மாற்றங்கள் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார நீதியில் பெற்றுத்தரப்போகும் வாய்ப்புகள் என்ன இது ஏற்படுத்தப���போவது நலவா இப்படி கடந்த சில தினங்களாக இலங்கை மக்கள் நகம்கடித்தவண்ணம் இருக்கின்றனர். இயற்கைக்குச் செய்யும் நலன் மனித சமுதாயத்திற்கும் நலனைத்தானே விளைவிக்கும்\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சை பரிபாலனம் செய்யும் அடிப்படையில் எமது நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் இத்திட்டத்தை மூன்று கால எல்லைக்குள் செயற்ப்படுத்த முன்மொழிந்திருக்கிறார். நடக்குமா இல்லையா என்பதைப்பற்றிய வாதப் பிரதிவாதங்களை விடுத்து, நடந்தால் நன்றாக இருக்கும் என்ற மனோநிலையுடன் அவ்வேறுபட்ட திட்ட ஒழுங்குகளை ஆராய்வோம்.\nஅலங்காரங்களுக்கு பொலித்தீன் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது.\n20 மைக்ரோன் அல்லது அதற்கும் குறைவான பொலித்தீன் பயன்பாடு, வியாபாரம் மற்றும் உற்பத்தி தொடர்பான ஏலவே விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை நடைமுறைப்படுத்தல்\nCEA இன் அனுமதியோடு 20 மைக்ரோன் அல்லது அதற்கும் குறைவான பொலித்தீன் பயன்பாட்டை அங்கீகரித்தல்\n“Lunch Sheets” எனப்படும் பொலிதீன் வகையின் உற்பத்தி, விற்பனை மற்றும் இறக்குமதிக்கான தடை\nபொலிஸ்டைரின் கொண்டு தயாரிக்கப்படும் பொதிகள், கோப்பைகள், தட்டுக்கள் மற்றும் கரண்டிகள் போன்றவற்றின் உற்பத்தி, விற்பனை மற்றும் இறக்குமதிக்கான தடை\nபொலிதீன் பொதிகளில் சமைத்த அல்லது பதனிடப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கான தடை\nகடைகளில் பொருள் கொள்வனவின்போது கடதாசி, துணி போன்ற உயிரியல் முறையில் பிரிந்தழியக்கூடிய பொதிகளை பயன்படுத்துவதை ஊக்குவித்தல்\nபொது இடங்களில் பிளாத்திக்கு மற்றும் பொலித்தீன் பொருட்களை தகனம் செய்வதை தடுத்தல்\nஉயிரியல் முறையில் பிரிந்தழியக்கூடிய பொலித்தீன் மற்றும் பிளாத்திக்கு பிரதியீடுகளை அறிமுகப்படுத்தல்\nஒப்பீட்டளவில் பொலித்தீன் பாவனையின்மூலம் சூழலுக்கு விடுவிக்கப்படும் கார்பன் அடிச்சுவட்டின் அளவு அதன் பிரதியீடுகளான காகிதம் மற்றும் துணிகள் போன்றவற்றால் விடுவிக்கப்படும் கார்பன் அடிச்சுவட்டின் அளவைப் பார்க்கிலும் மிகக் குறைவு. ஆதலால் போலித்தீனை தடைசெய்து அதற்கான பிரதியீடுகளை உபயோகிபதால் ஏற்படப்போகும் நிகர விளைவு அல்லது நன்மை என்ன என்ற வாதப் பிரதிவாதங்களும் இல்லாமலில்லை. இருந்தும், பொலித்தீன் உயிரியல் முறையில் பிரிந்தழியும் இயல்���ற்றது என்ற ஒரு காரணமே பிரதியீடுகளை நோக்கிய எமது முன்னெடுப்புக்களுக்கு போதுமானதாக இருக்கிறது.\nஇலகுவாகச் சொன்னால் உணவு, குடிநீர், பானங்கள் மற்றும் ஏனைய பொருட்களின் கொண்டுசெல்லல் மற்றும் களஞ்சியப்படுத்தல் போன்றவற்றில் புதிய மாற்றீடுகளையும் வழிமுறைகளையும் தனியாள் மற்றும் குடும்ப அளவில் தேர்வுசெய்து நடைமுறைப்படுத்த ஆரம்பித்துவிடுங்கள். இந்த பொலித்தீன் தடை உத்தரவு எம்மனைவரையும் இன்னும் நூறு ஆண்டுகள் பின்னோக்கிய எமது முன்னோரின் சிறந்த கலாச்சார விழுமியங்களை நோக்கி இட்டுச்சென்றால் அது எம் பாக்கியம்தான்.\nஉயிரியல் முறையில் பிரிந்தழியக்கூடிய பிளாத்திக்கு பிரதியீடுகளை உற்பத்திசெய்யக்கூடிய இயந்திரங்களின் இறக்குமதியில் வரிவிலக்களித்தல்\nபிளாத்திக்கு மூலப்பொருட்கள் மற்றும் உபகரணங்களின் இறக்குமதியில் 15% வரி அறவீடு\nபிளாத்திக்கு பொருட்களின் மீழ்சுழற்சி பாவனையை முற்றாக இல்லாதொழித்தல்\nஇந்த சட்டதிட்டங்கள் அமைச்சரவை அங்கீகாரத்தோடும், வாகனப் போக்குவரத்து விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டபோது மற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் போன்றவற்றாலும், ஏனைய வியாபாரக் காந்தங்களின் தலையீட்டினாலும் முளையிலேயே அழிந்துவிடாமல் எதிர்பார்த்த அளவில் வெற்றிபெற வேண்டி பிரார்த்திப்போம்.\nஅப்படி இத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கைத் திருநாட்டின் வளங்களின் நிலைபேறான இருப்புக்கு அது மாபெரும் உறுதுணையாக அமையும்.\nநாட்டு மக்களின் பங்களிப்பு என்ன\nமுன்னாளில் இயற்கையழிவுகள் இயற்கையாக உருவானவையாய் இருந்தான். ஆனால் இன்று அநேகமான அழிவுகள் மனித செயற்பாட்டினாலேயே ஏற்படுகின்றன. இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் இயற்கைக்கு மனிதன் விடும் அச்சுறுத்தல் பின்னாளில் இயற்கை மனிதனுக்கு விடுக்கும் அச்சுறுத்தலாக மாறும் இயற்கை எழில்கொஞ்சும் இச்சிறு தீவு அவ்வாறான அழிவுகளை தாங்க வல்லதா\nஎனவே, தெய்வாதீனமாக அரசு எடுத்துள்ள இம்முன்னெடுப்பை எமது அடிப்படை கடமையாய் நினைத்து அவதானத்தொடும், சிரத்தையோடும், பொறுப்புணர்வோடும் செயலாற்றவேண்டியதும், சக குடிமக்களையும் எதிர்காலத் தலைமுறையினரையும் இயன்ற அளவில் இச்சீரிய கலாச்சாரத்திற்கு வழிப்படுத்தும் எமது தலையாய கடமை. அதுவே எமது பிள்ளைகளுக்கு நாம் வழங்கும் மிகப்பெரிய வளமும்கூட.\nஎந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nவிமானத்தில் இதுவரை நீங்கள் அறியாத சில ரகசியங்கள்\nநீங்கள் இதுவரை விமானத்தில் பயணம் செய்திருக்கிறீர்களா அப்படி பயணம் செய்திருந்தாலும் விமானத்தில் உள்ள\n80 ஆண்டுகளில் மறையவிருக்கும் 5 தீவுகள்\n80 ஆண்டுகளில் மறையவிருக்கும் 5 தீவுகள் பற்றி நீங்கள் அறிவீர்களா\nகமராவில் சிக்கிய அரிய காட்சி\nகொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அதி உயர்ந்த கட்டடமான தாமரை கோபுரம் மீது மின்னல் தாக்கியுள்ளதாக\nமனித நாகரீகம் இப்படிதான் அழியுமாம்\nபூமியில் மனித நாகரீகம் எதனால் அழியும் என விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். நியூயார்க் ரோக்செஸ்டர்\nமெய் சிலிர்க்க வைக்கும் யாழ் இந்துவின் பெருமைகள்\nயாழ். இந்துக் கல்லூரி 132வது அகவையில் தடம் பதித்துள்ளது. உலகம் எங்கும் இந்துக்\n« முன்னய பக்கம்123456789...3839அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/rss/", "date_download": "2018-06-20T02:12:11Z", "digest": "sha1:ZRRZIHGPNSBZKNW6ZXVDYL3QTXKGB3FE", "length": 7125, "nlines": 118, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Tamil Goodreturns News RSS Page - tamil.goodreturns.in", "raw_content": "\nக்யூப் 26 நிறுவனத்தைக் கைப்பற்றிய பேடிஎம்..\nஎஸ்பிஐ, ஐசிஐசிஐ & எச்டிஎப்சி வங்கிகளில் இந்த சேமிப்பு கணக்கிற்கு எல்லாம் மினிமம் பேலன்ஸ் தேவையில்லை\nஏர் இந்தியாவை விற்பதில் இருந்து பின்வாங்கிய மத்திய அரசு.. அடுத்து என்ன செய்ய போகிறது\n100 நாளுக்கு 1,140 கோடி லாபம்.. பிக் பாஸ்-இன் வியாபார தந்திரம்..\nபீகாரில் மது விற்பனை தடைக்கு பின் ஏற்பட்ட ஆச்சர்யம் அளிக்கும் மாற்றங்கள்.. தமிழக அரசு செய்யுமா\nசீனா - அமெரிக்கா இடையில் மீண்டும் வர்த்தகப் போர் பதற்றம்.. சென்செக்ஸ் சரிவு..\nஏர்ஏசியா இந்தியாவின் அதிரடி சலுகை.. 1,299 ரூபாய்க்கு விமானப் பயணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://balaamagi.blogspot.com/2016/04/blog-post_27.html", "date_download": "2018-06-20T01:55:45Z", "digest": "sha1:24FH4S6SRJKT4XUDTV4453FDG73WUK46", "length": 16504, "nlines": 217, "source_domain": "balaamagi.blogspot.com", "title": "பாலமகி பக்கங்கள்: கவிச் சாரல், மனதோடு ,,,,,,,,,,,", "raw_content": "\nகவிச் சாரல், மனதோடு ,,,,,,,,,,,\nகாற்றில் ஆடும் கனவுகள் போல கதைபேசும் நிலவினைப் போல நினைவெனும் ஊஞ்சல் நெஞ்சினில் ஆட நனையாமல் நலியாமல் உறையாமல் உதிர்கிறது உண்மைகளை உரைக்கிறது..... காவியகவி இனியா அவர���களின் கவிதைத் தளம்,, என்னுள் பல உணர்வுச் சலனத்தை ஏற்படுத்திய பாவரிகள், நேரில் பார்த்தது, பேசியது இல்லை என்றாலும் பலநாட்கள் பழகிய உணர்வு இவரின் எழுத்தால் என்னுள் எழுந்ததை ஏனோ மறைக்கத் தோன்றவில்லை,,, சமீபகாலமாக பதிவுகள் வரவில்லை இவர் தளத்தில். ஏனம்மா வேலைமுடித்து கொஞ்சம் கொஞ்சும் கவிகள் தாருங்கள் அம்மா,, http://kaviyakavi.blogspot.in/\n“நிழல்கள் எப்போதும் நிஜத்தைக் காட்டுவதில்லை” எனும் வார்த்தை வரிகளை நான் கண்டது இளையநிலா எனும் தளத்தில்,, வார்த்தைகளைக் கோர்த்து அவைகளுக்கு கவிமூச்சளித்து உயிர்ப்பிக்கிற கவிபிரம்மா இவர். தன் இணையை இழந்ததால் இன்னும் இணையத்திற்கு வரவில்லை,, வாருங்கள் அம்மா கொஞ்சம் மாற்றுச் சூழலுக்காய் எழுதுங்கள்,,, http://ilayanila16.blogspot.com/\nஎன்னுயிரே என உருக வைக்கும் வார்த்தைக் கோர்வைகள்,, உயிர் உருக்கும் கவிதைகளைக் கொட்டிவிட்டு,, இதுவரை நான் கவிதையே எழுதியதில்லை என்று கூறும் தன்னடக்கம் மிகுந்தவர்,, இவரின் மற்றொரு தளம் அக்கினிச்சுவடுகள்,, பூக்கள் மீதும் நெருப்பெரியும்,,,, எத்துனை வலிமிகுந்த வரிகள் ,,, ஈழத்து வேதனைப் பகிர்வு,, http://soumiyathesam.blogspot.com/\nதென்றல் சசி, தென்றல் என இரு பக்கங்களுக்குச் சொந்தக்காரர்,,\n\"பக்கம் நின்னு பார்ப்பவரே பார்த்து பேசி போனாலென்ன\nகாத்தடிக்க உன் மூச்சும் கனலாத்தான் நெருங்குதய்யா\"\nஇவைப்போன்ற ஏராளமான காதல் கவிவரிகள் வழங்கியவர், சிலகாலமாக இவர் தளம் அமைதியாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் தோழி http://veesuthendral.blogspot.in/\nகவிதைப் போட்டிகள் நடத்தியவர். கவிநூல் வெளியிட்டும் கவிதையில் கலக்குபவர், இவரின்\nவாசித்துப்பாருங்கள் ,,,, ரூபனின் எழுத்துப்படைப்புகள்,, https://2008rupan.wordpress.com/page/6/\nஎல்லாம் தெரிந்தவனும் இல்லை, எதுவும் தெரியாதவனும் இல்லை,, எனும் வரிகளுக்கு சொந்தக்காரர் திரு தளீர்சுரேஷ் ,,, தளீர் ஹைக்கூ கவிதைகள்,, குட்டி குட்டி வரிகள் அத்துனையும் அழகு,, http://thalirssb.blogspot.com/\nபார்த்தவற்றைக் கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல் திருடன்,,,, சிவக்குமரன் கவிதைகள்\nயாழ்பாவாணின் எழுத்துக்கள் யாழ்பாணத்து வலிகள் இவரின் வார்த்தைகளில் உண்டு,, எல்லா துறையும் இவரின் கவியில் துளிர்க்கும் ,,,,\nசொல்லலாம் எதையும்,,,,, எனும் வரிகளை வாசியுங்கள் http://eluththugal.blogspot.in/\nநான் நூலகம் சென்றதில்லை புத்தகங்கள் படித்ததில்லை,, என்று சொல்பவர்,, ஆனால் அழகான கா��ல் கவிதைகள் தருபவர்,, நான் தொடரும் புது பதிவர், திரு அஜய் சுனில்கர் ஜோசப் பிரியமில்லாதவனின் கண்கள் சிந்திய கவிதைத் துளிகள்,, http://ajaisunilkarjoseph.blogspot.com/2016/04/blog-post_\nஇளையநிலா, சிவகுமாரன், தென்றல் சசிகலா, அஜய் ஆகியோர் அறிந்த பதிவர்கள்.\nதங்கள் வருகைக்கு நன்றி ஸ்ரீ\nஇதில் நான் அறியாத தளங்களை\nநன்றி சகோ நன்றி நன்றி....\nகவிதைகளில் மனம் கொடுப்பவர்நீங்கள் என்பது தெரிகிறது\nஅப்படியெல்லாம் ஒன்றும் இல்லை ஐயா,, வருகைக்கு நன்றி ஐயா, தொடருங்கள்.\nஆஹா அனைவரும் நான் தொடரும் நண்பர்களே... வாழ்த்துகள்\nகரந்தை ஜெயக்குமார் 27 April 2016 at 07:47\nஅருமையான பதிவர்கள் கவிஞர்கள். அனைவரையும் அறிவோம்..சகோ\nஎன்னையும் அறிமுகம் செய்தைக்கு நன்றிகள்.\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nதங்களால் அறிமுகம் செய்யப்பட்டவர்கள் -\nதங்கள் அன்பின் வருகைக்கு நன்றிகள்,,,\nஎன்னுடைய அறிமுகத்திற்கு நன்றி சகோ உங்களைப் போன்றவர்கள் அளிக்கும் ஊக்கமே சோதனைகளை கடந்து எழுதத் தூண்டுகின்றது உங்களைப் போன்றவர்கள் அளிக்கும் ஊக்கமே சோதனைகளை கடந்து எழுதத் தூண்டுகின்றது\nஅறிமுகமாகும் பலர் எனக்குத் தெரிந்தவர்கள். எல்லோருக்கும் என் வாழ்த்துடன் கூடிய பாராட்டுக்கள்.\nஎவ்வளவோ பதிவர்கள் சிறந்தபதிவுகள் இடுகையில் அவர்களோடு சேர்த்து என்னையும் அறிமுகம் செய்யுமளவுக்கு நான் தகுதியானவனா இருக்கிறேனா மிக்க நன்றி தங்கள் அன்பிற்கு\nஅறிமுகமான அத்தனை பதிவர்களுக்கும் இனிய வாழ்த்துகள் தொடரட்டும் தங்கள் பணி வாழ்க வளத்துடன் \nபாவலரின் பாக்கள் தான் ,,,,\nவெங்கட் நாகராஜ் 2 May 2016 at 22:20\nமற்றவர்களின் திறமையை மதிப்பதற்கும் அறிமுகம் செய்வதற்கும் ஒரு உயர்ந்த மன நிலையும் உன்னத சிந்தையும், பதமான இதயமும் வேண்டும். அது தங்களிடம் வேண்டுமட்டும் வியாபித்திருப்பது தெளிவாகிறது உங்கள் அறிமுகத்தால்.\nகாத்திருத்தல் மட்டும் தான் காதலில்,,,,,,,,\nதர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்.\nமெல்ல அடி எடுத்து மலர் மாலை தரை துவள சுயம்வரத்தில் வலம் வந்தாள் சுற்றியுள்ளோர் வாய்பிளக்க, வழிமறைத்த நரைக்கிழவன்...\nகை நிறைய சம்பளம் என்ன வேலைன்றத அப்புறம் சொல்கிறேன். முதல்ல சம்பளம் எவ்வளோ தெரியுமா\nகவிச் சாரல், மனதோடு ,,,,,,,,,,,\nமனதோடு ,,,,,,,,,,, முதல் பதிவு வாசீத்தீர்களா,,,,,,,,,, காற்றில் ஆடும் கனவுகள் போல கத��பே...\nகல்யாண சமையல் சாதம்,, முதல் இரு தொடர் பதிவுகளையும் வாசித்தீர்களா,,, மனதோடு,, கவிச்சாரல்,,, மனம் கவர்ந்த பதிவர்கள் ஏராளம்,, எழுத ...\nநாயகனாய் நின்ற நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய கோயில் காப்பானே\nகவிச் சாரல், மனதோடு ,,,,,,,,,,,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14090", "date_download": "2018-06-20T02:41:36Z", "digest": "sha1:XCFMNTKPRKQPA4RSBQT6K3IJ7UMVIPDC", "length": 9613, "nlines": 60, "source_domain": "globalrecordings.net", "title": "Minangkabau: Singkarak மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 14090\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Minangkabau: Singkarak\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A62553).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C02541).\nMinangkabau: Singkarak க்கான மாற்றுப் பெயர்கள்\nMinangkabau: Singkarak எங்கே பேசப்படுகின்றது\nMinangkabau: Singkarak க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 10 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Minangkabau: Singkarak தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூ���ம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iniyaulavaaga.blogspot.com/2011/08/blog-post_1550.html", "date_download": "2018-06-20T02:01:06Z", "digest": "sha1:KEQ6KMC6AYEY4EKRZ33B5KGTRDZSM63J", "length": 7623, "nlines": 151, "source_domain": "iniyaulavaaga.blogspot.com", "title": "இனிய உளவாக: கோவை - சில புகைப்படங்கள்", "raw_content": "\nஒரு இரை தேடும் பறவையாய் புலம் பெயர்ந���த அமெரிக்க வாழ் தமிழனான என் எண்ணங்களை தமிழ் உளியால் செதுக்கி இந்த வலை உலகில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் வருகைக்கு மிகவும் நன்றி, மீண்டும் வருக - அன்புடன் நாராயணன்.\nகோவை - சில புகைப்படங்கள்\nஅவினாஷி சாலை - மாலை சுமார் ஆறு மணி அளவில்\nவ.உ.சி பூங்கா எதிரில் உள்ள சாலை\nவ.உ.சி பூங்கா எதிரில் உள்ள சாலை\nமருதமலை மேலிருந்து கோவை ஷாட்\nமருதமலை மேலிருந்து கோவை ஷாட்\nநாராயணன் (இனிய உளவாக) said...\nநாராயணன் (இனிய உளவாக) said...\nவாங்க. இதைதான் நான் எதிர்பார்த்தேன். பழைய மகிழ்ச்சியான நினைவுகளில் மூழ்கி எழுவது சுகம்தானே.\nநாராயணன் (இனிய உளவாக) said...\nவாங்க ஷர்புதீன், கோவையின் குளுமைக்கும், சிறுவாணி தண்ணீருக்கும் உங்களை போல நானும் ஒரு ரசிகன் தான்.\nபுகைப்பட பகிர்வு அழகு... தங்களை எனது வலைத்தளத்திற்கு அன்புடன் அழைக்கிறேன்...\nபுகைப்பட பகிர்வு அழகு... தங்களை எனது வலைத்தளத்திற்கு அன்புடன் அழைக்கிறேன்... thagavalmalar.blogspot.com\nநாராயணன் (இனிய உளவாக) said...\nநாராயணன் (இனிய உளவாக) said...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரகாஷ்.\nகோவையின் தென்றல் நினைவுகள் படங்களில் இனிதாக உள்ளது..\nநாராயணன் (இனிய உளவாக) said...\n//கோவையின் தென்றல் நினைவுகள் படங்களில் இனிதாக உள்ளது.. //\nகூட்டாஞ்சோறு - Aug 29, 2011\nஐரீன் அப்டேட் - புகைப்படங்களுடன்\nமியுசியம் - 55 வார்த்தை சிறுகதை\nஐரீனு ஐயாம் நாட் லவ் யு\nஉங்க பிரெண்ட்ஸ் இந்த லிஸ்ட்லே இருக்காங்களா \nவட்டம் - 55 வார்த்தை சிறுகதை\nகுப்பை - 55 வார்த்தை சிறுகதை\nபக்கோடா - சிறுகதை (சைதாபேட்டை நினைவுகள்)\nபாரிஸ் - சில புகைப்படங்கள்\nஇந்திய பயணம், பாரிஸ் மற்றும் பதிவு எழுதுவது\nகோவை - சில புகைப்படங்கள்\nஇந்திய பயணம், உதவும் கரங்கள் மற்றும் பாரிஸ் வாழ் ம...\nசென்னை சில்க்ஸ் - கோவை அனுபவம்\n55 வார்த்தை சிறுகதை (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://mayilvagana.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-06-20T01:31:28Z", "digest": "sha1:I7DY75RFSVNM5JLOF6YBYEJAAYT6RITL", "length": 6338, "nlines": 56, "source_domain": "mayilvagana.blogspot.com", "title": "முல்லைவனம்: மயில்வாகனனாகிய நான்", "raw_content": "\n\"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு\" - வள்ளுவம்\nராஜராஜேஸ்வரம் என்ற தற்போதைய தஞ்சையில் பிறந்து 48 அகவையை கடந்து வணிகவியலில் இளங்கலை பயின்று தமிழ்சார்புடைய நண்பர்களை நாடி இந்த இணைய தளத்தில் இணைவதில் அகமகிழ்கிறே��்.\nபழக்கத்தில் இனிமை, தாய் தமிழ் பற்று, தோல்வியில் துவளாமை, நேர்மை பண்பில் பயணிக்கும்\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் கண் கோளாறு\nஇந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் கண் கோளாறு\nஇந்திய கிரிக்கெட் அணியின் படு தோல்வி என்பது மனதை வருத்தப்படுத்துகின்ற செய்தி, இதை யாரும் மறுக்கமுடியாது, காரணம் அணியின் தலைவர் முதல் பத்தி...\nகம்ப்யூட்டரையே நம்பி, நான்கைந்து ராகங்களையே தெரிந்துகொண்டு வருடத்திற்கு ஒரு படம் இசைஅமைத்து வானலாவிய புகழை அடைந்த‌ இசையமைப்பாளர்களும் இருக்க...\nஒரு சிறிய கிராமம் அதில் தந்தையும் வாலிப மகனும் வாழ்ந்து வந்தனர், அவருக்கு பாம்பு பிடித்து மக்கள் கூடும் இடங்களில் வித்தைகாட்டி அதில் கிட...\nமாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா\nமாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு சமர்ப்பணம் தமிழ்த்தாய் வாழ்த்து அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை தமிழ் மண்ணை வணங்குவதைப் போ...\nராஜராஜேஸ்வரம் என்ற தற்போதைய தஞ்சையில் பிறந்து 48 அகவையை கடந்து வணிகவியலில் இளங்கலை பயின்று தமிழ்சார்புடைய நண்பர்களை நாடி இந்த இணைய தளத்தி...\nகொங்கு தமிழ் நெஞ்சை அள்ளும் இன்பத் தமிழ் என்றும் இளமை கொஞ்சும் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் இலங்கைத் தமிழும் எதிலும் வெல்லும் பண்டைத் த...\n\"காலம் கடந்து விட்டது என்று சொல்லாதே காலன் உன்னை கடக்கும் வரை காலம் உனக்கு சொந்தம் உழைப்பவனுக்கும் தூங்குபவனுக்கும் 24 மணிந...\nஅன்று விநோதமான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அரசுதரப்பு வழக்குரைஞர் குற்றவாளிகளை விசாரித்துகொண்டிருந்தார்.முதல் குற...\nகாசு அது இல்லனா கடவுளுக்கும் கேட்காது காது அது கல்லம் கபடம் இல்லாத மனிதயினம் பூமியில் வாழயிங்கே இடம் ஏது காசு அது இல்லன்ன...\nகால்கடு்கக நின்றாலும் காதல் அது கைகூடவில்லை கை காசு கரைந்தாலும் காதல் அது கைகூடவில்லை கை காசு கரைந்தாலும் காதல் அது கைகூடவில்லை நட்பு அது தொலைதாலும் காதல் அது கைகூடவில்லை நட்பு அது தொலைதாலும் காதல் அது கைகூடவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product-category/religion/page/12/", "date_download": "2018-06-20T01:33:44Z", "digest": "sha1:HXDEWLREKCDIAXKMFEFOAQBFQU34G3YP", "length": 15405, "nlines": 464, "source_domain": "tamilnool.com", "title": "சமயம் Archives - Page 12 of 13 - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்��ு கணிணி பொது அறிவியல் மின்னியல் ஆன்மிகம் சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Intha kanathil Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இலக்கியம் இலங்கை ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி கனகசபாபதி பொ கோவை நந்தன் சிறுவர் சுயமுன்னோற்றம் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் தாவரவியல் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/vijay-sethupathi-replied-to-rajini/", "date_download": "2018-06-20T02:15:35Z", "digest": "sha1:3G2HS7NWXS4GPWKSGWTLSMCDJIR46DTN", "length": 6730, "nlines": 70, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam ரஜினிக்கு பதில் விஜய்சேதுபதி - Thiraiulagam", "raw_content": "\nMay 05, 2018adminComments Off on ரஜினிக்கு பதில் விஜய்சேதுபதி\n‘காக்கா முட்டை’ படத்தை இயக்கிய மணிகண்டன் முதல் படத்திலேயே பெரிய அளவில் பேசப்பட்டார்.\nதொடர்ந்து விதார்த் நடித்த ‘குற்றமே தண்டனை’ விஜய்சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய படங்களை இயக்கினார்.\nஇந்த இரண்டு படங்களும் வணிகரீதியில் வெற்றியடையவில்லை.\nஇந்நிலையில் அடுத்து விவசாயிகள் பற்றி ஒரு படத்தை இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.\nஇந்த படத்திற்கு ‘கடைசி விவசாயி’ என்று பெயரிடப்பட்டிருந்தது. ‘கடைசி விவசாயி’ கதையை இயக்குனர் மணிகண்டன், ரஜினியிடம் கூறினார் என்றும் இந்த கதையில் நடிக்க ரஜினி விருப்பம் தெரிவித்துள்ளார் என்றெல்லாம் சொல்ல��்பட்டது.\nஇந்த படத்தில் ரஜினி நடிக்கவில்லை என்பதால், விஜய்சேதுபதியை வைத்து ‘கடைசி விவசாயி’யை மணிகண்டன் இயக்க முடிவு செய்துள்ளார்.\nமணிகண்டன் இயக்கத்தில் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் ஏற்கனவே நடித்துள்ள விஜய்சேதுபதி இந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.\n‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடித்த ‘யோகி’ பாபுவும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.\nநடிகைகளின் பெயரை கெடுக்கும் மானேஜர்கள்… விஜய்சேதுபதியின் விருப்பத்தை மீறினாரா ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய்சேதுபதியின் விருப்பத்தை மீறினாரா ஐஸ்வர்யா ராஜேஷ் தமன்னா… விஜய் சேதுபதி… பூத்தது புதிய காதல்… நியூயார்க் இந்திய திரைப்படம் விழாவில் ‘ஒரு கிடாயின் கருணை மனு’\nPrevious Postசிவகார்த்திகேயன் கொள்கையில் மாற்றம்... Next Postநடிகையர் திலகம் - Movie Gallery\nமணிரத்னம் இயக்கும் ‘செக்கச்சிவந்த வானம்’\nவிஜய்சேதுபதி போலவே கௌதம் கார்த்திக்…\nவட்டத்துக்குள் சிவகார்த்திகேயன்… நட்பு வட்டத்துக்குள் விஜய்சேதுபதி\nடிராஃபிக் ராமசாமி – Movie Trailer\nஆர் கே நகர் படத்திலிருந்து…\nடிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில்…\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீட்டு விழாவில்…\nநடிகை பாருல் யாதவ் பிறந்தநாள் விழா- Stills Gallery\nநாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள் – ஜெய்\nசீன சர்வதேச திரைப்பட விழாவில் பேரன்பு…\nமாடர்ன் பெண்ணாக நடிப்பேன்… கிளாமராக நடிக்க மாட்டேன் – தமிழில் அறிமுகமாகும் ராதிகா பிரித்தி\n‘வட சென்னை’ ட்ரைலர் ஜூலை 28ஆம் தேதி ரிலீஸ்…\nஅபு தாபியில் நடிகர் பிரபாஸ்…\nபெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்\nசிக்கனமானவராக நடித்திருக்திருக்கும் விஜய் சேதுபதி\nமேளதாளம் முழங்க ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா…\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8D/", "date_download": "2018-06-20T02:09:36Z", "digest": "sha1:BKZSOAMSDWMWWZZQEDD2RINJFY7IZYGV", "length": 5150, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "நாடு திரும்பும் மெத்திவ்ஸ் ! | EPDPNEWS.COM", "raw_content": "\nமேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் வீரர்களான அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் லஹிரு கமகே ஆகியோர் போட்டியில் இருந்து விலகி நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனிப்பட்ட காரணங்களுக்காக மெத்திவ்ஸ் நாடு திரும்புவதாகவும், லஹிரு கமகே உபாதை காரணமாக நாடு திரும்புவதாகவும் இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.\nஇதன் காரணமாக நாளை ஆரம்பமாகவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் லஹிரு கமகே ஆகியோர் விளையாடமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇவர்களுக்கு பதிலாக தசுன் சானக மற்றும் தனுஷ்க குணதிலக ஆகிய வீரர்கள் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.\nமேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, டெஸ்ட் கிரிக்கட் தொடரில் விளையாடி வருகின்றது. முதல் போட்டி முடிவடைந்துள்ள நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி முன்னிலையில் உள்ளது.\nஅகில இலங்கை மெய்வலுனர் போட்டிகள் ஆரம்பம்\nஆசிய செவென்ஸ் ரக்பி தொடர் : இறுதிப் போட்டியில் இலங்கை தோல்வி\nதசாப்தங்களின் பின் பாக். டெஸ்ட் தொடரை வென்றது நியூசிலாந்து\nபிரியலக்சன் அபாரசதம் சென்றலைட்ஸ் வெற்றி\nசாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://honeylaksh.blogspot.com/2011/06/blog-post_20.html", "date_download": "2018-06-20T01:23:24Z", "digest": "sha1:PSYAADRP7C7RJQLRB5ODRAF5WCIZNCSE", "length": 45738, "nlines": 417, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: தாயுமானவர் ஓம் ப்ரகாஷ்..", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nதிங்கள், 20 ஜூன், 2011\nஒருநாள் ஒரு நண்பர் மற்றும் தங்கை வீட்டில் விருந்து. விருந்தென்றால் செம விருந்து.. விருந்தளிக்கவே பிறந்தவர்கள் நண்பரும் தங்கையும். கனிவான புன்னகையோடு அவர்களிடம் உரையாடவே இன்பமாய் இருக்கும். அப்போது அவர்கள் வீட்ட��ல் தங்கைக்கு உதவியாக ஒரு ஆண் வேலை செய்து கொண்டிருந்தார். எல்லார் வீட்டிலும் இருப்பது போன்ற வேலைக்காரர் தோற்றமும் இல்லை. நன்கு நீட்டாக உடை உடுத்தி 5 ஸ்டார் ஹோட்டல் ஊழியர் போல பளிச்சென்று இருந்தார். நண்பர் வீட்டின் விஷேஷம் என்னவென்றால் கணவன் மனைவி மட்டுமல்ல . அவர்களுக்கு பணிபுரிபவரும் தங்களில் ஒருவராக நடத்தப்படுவதே என்னைக் கவர்ந்தது.\nவிருந்தில் அத்தனை பேருக்கும் முகம் சுளிக்காமல் வந்தவுடன். ஒரு அழகான வேலைப்பாடமைந்த ட்ரேயில் தண்ணீர் மற்றும் ஜூஸ். அவர் அதைக் கொண்டு வந்து பவ்வியமாக நீட்டும் அழகே அழகு. வந்தவருக்கெல்லாம் சமையல் மட்டுமல்ல . அந்த வீட்டின் ஒத்திசைவு என்போமே அதுவும் பிடித்திருந்தது. ஒரு ஹார்மனி இருந்தது. வீடு அழகு அற்புதம் சுத்தம்.\nமிகுந்த அக்கறையோடு சமைக்கப்பட்ட உணவுகள். நல்ல நியூட்ரிஷியஸ் உணவு. இதை திட்டமிட்டவர் தங்கை அதை செயல் படுத்தியவர் ப்ரகாஷ். அழைக்கப்பட்ட விருந்தினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பிக்க சிலர் நேரமாகிவிட்டது என கிளம்பினார்கள். அப்போது நண்பர் சொன்னார்,” எல்லாரும் நல்லா சாப்பிட்டுட்டு போங்க. உங்களுக்காக ப்ரகாஷ் மத்யானத்திலேருந்து அக்கறையோடு பார்த்துப் பார்த்து சமைத்து வைத்திருக்கிறார் ..”\nஎனக்கு மிகப் பிடித்த ரஸ்மலாய் ., வெள்ளரிக்காய்., வெங்காயம்., தக்காளி., காரட் ஸ்லைசஸ்., வெஜிடபிள் சாலட்., மிக மெல்லியதான சாஃப்டான சுக்கா சப்பாத்தி., தக்காளி பிரியாணி., வெஜ் பச்சடி., தயிர் ராகி சேமியா., வெஜிடபிள் குருமா., இட்லி ., சாம்பார். என எல்லாம் ஸ்டார் ஹோட்டல் தரம்.\nநண்பரும் அவர் மனைவியும் மத்திய அரசின் உயர் பதவிகளில் இருப்பவர்கள். பெரும் பொறுப்பான பதவியை இந்தச் சின்ன வயதில் இருவருமே அடைந்தவர்கள். சேவை மனப்பான்மை உள்ளவர்கள்.\nநன்கு பேசிக்கொண்டிருந்து விட்டு நேரமாகி விட்டதென அனைவரும் கிளம்பினோம். அப்போது ப்ரகாஷ் ஒரு ட்ரேயில் டம்ளர்கள் வைத்து எல்லாரும் அருந்த நீர் ஊற்றிக் கொண்டிருந்தார். ஒரு நிமிடம் கூட சும்மா இராமல் அவ்வப்போது சூடாக சப்பாத்திகளையும் இட்லிகளையும் பரிமாறின விதம் ஒரு தாயின் கவனிப்பை நினைவூட்டியது. தங்கையும் அவ்வப்போது உதவிக் கொண்டிருந்தார்.\nபெண்களும்., அம்மாக்களும்., தங்கைகளும்., அக்காக்களுமே வேலை செய்து பரிமாறி பழக்கப்பட்ட கண்களுக்கு ஒரு ஆண் அன்போடு முகம் கோணாமல் செய்தது அழகாய்ப் பட்டது. எல்லார் வீட்டிலும்தான் வேலை செய்பவர்கள் ., சமையல் செய்பவர்கள் இருக்கிறார்கள் . ஆனால் உணவில் அன்பெனும் ருசியை தூவுவது சிலரே.\nஇன்னொரு முறை செல்ல நேர்ந்தது. நானும் தங்கையும் ஒரு விழாவை அட்டெண்ட் செய்து விட்டு மிகக் களைப்பாக தங்கையின் வண்டியில் போய் இறங்கினோம். அப்போது தோட்டத்துச் செடிகளுக்கு ஹோசில் நீரூற்றிக் கொண்டிருந்தார் ப்ரகாஷ். எங்களைக் கண்டவுடன். தோட்ட வழியாக உள்ளே வந்து ஒரு அழகான ட்ரேயில் இரண்டு கண்ணாடி டம்ளர்களில் நீர் கொடுத்தார். களைத்து சோஃபாவில் அமர்ந்திருந்தோம். டீ மட்டும் போதும் என்றோம். இல்லை ஸ்நாக்ஸ் சாப்பிடலாம் என்று சொல்லி. இன்னொரு சித்திரமாய் செதுக்கிய மர ட்ரேயில் நான்கு கண்ணாடிக் கோப்பைகளில் (மைக்ரோவேவ் அவனில் வைத்து ) சுடச் சுட மைசூர்பாவும் மிக்சரும் ஸ்பூன் போட்டு கொண்டு வந்து கொடுத்தார். அடுத்து உயர்தரமான யேராவோ., லா ஒபல்லாவோ தெரியவில்லை தங்க விளிம்புகளுடன் நெளிநெளியாய் வனைந்த கோப்பைகளில் சுடச் சுட ஹெர்பல் டீ வந்தது. அருந்தியதும் ஒரு புத்துணர்ச்சி வந்தது இருவருக்கும்.\nவேலை செய்வது பெரிதில்லை.. ஈடுபாட்டோடு செய்பவர்களை காண்பதுதான் அரிதாய் இருக்கிறது இந்த நாளில்.. எங்கிருந்தோ வந்தான் கண்ணன் என்ற பாடலும் ஞாபகம் வந்தது.\nவீடு வந்தவுடன் நண்பரிடம் போன் செய்து கேட்டேன். அப்போது அவர் ப்ரகாஷ் பற்றி சொன்னார்.. நண்பரின் தந்தையும் ப்ரகாஷின் தந்தையும் இந்தியன் ஆர்மியில் பணியாற்றியவர்கள். பதவி ஏற்றத்தாழ்வு இருந்தாலும் நண்பரின் தந்தை ப்ரகாஷின் தந்தையுடன் சமமான நட்போடே பழகுவார்.\nஅதே போல எட்டாம் வகுப்புவரையே படிக்க முடிந்த ப்ரகாஷும் ஆர்மியில் சேர்ந்து பணியாற்றி ஓய்வில் வந்தவர். பின் என்ன செய்வது என்ற கேள்வி எழும்போது நண்பர் அவரை பத்தாம் வகுப்பு ( எஸ் எஸ் எல் சி ) படிக்க வைத்து தன் அலுவலகத்தில் வீட்டு உதவிக்கு கொடுக்கப்பட்ட பங்களா ப்யூன் என்ற போஸ்டை வாங்கித்தந்திருக்கிறார். அதிலிருந்து அவர் நண்பரின் வீட்டுப் பொறுப்பாளர் ஆகிவிட்டார். தோட்டம்., சமையல்., சுகாதாரம்.,மளிகை எல்லாம் இவர் பொறுப்பில்தான். இவர் கண்ணாடி போல் வீட்டை வைத்திருக்கும் நேர்த்தி பெண்களுக்கே கைவராதது.\nநண்பர் ப்ரகாஷின் தாய்க்கும் உதவிகள் செய்து வருகிறார். ப்ரகாஷுக்கு ஆர்மியில் இருக்கும்போதே திருமணமாகி இரு குழந்தைகள் இருக்கிறார்கள் அவர்கள் தலை நகரத்தில் கேந்திரிய வித்யாலயாவில் படித்து வருகிறார்கள். அரசாங்கம் இவர்களுக்கென்றும் வீடு கொடுத்திருக்கிறார்கள்.. அவர் இங்கே தனது பணிகளை முடித்துவிட்டு தன் இல்லத்துக்குச் சென்றுவிடுவார்.\nஎல்லார் வீட்டிலும் நடத்தப்படுவது போல் இவர் வேலைக்காரராக நடத்தப்படுவது இல்லை இங்கே.. அவரும் வேலைக்காராக நடந்து கொள்ளாமல் உரிமையோடும்., நட்போடும்., அன்போடும் தன் பணிகளைச் செவ்வனே செய்து வருகிறார். நல்ல உறவினர்கள் கிடைப்பதைவிட அரிதாய் இருக்கிறது பொறுப்பான அன்பான நட்பான புரிந்துகொண்டு செயலாற்றும் தன்மையுள்ள வேலைக்காரர் கிடைப்பது..\nநண்பர்., நாங்கள் விருந்து முடிந்து கிளம்பியதும் சொன்னதுதான் இந்தப் பதிவுக்குக் காரணம். ”நாங்க ஆஃபீஸ் போனப்புறம் எல்லாம் இவர் ராஜ்ஜியம்தான். எங்களை நல்லா பார்த்துக்குவார் இவர். எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆஃபீசிலிருந்து வந்ததும் எங்களுடைய தேவைகளைக் கவனித்து நாங்க சாப்பிட்டவுனே தூங்க வைச்சிட்டுப் போவார். ”என்று வேடிக்கையாய் குறிப்பிட்டார். இதைச் சொல்லும் போது ஒரு தாய் தன் குழந்தைகளைத் தாலாட்டித் தூங்க வைத்த அழகு இருந்தது வார்த்தைகளில். குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா என தோன்றியது..\nசில உறவுகளும் நட்புக்களும் வேலைக்காரர் என்ற பதம் மீறியும் அழகானவை. நாம் எப்படி நடத்துகிறோமோ அதாகவே அவர்களும் மாறிவிடுகிறார்கள் என்பதை நானும் பலசமயம் உணர்ந்திருக்கிறேன்.\nகடவுள் எல்லா இடங்களிலும் நம்மோடு இருக்க முடியாது என்பதற்காக தாயைப் படைத்திருக்கிறார்.. தாய் எல்லா வயதிலும் நமக்கு சேவை செய்ய முடியாது என்பதால் தாயைப் போல அன்பு செலுத்தும் பணியாளர்களைக் கொடுத்திருக்கிறார். மிகப்பெரிய அளவில் சாதித்துக் கொண்டிருக்கும் நண்பர் குடும்பத்துக்கு ப்ரகாஷ் தாயுமானவராய் இருக்கிறார்.. வாழ்க அவர்கள் நட்பும்., புரிந்துணர்வும். வையம் உள்ள மட்டும்.\nடிஸ்கி:- இந்தக் கட்டுரை ஜூன் 2011 இவள் புதியவளில் அழகு மிளிரும் வீடு என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. நன்றி இவள் புதியவள்.:))\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் முற்பகல் 9:36\nலேபிள்கள்: இவள் புதியவள் , கட்டுரை\n20 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 9:53\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\nகடவுள் எல்லா இடங்களிலும் நம்மோடு இருக்க முடியாது என்பதற்காக தாயைப் படைத்திருக்கிறார்.. தாய் எல்லா வயதிலும் நமக்கு சேவை செய்ய முடியாது என்பதால் தாயைப் போல அன்பு செலுத்தும் பணியாளர்களைக் கொடுத்திருக்கிறார்.\n20 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 10:29\n\"என் ராஜபாட்டை\"- ராஜா சொன்னது…\n20 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 10:29\nஇந்த பதிவை படித்து நெகிழ்ந்து விட்டேன்.\n20 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 1:01\nதாயைப் போல அன்பு செலுத்தும் பணியாளர்களைக் கொடுத்திருக்கிறார்.////\nசில இடத்தில் நண்பர்கள், சில இடத்தில் உறவுகள் என்றும் சொல்லலாமோ.\n20 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 1:37\nபடிக்கும்போதே ஒரு முழுத்திருப்தி ஏற்படுகிறது. இதுபோல பாசமுள்ள, திறமையான, முழு ஈடுபாட்டுடன் கூடிய நல்ல பணியாளர்கள் அமைய உண்மையிலேயே கொடுத்து வைக்க வேண்டும். நான் பணியாற்றும் போது என்னிடம் இராஜேந்திரன் என்று ஒருவர் இதே போலவே இருந்தார். படு சுறுசுறுப்பு அதே சமயம் படு சுத்தம். துளிதூசு இருந்தால் அவருக்கு அழுகையே வந்துவிடும். பாதி நேரம் எதையாவது ஈரத்துணியால் துடைத்துக்கொண்டே இருப்பார். காஃபி ஃப்ளாஸ்க் + கோப்பைகளை தினமும் பளபளவென்று தேய்த்து விடுவார். அவர் கையால் எது கொடுத்தாலும்,\nபடு சுத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், தைர்யமாக சாப்பிடலாம்.\n20 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 3:33\n5 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 9:40\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n5 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 9:40\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வ��ங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம்.\nமேன்மாடங்களையும் நிலாமுற்றங்களையும் இயற்கைவண்ண ஓவியங்களையும் சலவைக்கல் தளங்களையும் கோட்டைகள் போன்று இரும்புக்குமிழ் பொருத்திய நுழைவா...\n1801. தன் வாயால் கெடும்., .. தவளைகள் பலவிதம் 1802. ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுட்டு ஸ்டேட் விட்டு ஸ்டேட் போற ஆள் தன் ஸ்டேசஸ் தப்புன்னு ஒப்ப...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள்.\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வந்த கவிஞர்கள் முதலில் வள்ளல் அழகப்பர் மியூசியம் சென்று வந்தார்கள். தோழிகள் வாட்ஸப்பில் அனுப்ப...\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர். பைரவர்தான் காக்கும் தெய்வம் காவல் தெய்வம். ஒவ்வொரு கோட்டையிலும் பைரவர் காவல...\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\nபால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் ...\nதுணையெழுத்து - ஒரு பார்வை.\nதுணையெழுத்து. ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே நானும் என்னுடைய மூத்த மகனும் போட்டிபோட்டுக்கொண்டு படிப்போம். எஸ். ராமகிருஷ்ணனின் எழ��த்...\nநான் மிஸ்டர் எக்ஸ். தினமலரில்.\nநான் மிஸ்டர் எக்ஸ். ஆம் மிஸ்டர் எக்ஸ்தான் . கிருஷ்ணதேவராயன்,அக்பர் போல என் பெயர் ஒரு நாள் விண்ணளாவும். அப்போது தெரிந்து கொள்வீர்கள் நா...\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. தினமலர் சிறுவர்மலர் - 22.\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. ஆ ளுடையபிள்ளை வரப்போகிறாராம். திருமயிலையில் ஒரே பரபரப்பாயிருந்தது. திருவொற்றியூரில் இருக்கும் ...\nகர்ப்பத்துக்கு முன்னும் செக்கப்...டாக்டர் மாதினி ப...\nகல்கியில் என் மெழுகின் முணுமுணுப்பு...\nஜூன் லேடீஸ் ஸ்பெஷலில் ஸ்பெஷல் லேடி(டீஸ்)...ஜெயாம்ம...\nகுண்டூஸ் ஃபார் எவர்.. இவள் புதியவளில்..\nஃபாத்திமாபாபு பேட்டி..கான்வெண்டில் படிக்கும் பெண்க...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் ப���க்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. ச��ப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t108352-topic", "date_download": "2018-06-20T01:57:08Z", "digest": "sha1:63ZYDE4EWXSQXRBROOLOKK4HEOUQOQW4", "length": 23374, "nlines": 238, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்!", "raw_content": "\n”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05\nபடம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III\nவேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…\nடாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…\nஎலியை எப்படி விசாரிப்பார்கள் .\nகாவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி\nஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,\nஇந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\nகாவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\nதிண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nநிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்\nடிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி\nஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்\nதேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\nநடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார் புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா\nபத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்\nரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\n... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nஇந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்\nபுதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் நடத்த வருமாறு தீவிரவாதி மசூத் அசார் அழைப்பு விடுத்த பொதுக்கூட்டத்திற்கு அனுமதி அளித்த பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nகடந்த 1999 ஆம் ஆண்டு ��ேபாள தலைநகர் காத்மாண்டுவிலிருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா விமானம்,பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டது. அதிலிருந்த பயணிகளை விடுவிக்க தீவிரவாதிகள் விடுத்த நிபந்தனையை ஏற்று காஷ்மீர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தீவிரவாதி மசூத் அசார் அப்போது விடுவிக்கப்பட்டான்.\nஅதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் சென்ற மசூத், ஜெய்ஷ் இ மொகமத் என்ற தீவிரவாத இயக்கத்தை தொடங்கி, இந்தியாவுக்கு எதிரான ஜிகாத் ( புனிதப்போர்) நடத்த அவ்வப்போது அழைப்பு விடுத்து, தீவிரவாதிகளை தூண்டுவிடுவது வழக்கம். கடந்த 2001 ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி மசூத் ஆஷார். மும்பை தாக்குதல் சம்பவத்திலும் மசூத்திற்கு தொடர்பு உண்டு.\nநாடாளுமன்ற மற்றும் மும்பை தாக்குதலில் தொடர்பு உள்ளதால், மசூத்தை ஒப்படைக்குமாறு இந்தியா பலமுறை கேட்டும், அவனை ஒப்படைக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது.\nஇதனிடையே இந்தியாவின் முறையீட்டை தொடர்ந்து அமெரிக்கா கொடுத்த நிர்ப்பந்தம் காரணமாக அந்த இயக்கத்தை பாகிஸ்தான் தடை செய்தது. அமெரிக்காவும் அந்த இயக்கத்தை தடை செய்தது.\nஇதனைத் தொடர்ந்து மசூத் அவ்வளவாக வெளியில் நடமாடுவது இல்லை. இந்நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள தனது சொந்த ஊரான பவல்பூரில் தங்கியிருக்கும் மசூத், கடந்த ஜனவரி மாத இறுதிவாக்கில், முஷாஃபராபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் தொலைபேசி மூலம் உரையாற்றி உள்ளான்.\nஅப்போது, இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் நடத்த தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுத்த மசூத், \" இங்கே இந்த கூட்டத்தில் சாவுக்கு தயாராக உள்ள 313 'பியாதீன்' ( தீவிரவாதிகள்) உள்ளனர். நான் அழைப்பு விடுத்தால் இந்த எண்ணிக்கை 3,000 மாக உயரும்\" என்று பேசினான்.\nஇந்நிலையில், இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதிகளை அணி திரட்டும் மசூத்தின் இந்த பொதுக்கூட்டத்திற்கும், பேச்சுக்கும் அனுமதி அளித்த பாகிஸ்தான் அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇது தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்டபோது, \"ஒரே ஒரு தடவை நடந்த சம்பவம்; அதனை பெரிதுபடுத்த வேண்டாம்\nஆனால் அதனை ஏற்க மறுத்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், \"ஒரே ஒரு முறை என்பது பல தடவை நடந்துவிட்டது. இதனை எங்களால் துளியும் சகித்துக்கொள்ள முடியாது\" என காட்டமாக கூறியுள்ளது.\nஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் இந்தாண்டு முதல் வாபஸ் பெறத் தொடங்கி உள்ள நிலையில், தீவிரவாதிகள் மீண்டும் ஒன்று திரள ஆரம்பித்து உள்ளதையே மசூத்தின் பேச்சு உணர்த்துவதாக உள்ளது.\nRe: இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்\nஅப்போது, இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் நடத்த தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுத்த மசூத், \" இங்கே இந்த கூட்டத்தில் சாவுக்கு தயாராக உள்ள 313 'பியாதீன்' ( தீவிரவாதிகள்) உள்ளனர். நான் அழைப்பு விடுத்தால் இந்த எண்ணிக்கை 3,000 மாக உயரும்\" என்று பேசினான்.\nநீங்க சாவத் தாயார் என்றால் உங்களை கொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம் ..உடனடியாக அனுப்பி வையுங்கள்\nRe: இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்\nஅப்போது, இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் நடத்த தீவிரவாதிகளுக்கு அழைப்பு விடுத்த மசூத், \" இங்கே இந்த கூட்டத்தில் சாவுக்கு தயாராக உள்ள 313 'பியாதீன்' ( தீவிரவாதிகள்) உள்ளனர். நான் அழைப்பு விடுத்தால் இந்த எண்ணிக்கை 3,000 மாக உயரும்\" என்று பேசினான்.\nநீங்க சாவத் தாயார் என்றால் உங்களை கொல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம் ..உடனடியாக அனுப்பி வையுங்கள்\nRe: இந்தியாவுக்கு எதிராக புனிதப்போர் அழைப்பு: பாக்.கிற்கு இந்தியா கண்டனம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnool.com/product/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/?add-to-cart=4658", "date_download": "2018-06-20T01:31:04Z", "digest": "sha1:BGRJ44M5C2XYUYH5MNA7S44T67VSDV4W", "length": 9990, "nlines": 223, "source_domain": "tamilnool.com", "title": "பல்லவ பீடம் - Tamilnool", "raw_content": "\nஅனைத்தும் அரசியல் அறிவியல் கணக்கு கணிணி பொது அறிவியல் மின்னியல் ஆன்மிகம�� சைவம் இலக்கியம் கட்டுரைகள் இக்காலம் காப்பியம் திருக்குறள் திறனாய்வு நீதி பொது மொழிபெயர்ப்பு வரலாறு சமையல் உளவியல் கல்வி கவிதை இல்லம் இல்வாழ்க்கை இலக்கணம் சொல் தொல்காப்பியம் நன்னூல் பொது மொழியியல் ஓவியம் கதை வரலாற்றுப் புதினம் சிறுகதை சமயம் இந்து கிறித்தவம் சைவம் புத்தம் வைணவம் சமூகம் பெண்ணியம் சமூகவியல் சிறுவர் சோதிடம் தத்துவம் தன்னம்பிக்கை திரை தொழில் நகைச்சுவை நுண்கலை ஆடல் இசை பயணம் பொதுஅறிவு பொருளியல் பொன்மொழி மருத்துவம் உடல் நலம் வரலாறு வாழ்க்கை\nBe the first to review “பல்லவ பீடம்” மறுமொழியை ரத்து செய்\nசீனா ஒரு முடிவுறாத போர்\nஎனது போராட்டம் மெய்ன் காம்ப்\nதமிழன் என்பவன் உலகளாவிய மனிதன் பதின்மூன்று\nரூ.500 மேல் இந்தியவிற்குள் மட்டும்.\nஆன்மீக இலக்கியத்தில் 50 முத்துகள்\nஉடல் பருமன் குறைய எதை உண்பது எதைத் தவிர்ப்பது\nமுகவரி: முதல் மாடி, ரகிசா கட்டடம் 68,\nஅண்ணா சாலை சென்னை 600 002 தமிழ் நாடு, இந்தியா\nAbirami Abu Jaya Chandrika Eelam Intha kanathil Natraja Padmadevan Self improvement Sri Lanka Thirukkural English thiruvasagam Thiruvathikai W. H. Drew women achievers அண்ணா அன்பு ஜெயா அபிராமி ஆறுமுக நாவலர் இலக்கியம் இலங்கை ஈழம் எம். எஸ். உதயமூர்த்தி கனகசபாபதி பொ கோவை நந்தன் சிறுவர் சுயமுன்னோற்றம் தட்டுங்கள் தமிழன் தமிழர் தமிழ் தாவரவியல் திருக்குறள் ஆங்கிலம் திருவதிகை திருவாசகம் நடராசர் நன்னூல் நாயன்மார் பவணந்தி பாரதியார் கதை புராணம் பெண்கள் போர் மறைந்துபோன வீரட்டானம் வெண்பா\n© பதிப்புரிமை 2016 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. தளக் கட்டமைப்பு சிற்பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-06-20T01:47:32Z", "digest": "sha1:72CJ2ACR7YSTHB7SVGET47DBBT5IMVW2", "length": 3508, "nlines": 54, "source_domain": "tamilthiratti.com", "title": "வரலாறு Archives - Tamil Thiratti", "raw_content": "\nநாகேந்திர பாரதி : குழந்தை மனம்\nவிஜயனின் வருகையும் தபாற்தலையும் e-kalanchiyam.blogspot.com\nசங்கராச்சாரி செய்த தமிழ் அவமதிப்பு – தமிழர்கள் தொடுக்க வேண்டிய எதிர்வாதங்கள் என்ன\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t5 months ago\tin ஆன்மீகம்\t0\n’எல்லாரும் அர்ச்சகராகலாம்’ சட்டம் சரியா – கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் – கோயில் பூசையில் தமிழர் உரிமைகள் மிரள வைக்கும் ஆய்வு | அகச் சிவப்புத் தமிழ் agasivapputhamizh.blogspot.com\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t8 months ago\tin ஆன்மீகம்\t0\nதமிழ்நாட்டு அரசியலில் ரஜினியின் தேவை என்ன அக்கு வேறு ஆணி வேறாக ஓர் அலசல் | அகச் சிவப்புத் தமிழ் agasivapputhamizh.blogspot.com\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t1 year ago\tin சினிமா\t0\nஉங்கள் சுவாதி பாதுகாப்பாக வீடு திரும்ப நீங்கள் செய்ய வேண்டியது என்ன\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27483", "date_download": "2018-06-20T01:31:59Z", "digest": "sha1:NHDPKRADLQYQBYNEAXUMT3EFVKFOXYMW", "length": 10597, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை அணிக்குள் என்ன நடக்கிறது ? தரங்கவுக்கு பதில் திஸர அல்லது திரிமான்னவாம் | Virakesari.lk", "raw_content": "\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nபோதைப்பொருள் வர்த்தகர் பேலியகொடையில் கைது\n6 மாதங்களுக்குள் எல் நினோ உருவாகும்:\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\nமுதல் ஐந்து மாதங்களில் 33பேர் சுட்டுக்கொலை\nதாயும் மகளும் சடலமாகவும் 4 மாத சிசு உயிருடனும் மீட்பு\nஇலங்கை அணிக்குள் என்ன நடக்கிறது தரங்கவுக்கு பதில் திஸர அல்லது திரிமான்னவாம்\nஇலங்கை அணிக்குள் என்ன நடக்கிறது தரங்கவுக்கு பதில் திஸர அல்லது திரிமான்னவாம்\nஇலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவி மீண்டும் மாற்­றப்­ப­டக்­கூ­டிய சாத்­தி­யங்கள் இருப்­ப­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.\nஇலங்கை டெஸ்ட் அணிக்கு தினேஷ் சந்­தி­மாலும், ஒரு நாள் மற்றும் இரு­ப­துக்கு 20 அணிகளுக்கு உபுல் தரங்­கவும் தலை­வர்­க­ளாக செயற்­பட்டு வரு­கின்­றனர்.\nஇந்­நி­லையில் ஒருநாள் தலைமைப் பொறுப்­பி­லி­ருந்து உபுல்­த­ரங்­கவை நீக்­கு­வ­தற்கு உத்­தே­சித்­துள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.\nஅடுத்து இலங்கை ஒருநாள் மற்றும் இரு­ப­துக்கு 20 அணி­க­ளுக்கு திரி­மான்ன அல்­லது திஸர பெரேரா ஆகி­யோரில் ஒருவர் நிய­மிக்­கப்­ப­டலாம் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.\nஒரு அணித் தலை­வ­ராக உபுல் தரங்­கவின் செயற்­பா­டுகள் போதா­மையே இந்த திடீர் முடி­வுக்கு காரணம் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\nஅணி வீரர்­களை ஒருங்­கி­ணைத்து அவர்­க­ளுக்கு ஊக்­க­ம­ளித்து ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய தொழில்நுட்ப ரீதியான போக்கு உபுல் தரங்கவிடம் இல்லை என்ப தால் அவ ருக்கு பதில் மாற்றுத் தலை வரை நியமிக்க இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் உத்தேசித்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.\nஇலங்கை கிரிக்கெட் திஸர பெரேரா உபுல் தரங்க திரிமன்னே டினேஸ் சந்திமால் அணித் தலைவர்\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nரஷ்யாவின் சரன்ஸ்க் விளையாட்டரங்கில் இன்று மாலை நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் எச் குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் 10 வீரர்களாக மட்டுப்படு்த்தப்பட்ட கொலம்பியாவை 2 க்கு 1 என்ற கோல்கள் அடிப்படையில் ஜப்பான் வெற்றிகொண்டது.\n2018-06-19 23:39:23 கொலம்பியா ஜப்பான் சரன்ஸ்க் விளையாட்டரங்கு\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி அதிகூடிய ஓட்டங்களைப் பெற்று வாரலாற்று சாதனைப் படைத்துள்ளது.\n2018-06-19 23:21:22 ஆஸ்திரேலியா இங்கிலாந்து வரலாற்று சாதனை\nஆசிய மெய்வல்லுநர் போட்டிகளில் பதக்கங்கள் வென்றவர்களுக்கு கல்வி அமைச்சினால் கெளரவிப்ப\n18 வது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்‍கை சார்பாக பதக்கம் வென்றவர்கள் மற்றும் பங்குபற்றியவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வின்போது கல்வி அமைச்சர் அக்கில விராஜ் காரியவசத்தினால் பணப்பரிசுகள் வழங்கப்பட்டது\n2018-06-19 20:21:07 ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டி அக்கில விராஜ் காரியவசம்\nகால்பந்தாட்ட வீரர்கள் பயணித்த விமானத்தில் தீ\nசவுதி அரேபியா நாட்டின் கால்பந்தாட்ட வீரர்கள் பயணித்த விமானத்தில் திடீரென எற்பட்ட தீ விபத்தில் அனைவரும் அதிருஷ்டவசமாக உயிர் தப்பினர்.\n2018-06-19 11:23:19 சவுதி அரேபியா கால்பந்தாட்ட வீரர்கள் விமானத்தில் தீ\nகடும் சவால் அளித்த டியூனிசியா ; வெற்றிக்கனியை சுவைத்தது இங்கிலாந்து\nடியூனிசியாவுக்கு எதிராக வொல்வோக்ரட் எரினா விளையாட்டரங்கில் திங்கட்கிழமை இரவு நடைபெற்ற குழு “ஜீ ” உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் கடும் சவாலை எதிர்கொண்ட இங்கிலாந்து, ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் போடப்பட்ட கோலின் உதவியுடன் 2 க்கு 1 எ��்ற கோல்கள் அடிப்படையில் வெற்றிபெற்றது.\n2018-06-19 10:03:47 இங்கிலாந்து டியூனிசியா கோல்காப்பாளர்\n10 வீரர்கள் களத்தில் : கொலம்பியாவை வெற்றிகொண்டு வரலாறு படைத்த ஜப்பான்\nஒரு நாள் கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனை\nகாட்டு யானை தாக்கி பாதுகாப்பு அதிகாரி பலி\n\"நோக்கத்தை முறியடிக்க சூழ்ச்சிகளை பிரயோகிக்கும் அரசாங்கம்\"\nஅலோசியஸிடம் பணம் பெற்ற இருவரின் பெயர் அம்பலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2017/09/08/", "date_download": "2018-06-20T01:28:01Z", "digest": "sha1:S3FYOZZTOOBI6SDUIETFAC6WURDLKDCI", "length": 23368, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "08 | செப்ரெம்பர் | 2017 | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஎடப்பாடி அரசு கலையக் கூடாது என்பது டெல்லியின் விருப்பம்.. தினகரனிடம் கறாராக சொன்ன ஆளுநர்\nதமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு கலையக் கூடாது என்பதில் டெல்லி உறுதியாக இருப்பதாக தம்மை சந்தித்த தினகரனிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் திட்டவட்டமாக கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுதல்வர் எடப்பாடியை மாற்ற வேண்டும்; எடப்பாடியை பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநர் வித்யாசாகர் ராவை நேற்று தினகரன் சந்தித்து வலியுறுத்தினார். 3 எம்.எல்.ஏக்கள், 7 எம்.பி.க்களுடன் ஆளுநரை தினகரன் சந்தித்தார்.\nPosted in: அரசியல் செய்திகள்\nநெஞ்சுச் சளி நீக்கும்; முகப்பரு விரட்டும் மிளகு\nபத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்பது சித்த மருத்துவ மொழி. `பைப்பர் நிக்ரம்’ (Piper nigrum) என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட மிளகு, படர்ந்து பூத்துக் காய்க்கும் கொடி இனத்தைச் சேர்ந்த தாவரம்.\nசாதாரண மிளகு, வால் மிளகு என இதில் இரு வகைகள் இருந்தாலும், பெரும்பாலும் சாதாரண மிளகுதான் பயன்பாட்டில் உள்ளது. பதப்படுத்தும் முறையின் அடிப்படையில் கரு மிளகு, வெண் மிளகு, சிவப்பு மிளகு, பச்சை மிளகு என சில வகைகளும் உண்டு.\nகடன் வாங்க கைகொடுக்கும் ஆப்ஸ்\nவங்கி, வங்கியாக ஏறி இறங்கியபின் கிடைக்கும் வங்கிக் கடன்கள், எந்தச் சிக்கலும் இன்றி உடனடியாகக் கிடைத்தால் எப்படி இருக்கும் இந்தக் கற்பனையை நிஜத்தில் சாத்தியமாக்கியிருக்கின்றன சில ஸ்டார்ட்அப் நிறு���னங்கள். ஆன்லைன் மூலம் கடன் தரும் இரண்டு ஆப்கள் இங்கே…\nPosted in: உபயோகமான தகவல்கள்\nசுலபத்தில் சொந்த வீடு… – கனவை நனவாக்கும் அரசு ஊழியர் வீட்டுக் கடன்\nமுப்பதாண்டுகளுக்கு முன்பு, வெகுதூரக் கனவாக இருந்த ‘சொந்த வீடு’ தற்போது அருகில் காத்திருக்கும் அழகிய நிஜமாகிவிட்டது. காரணம், வீட்டுக் கடன் என்ற ஒன்று வங்கிகளில் இருப்பதையே அறியாமல் இருந்த காலம் போய், கடன் தரும் வங்கிகளே தங்களது வீட்டுக் கடன் நடைமுறையை விளம்பரம் செய்து வருகின்றன. பாரத ஸ்டேட் வங்கி\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஉற்சாகத்துக்கும் ஊட்டத்துக்கும் உலர் பழங்கள்\nபழங்கள் சத்து நிறைந்தவை என்பது நமக்குத் தெரியும். அதேபோல் உலர் பழங்களிலும் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன. ஸ்நாக்ஸ் நேரங்களில் இவற்றைச் சாப்பிடுவதால் எனர்ஜி கிடைக்கும். அந்தவகையில் நெல்லி, பேரீச்சை, திராட்சை, அத்தி போன்ற பழங்களை உலர வைத்து உண்பது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. சீசன்களில் அதிகமாகக் கிடைக்கும் பழங்களை வீணாக்காமல், அவற்றை உலர்த்திப் பயன்படுத்தும் வழக்கம் கி.மு. 1200-க்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருவதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.\nPosted in: இயற்கை உணவுகள்\nநரம்புக் கோளாறுகள் நீங்கும் நமசிவாயன் சந்நிதியில்\nமன்னர் ஒருவர் தான் இழந்த நாடு, ஆட்சி, செல்வம், புகழ், மனை, மக்கள் அனைத்தையும், ஒரு திருத்தலம் வழங்கியிருக்கிறது என்பது வரலாற்று உண்மை. சுமார் 900 ஆண்டுகளுக்கு முன் இச்சம்பவம் நிகழ்ந்த திருத்தலம், கும்பகோணத்துக்கு அருகில் உள்ள திருபுவனம்.\nபட்டுக்குப் பெயர் பெற்ற இத்தலம், பக்திக்கும் பெயர்பெற்றதாக விளங்குகிறது. இத்தலத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு கம்பகரேசுவரர் திருக்கோயில், மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோயிலாகும். இக்கோயில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், ஜெயம் கொண்ட சோழபுரம் கோயில், தாராசுரம் கோயில் ஆகிய கோயில்களின் அமைப்பை அப்படியே கொண்டிருக்கிறது.\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\nவீட்டுக் கடன் மானியம் உயர்வு… இனி பெரிய வீடே கட்டலாம்\nஹெல்த்தி & டேஸ்ட்டி லஞ்ச் பாக்ஸ் – அம்மாக்களுக்கு அசத்தலான ஐடியாஸ்\nமூங்கில் போலாகும் முதுகுத் தண்டு\nஇலவச கிரெடிட் ஸ்கோர் ரிப்போர்ட் உஷார்\nபெண்களோட இந்த மாதிரி பாடி லேங்குவேஜ் பார்த்தா ஆண்களால் கட்டுப்பாடாவே இருக்க முடியாதாம்…\nஎன்னதான் அலாரம் வெச்சாலும் சீக்கிரம் எழுந்திருக்க முடியலையா… இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க…\nஉங்கள் இலக்குகளுக்கு எந்த வகையான முதலீடு பெஸ்ட்\nநோயின் அழகு பல்லில் தெரியும்\nசெக்ஸ் உணர்வை அதிகமாகத் தூண்டும் பீட்ரூட் ஜூஸ்… ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்கலாம்\nஇத்தன நாள் சோப் குளிக்க மட்டுந்தான்னு நெனச்சீங்களா… இங்க பாருங்க வேற எதுக்கெல்லாம் போடறாங்கன்னு\nஇளசுகளே இதோ இன்ஸ்டாகிராம் கொண்டுவரும் புதிய வீடியோ வசதி: உங்களுக்கு தான்\nமுத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…\nஆர்.கே.நகர் போல ஆண்டிபட்டி அமைந்துவிடக் கூடாது’ – எடப்பாடி பழனிசாமியின் ‘திடீர்’ அலெர்ட்\nமூட்டு வலிக்கு நிவாரணம் தரும் எளிய வழிமுறைகள்…\nஸ்மார்ட் கைபேசியால் குழந்தைகளுக்கு ஆபத்து\n தப்பிக்க முடியாத பெரும் ஆபத்தில் இருக்கிறீர்கள் ..தெரியுமா உங்களுக்கு..\nபுரை ஏறும்போது செய்ய வேண்டிய முதலுதவிகள்\nமொபைலில் சேமிக்கப்படாத எண்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பும் வசதி: வாட்ஸ் அப்பில் அறிமுகம்\nபெண்களின் பேறு காலத்தில் கஷாயங்கள் தயாரிக்க பயன்படும் மூலிகைகள்\nதினகரன் எம்.எல்.ஏ-க்கள்… வளைக்கும் திவாகரன்\n யார் யாருக்கு எப்போது போட்டி\n18 எம்.எல்.ஏ., தகுதி நீக்க வழக்கு: நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு\nஎவ்வளவு சாப்பிட்டாலும் பசி எடுத்துக்கிட்டே இருக்கா… அதுக்கு ஏன்னு தெரியுமா\nவந்தால் மீளலாம் வராமலும் தடுக்கலாம் அம்மைநோய் அலர்ட்\nடாப் 30 இன்ஜி., கல்லூரிகள்: முதலிடத்தில் சென்னை ஐஐடி\nநம் தலைக்கு மேல் அதிக விஷயங்கள்\nமுதலிரவு மறக்க முடியாத இரவா இருக்கணும்னா அதுக்கு இந்த 5 ம் இருக்கணும்..\n – சசிகலாவுக்கு செக் வைக்கும் மத்திய அரசு\nகல்லீரல் காக்கும், தொண்டை நோய் நீக்கும், கிராம்பு\nபாதத்திற்கு பாதுகாப்பு தரும் செருப்பு\nரைடர் பாலிசிகள்… குறைந்த கட்டணம்… கூடுதல் பலன்\nகிரெடிட் கார்டில் பணம் எடுக்கலாமா\nலட்சாதிபதி TO கோடீஸ்வரர்… உங்களைப் பணக்காரர் ஆக்கும் மேஜிக் ஃபார்முலா\nநம் எண்ணங்களை நிறைவேற்றும் எண்ணாயிரம் நரசிம்மர்\nஜெ. டாக்டர் மாற்றம் ஏன்\nபூசணி விதையை வறுத்து சாப்பிட்டா வெளிய சொல்லமுடியாத அந்த’ பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும���ம்…\nPCOS இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா\nஉங்கள் இளம்பிள்ளைகள் தங்கள் தோற்றம் குறித்து கவலைப்படுகிறார்களா\nகுறைவான வட்டியில் வீட்டுக் கடன் பெற சூப்பரான வாய்ப்பு..\nகயவர்களுக்கு ஆப்பு ” வைக்கும் பெண்களுக்கான மொபைல் ஆப்’ – காவல்துறை அறிமுகம்..\nசசிகலா குடும்பத்தின் 2 ஆவது கட்சி – புதுக்கடை திறந்த திவாகரன்\n தெரிந்துகொள்ள வேண்டிய சில குறிப்புகள்\n« ஆக அக் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnafirst.com/index.php?pg=catd.php&d=2017-09-12", "date_download": "2018-06-20T02:00:43Z", "digest": "sha1:56GVOVBGOFJMYTDAPHP3AQN3JW35S5RZ", "length": 39871, "nlines": 234, "source_domain": "jaffnafirst.com", "title": "Welcome To JaffnaFirst.com || Leading News Market in Jaffna..", "raw_content": "\n◄ படை வசம் உள்ள காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசியே முடிவு-பிரதமர் தெரிவிப்பு ► ◄ யாழ்.மாநகரத்தில் இராணுவத்துக்கு தடை ► ◄ முதலில் பொதுத்தேர்தல் ► ◄ இலங்கைக்கு டிமிக்கி விட்ட ஜாலியவுக்கு அமெரிக்காவில் செக் ► ◄ எமக்குரிய சுயாட்சியை தரும் நிலை உருவாகும்-முதலமைச்சர் விக்னேஸ்வரன் நம்பிக்கை ►\nஜனவரியிலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தல்\n“உள்ளூராட்சி மன்றத் தேர்தல், இவ்வருடம் நடைபெறாவிட்டாலும், நிச்சயமாக அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறும்” என, தேர்தல்கள் ஆணை க்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித�.....\nஉயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்த பணிகளுக்காக மூட்படவுள்ள பாடசாலைகள்\nக.பொ.த உயர்தர பரீட்சையின் இரண்டாம் கட்ட வினாத்தாள் திருத்தப் பனிகளுக்காக எதிர்வரும் 13ம் திகதி முதல் 26ம் திகதி வரை குறிப்பிட்ட சில பாட சாலைகள் மூடப்படும் என பரீட்சை ஆணையாளர் �.....\nதுருக்கியின் ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் செல்லும் ஐ.எஸ் தீவிரவாதிகள்\nஐஎஸ் அமைப்பிலிருந்து தப்பியோடியுள்ள நூற்றுக்கணக்கானவர்கள் துருக்கியின் எல்லையை கடந்து மத்திய கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆபிரிக்க நாடுகளிற்கு தப்பிச்செல்வதற்காக சி.....\nஆடு மேய்த்த மூதாட்டி மீது கத்திக்குத்து கைதான இராணுவ வீரருக்கு விளக்கமறியல்\nகிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டி ஒருவர் கத்தியால் கழுத்தில் வெட்டப்பட்டு, ஆபத்தான நிலையில் கிளிநொச்சி பொதுவைத்தியச�.....\nஅர்ஜுன் அலோசியஸின் வீட்டுக்கு சென்ற ஜனாதிபதி ஆணைக்���ுழு புலனாய்வுப்பிரிவு\nபேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸின் வீட்டுக்கு பிணைமுறி தொடர்பில் விசாரணைசெய்யும் ஜனாதிபதி ஆணை க்குழுவின் குற்றப்புலனாய்வுப் பிரிவு சென.....\n20 ஆவதுதிருத்த சட்டத்தை ஆதரிக்கும் முடிவு தமிழரை படு குழிக்குள் தள்ளும்-தமிழரசுக்கட்சியை சாடுகிறார் சுரேஷ்\n20 வது திருத்தச் சட்டத்தில் உத்தியோகபூர்வமாக திருத்தங்கள் செய்யப்படாத நிலையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறிக்கொண்டு 20 வது திருத்தச் சட்டத்தை ஆதரிக்க தமிழரசு கட்ச.....\nமாணவரை இணைக்க இலஞ்சம் பெற்ற அதிபர் கைது\nமாத்தறை - தெலிஜ்ஜவில பகுதியிலுள்ள பிரபல பாடசாலையில், மாணவர் ஒருவரை இணைத்துக் கொள்ள 10,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அப் பாடசாலை அதிபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nஅரசிலிருந்து வெளியேறும் உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க முடியாது-அருந்திய பெர்னாண்டோ\nபிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாகவும் தொடர்ந்தும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினராக பாராளுமன்றத்தில் செயற்படவு ள்ளதாகவும் சுற்றுலா மற்று�.....\nவரலாற்றில் மோசமான வேதனையை அனுபவிக்கும் அமெரிக்கா-வடகொரியா எச்சரிக்கை\nஐக்கியநாடுகள் பாதுகாப்புச்சபையின் புதிய தடையை முற்றாக நிராகரித்துள்ள வடகொரியா அமெரிக்கா இந்த தடைகளிற்காக ஒருபோதும் அனுபவித்திராத வேதனையை அனுபவிக்கவேண்டி வரும் என எச்ச�.....\nவரணியிலுள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு தாக்குதலை நடத்தியவர் கைது\nயாழ்ப்பாணம் நாவற்காடு வரணி பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகா லை இடம்பெற்ற இந்த தாக்குதலில் வீ�.....\nமின்சாரசபை தொழிற்சங்கங்கள் நாளை அடையாள வேலைநிறுத்தம்\n3 அம்சக் கோரிக்கைளை முன்வைத்து, நாளை (13) நண்பகல் 12 மணி முதல் 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டமொன்றை முன்னெடுக்க வுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்�.....\nஇலங்கை வருகிறார் ஐ.நா விசேட அறிக்கையாளர்\nஐக்கிய நாடுகள் சபையின் உண்மை, நீதி, நட்டஈடு வழங்கல் உறுதிப்படுத்துவதற்கான விசேட அறிக்கையாளர் Pablo de Greiff எதிர்வரும் ஒக்டோபரில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்��ட்ட.....\nஆஸிக்கெதிரான தொடரில் அஸ்வின்,ஜடேஜாவிற்கு ஓய்வு ஏன்\nஅவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின், ஜடேஜா இருவருக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டது சரியான முடிவு அல்ல என்று அசாருதீன் கூறி னார்.\nஇது குறித்து அவர் கூறி�.....\nஅம்பாறையில் கைவிடப்பட்ட நிலையில் அம்மன் சிலை மீட்பு\nஅம்பாறை நாவிதன்வெளி மாரியம்மன் கோவில் முன்னால் கைவிடப்பட நிலையில் 2 அடி உயரமான ஐம்பொன்னிலான அம்மன் சிலை ஒன்று நேற்று திங்கட்கிழமை (11) நள்ளிரவு மீட்கப்பட்டுள்ளதாக சவளக்கடை �.....\nபல்லேகல மைதானத்திலிருந்து முரளியின் பெயர் நீக்கம்-தந்தை கவலை\nபல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்திற்கு முத்தையா முரளிதரனின் பெயர் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளதாக, அவரது தந்தை தெரிவித்துள்ளார்.\nகொக்குவில் பொற்பதி வீதியில் நண்பகல்வேளை வீட்டின் கதவு உடைத்து துணிகர திருட்டு\nகொக்குவில் பொற்பதி வீதியில் இன்று நண்பகல் வீடொன்றின் கதவு உடைத்து பெறுமதிமிக்க பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.\nஆட்சியை கலைக்க ஆளுநருக்கு 2 நாள் அவகாசம் கொடுத்த தினகரன்\nதனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அடுத்த நடவடிக்கைகள் அதிரடியாய் இருக்கும் என தினகரன் எச்சரித்துள்ளார்.\nசிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றவாளிக்கு 50 வருட சிறைத்தண்டனை\nசிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு பதுளை மேல் நீதிமன்றம் 50 வருடங்கள் சிறைத்தண்டனை வித�.....\nஎதிர்வரும் 19ம் திகதி ஐநா பொதுச் சபைக் கூட்டத் தொடரின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 16ம் திகதி அமெரிக்காவுக்கு செல்லவ.....\nஎவராலும் எம்மை அசைக்க முடியாது-செப்ரெம்பர் 11 நினைவஞ்சலி நிகழ்வில் ட்ரம்ப் உரை\nஅமெரிக்காவின் இரட்டை கோபுரம் தாக்குதல் நினைவு தினத்தில் கலந்து கொண்ட அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவை யாராலும் அச்சுறுத்த முடி யாது என தெரிவித்துள்ளார்.\nநாடு முழுவதும் இலவச வைபை சேவை\nஅரச தனியார் துறையின் கூட்டுப் பங்களிப்புடன் நாட்டை அ���ிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கி ரமசிங்க தெரிவித்தார்.\nமகிந்தவையும் கைது செய்ய கோருகிறார் பொன்சேகா\nசில் துணி மோசடி விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் கைது செய்ய வேண்டுமென பீல்ட் மாஷல் அமைச்சர் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.\nசிகரட் பைக்கற்றின் விலையை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க திட்டம்\nசிகரட் பக்கட் ஒன்றின் விலையை ஆயிரம் ரூபாவாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.\nஅலரி மாளிகையில் நடைபெற்ற நி�.....\nவிஜய் சேதுபதிக்கான பச்சைக்கொடியால் அதிருப்தியில் நயன்தாரா\nமக்கள் செல்வன் விஜயசேதுபதி தொடர்ச்சியாக 'கவண்' மற்றும் 'விக்ரம் வேதா' என இரண்டு ஹிட் படங்களையும் 'புரியாத புதிர்' என்னும் சுமாரான பட த்தையும் கொடுத்துள்ள நிலையில் அவர் நடித்த.....\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் பங்களாதேஷ் அணி அறிவிப்பு\nதென்னாபிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்களாதேஷ் அணியில் மீண்டும் மெஹ்முதுல்லா இடம் பிடித்துள்ளார்.\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணி இரண்டு போட்டிகள் கொண்ட ட.....\nஐ.பி.எல், ரி 20 தொடர்கள் இந்திய மண்ணில் சாதிக்க உதவும்-ஆஸி வீரர் போல்க்னர்\nஐ.பி.எல். ரி20 லீக் மற்றும் கடந்த வருடம் நடைபெற்ற உலகக்கோப்பை ரி 20 தொடர் அனுபவம் அவுஸ்திரேலிய வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என போல்க்னர் கூறியுள்ளார்.\nகிளிநொச்சி மாவட்ட தெங்கு அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு\nகிளிநொச்சி மாவட்டத்தின் தெங்கு அபிவிருத்திக்காக 38.6 மில்லியன் ரூபா செலவில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nவடகொரியா மீது மேலும் புதிய தடைகளை விதித்தது ஐ.நா\nஅண்மையில் தனது 6-ஆவது அணு ஆயுத சோதனையை மேற்கொண்ட வட கொரியா மீது ஒருமனதாக புதிய தடைகள் விதிக்கும் ஐ.நா. வாக்கெடுப்புக்கு ஆதரவாக சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளும் சேர்ந்துள்ளன......\nசிங்கப்பூர் பறந்தார் அர்ஜுன அலோசியஸ்\nசர்சைக்குரிய பிணை முறி விவகாரத்துடன் தொடர்புடைய முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன அலோசியஸ் சிங்கப்பூருக்கு பயணமாகியுள்ளார்.\nநேற்று இரவு தனது சிங்கப்பூர் �.....\nவவுனியாவில் கேரள கஞ்சாவுடன் இளைஞன் கைது\nவவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் கேரள கஞ்சாவுடன் இளைஞர் ஒருவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவ.....\nதேசிய மட்ட கட்டுரை வரைதல் போட்டியில் முல்லை மாணவி முதலிடம் பெற்று சாதனை\nதேசிய மட்ட தமிழ் தின கட்டுரை வரைதல் போட்டியில் முல்லைத்தீவு மாணவி ஒருவர் முதலாம் இடம்பெற்று சாதனை படைத்துள்ளார்.\nகொழும்பு டி.எஸ் சேனநாயக்க கல்லூரியில் தேசிய �.....\n20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு சப்ரகமுவ மாகாணத்திலும் ஆதரவு\nஅனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தலை ஒரே நாளில் நடத்துவது தொடர்பான 20வது திருத்தச் சட்டத்திற்கு சப்ரகமுவ மாகாணத்திலும் ஆதரவு கிட்டியுள்ளது.\nஅமைச்சுப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார் அருந்திக்க பெர்னாண்டோ\n'சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஅரசியலமைப்பின் 46 (3) (அ) பிரிவின் படி.....\nதிருகோணமலை மாவட்டத்தின் தோப்பூர், மூதூர், கந்தளாய் ஆகிய பகுதிகளில், நேற்று இரவு 8.45 மணியளவில் சுமார் 3 விநாடிகள் நில அதிர்வு உணர ப்பட்டுள்ளது.\nகுண்டு துளைக்காத கண்ணாடியில் மோதி போப்பாண்டவர் காயம்\nபோப்பாண்டவர் கடந்த சில நாட்களாக உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் தற்போது அவர் கொலம்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கொலம்பியாவில் அவர் தி�.....\nசசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி இரத்து\nதற்போது நடைபெற்று வரும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், சசிகலாவின் பொதுச்செயலாளர் பதவி ரத்து என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nபல்வேறு பரபரப்பிற்கு மத்தியில் இன்று கூடுகிறது அதிமுக பொதுக்குழுக்கூட்டம்\nபல்வேறு அரசியல் பரபரப்புக்கு மத்தியில் இன்று, சென்னை வானகரத்தில் அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் கூட உள்ளது. கூட்ட த்துக்கு பொதுக்குழு, செயற்குழு உற�.....\nகிரிபாவ, வராவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.\nவராவெவ பிரதேசத்தில் குறுக்கு வீதி ஒன்றில் மோட்டார் வாகனத்தி.....\nபெற்றோல்,டீசல் வாகனங்களின் விற்பனையை தடை செய்கிறது சீனா\nபெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் விற்பனையை சீனா தடை செய்துள்ளது.\nஇதனையடுத்து, எலக்ட்ரிக் கார்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஜனாதிபதி குறித்து புத்தகம் வெளியிடும் மகள் சத்துரிக்கா\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பற்றிய நூல் ஒன்றினை, அவருடைய மகள் சத்துரிக்கா சிறிசேன வெளியிடவுள்ளார்.\nதனது தந்தையின் அரசியல் வாழ்வு எவ்வாறு அமைந்திருந்தது எ�.....\nபொன்சேகாவை மனநோயாளி என சர்வதேசம் முன் நிரூபிக்க கோருகிறார் கம்மன்பில\nயுத்தக் குற்றங்கள் தொடர்பில் அறிக்கைகளை வெளியிட்டுவரும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஒரு மனநோயாளி என்று சர்வதேச சமூகத்தின் முன் நிரூபிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் �.....\nநெடுந்தீவு கடற்பரப்பில் 12 தமிழக மீனவர்கள் கைது\nஇலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து 12 இந்திய மீனவர்களை நேற்று இரவு இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள னர்.\nடெங்கால் 360 பேர் உயிரிழப்பு\nஇந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த மாதம் வரையில் டெங்கு நோயினால் 360 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசுகாதார அமைச்சும், தொற்றுநோய் தடுப்புப் பிரிவும் இத�.....\nநேபாளத்திலிருந்து கனடாவிற்கு நாடு கடத்தப்படவிருந்த கிளிநொச்சி பெண்கள் மீட்பு\nநேபாளம் வழியாக கனடாவிற்கு அனுப்பப்படவிருந்த இலங்கை பெண்கள் இருவர் ஆட்கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக The Kathmandu Post செய்தி வெளியிட்டுள்ளது\nஆறு இலட்சத்து 62 ஆயிரத்து 839 வெடிப்பொருட்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் அகற்றல்\nகிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்திற்கு பின்னர் ஆறு இலட்சத்து 62 ஆயிரத்து 839 வெடிப்பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன.\nயுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 2011 ஆம் ஆண்டு க�.....\nமின் கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சக்தி பொறியியலாளர் சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.\nஇலங்கை மின்சார சபை எதிர்நோக்கியுள்ள பாரிய நிதி நெருக்கடிக்கு தீர்வ.....\nஇனவாதத்தை தூண்டும் சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்-பொலிஸ்மா அதிபர்\nஇனவாதத்தை தூண்டும் சக்திகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர குறிப்பிட்டார்.\nகமட பொலிஸ் திட்டத்தின் கீழ் மல்வானை பிரதேசத்தி.....\nநாட்டை காட்டிக் கொடுக்கும் பாதகமான செயலை செய்யவேண்டாம்-பொன்சேகாவிற்கு கூறுகிறார் நாமல்\nஜகத் ஜெயசூரியவுக்கு எ���ிராக யுத்த குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் தான் சாட்சியளிக்க தயாராகவுள்ளதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியிருப்பதானது இலங்கை நாட்டின் இரா.....\nதொற்றா நோய்களை கட்டுப்படுத்த சீனி,உப்பு போன்றவற்றுக்கு வரி விதிக்க கோருகிறார் ராஜித\nதொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்காக சீனி உப்பு எண்ணெய் போன்றவற்றுக்கு வரி விதிக்க வேண்டுமென்று சுகாதார போஷாக்கு மற்றம் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெ.....\nஅபிவிருத்தி நன்கொடை நிதியிலிருந்து இரண்டு குடும்பங்களுக்கு வீடு அமைத்து கொடுக்கும் ஐங்கரநேசன்\nமுன்னாள் விவசாய அமைச்சரும் வடமாகாணசபை உறுப்பினருமான பொ.ஐங்கரநேசனுக்கு ஒதுக்கப்பட்ட மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடை நிதியில் இருந்து போரினால் பாதிக்கப்பட.....\nஅமைச்சுப் பதவியிலிருந்து பொன்சேகாவை நீக்க கோரிக்கை\nஅமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nதேச விமுக்தி மக்கள் கட்சியின் �.....\nசன் சீ கப்பலில் புகலிடதாரிகளை அழைத்து வந்த குற்றச்சாட்டு இலங்கை தமிழருக்கு 4 வருட சிறைத்தண்டனை\nதமிழ் குடியேற்றவாசிகளை சட்டவிரோதமாக கனடாவுக்கு கப்பல் மூலம் அழைத்து வந்தார் என்ற குற்றச்சாட்டில், இலங்கைத் தமிழர் ஒருவருக்கு கனடா வின் பிரிட்டிஷ் கொலம்பிய உச்சநீதிமன்றம.....\nகரீபியன் தீவுகளிற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்திய பின்னர் புளோரிடாவிற்குள் நுழைந்துள்ள இர்மா பாதைமாறி பயணிக்க தொடங்கியுள்ளதுடன் புளோரி டாவின் வடகிழக்கு நகரங்களை தாக்கத்�.....\nவெலிக்கடை சிறை படுகொலை கோத்தா, ஜயசூரியவிடம் நாளை விசாரணை\nவெலிக்கடைச் சிறைச்சாலையில் 27 கைதிகள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாய ராஜபக்ச, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயச�.....\nலலித் வீரதுங்க, அனுஷ பெல்பிட்டவின் தண்டப்பணத்தை செலுத்த 1000 பிக்குகள் ஒன்றிணைவு\nகுற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அரச அதிகாரி அனுர பெல்பிட்ட ஆகியோருக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தண்டப் பணத்தை செ.....\nவடகொரிய விவகாரத்தால் ஐ.நாவில் நெருக்கடியை எதிர்கொ���்ளவுள்ள ஜனாதிபதி\nஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வடகொரியா தொடர்பான ஐ.நாவின் கடுமையான கேள்விக ளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம் என்று எதிர்பார்க்க�.....\n2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் வன்னியில் அழிக்கப்பட்ட காடுகளின் விபரத்தை சமர்ப்பிக்க கோரிக்கை\n2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிந்த பின்னர் வன்னியில் அழிக்கப்பட்ட காடுகளின் விபரங்களை வழங்குமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.\nதமிழ்மக்களை அரசாங்கம் நம்பவில்லை-முதல்வர் விக்கி\nவடக்கில் இராணுவத் தளங்களை மூடுவதற்கு மறுப்பதானது, தமிழ் மக்களை அரசாங்கம் நம்பவில்லை என்பதையே அர்த்தப்படுத்துகிறது என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்�.....\nஇலங்கை | உலகம் | சினிமா | தொழில்நுட்பம் | விளையாட்டு | ஏனையவை | மருத்துவம்\nபாமினி - யுனிகோட் மாற்றி மரண அறிவித்தல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padamkadal.blogspot.com/2007/01/blog-post.html", "date_download": "2018-06-20T01:29:05Z", "digest": "sha1:UQ5C3CWKB7TVXKAGTWN4JTCMAZ47XFIV", "length": 38166, "nlines": 218, "source_domain": "padamkadal.blogspot.com", "title": "ப‌ட‌ங்காட்டுத‌ல் அல்ல‌து ப‌ய‌முறுத்துத‌ல்: *சங்க இலக்கிய உரைகளும் கறைகளும்", "raw_content": "\n*சங்க இலக்கிய உரைகளும் கறைகளும்\n'புறநானூறு: ஓர் எளிய அறிமுகம்' என்ற சுஜாதாவின் நூல் சில்வருடங்களுக்கு முன் வெளிவந்தபோது பலவித எதிர்வினைகள் வந்திருந்ததை வாசித்தது நினைவு. உயிர்மையில் இருந்த பழைய கறள் மற்றும் யார் சிற்றிதழ் உலகில் அதிகாரத்திலிருப்பவர்- என்ற போட்டியில் ஒழுங்காய் தமிழ்ச்சூழலில் நிகழ்ந்திருக்கக்கூடிய விவாதத்தை, காலச்சுவடு X உயிர்மை வெற்றுவிவாதமாய் அது முடிவடைந்திருந்தது.. இப்போது மதிவாணன் எழுதிய 'சங்க இலக்கிய உரைகளும் கறைகளும்' நூலிற்கான மதிப்புரையை வாசிக்கும்போது மதிவாணன் நேர்மையாக இந்நூலை அணுகியிருக்கின்றார் என்று தோன்றுகின்றது.\nநன்றி: உங்கள் நூலகம் (கீற்று இணையத்தளத்தினூடு)\nசங்க இலக்கிய உரைகளும் கறைகளும்\nபல நூற்றாண்டுகாலப் பழமை உடைய நூல்களைப் புதிய நோக்கில், புதிய மொழிநடையில் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இன்று பலரிடமும் காணப்படுகிறது. இதற்குப் பைபிளும் விதிவிலக்கன்று. கிரேக்க மொழியிலிருந்து 17ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் King James ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இருநூறாண்டுகள் அது வழக்கிலிருந்தது. அதற்கு ஒரு திருந்திய பதிப்பு 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்தது. அந்த மொழி நடையைப் புரிந்துகொள்வதில் இடர்ப்பாடு ஏற்பட்டு, 20 ஆம் நூற்றாண்டு ஆங்கிலத்தில் பைபிளின் மூலக்கருத்தில் சிதைவு ஏற்படாத வண்ணம், மொழிபெயர்ப்புப் பணி நடந்தது. இந்தப் புதிய ஆங்கில மொழிபெயர்ப்பு 1964-இல் வெளியானது. அந்த நூலின் பெயர்: The New English Bible - New Testament. இதைத் தொடர்ந்து பழைய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்டது.\nபழைய ஆங்கில மொழிநடையைப் புரிந்துகொள்வதில் ஏற்பட்ட சிக்கல், கிரேக்க மொழிக்கல்வியின் சரிவு ஆகியன இதற்குக் காரணங்களாகச் சொல்லப்பட்டன. தமிழிலும் பைபிளின் பழைய மொழிபெயர்ப்பைத் திருத்தி, புதிய மொழிநடையில் மொழிபெயர்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. காலந்தோறும் மொழியிலும் சமூக, அரசியல், பொருளாதாரச் சூழலிலும் ஏற்படும் மாற்றங்கள் இந்தத் தேவைக்கான காரணங்களாகும். பழைய நூல்களின் மூலக்கருத்தின் உள்ளடக்கத்தில், சிதைவு ஏற்படா வண்ணம், புதிய மொழியில் அதை விளக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும். மு. வரதராசன், வ.சுப. மாணிக்கம், ச.வே. சுப்பிரமணியன், மார்க்க பந்துசர்மா, தமிழண்ணல், புலியூர் கேசிகன் எனப் பலர் இந்தப் பணியில் ஈடுபட்டனர். நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் சங்க இலக்கியப் புத்துரை நூல்களை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் நாவலாசிரியரும், கணினியியலாளருமான சுஜாதா திருக்குறளுக்கு விளக்கம் தந்த கையோடு, புறநானூறுக்கும் ஓர் எளிய அறிமுகம் தந்துள்ளார். அவரது புறநானூறு: ஓர் எளிய அறிமுகம் என்ற நூல் சில கடுமையான மதிப்பீடுகளை / விமர்சனங்களை எதிர்கொண்டது. அவற்றை முன்வைத்த அவரது எதிர்வினையும் ‘தடாலடியாக’ இருந்தது.\nஅவரது நூலுக்கு மதிப்புரை எழுதியவர்களுள் ஒருவர் ‘சங்க இலக்கிய உரைகளும் கறைகளும்’ என்ற இந்த நூலின் ஆசிரியர் முனைவர் பா. மதிவாணன். ‘இந்தியாடுடே’ இதழில் (ஜூலை 9, 2003) வந்த அந்த மதிப்புரையின் விரிவான பதிவு இந்த நூலில் 76 பக்கங்களில் இடம் பெற்றுள்ளது.\nமதிவாணன் ஒரு நம்பிக்கையோடு சுஜாதாவின் நூலைப் படிக்கத் தொடங்கியதும், நூலுக்குள் உள்ள “குறைபாடுகளும் குளறுபடிகளும் தவறுகளும் தடுமாற்றங்களும் பிழைகளும்” அவரை அதிர்ச்சியடையச் செய்த���ாகக் குறிப்பிடுகிறார் (பக். 17). மூலமும் உரையும், பலபொருள் ஒரு சொல், பழஞ்சொல்லே பொருளாதல், பிழையான பொருள், ஒலியொத்த சொல் பொருளாதல், நேர்மாறான பொருள், பிறழவுணர்தல், உவமையும் பொருளும், மையக்கருத்து மயக்கங்கள் என ஒன்பது தலைப்புகளில் ஏறத்தாழ 175 குளறுபடிகளை, தவறுகளை எடுத்துக்காட்டுகிறார். இறுதியில் உரை எழுத விரும்புவோர் மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகள் பற்றி விரிவாக எழுதுகிறார். மனம் போன போக்கில் உரை எழுதுதல் மூல நூலைச் சிதைத்து அதன் பெருமையைக் குறைத்துவிடும் என்பது இதன் உள்ளீடாகும்.\nஅவர் சுட்டிக்காட்டும் குறைகளில் சிலவற்றைக் காணலாம்:- ‘தண்ணடை நல்கல்’ (பா. 312) என்பதை மூலபாடமாகக் கொண்டு “ஒழுக்கமுள்ளவனாக்குதல்” என சுஜாதா பொருள்தர, இந்தப் பொருள் “நன்னடை நல்கல்” என்கிற பாடத்துக்குரியது என்கிறார். உ.வே.சா. பதிப்பில் ‘தண்ணடை’ பாட பேதமாகத் தரப்பட்டுள்ளது. மர்ரே பதிப்பில் ‘தண்ணடை’ மூலபாடமாக உள்ளது. இதற்கு ஏற்ற பொருள், ‘வென்றவீரர்க்கு நீர்வளம் மிக்க மருத நிலம் நல்குதல்’ என்பதாகும் (பக். 24). இதைக் காட்டும் மதிவாணன் தண்ணடை நல்கல் என்பதே பொருத்தமான பாடம் என்கிறார். ஆனால், சுஜாதா தரும் பொருள்தான் பொருத்தமில்லை.\nபல பொருள் ஒரு சொல் என்கிற பகுதியில், ‘அவன் எம் இறைவன்’ (பா.48. மதிவாணன் நூலில் பாடல் எண் விடுபட்டுள்ளது பக். 25) என்பதற்கு ‘அவன் தெய்வம்’ என்று சுஜாதா பொருள் காண்கிறார். இது பிழை என்றும், தலைவன் / அரசன் என்பதே சரி என்றும் கூறுகிறார். 145-வது பாடலில் வரும் ‘பாரமும் இலமே’ என்பதற்கு ‘வேலைச் சுமையும் இல்லை’ என்பது சுஜாதா தரும் பொருள். இதற்கு ஏற்ற பொருள் ‘சுற்றம்’ என்பதாகும். புறப்பாடல் 35, பதிற்றுப்பத்து பாடல் 14 இரண்டிலும் இடம் பெறும் ‘பாரம்’ என்பது ‘ஒருவரது குடியைக்’ குறிக்கும்.\nகுறிஞ்சிப்பாட்டில் இது ‘பருத்திப்பூ’வைக் குறிக்கும். ஆக, 4 இடங்களில் தான் ‘பாரம்’ சங்க இலக்கியத்தில் இடம் பெறுகிறது. தமிழ்ப் பேரகராதியில் 145-வது பாடலிலுள்ள பாரம் என்பதற்குப் பெருங்குடும்பம், Big Family, Considered a burden எனப் பொருள் தரப்பட்டுள்ளது. புறநானூறு சொல்லடைவு (வ.அய். சுப்பிரமணியம்) ‘பாரம், responsibility’ எனப் பொருள் தருகிறது. இது எந்த அளவு பொருத்தமுடையது எனத் தெரியவில்லை. ‘வேலைச்சுமை’ என்பது தற்காலத்துக்கேற்றதேயன்றி, சங்ககாலத்திற்கு ஏற��றதன்று.\nஇதே போல, ‘சான்றோன்’, ‘சான்றீர்’ ஆகிய சொற்களுக்கும் இடத்துக்கேற்ற பொருள் கொள்ள வேண்டும். ‘பல்சான்றீரே’ எனத் தொடங்கும் 301-வது பாடலுக்கு. சுஜாதா ‘பெரியவர்களே’ எனப் பொருள் தருகிறார். புறநானூறு சொல்லடைவு ‘அமைந்த குணங்களை உடையீர்’ எனப் பொருள் தருகிறது. இங்கு மதிவாணன் சுட்டுவது போல, இது ‘வீரர்களே’ என்ற பொருள் உடையதாகும். புறநானூற்றில் ‘சான்றீர்’ 3 பாடல்களில் 9 முறையும், ‘சான்றோர்’ 9 பாடல்களில் 10 முறையும், ‘சான்றோன்’ 2 பாடல்களில் 3 முறையும் ஆக 14 பாடல்களில் 22 இடங்களில் இடம் பெறுகின்றன. புறம் பாடல் 63, 301, 302 ஆகியவற்றில் ‘போர் வீரன்’ என்ற பொருளில் வருகிறது. பதிற்றுப்பத்தில் ‘சான்றோர்’ என்பது ‘வீரர்’ என்ற பொருளில் 3 பாடல்களில் (55,67,82) இடம் பெறுகிறது. புறம் பா. 312-இல் வரும் ‘சான்றோன்’ என்பது ‘வீரன்’ என்ற பொருளில் வர, ஏ.கே. இராமானுஜம், ஜார்ஜ் ஹார்ட் ஆகியோர் தங்களது மொழிபெயர்ப்பில் noble, noble man எனத்தரக் காணலாம். அந்த, முறையில் சுஜாதாவும் பொருள் தந்திருக்கலாம். ஆனால், புறநானூற்று உரை இவ்வாறு பொருள் தரவில்லை. இது ஒரு தனியாய்வுக்குரியது, மதிவாணன் இதை மேற்கொள்ளலாம்.\nஎளிய அறிமுகம் செய்ய விரும்பும் சுஜாதா பழஞ்சொற்களை அப்படியே கையாண்டிருப்பது தற்கால வாசகர் பிறழ உணர வழிவகுக்கும் என்கிறார் நூலாசிரியர். ஒன்றிரண்டு இடங்களில் சரியாகப் பொருள் தருவதையும் சுட்டிக்காட்டுகிறார். ‘மதிலைக் கடந்து’ (பா. 392, பக். 27) எனத் தருதற்குப் பதில், ‘மதிலைத் தகர்த்து’ என்பது எளிமையானது என்னும் மதிவாணன், சுஜாதா, பா. 11ல் ‘அரண்கடந்து’ என்பதற்கு ‘அரண்களைத் தகர்த்து’ எனச் சரியாக எழுதியுள்ளதைக் குறிப்பிடுகிறார். ‘மதில்களின் பக்கத்தில்’ என்பதற்குப் பதில் ‘மதில்களின் சிறைக்குள்’ (பா. 44) எனத் தருவதைத் தவிர்த்திருக்கலாம் என்கிறார்.\n‘ஐம்பெரும் பூதம்’ (பா. 2, பக். 28) ‘மடிவாய் இடையன்’ (பா. 54, பக். 29) ‘கொண்டி’ (பா. 78, பக். 29) ‘ஐவனம்’ (பா. 159) ‘பருத்தி வேலி’ (பா. 299, பக். 30) ஆகியவற்றிற்கு முறையே ‘ஐம்புலன்’, ‘கோணல் வாய் இடையன்’, ‘படை’, ‘ஐவகைப் பயிறு’ எனப் பிழையான பொருள்கள் தரப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டி, இவற்றின் சரியான பொருள்களை (பஞ்சபூதம், சீட்டி ஒலி எழுப்பமடியும் உதடு, திறை, மலைநெல்) தந்துள்ளார், 22 இடங்களில் பிழையான பொருள் தரப்படுள்ளதைக் காட்டுகிறார்.\nமள்ளர் - ம���்லர், முயங்கினேன் - மயங்கினேன் என்பன போன்ற ஒலி ஒப்புடைய சொற்களில் சுஜாதா மயங்கியுள்ளதையும் காட்டுகிறார்.\nதமிழ் இலக்கணப் பயிற்சி இன்மைகாரணமாக ஏற்படும் தவறுகள் முதன்மையானதாகும். சிறந்தன்று, ஒத்தன்று என்பன முறையே சிறந்தது, ஒத்தது எனப் பொருள்தரும். சுஜாதா இவற்றைச் சிறந்ததில்லை, இசைவல்ல எனத் தவறாகப் புரிந்து கொண்டமைக்கு, இலக்கணப் பயிற்சிக்குறைவே காரணமாகும்.\nபிறழஉணர்தல்: “இரும்பிடித் தொழுதியோடு பெருங்கயம் படியா” (பா. 44) “கூட்டத்தோடு உழவர் குளம் இல்லாமல் - என்பது பிறழவுணர்தலின் உச்சம். தொழுதி - கூட்டம், கயம் - குளம், என்கிற இரு சொற்கள் தவிரப் பாட்டுக்கும் உரைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆண் யானைகள், பெண் யானைக் கூட்டத்தோடு பெரிய நீர்நிலையில் படியாதனவாக - என்பது பொருள் (பக். 35)” சுஜாதா 42 இடங்களில் பிறழ உணர்ந்துள்ளார்.\nஇன், புரையும், கடுக்கும், ஏய்ப்ப முதலிய உவம உருபுகளின் தன்மை அறியாது பொருள்கூறி வாசகர்களை மயங்க வைக்கிறார் சுஜாதா. “நீலத்து இணைமலர் புரையும் உண்கண் கிணைமகட்கு (பா. 111) - நீலமலர் அணிந்த கரியகண் விறலியர் (பிழை) கண்ணுக்கு உவமையாக வந்த மலரை விறலியர்க்குச் சூட்டி விடுகிறார் சுஜாதா (பக். 44).”\nபா. 220- இன் மையக் கருத்தை உரையாசிரியர் சுஜாதா புரியாது இடர்ப்படுவதை எடுத்துக்காட்டுகிறார் (பக். 52).\nகுறைகளைச் சுட்டிக்காட்டியவர், சுஜாதா சில இடங்களில் குறிப்பிட்ட சில சொற்களுக்குச் சரியான பொருள் தந்திருப்பது பற்றியும் (பக். 27, 29) புறநானூறு, சங்க இலக்கியம் பற்றி அவர் சில தரமான நூற்களைப் படித்துள்ளது குறித்தும், அவரது சுயமான முயற்சி பற்றியும், நூலமைப்பு குறித்தும் பாராட்டுகிறார். சில இடங்களில் அச்சுப்பிழை காரணம் ஆகலாம் என்று கூறிச் சுஜாதாவைக் காப்பாற்றுகிறார்.\nதமிழ்ச் செவ்விலக்கியங்களுக்கு உரைகாண முயல்வோர், அவற்றில் தக்க பயிற்சி பெற்றிருக்க வேண்டும்; மூலபாடத்தைத் திடப்படுத்திக் கொள்ளவேண்டும்; முந்தைய உரைகள், மொழிபெயர்ப்புகள், ஆய்வுரைகள் முதலியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்; பழந்தமிழ் இலக்கண அறிவு தேவை; சொல்வழக்குகளில் போதிய அறிவு வேண்டும்; இலக்கியப் படைப்பின் காலச் சூழலை அறிதல் தேவை. இந்த உரைநெறி முறைகள் எல்லோருடைய கவனத்திற்கும் உரியன. உரை எழுதுவோர்க்கு மதிவாணன் தரும் இந்த நெ���ிமுறைகள் நல்வழிகாட்டியாகும்.\nதமது மதிப்புரையைச் சுவை குன்றாமல், தக்க ஆதாரங்களோடு, ஓர் ஆய்வுரை போலத் தந்துள்ளமை பாராட்டுக்குரியது. பா. 84, 192 ஆகியவற்றிக்கு இவர் தரும் விளக்கம் சிறப்பாக உள்ளது. தமது கருத்துக்கு ஆதாரமாகச் சில நூல்களை அடிக்குறிப்பில் தந்துள்ளதும் பாராட்டுக்குரியது.\n‘கள்ளுடைமை ஆமூரின் வளத்திற்கு அடையாளம்’ / ‘கள்ளை மல்லனுக்குக் கொடுத்து மயக்கிவிட்டார் சுஜாதா (பக். 36)’ / “லேசான புதுக்கவிதைபோல் சொல்ல முயலும்’ சுஜாதா பழங்கவிதை நயத்தையும் கோட்டை விட்டதுதான் (உரை) கண்டபலன் (பக். 41)”.\n“சுஜாதா வையாபுரிப்பிள்ளை முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வதை வேடிக்கையுறக் கண்டு நகைப்பதல்லாமல் வேறென்ன செய்வது\nஇப்படி, மதிவாணன் உரை நடையில் ஒருவித கிண்டல், எள்ளல் தொனிகேட்கிறது. சுஜாதாவின் நூல்பற்றிய இந்த மதிப்புரை அனைவரது கவனத்துக்கும் உரியதாகும். பழைய இலக்கியங்களுக்கு உரை எழுதுவதாகச் சொல்லிக் குழப்பத்தையும் தடுமாற்றத்தையும் உண்டு பண்ணுவதோடு, அந்த இலக்கியங்களின் சீர்மையையும் சுவையையும் குறைத்துவிடக் கூடாது. தம்மை முன்னிலைப் படுத்தும் நோக்கோடும் சில இலக்கிய மரபுகளைக் கொச்சைப்படுத்தும் நோக்கோடும், சிலர் புதிய உரை / விளக்கம் தரமுற்படுகின்றனர். அணிந்துரையில் சு.வேங்கடராமன் கூறுவதுபோல இவை ‘ஒவ்வொன்றின் பின்னும் ஓர் அரசியல் உள்ளது.’ இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதைச் சங்க இலக்கிய உரைகளும் கறைகளும் என்ற நூல்வழி மதிவாணன் உணர்த்துகிறார்.\nஇந்த மதிப்புரையில் பக். 20-ல் சுஜாதாவின் ஐந்து வினாக்களுக்கு விளக்கம் தருவதன் மூலம் அந்த வினாக்களை விளங்கிக் கொள்ளலாம் என்கிறார். இந்த sudoku வுக்குப் பதில் வினாக்களைத் தந்து விளக்கத்தையும் தந்திருக்கலாம்.\nபக். 23: சுஜாதா ‘ஆயிவாளர்’ (பா. 390) எனப் பாடம் கொள்ள மதிவாணன் ‘ஆயிலாளர்’ எனப்பாடம் கொள்கிறார். புறநானூறு சொல்லடைவில் ‘ஆயிவாளர்’ இடம் பெற்றுள்ளது. பொருள் தரப்படவில்லை. இது குறித்த விளக்கம் தேவை.\n‘படப்பை’ (பா. 326) எனப்பாடம் கொண்டு சுஜாதா ‘மடையிலே பிடித்த’ எனப் பொருள்தர, இந்தப் பொருளுக்கு ஏற்றது ‘படுமடை’ என்ற பாடமே என்கிறார் மதிவாணன். உ.வே.சா. வையாபுரிப்பிள்ளை (சங்க இலக்கியம்) பதிப்புகளில் படமடை என உள்ளது. மடை = கீழ்மடை என்று புறநானூறு சொல்லட��வு பொருள் தருகிறது. பட என்பது தரப்படவில்லை. எது சரியான பாடம்\nபக். 50 புலைத்தி என்பதற்கு இரண்டு பொருள். ஒன்று புலைமகள். (பா. 259) மற்றது வண்ணாத்தி (பா.311) குறத்தி என்ற பொருள் பொருந்துவதாக இல்லை. சாமியாடுவது குறத்தியாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை. புறநானூறு சொல்லடைவு இந்த இரண்டு பொருள்களையும் (புலைமகள், வண்ணாத்தி) தருகிறது.\nஇந்த நூலின் இரண்டாம் பகுதியில் உள்ள சில மதிப்புரைகள் தரமானவையாகும். மதிவாணனின் இந்த நூலை மதிப்பீடு செய்ததன் மூலம் நான் சில புதிய செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது என்பதை இங்குப் பதிவு செய்ய விரும்புகிறேன்.\nபுத்துரை எழுத விரும்புவோர், புத்துரை படிக்க விரும்புவோர் என இருதரப்பினரும் இந்த நூலைப் படிப்பது காலத்தின் கட்டாயம்.\nசங்க இலக்கிய உரைகளும் கறைகளும்\n சுசாதா மாதிரி ஒரு அறிஞ்சர் எங்கே இந்த மதிவாணன் எங்கே\nபழைய இலக்கியங்களுக்கு புதிய அர்த்தம் காண்பது தேவையான ஒன்றே. பாரம் என்பதை இன்றைய கட்டத்தில் பொருத்திப் பார்ப்பது தவறானதாகத் தெரியவில்லை இருப்பினும் அதன் பழைய அர்த்தத்தை தந்தபின் இதைச் செய்வது நல்லது என நினைக்கிறேன்.\nபுறநானூற்றை எளிதில் புரியச் செய்யும்படி சுஜாதா எழுத நினைத்திருந்தால் இந்தப் பிழைகளை செய்தது தவறே.\nசிறில் நீங்கள் கூறுவதுபோல பழந்தமிழ் இலக்கியங்களுக்கு எளிமையான அறிமுகங்கள வருவது வரவேற்கப்படவேண்டியதொன்றே. மூலத்தை நேரடியாகப் பேசும்போது கவனமாயிருக்கவேண்டும் அல்லவா ஒரு மொழிபெயர்ப்பைச் செய்வதைப்போல சிரத்தை இதற்கும் வேண்டியிருக்கும். அப்படியில்லாதுவிடின் அதன் உயிர்ப்பும், மூலத்தை எழுதியவர் சொல்லவந்த கருத்தும்... திசைமாறிப்போய்விடும் அபாயம் உள்ளதல்லவா ஒரு மொழிபெயர்ப்பைச் செய்வதைப்போல சிரத்தை இதற்கும் வேண்டியிருக்கும். அப்படியில்லாதுவிடின் அதன் உயிர்ப்பும், மூலத்தை எழுதியவர் சொல்லவந்த கருத்தும்... திசைமாறிப்போய்விடும் அபாயம் உள்ளதல்லவா ஒவ்வொருத்தரும் ஒவ்வொருமாதிரி பழ்ந்தமிழ் இலக்கியத்தை தழுவி வாசிக்கலாம்/எழுதலாம். ஜெயமோகன் சங்கப்பாடல்களைச் சாரமாய்க்கொண்டு சங்கச்சித்திரங்கள் என்ற நல்லதொரு தொகுப்பை அவரது வாசிப்பு அனுபவங்களினூடாகத் தந்திருக்கின்றார்.கலைஞரின் தொல்காப்பியப்பூங்கா கூட அப்படிப்பட்டது என்றுதான் புரட்டிப் பார்த்தபோது தோன்றியது.\nஎவராயிருப்பினும் தவறுகள் என்று ஆதாரபூர்வமாய் நிரூபிக்கப்படும்போது அதை ஏற்று மாற்றங்களை செய்வதுதானே சிறந்தமுறையாகும். அதுவேதான் பழந்த்மிழ் இலக்கியங்களுக்கு கொடுக்கும் மரியாதையாகவும் இருக்கும்.\nபேராசிரியர் மெளன குருவின் பாரதிதாசன் ஆய்வு\n*சங்க இலக்கிய உரைகளும் கறைகளும்\nஏலாதி இல‌க்கிய‌ விருது (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 02 (1)\nசுட‌ருள் இருள் - நிக‌ழ்வு 03 (1)\nபெயல் மணக்கும் பொழுதும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://suransukumaran.blogspot.com/2016/09/blog-post_18.html", "date_download": "2018-06-20T01:34:37Z", "digest": "sha1:7VZND2S4C6PT45DAOBD3S6HOHSOSLQ5F", "length": 28149, "nlines": 216, "source_domain": "suransukumaran.blogspot.com", "title": "'சுரன்': ஜி மெயிலின் கிட்டங்கி...", "raw_content": "\nஇன்றைய செய்தி,நாளைய வரலாறு. நாளைய வரலாறை படிப்போம்.\nதிங்கள், 19 செப்டம்பர், 2016\nஇமெயில் புரோகிராம்களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும், காப்பகம் ஆகும்.\nஇதில் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்திடலாம். ஒரு சிலர் இங்கு வைத்தால், மெயில்கள் காணாமல் போகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர்.\nஅவ்வாறு ஜிமெயில் நிச்சயம் செயல்படாது. இதில் புரியாத விஷயம் ஏதோ இருக்கிறது என்று எண்ணும் வாசகர்களும் உள்ளனர். இதனைச் சற்று விரிவாக இங்கு காண்போம்.\nஜிமெயிலின் ஒரு சிறந்த வசதி அல்லது பரிமாணம் அது தனக்கென ஒரு சேமித்து வைக்கும் ஆர்க்கிவ் ( கிட்டங்கி) இடத்தை வைத்திருப்பதுதான்.\nஜிமெயிலைப் பயன்படுத்தத் தொடங்கிய காலத்தில் பலருக்கு இது புதிராகவே இருக்கும். இந்த ஆர்க்கிவ் என்பது உங்கள் மெயில்களைப் பல ஆண்டுகள் தொடர்ந்து வைத்திருக்கும் என்பதல்ல. அவற்றை அது விடவே விடாது; என்றும் விட்டு விடாது என்று எண்ண வேண்டாம். விவரங்களுக்கு மேலே படியுங்கள்.\nஇந்த ஆர்க்கிவ் பட்டனை உங்கள் ஜிமெயிலின் இன்பாக்ஸ் தோற்றத்தில் காணலாம்.\nஇதில் கிளிக் செய்தால் அது அப்போது கர்சர் உள்ள இமெயில் செய்தியை இன்பாக்ஸிலிருந்து எடுத்துவிடுகிறது.\nஇது உங்கள் இமெயில்களை ஒரு ஒழுங்கு செய்திடும் வேலை தான்.\nநீங்கள் ஆச்சரியப்படலாம். இன்பாக்ஸிலிருந்து எடுக்கப்பட்ட இமெயில் எங்கு செல்கிறது என்று பார்க்க விரும்பலாம். இது நீங்கள் அந்த இமெயில் செய்திக்கு ஏதேனும் லேபிள் ���ெயர் தந்திருக்கிறீர்களா என்பதைப் பொறுத்து உள்ளது.\nநீங்கள் அதற்கு லேபிள் கொடுத்திருந்தால் அது அந்த லேபிளுக்கான பாக்ஸிற்குச் செல்கிறது.இதனை ஆல் மெயில் பிரிவிலும் (All Mail) பார்க்கலாம்.\nஇதனைக் கொஞ்சம் இன்னும் பின்னோக்கிச் சென்று விளக்கமாகப் பார்க்கலாம். உங்கள் ஜிமெயிலுக்கு ஒரு இமெயில் செய்தி வந்தவுடன் அது தானாகவே இன்பாக்ஸ் லேபிலை வாங்கி கொண்டு இன்பாக்ஸ் பிரிவில் வைக்கப்படுகிறது.\nஇதனுடைய லேபிளை மாற்றாதவரை அது வேறு எந்த பிரிவிற்கும் மாற்றப்படுவதில்லை. இதற்கு ஒரு லேபிள் தராமல் ஆர்க்கிவ் பட்டன் அழுத்தி ஆர்க்கிவ் பிரிவிற்கு அனுப்பினால் ஆல் மெயில் வியூவில் மெசேஜிற்கு அடுத்தபடியாக “Inbox” என்று இருப்பதைக் காணலாம்.\nஇது எதற்காக என்றால் உங்களின் அனைத்து மெயில்களையும் நீங்கள் அவை எங்கிருந்து வந்தவை என்று பார்ப்பதற்காக. அதே நேரத்தில் அவை ஆல் மெயில் போல்டரிலும் காட்டப்படுகின்றன.\nஇதனை இன்னும் விளக்கமாகப் புரிந்து கொள்ளவும் இந்த ஏற்பாட்டினைச் சோதித்துப் பார்க்கவும் கீழ்க்கண்டபடி செயல்படவும்.\nஇன் பாக்ஸ் சென்று ஏதேனும் ஒரு இமெயில் மெசேஜைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு ஒரு லேபில் கொடுக்கவும்.\nஆனால் ஆர்க்கிவ் செய்திட வேண்டாம். இனி நீங்கள் கொடுத்த லேபில் வியூ சென்று அங்கு உள்ள பட்டியலில் இந்த இமெயில் செய்தி இடம் பெற்றிருப்பதனைக் காணுங்கள்.\nஇங்கு நீங்கள் கொடுத்த லேபிலும் முதலிலேயே அதற்கு வழங்கப்பட்ட இன்பாக்ஸ் லேபிலும் காட்டப்படுவதனைக் காணலாம். இவை ஆல் மெயில் போல்டரிலும் காட்டப்படும்.\nஇப்போது மீண்டும் இன் பாக்ஸ் சென்று இன்னொரு மெசேஜைத் தேர்ந்தெடுங்கள்.\nஇப்போது அதற்கு ஒரு லேபில் அமைத்து ஆர்க்கிவ் பட்டனையும் அழுத்தி ஆர்க்கிவ் செய்திடுங்கள்.\nஅடுத்து லேபில் வியூவில் சென்று பார்த்தால் நீங்கள் அதற்குக் கொடுத்த லேபில் இருக்கும். ஆனால் இன்பாக்ஸ் லேபில் இருக்காது. ஒரு மெசேஜை ஆர்க்கிவ் செய்திடுகையில் அந்த இமெயில் செய்திக்கு வழங்கப்பட்ட இன்பாக்ஸ் லேபில் நீக்கப்படுகிறது.இதனால் இந்த இமெயில் மெசேஜ் இன்பாக்ஸில் தொடர்ந்து காட்டப்பட மாட்டாது.\nஅப்படியானால் ஆர்க்கிவ் செய்ததை மீண்டும் மீட்டு இன்பாக்ஸ் கொண்டு வர முடியாதா\nகொண்டு வந்து அதற்கு வேறு ஒரு லேபில் வழங்க முடியாதா\nஎன்று நீங்கள் கேட்கும் கேள்வி புரிகிறது. தாராளமாகக் கொண்டு வரலாம்.\nஆர்க்கிவ் சென்று மீட்க விரும்பும் மெசேஜில் கர்சரைக் கொண்டு செல்லவும்.\nஅங்கு More Actions என்று ஒரு லிங்க் கிடைக்கும். அதனைக் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் உள்ள Move to Inbox என்பதில் கிளிக் செய்திடவும்.\nநீங்கள் அந்த மெசேஜிற்குச் செய்ததெல்லாம் மீண்டும் ரிவர்ஸ் ஆகி அந்த மெசேஜ் இன்பாக்ஸிற்குச் சென்றுவிடும்.\nஆர்க்கிவ் பட்டன் மூலம் நீங்கள் குறிப்பிட்ட சில இமெயில்களை எடுத்துச் சென்று தனியே பிரித்து வைக்க முடிகிறது. முயற்சி செய்து பார்த்தால் இதனை நீங்கள் விரும்புவீர்கள்.\nகூகுள் நிறுவனம், இந்தியாவில் 20 லட்சம் சாப்ட்வேர் பொறியாளர்களுக்குத் தன் ஆண்ட்ராய்ட் மொபைல் ஆப்பரேட்டிங் திட்டத்தில் பயிற்சி அளிக்கும் திட்டத்தினைத் தொடங்க இருக்கிறது.\nநூறு கோடி பேருக்கு மேல் மொபைல் போன் பயனாளர்களாக இருக்கும் இந்திய நாட்டில், லட்சக் கணக்கில் இயங்கும் மென்பொறியாளர்களை இலக்காகக் கொண்டு, இந்த திட்டத்தினை வகுத்துள்ளது.\nமிகுந்த அளவில், செலவழிக்கத்தக்க வருமானம் ஈட்டல், அதிகமான எண்ணிக்கையில் இளைஞர்கள் மற்றும் வேகமாக வளர்ந்து வரும் அதிவேக இணைய பயன்பாடு ஆகிய அனைத்தும் பல பன்னாட்டு நிறுவனங்களின் கவனத்தை இந்தியாவின் பால் ஈர்த்து வருகின்றன.\nஇந்தியாவில், மொபைல் போன் பயன்படுத்துபவர்களில், ஐந்தில் ஒரு பங்கினர் தான், ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர். இந்தப் பிரிவு இனி அதிவேகமாக வளர இருக்கின்றது.\nஅதற்கான தொடக்க நிலை தொடங்கிவிட்டது. ஸ்மார்ட் போன்களின் விற்பனை மற்றும் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. Strategy Analytics என்ற ஆய்வு அமைப்பின் கணிப்பின்படி, ஸ்மார்ட் போன் பயன்பாட்டில், இந்தியா அடுத்த ஆண்டில், அமெரிக்காவின் இரண்டாவது இடத்தைப் பிடிக்க உள்ளது. முதல் இடத்தில் சீனா உள்ளது.\nதொழில் நுட்பத்திற்குப் பெயர் பெற்ற ஐபோன்களைத் தயாரித்து வழங்கும் ஆப்பிள் நிறுவனம், பெங்களூருவில், ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவமைப்பு மற்றும் வளர்ச்சிக்கான மையம் ஒன்றைத் திறக்க இருப்பதாகச் சென்ற மே மாதம் அறிவித்தது.\nஇந்த மையத்தில், ஐ.ஓ.எஸ். ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும், இந்தியாவிற்குத் தேவையான அப்ளிகேஷன் புரோகிராம்களைத் தயாரிப்பவர்களுக்கு தொழில் நுட்ப உதவி வழங்கப்படும்.\nஇணையத்தைத் தொடர்பு கொள்வோரில், இந்தியாவில், பெரும்பாலானவர்கள், தங்கள் மொபைல் போன்கள் வழியாகத்தான் தொடர்பு கொண்டு வருகின்றனர்.\nஎதிர்காலத்தில் இணையத் தொடர்பினை மேற்கொள்பவர்கள் அனைவருமே, இந்தியா மட்டுமின்றி, பிற நாடுகளிலும், மொபைல் சாதனங்களையே பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில், மொபைல் சாதனங்களில் இயங்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களை வடிவமைப்பதில், இந்தியா உலக அளவில் முதல் இடம் பெறும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.\nஎனவே, அந்த வகையில் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சிக்கு உறுதுணையாக, கூகுள் 20 லட்சம் பேருக்குத் தன் மொபைல் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பயிற்சி அளிக்கும் திட்டத்தினை வடிவமைத்து அமல்படுத்தத் தயாராகி வருகிறது.\nAndroid Skilling என அழைக்கப்படும் இந்த பயிற்சித் திட்டம், தனியார் மற்றும் அரசு பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நடைமுறைக்கு வரும்.\nஅத்துடன், அரசு நிதி உதவியுடன் நடத்தப்படும் National Skill Development Corporation of India கழகத்தில், இந்தப் பயிற்சி கட்டணத்துடன் வழங்கப்படும்.\nகூகுள் நிறுவனத்தின் கூற்றுப்படி, 2018 ஆம் ஆண்டில், இந்தியாவில் 40 லட்சம் புரோகிராம் வடிவமைப்பவர்கள் இருப்பார்கள். இது உலக அளவில் மிகப் பெரிய எண்ணிக்கையாகும். இவர்களில் 25%க்கும் குறைவானவர்களே, மொபைல் சாதனங்களுக்கான புரோகிராம் வடிவமைப்பதில் பயிற்சி பெற்றவர்களாக இருப்பார்கள்.\nஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக், தன் ஆசிய நாடுகள் சுற்றுப் பயணத்தின் போது, “இந்தியா, ஐ.ஓ.எஸ். சிஸ்டம் வளர்ச்சியில் ஈடுபடும் திறன் வாய்ந்த புரோகிராமர்களைக் கொண்ட நாடாக வளர்ந்து வருகிறது” என்று குறிப்பிட்டார்.\nஅப்போது மேலும் பேசுகையில், பெங்களூருவில் ஆப்பிள் நிறுவனம் அமைக்க இருக்கும் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணி மையத்தில், புரோகிராம் வடிவமைப்பவர்களுக்குத் தேவையான சாதனம் மற்றும் சாப்ட்வேர் வசதிகள் செய்து தரப்படும் என்றார்.\nஇவற்றின் மூலம் உலகளாவிய ஆப்பிள் பயனாளர்களுக்கான புரோகிராம்கள் வடிவமைக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.\nமொபைல் சாதனங்களைப் பயன்படுத்த இருக்கும் அடுத்த சந்ததியினருக்குத் தேவையான புரோகிராம்களுக்கான புதிய சாப்ட்வேர் வழிமுறைகளைக் கொண்ட புதிய லட்சக்கணக்கான பொறியாளர்களை, ஆப்பிள் மற்றும் கூகுள் நிறுவனங்கள் இலக்கு வைத்து தங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன என்று இந்தப் பிரிவில் ஆய்வு நடத்துபவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nசுவாமி விவேகானந்தர் சிகாகோ உலக சமய மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்(1893)\nபெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடானது நியூசிலாந்து(1893)\nஅமெரிக்கா, நிலத்துக்கடியே தனது முதலாவது அணுகுண்டுச் சோதனையை நடத்தியது(1957)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎறும்பு, கொசு, தேனீ, குளவி, சிலந்தி, வண்டு, கரப்பான் போன்ற பூச்சிகளின் எச்சிலில் நச்சுத்தன்மை வாய்ந்த ஒரு வகைப் புரதம் கடிபட்டவர்களுக்கு ...\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது கவர்ச...\nயூதர்கள் ஏன் அதி சாமர்த்தியசாலிகள்\nதொழில்நுட்பம், இசை, விஞ்ஞானம் என்று எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் யூதர்கள் முன்னணியில் இருக்கிறார்கள் என்பதை எவருமே மறுக்க முடிய...\nதமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது.டாஸ்மாக் வளர்ச்சியால் தயங்கி நின்ற கஞ்சா பழக்கம் மது வகைகளை விட மலிவு விலை என்ற நோக்கி...\n காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த ஆறு வார கால கெடு முடிவடைந்து விட்டது. ஆனாலும், மேலா...\nநமது கைரேகை, மச்சத்தை வைத்து நமது எதிர்காலத்தை தீர்மானிப்பதைப் போல் கை விரல் நகத்தை வைத்தே நோய் அறிகுறிகளையும் அறியலாம் என்பது உங்களில்...\nதெய்வத்தால் ஆகாது.எனினும் முயற்சி தன் மெய் வருத்தற் கூலி தரும். - 'சுரன்'\nஅம்மாவின் ஆணைக்கிணங்க உள்ளாட்சித் தேர்தல்\nதமிழகத்திற்கான காவிரி நீரை பெற.....\nநிற்பது வே,நடப்பது வே,ஒடுவது வே\nஎண்ணையை பலி கொடுத்த சர்க்கரை\nவிமானத்தை விட உயர பறக்கும் ரெயில்.\nகாவிரி ஒரு நூற்றாண்டு பிரச்னை......\nஉப்பு மண்ணில் உருக்கொண்ட வைரம்\nஐ.டி.சி சிகரெட் கம்பெனி ஊழல் .\nசீ.அ.சுகுமாரன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=14009", "date_download": "2018-06-20T01:53:37Z", "digest": "sha1:GGASFN3DA6OJZ3W6N5RVVEOBDI5CLEC7", "length": 12283, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " Madurai meenakshi temple | மதுரை ��ீனாட்சி அம்மனுக்கு தங்கத்தகடு பதித்த கொடி மரம்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (78)\n04. முருகன் கோயில் (149)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (530)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (294)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (120)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா\nகூத்தனூர் சரஸ்வதி கோயிலில் கும்பாபிஷேகம்: ஜூலை 1ல் கோலாகலம்\nஉடுமலை சித்தநாதீஸ்வரர் கோவில் ஆண்டு விழா\nஏழு கிராமத்தினர் ஒன்று கூடி கரிய காளியம்மனுக்கு விழா\nவீரபத்திரசுவாமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்\nமுறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ஆனித்திருவிழா\nஇடியும் நிலையில் பெரியமாரியம்மன் ... குலசையில் சிறப்பு தரிசன கட்டணத்தை ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nமதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்கத்தகடு பதித்த கொடி மரம்\nசென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், புதிய தங்க தகடுகள் பதித்த கொடி மரத்தை அமைக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மதுரை, மீனாட்சி அம்மன் கோவில், அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன், நேற்று காலை முதல்வர் ஜெயலலிதாவை, தலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அப்போது, மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பழமை வாய்ந்த கொடி மரத்திற்குப் பதில், புதிய கொடி மரம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள், நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருவதாக முதல்வரிடம் தெரிவித்தார். மேலும், கோவிலில் இருப்பில் உள்ள, 16 க��லோ தங்கத்தை பயன்படுத்தி, புதிய கொடி மரம் அமைக்க, முதல்வரிடம் அனுமதி கேட்டார். இதை பரிசீலித்த முதல்வர், புதியதாக தங்கத் தகடுகள் பதித்த கொடி மரத்தை அமைக்க உத்தரவிட்டார்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nதிருமலையில் தங்க கவசம் இல்லாமல் உற்சவமூர்த்திகள் தரிசனம் ஜூன் 19,2018\nதிருப்பதி: திருமலையில், தங்க கவசம் இல்லாமல், உற்சவமூர்த்திகள் தரிசனம் அளிக்க உள்ளனர். ஆந்திர மாநிலம், ... மேலும்\nவிஸ்வேஸ்வரசுவாமி கோவிலில் ருத்ர மகா யாகம்: பக்தர்கள் பரவசம் ஜூன் 19,2018\nதிருப்பூர்:திருப்பூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரசுவாமி கோவிலில், ருத்ர மகா யாகம் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட ... மேலும்\nநந்தகோபால கிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் ஜூன் 19,2018\nபரமக்குடி: பரமக்குடி நந்தகோபாலகிருஷ்ணர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது. இக்கோயிலில் மகா ... மேலும்\nதிருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஊஞ்சல் திருவிழா துவக்கம் ஜூன் 19,2018\nதிருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா சுவாமிகளுக்கு ... மேலும்\nமாணிக்கவாசகர் மகா குருபூஜை விழா ஜூன் 19,2018\nசிதம்பரம்: சிதம்பரம் வேங்கான் தெரு திருப்பாற்கடல் மடம் யோகாம்பாள் சமதே ஆத்மநாதர் கோவில் பர்ணசாலையில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2017/07/14/169747/", "date_download": "2018-06-20T02:11:44Z", "digest": "sha1:RI7S5HFNHKDGM4W4PX5OKRZWL2Z4ERCX", "length": 13024, "nlines": 242, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » பதவிக்காக", "raw_content": "\nஇந்திய ஜனநாயகம் என்பது எவ்வளவு குரூரமான போலி நாடகம் என்பதைக் கடந்தகால, நிகழ்கால சரித்திரம் திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருக்கிறது. சுஜாதாவின் இந்த நாவல் குற்றமும் துரோகமும் எவ்வாறு மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்திகளாக மாறுகின்றன என்பதை விறுவிறுப்புடன் சித்தரிக்கிறது. அரசியல் சூதாட்டம் பற்றித் தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த நாவல் இது.\nபோபால் – அழிவின் அரசியல்\nஅமெரிக்காவின் உளவு ரகசியங்களை அம்பலப்படுத்தியவரின் நகைச்சுவைப் புத்தகம் வெளியீடு\nசெவிலியர் நெறிமுறைகளும் நோயாளிகளூக்கான பொது பராமரிப்பு முறைகளும்\nகொடுமுடி கோலிகம் கே.பி.சுந்தராம்பாள் வரலாறு\nகடலூரில் குவைத் பொங்கு���மிழ் மன்றத்தின் சார்பில் திருக்குறள் நூல் வழங்கும் விழா\nகீழஈரால் கல்லூரியில் பாரதி குறித்த நூல் வெளியீடு\nஆனி ஃபிராங்க் டைரிக் குறிப்புகள்\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nManivasagam Kumarasamy இந்த புத்தகம் படிக்க எனக்கு 4நாள் ஆயிற்று....ஷேர் பற்றி அறிவுரை நிறைய கூறியுள்ளார்..... உண்மையாகவே A to Z ...அதிக எடுத்துக் காட்டு கூறி bore அடிக்காமல்…\nKrishna moorthy எஸ்.ராவின் - உப பாண்டவம் சுமார் எட்டு அண்டுகளுக்கும் முன் என் ஆர்வம் மிகுதியில் திரு.ஜெயமோகனுக்கு ஒரு மெயில் (20/07/2011) செய்து ,உங்கள்…\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதொழில் பதிவு, குமர, நீலகிரி, சேது பாண்டியன், பாலன், J.C.Sm. பன்னீர் செல்வம், க்ரியா அகராதி, மருத்துவக் களஞ்சியம், ஓம் மந்திரம், விரல், அப்துல் கலாம்,, ilakiya, ஹிந்தி கற்றுக்கொள்ள, மல்டிமீடியா, acupressur\nபூமிக்குப் புதியவன் - Boomikku Puthiyavan\nமீன்காரத் தெரு - Meenkara theeru\nஉலக அதிசயங்கள் - World Wonders\nஆறுகாட்டுத் துறை - Arukattuthurai\nநேதாஜி மர்ம மரணம் (ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை) -\nஹிந்து மஹா சமுத்திரம் பாகம் 5 - Hindu Maha Samuthiram Part 5\nஎண்ணியிருந்தது ஈடேற... (நான்காம் பாகம்) -\nஅசோகமித்திரன் கட்டுரைகள் 1 - Ashokamitran Katturaikal 1\nபிரபஞ்சத்தின் கதை - Pirapanjathin kathai\nசொந்தத் தொழிலும் சுய மூலதனமும் -\nதயிர்க்காரியும் நாய்க்குட்டியும் - Thayirkaariyum Naikutiyum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/2011/04/22/avan-aval-athu9/", "date_download": "2018-06-20T01:32:53Z", "digest": "sha1:HECHMAKEZ3NL22GQH2Z5BNMGP2AMLBMZ", "length": 31267, "nlines": 178, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "அவன்-அவள்-அது: 9 « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nஇன்னைக்கு கந்தன் சார் “தேறுதல் தராத தேர்தல்கள்’னுட்டு தனிப்பதிவு போட்டிருக்காரு. அதையும் இங்கே அழுத்தி படிச்சுருங்க. இப்ப டைரக்டா தொடருக்கு போயிருவமா/\nஇந்த அவன்-அவள்-அது தொடரை படிச்சுட்டு சமைத்துப்பார் புஸ்தவம் மாதிரி ஆன்மீக முன்னேற்றத்துக்கான டூஸ் அண்ட் டோன்ட்ஸை பத்தி ஒரு பதிவு போட்டா என்னன்னு மஸ்தா பேரு கேட்டுக்கிட்டே இருக்காய்ங்க. (ஹி ஹி ஒரே ஒரு பார்ட்டிதேன்.அதுவும் ஒரே ஒரு தாட்டித்தேன்)\nஎன்னை நான் ஆன்மீக விஞ்ஞானின்னெல்லாம் சொல்லிக்கிட்டு வரைஞ்சு தள்ள ஆரம்பிச்சா அது கேணத்தனமாயிரும். நமக்கு நடந்ததெல்லாம் ஜஸ்ட் ஆக்சிடென்டல்.\nரேடியோ மெக்கானிக்குங்க தீர்ந்துபோன பேட்டரிகளை குப்பையில போட்டுருவாய்ங்க. அதை சின்ன வயசுல பொறுக்கிக்கினு வந்து, சீரியல் செட் பல்பு ஒன்னை பீராய்ஞ்சு , ஒரு துண்டு ஒயரை தேடி ஊக்குப்பின்னை எர்த்தா வச்சு அதுல ஒயரோட ஒரு முனையை முறுக்கி மறுமுனையை பல்போட பக்கவாட்ல டச் பண்ணா பக்குனு ஒரு செகண்டு எரியுமே அந்த மாதிரிதேன் நம்ம சாதனையில் கிராஸ் ஆன அனுபவங்களும்.\nஇதுல என்னாத்த டிப்ஸ் தர்ரது. ஆனால் ஒன்னு ஆப்பரேஷன் எல்லாம் நடந்து பேஷண்டோட கதை முடிஞ்சப்பாறம் மார்ச்சுவரில எப்படி செத்தான்னு கண்டுபிடிப்பாய்ங்களே அப்படி வேணம்னா ஒரு போஸ்ட் மார்ட்டம் பண்ணி பார்க்கலாம்.\nமுதற்கண் நம்ம ஹெரிடெட்டரி. அப்பா வழில ஒரு பூட்டன் (பாட்டனுக்கு பாட்டனை இப்படித்தானே சொல்வாய்ங்க) இந்த ரூட்ல இருந்ததா கேள்வி. பேரு கூட கிரி கிரி ராஜகோபாலோ என்னமோ அப்பா ஏதோ சின்ன உத்யோகஸ்தரா இருந்தவரை போக்குவரத்தெல்லாம் இருந்ததா ஞா.\nஅப்பாறம் தாத்தா . பேரு முனிசாமி. ( நம்மை மாதிரியே 6 மாசத்துக்கு ஒரு தொழில்). எங்கப்பா கொஞ்சம் வசதி வந்த பிறவு தன்னோட டேட் ஆஃப் பர்த்துக்காக தாத்தா பெட்டிய பீராய்ஞ்சப்ப 1931 ஆம் வருச பஞ்சாங்கம்லாம் கிடைச்சதுங்கண்ணா. அதுலதேன் மிதுனத்துக்கு கெட்டகாரியத்துல உள்ள ஆண் பெண் உருவத்தை பார்த்தேன்.\nஅந்த குப்பையில ஒரு சிகரட் அட்டையில அப்பாவோட ஜாதகச்சக்கரத்தை தாத்தா அசால்ட்டா போட்டு ஜன்ம தசையில நிலுவையை கிறுக்கி வச்சுருந்தாரு ( செகண்ட் காப்பி இல்லிங்கண்ணா)\nஇனி அப்பாவ பத்தி சொல்லனும்னா என்னதான் பிற்காலத்துல ப்யூராக்ரெட் லட்சணங்கள் வந்து சேர்ந்து ஒரு டுப்புக்கு வாஸ்து பண்டிதரை கட்டி அழுதும், அவன் கொடுத்த தைரியத்துல நைருதில பாய்லர் வச்சு, மேற்கு திசை கிணறை மூடாம வச்சிருந்தாலும் ஆரம்பகாலத்துல ரெம்ப சின்சியரான தேடல் எல்லாம் இருந்திருக்கு.\nமச்சானுக்கு பிள்ளையில்லைன்னு ஒரு சாமியாரை பிடிச்சு ஆசி கூறவச்சிருக்காரு.பிள்ளை பிறக்க அந்த சாமியார் சொன்ன பரிகாரம் என்ன தெரியுமா வெய்யில் காலத்துல தண்ணீர் பந்தல் போட்டு சனத்துக்கு பானகம் கொடுக்கிறது.\nமச்சானுக்கு ( ஐ மீன் அவரோட சம்சாரத்துக்கு – ஏங்�� நான் கரீட்டா எழுதறேனா ) வரிசையா ஒரு பெண் ,இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்ததும் உண்டு. போதாக்குறைக்கு அப்பா கண் மூடித்தனமான முருக பக்தர். ( அவருதும் கடகலக்னம் தேன். புத்ரஸ்தானாதிபதி செவ்வாய் – மொதல் ரெண்டு வாரிசும் நடுவயசுலயே காலி -செவ்வாய்க்குரிய கடவுள் முருகன் )\nநமக்கும் சின்ன அண்ணனுக்கு பத்துவயசு வித்யாசம். ரெண்டோட நிறுத்தியிருந்த பார்ட்டி பத்துவருசத்துக்கப்பாறம் ஏன் களத்துல இறங்கனும்\nஅப்பம் வேலூர் டாக்டர் .இரா .கண்ணப்பரோட சகவாசம் – மூலிகை மணி வாசிப்புல்லாம் மாட்டிக்கினாப்ல இருக்கு. ஏதோ கணக்கு போட்டு என்னமோ தகிடுதத்தம் செய்ய நாம அடிக்கடி பந்தாவா சொல்லிக்கிற யோக ஜாதக அமைப்புல நாம வந்து பிறந்தோம்.\nநம்ம வீட்டுக்கு வடகிழக்குல தெருக்குத்து உண்டு. வடக்கு பார்த்த தலைவாசல். அம்மா அந்த கால தமிழ் சினிமா மாதிரி தியாக திருவிளக்கு. இந்த பின்புலமில்லாம நமக்கு ஆன்மீகத்துல பிரவேசம் லாட்டரி தனமான பரவசம்லாம் கிடைச்சிருக்கும்னு நம்பறிங்களா\nபத்து வயசுல ( நாலாங்கிளாஸ்ல) ஒரு கொலிக் எட்டணா செக்ஸ் புத்தகத்தை இண்டோலியா ஸ்டில் பெட்டில வச்சு ஸ்கூலுக்கு கொண்டுவர அதை படிச்சுட்டு மறு நாளே செக்ஸ் புஸ்தவம் வாங்க பஸ்ஸ்டாண்ட் பக்கம் போன பிஞ்சுல பழுத்த கேஸு.\nஆனால் இண்டர் முதல் வருசம் லீவ் வர்ரவரை உடல் ரீதியான எந்த இழப்பும் கிடையாது. ( அந்த சமயம் நமக்கு வயசு 17)\nஜஸ்ட் ஒரே ஒரு ரெண்டு வருசம் காசனோவால்லாம் பிச்சையெடுக்கனும். நாம அந்த காலத்துல பண்ண சில்மிஷங்களை இன்னமும் தமிழ் சினிமாக்காரவுக பயந்துபயந்து ஒவ்வொன்னாதான் காட்டிக்கிட்டிருக்காய்ங்க. காட்டாதது இன்னம் மஸ்தா கீது நைனா.\n1986லயே நமக்குள்ள தேடல் ஆரம்பமாயிருச்சு. ஆஞ்சனேயர் -ராம நாமம் அண்ட் ஆல் தட். 1989ல செக்ஸை ஜெயிக்கனும்னா கண்ணாலம்தேன் தர்ம நியாயமான வழின்னு ரியலைஸ் பண்ணியாச்சு. அதுக்கு ஊருசனம் ஆப்பு வச்சு சீரழிச்சாலும் 1991 ல நாம பர்ஃபெக்ட் ஜென்டில்மேன் ஆயிட்டம்.\n1987ல செக்சன் ரைட்டரா வேலை செய்யறச்சயே நான் உடலோட இதர அவயங்களையும் அதுகளோட செயல்பாடுகளையும் கவனிக்க ,உணர ஆரம்பிச்சுட்டன். நம்ம அனுபவத்துல உடம்புங்கறது ஒரு கருவி. அது எந்த தொல்லையும் தராம ஒரு அரைமணி ஒரே போஸ்சர்ல இருக்க அனுமதிக்கிற அளவு ஹெல்த்தியா இருந்தா போதும் .எலிமினேஷன்,அசிமிலேஷன் பக்க���வா நடக்கனும். பாடில வாட்டர் கன்டென்ட் எக்காரணத்தை கொண்டும் குறையக்கூடாது. உப்போட சதவீதம் கூடவே கூடாதுங்கற உண்மைய தெரிஞ்சிக்க பல காலம் பிடிச்சாலும் நம்ம பரிசொதனைகள் மேற்சொன்ன 1987லயே ஆரம்பிச்சிருச்சு.\nமொதல்ல நம்ம பரிசோதனைகள் தறிகெட்டு ஓடினாலும் ஒரு கட்டத்துல ரூட்டை பிடிச்சாச்சு. நம்ம பாடி நம்ம பேச்சை கேட்க ஆரம்பிச்சுருச்சு. எது ஒன்னும் வேணம்னா வேணும் .வேணாம்னா வேணா ரேஞ்சுக்கு கொண்டுவந்தாச்சு.\nஇதெல்லாம் ஒரு பக்கம்னா எண்ணம். திருப்பதி கணக்கா சொல்ட்டேன். எண்ணம் மீன்ஸ் எல்லா எண்ணங்களுக்கும் ஆதியாரம்பமான எண்ணம் கரீட்டா அமைஞ்சுருச்சு. 1986லயே கன்க்ளூட ஆயிட்டன்.. மன்சங்கல்லாம் ஜஸ்ட் ஜந்துக்கள்.இவிகளுக்குள்ளாற பேய் இருக்கு. முக்கியமா யூத்.இவிகளுக்கெல்லாம் வேலை கொடுத்தே ஆகனும். அதுவும் எப்படியா கொத்த வேலை ந்ரம்பு கழள்ற வேலை. இவிகளுக்கு வேலை கொடுக்கனுங்கற ஒரே காரணத்தால தேன் ………… பெரியவேலையா தேடிக்கிட்டிருந்தப்பதேன் நதிகளின் இணைப்பு கான்செப்ட் கிடைச்சது. தேவையானது தேவையான சமயத்தில் தரப்பட என் திட்டத்த்துக்காக உழைக்கிறதுதேன் முக்கிய நோக்கம். அந்த நோக்கத்தின் நோக்கம்………\nதாளி .. மனித பிறவியே கேடு கெட்ட பிறவி. எப்டியோ பொறந்து தொலைச்சுட்டோம். இன்னொரு தபா இந்த பிறவிகூடவே கூடாது. சுய நல பூர்வமான கருமங்கள் தொடர் பிறவிகளை தந்து தாலியறுக்கும். அதுக்காக ” நாளும் பொழுதும் தெருக்கலா” இருக்க நம்மால முடியாது. செத்துப்போயிருவம் அ பைத்தியமாயிருவம்.\nஇதையெல்லாம் அவாய்ட் பண்ண ஒரே வழி பொது நலம்ங்கற கன்க்ளூஷனுக்கு எப்பயோ வந்தாச்சு. மன்சங்க எதை செய்தாலும் அதுக்கு அவிகளை இன்சிஸ்ட் பண்றது ரெண்டே இச்சை. ஒன்னு கொல்றது அடுத்தது கொல்லப்படறது.\nகொன்னா கருமம் கூடும் பிறவிகள் நிச்சயம். கொல்லப்பட்டா கருமம் தொலையும். பிறவி கிடையாதுங்கற பாய்ண்டை பிடிச்சேன். வரப்பு தகராறு -வாய்க்கா தகராறுலல்லாம் செத்தா இந்த தியரி டுபுக்காயிரும்.\nதாளி ஒரு பப்ளிக் அஜெண்டாவுக்காக சாகனும்னு டிசைட் பண்ணியாச்சு. அதனாலதேன் டேக்ஸி அனுப்பற மாதிரி ,ஆளனுப்பி போட்டுத்தள்ளிர்ர மாதிரி மேட்டருங்களையே பேச ஆரம்பிச்சம்.எழுத ஆரம்பிச்சம். “செய்வன திருந்தச்செய்”ங்கற மாதிரி சாகிறதுக்குன்னே செய்யாம. பக்காவா செய்வோம் காரியம் ஜெயமா��ா சந்தோசம். எவனாச்சும் போட்டுத்தள்ளிட்டா பரமானந்தம்னு ஒரு முடிவுல இருக்கம்.\nஇப்படி ஒரு வெடிமருந்தை கெட்டிச்சு வச்சிருந்ததாலத்தேன் ஹ்ரீம்ங்கற ஒரு பொறி பட்டதுமே ப்ளாஸ்ட் ஆயிருச்சு.\nஃபைண்ட் தி வில் தி வில் ஃபைண்ட்ஸ் தி வே – அந்த வில்லை கொடுத்ததும் குன்றை வில்லாக்கின குன்றவில்லியான மிஸ்டர் ஷிவாதான். ( ஷிவாவுக்கு ஷிவானிக்கும் வித்யாசமே கிடையாது தெரியும்ல – ரெண்டு பேரும் பேர்பாதி ங்கறாங்கன்னா)\nஅம்மனுக்கான துதியில ஒன்னு “மார்க்கண்டேய வரப்ரதாயை நமஹ” ங்கொய்யால மார்கண்டேயனுக்கு வரம் கொடுத்தது சிவனார்தானேன்னு வாதம் பண்ணாதிங்க. இது தனி வேதம். இங்கன சிவனுக்கு சிவானிக்கும் இல்லை ஒரு பேதம்.\nஆக இந்த உபதேச மஞ்சரியோட சாரம் : ப்ரே ஃபார் எ வில் – தி வில் ஃபைண்ட்ஸ் தி வே – தாளி சீன நெடுஞ்சுவருக்கு இணையா குறுக்கால சுவர் இருந்தாலும் உங்க வில் மோதினா அது வீல் வீல்னு அலறனும்ல.\nThis entry was posted in ஆன்மீகம், சக்தி and tagged அம்மன், அவள், சக்தி, புதிய பார்வை.\nதேறுதல் தராத தேர்தல்கள் : கந்தன்\nஅதெல்லாம் சரி. பாபம் பசிவாடு என்னாச்சு\nதல, சுய நல பூர்வமான கருமங்கள் மட்டும் இல்ல, பொது நொக்கு கொண்ட கருமங்களும் பிறவியை குடுக்கும். ஏன்னா, பூலோகமோ அல்லது நரகலோகமோ இல்லாம, வேர ரீசார்ட்(Resort) மாதிரியான லோகத்துக்கு டிக்கட் கிடைக்கும். அவ்ளவுதான். கர்மம்னு இருந்தா அதோட மனசு கண்டிப்பா identify பண்ணும். அந்த ‘I’dentification இருக்கிர வரைக்கும் கடல்ல அல்லாடனும்.\nபிறவி பெருங்கடல கடக்கனும்னா நீந்த கூடாது. காத்து, அலை கொண்டுபோற போக்குல் போகணும். இதுதான் என்னோட கருத்து.\nசுய நல காரியங்கள்ள மனசு ச்சொம்மா ஃபெவிக்கால் போட்ட மாதிரி ஒட்டிக்கினு பிறவிகளை தருது.\nபொது நல காரியங்கள்ள என்னதான் நாம “உத்தம புத்திரன் “ரேஞ்ச்சுல பில்டப் கொடுத்துக்கிட்டாலும் “தேங்கா மூடி கேசு”ங்கற எண்ணம் இருக்கும்.\nமேலும் நம்ம சக்திக்கு பல லட்சம் மடங்கு அதிகமான பொது காரியத்துக்கு கமிட் ஆகறச்ச நம்ம மனசு ,ஈகோ எல்லாமே உ.பி.ஆ.கு மாதிரி சுருங்கி போயிரும்ங்கறது என் கருத்து.\nவாழ்க்கைங்கற ஆறுல ஆத்தோட போனா அது யோகம்.\nபிறவிப்பெருங்கடல்ல கடலோட போனா 84 லட்சம்X84லட்சம் பிறவிகள் தேன்\nஉங்களுடைய பிறந்த தேதி, நேரம், இடம் கொடுங்க….கூடவே உங்களுக்கு தியானம் மூலம் முதல் ஆன்மீக அனுபவம் என்னைக்கு ஏற்ப���பட்டதுன்னு சொல்லுங்க….ஒரு சின்ன ஆராய்ச்சிக்கு இது உதவும்.\n//அதுலதேன் மிதுனத்துக்கு கெட்டகாரியத்துல உள்ள ஆண் பெண் உருவத்தை பார்த்தேன்//\nநம்ம வாழ்க்கை நெஜமாலுமே திறந்த புத்தகம். என் டேட் ஆஃப் பர்த் 7/8/1967 நேரம்; காலை 6.10 ஊர்:சித்தூர் ஆந்திர பிரதேசம்.\nமுதல் அனுபவ தேதியெல்லாம் இல்லிங்கண்ணா .வேணம்னா 1/1/1986 ஆம் தேதிய சொல்லலாம்.\nபெண்ணில் இன்னொரு கோணமும் இருக்குங்கறதை உணர்ந்து -அவளை வெறும் மாமிசமா பார்க்காம இருக்க ஆஞ்சனேயரை மனம் நாடின தேதி இது.\nஏலே ஒன்னோட எழுத்துல ஒரு உள்நோக்கம் தெரியுது.\nசரி அது கெடந்துட்டு போகுது.\nஎன்னோமோ நூல அறுக்குறமாதிரி பெறவிய அறுக்கனும்னு\nநெசமாவே நீ தெரிஞ்சுக்கணும்னு நெனச்சா ஒரு வரி எழுதிப்போடு.\nநல்ல மாட்டுக்கு ஒரு சூடு.\nநல்ல மனுஷனுக்கு ஒரு சொல்லு.\nஎன்தம்பி மாதிரி நெனச்சு சொல்றேன்- அந்த பொம்பள விஷயம்……\nஅதுதான்- அதேதான்- என்ன செய்யப் போற.\n//நெசமாவே நீ தெரிஞ்சுக்கணும்னு நெனச்சா ஒரு வரி எழுதிப்போடு.// நாம எழுதிப்போட்டும் ஆச்சு. பதிலும் கிடைச்சாச்சு. உங்க அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. அந்த பொம்பள மேட்டர் விடப்போறதில்லிங்கண்ணா..\nகுறைஞ்ச பட்சம் ஒரு டஜன் பார்ட்டிகளாவது என்னாட்டம் சிண்டை பிச்சுக்கவேணா நிச்சயம் தொடரும். ( அவன் அவள் அது தொடரை தானே சொல்றிங்க)\nஎனது வார்த்தைகள் ஏதாவது புண்படுத்தினால் – மன்னிக்கவும்.\nஉங்கள் எழுத்தின் நோக்கம் சுவைபட சொல்தல் என்பது விளங்குகின்றது.\nமொத்தத்தில் நேற்றைக்கு உங்கள் தளத்தைப் பார்வையிட்டு – உடனே நேசிக்க ஆரம்பித்துவிட்டேன்.\nஉங்களுடைய அறிவு யாருக்கெல்லாம் தேவை என்பதை நான் அறிந்துகொண்டேன்.\nஅதனை நீங்கள் தெரிந்துகொள்ளும் நாளில்-“யானை தன் வலி அறிதல்”\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோத��ட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anubavajothida.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-06-20T01:20:08Z", "digest": "sha1:6FWTWF2YSRO5PZSE63PKTH7ZD6TQIPF4", "length": 10554, "nlines": 66, "source_domain": "anubavajothida.wordpress.com", "title": "உத்தராகாண்ட் « அனுபவஜோதிடம்", "raw_content": "\nபகுத்தறிவில் புடம் போட்ட மனிதம் தோய்ந்த ஆன்மீக விஞ்ஞானம்\nபம்பர் ஆஃபர்: நூல் வெளியீடு\nஉத்தராகாண்ட் உயிர் பலிகள்: காரணம் இயற்கையா\nஇதுக்கு மிந்தி 2009 லன்னு ஞா . நாகார்ஜுன சாகர் பிழைக்குமான்னு ஒரு பதிவு போட்டேன். ஆரும் கண்டுக்கலை. கடுப்பாயித்தான் செக்ஸ் ஜோக்கும் -மனோ தத்துவமும்னு ஒரு தொடர்பதிவு ஆரம்பிச்சு லீடிங் ப்ளாகராகி ரெண்டு நாளா அனுபவஜோதிடம் டாட் காம் பெண்ட் விட்த் எக்ஸீடட்னு சொல்ற ரேஞ்சுக்கு வந்துட்டம்.\nஆனாலும் பொறுப்புன்னு ஒன்னிருக்கில்லியா. அதனாலதேன் இந்த பதிவு . உத்தராகாண்ட்ல ஏற்பட்ட இமாலய சுனாமி,ஜல பிரளயம், மரணத்தின் கோர தாண்டவம் அதனோட வீரியம் பத்தில்லாம் உங்களுக்கு ஏற்கெனவே தெரிஞ்சிருக்கும்.\nஇந்த பதிவு நடந்தபோனதை புலம்பறதுக்கில்லை. தாளி.. ஒரே ஒரு லட்ச ரூவா செலவழிச்சிருந்தா மேற்படி இயற்கை பேரிடரை -பேரழிவை தவிர்க்க முடியலின்னாலும் உயிர் நஷ்டங்களை யாவது தவிர்த்திருக்கலாம். என்னா அது லட்ச ரூவா ஐட்டம் ஜஸ்ட் ஒரே ஒரு சாட்டிலைட் ஃபோன். அதனோட விலை ஒரு லட்சரூவாயாம்.\nஇத்தனைக்கும் இயற்கை பேரிடர் மேலாண்மை துறை கடந்த 4 வருசமா தலபாடா அடிச்சிட்டே இருந்திருக்கு.”கொய்யால.. இந்த டெலிஃபோன்,செல்ஃபோன்லாம் டுபாகூரு. புயல் ,வெள்ளம் மாதிரியான எமர்ஜென்சியில வேலைக்காகாது. கு.பட்சம் மாவட்ட மையங்களிலாவது சாட்டிலைட் ஃபோன் இருந்தாகனும்”னு ப்ரப்போஸல் அனுப்பிக்கிட்டே இருந்திருக்கு.\nஆனால் மத்திய உள்துறை இதெல்லாம் வெட்டிச்செலவுன்னு ஃபைலை திருப்பியடிச்சிட்டே இருந்திருக்கு. திட்ட கமிஷன் அலுவலகத்துக்கு கோடிகள் செலவழிச்சு கக்கூஸு கட்டறது மட்டும் வெட்டி செலவில்லையாம்.\nஇதுமட்டுமில்லை. டெஹ்ராடூன் வானிலை அறிக்கை மையம் 48 மணி நேரத்துக்கு மிந்தியே இந்த மேரி பேய் மழை வரப்போகுதுன்னு எச்சரிக்கைல்லாம் கொடுத்திருக்கு. கண்டுக்கறவன் தான் காணோம். இப்பம் கேட்டா நிலைமையின் தீவிரத்தை விவரிக்கலின்னு சொல்றாய்ங்களாம்.\nசரி ஒழியட்டும் வருமுன்னர் தான் காக்கலை. கு.ப வந்த பின்னாவது வேட்டி வரிஞ்சு கட்டி கோதாவுல இறங்கனும்ல ஊஹூம்.ஊழித்தாண்டவம் துவங்கி 72 மணி நேரம் களிச்சுத்தான் மொத மீட்பு க்ரூப் ஃபீல்டுல இறங்கியிருக்கு. சோகம் என்னடான்னா அவிக கிட்டயும் சாட்டிலைட் ஃபோன் கிடையாது.\nபெரும்சோகம் என்னன்னா எல்லா அழிவும் நந்த முடிஞ்ச பிற்காடு 100 சேட்டிலைட் ஃபோன் உத்தராகாண்ட் அரசுக்கு தரப்பட்டிருக்கு (அதிலாவது அதிகாரிகள் மதியத்துக்கு என்ன குழம்புன்னு கேட்காம இருக்கக்கடவராக)\n48 மணி நேரத்துக்கு மிந்தியே எச்சரிக்கை வந்தும் தூங்கி வழிஞ்ச பிரதமர் அலுவலகம்,மத்திய உள் துறை , இயற்கை பேரிடர் மேலாண்மை துறைகள் டிவி நியூஸ் பார்த்துத்தான் அலார்ட் ஆகியிருக்காய்ங்க.\nஇவிகளை தில்லியில உள்ள ஏதாச்சும் சலூன்ல உட்கார வச்சாலே போதும் போல (அங்கதான் டிவி இருக்குமில்லை) இவிகளுக்கெல்லாம் ஒரு ஆஃபீஸு ,கம்ப்யூட்டரு, செகரட்டரி.\nகிரக சேர்க்கை பலன் : சனி +இதரர்\nகிரக சேர்க்கை: கேது +இதர கிரகங்கள்\nஜாதகத்தில் சுக்கிரன் நிலையும் - காமக்கலையும்\n12 ல் சுக்கிரன் என்ன செய்வாரு\nகிரக சேர்க்கை : சந்திரன் +இதர கிரகங்கள்\nகிரக சேர்க்கை: ராகுவுடன் இதர கிரகங்கள்\nஇலவச ஜோதிட கேள்வி பதில்\nஉங்க ராசியும் உங்க கேரக்டரும் - டீப் ஸ்டடி\nமுக நூல் பக்கமும் வரலாமே \nமுக நூல் பக்கமும் வரலாமே \nபலான பலான மேட்டர்லாம் கிளிச்சிருக்கம்\nTamil Horoscope Uncategorized அரசியல் ஆன்மீகம் ஆயுள் கல்வி கில்மா குரல் பதிவு கோசாரம் சக்தி செவ் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதகம் ஜோதிட பாலபாடம் ஜோதிடம் தசாபுக்தி தனயோகம் திருமணம் நவீன பரிகாரம் நாட்டு நடப்பு பகுத்தறிவு பிறவிகள் பெண் மனவியல் மரணம் ரஜினி காந்த் ராசி வலையுலகம் வித்யாசங்கள் விவாத மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/escape-the-offbeat-kommaghatta-lake-bangalore-001528.html?utm_campaign=FooterPromotions&utm_source=NPTamil&utm_medium=FooterLinks4", "date_download": "2018-06-20T01:37:37Z", "digest": "sha1:4N7ERKUEBKDGJDAFUL553HO4MLT5DNY4", "length": 14108, "nlines": 142, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Escape To The Offbeat Kommaghatta Lake In Bangalore - Tamil Nativeplanet", "raw_content": "\n»பெங்களூரின் கொம்மகட்டா ஏரிக்கு ஓர் விடுமுறை ட்ரிப் \nபெங்களூரின் கொம்மகட்டா ஏரிக்கு ஓர் விடுமுறை ட்���ிப் \nசனியை கண்டு இனி அலறி ஓட வேண்டாம்... மதுநாதகசாமிய வழிபட்டா போதும்..\nசலசலக்கும் புளியஞ்சோலையும், ஈர்க்கும் பச்சைமலையும்..\nமனதை மயக்கி மனிதரை விழுங்கும் மலைக்காடு..\nஅரசியல் தலைவர்களையே ஆட்டம் காணச் செய்யும் மாந்திரீகத் தலங்கள்..\nதிக்குமுக்காடச் செய்யும் தலையணை மலை திண்டுக்கல்லுக்கு ஒரு பயணம் போலாமா\nநீலகிரியில் நீங்கள் பார்க்காத இடங்களும் பார்க்காத கோணங்களும்\nவாழ்க்கையில ஒரு முறையாச்சும் இந்த சாலையில பயணிச்சே ஆகணும்...\nஇந்தியாவில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த பரப்பரப்பான நகரம் தான் பெங்களூரு. விவி.புரம் தெரு கடையில் உணவை சாப்பிட்டு, வணிக தெருவில் ஷாப்பிங்க் செய்து, எம்.ஜி.சாலையில் பார்டி என, மாலில் சினிமா பார்த்து அல்லது நீண்ட தூரம் நடைப்பயணமென லால்பாக் தோட்டத்தில் சில பல செயல்களை செய்வது வார விடுமுறையில் பலரது மனதை புத்துணர்ச்சிக்கொள்ள செய்கிறது.\nஇருப்பினும், மூலை முடுக்கில் காணப்படும் பல இடங்களுக்கு ஒவ்வொருவரும் விடுமுறையின் போது சென்று வருவது மேலும் குறும்புத்தனத்தை விடுமுறையில் புகுத்தி, மனதையும் திருப்தி அடைய செய்யும். அனைத்து பிரசித்திபெற்ற இடங்களும் வழக்கமாக கூட்டமாக வார விடுமுறையின்போது காணப்பட, தனிமையில் இருப்பது வேடிக்கையை தடுக்கிறது. நானும் வார விடுமுறையின்போது இதே உணர்வுடனே காணப்படுகிறேன்.\nபெங்களூருக்கு கொஞ்சம் தூரத்தில் காணப்படும் விளிம்பின் அருகில் வசித்துவர, தனித்துவமிக்க சலுகைகளையும், குறைகளையும் தருகிறது. பெங்களூருவின் முடிவில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் சலுகைகள் கிடைத்திட, மெச்சின்பெலே அணை, சுஞ்சி நீர்வீழ்ச்சி, மற்றும் பிற தள்ளி காணப்படும் இடங்களுக்கும் தப்பித்து செல்கிறோம். ஜிபியில், இதனை ஒத்த அழகிய சிறிய இடங்களுக்கு நான் தப்பித்து சென்றிருக்கிறேன்.\nபெங்களூரில் சிறிய மற்றும் அழகிய ஏரிகள் காணப்படுகிறது. இந்த ஏரிகள், ஹெப்பல், பெல்லந்தூர், அல்சூர், என பெயர்பெற்ற நகரங்களில் காணப்படும் ஏரிகள் போல் இருக்கிறது. ஆனால், இந்த நாட்களில் பெங்களூரில் ஏரியை கண்டுபிடிப்பது கடினமாக இருந்திட, மோசமான மாசு நிலையுடனும் காணப்படுவதில்லை. இருப்பினும், கொம்மகட்டா ஏரியானது அழகிய விடுமுறை இலக்காக அமைந்திட, கெங்கேரியில் இது காணப்படுவதோடு, நைஸ் (NICE) சாலைக்கு வலதுப்புறம் அருகில் காணப்படுகிறது.\nஇவ்விடம் அமைதியான, அழகிய காட்சிகளை ஏரியில் தந்து, நல்லதோர் முறையில் பராமரிக்கப்பட்ட பாதையையும் கொண்டிருப்பதோடு, அமர்வதற்கான இடங்களும் ஆங்காங்கே காணப்பட, ஒரு பூங்காவும், மரங்களும் மற்றும் தோட்டங்களும் காணப்படுகிறது. ஏரியின் நடுவில், பச்சை வண்ணம் கொண்டு போர்த்தப்பட்ட மரங்கள் காணப்பட, அவை பல வகையான பறவைகளால் மனதினை ஈர்த்து, மாலை நேரத்து அழகிய காட்சியையும் மனதில் தருகிறது.\nஉண்மையாக, ஏரியானது பறவைகளை பார்க்க சிறந்து காணப்பட, அவற்றுள் கூழைக்கடா பறவை, வாத்துகள், பாயா நெசவாளர்கள் பறவை, இரவு ஹீரோக்கள் என பல பெயர் சொல்லும் பறவைகளும் அடங்கும். நீங்கள் சற்று பின்னே அமர்ந்து, இந்த பறவைகளை பார்ப்பதோடு, தூய்மையான தண்ணீர் முழுவதிலும் நீந்தியும் மகிழலாம். இருப்பினும், இவ்விடம் பெங்களூருவிற்கும் தொலைவில் காணப்பட, பலரால் இந்த இடத்தை கண்டுபிடிப்பதென்பது கடினமாகவே இருக்கிறது.\nஇந்த ஏரியை நான் பார்க்க, இந்த வழியாக நான் உலா வர தொடங்கியதோடு, இந்த அழகை ரசித்துக்கொண்டிருந்தபடி 2 மணி நேரத்தை கழித்தேன். நீங்கள் ஒரு சில சிறிய நீர் நிலையை கண்டுபிடித்திட, அவை ஏரியுடன் இணைந்தும் நல்ல முறையில் காணப்படுகிறது. தண்ணீரில் இருந்து தன் தலையை மெல்ல தூக்கி பார்க்கும் பாம்பை நான் கவனித்திட, அது பூச்சியினை பிடிக்கும் நோக்கத்துடனும் இருந்தது.\nபூங்காவை சுற்றி நல்லதோர் நிலையில் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்க, இங்கே அமர்வதற்கு ஏதுவாக அமைவதோடு, மேகத்தின் பின்னே காணும் கதிரவனின் அழகையும் நம்மால் ரசிக்க முடிகிறது. இந்த ஏரியை நாம் காண, பருவமழைக்காலத்தில் இங்கே வருவது சிறந்த யோசனையாக அமைந்து, மெல்லிய நீர்வீழ்ச்சியினால் இந்த ஏரியின் அழகையும் நம்மால் ரசிக்க முடிவதோடு, ஒட்டுமொத்த காட்சியையும் நம் மனமானது ரசிக்க தொடங்குகிறது.\nஇந்த ஏரியை நாம் அடைய, பெரும்பாலான பெங்களூரு பெருநகர போக்குவரத்து கழக பேருந்துகள் காணப்பட, 221வரிசை அல்லது 401M என பல பேருந்துகள் கெங்கேரிக்கு செல்கிறது. ஏரி சாலை அல்லது அதன் அருகாமையின் அழகிய பகுதிக்கு பேருந்துகள் செல்ல, சிக்கலற்று பயணம் செய்ய நம்மால் முடிகிறது. இந்த ஏரியின் அழகானது, முக்கிய சாலையின் அருகாமையில் காணப்பட, இந்த ஏரியானது ஒதுக்குப்புறமாக அமைந்து மனித நடமாட்டம் அற்றும் காணப்படுகிறது.\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267863407.58/wet/CC-MAIN-20180620011502-20180620031502-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}