diff --git "a/data_multi/ta/2018-26_ta_all_0255.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-26_ta_all_0255.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-26_ta_all_0255.json.gz.jsonl" @@ -0,0 +1,410 @@ +{"url": "http://cinesnacks.net/tamil/aval-movie-photos/55477/", "date_download": "2018-06-19T02:50:34Z", "digest": "sha1:VLAM3HTLLDOLI3GHAXHQGHABUUHGZTGQ", "length": 2462, "nlines": 70, "source_domain": "cinesnacks.net", "title": "Aval Movie Photos | Cinesnacks.net", "raw_content": "\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-19T02:46:12Z", "digest": "sha1:RDSXUHEWRZPQKW3VOKCZ4UASIKKWQXZ4", "length": 7222, "nlines": 226, "source_domain": "discoverybookpalace.com", "title": "ஆயிரம் ஜன்னல்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nசங்கப் பனுவல்கள் தொகுப்பு மரபு-திணை மரபு Rs.135.00\nதியாக பூமியில் மாநில மாநாடு Rs.100.00\nஆந்த்ரேய் தார்கோவஸ்கியின் ஏழு காவியங்கள் Rs.120.00\nவாழ்க்கையில் நீ எது வேண்டுமானாலும் செய். ஆனால், செய்ததை நினைத்து நீயே பிற்பாடு அவமானமாக உணரக்கூடும் என்று நினைத்தால், அதைச் செய்யாதே\nஇதுபோன்ற ஞானம் தரும், சுவையான, தேவாமிர்த பொன்மொழிகள் உள்ளே உங்களுக்காக.\nசத்குரு ஜக்கி வாசுதேவ், விகடன் பிரசுரம், டிஸ்கவரி புக் பேலஸ்\nசத்குரு ஜக்கி வாசுதேவ் டிஸ்கவரி புக் பேலஸ் விகடன் பிரசுரம்\nஎன் ஜன்னல் வழிப் பார்வையில் Rs.75.00\nசுவரில் ஒரு ஜன்னல் இருந்துவந்தது Rs.200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://doordo.blogspot.com/2011/07/blog-post_13.html", "date_download": "2018-06-19T02:51:02Z", "digest": "sha1:BOJ3YQKQVRSOOKV4TMVNNCCA7GQCYFQP", "length": 8589, "nlines": 127, "source_domain": "doordo.blogspot.com", "title": "மும்பையில் தீடீர் தொடர் குண்டுவெடிப்பு ~ செய் அல்லது செய்", "raw_content": "\nமும்பையில் தீடீர் தொடர் குண்டுவெடிப்பு\nமும்பையில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்திருக்கிறது. இதனால், பெரிய உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீவிரவாதிகளின் இந்த திடீர் தாக்குதலால் காவல்துறை திணறிவருகிறது. தொடர்ந்தும் குண்டுவெடிப்புகள் நிகழ���ாம் என்பதால் மும்பை மாநகரமே அச்சத்தில் உறைந்துபோயிருக்கிறது. இதற்குமுன் பல முறை மும்பையில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்திருந்தாலும் இந்தமுறை நிகழ்ந்த சம்பவம் பெரிய அளவில் இருக்குமோ என்று தெரிகிறது.\nஆனால், உயிர்ச்சேதம் பொருட்சேதம் குறித்த முழுமையான தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. ரயிலுக்கு குண்டுவைத்து தகவர்களே இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்திருக்கிறது. அதனால், ராணுவம், போலீஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வீரர்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.\nகுத்துப்பாட்டுக்கு ஏத்த அந்த நடிகை\nசிறுமிகள் விபச்சாரம்: ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nதமிழ் சினிமா பார்க்காத கதை\nலடாய்: நமீதா vs சோனா\nவெண்ணிலா - முருகேஷ் காதல் கதை\nஅழகுக் குறிப்புகள்: பாதம் நகம் பராமரிப்பு\nதொடர் குண்டுவெடிப்பு: மும்பையில் என்ன நடக்கிறது - ...\nமும்பையில் தீடீர் தொடர் குண்டுவெடிப்பு\nபூனை ரோமம் போயே போச்சு\nபேருந்து ஓட்டுனர்களின் (புறம்)போக்குத் தனம்\nகிசு கிசு: பில்டப் கொடுக்கும் நடிகைகளின் அம்மாக்கள...\nஹீரோவுக்காக மோதும் அக்கா, தங்கை\nஅவன் இவன் - அத்தனையும் என் வசனங்கள்தான்\nஈழ இலக்கியத்தின் இறுதிக் குரல்\nமெழுகுச் சிலை தமன்னா: Vengai stills\nநடிகர் கார்த்தி - ரஞ்சனி கல்யாண ஆல்பம்\nஅழுமூஞ்சி கேரக்டர் வேண்டாம்: ரேணுகா\nஇதயம் டிவென்டி 20: எச்சரிக்கை - முன்னெச்சரிக்கை\nகஜுராஹோ: ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்களைக் கொண்ட மதில் சுவறினால் சூழப்பட்டு, ஒவ்வொரு வாயிலும் இரு தங்க பேரீச்ச மரங்களினால...\nகஜுராஹோ மத்தியப் பிரதேசத்திலுள்ள சிறுநகரம். புதுதில்லியிலிருந்து 620 கி.மீ தொலைவிலுள்ள சாட்டார்புர் மாவட்டத்தில் இருக்கி...\n”தலையோடு பிறந்தால் தலைவலி வந்தே தீரும் என்று சொல்வார்கள். அதற்காக வாழ்நாள் முழுக்க அதை சகித்துக்கொண்டு வாழப் பழக வேண்டும் என்பது இல்லை. தல...\nகிட்னி அறிந்ததும் அறியாததும்: 20 கேள்வி/20 பதில்\n''ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்ப...\nகஜுராஹோ சிற்பங்களில் ஒருபாற்புணர்ச்சியைப் பிரதிநிதிப்பது பற்றிய ஒரு தவறான புரிந்துகொள்ளல் இருப்பதை டாக்டர். தேவங்கானா தேசாய் சுட்டிக் கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healthtipstamil.com/author/ashok/page/4/", "date_download": "2018-06-19T02:26:30Z", "digest": "sha1:P574W2A7KCQCEYO3XW7WEGH5EXLVVFB5", "length": 4099, "nlines": 89, "source_domain": "healthtipstamil.com", "title": "Ashok Kumar, Author at Health Tips Tamil - Page 4 of 4", "raw_content": "\nதைராய்டு மற்றும் செரிமான பிரச்சனைக்கு இதை சாப்பிடுங்க\nமூளையின் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா \nகுழந்தைகளுக்கு பிடிக்கும் தேங்காய்ப் பால்– தினை மாவு பணியாரம்\nதண்ணீரில் இதை கலந்து குடித்தால் எப்போதுவும் சுறுசுறுப்பாக இருக்கலாம்\nஇறால் உண்பதால் இத்தனை நண்மைகள் கிடைக்குமா – அறிந்திறாத உண்மைகள்\nடெங்கு… அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சைகள், தடுப்பு முறைகள்\nஒரு மருந்து ஒரே மருந்து – முதுமையை நீக்கி இளமையைத்தரும்\nஅருகம்புல் தரும் அற்புத மருத்துவ நன்மைகள்\nநெஞ்சு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் \nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்\nகொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும் உணவுகள் \nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்\nகுளித்து முடித்தவுடன் கை மற்றும் கால் பாதங்களில் தோல் சுருங்குவது ஏன் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jeevaappam.blogspot.com/2014/07/blog-post_11.html", "date_download": "2018-06-19T02:39:53Z", "digest": "sha1:AHM7DL2KPPL7N4CE7V67REPB6V7OQBUF", "length": 29259, "nlines": 157, "source_domain": "jeevaappam.blogspot.com", "title": "சுவடுகள் (இரண்டு) எழுத்தின் ஆரம்பம் ~ ஜீவ அப்பம்", "raw_content": "\nசுவடுகள் (இரண்டு) எழுத்தின் ஆரம்பம்\nஎன் எண்ணங்களை பின் நோக்கி செலுத்திய போது, மறக்காமல் இருக்கும் சில சுவடுகள்.\nமிகவும் பின்தங்கிய கிராமத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து, அதிகம் படிக்காத இளம் வாலிபனாய் வலம் வந்த நாட்கள், பேச பிடிக்கும் ஆனால் பேச தெரியாது. அந்த கோர்வை வராது. மனதில் சிந்திப்பதை வார்த்தையில் வடிக்கும் கலை தெரியாது.\nஎல்லாவற்றிலும் ஜீரோ. இதுதான் என்னைக்குறித்த எனது எண்ணம். 20 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் இருந்து திருவிழாவிற்காக ஊருக்கு சென்றிருந்த ஒருநாள் மாலை வேளை, கத்தோலிக்க தேவாலயம் முன் ஊர் மக்கள் கூடியிருக்க, 13 நாள் அந்தோணியார் கோவில் திருவிழா முடிந்து வெளிஊரில் இருந்து வந்த பாதிரியாரை வாழ்த்தி வழியனுப்ப மாலையுடன் காத்திருந்த வேளை, ஒருசில வார்த்தை வாழ்த்தி பேச வேண்டும் என்று முடிவெடுத்தேன்.\nமுன்பாக சிலர் பேசினார்கள். என் எண்ண அலைகளில் என்ன பேசலாம் என்று ஒத்��ிகை பார்த்துக்கொண்டிருந்தேன். முந்தையநாள் அந்தோணியாரைக்குறித்த சரித்திரத்தை அழகாக விவரித்த பாதிரியாரை வாழ்த்த வேண்டும் என்று தீர்மானித்தேன். எண்ணங்களுக்குள்ளாக போராட்டம், எப்படி பேசுவது நாவு வரண்டுவிட்டது. உடல் முழுவதும் நடுக்கம் பிடித்தது. மனம் சொல்லியது எப்படியும் பேசி விட வேண்டும்.\nபேச வேண்டிய வேளை வந்தது, உடல் முழுவதும் நடுங்கியது என்பதை கால்களும், கரங்களும் தெரிவித்தன. மைக் முன்னால் நின்றேன். பேச வேண்டியவைகள் மறந்தன மக்கள் முகத்தை பார்த்ததும். மனதுக்குள் கலவரம் அதிகமானது. பேச ஆரம்பித்தேன். முன்னுக்கு பின் முரணான வார்த்தைகள். பேச்சில் கோர்வை இல்லை. குரலில் தெளிவில்லை. 5 நிமிடம் கூட பேச்சை தொடரமுடியாமல் மன வேதனை மேலோங்க மாலை அணிவித்து, தலைகவிழ்ந்து திரும்பிவந்தேன்.\nஅனைவரும் என்னைப் பார்த்து கேலி செய்து, சிரிப்பது போல் இருந்தது. அவமானம் மேலோங்க இது உனக்கு தேவையா என்றது உள்மனம். உடனடியாக அந்த இடத்தை விட்டு அகன்று, தனிமையாக வந்து அமைதியாக அமர்ந்தேன். வீட்டிற்கு செல்ல அச்சம். எனது அண்ணன் சாதாரணமாகவே என்னை கேலி செய்வார், இன்று அவருக்கு சொல்லவா வேண்டும், வெகு நேர யோசனைக்கு பின் தாமதமாக வீடு சென்றேன்.\nஎனக்காகவே காத்திருந்தது போல் என் அண்ணன் ஆரம்பித்தார். அங்கு நான் பேசியது போல் பேசி காண்பித்து சிரித்தார். அன்றைக்கு என்னை வைத்து என் குடும்பமே சிரித்து மகிழ்ந்தது. எதுவும் பேச வில்லை. மிகவும் அமைதியாக இருந்தேன்.\nசென்னை திரும்பினோம், நாட்கள் சென்றன, அந்த நாட்களில் நான் கடையில் இருந்தேன், காலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை கடை மட்டுமே உலகம். காலை உணவும், மதிய உணவும் எனது அண்ணன் மூலம் கடைக்கு வந்து விடும்.\nதனிமையான நேரங்கள் அதிகமாக இருந்தன. எழுத ஆரம்பித்தேன். என்ன எழுதினேன் எதை எதையோ எழுதினேன். காண்பதை, நடப்பதை, உள்ளத்தில் இருப்பதை, வாலிப நாட்களில் மனதுக்குள் இருந்த போராட்டத்தை, எல்லா வற்றையும் எழுதினேன். நான் மட்டும் படித்தேன்.\nகாலை முதல் இரவு வரை நடக்கும் சம்பவங்களை டைரியில் எழுதினேன். எழுத்தில் உள்ள தவறை திருத்தினேன்.\nகவிதை என்ற பெயரில் எதை எதையோ எழுதினேன். மன்னிக்கவும் கிறுக்கினேன்.\nபடிக்க வேண்டிய நாட்களில் ஒழுங்காக படிக்காமல், அப்போது படிக்க ஆரம்பித்தேன். பள்ளியில் அல்ல, கிடைக்கும் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தேன்.\nஅடுத்த வருடம் திருவிழாவிற்காக ஊருக்கு செல்லும் முன் கவிதையை போன்று (கவிதை இல்லை) அந்தோணியார் கோயில் திருவிழாவைக் குறித்து விவரித்து எழுதி அச்சகத்தில் அச்சிட்டு எடுத்து சென்று பெருமிதமாய் எல்லோரிடமும் கொடுத்தேன்.\nபேச்சால் அல்ல எழுத்தால் பேசினேன், நீயா எழுதினாய் என்று கேட்டு சிலர் வாழ்த்தினார்கள் சந்தோஷமாக இருந்தது.\nஊருக்கு சென்று திரும்பினோம், எழுதினேன், எழுதினேன் எழுதிக்கொண்டே இருந்தேன். என் எண்ண அலைகளை வார்த்தையில் வடித்தேன். சரியா தவறா என்று பார்க்காமல் அந்தரங்கமாக மனதில் இருக்கும் போராட்டத்தை அப்படியே எழுதி ஏன் என் மனம் இப்படி இருக்கிறது என்று என்னை நானே கேள்வி கேட்டுக்கொண்டேன். பதிலை தேடினேன் பதில் கிடைக்க வில்லை.\nஅந்த நாட்களில்தான் வேதாகமத்தைப் அதிகமாக படிக்க ஆரம்பித்தேன். வேதாகமம் புரிய வில்லை, பல கேள்விகளை என் உள்ளத்தில் எழுப்பியது. வேதாகம வார்த்தைகள் நன்றாக இருக்கிறது. ஆனால் ஒரு மனிதனின் வாழ்க்கையும் வேதாகமத்தை போல் இல்லையே பிறகு ஏன் வேதாகமத்தில் இப்படி எழுதி இருக்கிறது. என்று பல கேள்விகள் பல குழப்பங்கள் எல்லா வற்றையும் எழுதினேன், எழுதி நான் மட்டும் வாசித்தேன்.\nவேதாகமத்தில் உள்ள இயேசு கிறிஸ்துவின் வார்த்தையை என் மனதோடு ஒப்பிட்டு பார்த்தேன், அதோடு நான் துளியும் இணைய வில்லை. வெளித்தோற்றத்தில் ஒரு வாழ்க்கை, உள்ளத்திலோ வேறு வாழ்க்கை என்னை நானே நொந்து கொண்டேன். ஏன் இரட்டை வாழ்க்கை என்று. இதையும் எழுதினேன். நாட்கள் சென்றன, வேதம் புரிய ஆரம்பித்தது. மனந்திரும்புதலின் அவசியத்தை உணர்ந்தேன். உபவாசித்து ஜெபிக்க ஆரம்பித்தேன்.\nஅந்நாட்களில்தான் எங்கள் குடும்பத்திலும். என் வாழ்விலும் புயல் வீச ஆரம்பித்தது. 31 வயதே நிரம்பிய எனது அண்ணன் மரித்து போனார். தாங்க முடிய வில்லை. மறக்க முடிய வில்லை. எல்லாவற்றையும் வெறுத்தேன்.\nவேதாகமத்தை வெறுத்தேன், தேவனை விட்டு விலகினேன். மனம் போன போக்கில் வாழ விரும்பினேன். எழுத்தையும் மறந்தேன்.\n5 வருடங்கள் இடைவெளியில் பணம் அதிகமாக சம்பாதித்தேன். விபத்துக்குள்ளானேன். 6 மாதங்களுக்கு மேல் படுக்கையிலேயே இருந்தேன். மனம் திரும்பினேன். இயேசுவை ஏற்றுக்கொண்டேன். குடும்பமே கடன் என்ற கடலில் சிக்கி ���வித்தது. ஞானஸ்நானம் பெற்று சபை ஐக்கியத்தில் இணைந்தேன்.\nவாழ்கையில் மாற்றத்தை உணரமுடிந்தது. இயேசுவின் அன்பை ருசிக்க முடிந்தது. கிறிஸ்துவுக்குள்ளான வாழ்வு தொடர ஆரம்பித்தது. வேதாகமத்தையும், கிறிஸ்தவ புத்தகங்களையும் அதிகமாக படிக்க ஆரம்பித்தேன்.\nஊழியத்தின் அழைப்பை உறுதி செய்து கிறிஸ்துவுக்குள்ளான ஐக்கியத்தில் பயணிக்க ஆரம்பித்தேன். பகுதி நேர வேதாகம கல்வி பயில ஆரம்பித்தேன்.\nநாட்கள் உருண்டோடியது. 8 ஆண்டுகள் கழித்து எழுத வேண்டும் என்ற ஆர்வம் துளிர் விட்டது.\n. ஆனாலும் முன்பு போல் எழுத முடியாது, இனி எழுதும் எழுத்துக்கள் இயேசுவுக்காக, இயேசுவை பற்றியதாக இருக்க வேண்டும் எப்படி எழுதுவது அதெல்லாம் சரி பட்டு வராது, வேண்டாம் என்று விட்டு விட்டேன்.\nமாதாந்திர பத்திரிக்கை வெளியிட வேண்டும் என்று மனதில் எண்ணம் உதயமானது.\nவேண்டாம் எழுத்துக்கும் உனக்கும் வெகுதூரம். இது தேவையில்லாத எண்ணம் என்று என்மனமே என்னோடு பேசியது. அந்த எண்ணத்தை கைவிட்டேன்.\nமறுபடியும் மறுபடியும் அந்த எண்ணங்கள் தொடர்ந்து வர எழுதித்தான் பார்க்கலாமே என்று, எழுத ஆரம்பித்தேன், எழுத்து வரவில்லை. எழுத்தில் கோர்வை இல்லை. இருந்தாலும் விடாமல் எழுதி முதலில் கை பிரதிக்காக எழுத ஆரம்பித்தேன், எழுத்து சவாலாக இருந்தது.\nகைப்பிரதி அளவில் 4 பக்கம் எழுதுவதற்கு 15 முறைக்கும் மேலாக எழுதி எழுதி திருத்தினேன். அதற்கு பின் ஒரு கிறிஸ்தவ டீச்சரிடம் கொடுத்து திருத்தினேன். பின்பு மறுபடியும் அதை பல முறை மாற்றி எழுதி, வேதாகம கல்லூரியில் எனக்கு போதித்த போதகரிடம் கொடுத்து சரி பார்க்க சொன்னேன். அவர்கள் திருத்தியதற்கு பின் அச்சகத்திற்கு அனுப்பினேன். பிழை திருத்துவதற்கு மட்டும் பல நாட்கள் ஆனது. ஒரு வழியாக முதல் கைப்பிரதி வெளி வந்தது.\nதொடர்ந்து இரண்டு கைப்பிரதிகள் வெளியிடப்பட்டது.\n6 மாத இடை வெளியில் மறுபடியும் மாதாந்திர பத்திரிக்கை எழுத வேண்டும், வெளியிட வேண்டும் என்று மனதில் எண்ண அலைகள் வந்து கொண்டே இருந்தது.\nஎழுத ஆரம்பித்தேன் எழுத்து வரவில்லை. தேவ செய்தியை எழுத்தில் வடிக்க கோர்வை வரவில்லை. எழுதி, எழுதி திருத்தினேன். பல முறை எழுதினேன். திருப்தி வரும்வரை திருத்தினேன்.\nபத்திரிக்கை சாதாரணமானது அல்ல, என்பதை உணர்ந்து பல முறை திருத்தி வேதாகம ஆசிரியரின் பார்வைக்கு கொண்டு சென்று இறுதி செய்த பின் அச்சகத்திற்கு அனுப்பினேன். முதல் புத்தகம் வெளிவருவதற்கு முன் அதற்காக 4 மாதங்கள் ஆனது.\nதேவ கிருபையால் 2007ல் ஜீவ அப்பம் என்ற முதல் புத்தகம் 1000 பிரதிகளாக வெற்றிகரமாக வெளி வந்தது,\nஅது ஊழியத்தின் ஆரம்ப நாட்கள் , சில நண்பர்களின் உதவியும் உற்சாகமும் மட்டுமே எனக்கு பலமாக இருந்தது. அதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் எனது நண்பர் கிதியோன்.\nதொடர்ந்து எழுதினேன் ஆனால் நன்றாக எழுதினேனா தெரியவில்லை, ஆனால் தவறாக எழுதவில்லை அதுமட்டும் தெரியும். நன்றாக எழுத முயற்சி செய்து கொண்டிருந்தேன் (முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்).\nஒன்று மட்டும் நன்றாக புரிந்தது, நாம் பார்க்காதவர்களிடமும், நம்முடைய (தேவ) வார்த்தைகள் மூலம் பேசலாம் என்று அறிந்து கொண்டேன்.\nவெகு நாட்களாக ஒரு கணினி வாங்கி விடவேண்டும் என்று மனதிற்குள் இருந்த எண்ணம் 2011 ம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேறியது, ஒரு பழைய கணினியை வாங்க தேவன் உதவி செய்தார்.\nநான் கணினி வாங்கியதும் என் மனைவி என்னிடம் கேட்ட கேள்வி கம்யூட்டரைப்பற்றி ஒன்றுமே தெரியாது, பிறகு எதற்கு கம்யூட்டர் வாங்கி இருக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.\nஅவர்கள் கேட்ட கேள்வியிலும் நியாயம் உண்டு, ஏன் என்றால் எனக்கும் கம்யூட்டருக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை. அதைக்குறித்து ஒன்றுமே தெரியாது. ஆனாலும் கற்றுக்கொள்ளலாம் என்று துணிந்து வாங்கினேன். சில நாட்கள் சென்றன.\nஜீவ அப்பம் மாத இதழுக்கு TDP செய்து வந்த நண்பர் அருள் செல்வ பேரரசன் அவர்களுடன் நல்லதொரு நட்பு உண்டானது. அவர்கள் எனக்கு கணினியில் தட்டச்சு செய்வதைக்குறித்து சொல்லிக்கொடுத்து என்னை உற்சாகப்படுத்தி, தமிழ் தட்டச்சு செய்வதற்குறிய சாப்ட்வேர், மற்றும் தமிழ் எழுத்துருக்கள் என்று கொடுத்து எல்லாவற்றையும் நானே இயக்கும்படி சொல்லி கொடுப்பார்கள்.\nஎந்த சந்தேகம் இருந்தாலும் கேட்பேன். அவர்களின் வேலை நேரத்திலும் கூட எனது சந்தேகங்களை தீர்த்து வைப்பார்கள்.\nபேனாவால் பேப்பரில் எழுதிவந்த நான் நேரடியாக கணினியில் தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன். அது எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. (இருக்கிறது)\nஅந்நாட்களில்தான் 2011 ம் வருடம் முக நூல் பக்கத்தையும், வலைதளத்தையும் உருவாக்கினேன். முகநூலில் அதிக அளவில் எழுத���வது இல்லை. ஆனால் வலைத்தளத்தில் தேவ செய்திகளை எழுதினேன். ஆரம்ப நாட்கள் என்பதால் யாரும் வந்து படிப்பது போல் தெரியவில்லை. மனம் சோர்ந்து போகும் அவ்வேளையில் எல்லாம் தேவ கிருபையே தாங்கி எழுத வைத்தது.\nஒரளவுக்கு தட்டச்சு செயவது வந்து விட்டது. 2013 ம் ஆண்டு முதல் இணையத்தையும், முக நூலையும் நற்செய்தி அறிவிக்கும் களமாக தெரிந்து எடுத்து தினம் ஒரு பதிவு அல்லது தேவ செய்தி என்ற அடிப்படையில் எழுத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்.\nநன்றாக எழுதுகிறேன் அல்லது எழுதி விட்டேன் என்று சொல்ல வில்லை. முயற்சிக்கிறேன். என் எழுத்து ஆர்வத்தின் சுவடுகளை திரும்பி பார்த்தேன்.\nதொடர்ந்து இந்த பணியை தேவ கிருபையுடன் உண்மையாய் செய்ய தேவன் துணைசெய்வாராக, அன்பர்களே ஜெபியுங்கள். எமக்காக, எமது பணிக்காக.\nஇதில் உள்ள கட்டுரைகள், செய்திகள் எல்லாம் , ஜீவ அப்பம் ஊழியங்கள், ஸ்தாபகர். தேவ ஊழியர் லூர்து ராஜ் அவர்களால் எழுதப்பட்டது. ஒவ்வொருவரும் இயேசுவை அறிந்து, கர்த்தருக்குள் வளர, இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதாக இருந்தாலும் எழுத்து உரிமை பெற்றுள்ளது. அனுமதியில்லாமல் வேறு தளங்களிலோ, மற்ற இதழ்களிலோ வெளியிட வேண்டாம்.\n\"ஜீவ அப்பம்'' (ஜூலை 2014) கிறிஸ்தவ மாத இதழ்\nசுவடுகள் (இரண்டு) எழுத்தின் ஆரம்பம்\nஎனக்கு எந்த ஆபத்தும் இல்லை\nசுவடுகள் (ஒன்று) இரட்சிப்பின் அனுபவம்\nவிடை தேடும் கேள்விகள் (மின் புத்தகம்)\nபூமி முழுவதும் அழியப் போகிறது\n யாரும் இந்த இடத்திற்கு வந்துவிடாதீர்கள்\nஜீவ அப்பம் ஊழியங்களின் செயல்பாடுகள்\nமரித்த ஆவிகளுக்கு இயேசு பிரசங்கித்தாரா\nஜீவ அப்பம் மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaichokkar.blogspot.com/2014/04/3.html", "date_download": "2018-06-19T02:49:53Z", "digest": "sha1:JESFCS3GCLYWRZTOCKVBFE67XV3QTN5S", "length": 21896, "nlines": 219, "source_domain": "nellaichokkar.blogspot.com", "title": "நெல்லைச்சொக்கர்: உள்ளங்கவர் பெரியாழ்வார் – 3", "raw_content": "\nஞாயிறு, 27 ஏப்ரல், 2014\nஉள்ளங்கவர் பெரியாழ்வார் – 3\nபெரியாழ்வார் பாடிய, செங்கீரைப் பருவத்தின் சந்தமே, குழந்தை ஆடுவது போன்ற சந்தம் தான்.\nபெருமாளின் துாக்கம், நம்போலிகளின் துாக்கம் அல்ல; அது யோக துாக்கம் என்பதை, ‘பைய யோகு துயில் கொண்ட பரம்பரன்’ என்று விளக்கி விடுகிறார்.\nசெங்கமலக் கழலிற் சிற்றிதழ் போல் விரலிற்\nசேர் திகழ் ஆழிகளும் கிண்கிணியும் அரையிற்\nதங்கிய பொன்வடமும் தாள நன் மாதுளையின்\nபூவொடு பொன்மணியும் மோதிரமும் கிறியும்\nமங்கல ஐம்படையும் தோள்வளையும் குழையும்\nமகரமும் வாளிகளும் சுட்டியும் ஒத்து இலக\nஎங்கள் குடிக்கு அரசே ஆடுக செங்கீரை\nஏழ் உலகும் உடையாய் ஆடுக ஆடுகவே\nஇந்த பாடல், ஆடும் கண்ணனை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விடுகிறது.\n‘சலார் பிலார்’ என்ற ஆரவார சொல் மூலம், கண்ணனின் தளர்நடையை வர்ணிக்கிறார் ஆழ்வார். ஒரு யானை நடப்பதையும், கண்ணன் நடப்பதையும் ஒப்பிட்டு, ‘தொடர் சங்கிலி கை’ பாடலில் காட்டுகிறார்.\nகன்னற் குடம் திறந்தால் ஒத்து ஊறிக்\nமுன் வந்து நின்று முத்தம் தரும் என்\nதன்னைப் பெற்றேற்குத் தன்வாய் அமுதம்\nதன் எற்று மாற்றலர் தலைகள் மீதே\nமுன் நல் ஓர் வெள்ளிப் பெருமலைக் குட்டன்\nபின்னைத் தொடர்ந்தது ஓர் கருமலைக் குட்டன்\nபன்னி உலகம் பரவி ஓவாப் புகழ்ப்\nதன் நம்பி ஒடப் பின் கூடச் செல்வான்\nஒரு காலிற் சங்கு ஒரு காலிற் சக்கரம்\nஇரு காலுங் கொண்டு அங்கு அங்கு எழுதினாற்போல்\nதரு கார்க் கடல்வண்ணன் காமர் தாதை\nபாடல்கள், படிக்க படிக்க உவகை தான்.\nபிள்ளைத் தமிழில் இடம் பெறாத, புது கற்பனையான புறம் புல்கல் பாசுரத்தில்,\nபொத்த உரலைக் கவிழ்த்து அதன்மேல் ஏறி\nதித்தித்த பாலும் தடாவினில் வெண்ணெயும்\nமெத்தத் திருவயிறு ஆர விழுங்கிய\nஅத்தன் வந்து என்னைப் புறம்புல்குவான்\nஎன்ற பாடலுக்குத் தான் இணை ஏது\nஅம்மம் உண்ண அழைத்தல் பாசுரத்திற்கு ஈடு இணை கிடையாது. ஒரு தாயின் உணர்வுகளை அந்த பாசுரத்தில் பெரியாழ்வார், அதி அற்புதமாக தந்திருக்கிறார்.\nமின் அனைய நுண் இடையார்\nவிரி குழல்மேல் நுழைந்த வண்டு\nஇனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்\nஎன்ன நோன்பு நோற்றாள் கொலோ\nஇவனைப் பெற்ற வயிறு உடையாள்\nஇரு மலை போல் எதிர்ந்த மல்லர்\nஇருவர் அங்கம் எரிசெய்தாய் உன்\nதிரு மலிந்து திகழு மார்வு\nதேக்க வந்து என் அல்குல் ஏறி\nஇரு முலையும் முறை முறையாய்\nஏங்கி ஏங்கி இருந்து உணாயே\nஇந்த இரு பாடல்கள் போதும்.\nஒரு தாய், தன் பிள்ளை என்னதான் சேட்டைகள் செய்தாலும், ஊரார் மத்தியில் அவனை விட்டுக் கொடாமல், ஊர் பிள்ளைகள் மீது குற்றம் சுமத்துவது அன்று தொட்டே இருந்து வருகிறது.\nஎல்லாம் உன்மேல் அன்றிப் போகாது\nஎம்பிரான் நீ இங்கே வாராய்\nசொல் ஆர வாழ்த்தி நின்று ஏத்திச்\nஎன்ற பாடலில், காட்டுகிறார் ஆழ்வார்.\nபாலைக் கறந்து அடுப்பு ஏற வைத்துப்\nமேலை அகத்தே நெருப்பு வேண்டிச்\nசென்று இறைப்பொழுது அங்கே பேசி நின்றேன்\nசாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்\nஆலைக் கரும்பின் மொழி அனைய\nஅசோதை நங்காய் உன்மகனைக் கூவாய்\nஇதில் ஒரு நாடகமே நடத்தி காட்டுகிறார்.\nபதிவு செய்தவர் நெல்லைச் சொக்கர் at பிற்பகல் 8:17 வகை: திருவல்லிக்கேணி, நாலாயிர திவ்ய பிரபந்தம், பார்த்தசாரதி, பெரியாழ்வார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇ - மெயிலில் பெற\nபெரியபுராணம் – சில சிந்தனைகள்\nமண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்\nசைவ மகிமை - 3\nஉள்ளங்கவர் பெரியாழ்வார் – 3\nஉள்ளங்கவர் பெரியாழ்வார் – 2\nஉள்ளங்கவர் பெரியாழ்வார் – 1\nஅவசியமாக படியுங்கள் இந்த கட்டுரைகளை...\nபிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்\n13வது சட்டத் திருத்தம் (1) அ.ச.ஞா. (1) அகத்தியர் (1) அகாடா (4) அஞ்சலி (1) அத்வைதம் (1) அதிகாரப் பகிர்வு (1) அதிவீரராமபாண்டியர் (5) அப்பர் சுவாமிகள் (19) அபிஷேகம் (1) அரபு புரட்சி (1) அரபு வசந்தம் (1) அருணந்தி சிவாசாரியார் (1) அலகாபாத் (7) அற்புதப் பதிகங்கள் (1) அறநிலையத் துறை (4) அறிவிப்பு (5) அறுபத்து மூவர் விழா (3) அஷ்ட மூர்த்தம் (1) ஆகமம் (4) ஆடை (1) ஆண்டாள் (1) ஆதிச்சநல்லுார் (1) ஆதிசங்கரர் (3) ஆய்வு (24) ஆவுடையார் கோயில் (1) ஆறுமுக நாவலர் (3) இசை (1) இசைக் கருவிகள் (1) இராமநாத பிள்ளை (1) இலக்கியம் (2) இலங்கை (3) ஈ.இரத்தினவேலு முதலியார் (1) உபநிடதம் (3) உழவாரப் பணி (4) எட்கர் தர்ஸ்டன் (1) ஒடுக்கம் (1) கங்காள நாதர் (1) கங்கை (6) கட்டுரை (19) கணபதி (1) கணம்புல்ல நாயனார் (1) கபாலி (1) கம்ப ராமாயணம் (1) கயிலாய வாகனம் (1) கர்நாடக சங்கீதம் (1) கருணாநிதி (1) கழுவேற்றம் (2) களப்பிரர் (1) கற்பகாம்பாள் (1) கற்பு (1) காசிகண்டம் (5) காந்தி (1) கார்த்திகேயன் (1) கார்‌த்திகை தீபம் (1) கிறிஸ்தவம் (2) கும்பமேளா (8) குமாரசுவாமி தம்பிரான் (1) குஜிலி இலக்கியம் (2) கூத்தபிரான் (1) சங்க இலக்கியம் (1) சங்கரநாராயணர் (1) சங்கரன்கோவில் (1) சத்திய சீலன் (1) சமணம் (4) சமணர் (3) சமயம் (3) சர்க்கரை விநாயகர் கோயில் (2) சற்குருநாத ஓதுவார் (1) சாம்பவி தீட்சை (1) சித்த மருத்துவம் (1) சிதம்பர ரகசியம் (1) சிதம்பர ராமலிங்கம் பிள்ளை (1) சிதம்பரம் (7) சிந்துவெளி ஆய்வு (1) சிவஞானபோதம் (3) சிவபூஜை சுந்தரம் பிள்ளை (1) சிவாகமம் (6) சிற்பம் (6) சின்ன பட்டம் (1) சுகா (1) சுந்தர மூர்த்தி நாயனார் (2) சுப்ரீம்கோர்ட் (5) ச��வாமிநாத பண்டிதர் (9) செப்பறை (1) சென்னை (4) சேக்கிழார் (1) சைதாப்பேட்டை (1) சைவ சித்தாந்தம் (1) சைவ அமைப்புகள் (1) சைவ ஆதீனம் (1) சைவ சித்தாந்த சபை (2) சைவ சித்தாந்த சமாஜம் (1) சைவ சித்தாந்தம் (23) சைவ திருமடங்கள் (1) சைவம் (4) சோழிங்கநல்லுார் (1) டி.ஆர்.ரமேஷ் (1) டி.கே.சி. (1) டில்லி (1) தஞ்சாவூர் (1) தத்துவம் (1) தமிழ்ப் பல்கலைக்கழகம் (1) தமிழர் (3) தர்மானந்த கோஸம்பி (1) தர்மேசுவரர் கோவில் (1) தலபுராணம் (5) தாமரை வ.சுப்பையா பிள்ளை (1) தாமிரபரணி (1) தாரக மந்திரம் (1) தி இந்து (1) தியாகர் (1) திருக்கார்த்திகை (1) திருக்கோயில்கள் (28) திருஞானசம்பந்தர் (5) திருநாவுக்கரசர் (20) திருநெல்வேலி (3) திருப்பாவை (1) திருப்பெருந்துறை (1) திருமுறை (9) திருவல்லிக்கேணி (4) திருவாசகம் (2) திருவாதிரை (6) திருவான்மியூர் (4) திருவுருமாமலை வழிபாட்டுக் குழு (1) திருவெம்பாவை (2) தில்லை (1) தினமலர் (3) தீர்த்த யாத்திரை (1) தீர்த்தம் (2) துதி (5) துாத்துக்குடி (1) தெ.பொ.மீ. பெரியபுராணம் (1) தெற்கு மடம் (1) தேர் (1) தேவாரம் (5) தை அமாவாசை (1) நம்மாழ்வார் (1) நல்லுார் (1) நாகா சாதுக்கள் (1) நாட்குறிப்பு (4) நாயன்மார் (2) நால்வர் (5) நாலாயிர திவ்ய பிரபந்தம் (3) நாவலர் (1) நித்யானந்தா (1) நிரம்பவழகிய தேசிகர் (1) நுால் அறிமுகம் (10) நூல் அறிமுகம் (2) நேஷனல் ஜியோக்ராபி (1) பக்தி (1) பங்குனி பெருவிழா (1) பண்பாடு (8) பன்னூல் திரட்டு (2) பஜனை (1) பாண்டித்துரைத் தேவர் (2) பாம்பன் சுவாமிகள் (4) பார்த்தசாரதி (3) பார்த்தசாரதி பெருமாள் (1) பால்வண்ணநாதர் கோயில் (5) பிட்சாடனர் (1) பிற கட்டுரைகள் (2) பீட்டர் கன்சால்வஸ் (1) புகைப்படம் (2) புத்தக கண்காட்சி (7) புத்தக மதிப்புரை (1) புத்தகம் (6) புத்தர் (1) புராணம் (1) பூழியர்கோன் (1) பெரியபுராணம் (4) பெரியாழ்வார் (3) பெருமாள் முருகன் (1) பெளத்தம் (1) பேட்டி (1) பேட்டை (10) பேட்டை ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை (1) பொது தீட்சிதர்கள் (4) பொம்மை சத்திரம் (1) பொருநை இலக்கிய வட்டம் (1) மகாபாரதம் (1) மணிமங்கலம் (1) மதமாற்றம் (2) மயிலாப்பூர் (14) மருத்துவம் (1) மருந்தீசர் (1) மறைமலையடிகள் (1) மாணிக்கவாசகர் (4) மாதவச் சிவஞான சுவாமிகள் (9) மாபாடியம் (1) மார்கழி (4) முகநுால் பதிவு (1) முன்னோர் கட்டுரைகள் (34) மெய்கண்டார் (1) யாழ்ப்பாணம் (5) ரத்நவேலன் (8) ராஜபக்ஷே (1) ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகம் (1) வ.உ.சி. (2) வரலாறு (17) வழிபாட்டு விளக்கம் (7) வாசிப்பு (2) வான்மீகி முனிவர் (1) விடுதலைப் புலிகள் (1) விநாயக முதலியார் சித்திரச் சத்திரம் (1) வேதம் (14) வைணவம் (3)\nதீம் படங்களை வழங்கியவர்: Ollustrator. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%AE-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-rtn/", "date_download": "2018-06-19T02:45:40Z", "digest": "sha1:7RMROWELVOWKXQIHK7BWNDYFHZBNNRCH", "length": 7066, "nlines": 121, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "கம கம தக்காளி மீன் தொக்கு - Rtn கண்ணன் அழகிரிசாமி - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nகம கம தக்காளி மீன் தொக்கு – Rtn கண்ணன் அழகிரிசாமி\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nமீன் (எந்த மீன் வேண்டுமானாலும்) : அரை கிலோ\nதக்காளி : ஐந்து (நன்றாக அரைத்து கொள்ளவும்)\nசின்ன வெங்காயம் : இரண்டு மட்டும்\nஇஞ்சி பூண்டு விழுது : இரண்டு தேக்கரண்டி\nசீராக தூள் : ஒரு தேக்கரண்டி\nவெந்தய தூள் : அரை தேக்கரண்டி\nகாஷ்மீர் மிளகாய் தூள் : இரண்டு தேக்கரண்டி\nமஞ்சள் தூள் : ஒரு தேக்கரண்டி\nஎலுமிச்சை சாறு : ஒரு தேக்கரண்டி\nகொத்தமல்லி இலை : தேவைக்கு\nதேங்காய் எண்ணை : இரண்டு தேக்கரண்டி\nமீன்களை சுத்தம் செய்து, எலுமிச்சை சாறு , மஞ்சள் தூள் & உப்பு சேர்த்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும் .\nஒரு கடாயில் எண்ணை ஊற்றி , சூடானதும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, பின் இஞ்சி பூண்டு விழுது & தக்காளி விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து, சீராக தூள், வெந்தய தூள், & காஷ்மீர் மிளகாய் தூள் சேர்த்து ஒரு கொத்தி விடவும்.\nஅத்துடன் ஊற வைத்த மீன்களை சேர்த்து மூடி வேக விடவும் (உப்பு சரி பார்த்து கொள்ளவும்).\nதொக்கு பதத்திற்கு வந்தவுடன், கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் .\nகம கம தக்காளி மீன் தொக்கு தயார் \nநாட்டுக்கோழி காட்டு வறுவல் – திருப்பூர் கணேஷ்\nதந்தூரி சிக்கன் (பேலியோ ஸ்டைல்) – Rtn கண்ணன் அழகிரிசாமி\nகாப்புரிமை © 2018 | ஆரோக்கிய உணவுகள் குழுமம்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/egg/", "date_download": "2018-06-19T02:27:36Z", "digest": "sha1:HFCGMNWVMTZ7F56MJCLWISFOOZDLFY6U", "length": 10066, "nlines": 163, "source_domain": "www.pasumaikudil.com", "title": "egg | பசுமைகுடில்", "raw_content": "\nமுட்டை எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் உணவில் ஒன்று. ஆனால் முட்டையை உடைத்து அந்த ஓடுகளைத் தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் ஆயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து, வெளிநாட்டில் இருந்து தயாரித்து[…]\n117 வயது மூதாட்டியின் ஆரோக்கிய ரகசியம்\n60 வயதை கடப்பதே கடினமாக இருக்கும் போது செஞ்சூரி கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்து வரும் 117 வயது மூதாட்டி கூறும் ஆரோக்கிய இரகசியங்கள். நூறு வயது என்பது[…]\nகோழியில் இருந்துதான் முட்டை வந்தது\n1. தர்க்க ரீதியான விளக்கம்: முட்டையென்று சொன்னால் அதை உருவாக்க ஒரு ஆண் கோழியும் ஒரு பெண் கோழியும் வேண்டும். ஆக, முட்டை தோன்ற வேண்டுமானால் இரண்டு[…]\n மருந்தை தேடி அலைய வேண்டாம்… தீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள்… பின்னர் ஒரு[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஇப்படி பல நவீன தகவல் தொடர்பு மூலம்..பலரின் கற்கும் ஆர்வம் முழுமைப்படுத்தப்பட்டு..பலரை வாழ்வில் உயர்த்தி உள்ளது..\nஇன்று..Whatsapp மூலம் பல தலைப்புக்களில் பணம் செலுத்தி கற்றுக்கொள்ளும்படியாக பல பயிற்சிகள் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது..\nஎங்களால் உங்களை நீங்கள் விரும்பியபடி பேச வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு தக்கப்படியான… மதிப்பான பாடத்திட்டங்களை நாங்களும் வகுத்து. Whatsapp மூலம் பயிற்சிகள் வழங்கும்படியாக வடிவமைத்துள்ளோம்.\nஇதன்படி கீழ்கண்ட முறையிலான பாடத்திட்டங்களின்படி ஏற்கெனவே ஒரு Whatsapp குழு ஜூன் மாதம் முதல் 65 நபர்களுடன் வெற்றிகரமாக துவங்கப்படடு நடத்தப்பட்டு வருகிறது…\n30 நாட்கள் (அடிப்படை பயிற்சி)\n90 நாட்கள் (உயர் பயிற்சி)\nஎன இரண்டு குழுக்கள் ஆரம்பிக்கப்படவிருக்கிறோம்..\nஅடிப்படைஆரம்ப நிலை/உயர் பயிற்சி நிலைக்கான பாடங்கள் முறையே 30 நாள்/90 நாட்கள் தொடர்ந்து அனுப்படும்.\nஇந்த இரண்டு புதிய குழுக்களும் july 1 முதல் இயங்கும்\nRs.100 (1 மாத பயிற்சி) மட்டும்..\nஇந்த பயிற்சியை வெற்றிகரமாக பெற்று ஆங்கிலம் பேச\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபணம் செலுத்தியவர்கள், அதற்கான தகவலை அட்மினுக்கு முறைப்படி\nநாங்கள் verify செய்து குழுவில் இணைத்துக் கொள்கிறோம்..\nஇதுவரை அப்படி பணம் அனுப்பி எங்களுக்கு whatsapp ல் தகவல் தந்த நண்பர்கள் மட்டும் புதிய குழுவில் இணைக்கப்பட்டு வருகின்றனர்..\nபுதிய நண்பர்களும் விரைவில் இணையவும்..மற்றவர்களுக்கும் இத்தகவலை தெரியப்படுத்தவும்..\nபுதிய Broadcast குழு ஜூலை 1முதல் துவங்கும்\nபாடங்கள் கற்று ஆங்கிலம் பேச அனைவரையும் வரவேற்கிறோம்\nமேலும் தகவல் அறிய கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்\nRs.100 /-(1 மாத பயிற்சி)\nRs.299/- (3 மாத பயிற்சிக்கு)\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபுதிய whatsapp குழுவில் இணைய விரும்புபவர்கள் விரைவில் இணைய வேண்டுகிறோம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=59162", "date_download": "2018-06-19T02:28:08Z", "digest": "sha1:DS4QBWAQV463DDCPGL5YLHIGKYW7YSH2", "length": 8163, "nlines": 79, "source_domain": "www.supeedsam.com", "title": "கல்முனை வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் இருவர் விபத்து: அதே வைத்தியசாலையில் அனுமதி: கால் உடைந்தவர் மட்டு.விற்கு இடமாற்றம்! | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகல்முனை வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் இருவர் விபத்து: அதே வைத்தியசாலையில் அனுமதி: கால் உடைந்தவர் மட்டு.விற்கு இடமாற்றம்\nகல்முனை ஆதார வைத்தியசாலையைச் சேர்ந்த இரு உத்தியோகத்தர்கள் இருவேறு சம்பவங்களில் விபத்துக்குள்ளாகி அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇவ்விபத்துச் சம்பங்கள் இரண்டும் மருதமுனையில் இடம்பெற்றுள்ளது. இரண்டும் மோட்டார்சைக்கிள் விபத்துக்களாக பதியப்பட்டுள்ளது. கல்முனைப்பொலிசார் விசாரணைசெய்துவருகின்றனர்.\nகல்முனை ஆதாரவைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உறுப்பினரும் வைத்தியசாலை ஒப்பந்தகாரருமான பிரபல சமுகசேவையாளர் சந்திரசேகரம் ராஜன் நேற்றுமுன்தினம் (5) திங்கள் மாலை 6.10 மணியளவில் மருதமுனையில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளார��.\nகல்முனை மாநகரசபைக்கான உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புசார்பில் கல்முனை 12ஆம் வட்டாரத்தில் போட்டியிட்டு அமோகவெற்றியீட்டிய சந்திரசேகரம் ராஜன் எதிர்வரும் 20ஆம் திகதி மாநகரசபை உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவிருந்த நிலையில் இவ்விபத்துச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nஇரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதால் இவ்விபத்து சம்பவித்துள்ளது.\nஅதனால் அவரது இடதுகால் முறிந்துள்ளது.அதைவிட 3இடங்களில் வெடித்துமுள்ளது. மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பிற்கு நேற்று(6)செவ்வாய் பகல் அனுப்பிவைக்கப்பட்டதாக வைத்தியசாலை அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் தெரிவித்தார்.\nஇவர் இறுதியாக அட்டப்பள்ள இந்துமயான விவகாரத்தில் சிறையில் அகப்பட்ட 21பேரின் விடுதலைக்காக கடும்முயற்சியிலீடுபட்டு விடுதலையாகியபின்பு பெரியநீலாவணையிலுள்ள வீட்டுக்குத் திரும்புகையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகல்முனை ஆதர்ரவைத்தியசாலையின் பிரதம இலிகிதராகக்கடமையாற்றும் எஸ்.தேவஅருள் என்பவர் இருதினங்களுக்கு முன் மருதமுனையில் வைத்து விபத்துக்குள்ளானார். கையில் ஏற்பட்ட முறிவு அல்லது எலும்புவிலகலையடுத்து உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தற்போதும் அவர் வார்ட்டில் தங்கியிருந்து சிகிச்சைபெற்றுவருகிறார்.\nNext articleஇலங்கையில் அனைத்து சமூக ஊடகங்களும் முடக்கம்\nபாண்டிருப்பு குருக்கள்வீதியை புனரமைக்குமாறு பிரதேசமக்கள் கோரிக்கை\nதிருகோணலை நகரில்இந்துசமய அறநெறி விழிப்புணர்வு ஊர்வலம்\nகுறுமன்வெளி கிராமத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.கிராம மக்கள்\nபிரதிக்கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய மாணிக்கம் உலககேஸ்பரம் ஓய்வு பெற்றுள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00600.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2016/08/blog-post_28.html", "date_download": "2018-06-19T02:41:26Z", "digest": "sha1:MG6TBZMRQJ2TW4DS4GNK7NCL5V43S2RD", "length": 45755, "nlines": 484, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016\nகறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.\n883. ட்ராவல் பண்ணும்போது எடுத்துட்டுப் போறது ஹேண்ட்பாகா, கோடவுனான்னே தெரில.\n884. எக்ஸ் எல் போதும்\nஇல்ல எக்ஸ் எக்ஸ் எல் எடுத்துக்க.\nஎன்னங்க புது நைட்டி நல்லாயிருக்கா\nகுண்டு கோஸ்ட் மெதந்து வர மாரி இருக்கு..\n-- குனிஞ்சு பார்த்தா ஐயயோ காலையேக்காணோம்\n885. இன்பாக்ஸில் இன்ஸ்டண்டா பதில் சொல்ல ”தம்ஸ் அப் ” கொடுத்த முகநூல் தெய்வம் வாழ்க.\n886.ஒரு (ஏசி கோச்) ட்ரெயின் பயணம் காதைப் பதம்பார்க்க ( ஏர் ட்ரம்ல ஹோல் ) காய்ச்சல், தொண்டை வலி. காட்டன் கொண்டுவராததால் வந்த தலைவலி. எப்படியோ சரியாகிவிடும் என விட அது அதி உச்சமாகி நேற்று முழுக்க உறக்கமில்லை. இன்று காலை எல்லா மாத்திரையையும் உத்தேசமாகப் போட்டுத் தூங்கியதில் எட்டரைக்கு விழித்து கல்கி பவள விழாவுக்கு ஒரு அர்ஜெண்ட் விசிட்.\nசாப்பிடாமல் சென்றதால் அங்கே டிஃபன் சாப்பிட்டுத் திரும்ப மாத்திரைகளைக் கோயில் பிரசாதம் போல வாயில் போட்டு விழுங்கிவிட்டு அரங்கத்துக்கு உள்ளே வரும் வழியில் கல்கியின் ஐம்பெரும் தலைகளைப் படம் பிடிக்கிறேன் என்று குட்டிப் படி தடுக்கி பொதகட்டீர் என விழுந்து திரும்ப உள்ளே போனால் ஸ்க்ரீன் எல்லாம் கறுப்பு பட்டாம் பூச்சி பறக்க கண் தெரியாமல் போனது போலானது.\nதடுமாறி மறுபடியும் உள்ளே சீட்டுப்பக்கமிருக்கும் படிகளில் குதித்துப் பிரண்டு வெளியே வந்து படியில் உக்கார்ந்து ஆசுவாசம் செய்து பாத்ரூமில் போய் முகம் கழுவினால் வேர்த்து வேர்த்துக் கொட்டுது.\nஅப்புறம் நட்புகள் பயந்துவிடக்கூடாதே என சமாளித்து ஒருவழியாக ஃப்ரெண்ட்ஸ் படத்தில் மண்டையில் அடிபட்ட சார்லி மாதிரி வந்து அமர்ந்தேன்.\n-- மாத்திரைகளை இப்படி சகட்டு மேனிக்கு அள்ளிப்போட்டுக் கொள்வோர் கவனத்துக்கு. இந்த எச்சரிக்கைப் பதிவு.\nஇது போதாது என்று மதியம் குட்டிக் குளவி வேறு இரண்டு இடங்களில் 'பட்ட காலிலே படும்' என்பதாய்க் கடித்துவிட நான் திடுக்கிட்டு நடுங்க என் அத்யந்தத் தோழி பாரு குமார் விபூதி கொடுத்து பூசச் சொல்லி தைரியமூட்டினார். என்னவோ போங்க. எனக்கு மட்டும் ஏன் இப்பிடி நடக்குது.\nவீட்டில் \"அம்மா ஏர் ட்ரம் ஹோலில் கர்சீஃபை வைச்சுக்குங்க\" என்று மகன் கலாய்த்தார். திரும்ப மருந்து மாத்திரை வாங்கித் தின்று இப்போது வேர்வை கோடவுனாக அலைவது வேறு கதை.\n-- காலை மதியம் மாலை என கல்கி குழுமத்தினர் நன்கு உபசரித்தனர். அருமையான விருந்தோம்பல். செவிக்குணவும் விழிக்குணவும் வயிற்றுக்குணவும் ஈந்தார்கள். எங்கள் மு��நூல் நண்பர் கோகுலம் எடிட்டர், திரு Latha Ananth அவர்கள் கல்கி சார்பாக எங்கள் நட்பு வட்டத்தில் இருந்தவர்களுக்கு அனைத்தும் கிடைக்கச் செய்தார். கிளம்பும்போதும் இலவச கிஃப்ட் ஹாம்பர்களை வாங்கித்தந்தார். வாழ்க நட்பு . தன்யளானோம் . கல்கி நிகழ்வுகளிலேயே கோகுலம் சார்பாக நடத்தப்பட்ட மேஜிக் ஷோவும், மாற்றுத் திறனாளிக் குழந்தைகளின் நடனமும் அற்புதம் சார். நெகிழவைத்தது. மிக்க நன்றி சார்.\n887. நெருப்பு நரியும் நானும்... நெசமாலுமே நீ நல்ல நண்பேண்டா.. ஒம் முகத்துல ஒரு நாளாவது முழிக்காம இருந்ததில்ல..\n குறும்படத்தைப் பார்த்துக் கூட அழ முடியுமா.. நெகிழ்ந்த மனதின் பாஷை அதுதானே..\n892. தாய்லாந்து என்றாலே நமக்கெல்லாம் மோசமான ஒரு பிம்பம் இருக்கும். இதில் மனிதநேயம் இருக்கிறது. எக்ஸலண்ட் \n893. புதுசா எடுக்குற ஃபோட்டோவ எல்லாம் பார்த்தா பயமாயிருக்கு ஐயோ எங்க வாங்கிங் பாத் ஒடனடியா வாக்கிங்கை ஆரம்மிச்சிறணும்.\n894. எல்லாருக்கும் பட்டப்பேர் வைக்கும் நட்பு நமக்கென்ன பேர் வைத்திருப்பாங்க. குண்டு, ரோலர்,ஜாடி, ட்ரம். ஐயோ இமேஜின் பண்ணவே முடியலையே.. மொதல்ல இமேஜைக் காப்பாத்தவாச்சும் ஓடியாகணும். ஐ மீன் ஜாகிங். .. ட்ரெட்மில் காலி.\n895. யாராவது பேசாம இருந்தாங்கன்னா பேசலையேன்னு உக்கி உருகி மண்டிபோட்டுப் பேச வைக்க பாக்குறோம் . தானாப் பேசவந்தா ஃபேஸ்புக் பாத்துட்டே டைப்பிட்டே ஏனோ தானோன்னு பேசுறோம். இதெல்லாம் என்ன மேனியா. எனக்கு மட்டும் பிடிச்ச வியாதியா.. :)\n896. பெண்கள்ல நிறையப்பேருக்கு எலும்பு பிரச்சனை வருது. பால் தயிர் முட்டை கீரை, தேன் டேட்ஸ் எடுத்துக்கோங்க. பொதகட்டீர்னு விழும்போதெல்லாம் யாராச்சும் ஓடி வந்து தூக்கிவிட்டா காலுல சில்லெலும்பு எல்லாம் ஒடைச்சாலும் ஹையா நம்மளால எந்திரிச்சு நிக்கமுடியுதேன்னு அல்ப சந்தோஷமா இருக்கு. :)\n897. பழைய நட்புகளைத் தேடித் தேடிப் போய்ப் பேசுறமே. புதிய நட்புகள் கொடுத்த பாடமா. இல்லாட்டி உள்ளபடியே பலப்பக் குச்சி காலத்துக்குப் போயிட்டமா.\n898. கண்ணுக்கு மை அழகு\n-- பார்த்துப் பழகிப் போச்சில்ல :)\n899. அக்கா அது உங்க அக்காவான்னு பீதியக் கிளப்புறாங்களே.. சொக்கா காப்பாத்து. க்விக் ஸ்லிம் ஜிம் இருக்கா.\n900. கல்கியின் பாரம்பரியத்தைத் தொடர்ந்து தகதகக்க வைத்திருக்கும் லெக்ஷ்மிகரமானவருடன் தங்கமான தருணங்கள்.\n-- டைம்லியா ஃபோட்டோ எடுத்த கோகுலம் எடிட்டர், எங்கள் நண்பர் Latha Ananth சாருக்கு நன்றி நன்றி நன்றி..\n1. ஞானம் பிறந்த கதை.\n3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.\n5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..\n7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.\n8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.\n9. என் வீடு என் சொர்க்கம்.\n10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.\n11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.\n13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.\n14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி\n15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்\n16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)\n18. பாகுபலியா பாயும் புலியா.. வெறும் புலிதான் \n19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.\n20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.\n21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.\n22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். \n23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.\n24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.\n25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.\n27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.\n28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.\n29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.\n30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.\n31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.\n32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.\n33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.\n34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)\n35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.\n37. மாயக் குடுவையும் மனமீனும்.\n38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும்.\n39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.\n40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.\n43. 2065 ம் ஆறு லட்சமும். \n44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும்.\n45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.\n46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.\n49. பெங் குவின்களும் வால்ரஸ்களும்.\n50. சிவப்புப் பட்டுக் கயிறும் படைப்பூக்கமும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 5:16\nலேபிள்கள்: முகநூல் , முகநூல் சிந்தனைகள் , FACE BOOK\n28 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 6:27\n31 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 9:51\n20 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:19\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n20 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 11:20\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் மு���ப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம்.\nமேன்மாடங்களையும் நிலாமுற்றங்களையும் இயற்கைவண்ண ஓவியங்களையும் சலவைக்கல் தளங்களையும் கோட்டைகள் போன்று இரும்புக்குமிழ் பொருத்திய நுழைவா...\n1801. தன் வாயால் கெடும்., .. தவளைகள் பலவிதம் 1802. ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுட்டு ஸ்டேட் விட்டு ஸ்டேட் போற ஆள் தன் ஸ்டேசஸ் தப்புன்னு ஒப்ப...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள்.\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வந்த கவிஞர்கள் முதலில் வள்ளல் அழகப்பர் மியூசியம் சென்று வந்தார்���ள். தோழிகள் வாட்ஸப்பில் அனுப்ப...\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர். பைரவர்தான் காக்கும் தெய்வம் காவல் தெய்வம். ஒவ்வொரு கோட்டையிலும் பைரவர் காவல...\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. தினமலர் சிறுவர்மலர் - 22.\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. ஆ ளுடையபிள்ளை வரப்போகிறாராம். திருமயிலையில் ஒரே பரபரப்பாயிருந்தது. திருவொற்றியூரில் இருக்கும் ...\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\nபால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் ...\nநான் மிஸ்டர் எக்ஸ். தினமலரில்.\nநான் மிஸ்டர் எக்ஸ். ஆம் மிஸ்டர் எக்ஸ்தான் . கிருஷ்ணதேவராயன்,அக்பர் போல என் பெயர் ஒரு நாள் விண்ணளாவும். அப்போது தெரிந்து கொள்வீர்கள் நா...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nஎடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.\nஆண்டவனுக்காகவும் ஆரோக்கியத்துக்காகவும் ரெசிப்பீஸ் ...\nஆப்பிள் ஃப்ரிட்டர்ஸ். கோகுலம். GOKULAM KIDS RECIPE...\nஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 10.\nகறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.\nசூலம். .( திருக்குறள் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்...\nநெஞ்சுக்குள்ளே நீ ஒளிந்திருந்தாய். - ஒரு பார்வை.\nவெற்றி ”இணைய”ர்கள் வெங்கடாசலம் & பழனியப்பன். ( ஐபி...\nபரவசத்தில் ஆழ்த்திய பவளவிழாக் கொண்டாட்டங்கள் - கல்...\nஎன் செல்லக் குட்டீஸ். - 7.\nவரலெக்ஷ்மி விரத ரெசிப்பீஸ் & கோலங்கள்.\nஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 9.\nசூலம் - திருக்குறள் போட்டியில் ஆறுதல் பரிசு.\nகாட்டானும் காத்திருத்தலும், காதலும் கனவு ராணியும்....\nசாக்கோட்டை வீரசேகர உமையாம்பிகை கோயில் - இரண்டு கொட...\nகாரைக்குடி வீடுகள். - ஏழு வாயிற்கதவுகளும் மணிப்பூட...\nஆடி மாத அம்மன் ரெசிப்பீஸ்.\nசரஸ்வதி தியாகராஜன் அவர்களின் குரலில் - சிவப்புப் ப...\nஅகத்திலும் அகத்திலும் ”எங்கள் ஆத்தாள் ”.\nமைக்கேல் ( இன்ஸ்பிரேஷன் ) ஜாக்சன். - MICHAEL ( INS...\nஎன் செல்லக் குட்டீஸ். - 6.\nசாக்கோட்டைகோயில். வீரனும் மன்னனும் அந்தணனும் அகத்த...\nகாரைக்குடிச் சொல்வழக்கு. கொரக்களியும் வர்ணக்கோமாளி...\nஆற்றைக் கடப்போம் ...சில புகைப்படங்கள்.\nதமிழ்க்குடில் கட்டுரைப் போட்டியும் கவிதைப் போட்டிய...\nஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 8.\nதனிமையான நாளும் வாழ்க்கைக்கான காதலும்.\nராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலை��்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபத���சம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2012/11/blog-post.html", "date_download": "2018-06-19T02:33:33Z", "digest": "sha1:I7NU6N6TUAFWTXYOT63Y5Y4FIZARUSMQ", "length": 24780, "nlines": 461, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: பெருந்தவம்...", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nஒரு துளி காற்று வரம்\nகுரல் கேட்டுச் சிரித்த நேரத்தில்\nபதிவர்: ஹேமா ,நேரம்: 21:45\nஆஆஆஆ மீ த 1ஸ்ட்டூஊஊஊஊ:)\nஎன்னாது வந்ததும் வராததுமா சோகக் கவிதை என்னாச்சு ஹேமா\nமுடிவு தெரிந்தபின், ஏன் இந்தக் காத்திருப்பு\nஅதிரா....வாங்கோ.சந்தோஷம் முதல் வந்ததுக்கு.விடுமுறை சந்தோஷமாக இருந்தாலும் மனதில் ஒரு சலிப்புத்தான்....சோகக்கவிதை எப்பவும் சும்மா சும்மா சும்மாதான் \nஉங்கள் வரவைக் காண நான் கூட\nசகோதரி இன்பக் கவிதையில் சிறு\n0764105257 ஒருமுறை இந்த இலக்கத்திற்கு அழைப்பு விடுங்கள் சகோதரி .\nஅங்கே வழி காத்து நிற்பான்....\nநான் தான் முதலில் வந்தேன் ..அதிராகிட்ட சொல்லிடுங்க\nமம்மல் பொழுதுக்கு விளக்கம் யோசித்துக்கொண்டே பின்னூட்டமிடாமல் போயிட்டேன்\nஒரு துளி காற்று வரம்\nகாத்திருப்பில் சுய நலம் இருந்தால் காத்திருப்பும் சுகம்தான் எனக்கு.....\nஇந்தக் காத்திருப்பில் சுயநலம் உண்டோ.....\nநீண்ட நாட்களின் பின்னான வருகை கண்டதில் மிக்க சந்தோசம் கவிதாயினி :)\nநிலாமகள் கோட் செய்திருக்கும் வரிகள் பொருத்தம். இதே கொஞ்சம் எதிர் திசையிலிருந்தும் யோசித்து ஒருமுறை எழுதுங்களேன் ஹேமா...\nஅருமையானதொரு கவிதையுடன் விடுப்பு முடிந்து இணைந்திருக்கிறீர்கள். சமீ��� வலைச்சர வார வாய்ப்பு 'எங்களுக்கு'க் கிடைத்தபோது உங்களை, உங்கள் எழுத்தை அங்கு பகிரும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்ததில் சந்தோஷம்\nஒரு துளி காற்று வரம்//\nநீங்கள் வந்ததால் இனி வலைப்பூ இனி தினமும் பூக்கும் என நினைக்கிறேன்.\nபெருந்தவம் அருமை. மம்மல் பொழுதது என்ற வார்த்தை மனதை நிறைத்தது. மீண்டும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஃப்ரெண்ட். தொடர்ந்து எழுதுங்கோ...\nஒரு துளி காற்று வரம்\nகுரல் கேட்டுச் சிரித்த நேரத்தில்\nகாதலியைப் பிரிந்த காதலனாய் கவிதையில் சிறு மாற்றம் செய்து படித்தபோதும் சிறப்பாகவே இருந்தது அருந்தவம். வணக்கம்.வாழ்த்துக்கள்.\nஇங்கு என் முதல் வணக்கம்_()_..:))\nமனதை நெருடும் கவிதை....சோகத்திலும் சுகமுண்டு என்பது இதுதான்.\nவிரும்பியது கிடைக்கா விட்டால்...... கிடைத்ததை விரும்பு என்பார்கள்.....\nஅருமை... மனதை நெகிழ வைத்தது... தொடர வாழ்த்துக்கள்... tm5\nமம்மல் - புதுச் சொல். beautiful.\nமிக அருமையான கவிதை ஹேமா.\nநல்வரவு. விடுமுறை இனிதாகக் கழிந்திருக்கும் என நம்புகிறேன்.\nஅருமையான உணர்வுகளை வெளிப்படுத்தும் கவிதை\nஎங்கே ஹேமாவைக் காணோமேன்னு பார்த்தேன்\nபலன் கிடைக்க போறதில்லைன்னு தெரிஞ்சும் பெருந்தவம். அதுலேயும் ஒரு சுகம். ம்ம்ம்...\nஅழகான கவிதை ஹேமா. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்\nதனித்திவுல என்ன கிடைக்கும் எப்படி பொழைக்கறது... பேசாம அவர் இருக்கற நகரத்துக்கு கிளம்பவேண்டியதுதானே பேசாம அவர் இருக்கற நகரத்துக்கு கிளம்பவேண்டியதுதானே எனக்கென்னமோ அவர் வரக்கூடாதுன்னே தவமிருக்கறாமாதிரியே தெரியுது எனக்கென்னமோ அவர் வரக்கூடாதுன்னே தவமிருக்கறாமாதிரியே தெரியுது\nமனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...\nஇனிய தீபாவளி நல வாழ்த்துகள்...\nஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.\nகாத்திருப்பதும் பெருந் தவம் தான்...\nஅழகான கவிதை என் இனிய தோழி ஹேமா...\nஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய இதயம் நிறைந்த இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்.\nகாற்று வரட்டும் மயக்கம் தெளிய தென்றலாய்\nஅவன் எனக்கு காத்திருப்பேன்.அருமையான கவிதை,\nஎன் அன்பு உறவுகள் எல்லாருக்குமே என் அன்பான தீபத் திருநாள் வாழ்த்துகள்.....என்னை மறக்காமல் என் பக்கம் வந்ததும் கண்டதும் சந்தோஷம்.என்னைத் தேடினவங்களுக்கும் நன்றி \nதுபாய் ராஜா....கலக்கிட்டீங்க கவிதை நல்லாவே இருக்கு.நீங்கள் மாற்றியமைச்சபோது இன்னும் ரசித்தேன்...அழகு \nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=59&t=2740&sid=c31e46225a313d8dff49059fced9bfe5", "date_download": "2018-06-19T03:18:35Z", "digest": "sha1:PUTJ5ZCCQ3MTSNKL2XATINW62MYYOZEQ", "length": 30702, "nlines": 369, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ கட்டுரைகள் (Articles)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி.\nநான் கண்டுணர்ந்தவை (தத்துவங்களும், தவிப்புகளும்)-கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 4th, 2016, 11:27 pm\nகவலையையே நினைத்துக்கொண்டிருப்பவன் மனிதனே இல்லை.\nசாதாரணமான விசயமாக இருப்பதில்லை என்பது\nநல்ல தலைவர்களை அங்கிகரிக்காததே இந்த நாடு நாசமா போக காரணம்.\nஅவ்வளவு அழகாக இருந்துவிட முடியாது....\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> ���ிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pradeepkt.blogspot.com/2006/05/blog-post_11.html", "date_download": "2018-06-19T02:53:50Z", "digest": "sha1:RNJO6MNVZY5WDPMWEUJN7RJJJ5IBMKOM", "length": 22542, "nlines": 91, "source_domain": "pradeepkt.blogspot.com", "title": "காற்றில் பறக்கும் காகிதம்: திமுக வெற்றி: ஆப்பரேஷன் சக்ஸஸ், பேஷண்ட்???", "raw_content": "\nஎன் மனதில் தோன்றும் எ���்ணங்களை எழுதிப் பதிக்கிறேன். காற்றில் பறக்கும் எண்ணக் காகிதங்கள் எண்ணிக்கையைக் கூட மறக்கிறேன். உங்களுக்குப் பறப்பனவற்றில் ஏதேனும் பிடித்திருந்தால் மகிழ்ச்சி.\nதிமுக வெற்றி: ஆப்பரேஷன் சக்ஸஸ், பேஷண்ட்\nமுதல்ல இந்தத் தேர்தல்ல ஜெயலலிதாங்குற தனிப்பட்ட ஆணவத்துக்குக் கிடைச்ச ஆப்பு, கூட்டணிகளை எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றி மக்களை ஏமாற்றலாம் என்று நினைத்த மதிமுகவுக்கு ஆப்பு, இதெல்லாம் சேர்த்துதான் திமுக வெற்றி. அத்தனை எதிர்ப்பு, பணபலம், ஆட்சி பலம், பல்வேறு ஊடகங்களின் பாரபட்சம் (இதில சன் டிவி, தினகரன், குமுதத்தையும் எதிர் சைடில சேத்துக்கறேன்) கடைசி நேரத்தில் கட்சி மாறிய காட்சிகள் எல்லாவற்றையும் மீறி வெற்றி பெற்றமைக்குக் கலைஞருக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும், மக்களுக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.\nகலைஞரின் பலமான தேர்தல் கூட்டணி, விட்டுக் கொடுக்கிற மனப்பான்மை (இடங்களை மட்டும்தான் - இதற்குக் கம்யூனிஸ்டு கட்சிகளே சாட்சி), இலவசங்களை அள்ளி வீசிய தேர்தல் அறிக்கை (அட அந்தக் காலத்துல எம்சியாரு இதைத்தானே செஞ்சாரு), தள்ளாத வயதிலும் தெருத்தெருவாய்ச் செய்த பிரச்சாரம் எல்லாம் சேர்ந்து வெற்றிக் கனியை அவர் காலடியில் சமர்ப்பித்து இருக்கின்றன. இதே கூட்டணி அப்படியே பாண்டிச்சேரியிலும் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டியுடன் வெற்றி பெற்றிருப்பது ஐஸ்கிரிம் மேல் வைக்கப்பட்ட செர்ரிப் பழம் அல்லது பொங்கலில் தூவப்பட்ட வறுத்த முந்திரி இதெல்லாம் சேர்ந்து பார்க்கையில அதிமுக ஆட்சி அகற்றிய ஆப்பரேஷன் சக்ஸஸ் என்றுதான் முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது. ஆனால் இப்ப பேஷண்ட் (அதாங்க திமுக) நிலை என்ன அப்படிங்கறதுதான் முக்கியம். அதைப் பத்தி ஒரு சின்ன அலசல்.\nஇப்பவே கூட்டணி ஆட்சி அது இதுன்னு எல்லாரும் பேச ஆரம்பிச்சுட்டாக. தயாநிதி அவரு பங்குக்கு தனித்து ஆட்சி அமைப்போம்கிறாரு. அதைக் கேட்டு இப்பயே டெல்லிக் காரவுகளுக்கும் இங்க இருக்குற தீர்க்கதரிசிகளான இளங்கோவன் போன்றோருக்கும் வயிறு கலங்கி இருக்கும். சரி, எல்லாத்தையும் மீறி கூட்டணி ஆட்சி வருதுன்னு வச்சிக்கங்க, அடுத்த கூத்து எந்தப் பதவிகளை யாருக்குக் குடுக்குறதுங்கறது. அதிலயும் ஒரு வெட்டுக் குத்து இருக்கும். வடக்கே கம்ய��னிஸ்டுகளைப் போல் ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து எந்தப் பொறுப்பும் இல்லாத அதிகாரங்களை அனுபவிக்கலாம் என்பது பாமகவின் நிலை. அவங்க ஆட்சி அதிகாரத்துல இல்லாம இருக்குறதும் ஒரு வகையில தமிழ்நாட்டுக்கு நல்லதுதான்.\nஇப்பதைக்கு அதிமுக எதிர்பார்க்குற மாதிரி உடனே பாராளுமன்ற தேர்தல் வரும் என்று நான் நினைக்கவில்லை. காங்கிரஸுக்கு இப்போது மத்தியில் லட்டு மாதிரி ஒரு வாய்ப்பு. அதை அவ்வளவு சீக்கிரம் அவர்கள் உதற மாட்டார்கள். அதிலும் இங்கே அதிமுகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுப்பது எல்லாம் சமீப காலத்தில் நடக்கக் கூடியதாக எனக்குத் தோன்றவில்லை. இதற்கு இரண்டு மேடம்களுமே ஒத்துக் கொள்ள மாட்டார்கள். இப்போது அதிமுக தோல்வி அடைந்துள்ள நிலையில் மத்தியில் மூன்றாவது அணி அமைக்க வேண்டிய அவசியமும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.\nஆனாலும் திமுக இங்கு நிம்மதியாக ஆட்சி புரிய முடியுமா என்பதுதான் கேள்விக்குறி. கலைஞரின் நிர்வாகத் திறன் நன்றாகவே இருந்தாலும் அள்ளி வீசியிருக்கிற இலவசங்களை நினைத்தால் சாமானியனாகிய எனக்கே குலை நடுங்குகிறது. இதை எப்படிக் கலைஞர் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு (அல்லது எதிர்ப்பு) மீறி, எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப் போகிறார் என்பதுதான் ஆயிரம் கோடி ரூபாய் கேள்வி (அட எத்தனை நாளைக்குத்தான் வெள்ளைக்காரன் பணத்தைச் சொல்றது). அரசின் நிதி ஆதாரங்களைப் பெருக்கினால் இவை அனைத்தும் சாத்தியம் என்றே தோன்றுகிறது. ஆனால் அரசின் நிதி ஆதாரங்களைப் பெருக்குவது என்பதே ஒரு பெரிய துணிச்சலான வேலை. ஜெ.வுக்கு இந்த மாதிரி விஷயங்களில் துணிச்சல் அதிகம். அது அரசுப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதானாலும் சரி, ஆடு கோழி வெட்டத் தடை கொண்டு வருவதானாலும் சரி). அரசின் நிதி ஆதாரங்களைப் பெருக்கினால் இவை அனைத்தும் சாத்தியம் என்றே தோன்றுகிறது. ஆனால் அரசின் நிதி ஆதாரங்களைப் பெருக்குவது என்பதே ஒரு பெரிய துணிச்சலான வேலை. ஜெ.வுக்கு இந்த மாதிரி விஷயங்களில் துணிச்சல் அதிகம். அது அரசுப் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதானாலும் சரி, ஆடு கோழி வெட்டத் தடை கொண்டு வருவதானாலும் சரி ஜெ. நல்லதோ கெட்டதோ, செய்ய வேண்டும் என்று நினைத்தால் கண்டிப்பாகச் செய்வார். கலைஞர் அனைவரையும் அனுசரித்துப் போவார். அதுதான் பிரச்சினை\n1996 தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மூன்று ஆண்டுகள் தமாகா எப்படி எல்லாம் பதவியில் இல்லாமலே சுகம் அனுபவித்தது என்பது இப்போதைய காங்கிரசாருக்குத் தெரியாதா என்ன இதே ஜெ. பதவி ஏற்றால் முதல் உத்தரவே அதிமுக காரர்கள் தவிர மற்றோர் சொல்லும் எதுவும் செய்யக் கூடாது என்பதாக இருக்கும். கலைஞருக்கு இவர்களை எங்கே வைக்க வேண்டும் என்பது தெரியாது :) எனவே என்னைப் பொறுத்தவரை காங்கிரஸ் அதிமுகவை விட இனி திமுகவுக்கு ஒரு தலைவலியாக இருக்க வாய்ப்பு உண்டு.\nபாமகவுக்குத் தன் நிலை தெரியும். காங்கிரஸ் துணை திமுகவுக்கு இருக்கும் வரையில் ரொம்ப ஆடினால் ஆப்புதான் விழும் - தமிழகத்தில் மட்டுமல்ல மத்தியிலும். எனவே உடனடியாக அவர்கள் ஏதும் செய்வார்கள் என்று சொல்வதற்கில்லை.\nகுறிப்பாக கலைஞருக்கு அடுத்து திமுகவில் ஸ்டாலினைப் பதவிக்குக் கொண்டு வர வேண்டும் என்றால் பாமக மற்றும் காங்கிரஸின் ஆதரவு கண்டிப்பாக வேண்டும். இந்தப் பிரச்சினையை திமுக எப்படி அணுகப் போகிறது என்பதும் ஒரு கேள்விக்குறிதான்.\nஏற்கனவே பொதுவுடைமைக் கட்சிகளும் எந்தத் தொழிலிலும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கப் போகிறோம் என்கிறார்கள். இப்போது 17 உறுப்பினர்களுடன் இன்னும் பகிரங்கமாக இவர்கள் சுமங்கலி கேபிள் விஷனின் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் நாள் விரைவில் வரலாம். அங்கே கலைஞரின் ராஜதந்திரம் மட்டுமே உதவ வேண்டும்.\nஇந்தப் பதிவுல மதிமுக பத்திச் சொல்லலைன்னா அடுத்த ரெண்டு நாளைக்கு எனக்குத் தூக்கம் வராது.\nஇதே திமுக கூட்டணியில இருந்துருந்தா திமுகவுக்கு கூட பத்து சீட்டு கெடைச்சிருந்தாலும் மதிமுகவுக்கு கூட 20 சீட்டுக் கெடைச்சிருக்கும். ஆனாலும் திமுகவினரைப் பங்காளிகளாப் பாக்குற பார்வை மதிமுகவை விட்டுப் போயிருக்காது, பல தொகுதிகளில உள்குத்து செஞ்சு காலி பண்ணிருப்பாங்கன்னு தோணுது. என்னவோ கொள்கை கோட்பாடு எல்லாம் பேசின வைகோவுக்கு இப்ப சீட்டுக் கெடைச்சு முதல் முதலாச் சட்ட மன்றத்துக்குப் போயிருந்தாலும் மக்கள் மத்தியில, குறிப்ப நடுநிலையாளர்கள் மத்தியில அவருக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் அதல பாதாளத்துக்கு வீழ்ந்து விட்டது. அதிலும் நேத்து தோல்விய ஒத்துக்க முடியாம அவரு ஜெயா டிவியில பேசின பேச்சு அத்தனைக்கும் சிகரம்.\nஎனிவே தமிழகம் மற்றும் பு��ுவை சட்ட சபைகளில் இப்போது மதிமுகவுக்கு உறுப்பினர்கள் உண்டு வாழ்த்துகள் வைகோ அவர்களே இனியாவது சகோதரியிடம் கொஞ்சம் வாஞ்சையாக இருங்கள்\nஇப்போதைக்கு திமுக பக்கம் காற்று சுழற்றி சுழற்றி அடிக்கிறது. மீண்டும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.\nநீங்கள் சொல்வதும் ஒரு வகையில் உண்மைதான். ஜெ. கலைஞருக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்திருக்கிறார். இங்கிருக்கும் காங்கிரசாருக்கு எல்லாமே டெல்லி ஹைகமாண்டுதான். ஆனாலும், ஒவ்வொரு விஷயத்துக்கும் அவர் சின்னப் பிள்ளை மாதிரி கோள் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டும்.\nஅத்தோடு இது எல்லாமே அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரைதானே...\nவைகோவிற்கு இந்த தேர்தல் பின்னடைவு இல்லை. வெற்றிதான். கோமாளியாகிவிட்டார் என்று சிலர் வேண்டுமானால் சிரிக்கலாம். திமுகவுடன் இருந்தாலும் அவருக்கு இவ்வளவுதான் கிடைத்திருக்கும்.... ஆகையால் அவர் தன்னுடைய திட்டத்தின் முதல் படியில் வெற்றி பெற்றே இருக்கிறார்.\nஇதைத்தான்யா விலாவரியா எழுதனும்னு நினைச்சு இருகேன்:-))\n'என் தங்கச்சியை நீ கல்யாணம் பண்ணிக்கோ; உன் தங்கச்சியை நான் கல்யாணம் பண்ணிக்கறேன். நீ அவளை சந்தோசமாக வைத்துக் கொண்டால் இவளை நாம் சந்தோசமாக வைத்துக் கொள்கிறேன்' என்பதாக அமைந்திருக்கிறது தி.மு.க - காங்கிரஸ் மத்திய-மாநிலக் கூட்டணி அரசு. ஒரு பெண் வாழா வெட்டியானால் இன்னொருத்தியும் அதே கதியாவாள். In any case, good observation\nஒரே ஒரு விஷயத்தில்தான் மாறுபாடு. மதிமுக திமுகவுடன் இருந்திருந்தால் கண்டிப்பாக அதிக இடங்கள் ஜெயித்திருக்க வாய்ப்புண்டு. இதை நான் ஓட்டுக் கணக்கை வைத்து மட்டும் சொல்லவில்லை. அதுவும் கடைசி நேரத்தில் கட்சி மாறியதால் காட்சி மாறியது என்பதுதான் என் வாதம்.\nஉங்கள் வருகைக்கு மிக்க நன்றி.\nஎப்படிப் பார்த்தாலும் மாமன் மச்சான் உறவு நம்ம ஊர்ல பழக்கம்தானுங்களே. ஆனாப் பாருங்க இங்க மத்திய அரசு ஒரு மச்சானா இருக்குறதோட பாண்டிச்சேரி அரசும் திமுகவால பிழைக்கப் போகுது. இங்க திமுக அரசு காங்கிரஸால பிழைக்கப் போகுது.\nஅப்புறம் தமிழ்மணம், தேன்கூடு எல்லாவற்றிலும் சேருங்க.\nநல்லாவே சொல்லியிருக்கீங்க, அரசியலை அலசி புழிந்திருக்கீங்க.\nநான் ஆகஸ்டில் ஊருக்கு வருகிறேன், நிறைய விசயங்கள் பேசலாம்.\nசக்தி உங்களிடம் பேசணுமாம், நீங்க தயரா\nவெட்டி வே��ையையும் (அதான் ஆபீசுல குடுக்குறாங்களே) மீறி அவ்வப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nஊருக்கு வரீங்களா, வாங்க வாங்க\nசக்தியோடு பேசக் கசக்குதா என்ன\nவெள்ளிப் பனிமலையின் மீது - 2\nதிமுக வெற்றி: ஆப்பரேஷன் சக்ஸஸ், பேஷண்ட்\nஅடுத்து ஜெ. ஆட்சி - கா.நா கருத்துக் கணிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-06-19T02:53:59Z", "digest": "sha1:MFQ34Q4X7FPSNALZMMIHIV5PITYVS5JJ", "length": 4914, "nlines": 43, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsதமிழாற்றுப்படை Archives - Tamils Now", "raw_content": "\nஎதிர்ப்பு கிளம்பியதால் 20 மொழிகளிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு மனிதாபிமானமற்றது;மோடிக்கு மக்கள் பிரச்சனை புரியாது; மேதா பட்கர் - மத்திய அரசு பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம் தவிர பிற 16 மாநில மொழிகளையும் நீக்கியிருக்கிறது மோடி அரசு - மாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல்; பாஜாக வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்க்கிறது - கவுரி லங்கேஷ் கொலை விவகாரம்; ராம் சேனா தலைவர் சர்ச்சை கருத்து: காங்கிரஸ் கண்டனம்\nகவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை ‘தொல்காப்பியர் பற்றிய ஆய்வு’ அரங்கேற்றம்\nகவிஞர் வைரமுத்து தமிழாற்றுப்படை என்கிற பெயரில் வெளியிடும் கட்டுரைகள் தொகுப்பில் நேற்று தொல்காப்பியர் பற்றிய ஆய்வு அரங்கேற்றத்தில் தமிழகத்துக்கு காவிரி மறுக்கப்பட்டால் இந்தியாவின் பூகோளமே புரட்டி எழுதப்படும் வாய்ப்பு வரலாம் என்றார் தமிழ் ஆர்வலர்கள் முன்னிலையில் திருவள்ளுவர், இளங்கோவடிகள், கம்பர், அப்பர், திருமூலர், ஆண்டாள், வள்ளலார், மறைமலையடிகள், உ.வே.சாமிநாதய்யர், பாரதியார், பாரதிதாசன், ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nமாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல்; பாஜாக வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்க்கிறது\nஎதிர்ப்பு கிளம்பியதால் 20 மொழிகளிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு\nமத்திய அரசு பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம் தவிர பிற 16 மாநில மொழிகளையும் நீக்கியிருக்கிறது மோடி அரசு\nசென்னை –சேலம் பசுமை வழிச்சாலையை எதிர்த்து பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் கைது\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411389", "date_download": "2018-06-19T03:17:40Z", "digest": "sha1:OOBLXLNYVKAJDYOHKFVZMKYKMOH3U27X", "length": 7227, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "அவசர நிலைக் காலத்தில் சிறைத்தண்டனை அனுபவித்தோருக்கு சிறப்பு ஓய்வூதியம் - மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு அறிவிப்பு | Special pension for victims in emergency cases - Maharashtra state government announcement - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅவசர நிலைக் காலத்தில் சிறைத்தண்டனை அனுபவித்தோருக்கு சிறப்பு ஓய்வூதியம் - மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு அறிவிப்பு\nமும்பை: அவசர நிலைக் காலத்தில் சிறைத்தண்டனை அனுபவித்தோருக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மகாராஷ்டிரா மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.கடந்த 1975 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அமல் படுத்தப்பட்ட அவசரநிலை காலக்கட்டத்தில், ஒரு மாதத்திற்கும் மேல் சிறையில் இருந்தவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாயும், அதற்கும் குறைவான காலக்கட்டம் சிறையில் இருந்தவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாயும் சிறப்பு ஓய்வூதியமாக வழங்கப்படும் என தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மகாராஷ்ட்ர மாநில அரசு அறிவித்துள்ளது.\nஜனநாயகத்தின் இருண்ட காலம் என வர்ணிக்கப்படும் அவசர நிலைக் காலத்தில் சிறையிலடைக்கப்பட்டவர்களைக் கவுரவிக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநில அரசு இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது.\nமகாராஷ்ட்ர மாநில பாஜக அரசு அறிவிப்பு\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nடெல்லி அராஜகத்தை கண்டுகொள்ளாமல் பிரதமர் மோடி கண்களை மூடிக்கொண்டு இருக்கிறார்: ராகுல் டிவீட்\nகர்நாடக முதல்வர் குமாரசாமி பரபரப்பு பேட்டி காவிரி மேலாண்மை ஆணையத்தை ஏற்க முடியாது: மீண்டும் கிளம்புகிறது சர்ச்சை\nபுகை மாசு விவகாரம் ஆடி கார் நிறுவனத்தின் சிஇஓ அதிரடி கைது\nதுபாயில் உள்ள தங்கைக்கு முறைகேடாக பல கோடி அனுப்பிய நீரவ் மோடி\nதுணைவேந்தர் நியமனம் ரத்து உச்ச நீதிமன்றத்தில் செல்லதுரை அப்பீல்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள் நோயின் அழகு பல்லில் தெரியும்\n19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nடீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\n467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்\nநாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு\nதிருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-06-19T02:41:03Z", "digest": "sha1:R4MBGHCPHTTMYWCFYIF2RSEY3BFDKW44", "length": 4310, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: தனிக் கட்சி | Virakesari.lk", "raw_content": "\n\"போரா­ளிகள் என்ற கார­ணத்­திற்­காக புறம் தள்­ளு­வது மனி­தா­பி­மானகாது\"\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nபெனல்டி கோல் மூலம் தென் கொரியாவை தனது ஆரம்பப் போட்டியில் வென்றது சுவீடன்\nகொழும்புத் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் குழாய் புனரமைப்பு பணிகள் விரைவில் பூர்த்தியடையும் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்.\nதனிக் கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாகத் தெரிவித்த ரஜினி, கருணாநிதியை அவரது இல்லத்துக்கே சென்று சந்தித...\nமஹிந்தவின் தனிக்கட்சி இரகசியங்கள் ஜனாதிபதிக்கு கசிவு : வெளிநாட்டு பயணங்கள், பதவிக்கு நெருக்கடி\nமஹிந்த ராஜபக்ஷவின் தனிக் கட்சி இரகசியங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கசிந்துள்ளன. இரு தரப்பு மோதல்கள் வெளிச்சத்...\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nஎதிர்கால சந்ததியினரை பாதுகாக்க சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி\n\"பணிப்பகிஷ்கரிப்பு குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bashakavithaigal.wordpress.com/2014/08/31/circumstance/", "date_download": "2018-06-19T03:21:00Z", "digest": "sha1:AH3KMOF6UGQ6ETU4IDDX4EVYV72LGKQC", "length": 7805, "nlines": 107, "source_domain": "bashakavithaigal.wordpress.com", "title": "Circumstance | தடங்கள்", "raw_content": "\nThe song of sparrows ,Father மாதிரியான வரிசையில் ஈரானிய படங்களை பார்த்து அதன் மீதான ஒரு பிம்பத்தை கட்டமைத்திருப்பவர்களுக்கு இந்த படம் ஒரு பேரதிர்ச்சியை கொடுக்கும். படம் லெஸ்பியனிசத்தின் மேல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஈரான் மாதிரியான நாட்டில் இதெல்லாம் சாத்தியமா என்று கேட்டால் கதை மாடர்ன் ஈரானில் ஒரு மேல் நடுத்தரவர்க்க குடும்பத்தில் நடைபெறுவதாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. shireen,Atafeh என்று இரு தோழிகள்.shireen-ன் பெற்றோர் ஒரு விபத்தில் இறந்துபோகிறார்கள் அவளுக்கு வாழ்க்கையில் எல்லாமாய் இருப்பவள் அவள் தோழி Atafeh . Atafeh -ன் குடும்பம் இசையால் திளைத்திருக்கும் குடும்பம்.Atafeh -ன் கனவு பாப் பாடகியாவது. ஈரானில் அதெல்லாம் சாத்தியமில்லையென்பதால் துபாய் செல்வது என்று கனவில் இருக்கிறாள். உலகமே ஒரு பொருளாதார குடையின் கீழ் ,வீட்டை வால் மவுண்ட் டிவிகளும்,ஆப்பிள் லேப்டேப்புகளும் அதன் வழி தொடர்ச்சியாக மேற்கத்திய நாகரீகமும் நுழைய அடக்குமுறையை பின்பற்றும் அரசாங்கம், எளிய பெண்களான அவர்கள் மூச்சு திணறிபோகிறார்கள். சட்டத்தை எல்லா சாத்தியங்களிலும் மீறும் முயற்சியில் அலைக்கழிக்கப்படுகிறது அவர்கள் வாழ்க்கை.\nலெஸ்பியன் காதலை கவித்துவமாக முதன்முதலில் சொன்ன படம் அல்லது நான் பார்த்த படம் இதுவாகத்தான் இருக்கும். ஏற்கனவே நிறைய பார்த்திருக்கும் ஹாலிவுட் படங்களிலும் பிரெஞ்சு படங்களிலும் லெஸ்பியன் என்ற பெயரில் சொல்லப்பட்டிருப்பது வெறும் LUST அல்லது கொடூரமான போர்னோக்கள்.\nகுறும்பாக,துள்ளலாக,இன்னொசன்ஸ் ததும்பி வழியும் அந்த தோழிகள் தங்களை பிரிக்கும் ஒவ்வொரு கணத்தையும் போராடி கடக்கும் காட்சிகள் வெகு நெகிழ்வாக இருக்கிறது. தோழிகளுக்கான அந்த உலகம்தான் எவ்வளவு அழகானது. உலகம் அந்த நட்பை பறவையின் இறகை மட்டுமல்ல அதன் சதையையும் பிய்ப்பதுபோல் குடும்பம்,பொறுப்பு,கலாச்சாரம்,ஆணாதிக்கம் என்ற பெயரில் தொடர்ச்சியாக பிய்த்தெரிந்துகொண்டுதான் இருக்கிறது.\nஇந்த படத்தின் இயக்குனர் Maryam Keshavarz என்ற பெண்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nRSS பின்னூட்ட RSS வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/huawei-s-p11-android-flagship-launch-early-2018-016095.html", "date_download": "2018-06-19T02:57:02Z", "digest": "sha1:2DDVJEW5VAUIHXHJ3XBHYBWMXRBW75IJ", "length": 17512, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "Huawei s P11 Android flagship to launch in early 2018 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nவேற லெவல்: 40எம்பி + 24எம்பி கேமரா அமைப்புடன் ஹூவாய் பி11.\nவேற லெவல்: 40எம்பி + 24எம்பி கேமரா அமைப்புடன் ஹூவாய் பி11.\nதண்டவாள விரிசல்களை கண்டறியும் ரோபோட் - மெட்ராஸ் ஐஐடி-க்கு சல்யூட்\n5.45-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் என்ஜாய் 8இ யூத் அறிமுகம்.\nஹூவாய் பி20 ப்ரோ: படம் எடுக்க கச்சிதமான ஸ்மார்ட்போன்.\n5-இன்ச் டிஸ்பிளேவுடன் ஹூவாய் வ்யை3(2018) ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nகேமராவிற்கு என்றே உருவாக்கப்பட்ட சிறந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியல்.\nஹூவாய் பி20: அழகில் கவர்ந்திழுக்கும் கச்சிதமான ஸ்மார்ட்போன்.\nரூ.19,999/-க்கு ஏற்ற நியாயமான அம்சங்கள் தான்; ஆனால் நம்பி வாங்கலாமா.\nகடந்த வாரம் (டிசம்பர் மாதம் 6-ஆம் தேதியன்று) ஹூவாய் பி11 என பெயரிடப்பட்ட புதிய தலைமை சாதனம் சார்ந்த பணிகளில் ஹுவாய் நிறுவனம் பணிபுரிவதாக ஒரு தகவல் வெளியானது. அதுமட்டுமின்றி, கூறப்படும் எதிர்வரும் ஸ்மார்ட்போன் ஆனது, ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் போன்றதொரு பெஸல்லெஸ் வடிவமைப்பை கொண்டிருக்குமென்றும் அறிவித்தது.\nநிறுவனத்தின் அடுத்த தலைமுறை கருவியான பி11 ஆனது 2018-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே வெளியாகுமென்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. இந்த தகவலை உறுதி செய்யும் வண்ணம் பிரபல லீக்ஸ்டர் ஆன ரோலண்ட் குவாண்ட்ட் பி11 ஆனது 2018 காலாண்டில் வெளியாகும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூடுதலாக எதிர்வரும் தலைமை சாதனமான ஹூவாய் பி 11 ஆனது ஒரு ஸ்டெல்லார் கேமராவையும் மற்றும் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு (AI experience) தொழில்நுட்பத்தை கொண்டுவருமெனவும் ரோலண்ட் குவாண்ட்ட் வெளிப்படுத்தியுள்ளார்.\n'வளைந்த முனைகளை கொண்ட டிஸ்��ிளே\nஎக்ஸ்டிஏ டெவலப்பர்கள் மூலம் கசிந்த அந்த தகவலானது, ஹூவாய் நிறுவனத்தின் வரவிருக்கும் தலைமை சாதனம் பற்றிய சில முக்கிய குறிப்புகளையும் வெளிப்படுத்தி இருந்தது. வெளியான ஸ்மார்ட்போனின் கட்டமைப்பு கோப்புகளில் ஒன்று 'வளைந்த முனைகளை கொண்ட டிஸ்பிளே' (RoundCornerDisplay) என்கிற வார்த்தையை குறிப்பிடுகிறது.\nசாம்சங் இஏ8074 சிஎம்டி டிஎஃப்டி எல்சிடி பேனல்\nமேலும், இந்த ஸ்மார்ட்போன் 2160 x 1080 பிக்சலால் என்கிற தீர்மானம் கொண்ட 6.01 இன்ச் சாம்சங் இஏ8074 சிஎம்டி டிஎஃப்டி எல்சிடி பேனலைக் கொண்டுள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது. இருப்பினும் மற்ற கோப்புகளானது, இக்கருவி 2244 x 1080 பிக்ஸல் தீர்மானம் கொண்டிருப்பதாக கூறுகிறது.\nஹைசிலிகான் கிரின் 960 செயலி\nஅம்சங்களை பொறுத்தமட்டில், இக்கருவி - ஹூவாய் எம்10, ஹூவாய் எம்10 ப்ரோ மற்றும் ஹானர் வியூ 10 போன்ற நிறுவனத்தின் தற்போதைய தலைமை ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றுள்ள - ஹைசிலிகான் கிரின் 960 செயலி மூலம் இயக்கப்படலாம்.\nமேலும் இந்த தொலைபேசி ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அடிப்படையிலான இஎம்யூஐ 8.0.1-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பு கொண்டு இயங்கலாம். கூடுதலாக, இந்த ஸ்மார்ட்போனில் யூஎஸ்பி 3.1 போர்ட் ஒன்றும் இடம்பெறலாம் மற்றும் அது நிறுவனத்தின் ஈஸி ப்ராஜெக்ஷனை ஆதரிக்கும்.\nஏமிலி என்ற குறியீட்டு பெயரின்கீழ்\nஇறுதியாக, இந்த சாதனம் ஏமிலி என்ற குறியீட்டு பெயரின்கீழ் வெளியாகியுள்ளதென்பதும், இத்துடன் இஎம்எல்-ஏஎல்00, இஎம்எல்-எல்09, இஎம்எல்-எல்29 மற்றும் இஎம்எல்-டி00 உள்ளிட்ட மேலும் நான்கு மாடல் எண்கள் கொண்ட கருவிகளுடன் சேர்த்து காணப்பட்டதென்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த முதன்மை சாதனமானது வருகிற மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வின் போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய கசிவின்படி சென்றால், ஹூவாய் பி11-ல் ஒரு மூன்று கேமரா அமைப்பு இடம்பெறும் அதாவது 40எம்பி லெயக்கா 5x கலப்பின ஜூம் கொண்ட மூன்று லென்ஸ் கேமரா அமைப்பை கொண்டுவருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இக்கருவி ஒரு 24எம்பி முன்பக்கம் எதிர்கொள்ளும் கேமராவையும் கொண்டுவரலாம்.\nஆக, வருங்கால பி தொடர் ஸ்மார்ட்போன்களில் இந்த அளவிலான கேமரா மேம்படுத்தல் நிகழ்த்தப்படும், இமேஜிங் அதிகார மையமாக இருக்கும் என்பது உறுதியாகிவிட்ட நிலைப்பாட்டில், ஹூ��ாய் பி11 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் பற்றிய சில தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.\nகூறப்படும் பி11 ஸ்மார்ட்போனில் \"புதிய சென்சார் மற்றும் ஒளியியலின்\" முழு நன்மைகளையும் எடுத்துக் கொள்ளும் ஒரு பிரத்யேக \"ப்ரோ\" இரவு பயன்முறை இடம்பெறும், இது \"100 சதவிகிதம் அதிக ஒளி\" யை கைப்பற்றும் திறன் கொண்டதென்று கூறப்படுகிறது.\nபின்னர் ஒரு ப்ரோ ஏஐ கேமரா ஒன்றும் இடம்பெறுகிறது, இது தானியங்கி \"காட்சி அங்கீகாரம்\" மற்றும் \"ஆட்டோ ஃப்ரேமிங்\" போன்ற விடயங்களைச் செய்யக்கூடியது. இறுதியாக \"நிகழும் ஒவ்வொரு நிமிடத்தையும் எளிமையான முறையில் கைப்பற்றுவதற்கு இது உதவும்\" என்று சுவரொட்டியின் விவரங்கள் தெரிவிக்கின்றன.\nஎந்த சந்தர்ப்பத்திலும், ஹூவாய் நிறுவனம் அதன் பி11 ஸ்மார்ட்போனில் - மிகவும் வேகமாக வளரும் - செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இணைக்கலாம் என்பதை சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஹானர் வி10 ஸ்மார்ட்போன் உறுதிப்படுத்தியுள்ளது. ஏனெனில் இயக்கருவியில் சில ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் பிட்கள் இடம்பெற்றுள்ளன.\nஇருந்தாலும் கூட, இத்தகைய ஒரு சிறிய தகவலை வைத்துக்கொண்டு நாம் எந்தவொரு தீர்க்கமான முடிவிற்கும் வந்துவிட முடியாது. கேமரா அம்சங்கள் பற்றிய தகவல்கள் மட்டுமே தற்போது வரை கிடைக்கப்பெற்றுள்ளது. இக்கருவியின் ​​வன்பொருள் மற்றும் மென்பொருள் பகுதிகளை பொறுத்தே இதன் மாபெரும் வெற்றி உறுதி செய்யப்படும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nதினசரி டேட்டா நன்மையை உயர்த்திய பிஎஸ்என்எல்; ஷாக்கில் ஜியோ.\nஸ்மார்ட்போன் கொண்டு டிவி சேனல்களை மாற்றுவது எப்படி\nஇந்தியா: சாம்சங் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00601.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2039867", "date_download": "2018-06-19T03:03:41Z", "digest": "sha1:KMHLG2VIXYTK7FR5WXEOXZLAUXW4P4WB", "length": 22723, "nlines": 95, "source_domain": "m.dinamalar.com", "title": "டிரம்ப் - கிம் ஜாங் சந்திப்பால் உருவானது புதிய வரலாறு! அணு ஆயுதத்தை ஒழிக்க தலைவர்கள் உறுதி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nடிரம்ப் - கிம் ஜாங் சந்திப்பால் உருவானது புதிய வரலாறு அணு ஆயுதத்தை ஒழிக்க தலைவர்கள் உறுதி\nமாற்றம் செய்த நாள்: ஜூன் 15,2018 09:52\nசிங்கப்பூர் : உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் - வட கொரிய அதிபர், கிம் ஜாங் உன் ஆகியோரின் வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு, சிங்கப்பூரில் நேற்று நடந்தது. இந்த சந்திப்புக்குப் பின், அணு ஆயுதங்களை முற்றிலும் அழிக்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக, வட கொரிய அதிபர், கிம் ஜாங் தெரிவித்துள்ளார். வட கொரிய அதிபருடனான சந்திப்பு, நேர்மையான, நேரடியான, ஆக்கப்பூர்வமான சந்திப்பாக அமைந்ததாக, அமெரிக்க அதிபர், டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்கா - வட கொரியா இடையே, பல ஆண்டுகளாக பனிப் போர் நடந்து வந்த நிலையில், இரு நாட்டு அதிபர்களும் நேற்று, தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரின், சென்டோசா தீவில் உள்ள கேபல்லா நட்சத்திர ஓட்டலில் சந்தித்து, இரு நாட்டு உறவு குறித்து முக்கிய பேச்சு நடத்தினர்.\nஇரு தலைவர்களிடையிலான சந்திப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இடத்திற்கு, வட கொரிய அதிபர், கிம் ஜாங், 34, முதலில் வந்தார். அவர் வந்த, ஏழு நிமிடங்கள் கழித்தே, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், 71, அங்கு வந்தார்.\nவட கொரிய வழக்கப்படி, வயதில் மூத்தவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில், டிரம்ப் வருகைக்கு முன்பே, கிம் ஜாங் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. அதே போல், வட கொரிய மக்களுக்கு பிடித்த வகையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சிவப்பு நிறத்தில், 'டை' அணிந்திருந்தார். இருவரும், முதல் முறையாக நேருக்கு நேர் சந்தித்தனர்.\nஇந்த சந்திப்பின் போது, ''அணு ஆயுத பயன்பாட்டிற்கு முற்றுப்புள்ளி வைத்து விடுவீர்கள் தானே,'' என, அமெரிக்க அதிபர் டிரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜாங்கிடம், மூன்று முறை கேள்வி எழுப்பினார். அதற்கு, வாய் திறந்து பதில் கூறாத கிம் ஜாங், சிரித்தபடி இருந்தார்.\nஇந்த சந்திப்பின் போது, இருவரின் மொழிபெயர்ப்பாளர்கள் தவிர, வேறு யாரும் அவர்களுடன் இல்லை.\nமுதல் சந்திப்பின் போது, இருவரும், 12 வினாடிகள் கை குலுக்கினர். உலக நாடுகளிடையே பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய, அமெரிக்க - வட கொரிய அதிபர்களிடையிலான சந்திப்பு, எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக முடிந்துள்ளதாக, அதிபர் டிரம்ப் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\nவட கொரிய அதிபர், கிம் ஜாங் உடனான சந்திப்புக்குப் பின், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், செய்தியாளர்களிடம் பேசியதாவது:\nவட கொரிய அதிபருடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கொரிய பிராந்தியத்தில், அணு ஆயுதங்களை முற்றிலும் அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாக, கிம் ஜாங் உறுதியளித்துள்ளார். ஏற்கனவே, ஒரு மிகப் பெரிய அணு ஆயுத சோதனை கூடத்தை, வட கொரியா மூடியுள்ளதாக, அவர் என்னிடம் தெரிவித்தார். அவரது இந்த முடிவை, அமெரிக்கா ஆதரிக்கிறது. வட கொரியாவுக்கு அனைத்து வகையிலும், பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதியளிக்கிறேன்.\nவட கொரிய பொருளாதார முன்னேற்றத்தை பற்றி, அந்நாட்டு மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். எனினும், கிம் ஜாங் உறுதியளித்த நடவடிக்கைகளின் போக்குக்கு ஏற்ப, அவர்களுக்கு அமெரிக்கா நிச்சயம் உதவும். இளம் தலைவரான கிம் ஜாங், மிகச் சிறந்த புத்திசாலி. அவரிடம் அதிக திறமை உள்ளது. சரியான நேரத்தில், அவருக்கு, வெள்ளை மாளிகை வரும்படி அழைப��பு விடுக்கப்படும்.\nஅணு ஆயுத கொள்கை குறித்து, தென் கொரியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிடமும், அமெரிக்கா பேச்சு நடத்தும். கிம் ஜாங் உடனான சந்திப்பு, எதிர்பார்த்ததை விட, மிகச் சிறப்பாக அமைந்தது. இரு நாட்டு உறவுகள் குறித்து, இருவரும் முக்கிய பேச்சு நடத்தினோம். அதில் சில உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.\nசெய்தியாளர்களிடம் மொழிபெயர்ப்பாளர் உதவியுடன், கிம் ஜாங் பேசியதவாது: இரு நாடுகளிடையே இருந்த, பழைய, கசப்பான நிகழ்வுகளை மறந்து, புதிய பயணத்திற்கு பாதை வகுத்துள்ளோம். இந்த உலகம், விரைவில் மிகப் பெரிய மாற்றத்தை காண உள்ளது. ஏராளமான தடைகளையும், சோதனைகளையும் கடந்து, வட கொரியா, இன்றைய நிலையை அடைந்துள்ளது.\nஅதிபர் டிரம்புடனான சந்திப்பு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சந்திப்பு, அமைதிக்கு வழி வகுக்கும். எதிர் காலத்தில் பல நல்ல மாற்றங்கள் உண்டாகும். அணு ஆயுத பயன்பாட்டை முற்றிலும் நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nஇரு தலைவர்களிடையே, 45 நிமிடங்கள் பேச்சு நடந்தது. அதன் பின், இருவரும் விருந்து சாப்பிட்டனர். அதில், மேற்கு ஆசிய மற்றும் கொரிய வகை உணவுகளும் இடம் பெற்றிருந்தன. மதிய விருந்துக்குப் பின், இரு தலைவர்களும், ஒருவருடன் ஒருவர் பேசியபடி, சற்று நேரம் உலாவினர்.\nஇரு நாட்டு சிறைகளில் இருக்கும் போர் குற்றவாளிகளை, அவரவர் நாடுகளுக்கு பரிமாறிக்கொள்வது, கைதிகள் விடுதலை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து, இருவரும் பேச்சு நடத்தினர்.\nஇரு நாட்டு தலைவர்களிடையேயான அடுத்த சந்திப்பை, அமெரிக்கா அல்லது வட கொரியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த சுற்று பேச்சுகளில், முன்னேற்றம் ஏற்பட்டால் மட்டுமே, வட கொரியாவுக்கு எதிரான பொருளாதார தடைகள், முற்றிலும் விலக்கப்படும் என, தகவல் வெளியாகிஉள்ளது.\n அமெரிக்கா - வட கொரியா அதிபர்கள் இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பை, இந்தியா வரவேற்றுள்ளது. இது, கொரிய பிராந்தியத்தில், அமைதிக்கு வழி வகுக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்து, வெளியுறவு அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்கா - வட கொரியா அதிபர்கள், நேருக்கு நேர் சந்தித்து பேச்சு நடத்தியது ��கிழ்ச்சி அளிக்கிறது. இதை, இந்தியா வரவேற்கிறது. இதன் மூலம், கொரிய கடல் வழிப் பாதையில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும் என நம்பலாம். அமைதி வழியை இந்தியா எப்போதும் ஆதரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அணு ஆயுத பயன்பாடு நிறுத்தம் குறித்த, கிம் ஜாங்கின் முடிவுக்கு, சீனாவும் வரவேற்பு தெரிவித்துள்ளது.\n ''டிரம்ப் - கிம் ஜாங் இடையிலான பேச்சு எப்படி அமையுமோ என எண்ணி, சில நாட்களாக எனக்கு உறக்கம் போய்விட்டது. இரு நாட்டு தலைவர்களிடையிலான பேச்சு, நல்ல வகையில் முடிய வேண்டும் என, வழி மேல் விழி வைத்து காத்திருந்தேன். அணு ஆயுத பயன்பாட்டை கைவிடுவதாக கூறியுள்ள, கிம் ஜாங்கின் முடிவு வரவேற்கத்தக்கது. இதன் மூலம், வட, தென் கொரியாவில் அமைதியான சூழல் நிலவும்'' -மூன் ஜேயின், தென் கொரிய அதிபர்\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nடிரம்ப் - கிம் ஜாங்: உரசல் டூ சமாதானம்...\n41 நிமிட சந்திப்பு திருப்தி: டிரம்ப்\nஅமெரிக்க பொருட்களுக்கு 100 சதவீத வரி; இந்தியா மீது டிரம்ப் நேரடி ...\nடிரம்ப் கருத்துக்கு ஜெர்மனி பிரதமர் கடும் எதிர்ப்பு\nவாழ்த்துக்கள். ஒபாமா செய்ய முடியாததை டிரம்ப் செய்து விட்டார் . இப்போது யார் திறமையான ஆள் என தெரிந்து கொள்ளலாம்.\nபடு கேவலமாக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு ஒரு தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்த சூழலில், அதிசியமாக இருவரும் சந்தித்து சமாதான திசையை நோக்கி பயணிக்க ஒரு சூழல் ஏற்பட்டிருப்பது, மிகப்பெரிய விஷயம் தான், வடகொரியாவுக்கு வேறு வழியில்லை, அமெரிக்காவின், மேலாதிக்க, ஆதிக்க உணர்வுக்கு மீண்டும் ஒரு வெற்றி., பெரிய நிம்மதி தென்கொரியாவுக்குத்தான், ஒரு சமாதானம் ஏற்பட்டால், நிரம்பிக்கிடக்கும் வடகொரியாவின் இயற்கை வளங்களை அமெரிக்கா சர்வ சாதாரணமாக கொள்ளையடிக்க களம் இறங்கும்,\nஇறங்கி வந்தது வட கொரியா அல்ல ..அமெரிக்கா ....தென் கொரியா ..ஜப்பான் நாடுகளில் வட கொரியா தாக்குதல் நடத்தினால் அமெரிக்க பொருளாதாரம் ஸ்தம்பித்துவிடும்\nகோரிய தீபகற்பத்தில் அமைதி திரும்புவது வரவேற்கத்தகுந்த நல்ல விஷயம்... சரித்திரம் படைத்த இருவருக்கும் பாராட்டுக்கள்...\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி\nஇன்றைய(ஜூன்-19) விலை: பெட்ரோல் ரூ.79.16, டீசல் ரூ.71.54\nசமூக வலைதளத்தில் சட்ட விரோத செயல்: ராஜ்நாத்சிங் எச்சரிக���கை\nஇன்டர்போலிடமும் சிக்காத நிரவ் மோடி\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rukmaniseshasayee.blogspot.com/2016/12/blog-post_19.html", "date_download": "2018-06-19T02:55:41Z", "digest": "sha1:PC7IRUN2BXOJJQLBASI75NZCSMTAAK4O", "length": 13394, "nlines": 120, "source_domain": "rukmaniseshasayee.blogspot.com", "title": "மணி மணியாய் சிந்தனை: படித்த கதை: அச்சம் தவிர்", "raw_content": "\nபடித்த கதை: அச்சம் தவிர்\nஒரு நாள் அரசர் அக்பர் சபையில் அமர்ந்திருந்தார்.அப்போது ஒரு மனிதன் அங்குவந்தான் . குண்டோதரனைப் போல் இருந்த அவனைப் பார்த்து சபையோர் அனைவரும் .சிரித்து விட்டனர்.அதைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த அந்த குண்டன் சபையோரைப் பார்த்துவிட்டு\nமன்னனிடம் கூறினான். \" மஹாராஜா என் உடம்பை இளைக்கச் செய்ய உங்களால் முடியுமா அப்படி முடிந்தால் என் காலம் முழுவதும் உங்களுக்கு அடிமையாக இருப்பேன். இல்லையேல் உங்கள் நாட்டில் அரசனுக்குரிய பதவியை எனக்கு நீங்கள் தரவேண்டும்\" என்றான்.\nஅக்பர் திகைத்தார்.இவனை ஒரு மாதத்திற்குள் எப்படி இளைக்கச் செய்வது மெதுவாகத் திரும்பி அருகே அமர்ந்திருந்த பீர்பாலைப் பார்த்தார்.அவரும் மெதுவாகத் தலையசைத்து சம்மதிக்கச் சொல்லி சைகை காண்பித்தார்.அக்பரும் பொறுப்பை பீர்பாலிடம் ஒப்படைத்துவிட்ட நிம்மதியில் குண்டனிடம்\n\"ஒரு விண்ணப்பம். எனக்கு வயிறார சாப்பாடும் போடவேண்டும் பட்டினி போட்டுக் கொல்லக் கூடாது.\"\n.ஒரு மாதம் சென்றது. அன்று குண்டோதரனை சபைக்கு அழைத்து வரப் போகிறார் பீர்பால் என்பதை அறிந்து மக்கள் ஆர்வத்துடன் கூடிஇருந்தனர்\nகுண்டனை, தவறு அவன் இப்போது இளைத்து பாதி உடம்பாகியிருந்தான்.\nஅக்பர் ஆச்சரியத்துடன் குண்டனைப் பார்த்தார்.\nஅல்லது மருந்து ஏதேனும் பீர்பால் கொடுத்தாரா \nபதில் சொல்லாது தலை குனிந்து தோல்வியடைந்த முகத்தோடு நின்றான் குண்டன்.\n\"பீர்பால் இது எப்படி நடந்தது\n\"ஒன்றுமில்லை மஹாராஜா.தினமும் இரவு இவர் உணவு உண்டபின் இவர் படுக்கையை சிங்கத்தின் கூண்டுக்கு அருகே போட்டிருந்தேன்.இவரிடம், \"சிங்கக் கூண்டின் தாழ்ப்பாள் சரியில்லை கொஞ்சம் கவனமாக இருங்கள் என்று சொல்லி வைத்தேன்.அதுதான் இப்படி வேலை செய்திருக்கிறது.\nஉணவை விட நிம்மதியான தூக்கம் வேண்டும் அத்துடன் மனதில் பயஉணர்வு இவரது உணவை உடம்பில் ஒட்டாமல் செய்து விட்டது.அதுதான் இளைத்துவிட்டார்.\"\nஇதைக் கேட்ட மக்கள் பீர்பாலிடமிருந்து நல்ல பாடத்தை நாமும் கற்றோம் என்று மகிழ்ச்சியுடன் கூறிச் சென்றனர்.நாமும் அச்சமில்லாமல் வாழப் பழக வேண்டும் அதையே பாரதியாரும் அச்சம் தவிர என்று சொல்லியிருக்கிறாரன்றோ\nஅருமையானதொரு உண்மையை எடுத்துச்சொல்லும் மிகவும் அழகானதொரு கதை. பகிர்வுக்கு நன்றிகள்.\nகடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழில் சிறு கதைகள் கவிதைகள் நாடகங்கள் எழுதி வருகிறேன் தமிழில் எம்ஏ பட்டம் பெற்று மேல்நிலைப்பள்ளியில் முப்பது ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளேன்.ஆகாசவாணியிலும் தொலைக்காட்சியிலும்எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன நாவல் சிறுகதைத்தொகுதி வெளி வந்துள்ளன.சிறுவர்க்கான நூல்கள் சுமார் இருபது க்குமேல் வெளிவந்துள்ளன. பட்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கிலும் பங்கு பெற்று வருகிறேன்.சிறுவர் நூல் எழுதுவதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளேன்.எனவே பலரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் ஓர் இணையதளம் அமைத்து பல சிறுவர்கள்படித்துப்பயன்பெற இந்த முயற்சியில் இறங்கிஉள்ளேன்இதனால் இளைய சமுதாயம் பண்பட்டால் அதுவே எனது வெற்றி என மகிழ்வேன்.அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அன்புடன் ருக்மணி சேஷசாயீ\nபடித்த கதை: அச்சம் தவிர்\nகேட்ட கதை ; ஆசையும் பேராசையும்.\nஒரு ஊரில் புலவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார்.அவருக்கு ஒரு மகள் இருந்தாள்.அந்த புலவர் மிகவும் பண்புள்ளவராகவும் திறமை மிகுந்தவராகவும் இருந்ததால்...\nகடந்த வாரம் ஒரு நாள் நானும் என் மகளும் ஒரு விசேஷ நாளில் இங்குள்ள வெங்கடேஸ்வரா கோயிலுக்குப் போயிருந்தோம்.தீபாராதனை முடிந்தபின் ஒரு தோழி என் ம...\nநல்ல சொற்கள். நல்ல சொற்களைச் சொல்வதற்கு நாம் பழகுதல் வேண்டும். நமது வாயிலிருந்து வரும் சொற்கள் எப்போதும் நல்ல சொற்களாகவே இருக்க வேண்டும். அ...\n19- ஊன்றுகோலாய் நிற்பதே உயர்வு.\nஒரு சமயம் எங்கள் இல்லத்தின் பின்புறம் இருந்த வீட்டுக்கு இளம் தம்பதிகள் குடிவந்தனர்.அவ்வப்போது சிறு சிறு உதவிகள் கேட்டும ஆலோசனைகள் கேட்டும் ...\nஎன் இளம் வயதில் கதையை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன்.ஒரு அரசன் தன பகைவனை வென்று அவன் நாட்டைக் கைப் பற்றிக் கொண்டான்.அந்நாட்ட...\nமனம் கவர்ந்த கதை. - ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள்.தினமும் அவள் வெகு தொலைவில் இருக்கும் கிணற்றிலிருந்து ந���ர் கொண்டு வருவாள். கிணறு வெகு தொலைவ...\n.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் ...\nசுமார் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களுக்குப் போயிருந்தோம். சுற்றிப் பார்த்த பின் ஊர்திரும...\nஅமெரிக்காவில் ஒரு மாலை நேரம் நானும் என் மகளும் காரில் சென்று கொண்டிருந்தோம்.திடீரென்று பின் புறமாக போலீசின் அபாய மணி ஒலி கேட்டது. எங்கள் கார...\nஎன் மகளுக்கு அப்போது நான்கு வயது. எப்போதும் சுட்டித்தனத்துடன் ஏதேனும் குறும்புகள் செய்தவண்ணம் இருப்பாள். ஒருநாள் பக்கத்து வீட்டுப் பையனுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=94835", "date_download": "2018-06-19T03:10:46Z", "digest": "sha1:BDJAPXEI4LZHWFAHPSQURRITGOITKSGS", "length": 20332, "nlines": 123, "source_domain": "thesamnet.co.uk", "title": "மஹிந்தவுக்கும் பொறுப்பு; ஶ்ரீ.ல.சு.க.செயற்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்", "raw_content": "\nமஹிந்தவுக்கும் பொறுப்பு; ஶ்ரீ.ல.சு.க.செயற்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யும், விசேட மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (03) இடம்பெற்றது.\nகட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கை தொடர்பான மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் குறித்த கூட்டம் கட்சியின் தலைவரான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், பத்தரமுல்லையிலுள்ள, அபேகம பகுதியில் இடம்பெற்றது.\nஇதில் ஶ்ரீ.ல.சு.கவின் நிறைவேற்றுக் குழு மற்றும் அகில இலங்கை செயற்குழு கூட்டமும் இடம்பெற்றது.\nதற்காலிகமான செயற்குழு உறுப்பினர்களை நியமனம் செய்து, கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்வது என, இறுதியாக கடந்த மே மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்ற, சு.கவின் மத்திய செயற்குழுவில் முடிவு செய்தமைக்கு அமைய, கட்சிக்கு தற்காலிக உறுப்பினர்கள் தெரிவு செய்ய்பட்டனர்.\nகட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக புதிய நிர்வாக குழு இதன்போது தெரிவு செய்யப்பட்டது.\nகட்சியின் தலைவராக மீண்டும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nஇதன்போது, ஶ்ரீ.ல.சு.க.வின் ஆலோசக சபையில், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்‌ஷ, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்ன ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டனர்.\nகட்சியின் பொதுச் செயலாளராக பேராசியர் ரோஹன லக்ஷமன் பியதாச தெரிவுசெய்யப்பட்டார்.\nகட்சியின் தேசிய அமைப்பாளராக அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவும் பொருளாளராக பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.திஸாநாயக்கவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nகட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனெவிரத்ன, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.\nமேலும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர்களாக ஏ.எச்.எம்.பௌசி, சரத் அமுனுகம, மஹிந்த அமரவீர, தயாசிறி ஜயசேகர, ரெஜினோல்ட் குரே, பியசேன கமகே, விஜித் விஜயமுனித டி சொயிஸா, மஹிந்த சமரசிங்ஹ, திலான் பெரேரா, தென் மாகாண முதலமைச்சர் சான் விஜயலால் டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.\nபுதிய உப செயலாளர்களாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்க, வடமேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தஸநாயக்க, மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய, ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் பிரதியமைச்சர் சுதர்ஷனீ பெர்ணான்டோபுள்ளே, சுமேதா ஜீ. ஜயசேன ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் மத்திய செயற்குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டனர்.\nமேலும் மத்திய குழுவிற்கு தெரிவு செய்யப்படும் ஏனைய நியமனங்கள் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேற்கொள்ளப்படவுள்ளன.\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாப்புக்கு ஏற்ப நியமிக்கப்பட வேண்டியுள்ள அமைப்பாளர்கள், தொழில் வல்லுனர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு அமைப்புகளை எதிர்காலத்தில் நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.\nதலைவர் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன\nபொதுச் செயலாளர் - பேராசிரியர் ரோஹண லக்‌ஷ்மன் பியதாஸ\nதேசிய அமைப்பாளர் - அமைச்சர் துமிந்த திஸாநாயக்க (முன்னாள் பொதுச் செயலாளர்)\nஅமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா\nஅநுர பிரியதர்ஷன யாபா எம்.பி.\nபொருளாளார் - எஸ்.பி. திஸாநாயக்க (முன்னாள் பொருளாளார்)\nவிஜித் விஜயமுனித டி சொயிஸா\nசான் விஜயலால் டி சில்வா (தெ. மா. முதலமைச்சர்)\nசரத் ஏகநாயக்க (ம. மா. முதலமைச்சர்)\nதர்மசிறி தஸநாயக்க (வட மே. மா. முதலமைச்சர்)\nஇசுரு தேவப்பிரிய (மே. மா. முதலமைச்சர்)\nசாமர சம்பத் தஸநாயக்க (ஊ. மா. முதலமைச்சர்), – பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன\nமுன்னாள் பிரதியமைச்சர் சுதர்ஷனீ பெர்ணான்டோபுள்ளே\nஸ்ரீ.ல.சு.க.வில் தற்போதுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும்\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\n“எனது அருமை மகளை கொன்று விட்டீர்கள் நன்றி” புடினுக்கு ஒரு தந்தையின் கடிதம்\nலசந்த கொலை வழக்கு: அடையாள அணிவகுப்பு பிற்போடப்பட்டது\nகாத்தான்குடி மீரா ஜும்ஆப்பள்ளிவாசலில் நேற்று ஒப்படைக்கப்பட்ட ஆயுதங்கள்\nதானியங்கி சுனாமி எச்சரிக்கை கோபுர செயற்பாடு பரீட்சிப்பு\n17 கட்சிகள், 28 சுயேச்சைக் குழுக்கள் நேற்று வேட்புமனுத் தாக்கல்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3586) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32674) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்���்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ramanujam1000.com/2016/07/4.html", "date_download": "2018-06-19T02:37:55Z", "digest": "sha1:VFOSYRD5L7QGXIVQ6MA7SHSJHWMMGR6H", "length": 24243, "nlines": 306, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: யுக புருஷர் ஸ்ரீ இராமானுஜர் -4", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nசனி, 2 ஜூலை, 2016\nயுக புருஷர் ஸ்ரீ இராமானுஜர் -4\nஅரங்கனை உடைய ஆச்சார்யர் இராமானுஜர்\nதுறவு மேற்கொண்டு இராமானுஜர் தம் சன்னிதிக்கு வந்ததும் ஸ்ரீ ரங்கன் சொன்னான்: “இவர் நம்மை உடையவர், நம் ஆஸ்தானங்களை உடையவர்; நம் பக்தர்களை உடையவர்.”\nஉடைமை என்றால், பொருளை, சொத்தை, அதிகாரத்தை என்கிற லௌகீகத் பார்வையில் நாம் பேசிக் கொண்டிருக்கிறோம், ஆனால் அரங்கனோ, தம்மையே அவருக்கு உடைமையாக்கிக் கொண்டு விட்டான்.\nஅரங்கனின் அனுக்ரகத்தைப் பெறுவது என்று சொன்னால், அரங்கனைச் சேவிக்க வேண்டும் என்பதில்லை. ஆச்சார்ய மகாபுருஷரின் அனுக்ரகத்தைப் பெற்றாலே போதும். அரங்கனின் அனுக்ரகம் கிடைத்துவிடும் என்று சூட்சுமமாக உணர்த��திவிட்டான் அவன்.\nதிருவரங்கனின் பெரிய கோயிலின் வசந்த மண்டபத்தில், அரங்கனின் அருளாணைப்படியே, பள்ளிப்படுத்தப்பட்ட ( ஸ்ரீமத் இராமானுஜரின்) சன்னிதியில், தாமேயான திருமேனியாக தரிசனம் தந்து கொண்டிருக்கிறார் உடையவர்.\nஅவர் அரங்கனின் ஆஸ்தானத்தை உடையவர்; ‘அரங்கனை உடையவர்’ மட்டுமல்ல, நம் அனைவரையும் உடையவர். அவருக்கு அரங்கனைச் சேவிக்க வரும் அனைவருமே உடைமைகள்தான். அந்த உடைமைகள் எதுவும் பின்னப்படாமல், சேதப்படாமல், துன்புறாமல், சிதையாமல் காக்க வேண்டும் என்கிற பேருள்ளத்தின் வெளிப்பாடாகவே இங்கே அமைந்திருக்கிறது உடையவர் சன்னிதி.\nவலப்புறம் சக்கரத்தாழ்வாரில் தொடங்கி, இடப்புறம் உடையவர் தரிசனத்தோடு முடிகிறது ஆலயப்பிரதட்சிணம். சக்கரம்- வினைகளை வேரோடு களைகிறது என்றால், ஆச்சார்ய கடாக்ஷம்- அரங்கனின் பேரருளுக்குப் பாத்திரமாக்குகிறது.\nதிருவரங்கம் ஆலய வலம் வரலில் இப்படியொரு சூட்சுமத்தை ஒளித்திருக்கிறான் அரங்கன். அவன் அரிதுயிலுக்குள் எத்தனை எத்தனையோ மாயங்கள். அவனால் உணர்த்தப்படாத எதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்\n“ஆசார்யனைச் சரணடையும்போது, சொல்லப்படாத மறைபொருள்களும் புத்திக்குப் புலனாகின்றன” என்கிறது ச்வேதாஸ்வதர உபநிஷத். அதே புரிதலுடன், நிலம் குளிர பெருகிய அந்த அருள் வெள்ளத்தை, யுக புருஷரை மனமொன்றிப் பணிவோம்.\nதிரு. கே.ஆர்.ஸ்ரீநிவாச ராகவன், எழுத்தாளர்.\nநன்றி: கல்கி தீபாவளி மலர்-2014.\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் முற்பகல் 1:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கல்கி, கே.ஆர்.ஸ்ரீநிவாச ராகவன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nசீடனாக ராமானுஜர், குருவாக ராமானுஜர்...\nநன்மையே நாடும் ஸ்ரீராமானுஜரின் தெய்வீக ஆணை\nஸ்ரீமத் ராமானுஜ வைபவம் - ஆர்.பொன்னம்மாள்\nராமானுஜருக்கு 216 அடி சிலை\nசாதி பேதம் ஒழித்த மகான்\nசமத்துவத்தை செயல்படுத்திய செயல்வீரர் இராமானுஜர்\nமகான் ஸ்ரீ ராமானுஜர் - எஸ்.லெக்ஷ்மிநரசிம்மன்\nயுக புருஷர் ஸ்ரீ இராமானுஜர் -4\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்���ீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\n-ஆசிரியர் குழு வடிவமைப்பு: என்.டி.என்.பிரபு\nராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா படங்கள்...\n-ஆசிரியர் குழு ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டு விழா கொண்டாட்டங்கள், தமிழ்நாடு ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி விழாக் குழு சார்...\nநான் இராமானுசன் – சில கேள்விகள், ஒரு பதில்\n-ஆமருவி தேவநாதன் ‘நான் இராமானுசன்’ நூல் பற்றிய பல விமர்சனங்கள் வந்துள்ளன. சில கேள்விகளும் வந்துள்ளன. பல கேள்விகள் ஒரே மாதிரியானவை. க...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\nயதிராஜர் இயற்றிய ஏற்றமிகு இலக்கியங்கள்\n- ஆர் . மைதிலி பிரபஞ்சத்தில் அவ்வப்போது ஆன்மிக ஜோதிஸ்வரூபங்கள் வெளிக் கிளம்புகின்றன . இப்படி ஒரு நிகழ்வாகவே , கி . ...\n- மதுமிதா தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர் பிரம்ம சூத்திரத்துக்கு உரையாக ஸ்ரீ பாஷ்யம் எழுதினார். அவர் விசிஷ்டாத...\n-ஆசிரியர் குழு வைணவ ப் புரட்சித் துறவி இராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை: தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை ...\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வ���ற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%2020", "date_download": "2018-06-19T02:46:16Z", "digest": "sha1:X6IYGSUKE3OP3APO3HVVW5FNRXBP4W4H", "length": 8112, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இருபதுக்கு 20 | Virakesari.lk", "raw_content": "\n\"போரா­ளிகள் என்ற கார­ணத்­திற்­காக புறம் தள்­ளு­வது மனி­தா­பி­மானகாது\"\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nபெனல்டி கோல் மூலம் தென் கொரியாவை தனது ஆரம்பப் போட்டியில் வென்றது சுவீடன்\nகொழும்புத் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் குழாய் புனரமைப்பு பணிகள் விரைவில் பூர்த்தியடையும் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்.\nஇருபதுக்கு - 20 அணிக்கு சந்திமல் தலைவர் ; இலங்கை குழா��் அறிவிப்பு\nபங்களாதேஷ் அணிக்கெதிரான இரபதுக்கு - 20 தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணிக்கு டினேஷ் சந்திமால் தலைமை தாங்கவுள்ளதாக இலங்கை க...\nநியூஸிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான 2 ஆவது இருபதுக்கு - 20 போட்டி மழை காரணமாக இடைநடுவில் கைவிடப...\nமெக்ஸ்வெலின் அதிரடி ; ஐ.சி.சி. தரவரிசையில் மாற்றம்\nஇலங்கை – ஆஸி அணிகளுக்கு இடையில் நடந்து முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட இருபதுக்கு20 தொடரில் ஆஸி அணியின் சகலதுறை வீரர் மெக...\nமுதலிடத்திற்கு முன்னேறிய நியூசிலாந்து அணி\nஆறாவது உலக கிண்ண இருபதுக்கு 20 போட்டி இந்தியாவில் நடந்தது அதில் சிறந்த திறமையை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணி இருபதுக்க...\nஐ.பி.எல் 420 லட்சத்திற்கு விலைபோன பிரத்வெயிட்\nநடந்துமுடிந்த ஆறாவது இருபதுக்கு 20 உலக கிண்ண இறுதி போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை கடைசி ஓவரில் தொடர்ந்து 4 பந்துகள...\nவிளையாட்டுத்துறை அமைச்சர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு வாழ்த்து\nமேற்கிந்திய தீவுகள் நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் ஒலிவியா கேரன்ஜ் உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டியில் வெற்ற...\nபங்களாதேஷை விழ்த்தியது ஆஸி (Highlights)\nபங்களாதேசத்திற்கு எதிராக இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டியில் அவுஸ்திரேலியா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றத...\nமேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி ( Highlights )\nஉலகக் கிண்ண இருபதுக்கு 20 போட்டிகளில், நேற்று இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.\nகிறிஸ் கெய்லின் அதிரடியில் களைகட்டியது உலககிண்ணம் (வீடியோ இணைப்பு )\nகிறிஸ் கெய்ல் சிக்ஸர் விருந்து படைக்க 6 விக்­கெட்­டுக்­களால் இங்­கி­லாந்தை வெற்­றி­கொண்­டது மேற்­கிந்­தியத் தீவுகள்.\nபாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகள் மோதல் ; நேரடி காணொளி\nஆறாவது இருபதுக்கு 20 உலககிண்ண சுப்பர் 10 சுற்றில் இரண்டாவது போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகின்றது.\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nஎதிர்கால சந்ததியினரை பாதுகாக்க சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி\n\"பணிப்பகிஷ்கரிப்பு குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/07-satyaraj-escapes-from-press-meet.html", "date_download": "2018-06-19T02:41:32Z", "digest": "sha1:TLV7D7MMZJ56U63E4XLPCSPZWYCIIM35", "length": 12062, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "காத்திருந்த செய்தியாளர்கள்- 'எஸ்' ஆன சத்யராஜ்! | Satyaraj escapes from press meet, 'எஸ்' ஆன சத்யராஜ்! - Tamil Filmibeat", "raw_content": "\n» காத்திருந்த செய்தியாளர்கள்- 'எஸ்' ஆன சத்யராஜ்\nகாத்திருந்த செய்தியாளர்கள்- 'எஸ்' ஆன சத்யராஜ்\nவிபச்சாரம் செய்யும் நடிகைகளைப் பட்டியல் போட்டு அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்களைக் கண்டிக்க நடிகர் சங்கம் கூட்டம் போட்டதும், அதில் பத்திரிகையாளர்களின் குடும்பங்கள், வீட்டுப் பெண்கள் எல்லோரையும் நடிகர் நடிகைகள் கோவலமாகப் பேசியதும் நினைவிருக்கலாம்.\nநடிகர் சூர்யா, ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களையும் ஈனப் பிறவிகள் என்று சாடினார். ஆனால் பின்னர் நான் எல்லோரையும் சொல்லவில்லை என்று ஜகா வாங்கினார்.\nவிவேக் என்ற நடிகர், மிகக் கேவலமாகவும் ஆபாசமாகவும் பேசினார். பத்திரிகையாளர்களின் பாட்டி, அம்மா, அக்கா, தங்கை அனைவரது படங்களுக்கும் பிரா ஜட்டி மாட்டி சென்னை மாநகர சுவர்களில் போஸ்டராக ஒட்டுவேன் என்று முழங்கினார். லிஸ்ட் போட்ட பத்திரிகை தவிர, மற்றவர்களையும் தாறுமாறாகப் பேசினார்.\nநடிகை ஸ்ரீபிரியா 'பாஸ்டர்ட்ஸ்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தி பத்திரிகையாளர்களைத் திட்டித் தீர்த்தார்.\nஅவருக்குப் பின் பேச வந்த சத்யராஜ், விவேக்-ஸ்ரீபிரியா பேசியதை தான் முழுமையாக ஆதரிப்பதாகவும், சின்ன ஜட்டி - பிரா வாங்கித் தருகிறேன், அதை வேண்டுமானால் மாட்டி விடுங்கள் பத்திரிகையாளர் குடும்பப் பெண்களுக்கு என்றும் ஆபாசத்தின் உச்சத்தில் நின்று ஆட்டம் போட்டார்.\nஇப்போது நிலைமை மாறி விட்டது. சாமியாருடன் நடிகை ரஞ்சிதா கொஞ்சிக் குலாவிய காட்சிகளை உலகமே பார்த்து பரபரப்பானது.\nநடிகைகள் இந்த மாதிரி பிரச்சினையில் மாட்டிக் கொண்டால் அவர்களுக்கு சட்ட உதவி செய்ய எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிப்பதாக மார்தட்டிய திரையுலகினர் ரஞ்சிதா விவகாரத்தில் சத்தம் போடாமல் அமைதி காத்து வருகின்றனர்.\nகுறிப்பாக சத்யராஜ்... கடந்த வாரம் அவர் நடித்த ஒரு படத்தின் பிரஸ் மீட். அவர்தான் நிருபர்களைச் சந்தித்து பேட்டியளிப்பதாக இருந்தது. ஆனால் ரஞ்சிதா விவகாரம் வெளியாகி சினிமா நடிகைகளின் அந்தரங்கத்தைப் புட்டுப் ப���ட்டு வைத்துவிட, இது பற்றி சத்யராஜிடம் கட்டாயம் கேள்வி எழுப்பியே தீர வேண்டும்... சின்ன பிரா ஜட்டி அவருக்கு கிடைத்துவிட்டதா... அதை இனி யாருக்கு மாட்டி விடப் போகிறார் போன்ற கேள்விகளோடு பத்திரிகையாளர்கள் காத்திருந்தனர்.\nஆனால் விஷயம் முன்கூட்டியே அவருக்குச் சொல்லப்பட்டு விட, பத்திரிக்கையாளர் சந்திப்புக்கே வராமல் எஸ்கேப் ஆகி விட்டார் சத்யராஜ்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2tamil\nபாரதிராஜாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக் கோரி போலீசில் புகார்\nஉள்நோக்கத்தோடு லிங்கா மற்றும் ரஜினி பற்றி படுமோசமாகப் பேசுகிறார் சிங்கார வேலன் - டி சிவா\nஉதவி இயக்குநர்களை தரக்குறைவாகப் பேசி மன்னிப்பு கேட்ட மிஷ்கின்\nஆபாசப் பேச்சு: பத்திரிகையாளர்களிடம் மன்னிப்புக் கேட்ட விவேக்\nஆபாச பேச்சு: சூர்யா,சத்யராஜ்,சரத்குமார்,விவேக் ஆஜராக சிவகங்கை கோர்ட் உத்தரவு\nசரத்-சூர்யா-விவேக் உள்ளிட்ட 8 நடிகர்களுக்கு சம்மன்\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் ஓவியா: 17வது ஆள் #BiggBoss2Tamil\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nவிஜய் பிறந்தநாளில் ஆர்யா வீட்டில் டும் டும் டும்: அதுவும் காதல் திருமணம்\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nபிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00602.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t143669-1500", "date_download": "2018-06-19T02:25:03Z", "digest": "sha1:FP6C4XIPII24P6F4CCLIBDOZZ5JG4SIZ", "length": 16885, "nlines": 209, "source_domain": "eegarai.darkbb.com", "title": "காலத்துக்கு ஒவ்வாத 1500 சட்டங்களை நாங்கள் நீக்கியுள்ளோம் - மத்திய மந்திரி பெருமிதம்", "raw_content": "\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nகாலத்துக்கு ஒவ்வாத 1500 சட்டங்களை நாங்கள் நீக்கியுள்ளோம் - மத்திய மந்திரி பெருமிதம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகாலத்துக்கு ஒவ்வாத 1500 சட்டங்களை நாங்கள் நீக்கியுள்ளோம் - மத்திய மந்திரி பெருமிதம்\nஐதராபாத் நகரில் நடைபெற்றுவரும் 21-வது தேசிய மின்னணு\nஆட்சியியல் கருத்தரங்கின் நிறைவு விழாவில் பிரதமர்\nஅலுவலகத்துக்கான இணை மந்திரி ஜித்தேந்திரா சிங் பங்கேற்று\n’நமது நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆன பின்னரும்\nஓய்வூதியத்துக்காக நீங்கள் உயிருடன்தான் இருக்கிறீர்கள் என்று\nஅரசு உயரதிகாரியின் சான்றிதழை பெற வேண்டிய காலகட்டம்\nஆனால், அந்த நிலையை மாற்றி நாம் நவீன தொழில்நுட்பங்களை\nகையாண்டு வருகிறோம். இன்றைய தொழில்நுட்பத்தால் இதற்கு\nநம்முடையை விரல் ரேகையை மின்னணு இயந்திரத்தில் பதிவு\nமின்னணு ஆட்சி முறை என்பது சுலபமாக வாழ்வதற்கான நடை\nமுறையாக இருக்க வேண்டும். அதைதான் மத்திய அரசு செய்து\nவருகிறது. இந்த நடைமுறையை மாநில அரசுகள் பின்பற்ற\nவேண்டும். இதனால், நேரமும் மனித ஆற்றலும் மிச்சப்படும்.\nஅவ்வகையில், தற்கால நடைமுறைகளுக்கு ஒத்துவராத ஆயிரத்து\nஐநூறு சட்டங்களை பிரதமர் மோடி தலைமையிலான தேசிய\nஜனநாயக கூட்டணி அரசு நீக்கியுள்ளது’ என தெரிவித்தார்.\nRe: காலத்துக்கு ஒவ்வாத 1500 சட்டங்களை நாங்கள் நீக்கியுள்ளோம் - மத்திய மந்திரி பெருமிதம்\nஅவங்கள��க்கு பாதகமா இருந்த சட்டத்தை எல்லாம் நீக்கிட்டு ஏதோ கின்னஸ் சாதனை செஞ்சா மாதிரி பீலா உட்றது\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2014/10/blog-post_24.html", "date_download": "2018-06-19T02:22:00Z", "digest": "sha1:P2726FNL7NX3MNTGZAFWP3QVPKYBHVLT", "length": 9702, "nlines": 182, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: சேது தர்பார் நிகழ்ச்சியில்.....பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்-வீடியோ", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nசேது தர்பார் நிகழ்ச்சியில்.....பழம் பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்-வீடியோ\nசென்னை: மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டடிருந்த\nபழம்பெரும் தமிழ் திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார்.\nபரராசக்தி, பூம்புகார், பச்சைவிளக்கு உள்ளிட்ட 100க்-கும் மேற்பட்ட திரைப்படங்களில் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. -\nஹாட்லி கல்லூரி பழைய மாணவன்-ஜெர்மனியில் மந்திரியானார்-வீடியோ\nலண்டனில் 60+ தமிழ் ஜோடியின் அபார மேடை திரைபட நடனம்-வீடியோ\nஅண்மையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நடனம் இடம் பெற்றது .யாழ் கரவெட்டி ஞானசாரியார் கல்லூரி லண்டன் பழைய மாணவர் சங்கத்தினரால் ...\nஹாட்லி கல்லூரி லண்டன் கிளையினர் (24.04.10) நடத்திய கலை விழாவில்-வீடியோ\nஹாட்லி கல்லூரியின் லண்டன் கிளையினரின் புதிய நிர்வாகத்தினர் புதிய உத்வேகத்துடன் கல்லூரிக்கு நிதி சேகரிப்பதற்க்கான ஒரு நிகழ்வாக 24.04....\n.இலங்கையின் வில்லிசை சக்கரவர்த்தி சின்னமணி அவர்களின் வில்லிசை-வீடியோ\nவில்லிசை கலைஞர் சின்னமணி அவர்களுக்கு அஞ்சலிகள் இவரது வில்லிசையை பார்க்கும் பார்வையாளர்கள் ...அவர் வில்லிசையில் கதை சொல்லு...\n1979 ஆண்டு வெளிவந்த சிங்கள-தமிழ் திரைபட பாடல்-வீடியோ\nஇந்த வீடியோவில் வரும் பாடல் சருங்கல -காற்றாடி என்ற சிங்கள தமிழ் திரைபடத்தில் வருகிறது.இத்திரைபடம் 1979 ஆண்டு வெளியானது .77 ஆண்டு நடைபெற்ற...\n...நடு ரோட்டில் பொலிஸ் அதிகாரியை துவம்ச செய்த காட்சி-வீடியோ\n70களில் வடமராட்சியில் படிப்பித்த டியூசன் ஆசிரியர்கள்-புகைப்படங்கள்\nஇவர் யாழ் வடமராட்சியிலுள்ள தனியார் யூட்டரிகளில் படிப்பித்த பிரபலமான பெளதிக ஆசிரியர் .இவரின் பெயர் சுருக்கமாக RP என்று கூறுவார்கள்.முழு பெ...\nஇயற்கையை அழித்த மனிதனுக்கு ..வேற்று கிரகவாசிகள் தண்டனை -வீடியோ\n1940 ஆண்டு இலங்கை தமிழ் பத்திரிகையின் சில மாதிரி வடிவங்கள் -வீடியோ\n('''மரண மாஸ்''') சூப்பர் திரைகதை-ஹீரோ அடிச்ச அடியி...\nமிஸ்டர்...இது நம்ம ஆளு தொடாதே -வீடியோ\nசேது தர்பார் நிகழ்ச்சியில்.....பழம் பெரும் நடிகர் ...\nகொக்கோ கோலா விளம்பரம் part time வேலைக்கு,,,கத்தி த...\nஅல்லி தர்பாரில் ... எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன்-வீட...\nயாழ் தேவியில் காதல் செய்தால்-வீடியோ\nதப்பை தப்பு தப்பா செய்தால் தப்புங்க....தப்பை தப்ப...\nலண்டனில் விஜயகாந்தின் பேட்டி 2003 இல்-வீடியோ\nசாரு நிவேதிதா, எஸ் ராமகிருஷ்ணன்,பாலகுமாரன்,ஜோ டி க...\nசொல்லாத தீர்ப்புக்கு முன்னும் ..சொல்லிய தீர்ப்புக்...\nவக்கீல் வண்டுமுருகன் கேட்ட (ஜா)மீன் ...இப்ப கடல...\nபுலம் பெயர் வாழ்வில் இப்படியும் ஒரு சுரண்டல்.. தமி...\nகலியாண கதை கேளு...தங்க நகை கடை நடந்து வந்த கதை கேள...\nஒரு மேடையில் கமலும் நடிகர் திலகமும் -வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/how-make-money-from-home-using-the-internet-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-06-19T02:27:02Z", "digest": "sha1:LA6EF6V7S5OY6IL5KCOUAWQQXDANC6HK", "length": 22169, "nlines": 154, "source_domain": "villangaseithi.com", "title": "வீட்டில் இருந்தபடியே இணையத்தினை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி? - வில்லங்க செய்தி", "raw_content": "\nவீட்டில் இருந்தபடியே இணையத்தினை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி\nவீட்டில் இருந்தபடியே இணையத்தினை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி\nபதிவு செய்தவர் : எஸ்.பி.செந்தில் குமார் March 4, 2017 March 5, 2017 7:00 AM IST\nநியோபக்ஸ் மற்றும் கிளிக்சென்ஸ் ஆகிய இரண்டையும் தேர்வு செய்து வீட்டில் இருந்தபடியே இணையத்தினை பயன்படுத்தி பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை பார்ப்போம்\nஆன்லைனில் பணம் சம்பாதிக்க நியோபக்ஸைப் போல இன்னொரு சிறந்த வெப்சைட் கிளிக்சென்ஸ். நீங்கள் ஏற்கனவே நியோபக்ஸ் குறித்து முந்தைய பதிவில் படித்திருப்பீர்கள். நிறைய பேர் கிளிக்சென்ஸ் குறித்து விளக்கச் சொல்லியதால் இங்கு அதனைக் குறித்��ு விவரமாக காணலாம். த‌யவு செய்து இணையத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி என்ற பதிவிற்குரிய இந்த https://goo.gl/MmeKdh என்ற லிங்க்கை சொடுக்கி செய்தியை படித்துவிட்டு வரவும், அப்பொழுது தான் இங்குள்ள செய்திகள் உங்களுக்கு நன்றாக புரியும். இப்பொழுது பதிவிற்குள் செல்லலாம். கிளிக்சென்ஸிலும் ஒரு அக்கவுண்டிற்கு மேல் தொடங்கக் கூடாது, இங்கு நாம் கிளிக் செய்து தான் சம்பாதிக்க போகிறோம். ஆனால் நியோபக்ஸை விட இதில் நமக்கு கிடைக்கின்ற பயன்கள் என்ன\n1) கோல்டன் உறுப்பினராக நியோபக்ஸில் 90 டாலர்கள் தேவை, ஆனால் கிளிக்சென்ஸில் 17 டாலர்களே போதும். கிளிக்சென்ஸில் சேர்ந்த சில நாட்களிலேயே அதனைப் பயன்படுத்தி அங்கேயே நாம் 17$ சம்பாதித்து கோல்டன் உறுப்பினரும் ஆகிவிடலாம், இதுதான் நியோபக்ஸை விட கிளிக்சென்ஸில் உள்ள மிகவும் சாதகமான விஷயம். நமக்கு 73 டாலர்களை கிளிக்சென்ஸ் மிச்சப்படுத்துகிறது.\n2) நியோபக்ஸை விட கிளிக்சென்ஸ் ஒரு கிளிக்கிற்கு அதிகமான தொகை வழங்குகிறது. சிறு வேலைகள் கிளிக்சென்ஸில் அதிகமாக உள்ளன. சம்பாதிக்க ஏகப்பட்ட வேலைகள் கிளிக்சென்ஸில் உள்ளன.\n3) நாம் ஒரு நாளில் 22 கிளிக்குகள், 12 சிறிய வேலைகள், 1 முறை லாகின் செய்தால் அன்று நாம் சம்பாதித்த தொகை எவ்வளவோ அதில் 5% கூடுதல் கமிசனாக தரப்படுகிறது. இதனை செக் லிஸ்ட் கமிஷன் என கிளிக்சென்ஸ் அழைக்கிறது.\n4) நியோபக்ஸைப் போல மாதம் ஒரு முறையாவது லாகின் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிளிக்சென்ஸில் இல்லை. சில நாள் லாகின் செய்யாமல் நம் கிளிக்சென்ஸ் அக்கவுண்டை கிடப்பில் போட்டாலும், அக்கவுண்ட் அழியாது.\n5) நியோபக்ஸில் ரெபிரல்களின் கிளிக்குகளுக்கான கமிஷன் நமக்கு கிடைக்க வேண்டுமானால், நாமும் தினமும் நான்கு விளம்பரங்களையாவது கிளிக் செய்ய வேண்டும், ஆனால் கிளிக்சென்ஸில் அந்த கட்டுபாடு இல்லை, நாம் கிளிக் செய்யாவிட்டாலும் ரெபிரல்களின் கிளிக்குகளான கமிஷன் தினமும் நம் பேலன்ஸில் சேர்ந்து கொண்டே இருக்கும், ரெபிரல்கள் யாராவது கோல்டன் உறுப்பினர் ஆனாலோ அல்லது அவர்கள் வேறு எதாவது சிறுவேலைகளைச் செய்தாலோ கூட கிளிக்சென்ஸ் நமக்கு கமிஷன் கொடுக்கிறது.\nஇதுதான் கிளிக்சென்ஸில் நமக்கு கிடைக்கின்ற லாபங்கள்.\n1) பேசா வழியாக நாம் பணத்தை பெற முடியாது, பேபால் என்ற இன்னொரு இணையவங்கியைத் தான் பயன்படுத்த வேண்��ும். செக் வழியாகவும் சம்பளத்தை பெற்றுக் கொள்ளலாம்.\n2) நியோபக்ஸில் ரெபிரல்களை விலைக்கு வாங்கலாம், கிளிக்சென்ஸில் அவ்வாய்ப்பு இல்லை, நேரடியாக நாமே தான் நம் நண்பர்களை அழைக்க வேண்டும், நீங்கள் பேஸ்புக் டிவிட்டர் போன்ற தளங்களில் முயற்சிக்கலாம்.\n3) நியோபக்ஸில் ரெபிரல் கமிஷன் அதிகம் ஆனால் கிளிக்சென்ஸில் அதை விட கம்மிதான்.\nஇனி, கிளிக்சென்ஸைப் பயன்படுத்தி எப்படி சம்பாதிக்கலாம் என காணலாம்.\nமுதலில் மேற்கண்ட விளம்பரத்தை சொடுக்கி ஒரு கணக்கு தொடங்கி விடவும், பின்பு கீழுள்ள படி செயல்படுங்கள். உங்கள் கிளிக்சென்ஸ் கணக்கின் முதல் பக்கத்தில் கீழுள்ள வடிவில் பட்டன்களைக் காணலாம். அவை தான் நாம் செய்யப் போகும் ஆன்லைன் வேலைகள். ஒவ்வொரு வேலையாக காணலாம்.\n1) View ads என்ற தொடுப்பைச் சொடுக்கினால், சில விளம்பரங்கள் தோன்றும் அவைகளைச் சொடுக்கி சில நேரம் பார்வையிட்டால் போதும். இவ்வாறு ஒவ்வொரு விளம்பரத்திற்கும் 0.001$ முதல் 0.02$ வரை கிடைக்கும். இத்தொகை நீங்கள் பாரவையிடும் விளம்பரங்களைப் பொறுத்து மாறும் என்பதை நினைவில் கொள்ளவும்.\n2) Tasks/Offers என்ற தொடுப்புகளில் பல விதமான சிறு வேலைகளைக் காணலாம். எப்படி செய்ய வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை அங்கேயே கொடுத்திருப்பார்கள். ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும், படித்து பாருங்கள் பிடித்திருந்தால் செய்யலாம். வேலையைப் பொறுத்து 0.01$ முதல் 5$ வரை கிடைக்கும்.\n3) Clixgrid என்பது ஒரு அதிர்ஷ்ட பெட்டகம். நிறைய கட்டங்கள் இருக்கும், அதில் சிலவற்றில் பரிசுகள் இருக்கும் (0.5$ முதல் 5$ வரை). ஒரு நாளைக்கு நமக்கு 30 வாய்ப்புகள் கொடுக்கப்படுகிறது, 30 வாய்ப்புகளுக்குள் சரியாக பரிசுள்ள கட்டத்தைச் சொடுக்கி விட்டால் அது நமக்கே. ஆனால் அதிர்ஷ்டம் இருந்தால் தான் கிடைக்கும், பார்த்துக் கொள்ளுங்கள்.\nஇப்பொழுது நண்பர்களை எப்படி அழைப்பது என காணலாம்,\nஉங்கள் கிளிக்சென்ஸின் முதல் பக்கத்தில் உள்ள My Affiliate Details என்ற தலைப்பின் கீழ் My Affiliate Link என பெயரிடப்பட்டு ஒரு தொடுப்பு இருக்கும். அதனை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள், உங்கள் அழைப்பை ஏற்று எவரேனும் இணைந்தால் அவர் உங்கள் ரெபிரல் ஆவார், அதாவது அவர் என்ன சம்பாதிக்கிறாரோ அதில் உங்களுக்கு பாதி கமிஷனாக கிடைக்கும், அவரது சம்பளத்தில் இருந்து அந்த தொகை எடுக்கப்பட மாட்டாது,\nம��றாக கிளிக்சென்ஸே நேரடியாக அந்த கமிஷனை உங்களுக்கு வழங்கும், உங்கள் நண்பருக்கு எந்த பாதிப்பும் இல்லை, எனவே, நீங்கள் இருவரும் பயனடைவீர்கள். நீங்கள் தெரிந்த இந்த விசயங்களை எல்லாம் உங்கள் நண்பர்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.இனி, கோல்டன் உறுப்பினராவது எப்படி என காணலாம், சாதாரண உறுப்பினாராய் இருப்பதை விட கோல்டன் உறுப்பினராவது ரொம்ப லாபத்திற்குரியது, ஏனெனில் உங்கள் வருமானம் 10 மடங்கு அதிகரிக்கும். கோல்டன் உறுப்பினராக 17$ தேவை, அதனை நீங்கள் கிளிக்சென்ஸிலேயே சேர்ந்த சில வாரங்களில் சம்பாதித்து விடலாம். கோல்டன் உறுப்பினருக்கு கிடைக்கும் லாபங்களை கீழே பார்க்கவும்.\n0.01$ விளம்பரங்கள் குறைந்தது 1 குறைந்தது 4\nகுறைந்தபட்ச தொகை 8$ 6$\nகமிஷன் $0.50 (ரெபிரல் 10$\nசம்பாதித்த பின்பு) $1 (ரெபிரல் 5$\nஒரு ரெபிரல் – 2$ கோல்டன் உறுப்பினாராகும்\nஅதற்கான விற்பனை கமிஷன் 10% 20%\nசெக் லிஸ்ட் போனஸ் 5% 10%\nமேலே ஒரு சில பயன்கள் தான் கூறப்பட்டுள்ளன, இதை தவிர கோல்டன் உறுப்பினராவதால் இன்னும் பல நன்மைகளையும் கிளிக்சென்ஸில் பெற முடியும். கோல்டன் உறுப்பினரானால் அதன் அருமை புரியும் 🙂\nஎல்லாம் சரி, ஆனால் சில்லறைகளாகத் தான் சம்பாதிக்க முடியுமா என கேட்கிறீர்களா முதல் பக்கத்தில் உள்ள நியோபக்ஸ் குறித்த செய்தியை நீங்கள் படித்திருந்தால் இந்த கேள்வியைக் கேட்க மாட்டீர்கள். அதை படித்துப் பாருங்கள், உங்களுக்கே எல்லா வித்தைகளும் தெரிய வரும்\nநியோபக்ஸ் அல்லது கிளிக்சென்ஸ் ஆகிய இரண்டினையு ம் தேர்வு செய்து வெற்றிக் காண முயற்சி செய்யுங்கள். கிளிக்சென்ஸை முயன்று பாருங்கள், உங்களுக்கு ரொம்பவே பிடிக்கும். வாழ்த்துக்கள்…\n, சம்பாதிப்பது, பணம், பயன்படுத்தி, வீட்டில்\nஉணவில் சேர்க்கும் உப்பினால் உருவாகும் மாரடைப்பு குறித்த அதிர்ச்சி தகவல் \nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ��ேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/other/lsi", "date_download": "2018-06-19T02:44:44Z", "digest": "sha1:Q7WJ5MQGBLWZI5BMMCZDUVZLVQQOBLK6", "length": 4829, "nlines": 104, "source_domain": "driverpack.io", "title": "LSI மற்ற சாதனம் வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nLSI மற்ற சாதனம் வன்பொருள்கள்\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nபிரபலமான LSI மற்ற சாதனங்கள்\nஅனைத்து LSI உற்பத்தியாளர்களும் மற்ற சாதனங்கள்\nபதிவிறக்கம் வன்பொருள்கள் LSI மற்ற சாதனங்கள்\nதுணை வகை: LSI மற்ற சாதனங்கள்\nபதிவிறக்கம் வன்பொருள்கள் LSI மற்ற சாதனம், அல்லது நிறுவுக DriverPack Solution மென்பொருள் தானியங்கி முறையில் வன்பொருள் தேடுதல் மற்றும் மேம்படுத்துதல்\nDigitalPersona மற்ற சாதனங்கள்Corsair மற்ற சாதனங்கள்Alps மற்ற சாதனங்கள்Realtek மற்ற சாதனங்கள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/mystery-how-first-animals-appeared-on-earth-solved-015013.html", "date_download": "2018-06-19T03:05:14Z", "digest": "sha1:GF3BOHODQA47BRYOCMMJ76PRDEMMAK5P", "length": 14530, "nlines": 152, "source_domain": "tamil.gizbot.com", "title": "Mystery of how first animals appeared on Earth solved - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nமனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை -அவிழ்ந்தது பூமியின் பெரும் மர்ம முடிச்சு.\nமனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை -அவிழ்ந்தது பூமியின் பெரும் மர்ம முடிச்சு.\nதண்டவாள விரிசல்களை கண்டறியும் ரோபோட் - மெட்ராஸ் ஐஐடி-க்கு சல்யூட்\nஅடப்பாவி.. அங்க சுத்தி.. இங்க சுத்தி.. கடைசில எனக்கே ஆப்பு வச்சீட்டீயேடா; புலம்பும் மார்க்.\nடிவி ஓடாது; மொபைல் சிக்னல் இருக்காது; காட்டுவாசியாக அலையப்போகிறோம்.\nமணிக்கு சுமார் 67,000 மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி வரும் விண்கல்: பூமி தப்புமா.\n3600 ஆண்டுகளாக காத்திருந்த பேரழிவு; நவ.19-ல் நிலநடுக்கம் நகரங்களை விழுங்கும்.\nஒருமுறையல்ல, மொத்தம் 5 முறை தப்பித்துவிட்டோம்.\nஓவர் நைட்டில் உலக பேமஸ் ஆன குஜராத்; இதற்கு காரணம் மோடி அல்ல, ஒரு புதைப்படிமம்.\nசரி, நாமெல்லாம் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து மனிதர்களானோம் என்பதை கடைசியாக ஒருமுறை நம்பிக்கொள்ளுங்கள்.\nஏனெனில் மனித இனம் மட்டுமின்றி இதர அனைத்துமே எப்படி. எங்கு. அதற்கு காரணமாய் இருந்தது என்ன. பூமி கிரகத்தில் தோன்றிய முதல் உயிரினம் எது. பூமி கிரகத்தில் தோன்றிய முதல் உயிரினம் எது. அதை சாத்தியப்படுத்தியது என்ன. அது சாத்தியமாகாமல் போயிருந்தால் என்னவாகியிருக்கும். என்பதையெல்லாம் நீங்கள் அறிந்த பின்னர் மனிதன் குரங்கில் இருந்து பிறந்தான் என்று வாசகத்தை நீங்கள் பயன்படுத்த தயங்குவீர்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலகின் முதல் உயிரினம் எது.\nபேரண்டங்களின் இடையே நாம் வாழும் இந்த பூமி கிரகத்தில் தோன்றிய முதல் உயிரினம் (மிருகங்களை) பற்றிய மிகவும் மர்மமான ஆய்வொன்றில் விஞ்ஞானிகள் தேவையான பதில்களை அடைந்துள்ளனர்.\nஇந்த வெற்றியானது மனிதர்கள் இல்லாத எந்தக் கிரகத்திற்கும் ஒரு முக்கிய தருணமாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகம் (ANU) தலைமையிலான ஆய்வாளர்கள், மத்திய ஆஸ்திரேலியாவில் இருந்து கைப்பற்றப��பட்ட பழமையான வண்டல் பாறைகளை ஆய்வு செய்துள்ளனர்.\nஅந்த ஆய்வில் இருந்து சுமார் 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே உயிரினங்களின் வளர்ச்சி (ஆல்கே) தொடங்கி உள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். கிடைக்கப்பெற்ற பாறைகளை தூள் தூளாக நொறுக்கி அதிலிருந்து பழங்கால உயிரினங்களின் மூலக்கூறுகளை பிரித்தெடுத்த்தின் விளைவாய் இந்த விளக்கத்தை நாம் பெற்றுள்ளோம்.\nஇந்த மூலக்கூறுகள், சுமார் 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் மிகவும் சுவாரசியமானதாக இருந்ததை நமக்குத் தெரிவிக்கிறது. அதுவொரு சுற்றுச்சூழல் புரட்சியாக இருந்துள்ளது. அது பாசிகளின் எழுச்சியாக இருந்துள்ளது\" என்று ஆராய்ச்சி தலைமை வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பாசிகள் வளர்ச்சிதான் பூமியின் வரலாற்றில் மிக ஆழமான சுற்றுச்சூழல் புரட்சிகளை உண்டாக்கியுள்ளது. ஒருவேளை இது நடக்காமல் போயிருந்தால் மனிதர்களும், பிற விலங்குகளும் உருவாகாமல் போயிருக்கும் என்றும் ஆய்வறிக்கை விளக்கமளிக்கிறது.\nஇதெல்லாம் நடப்பதற்கு முன்பு அதாவது 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்னோபால் பூமி என அழைக்கப்பட்ட ஒரு வியத்தகு நிகழ்வு நடைபெற்ற்றுள்ளது. அதாவது பூமி சுமார் 50 மில்லியன் ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்து நிலையில் இருந்துள்ளது. அதாவது பெரும் பனிக்கட்டிகளிலான, முழு அளவிலான மலைத்தொடர் நிலப்பரப்புகளை கொண்டிருந்துள்ளது.\nஅதன் பின்னர் உருவான ஒரு தீவிர உலகளாவிய வெப்பமானது பனிகளை உருக செய்துள்ளது. அந்த நிகழ்வின் வாயிலாக ஆறுகளில் இருந்த ஊட்டச்சத்துகள் சமுத்திரங்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் உருவான மிக அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உலகளாவிய வெப்பநிலைகளானது பாசிகள் விரைவான பரவலுக்கு சரியான நிலைமைகளை உருவாக்கியுள்ளது.\nஉணவு வலையின் அடிப்பகுதியில் உள்ள இந்த பெரிய மற்றும் சத்துள்ள உயிரினங்கள் சிக்கலான சுற்றுச்சூழல் பரிணாம வளர்ச்சிக்கு தேவையான ஆற்றலை வழங்கியுள்ளன. மனிதர்கள் உட்பட பெரிய மற்றும் சிக்கலான விலங்குகள் பெருமளவில் பூமியில் செழித்து வளர ஆரம்பமாய் இருந்துள்ளன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nதினசரி டேட்டா நன்மையை உயர்த்திய பிஎஸ்என்எல்; ஷாக்கில் ஜியோ.\nசியோமி ரெட்மீ 6 ப்ரோ, மி மேக்ஸ் 3 அம்சங்கள் வெளியீடு.\nநாள் ஒன்றிற்கு 3ஜிபி.. 3ஜிபி.. கூவி விற்கும் டெலிகாம் நிறுவனங்கள்; என்னென்ன விலை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00603.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://funnyworld-star.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-06-19T02:23:02Z", "digest": "sha1:ADL4F6EUT25ZDCIJUSENR44A3UHAT4RT", "length": 12479, "nlines": 114, "source_domain": "funnyworld-star.blogspot.com", "title": "மௌன தேசம்.: இன்னிக்கு ராத்திரி 'பைனல்' மெட்ச் இருக்கு", "raw_content": "\nகொஞ்சம் பூக்கள்,கொஞ்சம் புன்னகை,கொஞ்சம் கண்ணீர்\nஇன்னிக்கு ராத்திரி 'பைனல்' மெட்ச் இருக்கு\nஉனக்கு முன் அனுபவம் ஏதாவது இருக்கா\n இதுவரை 27 இண்டர்வியுவிலே 346 கேள்விகளுக்கு பதில் சொல்லியிருக்கேன்\nநோயாளி : எனக்கு எப்ப உடம்புக்கு சரியில்லாமல் போனாலும் நான் உங்ககிட்டே தான் டாக்டர் வருவேன்\nநோயாளி : உங்களுக்கு வர்ற ஒரே ஒரு பேஷண்டையும் அவளவு சீக்கிரம் சாகடிக்க மாடீங்கக்கிற நம்பிக்கையால் தான் \n தெனமும் எனக்கு விநோதமான கனவெல்லாம் வருது. நீங்கதான் எனக்கு உதவணும்\"\n\"தெனமும் கழுதைகளோட நான் கால்பந்து விளையாடுறதா கனவு வருது\"\n\"ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வேற வேற கழுதை குழுவோட வெளையாடுறேன். சில சமயம் நான் ஜெயிக்கிறேன். சில சமயங்கள்ல அதுங்க ஜெயிக்குதுங்க.\"\nடாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைகளை அவரிடம் கொடுத்து,\n\"நாலு மணி நேரத்துக்கொருமுறை மூணு மாத்திரை வீதம் சாப்பிடுங்க. இம்மாதிரியான கனவுலேர்ந்து முற்றிலுமா உங்களுக்கு விடுதலை கிடைக்கும்\" என்றார்.\n நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்\"\n\"அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி 'பைனல்' மெட்ச் இருக்கு\"\nஎங்க வீட்டுக்காரர் ஒருநாள் பீச்சுல காத்து வாங்க வந்தார். அங்கே என்னை பார்த்து காதலிச்சு கல்யாணம் பண்ணிகிட்டார்\n ஒரு கழுதை வாங்கி வந்தேன்\"ன்னு பாடறாரே\n\"என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்\n\"ரெண்டாவது 'ஷாக்' எதுக்குன்னு, தான்..\nமனைவி: நம்ம பையன் வளர்ந்து என்னவாக ஆசைப்படுறீங்க\nகணவன்: அவன் என்ன வேணும்னாலும் ஆகட்டும்...\nஆனா யாருக்கும் புருஷனா மட்டும் ஆகக்கூடாது...\nநான் பட்ட கஷ்டம் என்னோட போகட்டும்.\nபடிச்ச ஒருத்தன் கிராமத்துக்கு போறான்.., அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா செக்கு சுத்திக்கிட்டு இருக்கு..\nஅவனுக்கு ஆச்சரியமா இருக்கு பக்கத்தில ஒரு குடிசைக்குள்ள ஒரு விவசாயி சாப்பிட்டுட்டு இருந்தாரு.. அவர்கிட்ட கேட்டான்…\nபடிச்சவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே..\nவிவசாயி : அது பழகின மாடு தம்பி.., அதுவே சுத்திக்கும்..,\nபடிச்சவன் : நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா…\nவிவசாயி : அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி.., சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம் வராது.. அதை வெச்சி கண்டுபிடிச்சிடுவேன்..\nபடிச்சவன் : அது சுத்தறதை நிறுத்திட்டு., ஒரே இடத்துல நின்னு.., தலைய மட்டும் ஆட்டினா..\nவிவசாயி : இதுக்குத் தான் தம்பி., நான் என் மாட்டை காலேஜூக்கெல்லாம் படிக்க அனுப்பலை..\n \" என சிலிர்ப்புடன் பெயர் சொல்லி அழைக்கும் நண்பனுடன் பேசுகையில் பயமாய் இருக்கிறது \"எம...\nகொஞ்சம் அப்பிடி இப்பிடி ஜோக்ஸ்..\nகணவனும் மனைவியும் செலவுகளை எப்படிக் குறைப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள். \"பொம்பளையா லட்சணமா நீ சமைக்க ஆரம்பிச்சா சமையல...\nசே குவேரா என்னும் புரட்சிக்காரன்\n''உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம்/அநீதி தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” - சே குவேரா இடதுசாரிக்...\nமனைவியை மயக்க 10 வழிகள்…\nஎன் பொண்டாடியை புரிஞ்சுக்கவே முடியல…' என்று அலுத்துக்கொள்ளும் ஆண்கள் அனேகம். அது ஒன்றும் அலிபாபா மந்திரமல்ல. இன்றைய `நவீன யுக மனைவி'...\nநஸ்ருதீன் முல்லா நகைச்சுவை கதைகள்\nமு ல்லா ஒரு கழுதையை மிகச் செல்லமாக வளர்த்து வந்தார். அது ஒரு நாள் வெளியே மேயும் போது காணாமல் போய்விட்டது. கழுதை காணாமல் போன தகவலை பதறியடித்...\nமலையாள ஸீன் படங்களும் நண்பனும்\nஎனது நண்பன் ஸீன் (scene) பிச்சையின் பெயர்க்காரணத்தைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்பாக, 'ஸீன்' பிச்சை எனப்படும் பிச்சைமுத்துவை உங்...\nடீன் ஏஜ் பருவத்தின் பத்து பிரதான பிரச்சனைகளும் தீர்வுகளும்\nகுழந்தைகளாய் இருக்கும் வரை அப்பா அம்மா என்றாலே அடங்கிப்போய் அன்பாய் பழகியவர்கள் எல்லாம் இந்த பதின் பருவத்தை தொட்டு விட்டாலே போதும், புது ப...\nநீ சொல்லித் தந்தபடி முதலிரவில் 'செக்ஸ் ஜோக்ஸ்' சொன்னேன்… என்ன உன் பெண்டாட்டி அசந்து விட்டாளா… தூ.. இதெலாம் கேட்டுக் கேட்டு அலுத...\nகொலவெறி கல கல ஜோக்ஸ்-1\nகோப��லு : செய்யாத தப்புக்கு நீங்க தண்டனை தருவீங்களா சார் ஆசிரியர் : தரமாட்டேன். ஏன் ஆசிரியர் : தரமாட்டேன். ஏன் கோபாலு : நான் home work செய்யலை சார் அதான் கேட்டேன் ...\nஹே நான் இன்னும் பேச்சிலர்தான்..\nஇப்பொழுது சந்தையில் ஆண்ட்ரியா போன்\nஇன்னிக்கு ராத்திரி 'பைனல்' மெட்ச் இருக்கு\nநகைச்சுவை ஜோக்ஸ் கதைகள் படித்ததில் பிடித்தது சினிமா சமூகம் GIF Image குறும்படம் பாடல்கள் பெண்கள் Spoof அரசியல் உலக சினிமா கவிதை மொக்கை Girls Images Sri Lankan அடக்குமுறை அனுஷ்கா கனவன்/மனைவி சேகுவேரா தேசிய விருது நாத்திகர் பலஸ்தீன் முல்லா நசுரூதீன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imshiyan.blogspot.com/2013/05/blog-post_4342.html", "date_download": "2018-06-19T03:07:34Z", "digest": "sha1:SQZUTPOVQ4H7ARFGXFFORFVLLF63JXNA", "length": 23507, "nlines": 258, "source_domain": "imshiyan.blogspot.com", "title": "i'm shiyan: எதிரிகளையும் துணையாக்கிக்கொள்ளுங்கள் !", "raw_content": "\n எதிரி நமக்கு எப்படி உதவ முடியும் நமது குறிக்கோளுக்கும், நமது முன்னேற்றத்திற்கும், வெற்றிக்கும் இடைஞ்சலே இந்த எதிரிதானே நமது குறிக்கோளுக்கும், நமது முன்னேற்றத்திற்கும், வெற்றிக்கும் இடைஞ்சலே இந்த எதிரிதானே அவரை எப்படி நான் துணையாக்கிக்கொள்வது அவரை எப்படி நான் துணையாக்கிக்கொள்வது என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது..\nமுதலில் எதிரி என்றால் யார் என்று பார்ப்போமா\nநமது முகம் கண்ணாடி இல்லாமல் நமக்குத்தெரியாது . அதுபோலவே நமது முதுகும் நமக்குத் தெரியாது. ஆனால் நம் எதிரில் உள்ளவர்களுக்கு நம்முடைய முதுகும் முகமும் நன்கு தெரியும்(எதிரியாக இருந்தாலும் ) .\nஅவர்தான் நமது முகத்தில் “ஓ எண்ணை ஒட்டியுள்ளது அதை துடையுங்களேன்” என்பார். “முதுகில் பூச்சி இருக்கிறது அதை தட்டி விடுங்களேன்” என்பார்.\nஎனவே, நமது ஒவ்வொருவருக்கும் நம்மைப் பற்றி முழுமையாக அறிய இன்னொருவர் உதவி தேவைப்படுகிறது. நண்பனும் எதிரியும் ஒரேமாதிரிதான். இருவருமே நம்மைப் பற்றி நன்கு அறிந்தவர்களே..\nஇருவருக்கும் உள்ள வித்தியாசம் - நண்பன் என்றால் நமது நல்ல குணங்களைப் பெரிதுப்படுத்தியும், தீய எண்ணங்களை குறைவுப்படுத்தியும், நம்முடன் உறவாடுவான்.\nஆனால் எதிரியோ, நமது நல்லகுணங்களை குறைவுபடுத்தி அல்லது ஒதுக்கி விட்டுவிட்டு, தீய குணங்களை மிகைப்படுத்தி, நம்மை வாழ்க்கைப் போராட்டத்திற்கு தூண்டுபவன்.\nஎதிரியை கண்ணாடியாக்க் கொண்டு, நமது ���ுறைகளையும் பலவீனத்தையும் அறிந்துகொள்ளுங்கள்.\nநமது உடம்புக்கு ஆரோக்யம் எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று நோயும் அவசியம். நோய் என்றால் என்ன நமது உடம்பில் இந்த இடம், உறுபு பழுதடைந்துள்ளது. அதை உடனே நிவர்த்தி செய்து கொள்க நமது உடம்பில் இந்த இடம், உறுபு பழுதடைந்துள்ளது. அதை உடனே நிவர்த்தி செய்து கொள்க என்று நமது உடல் கஒடுக்கும் ஒரு SIGNAL தானே.\nநோய் மட்டும் இல்லையென்றால் என்னவாகும் உடலின் உறுப்புகள் (கண், கால், போன்றவை) தாமே தேய்ந்து, புதுப்பிக்க முடியாமல் காலப்போக்கில் அந்த உறுப்பிற்கே ஆபத்து வந்துவிடுமல்லவா\nஅதே போன்று நம்மை நன்றாக அறிந்தவன் நமது எதிரியே நமது பலவீனங்களை, நம்மைவிட அறிந்தவன் அவனே நமது பலவீனங்களை, நம்மைவிட அறிந்தவன் அவனே எதிரி மூலம்தான், நமது பலவீனங்களை அறிந்துகொண்டு, மாற்று ஏற்பாடுகள் செய்து, நமது பலத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும்\nநம்மைத் துருப்பிடிக்காமல் வைக்காமல், தூண்டிவிடுபவன் நமது எதிரியே.. என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா\nஎட்மண்ட் பர்க் என்னும் அறிஞர் கூறுவதைக் கேளுங்கள்..\n“யார் நம்முடன் போராடுகிறானோ, அவனோ நம்முடைய நரம்புகளுக்கு முறுக்கேற்றுகிறான். நம்முடைய திறமையைக் கூர்மைப்படுத்துகிறான். ஆதலின் நமது எதிரியே நமக்கு மிகவும் உதவி செய்பவன். ” என்று ஆணித்தரமாக கூறுகிறார்.\nஎதிரி ஒவ்வொருமுறை நம்மைத் தாக்கும்போதும், நாம் நம்மை அவனை விட பலப்படுத்திக்கொண்டு திருப்பித் தாக்குவது அவசியமல்லவா எனவே, நம்மை பலப்படுத்திக்கொள்கிறோம். எதிரி சாமான்யனாக இருந்தால், நாமும் அலட்சியமாக இருந்துவிடுகிறோம். ஆனால் அவன் பெரியவனாக இருக்கும்பட்சத்தில், அவனை விட நம்மை வளர்த்துக் கொண்டு, அவனை வென்றே தீரவேண்டிய அவசியம் நமக்கு ஏற்பட்டு விடுகிறது.\nஇதனையே ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்று கொச்சையாக சொல்வார்கள். பேராசையும், சுயநலமும், பொறாமையும் நிறைந்த இவ்வுலகத்தில், ஒன்று நாம் ஜெஎயிக்க வேண்டும் அல்லது ஜெயிக்கப்பட வேண்டும். எனவே உறுதியும், பலமும், நம்பிக்கையும் இல்லாத மனிதனுக்கு வெற்றி ஏது\nஎங்கும் போட்டிகளே நிறைந்த இந்த உலகத்தில் உறுதியுடன், தயக்கமின்றி எதிரிகளை வெற்றிக் கொண்டு, செயலாற்றுபவனே முன்னுக்கு வர முடியும்.\nநெப்போலியன் ஒரு மாவீரன்தான். அவனை வெல்ல வேண்டும் என்று வெல்லிங்க்டன்பிரபு தனது சிறு வயதிலேயே சபதம் ஏற்றுக்கொண்டார். நெப்போலியனின் ஒவ்வொரு அசைவையும், ஆற்றலையும் கண்டு வியந்தார் இருப்பினும் தான் எடுத்துக்கொண்ட சபதத்திற்காக, நெப்போலியனைவிட அதிக போர்த்திறமைகளையும், யுக்திகளையும் பல வருஷங்களாக நமக்குள் வளர்த்துக் கொண்டார்.\nதன்னுடைய காலம் வந்தபோது, நெப்போலியன் என்ற மாவீரனை வென்று உலகப்புகழ் பெற்றார்.\nஎதிரி பலமாக இருந்தால்தான், வெல்லிங்டன் பிரபு, உலகப்புகழ் பெற முடிந்தது உலகத்தின் ஒரு சிறந்த தளபதியாக கருதப்படுகிறார்.\nஎனவே, எதிரிகளை வெறுக்காதீர்கள். அவர்கள் மீது ஆத்திரம் கொள்ளாதீர்கள். நமக்கு உண்மையில் நன்மை புரிபவர்கள் அவர்களே என்று உணர்ந்து அவர்களை மன்னித்துவிடுங்கள். இருப்பினும், அவரை வெல்வதற்கு நாம் தாயாரகவும் தகுந்த முன்னேற்பாட்டுடனுன் எப்போதும் விழிப்புடனே இருக்க வேண்டும்.\nசில நாடுகளுக்கும், மக்களுக்கும் இயற்கையே எதிரியாக அமைந்துவிட்டது ஜப்பான் நாட்டில் வருடத்தில் பல நாள்கள் பூகம்பம்தான். சரியான வீடு கூட கட்டமுடியாது. நம்மைப் போன்று விவசாயமெல்லாம் அங்கு செய்ய முடியாது. போதாததற்கு இரண்டாம் உலகப்போரில், அமெரிக்கா இரண்டு அணுகுண்டுகளை வீசி நாகசாகி, ஹிரோசிமா என்ற இரண்டு பெரிய நகரங்களையும் அழித்துவிட்டது.\n ஜப்பானும், ஜப்பானியர்களும் இதோடு தொலைந்துவிட்டார்கள்” என்றே உலகும், உலகநாடுகளும் நினைத்தன. ஆனால் ஜப்பானிய நாடோ, ஜாப்பானிய மக்களோ வீழ்ந்துவிடவில்லை.\n“இயற்கையை வெல்ல வேண்டும், அனைத்து நாடுகளையும்விட அறிவிலும் செல்வத்திலும் சிறந்து விளங்க வேண்டும்” என்று ஊப்பானிய மக்கள் வீர சபதம் எடுத்துக் கொண்டனர். கடுமையாக உழைத்தார்கள். உழைப்பிலேயே இன்பத்தையும், வெற்றியையும் கண்டார்கள்.\nதொழில்நுட்பத்திலும், அறிவிலும், புதிய கண்டுபிடிப்புகளிலும் மகத்தான சாதனை கண்டனர். பணமும், புகழும் தேடி வந்தன. இன்று உலகத்திலேயே ஜப்பானியர்கள்தான் எல்லாத்துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர்.\nஅவர்களை அழித்த, அமெரிக்க நாட்டினை (எதிரி நாட்டினையும்) கூட உறவாக மாற்றிக் கொண்டு, இன்று அமெரிக்காவுடன் சம்மாக உலகச் சந்தையில் போட்டி போடுகின்றனர்.\nஅமெரிக்காவே இன்று ஜப்பானியரைப் பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு வளர்ந்து விட்டனர் என்���ால் என்ன காரணம்\nஜப்பானியர்கள், தங்களது எதிரிகளையும், துணையாகப் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிட்டனர். எனவே, முன்னேறத் துடிக்கும் நீங்களும், அவர்களைப் போன்று எதிரியைத் துணையாகக் கொண்டே வெற்றி பெறுங்கள்.. வெற்றிக்கான சூட்சும்மும் இதுதான் என்று நன்றாக அறிந்துகொள்ளுங்கள் நண்பர்களே..\nஇனி எதிரியை கூட உங்களுடைய வெற்றிக்கு துணையாக்கிகொள்ளக்கூடிய மனநிலையை வளர்த்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். சரியா நான் நினைப்பது சரி என்றால் நிச்சயம் நீங்கள் வெற்றியை நோக்கி நடைபோட ஆரம்பித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்..\nஇந்த எண்ணம் உங்களிடம் மேலோங்கி இருக்குமானால் இந்த பதிவிற்கு நான் எடுத்துக்கொண்ட நேரமும், சிரத்தையும் வீணாகவில்லை என்று பெருமிதம் கொள்வேன். என்ன நண்பர்களே நான் சொல்வது சரிதானே\nதிகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி\nஉடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வ...\nபைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.,,,\nஒவ்வொரு மனிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புர...\nஇன்குலாப் (Inkulab இறப்பு 1, திசம்பர் 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை ...\nHow the Ship Floats | எப்படி மிதக்கிறது கப்பல்\nஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு உண்டு. கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று ப...\nசெல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்\nநீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்… வெரி சொறி....உங்களின் அந்தரங்க வீடியோ...\nஒரு சிறு சந்தோசத்திற்காக ஊர் அசிங்கமாக பேசுவதை கேக்க வேண்டுமா..\nமுன்னோர்கள் தாங்கள் பருவ வயதை எட்டியவுடன் திருமணம் செய்து கொண்டார்கள் .14 -16 வயதில் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். செக்ஸ்ல் ஒரு அனுபவ...\nசே குவேராவின் பிரபலமான கடிதங்கள்....\nபெற்றோருக்கு எழுதிய கடிதம். என் அன்பிற்குரியவர்களே, கேடயத்துடன் என் பயணம் மீண்டும் தொடர்கிறது. சுமார் ...\nஎலுமிச்சையும் ஒரு சிறந்த அழகு பொருள்\nசிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சை நிறைய மருத்துவ குணம் நிரம்பியது. அதிலும் அந்த எலுமிச்சை உடல் நலத்திற்கு மட்டும் நன்மையை தருவதோடு, அழகு...\nவட்டிலப்பம் செய்ய தெரியுமா உங்களுக்கு.\nதேவையானவை: சர்க்கரை – 250 கிராம் தேங்காய் பால் (தடிப்பு கூடிய முதல் பால்) – (1-2) கப் ம...\nஒரு சாதாரண இணையப்புழு.சிறு வயதில் பத்திரிகை துணுக்குகள் பாதையில் கிடைத்தாலே அதை மேய்ந்து பார்க்கும் மனசு....\nடீ காபிக்கு பேப்பர் கப்’களை பயன்படுத்துபவரா\nகண்களுக்கு ஆபத்து விளைவிக்கும் LED குமிழ்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kolipaiyan.blogspot.com/2013/02/temple0008.html", "date_download": "2018-06-19T02:28:33Z", "digest": "sha1:QTC7BZ3MIHCMNK5F5XDE4LUK44IEC7ZC", "length": 23697, "nlines": 204, "source_domain": "kolipaiyan.blogspot.com", "title": "சாப விமோசன தலங்கள் - ஒரு பார்வை! | கோழிபையன்", "raw_content": "\nநான் கண்டதும் ரசித்ததும் படித்ததும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.\nசாப விமோசன தலங்கள் - ஒரு பார்வை\nPosted by Kolipaiyan on Feb 19, 2013 / Labels: ஆன்மிகம், இந்திரன், சாப விமோசன தலங்கள், சித்ரா பௌர்ணமி\n1. திருக்கைச் சின்னம் :-\nதிருவாரூருக்கு அருகில் உள்ள திருக்கைச் சின்னம் என்ற திருக்கச்சனத்திலுள்ள கைச்சின்ன நாதரை வழிபட்டு இந்திரன் தன் சாபம் நீங்கினான். இங்கே ஈசனோடு திருமாலும் திருவருள் புரிகிறார்.\nகுற்றம் புரிந்தோர் மனமுருகி வழிபட்டால் இத்தல ஈசன் அவர்களை மன்னித்து அருள்கிறான்.\nகும்பகோணம், வைத்தீஸ்வரன் கோயிலுக்கருகே உள்ள குறுமாணக்குடி கண்ணாயிரநாதரை வழிபட்டு கௌதம முனிவர் இட்ட சாபத்தை, இங்கே தீர்த்தம் நிறுவி அதில் நீராடி, இந்திரன் நீங்கப்பெற்றான்.\nகண்நோய்களைத் தீர்ப்பதிலும் குழந்தை வரம் தருவதிலும் இத்தல ஈசன் நிகரற்றவர்.\nமேகங்களுக்கு அதிபதியான இந்திரனுடன் புஷ்பகம், ஆவணி, புஷ்பக தரணி, சலநிதி, சலாநிதி, நீலம், சலவாரிணி ஆகிய மேகங்களும் வழிபட்டு பேறுபெற்ற ஈசன், திருமீயச்சூரில் மேகநாதராக அருள்கிறார்.\nஇத்தலம் சூரியதோஷ பரிகாரத் தலமாகப் போற்றப்படுகிறது.\nமதுரை சொக்கநாதப் பெருமானை இந்திரன் சித்ரா பௌர்ணமியன்று பூஜை செய்வதாக ஐதீகம். இங்கு அஷ்டதிக்பாலகர்களுள் ஒருவனாக இந்திரனை தரிசிக்கலாம். சித்திரை திருவிழாவின் நிறைவு நாளில் சொக்கநா��ர் இந்திரனுக்கு அருளும் லீலை வைபவத்தில் அவருடன் இந்திரன் உலா வருகிறான்.\nஇங்குள்ள தியான பிராகாரத்தில் அமர்ந்து தியானம் செய்ய, மனம் ஒருமைப்படும்.\n5. மயிலாடுதுறை கறிப்பறியலூர் :-\nமயிலாடுதுறையை அடுத்த கறிப்பறியலூர் தலத்தில் இந்திரனின் கர்வத்தை அழித்த, 'குற்றம் பொருத்தருளிய நாதர்' எனும் ஈசன் ஆலயம் கொண்டுள்ளார்.\nநாம் அறியாமல் செய்த தவறுகளை மன்னிக்கும் ஈசன் இவர்.\nசுசீந்திரம் தாணுமாலயனை இந்திரன் தினமும் அர்த்தஜாம பூஜை செய்து வழிபடுவதாக ஐதீகம். இத்தல விநாயகரும் இந்திர விநாயகர் என்றே வணங்கப்படுகிறார். மும்மூர்த்திகளும் ஓருருவில் அருள்வதால் இத்தலம் அனைத்து வித பிரார்த்தனைகளையும் நிறைவேற்றும் தலமாக போற்றப்படுகிறது.\nகாஞ்சிபுரம் ஜ்வரஹரேஸ்வரர் சந்நதியின் பின்புறம் தேவர்களுக்கு ஏற்பட்ட ஜ்வரத்தை (காய்ச்சலை) போக்க இந்திரன் வழிபடும் சிற்பம் உள்ளது. விஷ ஜ்வரங்களிலிருந்து பக்தர்களைக் காப்பவராக இவர் போற்றப்படுகிறார்.\nதிருவாரூர் தியாகராஜர், இந்திரனால் வழிபடப்பட்டவர். முசுகுந்த சக்ரவர்த்தியின் தவத்தின் பயனாக அவர் பூலோகம் எழுந்தருளியது வரலாறு. மனிதர்களுக்கு மறுபிறவியைத் தவிர மற்ற வரங்களை வாரி வழங்கும் கருணாமூர்த்தி இவர்.\nகாணாமல் போன தன் ஐராவதம் யானையை கும்பகோணம், தாராசுரத்தில் சிவனருளால் கண்டுபிடித்த இந்திரன், இந்திர விமானம் அமைத்து ஐராவதேஸ்வரரை பூஜித்து பேறு பெற்றிருக்கிறான்.\nகாணாமல் போன பொருட்களை இவரிடம் வேண்டிக்கொண்டால் அவை மீண்டும் கிடைக்கின்றனவாம். இத்தல இறைவியின் துவாரபாலகிகளாக கங்கையும் யமுனையும் உள்ளது சிறப்புத் தகவல்.\nகாஞ்சிபுரத்தில் உள்ள கச்சிநெறிக்காரைக்காட்டில் இந்திரன் தீர்த்தம் நிறுவி, இத்தல ஈசனான சத்திய விரதநாதரை வழிபட்டு வளங்கள் பெற்றான்.\nஇத்தல ஈசனை புதன் கிழமைகளில் வணங்க புத தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம்.\nஓமாம்புலியூருக்கு அருகே உள்ள திருக்கடம்பூர் எனும் கரக்கோயிலில் அருளும் அமிர்தகடேசுவரரை இந்திரன் வழிபட்டிருக்கிறான்.\nஇத்தல ஈசன், பக்தர்களுக்கு அமிர்தம் போன்ற இனிமையான வாழ்வை அருள்பவர்.\nபூம்புகாரில் உள்ள திருச்சாய்க்காடு எனும் சாயாவனத்தில் உள்ள ஈசனை பூஜித்து இந்திரன் பல வரங்கள் பெற்றான்.\nநிழல் போல் நம்மை தொடரும் துன்பங்கள் இத்தல ஈசனை வணங���கிட விலகுகின்றன.\nமதுராந்தகத்திற்கு அருகிலுள்ள கருங்குழியிலிருந்து சற்றே உள்ளடங்கிய கிணாரில் அருளும் வீரவனநாதரை இந்திரனும் அவன் வாகனமான ஐராவதமும் வழிபட்டு வரங்கள் பல பெற்றுள்ளனர்.\nஇத்தல ஈசன் வாழ்வில் ஏற்படும் பயங்களை அழித்து நம்மைக் காப்பதாக ஐதீகம்.\nகீழ்வேளூர் தலத்தில் இந்திரன் சித்திரகூடகிரி எனும் கட்டுமலை அமைத்து ஈசனை நோக்கி தவம் புரிந்து அரிய வரங்களைப் பெற்றான். இத்தல கேடிலியப்பரை அப்பரடிகள் \"கீழ்வேளூர் ஆளுங்கோவைக் கேடிலியை நாடுபவர் கேடிலாரே\" என்று ஓரடியில் அழுத்தமாகத் தெரிவிக்கிறார்.\nசிதம்பரம் கிழக்கு ரத வீதியில் தேர் முட்டுக்கு அருகில் இந்திரபுவனேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்திரன் நிறுவி வழிபட்ட ஈசன் இவர்.\nஇவரை வழிபட, இந்திரன் போன்றே சகல சௌபாக்கியங்களும் கிட்டும் என்பது நம்பிக்கை.\nமேல்மருவத்தூர்-வந்தவாசி சாலையில் உள்ள மருதாடு எனும் தலத்தில் இந்திரனின் வேறு பெயரான புரந்தரன் பெயரில் புரந்தரேஸ்வரர் அருள்கிறார். இத்தல அம்பிகை இந்திரப் பிரசாத வல்லியாகத் திகழ்கிறாள்.\nஇத்தல அம்பிகை திருமண வரம் தருபவள்.\n16. கருங்குயில் நாதன் பேட்டை :-\nமயிலாடுதுறைக்கு அருகே உள்ள கருங்குயில் நாதன் பேட்டை ஈசனை, தட்ச யாகத்தில் கலந்து கொண்ட தேவர்களை அழிக்க வந்த வீரபத்திரனுக்கு அஞ்சி குயில் வடிவில் இந்திரன் பூஜித்தான் என்கிறது தலபுராணம்.\nஇத்தல ஈசனை வழிபட குயில் போன்ற குரல் வளம் கிட்டும்.\n17. கொள்ளிடம் மகேந்திரபள்ளி :-\nசிதம்பரம்-மயிலாடுதுறை பாதையில் உள்ள கொள்ளிடத்திற்கு சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள மகேந்திரபள்ளியில் இந்திரன் வழிபட்ட ஈசன் அவனின் மற்றொரு பெயரான மகேந்திரநாதராக அருள்கிறார்.\nகல்வி வளம் சிறக்க இத்தல ஈசன் அருள்கிறார்.\n18. பொன்னேரி ஆங்காடு :-\nபொன்னேரியை அடுத்த ஆங்காட்டில் இந்திரன் நிறுவி வழிபட்ட சிவலிங்கம் இந்திரேஸ்வரராக அருள்கிறது. ஆகண்டலன் எனும் இந்திரன் அசுரர்களுக்கு அஞ்சி மறைந்திருந்து வழிபட்ட இடம் ஆகண்டலன்காடு என்றிருந்து பின் மறுவி ஆங்காடு ஆனது.\nபகைவர்களின் தொல்லையிலிருந்து இத்தல ஈசன் பக்தர்களைக் காக்கிறார்.\nசப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றான திருவாய்மூரில் இந்திரன் வழிபட்ட நீலக்கல் லிங்கமூர்த்தி அருளாட்சி செய்கிறார்.\nநீலக்கல் சனிபகவானுக்குரியதால் இத்தல ஈசன�� வழிபட சனி தோஷங்கள் அகல்கின்றன.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி\nஆன்மீக அன்பர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.இந்த பதிவை பத்திரப்படுத்திக்கொண்டேன்.\nநாமக்கல் + சேலம், தமிழ்நாடு, India\nஎங்கும் எதிலும் வாங்கியது வாங்குவது வாங்கபோவது முட்டையே இதற்கு மேலும் என்னை பற்றி தெரியவேண்டுமா \nஇந்த வாரம் புகழ் பெற்றவைகள்\nசமையல் குறிப்பு : முட்டை வட்டில் ஆப்பம்\nமுட்டையை கொண்டு மென்மையாகவும், வாய்க்கு ருசியாக ஒரு இனிப்பு அப்பம் முட்டை வட்டில் ஆப்பம் செய்வது எப்படி என்று தான் இன்றைய சமையல் குறிப்பில்...\nவலை விருந்து - ஹைக்கூ + படங்கள்\nகீழ்வரும் படங்களை சற்றே உற்று பாருங்கள். அதில் பல தகவல்கள் நிறைதுள்ளன. இவை மிக சிறந்த விளம்பர படமாக தேர்வு செய்யப்பட்டவைகள். You are my bes...\nதயிரின் 20 மருத்துவ குணங்கள்\nநாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங்களின் தயிரும் ஒன்று. தயிரை ஆங்கிலத்தில் Yoghurt அல்லது (Yogurt) என்று அழைக்கப் படுகிறது. ...\nசீரகத்தின் 15 மருத்துவ குணங்கள்\nநாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா சீரகம் ஒரு மருத்துவ ...\nசனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க\nஇன்று சனிப்பெயர்ச்சி. இந்நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே அருளியிருக்கிறார்...\nபொங்கல் திருநாளையொட்டி அஜீத்தின் \"வீரம்\", விஜய்யின் \"ஜில்லா\" படங்கள் வெளிவந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ப...\n'நண்டு' பட பாடல்களை அடிக்கடி கேட்பதுண்டு. ஆனால் படத்தை பார்த்ததில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் படத்தை பார்க்க நேர்ந்தது. ...\nஎனக்கு பிடித்த கமல் பாடிய 10 பாடல்கள்.\nதமிழ் படத்துல சொந்த குரலில் பேசி நடிப்பதே சற்று கடினமான விஷயமா இருக்கு. இந்த நிலையில், ஹீரோவே சொந்த குரலில் பாடினால் எப்படி இருக்கும் \nதமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் : மேல்நாட்டு \"ஜேம்ஸ்பாண்ட் 007\" பாணி படங்களில் சிறப்பாக நடித்ததால், \"தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட்&q...\nஎம்.ஆர்.ராதா - வாழ்க்கை வரலாறு \nநாடக உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியவர் எம்.ஆர்.ராதா . சினி��ாவில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடி...\nஆடலாம் பாய்ஸ் சின்னதா டான்ஸ் (2013) - விமர்சனம்\nவெற்றிப்பட நாயகன் - விஜய் சேதுபதி\nஹரிதாஸ் (2013) - விமர்சனம்\nஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு: லைப் ஆப் பைக்கு 4 விரு...\nஇயற்கை வயாகரா பற்றி தெரியுமா...\nசாப விமோசன தலங்கள் - ஒரு பார்வை\nராஜமௌலியின் அடுத்த மிரட்டல் 'பாஜூ பாலி'\nMalena (2000) - விமர்சனம் (கண்டிப்பாக 18+)\nகமல் இயக்கும் ஹாலிவூட் படம் - ஆல் ஆர் கின்\nஉலகிலேயே மிகவும் இளம் வயது ஆசிரியை\nIMDBயில் சாதனை படைத்தது விஸ்வரூபம் \nகடல் (2013) - விமர்சனம்\nரத்த வேட்டையன் பற்றி தெரியுமா \nகண்ணா லட்டு தின்ன ஆசையா (2013) - விமர்சனம்\nகாசேதான் கடவுளடா (1977) - விமர்சனம்\nடேவிட் (2013) - விமர்சனம்\nகத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி \nஎதிர்பார்ப்புக்கு மீறி வசூல் சாதனை - கமல் மகிழ்ச்ச...\nபதிவினை இமெயிலில் பெற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palipedam.blogspot.com/2008/10/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1262284200000&toggleopen=MONTHLY-1222799400000", "date_download": "2018-06-19T02:58:28Z", "digest": "sha1:PPMHY4X4GQSKOBUMFOS2YBQ6NUVNXOMX", "length": 20401, "nlines": 138, "source_domain": "palipedam.blogspot.com", "title": "பலிபீடம் !: October 2008", "raw_content": "\nதமிழக தீர்மானத்தை ஆதரித்து அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம் நன்றி\nதமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிகள் உபகண்டத்தையே அதிரவைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன என்று அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழக மக்களே, அரசியற் தலைவர்களே, மாண்பிமிகு முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களே\nமுதற்கண், தமிழீழத் தமிழர்களின் சார்பில், அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கத்தினராகிய நாங்கள், எம் இதயங்களின் ஆழத்திலிருந்து உங்களுக்கு எம் நன்றியையும், மரியாதையும் தெரிவித்துக்கொள்ள அனுமதியுங்கள்.\nநீறுபூத்த நெருப்பென உள்ளேயே கனன்றுகொண்டிருந்த நீங்கள், குமுறும் எரிமலையாக வெடித்துவிட்டீர்கள். நீண்ட இடைவெளிக்குப் பின்னர், ஒன்றாகக் கூடி - ஒருமித்த குரலில் - பலம் வாய்ந்த அரசியல் வார்த்தைகளில் - தமிழீழத் தமிழர்கள் மீது உங்களுக்கு இருக்கும் அன்பையும், அவர்களது சுபீட்சமான அரசியல் எதிர்காலத்தின் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையையும் வெளிப்படுத்திவிட்டீர்கள்.\nமுதல���வர் கலைஞர் ஐயா அவர்கள் கூட்டிய அனைத்துக்கட்சி மாநாட்டில் திரண்டு, வரலாற்றுத் தீர்மானங்களை நிறைவேற்றி, வெறும் சொற்களால் மாத்திரமன்றி, காத்திரமான செயற்பாட்டு முடிவுகளினாலும் உப-கண்டத்தையே அதிர வைக்கும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டீர்கள்.\nகட்சிகளின் வரம்புகளைத் துறந்து, அரசியலின் முரண்பாடுகளை மறந்து, மாநிலத்தின் சுவர்களைக் கடந்து, நாட்டின் எல்லைக்கும் அப்பால் \"இனத்தின் உணர்வால் இறுகப் பிணைக்கப்பட்ட தமிழர்கள் நாம்\" என்பதை இந்த உலகிற்கு முரசறைந்து சொல்லிவிட்டீர்கள். \"தேர்தல் வெற்றியை நோக்கமாகக் கொண்ட வெறும் அரசியல் விளையாட்டு இது\" என்று எள்ளி நகையாடியவர்களின் முகங்களில் அவமானத்தைப் பூசி விட்டீர்கள்.\nமாண்புமிகு முதல்வர் கலைஞர் ஐயா அவர்கள், ஒட்டுமொத்த உலகத் தமிழினத்தின் தலைவனாக - தமிழினத்தின் நிபந்தனையற்ற காவலனாக - அவரது உண்மையான அவதாரத்தை எடுத்து விட்டார்.\nவரலாற்றுச் சிறப்பு மிக்க முதற்படியை எடுத்துள்ள நீங்கள், தமிழீழ மக்களின் தற்காலிகப் பிரச்சிக்கான தீர்வை நோக்கி அரசியல் நகர்வுகளை ஆரம்பித்துவிட்டீர்கள். தமிழர்களுக்கு எதிரான போரை நிறுதவும், அவர்களுக்கு உணவும், மருந்தும் போய்ச் சேரவும், வாழும் இடங்களில் அவர்கள் நிம்மதியாய்க் குடியமரவும் - உருப்படியான காரியங்களைச் செய்யுமாறும், சிறிலங்கா அரசுக்கான அனைத்து இராணுவம்- சார் உதவிகளை நிறுத்துமாறும் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் போட்டிருக்கும் நீங்கள், ஈழத் தமிழ் மக்களுக்கு ஓர் இடைக்கால நிம்மதியைக் கொடுத்திருக்கின்றீர்கள்.\nதமிழக மக்களின் குரலும், தமிழகத் தலைவர்களது செயலும், தமிழகத்தின் சக்தியும் -\n- தமிழீழ மக்களுக்கு சுதந்திரத்தின் ஒளியைக் காட்டியிருக்கின்றது\n- \"தமிழகம் எமக்காகப் பொங்கி எழாதா.. தமிழகத் தலைவர்களும், கலைஞர் ஐயா அவர்களும் எமக்கு விடுதலையைப் பெற்றுத் தர மாட்டார்களா.. தமிழகத் தலைவர்களும், கலைஞர் ஐயா அவர்களும் எமக்கு விடுதலையைப் பெற்றுத் தர மாட்டார்களா..\" என்று ஏங்கியிருந்த தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையையும், துணிவையும் தந்திருக்கின்றது.\n- \"தமிழர்களை நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஏனென்று கேட்க ஆளே இல்லை\" என்று இறுமாந்திருந்த சிங்களப் பேரினவாதத்திற்கு சினத்தையும் அச்சத்தைய��ம் ஊட்டியிருக்கின்றது.\n- எல்லாவற்றுக்கும் மேலாக, ஈழத் தமிழர்களின் அழிவை - தமது சொந்த நலன்களுக்காக - கைகட்டிப் பார்த்து நிற்கும் அனைத்துலக சமூகத்திற்கு அதிர்ச்சியளித்திருக்கின்றது.\nவரலாற்று மாற்றங்கள் அரங்கேறுகின்றன. நம்புதற்கரிய திருப்பங்கள் நிகழ்கின்றன. ஈழத் தமிழர்களுக்காகத் தனது நாடாளுமன்ற இருக்கைகளையே பணயம் வைக்கின்றது தமிழகம். நிம்மதிப் பெருமூச்சுவிட்டு, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் தவிக்கின்றது தமிழீழம். பெருமிதத்தோடும், திமிரோடும் நிமிர்கின்றான் தமிழன்.\nஎமது அன்பான தமிழகத்து உறவுகளே\nதமிழீழ மக்களின் மீது உங்களுக்கு இருக்கும் எல்லையற்ற பாசத்தையும், அக்கறையையும், அவர்களுக்காக நீங்கள் சந்தித்த இடர்களையும் நாம் அறிவோம். ஆட்சியை இழக்கும் சூழல் வந்த போது, சொந்தக் குழந்தைகளுக்காகத் துன்பங்களைத் தாங்கும் ஒரு தந்தையாக அதைப் பொறுத்துக்கொண்ட கலைஞர் ஐயாவையும், சிறையில் வாடும் துயரம் நிகழ்ந்த போது, சொந்தச் சகோதரர்களுக்காக அதையும் ஏற்றுக்கொண்ட தலைவர்களையும், இன்னும் எத்தனையோ வழிகளில் எமது சுமைகளைச் சுமந்த அனைவரையும் நாம் என்றும் மறவோம். எங்கள் நெஞ்சங்களின் மிகச்சிறந்த இடமொன்றில், நன்றியுணர்வுடன் உங்களை நாம் அமர்த்தியிருக்கின்றோம்.\nதமிழினத்தினது வரலாற்றின் மிகவும் உச்சமான ஒரு காலத்தில் நாம் எல்லோரும் இன்று இருக்கின்றோம். சரியான திசையில் தன்னை நகர்த்திச் செல்வதற்காக - காலத்திற்குக் காலம் - ஒப்பற்ற மனிதர்களை வரலாறு பிறப்பிக்கின்றது. அவர்களைத் தான் நாம் வரலாற்று மனிதர்கள் என்கின்றோம். அத்தகைய ஒரு மகோன்னதப் பிறப்பை கலைஞர் ஐயா அவர்களுக்குக் கொடுத்த சரித்திரம், இப்போது அவரை மிகச்சரியான இடத்தில் அமர்த்தியிருக்கின்றது.\nதென்னாசியாவையே அசைக்கும் வல்லமையை அவருக்குக் கொடுத்திருக்கின்றது. அவரது அறிவு ஞானமும், அரசியற் செல்வாக்கும் தமிழர்களுக்கென்று ஒரு தனித் தேசத்தை உருவாக்கி, தமிழீழத்தில் துன்பத்தில் உழலும் எம் உறவுகளுக்கு நிரந்தர விடுதலையைப் பெற்றுத்தரும் சக்தி வாய்ந்தவை. தமிழீழ மக்களின் சுதந்தரத்திற்காக அவர் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைத்து, அவருக்குப் பலம் சேர்த்து,\nஅவரை உற்சாகப்படுத்தி, தமிழினத்தைத் தாங்கும் தூண்களக நீங்கள் எல்லோரும் விளங்��� வேண்டும் என்று நாம் தாழ்மையுடனும், உரிமையுடனும் கேட்டுக்கொள்ளுகின்றோம்.\nமேலும், தமிழினத்தின் நிரந்தரக் காவலனாக கலைஞர் ஐயா என்றும் இருக்கின்றார் என்பதை, தமிழினத்தின் பகைவர்களுக்கும், இந்த உலகிற்கு அவர் உணர்த்த வேண்டும் என்றும் வேண்டிக்கொள்ளுகின்றோம்.\nஇப்போது - தமிழீழ மக்களுக்கு ஓர் தற்காலிக நிம்மதியைக் கொடுக்க ஆணித்தரமான முயற்சிகளை எடுத்துள்ள நீங்கள், சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து அவர்கள் நிரந்தர விடுதலை பெறவும் ஆவன செய்ய வேண்டும். அவர்களுடைய வீடுகளை ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகளை வெளியேற்றி, அந்த மக்கள் தமது சொந்த ஊர்களுக்குச் சென்று நிரந்தரமாகக் குடியேறி, சுதந்திரமக வாழ ஆவன செய்ய வேண்டும்.\n\"சிங்களவர்களோடு சேர்ந்து வாழ முடியாதெனின், தமிழர்கள் பிரிந்து போவதே சரி\" என்பதே கலைஞர் ஐயா அவர்களது தனிப்பட்ட நிலைப்பாடும், தமிழகத் தலைவர்களாகிய உங்களில் பலரது வெளிப்படையான நிலைப்பாடுமாகும். உங்களது அந்த நிலைப்பாட்டுக்கு ஓர் அரசியல் அங்கீகாரத்தை நீங்கள் கொடுக்கவேண்டும் என்றும், தமிழீழத் தமிழர்களின் துன்பங்களுக்கு \"தமிழீழத் தனியரசு\" தான் சரியான ஒரே தீர்வு என்ற ஒரு தீர்மானத்தை தமிழக மக்களவையிலே நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழீழ மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது இந்தியாவில் இருக்கும் தடையை நீக்கி, ஈழத் தமிழர்கள் தம்மைத் தாமே ஆள வழி பிறக்கச் செய்ய வேண்டுமென்றும் பணிவன்புடன் வேண்டிக்கொள்ளுகின்றோம்.\nநீங்கள் எல்லோரும் இப்போது எடுத்துள்ள முயற்சிகள் ஒர் ஆரம்பம் தான் என்பதை நாம் அறிவோம்: தமிழீழ மக்களுக்கு நிரந்தரமான விடுதலையைப் பெற்றுத்தரும் வரை தமிழகம் ஓயாது என்பதையும் நான் அறிவோம்.\nஒரே இரவில் அதிசயங்களைப் படைக்கக்கூடிய ஆற்றல் படைத்தவர்கள் நீங்கள்: நம்பிக்கையோடு காத்திருக்கின்றது ஈழத் தமிழினம்.\nஇலங்கை தமிழ் சங்கம் - ஐக்கிய அமெரிக்கா\nநன்றி : புதினம் இணையம்\nபீடமேற்றியது மாயா நேரம் , 1 பின்னூட்டம்(கள்)\nவகைகள் அமெரிக்கா, அறிக்கை, இலங்கை\nதமிழக தீர்மானத்தை ஆதரித்து அமெரிக்க இலங்கைத் தமிழ்...\nபோன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rukmaniseshasayee.blogspot.com/2012/04/", "date_download": "2018-06-19T02:54:49Z", "digest": "sha1:UP2WTPYUMH2PYA7DAM6DC476KLELPZTQ", "length": 24089, "nlines": 130, "source_domain": "rukmaniseshasayee.blogspot.com", "title": "மணி மணியாய் சிந்தனை: April 2012", "raw_content": "\n. ஒரு முறை நாங்கள் பழனிக்கு முருகனை தரிசிக்கச் சென்றோம்.நாங்கள் சென்ற ரயில் வேகமாகச் சென்று கொண்டிருந்தது.மலைப் பகுதி வந்தவுடன் விரைவில் பழனி வந்துவிடும் என்று வெளியே பார்த்தபடியே அமர்ந்திருந்தேன்.பழனியை நெருங்கியபோது ரயில் மெதுவாகச் சென்றது.\nஅந்த மலைகளின் இடையே இரண்டு பெண்கள் பதினாறு பதினேழு வயதிருக்கும் குட்டைப் பாவாடை அணிந்து தோளிலே ஒரு பையை மாட்டிக் கொண்டு நின்றிருந்தனர்.அவர்களின் உடை அலங்காரத்திளிருந்தே அவர்கள் இருவரும் நரிக்குறவர் என்னும் நாடோடிக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று புரிந்து கொண்டேன்.\nசற்று அருகே நின்றிருந்தவர்கள் ரயிலை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.அவர்களில் ஒருத்தியின் கண்களைப் பார்த்தபோது என்னால் அந்தக் கண்களை விட்டு வேறு எதையும் பார்க்க இயலவில்லை. மதுரை மீனாட்சியை கயல்கண்ணி என்பார்கள் அந்தக் கண்களைத்தான் அந்த அம்பாள் இவளுக்குக் கொடுத்திருக்கிறாள் என்னும் படி அந்தக் கண்கள் பிரகாசித்தன.\nஊருக்குள் சென்று முருகனைத் தரிசித்தபின்பும் அதை என்னால் மறக்க முடியவில்லை.\nஊர்திரும்புவதற்காக ரயிலடியில் அமர்ந்திருந்த போது அந்தப் பெண்களை அருகில் பார்க்க நேர்ந்தது.\nஅந்த அழகிய கண்களால் அவள் முகமே அந்த அம்பாளின் முகமாக எனக்குத் தெரிந்தது.\n\"எம்பேரு மதுராந்தகி.இவ என் சிநேகிதி இவ பேரு செங்கல்பட்லா\"\nமதுராந்தகி என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன்.\"பொருத்தமான பேரு.அது என்ன செங்கல்பட்லாஅவளுக்கும் உன்னைப் போல நல்ல பேரு இல்லையாஅவளுக்கும் உன்னைப் போல நல்ல பேரு இல்லையா\n\"அதுவா அம்மா, நானு மதுராந்தகத்திலே இருக்கும்போது பொறந்தேனாம்.அதனாலே மதுராந்தகி. இவ செங்கல்பட்டிலே இருக்கும்போது பொறந்தா. அதனாலே செங்கல்பட்லா.நாங்க எந்த ஊருலே பொறந்தோமோ அந்த ஊரு பேரைத்தான் வச்சுக் கூப்புடுவாங்கோ.\" என்று விட்டுச் சிரித்தாள் அந்தப் பெண்.இன்னும் சற்று நேரம் அவளின் அந்த அழகு முகத்தையும் அம்பாளின் அந்தக் கண்களையும் பார்த்துக் கொண்டே இருக்க ஆசையால் அவர்களிடம் பேசிக்கொண்டே இருந்தேன்.ஆனால் ரயில் அன்று சரியான நேரத்திற்கு வந்துவிடவே அந்தப் பெண்களுக்கு ஒரு ஐந்து ரூபாய்த தாளைக் கொடுத்துவிட்டு எழுந்தேன்.\n\"நீங்க நல்லாயிருக்கோணும்\" அந்த வாழ்த்து அம்பாள் எனக்கு அளித்த ஆசியாக எண்ணிக் கொண்டேன்.\nஇந்த நிகழ்ச்சி நடந்து நாற்பது ஆண்டுகள் ஆகியும் இன்னும் பசுமையாக நெஞ்சில் நிழலாடுகிறது.\nஅழகு என்ற சொல்லைக் கேகும்போதோ படிக்கும் போதோ மதுராந்தகியின் நினைவு வராமல் இருப்பதில்லை.ஆண்டவன் எங்கெல்லாம் அழகை மறைத்து வைத்துள்ளான் என்பதை எண்ணிப் பார்க்கிறேன்.\nசேற்றிலே செந்தாமரை என்பதைமட்டுமல்ல குறப் பெண்ணிடமும் கொஞ்சும் அழகை வைத்த அந்த ஆண்டவனின் விளையாட்டை எண்ணி வியக்கிறேன். என்னால் படைக்கப்பட்ட எல்லாப் பொருள்களிலும் உள்ள சிறப்பைத் தேடிப் பார் என்று இறைவன் நமக்குச் சொல்லாமல் சொல்கிறான் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும் போலும்.\nசுமார் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களுக்குப் போயிருந்தோம். சுற்றிப் பார்த்த பின் ஊர்திரும்ப எண்ணினால் எந்த பேருந்திலும் இடம் கிடைக்கவில்லை. எல்லாப் பேருந்திலும் கூட்ட நெரிசல். சீர்காழியில் கோயிலில் ஏதோ விசேஷம் எனத் தெரிந்தது. மறுநாளைக்கு பயணச் சீட்டை நிர்ணயம் செய்து கொண்டு ஹோட்டலுக்கு வந்து அமர்ந்து கொண்டு யாரேனும் உறவினர் தெரிந்தவர் அந்த ஊரில் இருக்கிறார்களா ஒரு இரவு மட்டும் தங்க என்று யோசித்தோம்.\nநல்லவேளையாக அந்த ஊரில் என் நண்பருக்கு உறவினர் இருப்பது நினைவுக்கு வந்தது.எப்போதோ அவரைச் சந்தித்திருந்ததால் அவரது இல்லத்தில் அன்றிரவைக் கழிக்கலாம் என முடிவு செய்து அவர் வீட்டுக் கதவை இரவு எட்டு மணிக்குத் தட்டினேன்.ஒரு பத்து வயது சிறுமி கதவைத் திறந்தாள்.அவளது பின்னாலேயே என் நண்பரின் உறவினரும் வ்ந்தார்.எங்களைப் பார்த்து சற்றே யோசித்தவர் நான் நண்பரின் பெயரைச் சொன்னவுடன் நினைவுக்கு வந்தவராய் முக மலர்ச்சியுடன் வரவேற்றார்.நடுக்கூடத்தில்மூன்று வயது சிறுவன் சாப்பிடத் தெரியாமல் சிந்தியவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.வீட்டின் தலைவர் எங்களை கை கால் அலம்பிக் கொண்டு வாருங்கள் சாப்பிடலாம் என்று உபசரித்தார்.\nஅவர் பேசிக்கொண்டே குழந்தையைத் தூக்கி சுத்தம் செய்து அந்த இடத்தையும் சித்தம் செய்தார். அதே சமயம் சமையல் கட்டிலிருந்து தாளிக்கும் சத்தம் க���ட்டது.பத்து வயதுப் பெண் உள்ளே எங்களுக்காக உப்புமா தயாரித்துக் கொண்டிருப்பது புரிந்தது.அந்தச் சிறுமியின் பொறுப்புணர்ச்சியைக் கண்டு வியந்து போனேன் நான்.\"நான் செய்வேனே ஏன் குழந்தை சிரமப்பட வேண்டும்\" என்றேன்.அப்போது அங்கு வந்த அந்தப் பெண் ஒரு புன்னகையாலே தன் மறுப்பைத் தெரிவித்து உள்ளே சென்றாள்.\nதிடீரென உள்ளே ஏதோ சத்தம் கேட்டது.அந்தப் பெண் தன் அப்பாவிடம் ஏதோ பேசினாள்.அவரும் அமைதியாக இருக்கும்படி கூறிவிட்டு உள்ளே சென்று விட்டு வ்ந்தார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.உள்ளே என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள ஒரே ஆவல். இருப்பினும் நாங்கள் அமைதியாகசாப்பிட அமர்ந்தோம்.எல்லோரையும் அமரச் சொல்லி அந்தசிறுமி பரிமாறத் தொடங்கினாள்.அப்போது பின் பக்கமிருந்த ஓர் அறையிலிருந்த பெரும் குரல் கேட்டது.\nஅந்தப் பெண் தன் தந்தையைப் பரிதாபமாகப் பார்த்தாள்.அவரும் \"பரவாயில்லை அம்மா.அவளை இங்கேயே அழைத்து வந்து உட்காரவை.\nஅவளை விட்டு விட்டு எனக்கென்ன சாப்பாடு வேண்டியிருக்கிறது.\"என்றவுடன் தயங்கியவாறே அந்தப் பெண் உள்ளே சென்று ஒரு பெண்மணியை அழைத்து வந்தாள்.அங்கேயே உட்கார வைத்து அந்த அம்மாவுக்கும் ஊட்டி விட்டாள்.சாப்பிட அடம் செய்த அந்தப் பெண்மணியை கெஞ்சியும் கொஞ்சியும் ஊட்டிவிட்டாள் அந்தச் சிறுமி.\nஇரவு அனைவரும் தூங்கச் சென்றபின் வீட்டின் தலைவருடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர் கூறினார்.\"எனக்குத் திருமணமாகி பதினைந்து வருடங்களாகின்றன.ஐந்து வருடம் கழித்து மூத்த மகள் பிறந்தாள்.பலவருடங்கள் கழித்து மகன் பிறந்தான். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம் என எண்ணியபோது என் மனைவிக்கு சித்த பிரமை ஏற்பட்டது.நினைத்ததைப் பேசுவாள். சில சமயம் பொருள்களை விசிறி அடிப்பாள். என்மகள் தான் இப்போது அவளுக்கு தாயாக இருந்து கவனித்துக் கொள்கிறாள்.மருந்து மாத்திரை எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.நீங்கள் வந்திருக்கும்போது ஏதேனும் ரகளை செய்தால் என்ன செய்வது என்று அவளை அறையில் போட்டுப் பூட்டி விட்டாள் என் மகள். அதுவே என்னால் தாங்க முடியவில்லை.\"\nஅவரின் அன்புள்ளத்தை எண்ணி நான் வியந்தேன்.அப்போது \"அப்பா, தூங்கப் போங்கள். அம்மா தூங்கியாச்சு\"என்றபடியே அங்கு வந்த அந்தச் சிறுமியை மானசீகமாக வணங்கினேன்.\nதுன்பத்திலும் பு��்னகை முகம் காட்டும் பண்பு, தாயிடம் கொஞ்சவேண்டிய குழந்தை அந்தத் தாய்க்கே தாயாக இருந்து ஊட்டி வளர்க்கும் கனிவு,\nவீட்டிற்கு வந்த விருந்தினரை தந்தை சொல்லாமலேயே உபசரித்த சிறப்பு, தந்தையிடம் தாய் தூங்கிவிட்டாள் எனச் சொன்ன பொறுப்புணர்ச்சி,தந்தையைத் தூங்கச் சொன்ன கடமையுணர்ச்சி இத்தனை பண்புகளையும் ஒருங்கே பெற்ற அந்த சிறுமியை நான் வணங்கியது சரிதானே.\nகடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழில் சிறு கதைகள் கவிதைகள் நாடகங்கள் எழுதி வருகிறேன் தமிழில் எம்ஏ பட்டம் பெற்று மேல்நிலைப்பள்ளியில் முப்பது ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளேன்.ஆகாசவாணியிலும் தொலைக்காட்சியிலும்எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன நாவல் சிறுகதைத்தொகுதி வெளி வந்துள்ளன.சிறுவர்க்கான நூல்கள் சுமார் இருபது க்குமேல் வெளிவந்துள்ளன. பட்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கிலும் பங்கு பெற்று வருகிறேன்.சிறுவர் நூல் எழுதுவதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளேன்.எனவே பலரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் ஓர் இணையதளம் அமைத்து பல சிறுவர்கள்படித்துப்பயன்பெற இந்த முயற்சியில் இறங்கிஉள்ளேன்இதனால் இளைய சமுதாயம் பண்பட்டால் அதுவே எனது வெற்றி என மகிழ்வேன்.அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அன்புடன் ருக்மணி சேஷசாயீ\nஒரு ஊரில் புலவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார்.அவருக்கு ஒரு மகள் இருந்தாள்.அந்த புலவர் மிகவும் பண்புள்ளவராகவும் திறமை மிகுந்தவராகவும் இருந்ததால்...\nகடந்த வாரம் ஒரு நாள் நானும் என் மகளும் ஒரு விசேஷ நாளில் இங்குள்ள வெங்கடேஸ்வரா கோயிலுக்குப் போயிருந்தோம்.தீபாராதனை முடிந்தபின் ஒரு தோழி என் ம...\nநல்ல சொற்கள். நல்ல சொற்களைச் சொல்வதற்கு நாம் பழகுதல் வேண்டும். நமது வாயிலிருந்து வரும் சொற்கள் எப்போதும் நல்ல சொற்களாகவே இருக்க வேண்டும். அ...\n19- ஊன்றுகோலாய் நிற்பதே உயர்வு.\nஒரு சமயம் எங்கள் இல்லத்தின் பின்புறம் இருந்த வீட்டுக்கு இளம் தம்பதிகள் குடிவந்தனர்.அவ்வப்போது சிறு சிறு உதவிகள் கேட்டும ஆலோசனைகள் கேட்டும் ...\nஎன் இளம் வயதில் கதையை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன்.ஒரு அரசன் தன பகைவனை வென்று அவன் நாட்டைக் கைப் பற்றிக் கொண்டான்.அந்நாட்ட...\nமனம் கவர்ந்த கதை. - ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள்.தினமும் அவள் வெகு தொலைவில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவாள். கிணறு வெகு தொலைவ...\n.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் ...\nசுமார் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களுக்குப் போயிருந்தோம். சுற்றிப் பார்த்த பின் ஊர்திரும...\nஅமெரிக்காவில் ஒரு மாலை நேரம் நானும் என் மகளும் காரில் சென்று கொண்டிருந்தோம்.திடீரென்று பின் புறமாக போலீசின் அபாய மணி ஒலி கேட்டது. எங்கள் கார...\nஎன் மகளுக்கு அப்போது நான்கு வயது. எப்போதும் சுட்டித்தனத்துடன் ஏதேனும் குறும்புகள் செய்தவண்ணம் இருப்பாள். ஒருநாள் பக்கத்து வீட்டுப் பையனுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015011334631.html", "date_download": "2018-06-19T03:06:13Z", "digest": "sha1:WPSJ4XXU5TAD6FICMJFWCION5KSZCYFY", "length": 8562, "nlines": 67, "source_domain": "tamilcinema.news", "title": "விஜய்யின் தீவிர ரசிகையான கப்பல் நாயகி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > விஜய்யின் தீவிர ரசிகையான கப்பல் நாயகி\nவிஜய்யின் தீவிர ரசிகையான கப்பல் நாயகி\nஜனவரி 13th, 2015 | தமிழ் சினிமா\n‘கப்பல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சோனம் பாஜ்வா. இவருடைய முதல் படமே பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் வெளிவந்தது அவருக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது.\nதற்போது படமும் ஓரளவுக்கு வெற்றியை தேடிக் கொடுத்துள்ளதால், தனக்கு சினிமாவில் பிரகாசமான எதிர்காலம் உண்டு என்ற நம்பிக்கையில் கூடுதல் மகிழ்ச்சியுடன் இருந்து வருகிறார்.\nஇந்நிலையில் ‘கப்பல்’ படத்தின் வெற்றியில் மிதந்து கொண்டிருக்கும் சோனம் பாஜ்வா கூறும்போது, நான் பஞ்சாப்பை சேர்ந்தவள். என்னுடைய நண்பர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்தான்.\nநாடே போற்றும் இயக்குனரான ஷங்கரின் தயாரிப்பில் என்னுடைய முதல் படம் வந்தது எனக்கு மிக மிக பெருமை.\n‘கப்பல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழ் திரை உலகின் தூண்களான விஜய், விக்ரம், ஏ.ஆர்.ரகுமான், ஷங்கர் அனைவரையும் ஒரே மேடையில் சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.\nஅவர்களது கனிவான வார்த்தைகளும், ஊக்கமும் என்னை உற்சாகமூட்டியது.\nஇதற்கு பிறகு நான் விஜய்க்கு தீவிர ரசிகை ஆகி விட்டேன். எளிமையாக அதே நேரம் எல்லோரையும் கவரும் காந்தமுமாக இருந்தார். அவருக்கு இவ்வளவு ரசிகர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை.\nஅவருடன் ஜோடியாக ஒரு படம் நடிக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறேன். அது இந்த வருடமே கை கூடும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.\nகப்பல் படத்துக்கு பிறகு எனக்கு எண்ணற்ற வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. அதன் சம்மந்தமாக விரைவில் முறையான அறிவிப்பு வரும். நான் சமீபமாக நிறைய தமிழ் படங்களை பார்க்க ஆரம்பித்து இருக்கிறேன். திரை உலகின் நுணுக்கங்களை அந்த படங்கள் மூலம் கற்றுக் கொண்டு வருகிறேன் என்று கூறினார்.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/tamil/96506", "date_download": "2018-06-19T03:16:18Z", "digest": "sha1:GK7DYYLF4DZRMTUENWP56BNIWTXJJNRV", "length": 8477, "nlines": 119, "source_domain": "tamilnews.cc", "title": "நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் கட்டுநாயக்கவில் தடுத்து வைப்பு!!", "raw_content": "\nநாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் கட்டுநாயக��கவில் தடுத்து வைப்பு\nநாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் கட்டுநாயக்கவில் தடுத்து வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர் இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு நாடு கடத்தப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.\nஇதுதொடர்பாக இலங்கை அதிகாரிகளை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில்\n“சுரேஸ்நாத் இரத்தினபாலன் என்ற 48 வயதுடையவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் அபுதாபி வழியாக நேற்று முன்தினம் மாலை 3.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினார்.\nகுடிவரவு அதிகாரிகளால் அவர்களின் கடவுச்சீட்டுகள் சோதனையிடப்பட்ட போது சுரேஸ்நாத் இரத்தினபாலனின் பெயர் கறுப்புப்பட்டியலில் இருப்பது கண்டறியப்பட்டது.\nஅவரது குடும்பத்தினரை இலங்கைக்குள் செல்ல அனுமதி அளிக்கப்பட்ட போதும் அவர்கள் அவருடனேயே இருக்க முடிவு செய்துள்ளனர்.\nதிருப்பி அனுப்பப்படுவதற்காக அவர்கள் விமான நிலைய இடைத்தங்கல் அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேவேளை இவர்களை நாடு கடத்தும் உத்தரவை ரத்துச் செய்து இலங்கைக்குள் நுழைவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொடுக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.\nதடுத்து வைக்கப்பட்டுள்ள சுரேஸ்நாத் இரத்தினபாலன் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் என்றும் முன்னைய அரசாங்கத்தினால் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்ட புலம்பெயர் தமிழர்களில் ஒருவர் என்றும் கூறப்படுகிறது.\nஇவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக குடிவரவுக் கட்டுப்பாட்டாளரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் நாட கடந்த தமிழீழ அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரனுக்கு மின்னஞ்சல் அனுப்பி அவரது பதிலுக்கு காத்திருப்பதாகவும் கொழும்பு ஆங்கில நாளிதழ் தெரிவித்துள்ளது.\nதூத்துக்குடி மக்களுக்கு நீதி வழங்கப்பட்டாக வேண்டும் - நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விருத்தினைப் பெற்ற சிங்களர் \nசிறிலங்காவை பொதுநலவாய அமைப்பிலிருந்து இடைநீக்கம் செய்க : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை \nஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தனுடன் பேச்சு\nயாழில் காவல்துறையினரின் ;துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞன்\nஇந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு – சம்பந்தனின் கோரிக்கையை ஏற்ற ஜனாதிபதி\nதமிழர் தாயக பிரதேசங்களில் அதிகரிக்கும் சிங்களக் குடியேற்றங்கள்- வடமாகாண சபை தீவிர ஆலோசனை\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vimalanriias.blogspot.com/2015/01/blog-post.html", "date_download": "2018-06-19T02:37:48Z", "digest": "sha1:ORMWVHJUGW2YNHDLCVQCUOT6XGZIPRMR", "length": 21719, "nlines": 141, "source_domain": "vimalanriias.blogspot.com", "title": "நளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / 2015. ~ VIMALAN RIIAS", "raw_content": "\nநளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / 2015.\nஅன்புடையீர் வணக்கம்.. மீண்டும் எனது பிளாகில் வரவேற்கிறேன்…\nஏழரைச் சனிகள்,, என்பது என்ன,, எப்பொழுது சோதிடத்திற்குள் வந்தன,,, வந்தபின் நடந்தது என்ன,,,, அவற்றினால் பலன்கள் உண்டா,,,, நமது சோதிட உலகிற்கு தேவைதானா,,,,, போன்ற பல வினாக்கள் என்னிடம் கேட்கப்பட்டன…….\nஇதற்கு விளக்கம் அளிக்கும் அடிப்படையில் சில தகவல்களை கூறிய பின்னர் .. சனியன்களுக்கு விளக்கம் தருகிறேன்…\n1 ஏழரைச் சனிக்கு திருநள்ளாறு சென்று வந்தால் ஒரு பரிக்காரம் என்கிறார்கள்.\n2 நளன் என்கிற மகாராஜா தன்னைப் பிடித்த சனியன் இங்கு வந்து வழி பட்ட பின்னரே துன்பம் நீங்கியது என்கிறார்கள்…\n3 சனியின் கொடுமை பரிகாரத்தினால் சரியாகும் என்கிறார்கள்..\nமகாபாரதத்தின் ,ஆரணியகாண்டத்தின் ஐம்பத்திரண்டாம் அத்தியாயமுதல் –இருபத்தியெட்டு அத்தியாயங்களில் இந்த நளன் பற்றிய கதை எழுதப்பட்டுள்ளது.\nஅதன் பெயர், ’’’நளோபாக்கியான பர்வதம்”’ என்பதாகும்..\nஇந்த நளன் பற்றிய கதையை தமிழில் புகழேந்திப் புலவரால்\n’’நளவெண்பா ‘’ என்று 420 பாடல்களில் ஒரு நூல் இயற்றப்பட்டுள்ளது… அதன் அடிப்படையில் இங்கு கருத்துக்கள் கொடுக்கப்படுகிறது.\nபுராணத்தின் அடிப்படையில் நளனின் கதை கிருதயுகத்தில் நடந்ததாக எழுதப்பட்டுள்ளது….ஏனெனில் மகாபாரதத்தில் தரும மகராஜா சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்து வனத்தில் துன்பப்படும் பொழுது வியாசரிடம், என்னைப்போல் சூதில் நாட்டை இழந்த மன்னர் யாராவது இருந்தார்களா என்று கேட்டதற்கு பதிலாக வந்த கதையே நளன் கதையாகும்.\nமகாபாரதம் துவாபர யுகத்தின் கடைசியில் நடந்ததாக புராணக்கால கணிதங்கள் கூறுகின்றன. இன்றுடன் துவாபர யுகம் முடிந்து 5115 ஆண்டுகள் கலியுகத்தில் கடந்து விட்டன.. துவாபரயுகத்தின் மொத்த ஆண்டுகள் 8,64.000( எட்டு இலட்சத்து அறுபத்து நாலாயிரம்) ஆகும். இதற்கு முன்னர் திரேதாயுகம் உள்ளது. அதன் மொத்த ஆண்டுகள் 12,96,000 ( பன்னிரெண்டு இலட்சத்து தொன்னூற்று ஆராயிரம்) ஆகும். இதற்கு முன்னரே கிருதயுகக் காலமாகும்.\nஎனும்பொழுது நளன் வாழ்ந்ததாக் கூறும் {கிருதயுகம்} காலத்தின் அளவு கலியுகம் 5115+துவாபரயுகம் 8,64,000+திரேதாயுகம் 12,96,000 ஆண்டுகள் = 21,65,115 { இருபத்தியொரு இலட்சத்து அறுபத்தைந்தாயிரத்து நூற்றி பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் என்று புராணகாலக் கதையின் அடிப்படையில் கணிக்க முடிகிறது.\nகொஞ்சம் சிந்தித்தால் இவை நடந்திருக்குமா என்பதே வினாவாகிறது.\nநளனின் கதைப்படி அவருடைய மனைவியின் பொருட்டு துன்பத்திற்கு உள்ளாக நேரிடுகிறது என்று கதை சொல்கிறது.\nநிடத நாட்டின் மாவிந்த நகரம் நளமகாராஜனின் ஊராகும்\nஇருதுப நகரம்… நளன் சமையல், தேரோட்டியாக இருந்த நகராகும்.\nஇவை போல் சில ஊர்களின் பெயர்கள் கதைக்குத் தகுந்தவாறு வந்து போகின்றன. நள,தமயந்தி திருமணம் முடிந்து பன்னிரெண்டு ஆண்டுகள் கழித்தே கலி {சனியன்} பிடிப்பதாக கதை கூறுகிறது..பிடித்தவுடன் சூதில் நாட்டை இழக்கிறான். குழந்தைகளைப் பிரிகிறான். பின்னர் மனைவியையும் பிரிகிறான். கார்கோடன் என்கிற பாம்பினால் கடிபடுகிறான். அதன் பின்னர் தேரோட்டியாகவும், சமையல்காரனாகவும் பணி செய்கிறான். பின்னர் தனது மனவியின் இரண்டாவது சுயவரத்தில் குடும்பத்துடன் இணைகிறான்… இத்துடன் கதை முடிகிறது..\nகதையின்படி இருதுபர்ணமன்னனிடம் நளன் அக்சஹ்ருதயம் என்னும் கணித வித்தையை தெரிந்து கொண்ட உடனே , சனி விலகி விட்டது என்று கதை கூறுகிறது…\nகலி {சனி} விலகும் பொழுது நளனிற்கு கொடுத்த வரத்தின்படி\nநளனின் கதையைக் கேட்டாலே சனி எந்த துன்பமும் தர மாட்டேன் என்று வரம் கொடுத்ததாகவும் கதை கூறுகிறது…..\nகதையின்படி நளனுக்கு சனி கொடுத்த துன்பம் சில மாதங்களிலேயே முடிவிற்கு வந்து விட்டது….\nஇங்கு தற்காலத்தில் கூறப்படும், ஏழரை 7½ ஆண்டுகள்,\nஅட்டமம் 2½ ஆண்டுகள், கண்டம்2½ ஆண்டுகள் , அர்தாஸ்டமம் 2½ ஆண்டுகள் என்று எங்கும் கூறப்படவில்லை…..\nநளனுடைய பயனம் முழுவதும் வட நாட்டிலேயே முடிந்து விடுகிறது. தென்னாட்டிற்கு வரவேயில்லை.. இப்படியிருக்க திருநள்ளாறு என்ற இடத்திற்கு எப்படி வர முடியும்..\n{ கதையின்படி இருதுபர்ணமன்னனிடம் நளன் அக்சஹ்ருதயம் என்னும் கணித வித்தையை தெரிந்து கொண்ட உடனே , சனி விலகி விட்டது என்று கதை கூறுகிறது… } இப்படியிருக்க நளன் எப்படி திருநள்ளாறு குளத்திற்கு வந்து குளிக்க முடியும்..\nதிருநள்ளாறு என்பது , நளன் வந்து குளித்ததால் ஏற்பட்ட காரணப்பெயர் என்று ஒரு பொழுதும் கருத முடியாது.\n’’நள்’’ என்ற தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் , இரண்டு ஆறுகளுக்கு நடுவில் உள்ள விளைச்சல் நிலத்திற்கானப் பெயராகும்..\nவாஞ்சி ஆற்றிற்கு தெற்கேயும் { தற்பொழுது நட்டார் என்று வழங்கப்படுகிறது………….. பிரெஞ்சுக் காலத்தில் நள்ளார் என்றே கூறப்பட்டுள்ளது,,} அரசலாற்றுக்கு வடக்கேயும் உள்ள நிலப்பரப்பாகும்.\nஉண்மையில் இந்த நிலப்பகுதிகள் காவேரி நதியின் டெல்டா பகுதிகளாகும்.. எனவே விளைச்சலுக்குப் பஞ்சமில்லை… அதனாலேயே நள் என்ற பெயரை முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர்.. எனவே திருநள்ளார் என்பது இரண்டு ஆறுகளுக்கு நடுவில் உள்ள விளைச்சல் நிலமே தவிர …….. நளமகாராஜா வந்து போன இடம் அல்ல….\nதிருநள்ளாரில் உள்ள கோவில் நமது சைவ ஆகமத்தின் அமைப்பில் உள்ள தர்பாரணீயீஸ்வரர்.,போகமார்த்த பூண்முலையம்மாள் திருக்கோயிலாகும்.\nசைவ ஆகமக்கோயிலாக இருப்பதால் தருமைபுர ஆதினத்திற்கு சொந்தமானதாகும்..தற்பொழுது எப்படியெண்று தெரியவில்லை.\nதருமைபுர ஆதினம் , கி.பி.16 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு ஏற்படுத்தப் பட்டது என்று ஆதீன வரலாறு கூறுகின்றது.\nஅதற்கு முன்னரே இத்திருக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதினால் சில நூற்றாண்டுகளுக்குள்ளேயே இருக்கும். எனவே அதிகமாக ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குள் என்று வைத்துக்கொள்வோம்.\nதற்பொழுது 100 ஆண்டுகளுக்குள் தானே இந்தக்கோயில் சனிக்குரிய கோயிலாக மாறியிருக்கும்.அதற்கு முன்னர் ஈஸ்வரன் கோயிலாகத்தானே வழிபாடுகள் நடத்தப்பட்டிருக்கும். தற்பொழுதும் மூலவர் தர்பாரணீஸ்வரர்க்குத் தானே முதலிடம்….\nநளனிற்கும் இந்த கோவிலிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை… இதை கதையின் வழியாகவும், சைவ ஆகமத்தின் வழியாகவும்,ஆதீனங்களின் ���ரலாற்று ரீதியாகவும் நிரூபிக்க முடியும்..\nஏழரை நாட்டு சனிகள் என்கிற துன்பச் சனியன்களுக்கும்,,நளனிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை..\nபுராணக்கதையின் படி நளன் வாழ்ந்ததாகக் கூறப்படுகிற காலம் கிருதயுகமாகும்..அது தற்பொழுதிலிருந்து இருபத்தியொரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் உள்ளதாகும்…\nமானுடம் சமயங்களையும், அதற்குரிய தெய்வங்களையும் கண்டுபிடித்தே பத்தாயிரம் ஆண்டுகள் ஆகவில்லை…\nநாம் வேண்டுமானல் சொல்லிக்கொள்ளலாம்.. இலட்சக்கணக்கில் ஆண்டுகளை …….எதிர்காலம் எப்படி ஏற்றுக் கொள்ளும்.. \nபுகலேந்திப் புலவரால் எழுதப்பட்ட “ நளவெண்பா “ வில் உள்ள420+7= 427 பாடல்களில் ஒரு இடத்திலும் இந்த திருநள்ளாறுக் கோயிலை குறிப்பிடவே இல்லை...\nஅளவான நம்பிக்கையுடன் இருந்தால் நமது சோதிடசாத்திரம் வாழும்.\nஅளவற்ற பயத்தை மக்களுக்கு ஏற்படுத்தினால் நமது வாழ்வு \nநளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / 2015.\nஅன்புடையீர் வணக்கம்.. மீண்டும் எனது பிளாகில் வரவேற்கிறேன்… ஏழரைச் சனிகள்,, என்பது என்ன,, எப்பொழுது சோதிடத்திற்குள் வந்தன,,, வந்தபின் ...\nசோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். .... 08-02-2015...\nBathri Narayanan சோதிட சகாப்தம் – பேராசிரியர்.தி. விமலன். கோ.ஜெ.பத்ரி நாராயணன். ”இயற்கை சீற்றங்களின் அச்சத்தினால் பண்டைய கால ம...\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும்.26-03-2015. santhiya vanthanam .\nசந்தியா வந்தனமும்- பிரம்ம முகூர்த்தமும். அன்புடையீர் வணக்கம். நமது நாட்டினர் எப்பொழுதும் சில செய்திகளை ஆராய மா...\nஸப்தரிஸிகளும் சோதிடமும் எனது அன்பு நண்பர்களே மீண்டும் உங்கள் அனைவரையும் எனது பிளாகில் சந்திப்பதில் மகிழ்வுறுகிறேன்….. நீண்ட நாட...\nதமிழரின் பெருந்தன்மை { தமிழின் ஆண்டு தொடக்கம் } 14 -01-2015..\nஅன்புடையீர் வணக்கம்…..திரும்பவும் உங்களை எனது பிளாகில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்…… மிகுந்த நாட்களாக ஒன்றைப் பற்றி குறிப்பிட...\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4--நாபஸ யோகங்கள்..06-04-2015.\nஉங்கள் சாதகத்தில் ராஜயோகங்கள்- பகுதி 4 அன்புடன் அனைவருக்கும் வணக்கம்....... 6.கதயோகம்; அனைத்துக் கோள்களும் இரண்டு அடுத்த கே...\nகாலசர்ப்ப தோசம் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே-21 / 03 / 2015.\nகாலசர்ப்ப யோகம் / தோசம் என்பதெல்லாம் தேவையற்ற அச்சமே……. அன்புடையீர் வணக்கம்…மீண்டும் உங்கள் அனைவரையும் எனத�� பிளாகில் சந்திப்பதில் பெற...\nவேதகால முகூர்த்தங்களும் - தற்கால முகூர்த்தங்களும் -ஒரு பார்வை. 12-12-2014.\nவேதகால முகூர்த்தங்களும், தற்கால முகூர்த்தங்களும்- ஒரு பார்வை. இந்து சமய வேதங்களில் கூறப்பட்டுள்ள இறை வழிபாட்டுச் சடங்குகள், வேள்வி இயற...\nநளமகாராஜன் - ஏழரைச்சனி - திருநள்ளார் -24 / 01 / ...\nதமிழரின் பெருந்தன்மை { தமிழின் ஆண்டு தொடக்கம் } 1...\nசோதிடரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்....12-01-2015\nசோதிடம் பார்ப்பதால் ஏற்படும் நன்மைகள்---08 / 01 / ...\nசோதிடமும்--சாதியியமும்.....ஒரு பார்வை..04 / 01 / 2...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/06/151372", "date_download": "2018-06-19T03:06:50Z", "digest": "sha1:RKGZUAJ4GHZBT4BXMFSX7BHMURLFYA7H", "length": 5928, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "கொட்டிய வசூல் கலகலப்பு-2 குழுவினர் மகிழ்ச்சி- பாக்ஸ் ஆபிஸ் விவரம் - Cineulagam", "raw_content": "\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\n கோபமான வார்த்தையில் சென்ராயனை திட்டிய மும்தாஜ்\nஊரே கழுவி ஊத்தியும் இத்தனை கோடி வசூல் அள்ளியதா ரேஸ்-3- வேற லெவல் தான்\nகோவிலுக்குள் சென்று தானாக கதவை மூடிக்கொண்ட பாம்பு\nகடைசிவரைப் பாருங்க... நிச்சயம் அசந்துபோயிடுவீங்க\n வெறித்தனமான விஜய் ரசிகர்கள் - என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்\nகாலா 11 நாள் இமாலய வசூல்- அஜித், விஜய் இல்லை ரஜினி மட்டுமே செய்த சாதனை\nமுதல் நாளே புலம்பவிடும் பிக்பாஸ்- ஓவியா செய்ததை பாருங்க\nவேற எந்த ரசிகர்களும் இல்லை, இந்தியாவிலேயே விஜய் ரசிகர்கள் மட்டும் செய்த சாதனை\nயாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா அதிர்ச்சியான மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nகொட்டிய வசூல் கலகலப்பு-2 குழுவினர் மகிழ்ச்சி- பாக்ஸ் ஆபிஸ் விவரம்\nதமிழ் சினிமாவிற்கு இந்த வருடம் சோதனையாக தான் தொடங்கியது. ஆம், தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச் என பெரிய படங்கள் கூட வசூல் எதிர்ப்பார்த்த அளவிற்கு இல்லை.\nஇந்���ிலையில் சில வாரங்களுக்கு முன் வந்த கலகலப்பு-2 இரண்டு வார முடிவில் சென்னையில் மட்டுமே ரூ 3.5 கோடி வரை வசூல் செய்துள்ளது.\nதமிழகம் முழுவதும் ரூ 17 கோடி வரை வசூல் செய்துவிட்டது, எப்படியும் இந்த வாரமும் பெரிய படங்கள் வராததால் கலகலப்பு-2 ரூ 20 கோடி வரை வசூல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/20/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-354773.html", "date_download": "2018-06-19T02:57:52Z", "digest": "sha1:4WMV6LO3QNYCDJOMIW7FHXD4LRJPEFO2", "length": 6625, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நகரில் கால்நடைகளைத் திரிய விடுவோர் மீது நடவடிக்கை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nநகரில் கால்நடைகளைத் திரிய விடுவோர் மீது நடவடிக்கை\nதிருவாரூர், மே 19: திருவாரூர் நகரில் கேட்பாரற்று கால்நடைகளை சுற்றித் திரிய விடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென நகராட்சி ஆணையர் க. சரவணன் எச்சரித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:\nதிருவாரூர் நகராட்சிக்குள்பட்ட பேருந்து நிலையம், நான்கு ரத வீதிகள், புதுத் தெரு, துர்க்காலயா சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாடுகள், ஆடுகள், குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் கேட்பாரற்றுச் சுற்றித் திரிகின்றன. இவற்றால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்களும், போக்குவரத்துக்கு இடையூறும், விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே. கால்நடைகள் வளர்ப்போர் தங்களது சொந்த இடங்களிலேயே அவற்றை வைத்துப் பராமரிக்க வேண்டும். சாலைகளில் திரிய விடக் கூடாது. அவ்வாறு திரிய விடுவோர் மீது தமிழ்நாடு மாநில நகராட்சிகள் சட்டம் 1920-ன் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அவர் எச்சரித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/22/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE--1317630.html", "date_download": "2018-06-19T03:07:33Z", "digest": "sha1:7UOCN4P3HI2AKDO2A6Y5YHKV6KXX7R4P", "length": 8149, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பகலிரவு டெஸ்ட்டில் இந்தியா-நியூஸி. மோதல்- Dinamani", "raw_content": "\nபகலிரவு டெஸ்ட்டில் இந்தியா-நியூஸி. மோதல்\nஇந்தியா-நியூஸிலாந்து இடையிலான பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபரில் நடைபெறவுள்ளதாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்குர் தெரிவித்துள்ளார்.\nடெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி விளையாடவுள்ள முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இதுவாகும்.\nநியூஸிலாந்து அணி வரும் அக்டோபரில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. அதில் ஒரு டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்தவும், அதில் இளஞ்சிவப்பு நிறத்திலான பந்தை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக அனுராக் தாக்குர் மேலும் கூறியிருப்பதாவது: நியூஸிலாந்து தொடரில் ஒரு டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இரவில் போட்டி நடைபெறும்போது இளஞ்சிவுப்பு நிற பந்து பயன்படுத்தப்படும். பகலிரவு டெஸ்ட்டின் முன்னோட்டமாக துலீப் டிராபி போட்டி பகலிரவு போட்டியாக நடத்தப்படுகிறது. ஆசியாவில் மின்னொளியில் இளஞ்சிவப்பு நிற பந்தில் விளையாடுவது சரியாக இருக்குமா என்பதை சோதிப்பதற்காக துலீப் டிராபி போட்டி பகலிரவு போட்டியாக நடத்தப்படுகிறது.\nபகலிரவாக போட்டி நடைபெறும்போது பனிப் பொழிவு, சுழற்பந்து வீச்சாளர்கள் எப்படி பந்துவீசுகிறார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கணக்கில் கொள்ள வேண்டியிருக்கிறது. துலீப் டிராபி போட்டியின்போது மேற்கண்ட விஷயங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்றார்.\nபகலிரவு டெஸ்டுக்கு தயாராகும் வகையில் இந்த முறை துலீப் டிராபி போட்டியில் முன்னணி வீரர்கள் அனைவரும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வ��ற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-19T02:32:50Z", "digest": "sha1:WXXPHWR46J2DXZHYDZQXL7DKOLSUQBUY", "length": 4258, "nlines": 80, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நிறுவனங்கள் | Virakesari.lk", "raw_content": "\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nபெனல்டி கோல் மூலம் தென் கொரியாவை தனது ஆரம்பப் போட்டியில் வென்றது சுவீடன்\nகொழும்புத் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் குழாய் புனரமைப்பு பணிகள் விரைவில் பூர்த்தியடையும் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்.\nBCCSA 2017விருதுகள் வழங்கும் நிகழ்வில் Sirio லிமிட்டெட்டுக்கு கௌரவிப்பு\nநீண்ட கால வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி அடிப்படையிலான கொள்கை ஆகியவற்றை படல்கமயைச் சேர்ந்த ஆடைகள் உற்பத்தி நிறுவனமான Sirio லி...\nநாட்டிலுள்ள 18 நிறுவனங்களை தனியார்மயப்படுத்த முஸ்தீபு : பந்துல குற்றச்சாட்டு\nநாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு 18 நிறுவனங்களை தனியார் மயப்படுத்துவதற்கு அல்லது வெளிநாடுக...\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nஎதிர்கால சந்ததியினரை பாதுகாக்க சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி\n\"பணிப்பகிஷ்கரிப்பு குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/06/geneva-meeting-UNHRC.html", "date_download": "2018-06-19T02:48:50Z", "digest": "sha1:MIYYFGIDCTOCQDTL24GEPP4TJFU6MIRT", "length": 20709, "nlines": 106, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் மே பதினேழு இயக்கத்தின் உரை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் மே பதினேழு இயக்கத்தின் உரை\n1948 முதல் இலங்கையினால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்து விசாரிக்க சர்வதேச தீர்ப்பாயம் அமைக்கப் பட வேண்டும்” என மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் 21-6-2016 அன்று உரையாற்றினார்.\nநீதிபதிகள் மற்றும் வழக்குரைஞர்களின் சுதந்திரத்திற்கான ஐ.நா வின் சிறப்பு அதிகாரியான மோனிகா பிண்டோ இலங்கைக்கு சென்று வந்திருக்கும் சூழலில் இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலைத் தாக்குதல் பற்றி நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.\nஜூன் 13 இரவு அன்று, 100 க்கும் மேற்பட்ட சிங்கள சிறைச்சாலை காவலர்களும் , பயிற்சி மாணவர்களும் கொழும்பு சிறையின் தங்கு விடுதிக்கு சென்று, சமீபத்தில் சிறைச்சாலை காவல் பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சிக்காக தங்கி இருந்த 40 தமிழர்களை கடுமையாக தாக்கினர். இனப்படுகொலை நோக்குடன் மேற்கொள்ளப்பட்ட அந்த கொலைவெறித் தாக்குதல் கொழும்பு சிறையின் முன் அமைந்திருக்கும் விடுதியில் நடைபெற்றது. அந்த வளாகத்திலேயே அந்த 40 தமிழர்களும் ஆடைகள் களையப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். அதில் எட்டு தமிழர்கள் கடுமையாக காயமடைந்தனர். யாழ்பாணத்தைச் சேர்ந்த 23 வயதான வ.வசந்தராஜா, தலையில் அடிபட்ட நிலையில் அவரின் நிலைமை என்ன ஆனதென்றே தெரியவில்லை.\nதிரு. சண்முகம் குரு என்ற தமிழ் அரசாங்க கிராம அலுவலர், 1 ஜூன் 2016 அன்று, இலங்கை இராணுவ அதிகாரிகள் சட்டத்திற்கு புறம்பாக மரங்களை வெட்டுவதைப் பற்றி கேள்வி எழுப்பியதற்காக கடுமையாக தாக்கப்பட்டார். அதன் பின் இராணுவ உளவுப் பிரி��ை சேர்ந்த அதிகாரிகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளானார். இலங்கை இராணுவம் மேற்கொள்ளும் சட்டத்திற்கு புறம்பான மரக்கடத்தல் பற்றிய துப்பு கொடுத்த குடும்பங்களையும் அதே உளவுப் பிரிவு அதிகாரிகள் அச்சுறுத்தினர்.\n”International Truth and Justice Project” இன் தலைவரும், இலங்கையில் பொறுப்பாண்மைக்காக ஐ.நா பொதுச்செயலாளர் அமைத்த வல்லுனர் குழுவில் இடம்பெற்றவருமான யாஸ்மின் சூகா, 2016 ஜனவரி மாதம் அளித்த அறிக்கையில், இலங்கையில் நடக்கும் ஆட்கடத்தல் மற்றும் பாலியல் ரீதியான சித்திரவதைகளை முடிவுக்குக் கொண்டு வருவோம் என்று சொன்ன புதிய அரசாங்கம் பதவி ஏற்ற பிறகும் இவை (கொடுமைகள்) தொடர்கின்றன என்று சுட்டிக்காட்டி உள்ளார். இலங்கை இராணுவத் துறை அதிகாரிகள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டிருப்பதையும் அந்த அறிக்கை பதிவு செய்தது.\nஅதே அறிக்கையில் இலங்கையில் இன்னும் வெள்ளை வேன் கடத்தல்கள் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை பதிவு செய்திருந்தார். கடந்த சில மாதங்களில் மட்டும் குறைந்தது இரண்டு வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்ததாக யாஸ்மின் சூகா தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கின்றார். “இந்த வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள் இலங்கையில் சித்திரவதை மற்றும் அடக்குமுறை நிலவுவதை மட்டும் காட்டவில்லை. ஆனால் அவை பரந்துபட்ட அளவில் அமைப்பு ரீதியாகவே நிலவுவதை காட்டுகின்றது. இலங்கையின் காவல் துறை மற்றும் இராணுவத்துறை ஆகியவற்றில் சீராக ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு இயந்திர ரீதியில் இவை நடைபெறுகின்றன. தமிழர்களை அச்சுறுத்தவும் அடக்கவும் இவை பயன்படுகின்றன. இலங்கையின் புதிய அரசாங்கம் சொல்வது போல, அரசு அமைப்பில் உள்ள ஒரு சில கெட்டவர்களால் மட்டும் ஏற்படும் பிரச்சனை அல்ல அது. மாறாக ஒட்டு மொத்த அமைப்பும் சீரழிந்து இருப்பதான் காரணமாகவே இவை நடைபெறுகின்றன” என்று யாஸ்மின் சூகா தன்னுடையை அறிக்கையில் கூறியுள்ளார்.\nஆக இது இலங்கையில் இருக்கும் சில ஆட்சியாளர்களால் வரும் பிரச்சனை அல்ல. மாறாக இலங்கையில் இருக்கும் அமைப்பு ரீதியான சிக்கல். 60 ஆண்டு காலமாக தமிழர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் இலங்கை அரசு தன்னை பட்டைத் தீட்டி தயார் நிலையில் உள்ளது. உலக சமூகம் இதை இனப்படுகொலையின் ��ரு அங்கம் என்ற கண்ணோட்டத்தில் இருந்து பார்க்காவிட்டால், இலங்கை தீவை ஆட்கொண்டிருக்கும் சிங்கள பெளத்த இனவெறியில் இருந்து அப்பாவித் தமிழர்களை காப்பாற்ற முடியாது. 1948 இல் இருந்து விடுதலைக்காகப் போராடிக் கொண்டிருக்கும் தமிழர்கள் மீது இலங்கை அரசாங்கம் நடத்திய இனப்படுகொலை குறித்து விசாரிக்க, சர்வதேச சமூகம் ஒரு சர்வதேச தீர்ப்பாயத்தினை அமைக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nம���த்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nபிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள்\nபிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதி திரு ஜெயா...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/interview/24-police-should-stop-release-my-abusive.html", "date_download": "2018-06-19T02:42:42Z", "digest": "sha1:Y54JQQKM5PZ3BSKRGTHMZ3UINIYMWRVC", "length": 11309, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தவறான படங்க: போலீஸார் தடுக்க வேண்டும்-யுவராணி | Police should stop release of my 'abusive pictures' in media, தவறான படங்க: போலீஸார் தடுக்க வேண்டும்-யுவராணி - Tamil Filmibeat", "raw_content": "\n» தவறான படங்க: போலீஸார் தடுக்க வேண்டும்-யுவராணி\nதவறான படங்க: போலீஸார் தடுக்க வேண்டும்-யுவராணி\nஇணையத்தளங்களில் என் பழைய படங்கள் மட்டுமே வந்துள்ளன. என்னை பற்றிய வேறு படங்கள் எதுவும் வெளிவந்தால் அதை போலீசார்தான் தடுக்க வேண்டும் என்று நடிகை யுவராணி கூறியுள்ளார்.\nநடிகை ரஞ்சிதாவைத் தொடர்ந்து, நித்யானந்தனுடன் நடிக��� யுவராணியை இணைத்து தெலுங்கு சேனல்கள் பரபரப்பாக செய்திகளையும் சில படங்களையும் வெளியிட்டன. நித்யானந்தனுடன் யுவராணி உள்ள ஆபாச வீடியோ வெளியாகி உள்ளதாக அந்த செய்திகளில் கூறப்பட்டது. ஆனால் இதுவரை வீடியோ எதுவும் வெளிவரவில்லை.\nஇந் நிலையில் நித்யானந்தனுடன் தான் இருப்பது போன்ற படங்களோ, வீடியோ வெளிவராமல் போலீசார் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையோடு யுவராணி சென்னை போலீஸ் கமிஷனரை நேற்று சந்தித்தார். அவருடன் அவர் சார்ந்த சாதிச் சங்கப் பிரமுகர்களையும் அழைத்து வந்திருந்தார்.\nநேற்று மாலை 6.30 மணியளவில் சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனை சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் வெளியில் வந்த அவர், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nநித்யானந்தாவோடு என்னை இணைத்து கூகுள், யு டூப் ஆகிய இணையத்தளங்களில் செய்திகள் வெளியானதாக எனது உறவினர்கள் எனக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக நானும் அந்த இணையத்தளங்களை பார்த்தேன். அதில், தவறான படங்கள் எதுவும் வெளியாகவில்லை. என்னுடைய பழைய படங்கள்தான் வெளியாகியுள்ளன.\nஇனி என்னைப் பற்றிய வேறு தவறான படங்கள் எதுவும் வெளிவந்தால் அதைத் தடுக்க வேண்டும் என்று கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளேன். தனிப்பட்ட முறையில் நான் யார் மீதும் புகார் கொடுக்கவில்லை. கமிஷனரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.\nஎன்னுடைய கணவரோடு கலந்து பேசி விரைவில் பத்திரிகை நிருபர்களை சந்தித்து விளக்கமாக பேட்டியும் கொடுப்பேன் என்றார் யுவராணி.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2tamil\nநோ சொல்லி பழகுங்க.. ‘அட்ஜெஸ்ட்மெண்ட்’ பற்றி அர்த்தனாவின் வெளிப்படை பேச்சு\nவெளிநாட்டு பெண்களை வைத்து பாலியல் தொழில்.. சீரியல் ‘சொர்ணாக்கா’ கைது\nதமிழில் அங்கீகாரம் கிடைக்க முதலில் ‘இதை’ கத்துக்கோ... தங்கைக்கு இனியாவின் அட்வைஸ்\n'கிசுகிசுக்கள்' என்னை வழி நடத்துக்கின்றன: அமலா பால் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி\nகுன்றத்தூரில் பயங்கரம்: கத்திமுனையில் நடிகையை பலாத்காரம் செய்த 3 பேர்\nநதி பட வெற்றி.. வாரிசு நடிகை மேல் கோபத்தில் நடிகைகள்.. பொங்கியெழுந்த ‘ஆயிரத்தில் ஒருத்தி’\nRead more about: actress ஆபாச வீடியோ நித்யானந்தன் செக்ஸ் விவக���ரம் யுவராணி ரஞ்சிதா nithyananda police scam viseo yuvarani\nநான் மறுபடியும் தப்பு செய்யும்போது வச்சு செய்யுங்க, இப்ப வேணாம்: கஸ்தூரி\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nவிஜய் பிறந்தநாளில் ஆர்யா வீட்டில் டும் டும் டும்: அதுவும் காதல் திருமணம்\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nபிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00604.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healthtipstamil.com/category/health/page/2/", "date_download": "2018-06-19T02:36:13Z", "digest": "sha1:EBYFNDEWKVZJ6A2KHSJIHJNE5KTOWLYY", "length": 4258, "nlines": 102, "source_domain": "healthtipstamil.com", "title": "ஆரோக்கியம் Archives - Page 2 of 4 - Health Tips Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் Page 2\nநெஞ்சு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் \nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்\nகுளித்து முடித்தவுடன் கை மற்றும் கால் பாதங்களில் தோல் சுருங்குவது ஏன் தெரியுமா \nபீட்ரூட் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கின்றது.\n10 நாட்களில் தொப்பையை குறைக்கும் அண்ணாச்சி பழம்\nகசக்கும் வேப்பிலையின் இனிக்கும் நன்மைகள்\nமருதாணி இலையின் மகத்தான பயன்கள்.\nமணக்கும் மல்லிகை செய்யும் அதிசயங்கள்.\nஅற்புத மருத்துவ குணம் நிறைந்த மூலிகை கீழாநெல்லி\nபொன்னாங்கண்ணி கீரையில் புதைந்து கிடக்கும் மருத்துவ குணங்கள் \nஇந்த கிராம்பினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\nகொய்யா பழத்தில் இவ்வளவு மருத்துவ குணமா \nஉண்ணும் இலைகளில் மறைந்துள்ள ரகசியம்.\nஇந்த கீரையை சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2017/08/blog-post_23.html", "date_download": "2018-06-19T02:54:29Z", "digest": "sha1:GQUEVN33FNSV7XEKOGTBMUGRY7NDEL52", "length": 42676, "nlines": 431, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: அதீதம் - மின்னிதழ்", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 2 ஆகஸ்ட், 2017\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமத்தின் தமிழ்வளர்ச்சிக் குழுமம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.\nஇதில் 21-ம் நூற்றாண்டில் தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் நடக்கப் போகும் கருத்தரங்கத்துக்கு பின்வரும் 21 தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரை அனுப்ப விழைபவர்கள் அனுப்பலாம்.\nதமிழ்ப்பண்பாட்டு மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமம் – பன்னாட்டுக் கருத்தரங்கம் – 2017. https://honeylaksh.blogspot.com/2017/07/2017.html\nஇக்கட்டுரை ஆய்வுக்காக நான் தேர்ந்தெடுத்த தலைப்பு மின்னிதழ்கள் பற்றியது.\n\"தமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள். \"\nஎனவே மின்னிதழ்கள், இணைய இதழ்கள் பற்றி முழுமையான விபரம் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.\nஉங்கள் மின்னிதழ் ஆரம்பிக்கப்பட்டது எப்போது ஆரம்பித்தது யார், எந்த வருடம், எதை முக்கியத்துவப்படுத்தி இது செயல்படுகிறது , இதன் நோக்கம், தமிழ் வளர்ச்சியில் இதன் பங்கு, இதுவரை இதன் ஆசிரியராக, நிர்வாகியாக செயல்பட்டு வருபவர் யார், மின்னிதழ் நடத்துவதில் மேற்கொண்ட சங்கடங்கள், இடையூறுகள், அவற்றை எப்படிக் களைந்தீர்கள், இம்மின்னிதழ் மூலம் அடைந்த சாதனைகள், விருதுகள், சிறப்புத் தகவல்களை, சிறப்பிதழ்கள், பற்றிப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்\n/////திண்ணை, உயிரோசை, கீற்று , வார்ப்பு, வல்லினம், வல்லமை,அதீதம், முத்துக் கமலம், வலைச்சரம், சுவடு, பூவரசி, தகிதா, புதிய “ழ” , அவள் பக்கம், தென்றல், காற்று வெளி, பண்ணாகம், லங்காஸ்ரீ, சொல்வனம். அமீரத்தின் தமிழ்த் தேர், தமிழ் ரைட்டர்ஸ் போர்ட்டல், கவிசூரியன்.////\nஏ 4 தாளில் நான்கு பக்கமே வரும் கட்டுரை என்பதால் சுருக்கி அனுப்பவேண்டும். ஆனால் என் வலைத்தளத்தில் ஒவ்வொரு மின்னிதழ் பற்றியும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விரிவான தகவல்கள் வெளியாகும்.\nஎனவே உங்கள் மின்னிதழ்கள் பற்றிய விரிவான தகவல்களை எனக்கு honeylaksh@gmail.com என்ற ஈமெயில் ஐடிக்கு அனுப்பி உதவ வேண்டுகிறேன். வேறு மின்னிதழ்கள் பற்றியும் தெரிந்தால் அதன் ஈமெயில் ஐடி , விபரங்கள் அனுப்பி உதவ வேண்டுகிறேன்.\nஎல்லா மின்னிதழ்கள் பற்றியும் முழுமையான ஒரு தொகுப்பாகஇது அமையவேண்டும் என்பது எனது பேரவா.\nவரும் ஜூலை 15 க்குள் அனுப்ப வேண்டும் ���ன்பதால் ஜூலை 10 ஆம் தேதிக்குள் உங்கள் மின்னிதழ் விபரங்கள் எனக்குக் கிடைத்தால் நலம்.\nஎன எல்லா மின்னிதழ்களுக்கும் நான் மின்னஞ்சல் அனுப்பியும் நான்கைந்து மின்னிதழ்களில் இருந்து மட்டுமே பதில் கிடைத்தன. எனவே அவற்றை வைத்து என் ஆய்வை முடிக்கமுடியாது என்பதால் என் வலைத்தளத்தில் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.\nஅதீதம் மின்னிதழ் ஆசிரியர் தோழி இராமலெக்ஷ்மிக்கு நன்றிகள்.\nகீற்று நந்தன் அவர்களும் சொல்வனம் மைத்ரேயன் அவர்களும் இது பற்றி மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்கள். அவர்களால் இது குறித்து முழுமையான தகவல்கள் அனுப்ப இயலவில்லை. எனவே வெளியிடவில்லை.\n2011_ஆம் ஆண்டு ஜனவரி 15, உழவர் திருநாளில் “படைப்புகளுக்கென்றே தனித்துவமாய்..” என ஆரம்பமானது ‘அதீதம்’ இணைய இதழ். பரிசல் கிருஷ்ணா, ஆதி தாமிரா மற்றும் (குசும்பன்) சரவணவேல் ஆகியோர் தொடங்கிய இந்த இதழ் கதை, கவிதை, கட்டுரைகள் என இலக்கியத்தோடு விளையாட்டு, பொருளாதாரம், சமூகம், அரசியல், சினிமா, ஆன்மீகம், மொழிபெயர்ப்பு, அனுபவத் தொடர்கள், ஒளிப்படப் பக்கம் என அனைத்துத் துறை சார்ந்த படைப்புகளையும் வெளியிட்டு ஒரு பல்சுவை இதழாகப் பரிமளித்தது.\nஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த ஆசிரியர் குழு விலகிக் கொள்ள “சுவை படச் சொல்’ எனப் புதுப் பொலிவுடன் (ஜீவ்ஸ்) ஐயப்பன் கிருஷ்ணன், ராமலக்ஷ்மி ராஜன், கார்த்திக் லக்ஷ்மி நரசிம்மன் மற்றும் பிரஸாத் வேணுகோபால் ஆகியோர் பொறுப்பேற்று அதே பாதையில் சிறப்பாக எடுத்துச் சென்றனர்.\n‘வாமனன்’ என்பது ஆசிரியரின் பொதுப் பெயராக இருந்தது. சில காலத்தில் கார்த்திக்கும் விலகி விட மற்ற மூவரும் இதழை நிர்வகித்து வருகின்றனர். மாதம் இருமுறையாக வந்து கொண்டிருந்த இதழ் தற்போது ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களில் என்றில்லாமல் படைப்புகள் வர வர பதியப்பட்டு வெளியாகி வருகிறது.\nசந்தித்த சிக்கல் என்றால், 2014_ல் Domain புதுப்பிக்க வேண்டிய பொறுப்பில் இருந்த ஆசிரியர், இணையம் அருகே வர முடியாத பணிச் சூழலில் வெளிநாட்டில் மாட்டிக் கொள்ள, அதுகாலமும் சேமித்திருந்த படைப்புகள் அனைத்தும் அமிழ்ந்து போயின. அவற்றைத் தரவிறக்கம் செய்கிற அவகாசமும் இருக்கவில்லை.\nஆயிரத்துக்கும் மேலான சிறப்பான பதிவுகளை இழக்க நேரிட்டாலும் மீண்டும் புதிதாக டாட் காம் சேவை மூலமாகத் தொடர்ந்த�� வருகின்றனர். ‘2011-14 படைப்புகள்’ எனும் பகுப்பின் கீழ் மின்னஞ்சல் சேமிப்பில் இருப்பவை மட்டும் மீண்டும் அவ்வப்போது வலையேற்றம் செய்யப்பட்டு வருகிறது.\nFaceBook மற்றும் G+ ஆகியவற்றில் படைப்புகளைத் தொடர:\nடிஸ்கி:- விபரங்கள் கொடுத்து உதவியமைக்கு நன்றி இராமலெக்ஷ்மி.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 1:31\nலேபிள்கள்: அதீதம் - மின்னிதழ்\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 1:31\n2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 8:38\nஅன்பின் தேனம்மைக்கு வணக்கம் அதீதம் மின் இதழுக்கு எழுதி அனுப்பின என் ஒரு அனுபவத்தைப் பகிர்கிறேன் அதீதமின் இதழுக்காகஎன்னிடம் அதற்கு முன்வெளிடப்படாத ஒரு படைப்பு எழுதக் கேட்டிருந்தார்கள் நானும் அனுப்பிக் கொடுத்தேன் ஆனால் எந்த பதிலும் இருக்க வில்லை என் படைப்பும் வெளியாக வில்லை ஏதாவது காரணத்துக்காக ரிஜெக்ட் செய்வதென்றால் அட்லீஸ்ட் எனக்குத் தெரியப் படுத்தியாவது இருக்க வேண்டும்பிறர் படைப்புகளில் இதழ் நடத்துவோர் குறைந்த பட்சம் உண்மையாகவாவது இருக்க வேண்டும்\n4 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 3:10\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்��வும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம்.\nமேன்மாடங்களையும் நிலாமுற்றங்களையும் இயற்கைவண்ண ஓவியங்களையும் சலவைக்கல் தளங்களையும் கோட்டைகள் போன்று இரும்புக்குமிழ் பொருத்திய நுழைவா...\n1801. தன் வாயால் கெடும்., .. தவளைகள் பலவிதம் 1802. ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுட்டு ஸ்டேட் விட்டு ஸ்டேட் போற ஆள் தன் ஸ்டேசஸ் தப்புன்னு ஒப்ப...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள்.\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வந்த கவிஞர்கள் முதலில் வள்ளல் அழகப்பர் மியூசியம் சென்று வந்தார்கள். தோழிகள் வாட்ஸப்பில் அனுப்ப...\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர். பைரவர்தான் காக்கும் தெய்வம் காவல் தெய்வம். ஒவ்வொரு கோட்டையிலும் பைரவர் காவல...\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. தினமலர் சிறுவர்மலர் - 22.\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. ஆ ளுடையபிள்ளை வரப்போகிறாராம். திருமயிலையில் ஒரே பரபரப்பாயிருந்தது. திருவொற்றியூரில் இருக்கும் ...\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\nபால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் ...\nநான் மிஸ்டர் எக்ஸ். தினமலரில்.\nநான் மிஸ்டர் எக்ஸ். ஆம் மிஸ்டர் எக்ஸ்தான் . கிருஷ்ணதேவராயன்,அக்பர் போல என் பெயர் ஒரு நாள் விண்ணளாவும். அப்போது தெரிந்து கொள்வீர்கள் நா...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nகரூர் கல்யாணவெங்கட்ரமணர், கல்யாண பசுபதீஸ்வரர், மார...\nகெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY C...\nநவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருள...\nநவக்ரஹக் கோயில் தரிசனம்:- திருநாகேஸ்வரம் ராஜவாழ்க்...\nநவக்ரஹ கோயில் தரிசனம்:- திருநள்ளாறு சாயாபுத்திரன்...\nநவக்ரஹ கோயில் தரிசனம். :- சூரியனார் கோவிலில் சிவசூ...\nநவக்ரஹ கோயில் தரிசனம்:- கஞ்சனூரில் சுபம், சுகமீயும...\nநவக்ரஹ கோயில் தரிசனம் :- கீழப்பெரும்பள்ளம் கேண்மை ...\nநவக்ரஹ கோயில் தரிசனம் :- திருவெண்காடு பிள்ளை இடுக்...\nநவக்ரஹ கோயில் தரிசனம் :- புள்ளிருக்குவேளூரில் மங்...\nநவக்ரஹ கோயில் தரிசனம் - ஆலங்குடி ஆலமர் ஈசன்.\nஸ்ரீ மஹா கணபதிம் - ஸ்ரீதோரண கணபதி ஸ்துதி.\nஸ்ரீ வெங்கட்ரமணா ரெசிடென்சியும் சாரங்கபாணி கோயிலரு...\nபெங்களூரில் மனம்தொட்ட தொட்டம்மா, சிக்கம்மா,வ(பண)னச...\nசாப்பிட வாங்க – மின் புத்தகம். முன்னுரை\nசில மொக்கைக் குறிப்புகள் :- 8\nகுருநானக் ஜிரா சாஹிப்பில் அம்ரித் குண்ட்\nகுமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.\nதாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.\nகுங்குமம் டாக்டரில் ஹெல்தி ரெசிபி கும்மாயம் \nவிதம் விதமான விநாயகர் கோலங்கள்\nஷரண பஸவேஷ்வரரும் கூடலசங்கம் சங்கமேஸ்வரர் கோயிலும்....\nகல்புராகி கந்தூர் மாலின் மேல் மதுரா இன்ன்.\nகுற்றங்களே நடைமுறைகளாய் – ஒரு பார்வை.\nமலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.\nமடிவாலா ஐயப்பன் கோயிலும் செண்டை மேளமும்.\nபிறந்தநாள், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி வாழ்த்து ...\nஉத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிக...\nஇந்திராஜான் சேப்பலும், ஸந்தான கணபதி ஸஞ்சீவி ஆஞ்சநே...\nகோபாலன் இன்னோவேஷன் மால், பெங்களூரு.\nகும்பக்கலசம் இல்லாத தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோய...\nபுகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY...\nஸ்ரீ சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர்.\nவாழ்வியல் விதைகள் – ஒரு பார்வை.\nதிருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.\nபீரங்கிக்கும் அஞ்சாத வீரன் அழகுமுத்துக்கோன்\nபிதார் பாப்நாஷ் ஷிவ் மந்திர் - பிதார் பாபநாசம் சிவ...\nகும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS\nமணக்கும் சந்தனம், நமது மண் வாசத்துக்காக\nதமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள் :- காற்றுவெளி.\nதமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள். - வலைச்சரம்...\nதுறைதோறும் கம்பன் – ஒரு பார்வை.\nஎள்ளலில் துள்ளலில் வள்ளல் யாரு. \nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. த���ருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imshiyan.blogspot.com/2012/12/read-more-at-httptamiloneindiainart.html", "date_download": "2018-06-19T03:05:23Z", "digest": "sha1:WORCFONZYHGPRSBGAVJUD4T4DYFMDGKI", "length": 13768, "nlines": 248, "source_domain": "imshiyan.blogspot.com", "title": "i'm shiyan: தேவதைக்காக ஒரு காத்திருப்பு!", "raw_content": "\nஒவ்வொரு உணர்வுக்கும் ஒரு காரணம் இருக்கும். ஒவ்வொரு காதலுக்கும் ஒரு காத்திருப்பு இருக்கும். காத்திருப்பதும் கூட ஒரு வகையில் சுகமான விஷயம்தான். சின்னச் சின்ன காத்திருப்பு கூட இந்த நேரத்தில் மிகப் பெரிய யுகமாக தோன்றினாலும் கூட தேவதைகளின் பார்வை நம் பக்கம் படாதா என்ற எதிர்பார்ப்பு நமக்குள் ஏற்படுத்தும் அந்த சுகமான சந்தோஷம் இருக்கிறதே... அதற்கு வார்த்தைகளே இல்லை\nஇப்படிச் சொல்கிறான் ஒரு காதலன்\nநீ உன் உணர்வுகளுக்குள் உன்னை மறைக்கப் பார்க்கிறாய்\nஉண்மையை உள்ளுக்குள் போட்டு பூட்டி வைத்திருக்கிறாய்\nஆனால் நீ சொல்லவே தேவையில்லை கண்ணே உன் கண்கள் அத்தனையயும் சொல்லி விடுமே\nநீ எப்போதும் சரியாகத்தான் பேசுவாய் ஆனால் இப்போதெல்லாம் மிகச் சரியாக தவறாகப் பேச ஆரம்பித்திருக்கிறாய்\nஉனக்கும் எனக்குமான தூரம் ரொம்பப் பெரிதல்ல\nநீ காக்கும் மெளனம்தான் கொன்று தீர்க்கிறது உணர்வுகளுக்குப் போட்ட முக்காட்டை நீக்கு உன் குரல் பம்மித் தணியும்போதே தெரியவில்லையா நீ பேசுவது பொய் என்று\nகாதலியின் கண்ணாமூச்சி விளையாட்டு கூட காதலனுக்கு எவ்வளவு சுகமாகத் தெரிகிறது பாருங்கள்... அந்த அளவுக்கு பொறுமை காக்க அவனும் தயாராகி விட்டான்.. பின்னே, தேவதைகளைக் கோபித்துக் கொள்ள முடியுமா, முடியாதே...\nஎனது பொறுமைக்கு நிறைய பொறுமை உண்டு என் முடிவு வரை காத்திருக்கவும் நான் தயார் உன்னை நேசித்த உள்ளம் உண்மையானது இந்த நேசிப்பும் உண்மையானது உனக்கான இந்தக் காத்திருப்பும் உண்மையானது\nஉண்மையான நேசிப்பு என்றுமே வீண் போனதில்லை எதைக் கொண்டும் மறைக்க முடியாத விஸ்வரூப கோபுரம் அது காலம் போனாலும் காலத்தையும் தாண்டி கதகதப்பாய் அது வைத்திருக்கும் நம் உணர்வுகளை\nகாத்திருப்பு பொதுவாக சங்கடமானதுதான், சஞ்சலத்தைக் கொடுக்கக் கூடியதுதான். ஆனால் காதலில் காத்திருப்புக்கும் ஒரு மதிப்புண்டு. காத்திருந்த காதல் என்றுமே வீண் போனதில்லை... மொத்தத்தில் காதல் சுகமானது.. அதுவும் தேவைதகளுக்காகக் காத்திருப்பது அருமையானது... எனவே காதலி���ுங்கள், காதலிக்கப்படுங்கள்\nதிகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி\nஉடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வ...\nபைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.,,,\nஒவ்வொரு மனிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புர...\nஇன்குலாப் (Inkulab இறப்பு 1, திசம்பர் 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை ...\nHow the Ship Floats | எப்படி மிதக்கிறது கப்பல்\nஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு உண்டு. கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று ப...\nசெல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்\nநீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்… வெரி சொறி....உங்களின் அந்தரங்க வீடியோ...\nஒரு சிறு சந்தோசத்திற்காக ஊர் அசிங்கமாக பேசுவதை கேக்க வேண்டுமா..\nமுன்னோர்கள் தாங்கள் பருவ வயதை எட்டியவுடன் திருமணம் செய்து கொண்டார்கள் .14 -16 வயதில் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். செக்ஸ்ல் ஒரு அனுபவ...\nசே குவேராவின் பிரபலமான கடிதங்கள்....\nபெற்றோருக்கு எழுதிய கடிதம். என் அன்பிற்குரியவர்களே, கேடயத்துடன் என் பயணம் மீண்டும் தொடர்கிறது. சுமார் ...\nஎலுமிச்சையும் ஒரு சிறந்த அழகு பொருள்\nசிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சை நிறைய மருத்துவ குணம் நிரம்பியது. அதிலும் அந்த எலுமிச்சை உடல் நலத்திற்கு மட்டும் நன்மையை தருவதோடு, அழகு...\nவட்டிலப்பம் செய்ய தெரியுமா உங்களுக்கு.\nதேவையானவை: சர்க்கரை – 250 கிராம் தேங்காய் பால் (தடிப்பு கூடிய முதல் பால்) – (1-2) கப் ம...\nஒரு சாதாரண இணையப்புழு.சிறு வயதில் பத்திரிகை துணுக்குகள் பாதையில் கிடைத்தாலே அதை மேய்ந்து பார்க்கும் மனசு....\nபசி… அல்லது நாகரிக பிச்சைக்கார்கள்\nதொலைக்காட்சி பெட்டி - ஒரு போதைப் பொருளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kolipaiyan.blogspot.com/2014/07/2014_24.html", "date_download": "2018-06-19T02:34:18Z", "digest": "sha1:GGWRBJMXBCDM76S2BHIHTS2ARTRAHQVV", "length": 17187, "nlines": 142, "source_domain": "kolipaiyan.blogspot.com", "title": "சைவம் (2014) - விமர்சனம் | கோழிபையன்", "raw_content": "\nநான் கண்டதும் ரசித்ததும் படித்ததும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.\nசைவம் (2014) - விமர்சனம்\nPosted by Kolipaiyan on Jul 24, 2014 / Labels: சினிமா விமர்சனம், சைவம், திரை விமர்சனம், விஜய், ஜி.வி.பிரகாஷ்\nதலைவா படத்திற்கு பிறகு இயக்குனர் விஜய் இயக்கும் படம் 'சைவம்'. தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி இயக்குனர் ஏ.எல்.விஜய் தெவத்திருமகள் போல மீண்டும் ஒரு உணர்வுப்பூர்வமான கதையை கையில் எடுத்திருக்கிறார்.\n\"சைவம்\" முழுக்க முழுக்க குடும்பக் கலாச்சாரத்தை முன்னிறுத்தும் படம். எல்லாத் தரப்பு மக்களையும் கவரும் விதத்தில் வெளிவந்திருக்கிறது.\nபடத்தோட கதை என்னனா ...\nவேலை நிமித்தமாக வெளியூரிலும், வெளிநாட்டிலும் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சொந்தங்கள், திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வருகிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து சந்தித்துக் கொண்டதால், சந்தோஷமும் கொண்டாட்டமுமாக கலகலப்பாக இருக்கிறது வீடு.\nஒருநாள் கோயிலுக்குச் சென்றிருக்கும் சமயத்தில், குழந்தை சாராவின் பாவாடையில் தீப்பற்றிக் கொள்ள, பதைபதைக்கும் தாத்தா நாசர் தன் கையிலிருக்கும் அர்ச்சனைத் தட்டைத் தவறவிடுகிறார். அதைப் பார்த்த அர்ச்சகர், \"பாவாடையில் தீப்பற்றுவதும், அர்ச்சனைத் தட்டு தவறுவதும் நல்லதல்ல' என்று சொல்லி, \"கடவுளுக்கு ஏதோ வேண்டுதல் மிச்சமிருக்கிறது. அதை உடனடியாக நிறைவேற்றுங்கள்' என்கிறார்.\nமூன்று வருடங்களுக்கு முன்னர் அனைவரும் கோயிலுக்குச் சென்றிருந்தபோது, விபத்தில் இருந்து தப்பிப் பிழைக்கிறார்கள். விபத்தில் இருந்து காத்ததற்காக எல்லைச்சாமிக்கு சேவலொன்றை நேர்ந்து விடுகிறார்கள். ஆனால், அந்த வேண்டுதலை நிறைவேற்றாமல் மறந்துவிடுகிறார்கள். அதை சாராவின் பாட்டி நினைவு படுத்த, அந்த வருட திருவிழாவில் சேவலைப் பலி கொடுத்து வேண்டுதலை நிறைவேற்ற முடிவு செய்கிறார்கள்.\nமறுநாள் காலையில் பார்த்தால் சேவலைக் காணவில்லை. சேவலைத் தேடி வீடு வீடாக, தெருத் தெருவாக அனைவரும் சுற்றுகின்றனர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. அனைவரும் சோகத்தில் மூழ்கி இருக்க, திருவிழா நாளும் வருகிறது. சேவல் கிடைத்ததா அதைப் பலிகொடுத்து வேண்டுதலை நிறைவேற்றினார்களா அதைப் பலிகொடுத்து வே���்டுதலை நிறைவேற்றினார்களா என்பது சுவாரஸ்யமான நகைச்சுவைக் கதை\nபடத்துல எனக்கு பிடித்த சில ....\nபடத்தின் நாயகன், நாயகி எல்லாமே சாராதான். சேவலிடம் அன்பு காட்டுவது, அதைப் பலிகொடுக்க விடாமல் காப்பாற்றப் போராடுவது, தன் அத்தை மகன் செய்த தவறுக்குத் தான் தண்டனை அனுபவிப்பது, நிதர்சனத்தைப் பெரியவர்களுக்கு உணர்த்துவது என \"லவ் யூ சாரா\nசாராவின் தாத்தாவாக நாசர் வழக்கம்போல ஜெயித்திருக்கிறார். சொந்தங்கள் சேர்ந்த மகிழ்ச்சியில் கிராமத்து தாத்தாக்களைக் கண்முன் நிறுத்துகிறார். நாசரின் மகன் லுத்புதீன் பாஷா இந்தப் படத்தில் நாசருக்குப் பேரனாக அறிமுகமாகியிருக்கிறார்.\nசாராவின் பாட்டி, பெரியப்பா, பெரியம்மா, அப்பா, அம்மா, அத்தை, அவர்களுடைய குழந்தைகள் என எல்லோருமே தங்களுக்குத் கொடுக்கப்பட்ட பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.\nசிறுவன் ரே பாலின் அட்டகாசங்கள் அதிர வைக்கின்றன. வேலைக்காரராக வரும் ஜார்ஜ், அவருடைய மனைவியாக நடித்திருக்கும் மாலதி இருவரின் நடிப்பும் அட்டகாசம்.\nசண்முகராஜனின் வெற்றிலைக் காமெடி, கோழியைத் தேடிச் செல்லும்போது நிகழும் கலாட்டாக்கள் என சிரிப்புச் சரவெடிக்குப் பஞ்சமே இல்லை.\nஅருமையான திரைக்கதையை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் விஜய். செண்டிமெண்டான கதையை கலகல காமெடி கலந்து படமாக்கியுள்ளார். ரசிகர்கள் வயிறு குலுங்கச் சிரிக்கிறார்கள். ஆபாச வசனங்கள், குத்துப்பாட்டு, பஞ்ச், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் என எதுவுமே இல்லாமல் வெற்றிக் கோட்டைத் தொட்டிருக்கிறார். சேவலைக் காக்க சாரா படும் கஷ்டங்களைப் பார்க்கும்போது, நமக்கும் அந்தப் பதட்டம் தொற்றிக் கொள்கிறது.\nஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் அழகாக இருக்கின்றன. நா.முத்துக்குமாரின் வரிகளில், உத்ரா உன்னிகிருஷ்ணனின் குரலில் \"அழகே... அழகே...' பாடல் மனதுக்கு இதமாக அமைவதோடு, வாழ்வின் ரசனையையும் உணர்த்திச் செல்கிறது. நீரவ் ஷாவின் ஒளிப்பதிவில் பிரமாண்ட வீடும், கிராமமும் ஓவியங்களாகத் தெரிகின்றன.\nகோழி இடும் முட்டைகள் : 3.5 / 5\nமொத்தத்தில் 'சைவம்' - குடும்ப உறவுகளை, உணர்வுகளை வலியுறுத்தும் படம்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி\n���ாமக்கல் + சேலம், தமிழ்நாடு, India\nஎங்கும் எதிலும் வாங்கியது வாங்குவது வாங்கபோவது முட்டையே இதற்கு மேலும் என்னை பற்றி தெரியவேண்டுமா \nஇந்த வாரம் புகழ் பெற்றவைகள்\nசமையல் குறிப்பு : முட்டை வட்டில் ஆப்பம்\nமுட்டையை கொண்டு மென்மையாகவும், வாய்க்கு ருசியாக ஒரு இனிப்பு அப்பம் முட்டை வட்டில் ஆப்பம் செய்வது எப்படி என்று தான் இன்றைய சமையல் குறிப்பில்...\nவலை விருந்து - ஹைக்கூ + படங்கள்\nகீழ்வரும் படங்களை சற்றே உற்று பாருங்கள். அதில் பல தகவல்கள் நிறைதுள்ளன. இவை மிக சிறந்த விளம்பர படமாக தேர்வு செய்யப்பட்டவைகள். You are my bes...\nதயிரின் 20 மருத்துவ குணங்கள்\nநாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங்களின் தயிரும் ஒன்று. தயிரை ஆங்கிலத்தில் Yoghurt அல்லது (Yogurt) என்று அழைக்கப் படுகிறது. ...\nசீரகத்தின் 15 மருத்துவ குணங்கள்\nநாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா சீரகம் ஒரு மருத்துவ ...\nசனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க\nஇன்று சனிப்பெயர்ச்சி. இந்நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே அருளியிருக்கிறார்...\nபொங்கல் திருநாளையொட்டி அஜீத்தின் \"வீரம்\", விஜய்யின் \"ஜில்லா\" படங்கள் வெளிவந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ப...\n'நண்டு' பட பாடல்களை அடிக்கடி கேட்பதுண்டு. ஆனால் படத்தை பார்த்ததில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் படத்தை பார்க்க நேர்ந்தது. ...\nஎனக்கு பிடித்த கமல் பாடிய 10 பாடல்கள்.\nதமிழ் படத்துல சொந்த குரலில் பேசி நடிப்பதே சற்று கடினமான விஷயமா இருக்கு. இந்த நிலையில், ஹீரோவே சொந்த குரலில் பாடினால் எப்படி இருக்கும் \nதமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் : மேல்நாட்டு \"ஜேம்ஸ்பாண்ட் 007\" பாணி படங்களில் சிறப்பாக நடித்ததால், \"தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட்&q...\nஎம்.ஆர்.ராதா - வாழ்க்கை வரலாறு \nநாடக உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியவர் எம்.ஆர்.ராதா . சினிமாவில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடி...\nஉன் சமையல் அறையில் (2014) - விமர்சனம்\nசைவம் (2014) - விமர்சனம்\nMetro (2013) - ஹாலிவுட் பட விமர்சனம்\nபப்பாளி (2014) - விமர்சனம்\nபதிவினை இமெயிலில் பெற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://painthalir.blogspot.com/2010_10_24_archive.html", "date_download": "2018-06-19T02:25:45Z", "digest": "sha1:JYVRDC5FI4VYLYOD2NETNKHQYSDL5PS3", "length": 7902, "nlines": 107, "source_domain": "painthalir.blogspot.com", "title": "பைந்தளிர்", "raw_content": "\nநம் எண்ணங்களில் நல்ல நினைவுகளையும்\nநம் செயல்பாடுகளில் நல்நினைவுகளின் சாயலையும்\nநம் மனங்களில் பிறர்கொடுத்த ஊக்கத்தையும்\nநம் வாழ்க்கையில் பிறர்செய்த உதவிகளையும்\nநல்அன்பு ததும்பி நிற்கும் நல்இதயங்களையும்\nசுற்றலா தலங்கள் (கேரளா) 7\nகேரளாவின் புகழ்பெற்ற திருத்தலம். பல மலைகளுக்கு நடுவில் அமைந்துள்ள தலம் இது. டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் மகரவிளக்குகாலங்களாக கருதப்பட்டு இந்த காலங்களில் மகரவிளக்கு பூஜைகள் நடக்கின்றன. மற்றும் ஐயப்பன் மகரஜோதியன்று ஜோதிவடிவில் இங்கு காட்சி தருகிறார். தற்போது எல்லா மாததொடக்கத்திலும் இங்கு கோவில் திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகின்றன.\nபந்தளம் என்பது ஐயப்பன் வாழ்ந்தாக கருதப்படும் பந்தளம் அரண்மனை இருக்கும் இடமாகும். இது அச்சன்கோவில் நதியின் கரையில் அமைந்துள்ளது. மகரவிளக்கின் போது இங்கிருந்து கொண்டு செல்லப்படும் ஆபரணங்கள் தான் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகின்றன. இதன் அருகில் உள்ள ரயில் நிலையம் செங்கனுர் ஆகும்.\nஇது ஒரு பகவதி கோவில் ஆகும். நம்பிக்கையுள்ள மக்களின் கனவுகளை நனவாக்கும் தெய்வமாக இங்கு பகவதி காட்சிதருகிறார். இங்கு அழகிய ஓவியங்கள், மற்றும் பாறை சிற்பங்கள் உள்ளன. இது பத்தனம்திட்டா நகரிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.\nஇதன் கவர்ச்சி சிலந்தி கோவில் ஆகும். சிலந்திகளால் உண்டாகும் விஷ முறிவுகளுக்கு இங்கு வந்து வணங்கினால் குணமடையும் என்று…\nசமூக சீர்கேட்டின் முக்கியமான காரணங்களில் ஒன்று ஆடை அநாகரிகம். அன்றைய கால ஆடை அலங்காரங்களை இப்பொதெல்லாம் பழைய சினிமாக்களில் தான் பார்க்க முடிகிறது. என்ன ஒரு வருத்தமான செய்தி. பாவடை தாவணி என்கிற பெண்களுக்கான ஆடை முற்றிலும் அழிந்துவிட்டதாகவே கருதலாம்.\nமானத்தை மறைக்கதான் ஆடை என்கிற நிலைபோய் இப்போது கவர்ச்சியை வெளிக்காட்டத்தான் ஆடை என்கிற நிலைக்கு தற்கால சில சதவீகித பெண்கள் வந்து விட்டார்கள் என்றே சொல்லலாம். வெட்கப்பட வேண்டிய விஷயம். அதற்கு இந்த காலப்பெண்களுக்கு எங்கே வெட்கப்பட தெரிகிறது. வெட்கமா கிலோ என்ன விலை\nசில கல்லூரிகளில் கூட இவ்வாறன உடைகளுக்கு தடை விதித்துள்ளது பாராட்டத்தக்க ஒன்று. பல இடங்களில் சாதராணமாக கவனித்தால் நான் சொல்வது உண்மை என்று அனைவருக்கும் விளங்கும். பெண்களின் உள்ளாடைகள் வெளியில் தெரிவது போல் உடை அணிவதை சில பெண்கள் நாகரிகம் என்று நினைக்கிறார்கள். அது பார்ப்பவர்களுக்கு அநாகரிகமாகவும், அருவெறுப்பாகவும் தோன்றும் என்பதை அவர்கள் உணர்வதில்லை.\nஉதாரணமாக நான் சிலநாட்களுக்கு முன் வேளச்சேரி ரயில்நிலையத்தில் ரயிலுக்கு காத்திருக்கும் வேளையில் இரண்டு பள்ளி மாணவர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rukmaniseshasayee.blogspot.com/2013/04/", "date_download": "2018-06-19T03:00:46Z", "digest": "sha1:X4DRLOFWDNMJG4D5JAJRHUQBCKVQOJIG", "length": 14063, "nlines": 101, "source_domain": "rukmaniseshasayee.blogspot.com", "title": "மணி மணியாய் சிந்தனை: April 2013", "raw_content": "\nஎங்கள் இல்லத்திற்கு தூரத்து உறவு என்று சொல்லிக் கொண்டு ஒரு பெண்மணி வந்திருந்தார். அவருக்கு அறுபத்தைந்து வயதிருக்கும். நல்ல சிவந்த நிறத்துடன் ஒல்லியான தேகத்துடன் இருந்தார்.தன மகனும் மருமகளும் மிகவும்பாராமுகமாக இருப்பதாகவும் உறவுக்காரர்கள் யாருக்கேனும் உதவி செய்து கொண்டு இருந்து விடுவதாகவும் சொல்லவே என் மகளும் சம்பந்தியும் அவளைத் தங்கள் வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டனர். சுமார் ஒரு வாரம் வரை எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தாள் அந்த அம்மாள்.\nஅடுத்தவாரம் ஒரு நாள் என்மகள் உடல் நலமில்லைஎன்று டாக்டரைப் பார்க்கப் போய்விட்டாள் நானும் ஊரில் இல்லை. வீட்டில் யாரும் இல்லை என்று தெரிந்து கொண்டு அலமாரியிலிருந்த நகைப் பையிலிருந்து சிறு சிறு தோடு மூக்குத்தி தங்கக் காசுகள் என சட்டெனத் தெரியாதசிறுசிறு பொருளாக சுமார் நான்கு சவரனுக்கு மேல் எடுத்து தன மடியில் முடிந்து கொண்டு விட்டாள் என்மகள் வீடு வந்தவுடன் தன மகனிடமிருந்து விபத்து ஏற்பட்டு விட்டதாகப் போன் வந்துள்ளது ஒரு வாரம் கழித்து வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போய் விட்டாள்\nஇரண்டு மூன்று நாட்கள் கழித்து என் மகள் தங்கள் ஒரு சவரன் காசைக் கடையில் கொடுத்து நகையாகச் செய்யவேண்டும் எனத் தேடும்போது தான் பொருட்கள் காணாமல் போயிருப்பது தெரிந்தது.எங்கேயோ வைத்து விட்டேன் என்று பல இடங்களிலும் தேடினாள் அதற்குள் ஒரு வாரம் ஓடிவிட்டது.அந்த அம்மாள் வேலைக்கு வருவதாகச் சொன்னா���ே இன்னும் வரவில்லையே என்றவுடன் சந்தேகம் அவள்மேல் தோன்றியது.\nஊரிலிருந்து திரும்பி வந்த நான் என் மகளின் வீட்டில் வைத்துவிட்டுச் சென்ற என் நகைகளைப் பார்த்தபோது என் திருமணத்தில் போட்ட மூக்குத்தி வரலக்ஷ்மி அம்மனுக்குப் போடும் நகைகள் காசுகள் என ஒன்றரைப் பவுனுக்குக் காணாமல் போயிருந்தன.\nஅவளைத் தேடிப்பிடித்து பயமுறுத்திக் கேட்டபோது காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு அழுதாள். அந்த நகைகளை மார்வாடி கடையில் விற்றதையும் கூறி அழைத்துச் சென்றாள் எனக்கோ நான் அம்மனுக்கு ஐம்பது வருடங்களாகப் போட்டு வந்த அந்த மூக்குத்திகள் கிடைக்க வேண்டுமே என்ற பரிதவிப்பு.ஆனால் மார்வாடியோ அம்மா நாங்கள் பழைய பொருட்களை ஒரு நாள் வைத்திருப்போம் மறுநாள் உருக்கிவிடுவோம். என்று உதிர்த்த கற்களைக் காட்டினார். எனக்கோ கண்களிலிருந்து ரத்தக் கண்ணீர் வடிந்தது.அந்தப் பெண் பத்தாயிரம் ரூபாயை எனக்கும் , என்மகளுக்கு ஒரு சவரன் சங்கிலியும் கொடுத்து சரி செய்துவிட்டாள் . ஆனால் இன்று ஒரு மூக்குத்தியின் விலை பத்தாயிரத்தைத் தொடுகிறது. பொக்கிஷமாக நான் ஐம்பது ஆண்டுகளாக பத்திரமாகப் பாது காத்துவந்த அம்மனின் மூக்குத்திகள் என்னை விட்டுப் போகக் காரணமான அந்தப் பெண்மணியின் செயலை மன்னிக்கவும் மறக்கவும் முயற்சிக்கிறேன்.\nகடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழில் சிறு கதைகள் கவிதைகள் நாடகங்கள் எழுதி வருகிறேன் தமிழில் எம்ஏ பட்டம் பெற்று மேல்நிலைப்பள்ளியில் முப்பது ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளேன்.ஆகாசவாணியிலும் தொலைக்காட்சியிலும்எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன நாவல் சிறுகதைத்தொகுதி வெளி வந்துள்ளன.சிறுவர்க்கான நூல்கள் சுமார் இருபது க்குமேல் வெளிவந்துள்ளன. பட்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கிலும் பங்கு பெற்று வருகிறேன்.சிறுவர் நூல் எழுதுவதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளேன்.எனவே பலரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் ஓர் இணையதளம் அமைத்து பல சிறுவர்கள்படித்துப்பயன்பெற இந்த முயற்சியில் இறங்கிஉள்ளேன்இதனால் இளைய சமுதாயம் பண்பட்டால் அதுவே எனது வெற்றி என மகிழ்வேன்.அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அன்புடன் ருக்மணி சேஷசாயீ\nஒரு ஊரில் புலவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார்.அவருக்கு ஒரு மகள் இருந்தாள்.அந்த புலவர் மிகவும் பண்புள்ளவராகவும் ���ிறமை மிகுந்தவராகவும் இருந்ததால்...\nகடந்த வாரம் ஒரு நாள் நானும் என் மகளும் ஒரு விசேஷ நாளில் இங்குள்ள வெங்கடேஸ்வரா கோயிலுக்குப் போயிருந்தோம்.தீபாராதனை முடிந்தபின் ஒரு தோழி என் ம...\nநல்ல சொற்கள். நல்ல சொற்களைச் சொல்வதற்கு நாம் பழகுதல் வேண்டும். நமது வாயிலிருந்து வரும் சொற்கள் எப்போதும் நல்ல சொற்களாகவே இருக்க வேண்டும். அ...\n19- ஊன்றுகோலாய் நிற்பதே உயர்வு.\nஒரு சமயம் எங்கள் இல்லத்தின் பின்புறம் இருந்த வீட்டுக்கு இளம் தம்பதிகள் குடிவந்தனர்.அவ்வப்போது சிறு சிறு உதவிகள் கேட்டும ஆலோசனைகள் கேட்டும் ...\nஎன் இளம் வயதில் கதையை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன்.ஒரு அரசன் தன பகைவனை வென்று அவன் நாட்டைக் கைப் பற்றிக் கொண்டான்.அந்நாட்ட...\nமனம் கவர்ந்த கதை. - ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள்.தினமும் அவள் வெகு தொலைவில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவாள். கிணறு வெகு தொலைவ...\n.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் ...\nசுமார் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களுக்குப் போயிருந்தோம். சுற்றிப் பார்த்த பின் ஊர்திரும...\nஅமெரிக்காவில் ஒரு மாலை நேரம் நானும் என் மகளும் காரில் சென்று கொண்டிருந்தோம்.திடீரென்று பின் புறமாக போலீசின் அபாய மணி ஒலி கேட்டது. எங்கள் கார...\nஎன் மகளுக்கு அப்போது நான்கு வயது. எப்போதும் சுட்டித்தனத்துடன் ஏதேனும் குறும்புகள் செய்தவண்ணம் இருப்பாள். ஒருநாள் பக்கத்து வீட்டுப் பையனுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2033", "date_download": "2018-06-19T02:47:39Z", "digest": "sha1:4YG5H4SNLD67MOWDEXPSY4W2FPFTXFA7", "length": 13797, "nlines": 58, "source_domain": "tamilpakkam.com", "title": "வாய்ப்புண்ணை குணப்படுத்தும் எளிமையான வீட்டு வைத்திய குறிப்புக்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nவாய்ப்புண்ணை குணப்படுத்தும் எளிமையான வீட்டு வைத்திய குறிப்புக்கள்\nவாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன\nவாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் “சுர்ர்” என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.\nவாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.\nவாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்\nமருந்துகள்: ஆச்சரியப்பட வைக்கும் வகையில் வேறொரு நோய்க்காக உட்கொண்டு வரும் மருந்துகள், ஒருவருக்கு வாய்ப்புண் ஏற்படக் காரணமாக அமைகின்றன. நீங்கள் உட்கொண்டு வரும் ஏதேனும் ஒரு மருந்து இத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறதா\nபரம்பரை / மரபு நோய்: பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிபரங்கள் தரும் செய்தி.\nஹார்மோன் மாற்றங்கள்: ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம். உணவு ஒவ்வாமை (அலர்ஜி): உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன.\nகாயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.\nபாக்டீரியா: வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.\nஇயந்திர வாழ்க்கை முறை: அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.\nஉணவுப் பழக்கம் (டயட்): முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது.\nபற்பசை (டூத் பேஸ்ட்): Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.\nமாற்றங்கள்: திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே.\nஅறவே ஒழிக்க முடியாவிட்டாலும் கீழ்க்கண்டவற்றைக் கடைபிடித்து வருவதன் மூலம் வாய்ப்புண்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம்:\n– நல்ல உணவுப் பழக்க வழக்கம்\n– தினசரி மிதமான உடற்பயிற்சி\n– மன அழுத்தத்தைக் குறைப்பது\n– தேவையான அளவு தூங்கி ஓய்வெடுப்பது\nஇத்துடன், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்கவல்ல ஆண்ட்டி பாக்டீரியா (மவுத்வாஷ்) கொண்டு வாயைக் கொப்பளித்தல், வாயை இயன்றவரையில் சுத்தமாக வைத்திருத்தல், தினமும் காலையிலும் இரவில் உறங்குவதற்கு முன்னும் மருத்துவர் பரிந்துரைக்கும் முறையில் பல் துலக்குதல் போன்றவை வாய்ப்புண் அண்டாமல் தடுக்கும்.\nவாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் ஏதாவது\nவாய்ப்புண் வலியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்டவற்றில் எளிமையானதொரு வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம்.\nதேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.\nவாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.\nதக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும். மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.\nமஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.\nமாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.\nவாய்ப்புண் என்பது தற்காலிகமான நோயாகும். வேறொரு செயல் மூலம் ஏற்படுவதாகும். குறைந்த பட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில் வாய்ப்புண் குணமாகி விட வேண்டும். அதுவல்லாமல் வாய்ப்புண் தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் உடனடியாகப் பல் மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.\n-இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசித்தர்களால் சொல்லப்பட்ட சில பயனுள்ள எளிய பரிகார முறைகள்\nரொம்ப ஒல்லியா இருக்கோமேன்னு வருத்தமா இத ஊற வச்சு தினமும் சாப்பிடுங்க – வீடியோ பதிவு\nஒரே மருந்தில் உங்களை முதுமை மற்றும் வியாதிகளிலிருந்து காக்க இந்த ராஜ மருந்து போதும்\nகால் ஆணியை காணாமல் போக்கும் பூண்டு எப்பிடின்னு தெரியுமா\nஉடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையை குறைக்க முடியுமா\nபருக்கள் இல்லாத முகத்தைப் பெற தினமும் பின்பற்ற வேண்டியவைகள்\nபெண்களுக்கான பட்டையை கிளப்பும் பாட்டி வைத்தியம்\nஉங்கள் மனைவியிடம் உள்ள சிறப்புகள். அனைத்து கணவன்களும் இதை கட்டாயம் படிக்கவும். பகிரவும்\nநீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் நீர் முத்திரை எவ்வாறு செய்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-19T02:44:59Z", "digest": "sha1:Q6JGK4UVAHPXPY4ULPXCROZ74VGPZB64", "length": 26689, "nlines": 114, "source_domain": "villangaseithi.com", "title": "குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரியவர்களை மிரட்டி அவமானப்படுத்திய காவல் ஆய்வாளார்...! - வில்லங்க செய்தி", "raw_content": "\nகுடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரியவர்களை மிரட்டி அவமானப்படுத்திய காவல் ஆய்வாளார்…\nகுடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரியவர்களை மிரட்டி அவமானப்படுத்திய காவல் ஆய்வாளார்…\nமதுரை மாநகராட்சி வார்டு எண் 77க்கு உட்பட்ட வசந்தநகர் ராமலிங்கநகர் மூன்றாவது தெருவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்களுடன் சி-1 சுப்பிரமணியபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற வழக்கறிஞர் மற்றும் செய்தி ஆசிரியரை காவல் ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் பொதுமக்கள் மத்தியில் சட்டையை பிடித்து இழுத்து தரக்குறைவாக நடத்தி வக்கீல்.,பிரஸ்காரன் என்றால் என்ன என தகாத வார்த்தைகளால் திட்டி காவல் வாகனத்தில் ஏற்றி செல்போனை பிடுங்க முயற்சித்தும் என்ன.. எங்களிடமே சட்டம் பேசுறியா.. உங்களுக்கு எல்லாம் மரியாதை கொடுத்து பேசறதே தப்பு ..உங்கள் இருவரையும் எப்.ஐ .ஆர் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் விடுவேன் என மிரட்டல் விடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது .\nமதுரை மாநகராட்சி உட்பட்ட வார்டு எண் 77க்கு வசந்த நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனம் ஒன்று கடந்த பல வருடங்களுக்கு முன் வியாபார நோக்கில் உருவாக்கிய அக்ரினி மற்றும் வசுத்ரா அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக ராட்சத ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்து வருகிறது. அந்த தனியார் கட்டுமான நிறுவனம் அங்கு சுயநல நோக்கில் சட்டத்திற்கு புறம்பாக ராட்சத பல ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தமைக்காக நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளாமல் இருந்ததால் நாங்கள் வசித்து வரும் தெரு உட்பட சுற்றுவட்டார தெருக்களில் உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு நிலத்தடி நீர் கிடைக்காமல் மிகவும் சிரமப்படுவது மட்டுமல்லாமல் மதுரை மாநகராட்சியால் வீடுகளுக்கு வழங்கப்படும் குடி நீரையே நம்பி வாழும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர் .\nஇந்த நிலையில் மேடான பகுதியில் உள்ள மேற்படி தெருவிலுள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ள குடிநீர் குழாய்களில் மதுரை மாநகராட்சின் பிரதான குடிநீர் வழித்தடம் மூலமாக குறைந்த அழுத்தத்தில் குடிநீர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்து வருவதால் எங்களுக்கு மிகவும் கால தாமதமாகவே குடிநீர் கிடைக்கிறது .சில நேரங்களில் குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. அதனை சரி செய்ய பல முறை மாநகராட்சி அதிகாரிகளிடம் பல வருடங்களாக பலமுறை புகார் தெரிவித்தபோதிலும் இது நாள் வரை நிரந்தர தீர்வு எட்டப்படவில்லை.\nமேற்படியான சின்டெக்ஸ் டேங் உள்ள பொது இடத்தின் அருகில் எவரும் பயன்படுத்தாத காலியான வீட்டுமனை மட்டுமே உள்ள சுழலில் கடந்த சில மாதங்களுக்கு முன் வார்டு எண் 77 ன் உதவிப் பொறியாளராக பதவியேற்ற சங்கிலி ராஜூக்கு அதிகாரம் படைத்த நபர் ஒருவர் அவருக்கு கொடுக்கவேண்டியதை கொடுத்து அந்த சின்டெக்ஸ் டேங் பொது இடத்தில் இல்லை என்று ஒரு பொய்யான புகாரை கொடுத்து அந்த சின்டெக்ஸ் டேங்கை அகற்ற முயற்சிப்பதாகவும் அதனை எப்படியும் அகற்றி அந்த மேடையை விடமாட்டேன் என சங்கிலி ராஜ் உறுதி அளித்தாக அவரது அலுவலகத்தில் அவருக்கு கீழ் பணியாற்றும் நேர்மையான ஊழியர்கள் அப்பகுதி மக்களிடம் கூறியதாக பரவலாக பேசப்பட்டது.\nஇதையடுத்து கடந்த 10-05-2018 அன்று அப்பகுதி மக்கள் கூட்டாக கையெழுத்திட்டு உதவிப் பொறியாளர் சங்கிலி ராஜிடம் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர் . அந்த மனுவில் மேற்சொன்ன தகவல்களை குறிப்பிட்டு பொதுமக்கள் வரிப்பணத்தில் மாநகராட்சியில் வாங்கப்பட்டு பல்லாயிரம் ரூபாய் செலவில் பொதுமக்கள் செலவில் பொது இடத்தில் மேடை அமைத்து வைக்கப்பட்டுள்ள சின்டெக்ஸ் டேங்க்கினை அகற்றி அந்த மேடையை இடிக்கும் திட்டம் ஏதும் இருப்பின் அதனை கைவிடவேண்டியும்., மேற்படியான சின்டெக்ஸ் டேங் குழாய் உள்ள அமைப்பினை மாற்றி வேறு பக்கமாக வைத்தால் எவரும் பார்க்காத நேரத்தில் அப்பாதையில் செல்லும் வாகனங்கள் அந்த சின்டெக்ஸ் டேங்க்கின் மீது மோதினால் டேங்க் சேதம் அடையும் என்பதால் முன் எச்சரிக்கையாக அத் திட்டம் ஏதும் இருப்பின் அதனை கைவிட வேண்டியும் பொது இடத்தில் சின்டெக்ஸ் டேங் வைக்கப்பட்டுள்ளதால் நாங்கள் வசிக்கும் தெருவில் உள்ள பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ எவ்விதமான இடையூறும் இல்லை என நாங்கள் அனைவரும் உறுதி என்று கூறியுள்ளனர்.\nஅந்த மனுவினை பெற்றுக்கொண்ட உதவிப் பொறியாளர் சங்கிலிராஜ் மேற்படியான சின்டெக்ஸ் டேங்க் கண்டிப்பாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அந்த தொட்டியில் ஒருநாள் விட்டு ஒருநாள் ஒருமுறை மாநகராட்சி லாரி மூலம் குடிநீர் கொண்டுவந்து அதில் நிரப்ப நடவடிக்கை எடுப்பதாக 10-05-2018 அன்று வாய்மொழியாக உறுதியளித்தார்.\nஇந்த சுழலில் கடந்த 16-05-2018 மதியம் சுமார் 2.00 மணியளவில் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அந்த சின்டெக்ஸ் டேங்க்கை டிராக்டரில் எடுத்து சென்று பல்லாயிரம் ரூபாய் செலவிட்டு பொதுமக்களால் அமைக்கப்பட்ட அதன் மேடையை அராஜக மாக இடிக்க முற்சித்தார். அப்போது அதனை தடுத்து நிறுத்திய பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் 20க்கும் மேற்பட்டோர் அன்றே மண்டலம் எண்-4ன் உதவி ஆணையாளரை அவரது அலுவலகத்தில் சந்தித்து சங்கிலிராஜின் அராஜக நடவடிக்கைக்கு எதிராக புகார் அளித்தனர் .\nஇதனால் அப்பகுதி மக்கள் மீது ஆத்திரம் கொண்ட சங்கிலிராஜ் மேற்படியான பகுதிக்கு மாநகராட்சி குடிநீர் கிடைக்காத படி பல்வேறு இடையூறுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது .\nஇந்த சுழலில் மேற்படியான பகுதிக்கு மாநகராட்சி குடிநீர் கிடைக்காததால் மாநகராட்சி நிர்வாகத்தின் மீத�� வெறுப்படைந்த பொதுமக்கள் அதிகாரிகளின் மெத்தன நடவடிக்கையை கண்டித்து கடந்த 01-05-2018 மதியம் சுமார் 1.00 மணியளவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட முயற்சித்தனர்.\nஅப்போது சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் மலைச்சாமி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குடிநீர் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் வழங்கவில்லை என்றால் காவல் நிலையத்தில் வந்து புகார் அளிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார் .\nஇந்த நிலையில் மேற்படியான பகுதிக்கு உதவிப் பொறியாளர் சங்கிலிராஜ் டிராக்டர் மூலம் பெயரளவிற்கு குடிநீர் சப்பளை செய்து விட்டு அதன்பின்னர் அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு மாநகராட்சியால் வழங்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் குடிநீர் வழங்கவோ அல்லது டிராக்டர் மூலம் குடிநீர் வழங்கவோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளாமல் அப்பகுதி மக்கள் மீது வெறுப்பு கொண்டு அராஜக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அப்பகுதி மக்கள் சார்பாக அப்பகுதியில் வசிப்பவரும் வில்லங்க செய்தி தமிழ் இணையதளத்தின் செய்தி ஆசிரியருமான எம்.ஜி முரளி கிருஷ்ணன் என்பவர் நேற்று 02-06-2018 மாநகராட்சி ஆணையாளரிடம் கைப்பேசி மூலம் குற்றம்சாட்டி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தாக தெரிகிறது .மேலும் மேற்படி சம்பவங்களை பொதுமக்கள் சார்பாக வழக்கறிஞர் ரவி மற்றும் செய்தி ஆசிரியர் எம்.ஜி முரளி கிருஷ்ணன் உள்ளிட்ட நான்கு பேர் நேற்று 02-06-2018 இரவு சி-1 சுப்பிரமணியபுரம் காவல் நிலையம் சென்று காவல் ஆய்வாளர் மலைச்சாமியிடம் மேற்படி சம்பவங்களை கூறி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வாய்மொழியாக கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. அப்போது அவர் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் இந்த விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் சார்பாக எழுத்து மூலம் புகார் அளிக்க கூறினராம் .\nஇந்த சூழலில் இன்று 02-06-2018 மாலை 5 மணி ஆகியும் அப்பகுதியில் குடிநீர் கிடைக்காதல் அப்பகுதி மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோருடன் வழக்கறிஞர் ரவி மற்றும் செய்தி ஆசிரியர் எம்.ஜி முரளி கிருஷ்ணன் ஆகியோர் காலிக்குடங்களுடன் எவரும் சாலைமறியலில் ஈடுபடக்கூடாது எனக்கூறி காவல் நிலையத்தில் புகார் அளிக்க அழைத்து சென்றுள்ளனர்.அப்போது முன���னால் சென்ற சிலர் திடீரென காலிக்குடங்களை சாலையில் வைத்து சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர் .\nஇந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் பெண்கள் உள்ளிட்டோரை தகாத வார்த்தைகளால் திட்டி கையைப் பிடித்து இழுத்து விரட்டியடித்தனர் .\nமேலும் வழக்கறிஞர் ரவி மற்றும் செய்தி ஆசிரியர் எம்.ஜி முரளி கிருஷ்ணன் ஆகியோரை காவல் ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்கள் பொதுமக்கள் மத்தியில் சட்டையை பிடித்து இழுத்து தரக்குறைவாக நடத்தி வக்கீல்.,பிரஸ்காரன் என்றால் என்ன என தகாத வார்த்தைகளால் திட்டி காவல் வாகனத்தில் ஏற்றி செல்போனை பிடுங்க முயற்சித்தும் என்ன.. எங்களிடமே சட்டம் பேசுறியா.. உங்களுக்கு எல்லாம் மரியாதை கொடுத்து பேசறதே தப்பு ..உங்கள் இருவரையும் எப்.ஐ .ஆர் போட்டு உள்ளே தள்ளிவிடுவேன் விடுவேன் என மிரட்டல் விடுத்தனர். மேலும் நடந்த சம்பவத்தினை காவல் ஆய்வாளர் மலைச்சாமி மற்றும் காவலர்களிடம் அவர்கள் கூற முயற்சித்தும் அவர்களுக்கு அனுமதியளிக்கவில்லை.\nபொதுமக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவர்களது அடிப்படை அத்தியாவசிய தேவைகளான குடிநீர் உள்ளிட்டவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் பணவெறிபிடித்து வாங்க வேண்டியதை வாங்கிக்கொண்டு அதிகார தோரணையில் பொதுமக்களுக்கு எதிராக செயல்பட்டு அராஜக அட்டகாசத்தில் ஈடுபடுவது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது .\nPosted in தமிழகம், வீடியோ செய்திTagged drinking, inspector, intimidate, police, provide, Shame, water, அவமானப்படுத்திய, ஆய்வாளார், காவல், குடிநீர், நடவடிக்கை, மிரட்டி, வழங்க\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/29/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-358360.html", "date_download": "2018-06-19T02:58:41Z", "digest": "sha1:U7Y2AFFMVNGZLLFQKNDF3EMJFSGPIEAW", "length": 7002, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "லாடபுரத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nலாடபுரத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம்\nபெரம்பலூர், மே 28: பெரம்பலூர் அருகேயுள்ள லாடபுரம் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nமுகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஏ. சுப்பிரமணியன் தலைமை வகித்து 21 நபர்களுக்கு பட்டா மாற்றம், 18 நபர்களுக்கு நத்தம் பட்டா மாற்றம், விவசாய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் உதவித்தொகையாக 10 நபர்களுக்கு ரூ. 6 லட்சம், விதவை உதவித் தொகையாக ஒருவருக்கு ரூ. 60 ஆயிரம், மாற்றுத்திறனாளி உதவித் தொகையாக ஒருவருக்கு ரூ. 60 ஆயிரம், தோட்டக்கலைத் துறை சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ. 47,20, வேளாண் துறை சார்பில் 5 நபர்களுக்கு ரூ. 4217, வட்ட வழங்கல் துறை சார்பில் 25 நபர்களுக்கு குடும்ப அட்டை என 937 பயனாளிகளுக்கு ரூ. 7 லட்சத்து 28 ஆயிரத்து 937 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nஇதில் மாவட்ட வழங்கல் அலுவலர் அ. சுந்தர்ராஜன், மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் ச. தெய்வநாயகி, துணை ஆட்சியர் சா. பாலுசாமி, மாவட்ட முன்னோடி வங்கி மோலாளர் ஜோதி, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கௌரி, வட்டாட்சியர் சரவணன், ஊராட்சி மன்றத் தலைவர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர���.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-06-19T02:21:06Z", "digest": "sha1:CQNMJB5RL7BC7XAC7OYFUDB6Q56RS3FI", "length": 7331, "nlines": 64, "source_domain": "www.sankathi24.com", "title": "மஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளர்! | Sankathi24", "raw_content": "\nமஹிந்த ராஜபக்ஷவே ஜனாதிபதி வேட்பாளர்\nஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களுடனும் தான் எவ்வித பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவ்வாறான குழுக்களை ஏற்றுக் கொள்ள தயாரில்லை என்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.\nஇன்று (14) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார். மக்களால் நிராகரிக்கப்பட்ட இரண்டு கட்சிகள் இணைந்து இன்று அரசாங்கம் அமைத்திருப்பதாக அவர் கூறினார்.\nசட்ட சிக்கல் இல்லை என்றால் 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது மக்கள் எதிர்பார்க்கும் தலைவரான மஹிந்த ராஜபக்‌ஷ என்றும் அவ்வாறில்லாவிட்டால் மஹிந்த ராஜபக்‌ஷவால் கூறப்படும் நபருக்கு ஆதரவளிப்பதாகவும் பசில் ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.\nஇரண்டு பக்கங்களிலும் கால் வைத்திருக்கும் நபர்கள் சம்பந்தமாக மக்கள் எதிர்காலத்தில் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் என்றும் பசில் ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.\nமன்னார் கப்பலேந்திமாதா ஆலய தாக்குதலுக்கு முன்னணி கண்டனம்\nமன்னார் பெரியகரிசல் பகுதியில் அமைந்துள்ள பழைய கப்பலேந்திமாதா ஆலய நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த மாதா சொருபத்தினை தாக்கி கத்தோலிக்க தமிழ் மக்களை அச்சுறுத்தி அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கான முய\nபுதிய கட்சி தொடங்குவதற்கு நான் விரும்பவில்லை, ஆனால் நிர்ப��பந்திக்கப்படுகின்றேன்.....\nவடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்...\nஒரே குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையும் இருதய நோயால் உயிரிழப்பு\nசோகத்தில் மூழ்கியது வவுனியா கரப்பன்காடு ...\nமின்சாரம் தாக்கிய பல்கலைக்கழக மாணவன் பலி\nஅநுராதபுரம் ஹெப்பித்திகொல்லாவ பகுதியில் சம்பவம்...\nகொழும்பில் நங்கூரமிடப்பட்டுள்ள பிரான்ஸ் கப்பல்கள்\nஇன்று கொழும்பு துறைமுகத்தில் வைத்து சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமல்லாகதில் காவல் துறை துப்பாக்கி சூட்டில் பலியான இளைஞனின்\n13 ஆவது திருத்தச் சட்டத்தினால் எந்தப் பயனும் இல்லை\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nசாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவலிகாமம் வடக்கில், 100 ஏக்கர் காணி விடுவிக்கப்படவிருக்கிறது\nவலிகாமம் வடக்கில், 100 ஏக்கர் வரையிலான காணிகள் விடுவிக்கப்படுவதற்கு நடவடிக்கை\nசிறுமி கடத்தல் 8 பேருக்கும் பிணை\nதலா 10 இலட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/apps/twitter-officially-launches-threads-new-feature-easily-posting-tweetstroms-in-tamil-016073.html", "date_download": "2018-06-19T03:00:05Z", "digest": "sha1:QSYMGUTNGT3BQ6PZXZF4EOPDDOOF7TO3", "length": 8976, "nlines": 132, "source_domain": "tamil.gizbot.com", "title": "Twitter officially launches threads a new feature for easily posting tweetstorms - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nட்விட்டர் த்ரெட்ஸ் சிறப்பம்சங்கள் என்னென்ன\nட்விட்டர் த்ரெட்ஸ் சிறப்பம்சங்கள் என்னென்ன\nதண்டவாள விரிசல்களை கண்டறியும் ரோபோட் - மெட்ராஸ் ஐஐடி-க்கு சல்யூட்\nஇனி உங்களுக்கு விருப்பமான செய்திகளை ட்விட்டரில் பார்க்கலாம்.\nஉங்கள் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டுவிட்டதா\nஆண்ட்ராய்டு டிவி வசதியை முடித்து கொள்கிறது டுவிட்டர்.\nட்விட���டர் நிறுவனம் உலகின் மிக முக்கியமான சமூக வலைத்தளம். ஃபேஸ்புக்குக்கு அடுத்தபடியாக இருப்பதும் ட்விட்டர் தான், மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த கொண்டுள்ளது இந்த சமூக வலைத்தளமான ட்விட்டர்.\nதற்சமயம் இந்தியாவில் பல்வேறு மக்கள் சமூக வலைத்தளமான ட்விட்டர் பயன்பாட்டைய அதிகமாக பயன்படுத்துகின்றனர், மேலும் இப்போது ட்விட்டர் பகுதியில் புதிய அப்டேட் செய்யப்பட்டுள்ளது, இந்த அப்டேட் அனைவருக்கும் பயன்படும் விதமாக அமைந்துள்ளது.\nட்விட்டர் புதிய அப்டேட் த்ரெட்ஸ் பொறுத்தவரை ஒரே சமயத்தில் இரண்டு ட்விட்களை மேற்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு நீண்ட தகவல்களை ட்விட்டரில் பதிவிட எளிமையாக இருக்கும்.\nஇந்த ட்விட்டர் த்ரெட்ஸ் பொதுவாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின்பு பெரிய ட்விட்களை போஸ்ட் செய்ய இந்த புதிய அப்டேட் எளிமையாக உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nட்விட்டர் த்ரெட்ஸ் மூலம் முன்பை விட இருமடங்கு அதிக வார்த்தைகளில் தங்களது கருத்துகளை பதிவிட முடியும், பின்னர் இப்பேது ட்விட்டரில் பகுதியில் மிகஅதிகமான த்ரெட்கள் தினசரி அடிப்படையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nட்விட்டர் பகுதியில் தொடர்சியாக 25 முறை புதிய த்ரெட்களை உருவாக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு புதிய அப்டேட் ட்விட்டர் பகுதியில் கொண்டுவர அதிக வாய்ப்புகள் உள்ளது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nஸ்மார்ட்போன் கொண்டு டிவி சேனல்களை மாற்றுவது எப்படி\nரயில்களில் உணவு தயாராவதை லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்க்கலாம்: ஐஆர்சிடிசி கலக்கல்.\nஇந்தியா: சாம்சங் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00605.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6527", "date_download": "2018-06-19T03:01:28Z", "digest": "sha1:W74INZRHV4KVSCRP5GP56TA4CUSDF36D", "length": 4255, "nlines": 42, "source_domain": "charuonline.com", "title": "ஆண்டாள் – திருவள்ளுவர் | Charuonline", "raw_content": "\nவைரமுத்து ஆண்டாள் பற்றி ஏதோ சொன்னதாக ஒரே அல்லோலகல்லோலமாக இருக்கிறது. அவர் என்ன சொன்னார், எந்தப் பத்திரிகையில் அது வெளியாகி இருக்கிறது என்று யாரேன��ம் லிங்க் தர முடியுமா நேற்று ஒரு தொலைக்காட்சி சேனலில் விவாதம் செய்ய என்னை அழைத்தார்கள். வைரமுத்து அப்படியெல்லாம் உளறி இருக்க மாட்டார் என்றே சொன்னேன். ஆனால் புகழ் முற்றி விட்டால் போதைதான். சினிமாக்காரர்களையே எப்போதும் துதிபாடிக் கொண்டிருக்கும் இந்தத் தமிழ் சமூகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். நாளைக்கு எந்தப் பாடலாசிரியராவது அல்லது இயக்குனராவது வந்து திருவள்ளுவர் பிராத்தல் நடத்திக் கொண்டிருந்தார் என்று சொல்லுவார். யார் கண்டது நேற்று ஒரு தொலைக்காட்சி சேனலில் விவாதம் செய்ய என்னை அழைத்தார்கள். வைரமுத்து அப்படியெல்லாம் உளறி இருக்க மாட்டார் என்றே சொன்னேன். ஆனால் புகழ் முற்றி விட்டால் போதைதான். சினிமாக்காரர்களையே எப்போதும் துதிபாடிக் கொண்டிருக்கும் இந்தத் தமிழ் சமூகத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். நாளைக்கு எந்தப் பாடலாசிரியராவது அல்லது இயக்குனராவது வந்து திருவள்ளுவர் பிராத்தல் நடத்திக் கொண்டிருந்தார் என்று சொல்லுவார். யார் கண்டது சரி, வைரமுத்து அப்படிச் சொன்னாரா என்று இன்னமும் எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. லிங்க் அனுப்புங்கள்.\n‘எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’ – எம். ரிஷான் ஷெரீப்\nபழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதி 2\nபழுப்பு நிறப் பக்கங்கள் – 2 வெளியீட்டு விழா\nநான்கு மணி நேர நேர்காணல் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-19T02:37:05Z", "digest": "sha1:GL77MAHMLPKWTUWWGZD7PVG5CKON2OAW", "length": 8775, "nlines": 238, "source_domain": "discoverybookpalace.com", "title": "ஞானத்திற்கு ஏழு படிகள்-ஓஷோ-gnanathirku yelu padikal-Osho", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nசங்கப் பனுவல்கள் தொகுப்பு மரபு-திணை மரபு Rs.135.00\nதியாக பூமியில் மாநில மாநாடு Rs.100.00\nஆந்த்ரேய் தார்கோவஸ்கியின் ஏழு காவியங்கள் Rs.120.00\nநூலின் பெயர்:ஞானத்திற்கு ஏழு படிகள்\nஎது நடந்தாலும் உங்களுக்குள் உள்ளே மையம் அதை கவனித்து கொண்டே இருக்கிறது இந்த மையம் கவனிப்பவனாக இருக்கிறது.உங்கள் உடல் இப்படியும் அப்படியுமாக குத்திகலாம்.கூகுரளிடலாம்.உங்கள் மனம் சுற்றி கொண்டே இருக்கலாம். ஆனால் கவனிப்பவன் இருந்து கொண்டே போகிறான்.நீங்கள் கவனித்து கொண்டிருப்பதை தொடர்ந்து ஞாபகத்தில் வைத்து கொள்ளு��்கள். ஏனெனில் கவனிப்பவன் முக்கியமான விஷயம் கவனிப்பவனுக்கு இன்னும் அதிக படியான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் உங்கள் உடல் அநேக விசயங்களை செய்து கொண்டிருக்கலாம் உங்கள் மனம் அநேக விசயங்களை செய்து கொண்டிருக்கலாம் உங்களுக்குள் ஆழத்திலிருந்து ஒரு விஷயம் இவைகளெல்லாம் கவனித்து கொண்டே போகிறது இதனுடைய தொடர்பை இழந்து விடாதீர்கள்.\nஏழு தமிழர் விடுதலை Rs.75.00\nஆந்த்ரேய் தார்கோவஸ்கியின் ஏழு காவியங்கள் Rs.120.00\nகண்ணிகள் ஏழு பேர் Rs.210.00\nஞானத்திற்கு ஏழு படிகள் Rs.200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t125133-83", "date_download": "2018-06-19T02:22:24Z", "digest": "sha1:VKA43L5WS6UUBOQQCJHHKPDFY6FCKRDH", "length": 17391, "nlines": 217, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தங்கம் கடத்திய 83 வயது பாட்டி கைது !", "raw_content": "\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்க��� எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஅகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ\nபுதுக்கவிதைகள் - குடும்ப மலர்\n70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி\nதங்கம் கடத்திய 83 வயது பாட்டி கைது \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதங்கம் கடத்திய 83 வயது பாட்டி கைது \nமும்பை: மும்பை விமான நிலையத்தில், 3 கிலோ தங்கத்தை கடத்தி வந்த, பாட்டி உட்பட மூன்று பேரை, போலீசார் கைது செய்தனர்.கடந்த வெள்ளிக்கிழமை, துபாயில் இருந்து மும்பை வந்த விமான��்தில், 83 வயது பெண் ஒருவருடன், இரண்டு பேர் வந்து இறங்கினர். மூவரின் செயல்பாடும் சந்தேகத்திற்கு இடமாக இருந்ததால், அவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.\nஅப்போது, அந்த பெண்ணிடம் இருந்து, 3 கிலோ எடையுள்ள தங்கக்கட்டிகளை, சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்தனர்; மூவரையும் கைது செய்தனர்.பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவர் பெயர் நுார்ஜஹான் டங்கி, 83, என்பதும், அவரின் கணவர் இறந்த பின், உறவினர்கள் அவரை, கடந்த ஓராண்டாக தங்கம் கடத்தலில் ஈடுபடுத்தி வருவதும் தெரிய வந்தது.\nசுங்க இலாகா அதிகாரிகளிடம் அவர் அளித்த வாக்குமூலத்தின் படி, 15 முறை தங்கம் கடத்திய விவரமும் தெரிய வந்தது.\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தங்கம் கடத்திய 83 வயது பாட்டி கைது \nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: தங்கம் கடத்திய 83 வயது பாட்டி கைது \nRe: தங்கம் கடத்திய 83 வயது பாட்டி கைது \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/author/sakthidasan/", "date_download": "2018-06-19T02:55:11Z", "digest": "sha1:EYYDYVMEUNFGCDSC7GNZNHKOIWEL3BBY", "length": 10658, "nlines": 99, "source_domain": "manakkumsamayal.com", "title": "மணக்கும் சமையல், Author at Manakkum Samayal", "raw_content": "\nRecipe Types: அசைவம் , இனிப்பு வகைகள் , குருமா வகைகள் , குழம்பு வகைகள் , குழம்பு வகைகள் , கூட்டு வகைகள் , சாத வகைகள் , சிற்றுண்டி உணவுகள் , சூப் வகைகள் , சைவம் , துவையல் , பிரியாணி\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி செய்முறை - மணக்கும் சமையல் - Cooking steps to prepare ...\nகொத்தமல்லி தழை புலாவ் செய்முறை. மணக்கும் சமையல். அரைத்த பின்பு ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி தண்ணீரை வடித்து விட்டு ...\nலெமன் பருப்பு ரசம் செய்முறை. Preparation guide – Lemon Dhaal Rasam – Manakkumsamayal – மணக்கும் சமையல். லெமன் பருப்பு ...\nமட்டன் சுக்கா வறுவல் – Mutton Chukka Varuval\nமு��லில் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு குக்கரில் மட்டன் ,உப்பு,மஞ்சள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஏழு ...\nமுதலில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பின்பு சிக்கனை மிக்ஸ்யில் நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.அரைத்து வைத்த பின்பு சிக்கனுடன் ,கரம் ...\nமுஷ்ரூம் கிரேவி – Mushroom Gravy\nமுதலில் மஷ்ரூம் ,வெங்காயம் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.பின்பு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது அளவு தண்ணீர் ஊற்றி நைசாக ...\nசிக்கன் கோலா உருண்டை குழம்பு\nமுதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு தேங்காய் துருவல்,சோம்பு ,கசகசா,இஞ்சி மற்றும் பூண்டு போட்டு தேவையான அளவு ...\nசிக்கன் கருவேப்பிலை ப்ரை – Chicken Curry Leaves Fry\nமுதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு சொட்டு விட்டு வரமிளகாய்,மிளகு,கடலை பருப்பு,கருவேப்பிலை,இஞ்சி மற்றும் பூண்டு வறுத்துக் கொள்ளவும்.\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்கீரை எது நல்லது\nமுளைக்கீரை/சிறுகீரை/ பாலக்கீரை எது நல்லது நம் அன்றாட உணவில் கீரையை சேர்த்து உண்டால், நம் உடம்பிற்கு தேவையான அணைத்து வகையான சத்துக்கள் வந்து சேர்ந்துவிடும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கீரைகள் ஒரு மிக பெரிய பிரசாதம். கீரைகளில் கலோரியும் புரதமும் குறைவாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகள் நன்றாகவே கீரைகளை உட்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் மற்றுமின்றி வயோதியர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் உணவில் சேர்த்தால் மிக்க நல்லது. [AdSense-C] கீரைகளில் நார்...\tmore\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ குணங்கள்\nமுடக்கத்தான் கீரை வேலிகளில் செடியாக வளர்ந்து கிடக்கும், துவர்ப்புச் சுவையுடைய வகைக் கீரை. இந்த கீரை பல மருத்துவகுணங்கள் அடங்கியே ஒரு அற்புதமான கீரை. முடக்கத்தான் கீரையின் தண்டு, இலை எல்லாவற்றையுமே பயன்படுத்தலாம். இந்த கீரையை எப்படி சமைத்து உண்ணலாம் மற்றும் அதனின் மருத்துவ குணாதிசயங்களையும் கிழே பார்க்கலாம். [AdSense-A] துவையல் முடக்கத்தான் கீரை கொண்டு துவையல் செய்யல்லாம். கீரை இலைகளை ஆய்ந்து, எண்ணெயில் வதக்கி உப்பும்,காய்ந்த மிளகாயும் சேர்த்துத்...\tmore\nவெண்டைக்காய் ப்ரை | Ladies Finger Fry\nமுதலில் வெண்டைக்காயை நான்கு துண்டுகளாக அல்லது வேண்டிய அளவில் வெட்டிக் கொள்ளவும்.பின்பு ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,உப்பு, மிளகாய் தூள் ...\nதக்காளி கூட்டு | Tomato Kootu\nமுதலில் வெங்காயம்,தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பின்பு தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து கொள்ளவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rukmaniseshasayee.blogspot.com/2014/04/", "date_download": "2018-06-19T02:59:14Z", "digest": "sha1:TTMRIRUW5W22I2MLOVNEIBGZ3CR424GU", "length": 12071, "nlines": 107, "source_domain": "rukmaniseshasayee.blogspot.com", "title": "மணி மணியாய் சிந்தனை: April 2014", "raw_content": "\nஒரு கிராமத்தில் ஒரு புலவர் வாழ்ந்து வந்தார்.அவருக்கு தனது புலமை மீது மிகவும் பெருமை.தனது புலமையை அறியும் திறம் அவ்வூரில் யாருக்கும்\nஒருநாள் அருகில் இருக்கும் ஒரு கிராமத்திற்குச் சென்று விட்டு தன்\nஊரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.வரப்பின் மீது கவனமாக நடந்து கொண்டிருந்தவர் திடீரென்று ஆ.,\nஅவர் பின்னால் வந்து கொண்டிருந்த அவரது நண்பர் வேகமாக அருகில் வந்தார். \"புலவரே என்ன ஆயிற்று\nபுலவருக்குத் தன புலமையைக் காட்டவேண்டுமெனத் தோன்றியது போலும்.உடனே அவர்,\"முக்காலில் செல்கையிலே நான்முகத்தான் பின்னவன் தன் நற்கரும்புக் காட்டுக்குள் ஐந்து தலைப் பாம்பு தீண்டியது.\"\nஎன்று சொல்லிச் சிரித்துக் கொண்டார்.\nஉடனே அந்த நண்பர் புலவரின் குறும்பைப் புரிந்து கொண்டார்.பிறரை ஒன்றும் தெரியாதவர் என்று மட்டம் தட்டுவதையே பெருமையாக எண்ணி வந்தவருக்குப் பாடம் புகட்ட எண்ணினார்.\nஉடனே நண்பர்,\"ஓஹோ., அப்படியா, பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின் பத்தினியின் காலேடுத்துத் தேய்.\"என்று சொல்லிவிட்டு நடந்தார்.\nபுலவரும் அவர் சொன்னபடியே செய்து விட்டு நடந்தார்.\nஅதன்பின் அவர் யாரையும் அவமதிப்பதையும் விட்டு விட்டார்.தன்னைப்போல் சிறந்த புலமை இருந்தும் அதை வெளிக்காட்டாது இருக்கும் தன நண்பரின் சான்றாண்மையைப் புரிந்து கொண்டார்.\nஇனி அவர்கள் பேசிக்கொண்டதன் பொருளைப் பார்ப்போம்.புலவர், சொன்னது\"கையில் கோலுடன் செல்லும்போது அவ்வூரில் பிரம்மன் என்பவரின் தம்பியின் கரும்புக்காட்டுக்குள் நெருஞ்சி முள் குத்தியது\"\nஇதற்கு அவர் நண்பர் சொன்னது.\"பத்துரதன் என்பவன் தசரதன்.அவன் புத்திரன் ராமன்.அவன் மித்திரன் சுக்ரீவன்.அவன் சத்துரு வாலி.அவன் பத்தினி தாரை.அவள் காலை எடுத்தால் தரை.எனவே தரையில் தேய் \"\nதன்னைவிடத் திறமையாகப் பேசும் திறம் படைத்தவரான நண்பரின் புலமையைப் புரிந்து கொண்ட புலவரின் கர்வம் நீங்கியது.\nகடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழில் சிறு கதைகள் கவிதைகள் நாடகங்கள் எழுதி வருகிறேன் தமிழில் எம்ஏ பட்டம் பெற்று மேல்நிலைப்பள்ளியில் முப்பது ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளேன்.ஆகாசவாணியிலும் தொலைக்காட்சியிலும்எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன நாவல் சிறுகதைத்தொகுதி வெளி வந்துள்ளன.சிறுவர்க்கான நூல்கள் சுமார் இருபது க்குமேல் வெளிவந்துள்ளன. பட்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கிலும் பங்கு பெற்று வருகிறேன்.சிறுவர் நூல் எழுதுவதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளேன்.எனவே பலரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் ஓர் இணையதளம் அமைத்து பல சிறுவர்கள்படித்துப்பயன்பெற இந்த முயற்சியில் இறங்கிஉள்ளேன்இதனால் இளைய சமுதாயம் பண்பட்டால் அதுவே எனது வெற்றி என மகிழ்வேன்.அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அன்புடன் ருக்மணி சேஷசாயீ\nபுலமைத் திறம்.. ஒரு கிராமத்தில் ஒரு பு...\nஒரு ஊரில் புலவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார்.அவருக்கு ஒரு மகள் இருந்தாள்.அந்த புலவர் மிகவும் பண்புள்ளவராகவும் திறமை மிகுந்தவராகவும் இருந்ததால்...\nகடந்த வாரம் ஒரு நாள் நானும் என் மகளும் ஒரு விசேஷ நாளில் இங்குள்ள வெங்கடேஸ்வரா கோயிலுக்குப் போயிருந்தோம்.தீபாராதனை முடிந்தபின் ஒரு தோழி என் ம...\nநல்ல சொற்கள். நல்ல சொற்களைச் சொல்வதற்கு நாம் பழகுதல் வேண்டும். நமது வாயிலிருந்து வரும் சொற்கள் எப்போதும் நல்ல சொற்களாகவே இருக்க வேண்டும். அ...\n19- ஊன்றுகோலாய் நிற்பதே உயர்வு.\nஒரு சமயம் எங்கள் இல்லத்தின் பின்புறம் இருந்த வீட்டுக்கு இளம் தம்பதிகள் குடிவந்தனர்.அவ்வப்போது சிறு சிறு உதவிகள் கேட்டும ஆலோசனைகள் கேட்டும் ...\nஎன் இளம் வயதில் கதையை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன்.ஒரு அரசன் தன பகைவனை வென்று அவன் நாட்டைக் கைப் பற்றிக் கொண்டான்.அந்நாட்ட...\nமனம் கவர்ந்த கதை. - ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள்.தினமும் அவள் வெகு தொலைவில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவாள். கிணறு வெகு தொலைவ...\n.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் ...\nசுமார் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களுக்குப் ப���யிருந்தோம். சுற்றிப் பார்த்த பின் ஊர்திரும...\nஅமெரிக்காவில் ஒரு மாலை நேரம் நானும் என் மகளும் காரில் சென்று கொண்டிருந்தோம்.திடீரென்று பின் புறமாக போலீசின் அபாய மணி ஒலி கேட்டது. எங்கள் கார...\nஎன் மகளுக்கு அப்போது நான்கு வயது. எப்போதும் சுட்டித்தனத்துடன் ஏதேனும் குறும்புகள் செய்தவண்ணம் இருப்பாள். ஒருநாள் பக்கத்து வீட்டுப் பையனுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/04/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-06-19T02:54:07Z", "digest": "sha1:6BOCSDPQW6TYSUNZUBMVGZICLJYBZCOW", "length": 7804, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "நான் வேணா அஜீத் சார் ————– விழட்டா? கட்ட கடைசியாக விஷால்! | Tamil Talkies", "raw_content": "\nநான் வேணா அஜீத் சார் ————– விழட்டா\nபல்லாண்டுகளாக ஓடாத திருவாரூர் தேரை தான் முதன் முறையாக முதலமைச்சர் ஆனதும் ஓட வைத்தார் கலைஞர் கருணாநிதி இத்தனைக்கும் அவர் கடவுளை நம்பாத நாத்திகர். கிட்டதட்ட திருவாரூர் தேர் போலதான் நகராமலிருக்கிறது அஜீத் மனசு. அதை ஓட வைக்க கலைஞர் வந்தாலும் ஆகாது. பத்து யானை ஒரே நேரத்தில் இழுத்தாலும் நடக்காது. இந்த உண்மை புரிந்திருந்தும் கடைசி நேரம் வரைக்கும் தன் முயற்சியை தளர விடக் கூடாது என்று இருந்தாராம் விஷால்.\nஇதில் ஒரு முக்கியமான லாஜிக்கும் இருக்கிறது. ராமர் யார் என்று பார்க்காதீர்கள். அணிலாக இருந்து நடிகர் சங்க கட்டிடம் உருவாக உதவுங்கள் என்று கமல்ஹாசனும், இந்த நல்ல முயற்சியில் விஜய் அஜீத் இரண்டு பேரும் கை கொடுக்கணும் என்று நடிகர் பிரபுவும் ஓப்பனாகவே கூறிவிட்டார்கள். இவ்வளவுக்கு பிறகும் அஜீத் தரப்பிலிருந்து பலத்த மவுனமே நிலவி வருகிறது. நாளை நடைபெறவிருக்கும் கிரிக்கெட் போட்டியில் அஜீத் கலந்து கொள்வதாக முன்பே தெரிய வந்திருந்தால் ஸ்பார்ன்சர்களும் குவிந்திருப்பார்களாம். ஆனால் இந்த ஸ்டார் கிரிக்கெட்டுக்கு எதிராக அஜீத் ரசிகர்கள் கிளப்பி வரும் வலைதள போராட்டத்தால், விளம்பர தாரர்களும் முன்பு போல பெருமளவு பணத்தை இறைக்க தயாராக இல்லை என்று கூறப்படுகிறது.\nஇந்த விரக்தியின் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் அஜீத்திற்கு நெருக்கமான ஒருவரை அழைத்து பேசிய விஷால், நான் வேணா அஜீத் சாரோ ————— விழவா என்று கேட்க, அதை அப்படியே அவரது காதுக்கு கொண்டு போனாராம் அந்த நபர்.\n பல்லுல விழுந்த ஒரு பொட்டுக்கடலை கூட நொறுங்கல\nசட்டத்தை கையில் எடுத்த சங்கத்தலைவர்.வெட்கமாக இல்லையா எச் ராஜாவை விளாசும் விஷால்.\n – ஹெச்.ராஜாவை விளாசிய விஷால்\nமெர்சல் படத்தில் அஜித்,ஷாலினிக்கு பிடித்த காட்சிகள் இதுதானா\n«Next Post நட்சத்திர கிரிக்கெட்டில் நாசரின் திட்டம்\nஇதைதான் கொழுப்பு என்று வர்ணிக்கிறது இன்டஸ்ட்ரி\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n‘விவேகம்’ படத்தின் ‘தலை விடுதலை’ பாட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21232", "date_download": "2018-06-19T03:07:08Z", "digest": "sha1:ZDI73SPP7HTWH26L7EW6BJW5Y6NIZHVZ", "length": 5593, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "அதிசய வில்வம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > அபூர்வ தகவல்கள்\nசென்னை கும்மிடிப்பூண்டி ரயில் மார்க்கத்தில் மீஞ்சூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது காட்டூர் திருவாலீஸ்வரன் திருக்கோயில். ஆலய தலமாம் மகிழ மரம். எனினும் இக்கோயில் வளாகத்தில் உள்ள மகாவில்வமரம் புனிதமானது.‘ஏக வில்வம் சிவார்ப்பணம்’ என்பர். ஒரு வில்வத்தால் பூஜிப்பதே சிறப்பு. ஆனால் இங்குள்ள ஒரே வில்வத்தில் குறைந்தபட்சம் ஏழு, ஒன்பது, பதினொன்று இதழ்களும் அதிகபட்சம் பதிமூன்று இதழ்களும் உள்ளது. ஆச்சரியமான விஷயம் ஒன்று போற்றப்படுகிறது. இந்த அதிசய வில்வதளத்தால் வாலியும், அனுமனும், காட்டூர் திரிபுர சுந்தரி சமேத திருவாலீஸ்வரனை அர்ச்சித்து வழிபட்டதாக தலபுராணம் கூறுகிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபல வடிவங்கள் பல பெயர்கள்\nநவகிரக தோஷம் போக்கும் ஆஞ்சநேயர்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள் நோயின் அழகு பல்லில் தெரியும்\n19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nடீசல், பெட்ரோ���் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\n467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்\nநாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு\nதிருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=21232", "date_download": "2018-06-19T02:58:11Z", "digest": "sha1:RI5NUYZS3IYDRWEUREOUAPBRZE4NJ7MH", "length": 9692, "nlines": 75, "source_domain": "www.maalaisudar.com", "title": "அதிகாரிகளை உருவாக்குவதே நோக்கம்: சைதை துரைசாமி | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Tuesday, June-19, 2018 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஆனி மாதம், விளம்பி ஆண்டு ]\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nலாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்\n‘சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும்’: உயர் நீதிமன்றம்\nநதிகளை இணைக்க வேண்டும்: முதல்வர்\nமீனவர் ஓட ஓட வெட்டி படுகொலை\nதமிழக கோரிக்கைகள்: பிரதமரிடம் முதல்வர் மனு\nHome » தமிழ்நாடு » அதிகாரிகளை உருவாக்குவதே நோக்கம்: சைதை துரைசாமி\nஅதிகாரிகளை உருவாக்குவதே நோக்கம்: சைதை துரைசாமி\nசென்னை, டிச.31: நல்ல அதிகாரிகளை உருவாக்கு வதே மனித நேய மையத்தின் நோக்கம் என்றும் மையத்தின் தலைவர் சைதை துரைசாமி தெரிவித்தார். தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–2 எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்று நேர்முகத் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு மனித நேய மையம் நடத்தும் பயிற்சி வகுப்பு தொடக்க விழா சென்னை வேளச்சேரியில் நடைபெற்றது.\nவிழாவுக்கு மனித நேய மையத்தின் தலைவரும், பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயருமான சைதை துரைசாமி தலைமை தாங்கினார்.ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜவகர் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ நட்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.\nவிழாவில் சைதை துரைசாமி பேசியதாவது:–தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் கடமை உணர்ச்சியுடன் பணியாற்ற வேண்டும். ஜனநாயக கட்டமைப்பு எந்த நோக்கத்திற்காக உருவாக்கப் பட்டதோ அந்த நோக்கத்தை புரிந்து உணர்ந்து அதற்கேற்றவாறு செயல்படவேண்டும். அதற்கு நல்ல அதிகாரிகள் தேவை. ந��்ல அதிகாரிகளை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டது தான் மனித நேய அறக்கட்டளை. மனித நேயம் எந்த பணியில் ஈடுபட்டாலும் வெற்றி பெறுகிறது.\nஅதற்கு காரணம் முகம் தெரியாத மனிதர்களுக்கு தேவைப்படும் உதவியை சாதி, மதம் பார்க்காமல் திறன் படைத்த மனிதர்களை உருவாக்குகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் மனித நேய மையத்தை சேர்ந்த மாணவர்கள் 7 முறை முதலிடம் பெற்றுள்ளனர் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅதற்கு காரணம் தமிழகத்திலுள்ள மத்திய, மாநில அரசு பணிகளில் பணியாற்றும் மற்றும் பணியாற்றி ஓய்வு பெற்ற 250–க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மூலம் மனித நேய மைய மாணவர்களை நேர்முகத்தேர்வுக்கு தயார் செய்வதே ஆகும்\nஇவ்வாறு சைதை துரைசாமி பேசினார்.\nகாவிரியில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்கள் தவிப்பு...\nஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் தற்கொலை...\nஐந்து அமைச்சர்கள் பங்கேற்கும் கோடை விழா...\nரஜினிக்கு மேற்குவங்க முதல்வர் வாழ்த்து...\nரஜினி அரசியல்: குஷ்பு கருத்து\nசினிமா பாணியில் சிறுவனை அடித்து கொலை\nசென்னை, ஜூன் 18: பணப்பிரச்சனையில் சிறுவனை அடித்து கொலை செய்து …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர்.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nகர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்\nகல்லூரி மாணவி புகாரில் திடீர் திருப்பம்\nகாவிரியில் தண்ணீர் திறந்து விடுக: உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/refugees_4.html", "date_download": "2018-06-19T02:54:54Z", "digest": "sha1:BXSBDDLDP6Y473I3APOOO2ONX6OTUPQT", "length": 12511, "nlines": 97, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஆஸ்திரியாவை நோக்கி நடக்க ஆரம்பித்துள்ள குடியேறிகள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல��வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஆஸ்திரியாவை நோக்கி நடக்க ஆரம்பித்துள்ள குடியேறிகள்\nபுடாபெஸ்ட் ரயில் நிலையத்தில் புறப்படுவதற்கு போதுமான ரயில்கள் இல்லாத நிலையில் சுமார் 1,000 குடியேறிகள் ஆஸ்திரிய எல்லையை நோக்கி நடக்கத் துவங்கியுள்ளனர்.\nபுடாபெஸ்டின் கெலெடி ரயில் நிலையத்தில் பல நாட்களாகக் காத்திருந்தும் போதுமான சர்வதேச ரயில்கள் இல்லாத நிலையில், 180 கி.மீ. தூரத்தை நடந்தே கடந்து ஆஸ்திரிய எல்லையை அடைய இவர்கள் முடிவுசெய்துள்ளனர்.\nஹங்கேரிய காவல்துறை இவர்களுடன் சென்றாலும், அவர்களை தடுத்து நிறுத்தும் முயற்சியில் ஈடுபடவில்லை.\nஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவை நோக்கிச் செல்லும் சாலையில் சக்கர நாற்காலிகள், பெரிய பைகள் ஆகியவற்றுடன் ஒரு ஊர்வலத்தைப் போல இவர்கள் சென்றுகொண்டிருக்கின்றனர்.\nசிலர் தங்களது கைகளில் ஜெர்மனியப் பிரதமர் ஏங்கலா மெர்கலின் படத்தை பிடித்திருந்தனர்.\nமுதலில் வியென்னாவிற்கும் பிறகு அங்கிருந்து ஜெர்மனிக்கும் செல்லவிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரக���்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nபிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள்\nபிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதி திரு ஜெயா...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி ல���ப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bashakavithaigal.wordpress.com/2009/02/15/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E2%80%8C%E0%AE%9F%E2%80%8C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-19T03:21:36Z", "digest": "sha1:EHQEDBK5EH2POOKEZJZF6QDSXC5CWEDC", "length": 11652, "nlines": 121, "source_domain": "bashakavithaigal.wordpress.com", "title": "நான் க‌ட‌வுள்(ம‌ர‌ண‌த்தின் இர‌க‌சிய‌ம்) | தடங்கள்", "raw_content": "\nநான் க‌ட‌வுள்(ம‌ர‌ண‌த்தின் இர‌க‌சிய‌ம்)\tபிப்ரவரி 15, 2009\n“ந‌சிகேதா இந்த‌ உல‌க‌த்தில் உள்ள செல்வ‌ங்க‌ளையெல்லாம் கேள், நீண்ட‌ ஆயுளை கேள், ஆனால் ம‌ர‌ண‌த்தின் இர‌க‌சிய‌த்தை ம‌ட்டும் கேட்காதே”\n“அழியும் பொருளும் தேய்ந்து போகும் வாழ்க்கையும் வேண்டாம் ஆதலால் ப‌ய‌ன் இல்லை.ஆனால் ம‌ர‌ண‌த்தின் இர‌க‌சிய‌த்தை கூறும் வ‌ரைக்கும் விட‌ப்போவ‌தில்லை”\nபின் எம‌ன் ந‌சிகேத‌னிட‌ம் ம‌ட்டும் கூறிய‌ இர‌க‌சிய‌ம் ஜெய‌மோக‌னுக்கும் தெரிந்த‌தோ என எண்ணும்ப‌டி\n“வாழ‌ கூடாத‌வ‌ங்க‌ளுக்கு நான் அளிக்கும் த‌ண்ட‌ணை ம‌ர‌ணம் .\nவாழ‌வே முடியாத‌வ‌ங்க‌ளுக்கு நான் அளிக்கும் த‌ண்ட‌ணை வ‌ர‌ம்” என்ற‌ இர‌ட்டை வ‌ரிக‌ளில் க‌தையின் க‌ள‌ம் எழுப்ப‌ப‌ட்டிருக்கிற‌து.\nபாலாவின் பட‌ங்க‌ள் பொதுவாக‌ ஒரு ந‌ல்ல‌ இல‌க்கிய‌ நாவ‌ல் ப‌டித்த‌ திருப்தியை எப்பொழுதும் எனக்குள் ஏற்ப‌டுத்தியிருக்கிற‌து.க‌தையையோ ப‌ட‌த்தையோ விம‌ரிச‌ன‌ம் செய்யாம‌ல் இந்த‌ ப‌ட‌ம் என‌க்குள் கிள‌றி விட்ட‌ இல‌க்கிய‌ ஞாப‌க‌ங்க‌ளை ப‌திவு செய்ய‌வே இங்கு நான் விழைகிறேன். இத‌ற்கு முன் வ‌ந்த‌ பிதாமக‌ன் ஜெய‌காந்த‌னின் ந‌ந்த‌வ‌ன‌த்தில் ஒரு ஆண்டியை நினைவுப‌டுத்திய‌து என்றால் நான் க‌ட‌வுள் MT வாசுதேவ‌ன் நாய‌ர் எழுதிய‌ வார‌ணாசியையும் த‌க‌ழி எழுதிய‌ பிச்சைகார‌ர்க‌ள் நாவ‌லையும் நினைவுப‌டுத்திய‌து.இதில் க‌தையின் மூலமான ஏழாம் உல‌க‌த்தை ப‌டிக்கும் ஆவ‌லில் உள்ளேன்.\nலௌதீக‌ வெளியில் காசியில் அலைந்து திரிந்து பின் பல‌ ஊர்க‌ள் க‌ட‌ந்து, மீண்டும் 60ஐ க‌ட‌ந்த‌ வ‌ருட‌ங்க‌ளில் காசி செல்லும் ச‌ந்த‌ர்ப்ப‌த்தில் ம‌ன‌தை காலி பாத்திர‌மாக‌, சூன்ய‌மாக‌ வைத்து ம‌ர‌ண‌த்தை, ந‌ண்ப‌ர்க‌ள் உற‌வினெர்க‌ளும் க‌ட‌ந்து போகும் ம‌னித‌ர்க‌ளை எந்த‌ ச‌ல‌னுமும் இல்லாம��ல் வேடிக்கை பார்க்கும் வார‌ணாசி க‌தை நாய‌க‌ன் சுதாக‌ர‌னும், ப‌ட‌த்தின் நாயக‌ன் ருத்ர‌னும் ஒன்றாக‌வே தெரிகிறார்க‌ள்.\nபிச்சைகார‌ர்க‌ளின் உல‌க‌த்தை ஆழ‌ சென்று காட்டிய‌ முத‌ல் ப‌ட‌ம் நான் க‌ட‌வுள் என்றால் நான் ப‌டித்த‌வ‌ரை பிச்சைகார‌ர்க‌ளின் அவ‌ல‌த்தை முத‌லில் அதிர‌ அதிர‌ ப‌திவு செய்த‌து த‌க‌ழியின் பிச்சைகார‌ர்க‌ள் நாவ‌ல். முத‌லாம் குலோத்துங்க‌ சோழ‌ன் இர‌ண்டாம் குலோத்துங்க‌ சோழ‌ன் என்று நாம் தெரிந்த‌ வைத்திருக்கும் ச‌ரித்திர‌ம் போல் ஒரு ஆல‌ ம‌ர‌த்தின் கீழ் ஒதுங்கி வாழ்ந்து ஒரு மாலை பொழுதில் மொத்த‌மாக‌ காணாம‌ல் போய் பின்னொரு ம‌ர‌த்தில் அல்ல‌து கூட்ட‌த்தை குடும்ப‌மாக‌ ஏற்றுகொள்ள‌ பழ‌க்க‌ப்பட்ட‌ ம‌னித‌ர்க‌ளீன் வாழ்க்கையையும் வ‌ர‌லாறாக‌ ப‌திவு செய்திருக்கிற‌து இந்த‌ புத்த‌க‌ம். ச‌முதாய‌த்தில் ச‌ராச‌ரியாக‌ வாழும் ம‌னித‌ர்க‌ளின் வாழ்க்கை முறையை வாழ‌ ஆசைப்ப‌டும் அபிலாசைக‌ளை வ‌லி நிறைந்த‌ ந‌கைச்சுவையாக‌ நான் க‌ட‌வுளில் வ‌ரும் பிச்சைக்கார‌ர்க‌ள் பிர‌திப‌லித்தார்க‌ள் என்றால், பிச்சைக்கார‌ர்க‌ள் நாவ‌லில் சராச‌ரி உல‌க‌த்தின் க‌த‌வுக‌ளை திற‌க்க‌ திரும்ப‌ திரும்ப‌ த‌ட்டும் இளைஞ‌ன் ஒரு கட்ட‌த்தில் முடியாம‌ல் தோல்வி அடைவ‌த‌ன் அடையாள‌மாக‌ க‌தை முடிகிற‌து.த‌க‌ழியால் க‌தையின் நாயக‌னை வாசுதேவ‌ன் நாய‌ரின் காசியில் நுழைத்து வாழ‌ தெரியாத‌ அவ‌னுக்கு ம‌ர‌ண‌ம் என்னும் வ‌ர‌ம் த‌ர‌ இய‌லாத‌தை பாலா என்னும் மேதை நான் க‌ட‌வுளில் செய்திருக்கிறார்\n2 Responses to “நான் க‌ட‌வுள்(ம‌ர‌ண‌த்தின் இர‌க‌சிய‌ம்)”\nதிவா கூற்றுப்படி இது உன்னோட கதைன்னு ஒத்துக்கிற.\nசரி உனக்கு யாருடா வரம் கொடுக்கிறது.\nநான் தான் லண்டன்ல இருந்து வரனும்னு நினைக்கிறேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nRSS பின்னூட்ட RSS வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://healthtipstamil.com/why-skin-wrinkles-occur-at-the-feet-and-fingertips/", "date_download": "2018-06-19T02:29:39Z", "digest": "sha1:TXEOOLFBU7PUFIZ3NKQKJVJQKP5CYGWM", "length": 7149, "nlines": 90, "source_domain": "healthtipstamil.com", "title": "குளித்தவுடன் தோல் சுருங்குவது ஏன் | thol surukkam", "raw_content": "\nHome ஆரோக்கியம் குளித்து முடித்தவுடன் கை மற்றும் கால் பாதங்களில் தோல் சுருங்குவது ஏன் தெரியுமா \nகுளித்த�� முடித்தவுடன் கை மற்றும் கால் பாதங்களில் தோல் சுருங்குவது ஏன் தெரியுமா \nநாம் தினமும் குளித்து வருகையில் புத்துணர்ச்சி பெறுவதாக உணர்வோம்.\nகாரணம் நாம் தூங்கி எழுந்து குளித்தவுடன் ஒரு தெளிவு கிடைக்கும். நம்முடைய தோல்களும் மிருதுவாக இருக்கும்.\nஆனால் சிலநேரங்களில் நாம் குளித்து முடித்தவுடன் நம் கைகள் மற்றும் கால் பாதங்களை பார்த்தால் தோல் சற்றே சுருக்கங்களுடன் தோன்றும். அதே போல அதிக நேரம் நீரில் ஊறினாலோ அல்லது மழையில் நனைந்து வந்தாலோ கைகளில் தோல் உதிர்ந்து சுருக்கங்கள் ஏற்படும்.\nஇதற்கு காரணம் அனைவருடைய தோல்களிலும் எண்ணெய் பசை என்பது இருக்கும்.\nஅதிக நேரம் நீங்கள் நீரில் குளிக்கும் போதும் சரி மழையில் நீண்ட நேரம் நனைந்து வரும் போதும் சரி நீரினால் சருமத்தில் இருக்கும் அந்த எண்ணெய் பசை நீக்கப்படுகிறது.\nஇது தற்காலிகமான செயல் தான். மீண்டும் சருமத்தில் எண்ணெய் பசை உருவாகிவிடும். ஆனால், நீரினால் எண்ணெய் பசை தற்காலிகமாக நீக்கப்படும் போது நமது தோலானது வெளிப்புற சருமத்தை உள்பக்கமாக இழுக்க செய்கிறது.\nநமது உடலில் ஒவ்வொரு பகுதி தோலும் ஒவ்வொரு தன்மை கொண்டிருக்கும். அவற்றில் கால்பாதம், மற்றும் விரல் நுனியிலுள்ள தோல்கள் மட்டும் தான் மிகவேகமாக சுருங்கும் தன்மை கொண்டிருக்கின்றன.\nஇதையும் படிக்கலாமே:மூட்டுவலியை விரட்டி அடிக்க இதை சாப்பிடுங்க.\nஉயிரற்ற செல்கள் மற்ற உடல் பாக தோலுடன் ஒப்பிடுகையில் பாதம் மற்றும் உள்ளங்கையில் இருக்கும் தோலில் நிறைய உயிரற்ற செல்கள் இருக்கும். ஆகவே, நீரில் முழுமையாக நனைந்து விடுகிறது. இதனால் மேல் தோல் உள் இழுக்கபடுவதாலும், தற்காலிகமாக எண்ணெய் பசை நீக்கப்படுவதாலும் தான் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. எனவே கைகளில் ஏற்படும் திடீர் சுருக்கங்களை பற்றி நினைத்து கவலைப்பட வேண்டாம்.\nPrevious articleபீட்ரூட் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கின்றது.\nNext articleதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்\nநெஞ்சு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் \nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்\nஅருகம்புல் தரும் அற்புத மருத்துவ நன்மைகள்\nஇந்த கிராம்பினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rammalar.wordpress.com/2017/05/29/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-19T02:49:09Z", "digest": "sha1:4FDNAFFWPVZNIWTLU5LUCM4E5PHTEWCK", "length": 11480, "nlines": 88, "source_domain": "rammalar.wordpress.com", "title": "அப்பொழுதில்…அச்செயலில்… | Rammalar's Weblog", "raw_content": "\nமே 29, 2017 இல் 9:34 முப\t(கவிதை)\nதூரமாய் நின்று ஆதுரமாய்ப் பார்த்துவிட்டு\nரத்த ஓட்டம் ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டது.\nஎன் காலடியில் காணிக்கை வைத்து\nமற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றது பணிவாக\nநீருக்கு நீச்சல் தெரியாதென்ற உண்மையை\nகுப்பென்று வியர்த்துக் கொட்டிய வேர்வைத் துளிகளை\nஒரு கன்னிப் புயலின் தாவணியைக் கொண்டு\nமெது மெதுவாக ஒற்றி ஒற்றியெடுக்கத் தொடங்கியது அது\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\n;hr[f[dvr aanmeegam Add new tag cinema cooking general gk haikoo health jokes kavithai medical news photos pictures poem riddle samayal sayings spiritual spirtual spirutual story அனுபவ மொழிகள் அனுபவம் அறிவியல்/நுட்பம் அழகு குறிப்பு ஆனமீகம் ஆன்மிகம் ஆன்மீகம ஆன்மீகம் இலக்கியம் உடல் நலம் எண்ணங்கள் ஒரு பக்க கட்டுரை ஒரு பக்க கதை ஓவியம் கட்டுரை கலை கவிதை காதல் குறுங்கவிதைகள் கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சினிமாபாடல் சிறுகதை சிறுவர் கதை சிறுவர் பாடல் செய்தி செய்திகள் தெனாலிராமன் கதைகள் நகைசுவை நகைச்சவை நகைச்சுவை நகைச்வை நாட்டு நடப்பு நிகழ்வுகள் பாரதியார் பாலியல் செய்திகள் புகைப்படம் பொது அறிவு பொது அறிவு தகவல் பொதுவானவை பொதுவாவை பொன்மொழிகள் மகளிர் நலம் மருத்துவம் மூத்தோர் சொல் வாழ்க்கை வரலாறு விடுகதை விடுகதைகள் ஹைகூ கவிதை ்கவிதை\nமுனைவர்.சா.வினோலியா on காலை மாலை உலாவி நிதம் காறு வாங்கி…\nkayshree on முலாம்பழம் – மருத்துவ பயன்கள்\nபோராட்டங்கள் – சில கேள்விகள், உரையாடல்கள் | ஒத்திசைவு... on வீடு வரை உறவு ..\nvignesh on ’ஐ எம் பேக்’ அர்னால்டுக்கு இதய அறுவை சிகிச்சை\ncinema general jokes kavithai news story Uncategorized அனுபவ மொழிகள் அனுபவம் ஆன்மிகம் ஆன்மீகம் இலக்கியம் ஒரு பக்க கதை கவிதை கேள்வி-பதில் சமையல் சினிமா சினிமா பாடல் சிறுகதை சிறுவர் பாடல் செய்திகள் தகவல் நகைச்சுவை புகைப்படம் பொது அறிவு தகவல் பொதுவானவை மருத்துவம் விடுகதைகள் விளையாட்ட��� ஹைகூ கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/02-pen-singam-song-karunanidhi-fans.html", "date_download": "2018-06-19T02:43:08Z", "digest": "sha1:G7SA42TY26DTXAG2KD2D2ZPWR24KQXTJ", "length": 11660, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்ட முதல்வர் கருணாநிதியின் பாட்டு! | Fans ask once more for Karunanidhi's song | ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்ட முதல்வர் கருணாநிதியின் பாட்டு! - Tamil Filmibeat", "raw_content": "\n» ரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்ட முதல்வர் கருணாநிதியின் பாட்டு\nரசிகர்கள் ஒன்ஸ்மோர் கேட்ட முதல்வர் கருணாநிதியின் பாட்டு\nபெண் சிங்கம் படத்தில் முதல்வர் கருணாநிதி எழுதிய பாடலை மீண்டும் மீண்டும் திரையிடுமாறு ரசிகர்கள் கேட்டுக் கொண்டனர்.\nமீரா ஜாஸ்மின், உதய் கிரண், ஜே கே ரித்தீஷ் நடித்துள்ள படம் பெண் சிங்கம். முதல்வர் கருணாநிதி கதை வசனம் எழுதியுள்ளார். இந்தப் படத்தில் ஒரு டூயட் பாடலையும் எழுதியுள்ளார் முதல்வர்.\n'ஆகா வீணையில் எழுவது வேணு கானமா' என்று துவங்கும் அந்தப் பாடல் சுவிட்ஸர்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளது.\nபெண்சிங்கம் இசை வெளியீட்டு விழா நேற்று சத்யம் திரையரங்கில் நடந்தபோது, பாடல்கள் திரையிட்டுக் காட்டப்பட்டன. அனைத்துப் பாடல்களும் சிறப்பாக வந்திருந்தன. குறிப்பிட்ட இந்தப் பாடலும் காட்சியமைப்பும் மிகச் சிறப்பாக வந்துள்ளதாக அனைவரும் பாராட்டினர். ரசிகர்கள் மிகவும் விரும்பிக் கேட்டுக் கொண்டதால் முதல்வர் எழுதிய இந்தப்பாடலை மட்டும் மீண்டும் திரையிட்டுக் காட்டினர்.\nபாடலைக்கேட்டு ரசிகர்கள் உற்சாகத்துடன் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். மீண்டும் ஒன்ஸ்மோர் கேட்டனர் இந்தப் பாடலை.\nவிழாவில் பட அதிபர் ஏவி.எம்.சரவணன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் வி.சி.குகநாதன், கவிஞர்கள் வாலி, வைரமுத்து, இசையமைப்பாளர் தேவா, நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோரும் இந்த விழாவில் பங்கேற்று, முதல்வர் எழுதிய பாடலைப் புகழ்ந்தனர்.\nபடத்தின் தயாரிப்பாளர்கள் ஜெயமுருகன், ஆறுமுகனேரி முருகேசன் ஆகிய இருவரும் வரவேற்றார்கள். இயக்குநர் பாலி ஸ்ரீரங்கம் நன்றி கூறினார்.\nவிழாவில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு, பெண் சிங்கம் தயாரிப்பாளர்கள் ஜெயம��ருகனும், ஆறுமுகனேரி முருகேசனும் பொன்னாடை அணிவித்து, முதல்வர் கருணாநிதி எழுதிய 'நெஞ்சுக்கு நீதி' புத்தகங்களை பரிசாக வழங்கினார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2tamil\nபொண்டாட்டியை நன்றாக பார்த்துக் கொள்கிறார் தனுஷ்: ரஜினி பெருமிதம்\nமீண்டும் களைகட்டுது திரையுலகம்.. 'மிஸ்டர்.சந்திரமௌலி' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு\n\"விஜய் சேதுபதி பீடா போட்ட மாதிரி பேசுவாரு..\" - ஆடியோ வெளியீட்டில் பிரபல இயக்குநர்\n\"நாலு படம் ஓடலைன்னா நக்கிட்டுத்தான் போகணும்..\" - கோபமாகப் பேசிய விஜய் சேதுபதி\n\"அவர் படம்னா ஹீரோ ஃப்ரெண்டா நடிக்கக்கூட ரெடி..\" - 'நிமிர்' இசைவெளியீட்டு விழாவில் உதயநிதி\nவந்துட்டாரு எங்க ஊரு ராக்ஸ்டாரு... அக்கட தேச மியூசிக் டைரக்டர்ஸ் காரு உஷாரு\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் ஓவியா: 17வது ஆள் #BiggBoss2Tamil\nவிஜய் பிறந்தநாளில் ஆர்யா வீட்டில் டும் டும் டும்: அதுவும் காதல் திருமணம்\nகெட்ட வார்த்தை பேசிய காயத்ரி, பொய் பேசிய ஜூலி, ஓவியாவை கழற்றிவிட்ட ஆரவ்: நினைவிருக்கா\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nபிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00606.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2038", "date_download": "2018-06-19T02:46:26Z", "digest": "sha1:GHUUPNJX57XMKFYNGEHFFDVDRB6R7UXM", "length": 5292, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "நோய் தீர்க்கும் காய்கறிகள்", "raw_content": "\nHome » மருத்துவம் - ஆரோக்கியம் » நோய் தீர்க்கும் காய்கறிகள்\nCategory: மருத்துவம் - ஆரோக்கியம்\nஉணவே மருந்தாக இருந்த காலம் மலையேறி மருந்தே உணவாக மாறிவிட்டது இப்போது. அவசரம் சுமந்த வாழ்க்கை ஓட்டத்தில் உணவுக்காக நிதானம் காட்டக்கூட நமக்கு நேரம் இல்லை. என்ன சாப்பாடு, அதில் என்ன சத்து உள்ளது, நமக்கிருக்கும் பிரச்னைகளுக்கும் சாப்பிடும் உணவுக்கும் ஏதாவது சம்பந்தம் இர���க்கிறதா என்கிற எவ்விதப் புரிதலும் நமக்கு இல்லை. நாகரிகம், வளர்ச்சி, வேகம் என்கிற அசுரத்தனமான போக்கில் நம் உணவுப்பழக்கங்களில் இருந்து காய்கறிகளைக் கட்டம் கட்டி வைத்துவிட்டோம். வியாதிகள் பெருகிப்போய்விட்ட நிலையில்தான் காய்கறிகளின் அவசியம் நமக்குப் புரிகிறது. இயற்கையின் பெருங்கொடையாக நமக்கு வாய்த்திருக்கும் காய்கறிகள் குறித்து எளிய நடையில் அற்புதமாக எழுதி இருக்கிறார் பொன்.திருமலை. காய்கறிகளில் உள்ள எண்ணிலடங்கா சத்துக்களை எல்லோருக்கும் புரியும்வண்ணம் விளக்கி இருக்கிறார். காய்கறிகள் அனைத்துமே நன்மை தரக்கூடியவை எனப் பொத்தம்பொதுவாகச் சொல்லாமல், எந்தக் காய்கறி உடலைக் குளிர்ச்சியாக்கும், எது உடல் உஷ்ணத்தை அதிகப்படுத்தும், எந்த நேரத்தில் எந்தக் காய்கறியைப் பயன்படுத்துவது, காய்கறிகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை என சிறு குழந்தைக்கும் புரியும் விதமாக எழுதி இருப்பது சிறப்பு. சர்க்கரை நோய் உள்ளவர்களும் ரத்த அழுத்தம் உள்ளவர்களும் தவிர்க்க வேண்டிய காய்கறிகளையும் இந்த நூல் பட்டியல் போடத் தவறவில்லை. காய்கறிகளின் மகத்துவத்தையும் இன்றைய தலைமுறை காய்கறிகளைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தையும் ஒருசேர வலியுறுத்தும் உணவு வழிகாட்டி இந்த நூல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8279&sid=4deb3a23557db149f48dcafaa0cc0d43", "date_download": "2018-06-19T03:15:07Z", "digest": "sha1:4DTCHNBTTWHZESNOU35CD2T67V43ZR5I", "length": 30953, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் ��ோன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவ���ப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி ���ிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள�� வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2015_12_01_archive.html", "date_download": "2018-06-19T02:40:21Z", "digest": "sha1:ZB366BGMLQGCKDPBV2PBMNGLTKDB7F3N", "length": 75396, "nlines": 835, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: December 2015", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஇன்னும் சில நிமிடங்களில் விடைபெறப் போகும் 2015 ம் ஆண்டை அனுப்பி வைப்போம்.\nஇன்னும் 366 நாட்கள் நம்மோடு இருக்கப் போகிற 2016 ஐ வரவேற்போம்.\nஎல்லா வெற்றிகளும் தரும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும்.\nஅனைத்து நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nமுக நூலில் படித்து ரசித்தது.\nமோடி மாஸ்கோவில இருக்கிற போது நம்ம பெங்களூரு கம்ப்யூட்டர் இஞ்சினியர் வீட்டிலேந்து புறப்பட்டாரு. மோடி காபூலுக்கு வந்த நேரம் இவரு சில்க் போர்ட் கிட்ட வந்துட்டாரு. மோடி லாகூருக்கு வந்து சேர்ந்த நேரத்தில இவர் மார்த்தள்ளி கிட்ட இருந்தாரு. மோடி டெல்லிக்கே வந்து சேர்ந்துட்டாரு, ஆனா இவரு வொயிட் பீல்டுக்கிட்ட டிராபிக்கில மாட்டி இன்னும் ஆபிஸ் போக முடியாம முழிக்கிறாரு.\nபெங்களூர் நிலைமை இவ்வளவு மோசமா போயிடுச்சுனு வருத்தப்படறாங்களா\nவாயு வேகம், மனோ வேகத்தில பயணம் செய்யற மோடிய நக்கல் விடறாங்களா\nஒரு வேளை ரெண்டுமே கரெக்டுதானா\nஜில்லுனு பிரெட் ரோல் சோமாஸ்\nஇது முழுக்க முழுக்க எனது கண்டுபிடிப்பு என்று சொல்ல முடியாது. எங்கோ படித்ததை பெருமளவு மாற்றியது என்ற பெருமிதப்பட முடியும்.\nமுதலில் செய்ய வேண்டியது – பொட்டுக்கடலை, தேங்காய் ஆகியவற்றை தனித்தனியே வறுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றோடு சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸியில் பொடி செய்து கொள்ள வேண்டும். சின்னதாக உடைத்த முந்திரி, திராட்சை இவற்றை நெய்யில் வறுத்து இந்த கலவையோடு சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nபிறகு பிரெட்டை சப்பாத்திக் கல்லில் வைத்து ஒரு முறை குழவியால் ஓட்டி பிறகு கலவையை இதற்குள் வைத்து மூடவும். பிறகு அலுமினியம் பாயில் பேப்பரால் சுற்றி வைக்கவும். அனைத்து பிரெட்டுகளிலும் இது போல செய்த பின்பு அவற்றை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்து ஃப்ரீஸரில் ஒரு மூன்று மணி நேரம் வைக்கவும்.\nபிறகு வெளியே எடுத்து கத்தியால் இரண்டு பாகமாக வெட்டி, மேலே ஒரு செர்ரிப் பழத்தை வைத்து கொடுக்கவும்.\nபிரெட்டை விட கலவை அதிகமாகி விட்டது. ஆனாலும் அதற்காக கவலைப்படவில்லை. நெய்யை சூடாக காய்ச்சி மாவின் மீது ஊற்றி உருண்டையாகவும் பிடித்தாகி விட்டது.\nஆக ஒரே நேரத்தில் இரண்டு இனிப்புக்கள்\nLabels: அனுபவம், சமையல் குறிப்பு\nதீக்கதிர் பொறுப்பாசிரியர் தோழர் அ.குமரேசன் அவர்கள் எழுதிய மிக முக்கியமான கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.\nஅரசியலிலும் சமுதாயத்திலும் மாற்றம் வேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்புள்ள மக்களிடையே, இன்றைய அரசியல் இயக்கங்கள் எதுவும் சரியில்லை என்ற எண்ணத்தை விதைத்து, அரசியல் பங்கேற்பற்ற ஒரு சமூக வெளியைக் கட்டமைக்கிற வேலை முடுக்கிவிடப்பட்டிருக்கிறது.\nசில நேர்மையான அதிகாரிகள் உள்ளிட்ட தனிமனிதர்களை முன்னிறுத்தி அவர்கள் தலைமையேற்க வேண்டும் என்ற சிந்தனை அவ்வாறு கட்டமைப்பதற்கான வண்ணப்பூச்சாகத் தீட்டப்படுகிறது. அரசியலை அசூயைக்கு உரியதாக்கிவிட்ட சில கட்சிகளின் மீது மக்களுக்கு உள்ள கசப்புணர்வும் பிரதிபலிக்கப்படுகிறது, மாற்றுக் கொள்கைகளை முன்வைத்திடும் கட்சிகளின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகிற கைங்கரியமும் செய்யப்படுகிறது.\nஅண்மையில் ‘தி இந்து’ தமிழ் நாளேட்டில் கட்டுரையாளர் சமஸ் எழுதிய ஒரு பதிவு வெளியானது. அது சமூகவலைத்தளங்களில் பகிரப்படுகிறது. நேர்மைக��கும் எளிமைக்கும் உதாரணமாக காமராஜரை மட்டும் குறிப்பிட்டு எழுதுகிறபோதெல்லாம் இடதுசாரி தோழர்கள் தொடர்புகொண்டு கம்யூனிஸ்ட் தலைவர்களைக் குறிப்பிட்டு அவர்களெல்லாம் இருப்பது கண்ணுக்குத் தெரியவில்லையா என்று கேட்கிறார்கள் என்று சமஸ் கூறியிருக்கிறார். என். சங்கரய்யா, ஆர். நல்லகண்ணு, ஜி. ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், சி. மகேந்திரன் ஆகிய சில தலைவர்களையும் அவர்களது தன்னலமற்ற பணிகளையும் குறிப்பிட்டு, அவர்களைப் போன்றவர்கள் ஆட்சியமைத்தால் நன்றாகத்தான் இருக்கும் என்றும் அங்கீகரித்திருக்கிறார். நன்மாறன், சுகந்தி, வீரபாண்டியன் ஆகியோரையும் குறிப்பிட்டிருக்கிறார்.பொதுவாக கம்யூனிஸ்ட் தலைவர்களது வாழ்வையும் பணியையும் பல ஊடகங்கள் ஏதோ நேர்ந்துகொண்டது போல இருட்டடிக்கிறபோது, அவர்களை சமஸ் நல்ல வெளிச்சத்தில் காட்டியிருப்பது மகிழ்ச்சிக்கும் நன்றிக்கும் உரியதுதான்.\nகடலூர் மாவட்டத்தில் மழைவெள்ளப் பாதிப்பின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் மாதக்கணக்கில் இரவுத்தூக்கமில்லாமல் உழைத்தது பற்றியும், மற்றொரு சட்டமன்ற உறுப்பினர் கே. பாலபாரதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஆவணங்களோடு சென்று தலையிட்டது பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மழைவெள்ளக் காலத்தில் எந்தக் கட்சியும் எதுவும் செய்யவில்லை என்ற சித்திரத்தைப் பல ஊடகங்கள் வரைந்துகொண்டிருக்கிறபோது, இந்த உண்மைக் காட்சியைக் க hட்டியிருப்பதற்காகவும் நன்றியை உரித்தாக்கலாம்.இன்றளவும் மார்க்சிஸ்ட் தோழர்கள் பலவகையான வாழ்வாதார மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.\nதங்களது வீடுகளும் நீரில் மூழ்கி, இழப்புகள் ஏற்பட்ட நிலையிலும் பொதுமக்களைக் காக்கிற முனைப்பை உணர்வுப்பூர்வமாக மேற்கொண்டவர்கள் அவர்கள். சொல்லப்போனால், ஊடகங்கள் எட்டிக்கூட பார்க்காத இடங்களில் அடித்தட்டு மக்களின் வெள்ளத் துயர் துடைப்பதற்குத் தங்கள் சக்திக்கு உட்பட்ட அனைத்தையும் அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள். மழைவெள்ளம் சுழற்றியடித்த தமிழகத்தின் எல்லாப் பகுதிகளிலும் கட்சி அலுவலகங்களில் பாதிக்கப்பட்டோரின் வாழ்வாதார மீட்பு நடவடிக்கைகளையும் மறுவாழ்வுக்கான நிவாரணங்களையும் ஒர��ங்கிணைக்கிற பணிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன.சமஸ் விரும்பினால் அவர் எழுதுவதற்கு இப்படிப்பட்ட உண்மைக் கதைகளை நிறையவே எடுத்துக்கொடுக்க முடியும்.பெருமிதத்திற்குரிய வேறு பல முன்னுதாரணங்களும் உண்டு.\nகம்யூனிஸ்ட் தலைவர்களில் 9 பேர் மாநில முதல்வர் பொறுப்பில் இருந்துள்ளனர். இவர்களில் யார் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளோ, ஆடம்பரப் புகார்களோ கூறப்பட்டதில்லை. மக்களையோ செய்தியாளர்களையோ சந்திக்கத் தயங்காதவர்கள் அவர்கள்.திரிபுரா முதலமைச்சர் மாணிக் சர்க்கார் சொந்தவீடு கூட இல்லாதவர் என்று ஊடகங்கள் பாராட்டுகின்றன.அதே மாநிலத்தின் முதல்வர் பொறுப்பிலிருந்த நிருபன் சக்ரவர்த்தி விடைபெற்ற நாளில் ஒரு கையில் புத்தகப் பெட்டியும் இன்னொரு கையில் ஆடைகளையும் எடுத்துச் சென்றது பற்றி “அதிசயம் ஆனால் உண்மை” என்று தலையங்கம் எழுதியது ‘தினமணி’.தசரத் தேவ் நினைவுகள் திரிபுராவின் ஆதிவாசி மக்களுக்கு இன்றும் ஒரு உந்துவிசை.தனது சொத்து முழுவதையும் கட்சிக்குக் கொடுத்துவிட்டு ஒரு முழுநேர ஊழியராய் வாழ்ந்தவர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்.நாடாளுமன்றத்திற்கே சைக்கிளில் வந்துசென்றவர் பி. சுந்தரய்யா.இன்றைக்கும் வாடகை வீடுகளில் குடியிருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், சாதாரண பேருந்துகளிலும் ரயிலில் இரண்டாம் வகுப்புகளிலும் பயணிக்கிற தலைவர்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.\nதலைவர்கள் மட்டுமல்ல, உள்ளூர் கிளையிலும் இத்தகையவர்களைக் காண முடியும். வெளிச்சமூகத்தின் தாக்கத்தில் சிலர் தடம் மாறுவார்களானால் அவர்களை சரியான தடத்திற்கு மாற்றுகிற முயற்சியும் கம்யூனிஸ்ட் இலக்கணமே.இத்தகைய நற்குணங்கள் தோழர்களின் தனிப்பட்ட சிறப்பியல்புகள் அல்ல, அவர்களே சொல்வது போல் ஒவ்வொரு தோழரையும் இப்படி வளர்த்தெடுக்கிற செங்கொடி இயக்கத்தின் சிறப்பியல்பு இது.\nஆனால், சமஸ் தனது கட்டுரையை, முதலமைச்சர் நாற்காலியில் யாரை அமரவைப்பது என்ற விவகாரமாகவே முடிக்கிறார். மேற்படி தலைவர்களை விட்டுவிட்டு, வைகோ-வையோ, விஜயகாந்தையோவா அந்தப் பதவியில் அமர்த்தப்போகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.\nஒருவர் மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்களில் ஒருவர். இன்னொருவர் மக்கள் நலனுக்காக இந்தக் கூட்டணிக்கு வருமாறு அழைக்கப்பட்டிருப்பவர்.ஆக, தனி மனித அரசியலைக் கட்டமைக்கத்தான் சமஸ் கட்டுரை விரும்புகிறதா என்றே கேட்க வேண்டியிருக்கிறது. தனிமனிதர்களின் நேர்மையும் எளிமையும் முக்கியமானவைதான்; ஆனால் அவை மட்டுமே மக்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கப் போதுமானவையல்ல. நம் நாட்டின் அரசியலைப் பிடித்த கேடுகளில் ஒன்றுதான் தனி மனித ஆராதனை, தனி மனித நிந்தனை இரண்டுமே.\nஅடிப்படையான பிரச்சனைகளில் வதைபடுகிற மக்களை மாற்றத்திற்காக அணிதிரட்டும் முயற்சிகள் நடக்கிறபோதே, வரலாற்றைத் திருத்துவதற்காகவே அவதரித்த நாயகர்களாக சில தனித் தலைவர்களின் பக்கம் வெளிச்சத்தைப் பாய்ச்சி, அவர்களின் பின்னால் செல்லவைக்கிற திருப்பணியும் நடக்கிறது.\nஅதுவும் அரசியல் புலமற்ற தனி மனிதர்கள் என்றால் இன்னும் உற்சாகமாக முன்னிறுத்தப்படுவார்கள். கொள்கை சார்ந்த இயக்கமாக மக்கள் அணிதிரளவிடாமல் பார்த்துக்கொள்வதில் அவ்வளவு கவனம்.மக்கள் நலக் கூட்டணி என்பது முதல் முறையாகத் தமிழகத்தில் குறைந்த பட்ச கொள்கை உடன்பாட்டின் அடிப்படையில், மக்களுக்கான போராட்டங்கள் அடிப்படையில் - மழைவெள்ளத்தையொட்டி மக்களுக்கான சேவை அடிப்படையிலும் - உருவாகியிருக்கிறது. அந்தக் கொள்கைகள் மக்களால் அங்கீகரிக்கப்பட்டு, ஆட்சிக்கும் கொள்கை சார்ந்த கூட்டியக்கம் வருவதே தமிழகத்திற்கு நம்பகமான மாற்றுப் பாதையாக இருக்கும்.\nகட்டுரையில் சமஸ் குறிப்பிட்ட நல்ல தலைவர்கள் சேர்ந்து எடுத்த முடிவுதான் மக்கள் நலக் கூட்டணியை அமைப்பது. அந்தக் கூட்டணியின் தலைவர்களோடு சேர்ந்து எடுத்த முடிவுதான் தேமுதிகவுக்கு அழைப்பு விடுப்பது. தமிழகத்தின் உடனடி அரசியல் சூழலில், கணிசமான மக்களின் ஆதரவைப் பெற்ற, அதிமுக-திமுக-பாஜக-காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சியின் பலத்தைக் கூட்டணிக்குப் பயன்படுத்த முயல்வதில் தவறு என்ன அவரைச் சந்தித்து வேண்டுகோள் விடுத்தபோது குறைந்த பட்ச கொள்கை உடன்பாடு பற்றி அவரிடமும் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர் அறிவிக்காமலே ஒரு கட்சியின் தலைமை அவர் தங்களுடைய கூட்டணியில் நீடிக்கிறார் என்று கூறிக்கொள்கிறது. இன்னொரு கட்சி அவரோடு பேச இடைநிலைத் தூதர்களை விட்டு நோட்டம் பார்க்கிறது.மக்கள் நலக்கூட்டணியின் தலைவர்களோ கம்பீரமாக, நேரடியாக, வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டு அவரைச் சந்திக்கிறார்கள்.\nமுதலமைச்சர் பொறுப்பில் யாரை உட்கார வைப்பீர்கள் என்ற கோணத்தில் இதை விவகாரப்படுத்துவது கூட்டணி முயற்சியில் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று வேண்டுமானால், இந்தக் கூட்டணியை விரும்பாதவர்கள் மனம் மகிழக்கூடும்.\nதலைவர்கள் நல்லவர்கள், கட்சி எடுக்கிற முடிவு தவறானது என்ற தோற்றத்தையும் இத்தகைய எழுத்துகள் ஏற்படுத்துகின்றன.இது கட்சியின் ஒரு உயர்மட்டத் தலைவர் தன் விருப்பப்படி எடுக்கிற முடிவு அல்ல. கூட்டுத் தலைமை, கூட்டு முடிவு, கூட்டுச் செயல்பாடு என்பதே கம்யூனிஸ்ட் கட்சி வழிமுறை. கட்சியின் அரசியல் வழிமுறைகள் பற்றி மக்கள் மனங்களில் ஐயத்தை விதைப்பதும், கட்சியைத் தனிமைப்படுத்துவதும், கம்யூனிஸ்ட்டுகள் உறுதியாக எதிர்க்கிற, சமஸ் போன்றோரும் எதிர்க்கிற, உள்நாட்டு-உலகமய சுரண்டல் சக்திகளுக்கும் மதவெறி-சாதியவெறி பீடங்களுக்கும்தான் உவப்பளிக்கும். அந்த உள்நோக்கத்துடன்தான் சமஸ் இவ்வாறு எழுதியிருப்பதாகக் கூறுவதற்கில்லை என்றாலும், அவருடைய கட்டுரையின் ஒட்டுமொத்தத் தாக்கம் இதுதான்.இத்தகைய தாக்கங்களையும் கடந்து மாற்று இயக்கம் கட்டப்படும்.\n-‘தீக்கதிர்’ இன்றைய (டிச.30) இதழில் தோழர் அ.குமரேசன் அவர்களின் வந்துள்ள கட்டுரை.\nவரலாறு என்றால் புகழ்வோம். நிகழ்காலமென்றால் \nஅண்டார்டிகா பாறையும் சாதனை மனிதரின் ஆதங்கமும்\nநண்பர் கரந்தை ஜெயகுமார் அவர்களின் வலைப்பக்கத்தை தொடர்ந்து படிப்பவர்களுக்கு கர்னல் பா.கணேசன் அவர்களை நன்றாக தெரியும்.\nதென் துருவத்தில் இந்தியா அமைத்த தஷின் கங்கோத்ரி ஆய்வு மையத்தின் தலைவராக செயல்பட்ட திரு கர்னல் பா.கணேசன் அவர்கள் தென் துருவத்தில் பணியில் உறைந்து கொண்டிருந்த ஒரு பாறை கொண்டு தனது சொந்த ஊரான சன்னா நல்லூரில் ஒரு பூங்கா அமைத்துள்ளார் என்ற செய்தி அறிந்ததுமே, இந்த ஆண்டு வெண்மணிப் பயணத்தின் போது அங்கே சென்று வருவது என திட்டமிட்டிருந்தேன்.\nமதிய உணவு முடிந்து திருவாரூரிலிருந்து புறப்பட்ட பின்புதான் கர்னல் அவர்களோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். எப்படி செல்ல வேண்டும் என்று வழி சொன்னது மட்டுமல்லாமல் அந்த பூங்காவை பராமரிப்பவரை உடனடியாக அங்கே வரச் சொல்கிறேன் என்றும் சொன்னார். அது போலவே நாங்கள் அங்கே சென்ற ஓரிரு நிமிடங்களில் அவரும் வந்து விட்டார்.\nதூண்��ளில் அமைக்கப்பட்டிருந்த அந்த தென் துருவப் பாறை மெய் சிலிர்க்க வைத்தது. அதை விட மெய் சிலிர்க்க வைத்தது கர்னல் அவர்களின் சாகசப் பயணம். தன்னுடைய சொந்த ஊரில் சிறப்பான ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்கிய அவரது பிறந்த மண்ணின் மீதான நேசம் பாராட்டுதலுக்குரியது.\nதென் துருவப் பயணம் குறித்த சிறு வரலாறே அங்கே சொல்லப்பட்டு இருந்தது. எங்கள் தோழர்களுக்கும் ஒரு நல்ல அனுபவமாகவும் புதிய செய்திகளை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் இருந்தது.\nநாங்கள் அங்கே இருந்த போது கர்னல் அவர்களிடமிருந்து மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அகத் தூண்டுதல் பூங்காவின் பாதுகாவலர் கர்னல் எழுதிய நூலின் பிரதிகளை எங்களுக்கு அளித்தார்.\n“நீங்கள் இப்போது நிற்கிற இடத்தில் ஒரு காலத்தில் நான் நாற்று நட்டிருக்கிறேன், களை பறித்திருக்கிறேன், பதினான்கு வயது வரை காலில் செருப்பு கூட அணிந்ததில்லை. கடின உழைப்பின் மூலமே இந்த அளவிற்கு முன்னேறியிருக்கிறேன்” என்று உணர்வு பூர்வமாக பேசினார்.\n“இந்த இடத்தில் பல வகுப்புக்களை நடத்தி பலரையும் முன்னேற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். ஆனால் போதுமான ஒத்துழைப்பு கிடைக்கவில்லை” என்ற தனது ஆதங்கத்தையும் பகிர்ந்து கொண்டார்.\nஅங்கே புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு புறப்படும் போது பிரகாஷ் என்ற அந்த பாதுகாவலருக்கு நாங்கள் டீ சாப்பிட்டு விட்டு போகவில்லையே என்பதில் ஒரே வருத்தம்.\nஒரு அரிய அனுபவத்தின் சான்றாக உள்ள இடத்திலிருந்து புறப்படும் வேளையில் உ.வஜ்ரவேலு என்ற தோழர், அவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர்\n“இதுவே வட நாட்டு ஆளுங்க யாராவது செஞ்சிருஞ்சா, தலையில தூக்கி வைச்சு ஆடியிருப்பாங்க, இந்த இடமே பிரம்மாண்டமா மாறியிருக்கும். தமிழ்நாட்டு ஆளு என்பதால் இப்படி ஒரு அலட்சியம்”\nஅது சரிதான் என்பதுதான் என் கருத்தும்.\nஇமயத்திலிருந்து கண்ணகிக்கு கோயில் கட்ட கல் கொண்டு வந்த சேரன் செங்குட்டுவனின் புகழ் பாடுவோம்.\nஅதுவே நிகழ்காலம் என்கிற போது கண்டு கொள்ள மாட்டோம்.\nஅங்கே நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கீழே\nLabels: அனுபவம், சாதனை மனிதர், தென் துருவம், நினைவுச் சின்னம்\nஎரிந்து போன சண்டி ஹோம பந்தலும் அமைதிப்படை அமாவாசையும்\nபல கோடி ரூபாய் செலவில் மஹா சண்டி ஹோமம் நடத்தினார் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகரராவ். ஆனால் அவர் மீது கடவுளின் அருட்பார்வை விழவில்லை போலும். அவரின் ஹோமத்தின் மீது என்ன கோபமோ அக்கினி பகவான் ஹோமத்திற்காக போடப்பட்ட அனைத்து பந்தல்களையும் எரித்து விட்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த ஜனாதிபதியின் ஹெலிகாப்டர் செய்தியறிந்து அப்படியே திரும்பிப் போய் விட்டது.\nஎன் கவலையே கேசிஆரின் ஆலோசகர்கள் அடுத்து அவருக்கு என்ன ஆலோசனைகள் தருவார்களோ என்பது பற்றித்தான்.\nஏதோ தோஷம் இருப்பதால்தான் இப்படியாகி விட்டது. எனவே தோஷ நிவர்த்தி பிராயச்சித்த ஹோமம் நடத்த வேண்டும் என்று இன்னொரு ஹோமம் நடத்தி கல்லா கட்டுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.\nஎன் கவலை அது கூட கிடையாது.\nஅமைதிப்படை கிளைமாக்ஸில் அமாவாசை புடவை கட்டி ஒரு காதில் மட்டும் தோடு அணிந்து வருவது போல வர வேண்டும் என்று சொல்லி விட்டால் அவர் கதி என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்.\nஆந்திராவில் ஏற்கனவே நடந்ததைத்தான் அமைதிப்படையில் காண்பித்தார்கள் என்று வேறு சொல்லியிருக்கிறார்கள்.\nLabels: சர்ச்சை, மூட நம்பிக்கை\nகருவூலத்துறையின் களங்கம் போக்க . . .\nநாளை வேலூரில் நடைபெறவுள்ள இயக்கம் பற்றிய பிரசுரம்.\nவேலூர் நகரத்தோழர்கள் அவசியம் பங்கேற்பீர்\nLabels: தமிழக அரசு, தொழிற்சங்கம், நிர்வாகம்\nகரகாட்டக்காரன் வண்டியில் ஒரு பயணம்\nவர்க்கப் போரில் உயிர் நீத்த நாற்பத்தி நான்கு தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த இந்தாண்டும் வெண்மணி சென்றோம். வெண்மணிக்கு செல்வதற்கு முன்பு வழக்கம் போல திருவாரூரில் வெண்மணி சங்கமக் கருத்தரங்கமும் நடைபெற்றது.\nஅகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் தோழர் எஸ்.திருநாவுக்கரசு உணர்ச்சி மிகு உரை ஒன்றை நிகழ்த்தினார். தோழர் என்.ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதிய \"டாக்டர் அம்பேத்கர் அவர்களின் வாழ்வும் பணியும்\" என்ற நூலை எங்கள் அகில இந்திய இணைச் செயலாளர் தோழர் எம்.கிரிஜா சிறந்த முறையில் அறிமுகம் செய்து வைத்தார். வெள்ளம் நிவாரணம் குறித்த பணிகளை எங்களது தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன், அவருக்கே உரித்தான பாணியில் நெகிழ்ச்சியோடு விவரித்தார். கடலூரில் நடைபெற்று வரும் டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் சிறப்பான செயல்பாட்டிற்காக எங்கள�� கடலூர் கிளைச் செயலாளர் தோழர் கே.பி.சுகுமாறன் கௌரவிக்கப்பட்டது எங்களுக்கு ஒரு பெருமை.\nவெண்மணி வளைவிலிருந்து எங்கள் சங்கத் தோழர்கள் ஊர்வலமாக வெண்மணி நினைவகம் வரை செல்வோம். எனக்கு காலில் அடிபட்டதில் இருந்து ஊர்வலத்தில் நடப்பதற்கு பதிலாக திருத்துறைப்பூண்டி கிளையில் பணியாற்றுகிற காந்தி என்ற தோழர் (முன்பு வேலூரில் பணியாற்றியவர்) பைக்கில் என்னை அழைத்துச் செல்வார். இந்த ஆண்டு அவர் ஊரில் இல்லாததால் நடந்தே சென்றேன். கொஞ்சம் அதிகமாக நடந்தால் நரம்பு இழுத்துக் கொண்டு பொறுக்க முடியாத வலியைத் தரும். ஆனால் அப்படி எதுவும் இந்த முறை நடக்கவில்லை.\nவெள்ளத்தின் பாதிப்பு வெண்மணிக்கு வரும் தோழர்களின் எண்ணிக்கையை பாதிக்கவில்லை என்பது சிறப்பான ஒன்று. உழைக்கும் வர்க்க உணர்வுள்ள தோழர்களை எந்த பிரச்சினையும் பாதிக்காது என்பதற்கான உதாரணம் இது.\nவெண்மணி அனுபவம் எப்போதும் போல எழுச்சியை அளித்தது. எப்படிப்பட்ட சவால்கள் வந்தாலும் அவற்றை முறியடித்து செயல்பட ஊக்கம் அளித்தது.\nஆனால் இந்த முறை வெண்மணி பயணத்தில் நாங்கள் சென்ற வேன் படுத்திய பாடு இருக்கிறதே, அதுதான் இந்த பயணத்தைப் பற்றி நினைத்தால் இனி நினைவிற்கு வரும் போல.\nநீண்ட தூர வேன் பயணத்தில்தான் பார்க்காத சில திரைப்படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும். தொலைக்காட்சி ரிப்பேர் என்பது முதல் சோதனை. கையில் எடுத்துச் சென்ற புத்தகத்தை படிக்க முடிந்தது என்றாலும் அது சூரியன் மறையும் வரையில்தான். அதற்குப் பிறகு தான் எனக்கு போரடித்தது என்றால் மற்ற தோழர்களுக்கோ பயணம் தொடங்கிய நிமிடத்தில் இருந்தே.\nவைத்தீஸ்வரன் கோயிலுக்கு ஒரு பத்து கிலோ மீட்டர் தூரம் இருக்கையில் வேன் நின்றது. கியர் லாக்காகி விட்டது என்று ஓட்டுனர் காரணமும் சொன்னார். நல்ல வேளையாக அருகிலேயே ஒரு மெக்கானிக் கடை இருந்தது. ஆனால் வாகனம் சரியாக ஒன்றே முக்கால் மணி நேரம் ஆனது.\nஅதன் விளைவு என்னவென்றால் மயிலாடுதுறையில் நல்ல ஹோட்டல் எது என்று விசாரித்து அமர்ந்து ஆர்டர் கொடுத்தால் பாதிப் பேருக்கு மட்டுமேயான மாவு இருக்கிறது என்ற சொல்ல மற்றவர்கள் பக்கத்தில் இன்னொரு உணவகத்துக்குப் போய் சாப்பிட்டு வர காலை பதினோரு மணிக்கு வேலூரில் புறப்பட்டவர்கள், இரவு பதினொன்றரைக்கு திருவாரூர் போய்ச் சேர்��்தோம்.\nவரும் வழியில் பூம்புகார் செல்வதா இல்லை வேளாங்கண்ணி செல்வதா என்று கேட்டுக் கொண்டிருந்தவர்கள் இந்த வண்டியைப் பார்த்து வெறுத்துப் போய் நல்லபடியாக வேலூர் போய்ச் சேர்ந்தால் சரி என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.ஆனால் அப்படி நடக்கவில்லை என்பதுதான் துயரம்.\nவந்து கொண்டே இருந்தோம். இரவு உணவு திருக்கோயிலூரில் ஊருக்கு வெளியே இருக்கும் ஒரு மெஸ்ஸில் சாப்பிடலாம் என்று வந்தால் அது மூடப்பட்டு கிடந்தது. மீண்டும் ஊருக்குள் வருவதற்குப் பதிலாக திருவண்ணாமலை போய் விடலாம் என்று முடிவு செய்தோம்.\nநாங்கள் வரும் நேரத்தில் சுவையாகவும் தரமாகவும் குறைந்த விலையோடும் வேனை பார்க் செய்யும் வசதியோடு எந்த ஹோட்டல் திறந்திருக்கும் என்று ஒரு கேள்வி, சில துணைக் கேள்விகளோடு திருவண்ணாமலையில் வசிக்கிற போளூர் கிளைச் செயலாளர் தோழர் சங்கரிடம் கேட்க, அவர் ஒரு ஹோட்டல் பெயரைச் சொன்னது மட்டுமல்ல, இருபது பேருக்கான உணவையும் எடுத்து வைக்கச் சொல்கிறேன் என்றும் தெம்பு கொடுத்தார்.\nசரி பனிரெண்டு மணிக்குள் வீட்டுக்குப் போய் விடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையிலே தடால் என்ற பெரும் சத்தத்தோடு மீண்டும் வேன் நின்றது. மீண்டும் அதே பிரச்சினை.\nஎன்ன செய்வது என்று முதலில் புரியவில்லை. மீண்டும் தோழர் சங்கருக்கே போன் செய்து நாங்கள் இருக்கும் இடத்திற்கு பார்சல் வாங்கி வரச் சொன்னேன். அதற்குள் முதல் கியரில் வேன் நகரத் தொடங்கியது. ஹோட்டலுக்கே வந்து கொண்டிருக்கிறோம் என்று தகவல் சொன்னேன். அவரும் அங்கே வந்து விட்டார். எங்கள் வேன் மெதுவாக மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது.\nஒரு இருபது நிமிடத்திற்குப் பிறகு ஒரு கிலோ மீட்டர் தூரத்தைக் கண்டு ஹோட்டல் வாசலுக்கு வருகையில் தோழர் சங்கரிடமிருந்து வேன்.\nஎங்க இருக்கீங்க தோழர் என்று கேட்க வெறுப்போடு சொன்னேன்\n\"உங்க கண்ணு முன்னாடி கரகாட்டக்காரன் கார் மாதிரி ஒரு வேன் ஒண்ணு வருது பாருங்க, அதிலதான் வந்துக்கிட்டு இருக்கோம்\"\nபின் குறிப்பு : இத்தோடு கதை முடியவில்லை. ஓனர் வேலூரிலிருந்து ஒரு மெக்கானிக்கோடு காரில் வருவதால் உள்ளூர் மெகானிக் யாரும் வேண்டாம் என்று ஓட்டுனர் சொல்லி விட்டதால் அவர்கள் எப்போது வந்து, எப்போது சரி செய்து, எப்போது கிளம்புவது என்று யோசித்து பேருந்தில் வேலூர் செல்ல முடிவெடுத்தோம். அது வரை அந்த வழியாக சென்ற வேலூர் பேருந்துகள் காலியாகவே போய்க் கொண்டிருந்தது. அதற்குப் பிற்கோ இடமே இல்லாமல் ஆட்கள் நின்று கொண்டிருந்த நிலையில் ஓடிக் கொண்டிருந்தது. வேறு வழியில்லாமல் காரில் வந்திருந்த தோழர் சங்கரே மூன்று ட்ரிப் அடித்து அனைவரையும் பேருந்து நிலையத்தில் சேர்க்க, ஒரு வழியாக நள்ளிரவு இரண்டரை மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.\nமேலே உள்ள படத்தில் எங்கள் கோட்டத்தில் உள்ள தோழர்கள் இருக்க பின்னணியில் இருப்பதுதான் எங்களை பாடாய் படுத்திய அந்த வேன்.\nLabels: அனுபவம், பயணம், வெண்மணி\nஜில்லுனு பிரெட் ரோல் சோமாஸ்\nவரலாறு என்றால் புகழ்வோம். நிகழ்காலமென்றால் \nஎரிந்து போன சண்டி ஹோம பந்தலும் அமைதிப்படை அமாவாசைய...\nகருவூலத்துறையின் களங்கம் போக்க . . .\nகரகாட்டக்காரன் வண்டியில் ஒரு பயணம்\nமோடி பாகிஸ்தான் போன மர்மம் என்னவோ\nஜெ படம் இல்லாத அதிசய அதிமுக பேனர்கள்\nகீர்த்தி ஆஸாதின் அதிரடி ஆட்டம் - ஜெய்ட்லி அவுட்\nகொஞ்சம் கூட பயமே இல்லாமல்\nஅலை போல் மேகங்கள் - Don't Miss Them\nசென்னை வெள்ளம் – படகில் சென்ற எம்.ஜி.ஆர்\nஇன்னும் ஒரு செய்தி இங்கே....\nநல்ல வேளை, பாரதி உயிரோடு இல்லை\nநிஜமான தூய்மைப் பணி இயக்கமும் பாசக்கார தோழர்களும்\nஎங்கே மறைந்தது இந்த நல்லெண்ணம்\nகேரளாவிலிருந்து இரண்டு கோடி ரூபாய்\nஉயிர்ப்போடு செயலாற்ற . . . .\nதோழர் சுபாஷினி அலியின் உயிர் காக்கும் எச்சரிக்கை –...\nஇது எங்கள் நம்பிக்கையும் அனுபவமும்\nஇத்தனை அருவிகள் இருந்து என்ன பயன்\nபிரெட் மசாலா சாட் - சொதப்பல்\nஸ்டிக்கர் ஒட்டிகள் என்றே அழைக்கப்படுவீர்\nஜெ பட சந்தேகம் - உறுதியானது\nகுஜராத்திலும் தொடங்கியது மோடியின் சரிவு\nபொதுத்துறை சலுகையும் முப்பது ரூபாய் கருணையும்\nஅமெரிக்கா பழமையான ஜனநாயக நாடா\nஅப்போ அடல் பிஹாரி வாஜ்பாய் ஹிந்து கிடையாதா\nயார் பேசியிருப்பினும் அது அராஜகமே….\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (25)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rukmaniseshasayee.blogspot.com/2015/04/", "date_download": "2018-06-19T03:00:33Z", "digest": "sha1:YQWKHNLJLAUF46OYMKNRKIRSNCTP2KQP", "length": 13335, "nlines": 103, "source_domain": "rukmaniseshasayee.blogspot.com", "title": "மணி மணியாய் சிந்தனை: April 2015", "raw_content": "\nஒரு மாலை நேரம். வீட்டிலிருக்கும் அனைவரும் நிலாவெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு அவரவர் வயதுக்கேற்ற கதைகளைப் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென்று சின்னப் பெண் தன தாத்தாவிடம் கேட்டாள் ,\"தாத்தா, இந்த பெங்களூருவுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது தாத்தா\".தாத்தா புன்னகைத்ததைப் பார்த்ததும் நாங்களும் அவர் ஏதோ ஒரு கதை சொல்லப் போகிறார் என தெரிந்துகொண்டு அவரருகே சென்று அமர்ந்தோம்.\n\"நானே சொல்லணுமின்னு இருந்தேன்.பாப்பா கேட்டது நல்லதாப் போச்சு.கேளு.சுமாரா ஒரு அறுநூறு வருசத்துக்கு மின்னாலே இந்த எடமெல்லாம் காடாக கெடந்துச்சாம்.\nஅப்போல்லாம் சின்னச் சின்ன கிராமங்கள்தான் இந்தப் பகுதியிலே இருந்துச்சாம். அப்படி இருந்த கொஞ்ச கிராமங்கள கேம்பெகவுடான்ற ராசா ஆட்சி பண்ணாராம்.அவரு ஒரு நா சிப்பாய்ங்களோட காட்டுக்கு வேட்டைக்கு வந்தாராம்.\nரொம்பநேரம் வேட்டையாடிட்டு களைச்சுப்போய் பார்த்தா கூட வந்த சிப்பாய்க யாரையும் காணோம்.ராசாவழிதவறி காட்டுக்குள்ளார ரொம்ப தொலைவு வந்திட்டாரு. அவரூக்கொ நல்ல பசி ஏன்னா செய்யிறதுன்னே தெரியல.மெதுவா எதாச்சும் வழி தெரியிதான்னு பாத்துகிட்டே வரும்போது ஒரு சின்ன குடிசை தேம்புட்டுதாம். ராசாக்கு ரொம்ப சந்தோசமாப் போச்சாம். வெளியே நின்னாப்பல ஆறு வூட்டுக்குள்ள அப்படின்னு கேட்டது உள்ளேருந்து வயசானஒரு பாட்டிம்மா வந்தாங்க. அவங்ககிட்ட ராசா வழி தவறிடுச்சு. பசிக்கு ஏதானும் கொடுங்கன்னு கேட்டாராம்.அந்தப் பாட்டிம்மாவும் உள்ளே கூப்பிட்டு உக்காரவச்சு தன்கிட்டே இதுதான் இருக்குது. பசிக்கு சாப்புடுன்னு கொஞ்சம் வெந்த பயறுகுடுத்துச்சாம். அதைத் தின்னு தண்ணி குடிச்ச ராசாவுக்கு புது தெம்பு வந்துடிச்சாம்\nஅந்தப் பாட்டிகிட்டே வழிகேட்டுக்கிட்டு தன்னோட ஊருக்கு வந்து சேர்ந்தாராம்.\nமறுநாள் சிப்பாய்கள அனுப்பி அந்தக் கிழவியை தன்னோட ஊருக்கு வரவழைச்சார்.தன வீட்டுக்கு அவளை க் கூட்டிவந்து அவள் இருந்த நிலப்பகுதியை அவளுக்கே கொடுத்து நிறையப் பொன்னும் கொடுத்ததோட வெந்த பயறு கொடுத்த காரணத்தாலே அந்தப் பகுதிக்கு பெந்த காளு ஊரு அப்படின்னு பேர் வச்சான். அதுதான் பிற்பாடு பெங்களூர��ன்னு ஆயிடிச்சி.பெந்த அப்படீன்னா வெ ந்தன்னு அர்த்தம் கன்னட பாஷையில.காளுன்னா பயறு வெந்த பயறு தந்த ஊருன்னு பேர் வந்துச்சு. காலப்போக்கில அதுவே பெங்களூருன்னு ஆகிப்போச்சு. என்ன புருஞ்சுதா என்றதும் அனைவரும் நல்ல கதையோட புது விஷயமும் தெரிந்து கொண்டோம் தாத்தா.என்றபடியே அவரவர் படுக்கச் சென்றனர்.\nகடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழில் சிறு கதைகள் கவிதைகள் நாடகங்கள் எழுதி வருகிறேன் தமிழில் எம்ஏ பட்டம் பெற்று மேல்நிலைப்பள்ளியில் முப்பது ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளேன்.ஆகாசவாணியிலும் தொலைக்காட்சியிலும்எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன நாவல் சிறுகதைத்தொகுதி வெளி வந்துள்ளன.சிறுவர்க்கான நூல்கள் சுமார் இருபது க்குமேல் வெளிவந்துள்ளன. பட்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கிலும் பங்கு பெற்று வருகிறேன்.சிறுவர் நூல் எழுதுவதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளேன்.எனவே பலரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் ஓர் இணையதளம் அமைத்து பல சிறுவர்கள்படித்துப்பயன்பெற இந்த முயற்சியில் இறங்கிஉள்ளேன்இதனால் இளைய சமுதாயம் பண்பட்டால் அதுவே எனது வெற்றி என மகிழ்வேன்.அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அன்புடன் ருக்மணி சேஷசாயீ\nஒரு ஊரில் புலவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார்.அவருக்கு ஒரு மகள் இருந்தாள்.அந்த புலவர் மிகவும் பண்புள்ளவராகவும் திறமை மிகுந்தவராகவும் இருந்ததால்...\nகடந்த வாரம் ஒரு நாள் நானும் என் மகளும் ஒரு விசேஷ நாளில் இங்குள்ள வெங்கடேஸ்வரா கோயிலுக்குப் போயிருந்தோம்.தீபாராதனை முடிந்தபின் ஒரு தோழி என் ம...\nநல்ல சொற்கள். நல்ல சொற்களைச் சொல்வதற்கு நாம் பழகுதல் வேண்டும். நமது வாயிலிருந்து வரும் சொற்கள் எப்போதும் நல்ல சொற்களாகவே இருக்க வேண்டும். அ...\n19- ஊன்றுகோலாய் நிற்பதே உயர்வு.\nஒரு சமயம் எங்கள் இல்லத்தின் பின்புறம் இருந்த வீட்டுக்கு இளம் தம்பதிகள் குடிவந்தனர்.அவ்வப்போது சிறு சிறு உதவிகள் கேட்டும ஆலோசனைகள் கேட்டும் ...\nஎன் இளம் வயதில் கதையை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன்.ஒரு அரசன் தன பகைவனை வென்று அவன் நாட்டைக் கைப் பற்றிக் கொண்டான்.அந்நாட்ட...\nமனம் கவர்ந்த கதை. - ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள்.தினமும் அவள் வெகு தொலைவில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவாள். கிணறு வெகு தொலைவ...\n.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் ...\nசுமார் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களுக்குப் போயிருந்தோம். சுற்றிப் பார்த்த பின் ஊர்திரும...\nஅமெரிக்காவில் ஒரு மாலை நேரம் நானும் என் மகளும் காரில் சென்று கொண்டிருந்தோம்.திடீரென்று பின் புறமாக போலீசின் அபாய மணி ஒலி கேட்டது. எங்கள் கார...\nஎன் மகளுக்கு அப்போது நான்கு வயது. எப்போதும் சுட்டித்தனத்துடன் ஏதேனும் குறும்புகள் செய்தவண்ணம் இருப்பாள். ஒருநாள் பக்கத்து வீட்டுப் பையனுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/96340", "date_download": "2018-06-19T03:09:39Z", "digest": "sha1:LL3JQVETJV26ND3EYIYAJAQQSG7NTDRV", "length": 6016, "nlines": 112, "source_domain": "tamilnews.cc", "title": "புயலின் போது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது", "raw_content": "\nபுயலின் போது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது\nபுயலின் போது திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டோர் கைது\nஅட்லாண்டிக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் கரீபியன் தீவுகளை துவம்சம் செய்த பின்னர் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை தாக்கியது. ஏற்கனவே அமெரிக்காவின் கீழ் பகுதியில் உள்ள கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளை தாக்கி துவம்சம் செய்து 25 உயிர்களை பறித்த இர்மா புயல் அதன்பின்னர் புளோரிடாவுக்குள் நுழைந்துள்ளதால் அங்கு பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்தது.\nபுளோரிடாவின் கடலோர நகரான மியாமியை இந்த புயல் தாக்கிய போது அங்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதை பயன்படுத்திக்கொண்டு அந்த பகுதிகளில் உள்ள கடைகளில் சில மர்ம நபர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டனர். இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சுமார் 50க்கும் மேற்பட்டோரை மியாமி போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 26 பேர் கடந்த சனிக்கிழமை ஒரே கடையில் கொள்ளையடித்துள்ளனர் என மியாமி நகர போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.\nமலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 19 ஆயிரம் பேர் கைது\nடொனால்ட் டிரம்ப் உடன் தனது சந்திப்பு நிகழும் போது தான் கொல்லப்படலாம்\nஎப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் - கிம் ஜாங்\nவடகொரியா கைது செய்த 3 பேரை விடுதலை செய்து அழைத்து வந்தார் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி\nஆப்கன்: முடிவுக்கு வந்தது சண்டை நிறுத்தம்\nஅமெரிக்காவில் அகதி சிறுவர்கள் பெற்றோர்களிடமிருந்து பிரிப்பு\nமாசிடோனியா நாட்டின் பெயரை மாற்ற ஒப்பந்தம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaasiyogam.com/?p=1", "date_download": "2018-06-19T02:39:12Z", "digest": "sha1:HWDFR6BAR4BBX34NTNSVCKTWR3LAIHZ4", "length": 9580, "nlines": 128, "source_domain": "vaasiyogam.com", "title": "Vaasi Yogam. சிவசித்தனின் வான்வாசி “வாசியே சுவையே” – Sivasithan's Vaasiyoga", "raw_content": "\nHome > சிவசித்தன் வான்வாசி > Vaasi Yogam. சிவசித்தனின் வான்வாசி “வாசியே சுவையே”\nVaasi Yogam. சிவசித்தனின் வான்வாசி “வாசியே சுவையே”\nஎன்சிவசித்தன் கழிவகற்ற பிறப்பின் சுவை உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் வாசியாலே உண்மையின் சுவை உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் எழுத்தறிவிக்க தமிழின் சுவை உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் பேசுகையில் அவன் சொல்லின் சுவை உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் அவன் மொழியில் எளிமை சுவை உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் நெருப்பதிலே வெப்ப சுவை உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் வாசத்திலே வாசத்தின் சுவை உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் தன்மையிலே நிலையான சுவை உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் கண்களிலே ஒளியின் சுவை உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் எழுத்திலே அனைவரும் ஒன்றென்ற சுவை உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் பாட்டிலே ஒருசொல் பல்சுவை உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் செயலிலே வேகச் சுவை உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் யோகமதில் நாவிலே அமுத சுவை உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் பேரறிவில் எனக்கோர் சிற்றிடச் சுவை கண்டு உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் அழகாலே நான் அழாகாகும் சுவை உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் சூட்சுமங்கள் எனைக் காக்கும் சுவை உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் சொல்லதிலே சூட்சுமச் சுவை உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் ஆன்மமதில் என்ஆன்ம சுவை உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் கூடலிலே உயிரின் சுவை உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் எண்ணத்திலே அன்பின் சுவை உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் ஆற்றலிலே செம்மை சுவை உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் பேரொளியில் பிரபஞ்சசுவை உணர்ந்தேனே\nஎன்சிவசித்தன் நினைக்கையிலே என்கண்ணீரின் சுவை உணர்ந்தேனே..\nஎன் கண்ணில் குளிர் தந்து நிலைக்கச் செய்���ேன் என்றும் சுவையது என்சிவசித்தனே..\nVaasi Yoga. தனிப்பொருளே “சிவசித்த அக்னிதற்பரன்”\n100 க்கும் மேல் (100)\n1009 சிவசித்தனின் பாமாலை (100)\nதமிழ் எழுத்து வரிசைப் பாடல்கள் (13)\nஸ்ரீ வில்வம் வீடியோ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21035", "date_download": "2018-06-19T03:07:42Z", "digest": "sha1:JHNTXUGIN2WT2OSXO4DGJXWMXHCVCBRS", "length": 32847, "nlines": 89, "source_domain": "www.dinakaran.com", "title": "கணேசன் அருளால் கவலைகள் தீரும்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பரிகாரங்கள்\nகணேசன் அருளால் கவலைகள் தீரும்\nஎனது மகள் மன வளர்ச்சி குன்றியவள். ஐந்து மாதமாக ஸ்பெஷல் ஸ்கூல் போகிறாள். முன்னேற்றம் தெரிகிறது. வீட்டில் நன்றாக நடந்துகொள்கிறாள். வெளியில் பயப்படுகிறாள். அம்மா என்று ஓரிரு வார்த்தைகள் பேசுகிறாள். அவளுடைய எதிர்காலம் எப்படி உள்ளது அவள் வேலையை அவளே செய்து கொள்வாளா அவள் வேலையை அவளே செய்து கொள்வாளா\nமனித அறிவிற்கும் அப்பாற்பட்ட சக்திகள் இந்த உலகத்தில் உண்டு என்பதற்கு உங்கள் மகள் ஒரு மிகச்சிறந்த உதாரணம். அவரது ஜாதகத்தைக் கணக்கிட்டுப் பார்க்கும்போது கிரஹங்களின் சஞ்சார நிலையில் குறை இருப்பதாகத் தெரியவில்லை. திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்திருக்கும் அவரது ஜாதகத்தில் பத்தாம் வீடாகிய ஜீவன ஸ்தானத்தில் சூரியன், புதன், குரு, ராகு என நான்கு கிரஹங்கள் இணைந்திருப்பது நல்ல நிலையே. ஒன்பதாம் வீட்டில் சுக்கிரன், நான்கில் புதன் என அமைந்திருக்கும் இவ்விருவரும் இத்தனை பெரிய பாதிப்பினைத் தரமாட்டார்கள். மகளுடைய ஜாதகக் கணக்கின்படி தற்போது சனி தசையில் சனி புக்தி நடந்து கொண்டிருக்கிறது.\nஆறாம் பாவத்தில் வக்கிரம் பெற்ற நிலையில் சனி சஞ்சரித்து வருகிறார். தற்போது அவரது நடவடிக்கையில் முன்னேற்றம் தெரிவதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆறாம் பாவம் என்பது சற்று சிரமத்தைத் தரக்கூடியது என்பதால் பாதுகாப்பு கருதி அவரை வீட்டிற்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்காமல் ஸ்பெஷல் ஸ்கூல், ஆஸ்ரமம் முதலான இடங்களுக்கு அனுப்பி வைப்பது நல்ல விஷயமே. இதனால், வெளி உலகத்தைக் கண்டு பயப்படும் அவர் கொஞ்சம், கொஞ்சமாக பயத்த���லிருந்து விடுபட ஏதுவாக அமையும். முன்பின் தெரியாத மனிதர்களிடமும் மெதுவாக பழக வேண்டும். அவர் சற்று சிரமமாக உணர்ந்தாலும் அவரது எதிர்கால நன்மை கருதி உறவினர்கள் யாரும் இல்லாத இடத்தில் வசிக்கப் பழக்குங்கள்.\n31 வயது வரை நீங்கள் அவருக்கு சேவை செய்தது போதும். மருந்து, மாத்திரைகளை குறைத்து, பழக்கவழக்கத்தின் மூலம் மாற்றத்தினைக் கொண்டுவர முயற்சி செய்யுங்கள். இடையில் குடும்பப் பெரியவர்களின் துணைகொண்டு பரம்பரையில் ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதை அறிந்து அதற்கான தீர்வினைக் காணப் பாருங்கள். வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நரசிம்மர் சந்நதியில் விளக்கேற்றி வைத்து, வழிபட்டு வாருங்கள். இவரைப் போலவே ஸ்பெஷல் ஸ்கூலில் படிக்கும் ஆதரவற்ற நிலையில் உள்ளோருக்கு உங்களால் இயன்ற உதவியினைச் செய்து வருவதும் நல்லது. மகளின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்.\nஎன் மகனுக்கு நல்ல, நிரந்தரமான வேலை எப்போது கிடைக்கும் அவனுக்கு திருமண யோகம் எப்போது வருகிறது அவனுக்கு திருமண யோகம் எப்போது வருகிறது மந்தமான நிலையிலேயே இருக்கிறான். நாம் எது என்னாலும், தான் சொன்னதுதான் சரி என்று வாதிடுகிறான். வீடு உண்டு வேலை உண்டு என்று இருக்கிறான். அவன் வாழ்வு நன்றாக அமைய வழிகாட்டுங்கள். - சரஸ்வதி, பெங்களூரு.\nஉங்கள் மகனுக்கு நிரந்தரமான வேலை கிடைக்கும் அம்சம் அவரது ஜாதகத்தில் உள்ளது. உத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, கும்ப லக்னத்தில் பிறந்துள்ள அவரது ஜாதகத்தில் தற்போது கேது தசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் மனோகாரகன் சந்திரனும், ஞானகாரகன் கேதுவும் ஒன்றாக இணைந்திருப்பதால் அவ்வப்போது தனிமையில் சென்று அமர்ந்துவிடுகிறார். அதனால் மந்தமாக இருக்கிறார் என்று எண்ண முடியாது. சிந்தனையில் குழப்பம் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். முடிந்தவரை அவரைத் தனிமையில் இருக்கவிடாதீர்கள்.\nசதா ஏதோ ஒரு வேலையைச் சொல்லிக்கொண்டே இருங்கள். அல்லது தொடர்ந்து அவரோடு பேசியபடி, அவரது சிந்தனையை மாற்ற முயற்சி செய்யுங்கள். நீங்கள் சொல்வதைத்தான் அவர் கேட்கவேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். அவர் சொல்கிற கருத்துகளும் சரியானவையே என்று பாராட்டி அவரை ஊக்கப்படுத்துங்கள். அவரது ஜாதக அமைப்பின்படி 18.11.2018ற்கு மேல் நிரந்தர உத்யோகத்தில் அமர்ந்துவிடுவார். 11ம் வீட்டில் ஆட்சி பலத்துடன் அமர்ந்திருக்கும் குரு பகவான் அவரது வாழ்விற்கு பக்கபலமாகத் துணையிருப்பார். திருமணத்தைப் பொறுத்தவரை அவசரப்படாமல் நிதானித்துச் செயல்படுவது நல்லது.\nகளத்ர ஸ்தானாதிபதி சூரியன் உச்ச பலத்துடன் மூன்றாம் வீட்டில் ஆட்சி பெற்ற செவ்வாயுடன் இணைந்திருப்பது அத்தனை சிலாக்கியமில்லை. எனினும் களத்ர ஸ்தானத்தின் மீது குரு பகவானின் பார்வை விழுவதால் நல்லபடியாக திருமணம் நடக்கும். 27 வயது முடிந்த பிறகு திருமணத்திற்கு முயற்சிப்பது நல்லது. அதேசமயம் உறவினர் வழியில் பெண் அமைவது நல்லதல்ல. உங்கள் மகனிடம் அருகில் உள்ள விநாயகர் கோவிலுக்கு தினமும் சென்றுவரச் சொல்லுங்கள். சங்கடஹர சதுர்த்தி நாட்களில், தவறாமல் பூஜையில் கலந்துகொள்ள வையுங்கள். சந்திரன்-கேதுவின் இணைவினைப் பெற்றுள்ள இவர் விநாயகப்பெருமானின் அருள் இருந்தால் நல்லபடியாக வாழ்வினில் முன்னேற்றம் காண இயலும். கணேசனின் அருளால் உங்கள் கவலைகள் தீர்ந்துவிடும்.\nஎன் அண்ணனுக்கு திருமணம் எப்போது நடைபெறும் திருமணத் தடையால் மனம் நொந்துபோய் பலமுறை வீட்டிலிருந்து வெளியேறிவிட்டார். அடிக்கடி பசி, தாகமின்றி யாருடனும் பேசாமல் உள்ளார். எங்களுக்கு மிகவும் பயமாக உள்ளது. பரிகாரம் சொல்லுங்கள்.\nபயம் எதுவும் தேவையில்லை. உங்கள் அண்ணனை அவரது போக்கிலேயே செல்லவிடுங்கள். புனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, மிதுன லக்னத்தில் பிறந்துள்ள அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி புதன் 10ம் வீட்டில் நீசம் பெற்றுள்ளார். திருமண வாழ்வைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியான குரு பகவான், மூன்றில் அமர்ந்திருப்பது களத்ர தோஷத்தினைத் தருகிறது. மேலும் குரு பகவானோடு செவ்வாய், சனி, ராகு ஆகிய அசுப கிரஹங்கள் இணைந்துள்ளன. போதாக் குறைக்கு மாந்தி என்ற துணைக்கோளும் சேர்ந்துகொண்டிருக்கிறது.\nஇந்த அம்சங்கள் நிச்சயமாக இவருடைய மணவாழ்வை நல்லபடியாக அமைத்துத் தராது. ஆறு, ஏழு, எட்டு ஆகிய பாவகங்களுக்கு அதிபதிகளாகிய செவ்வாய், குரு, சனி ஆகியோர் ஒன்றாக இணைந்து மூன்றில் அமர்வது சந்யாச யோகத்தினைத் தருகிறது. உலக ஆசைகளில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக விடுபட அவர் முயற்சிப்பார். தற்போது நடந்துவரும் புதன் தசை முடிவடைந்து 47வது வயதில் துவங்���ும் கேது தசை காலத்தில் அவர் சந்யாச வாழ்க்கைக்குள் நுழைவதற்கான வாய்ப்பு உள்ளது. ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கேது அதற்கு பெரிதும் துணைபுரிவார்.\nஅவரது நடவடிக்கைகளுக்கு தடை சொல்லாமல் அவரை அவரது போக்கிலேயே செல்ல அனுமதியுங்கள். 11ம் வீட்டுச் சூரியன் அவரது புகழை உலகறியச் செய்வார். இவரைப் போன்ற அற்புதமான ஞானியை உங்கள் பரம்பரை பெற்றிருக்கிறது என்பதை எண்ணிப் பெருமைப்படுகின்ற காலம் வெகுவிரைவில் வந்து சேரும். அவருடைய திருமணத்திற்கு முயற்சிக்காமல் ஞான மார்க்கத்தில் செல்ல அவரை அனுமதியுங்கள். இதுவே உங்கள் வம்சத்திற்கு நல்லது. ஆயிரக்கணக்கான மனிதர்களுக்கு வழிகாட்ட வேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பயப்பட வேண்டிய அவசியமில்லை.\nஎன் மகளுக்கு 28 வயது. உடம்பில் வெள்ளைப் புள்ளிகள் ஆங்காங்கே உள்ளன. மருத்துவர்கள் இதனை தோல் சம்பந்தமான குறைபாடு என்று சொல்கிறார்கள். ஆனால் வருகின்ற வரன்கள் இதனை ஒரு நோய் என்று எண்ணி மறுப்பு தெரிவிக்கிறார்கள். இதனால் திருமணத் தடை உண்டாகிறது. ஒரு நல்ல வழி காட்டுமாறு வேண்டுகிறோம். - கோவிந்தராஜ், பொள்ளாச்சி.\nஉங்கள் மகளுடைய ஜாதகத்தின்படி அவருக்கு திருமண யோகம் வந்தாகிவிட்டது. கிழக்கு திசையில் இருந்து நல்ல உத்யோகத்தில் உள்ள மாப்பிள்ளை அமைவார். திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, மேஷ லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் பெண்ணின் ஜாதகத்தில் திருமண வாழ்வைப் பற்றிச் சொல்லும் ஏழாம் வீடு சுத்தமாக உள்ளது. ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரன் நீசபலம் பெற்று ஆறில் அமர்ந்திருப்பதால் இத்தனை காலம் திருமணத்தடை உண்டாகியிருக்கிறது.\n‘காரகோ பாவ நாசாய’ என்று சொல்லப்பட்டாலும், களத்ர ஸ்தானத்தின் மீது விழும் குரு பகவானின் பார்வை அந்த தோஷத்தைப் போக்குகிறது. மேலும் புத்ர ஸ்தானத்தைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டில் புதன், செவ்வாய், கேது இணைந்திருப்பதால் குழந்தைப் பேறும் நன்றாக உள்ளது. 06.12.2020வரை திருமண யோகம் நீடிக்கிறது. அதுவரை காத்திருக்காமல் தற்போது குருபலனும் சேர்ந்திருக்கும் இந்த வருடத்திலேயே அவரது திருமணத்தை நடத்திவிடுவீர்கள். ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரன் நீசம் பெற்றிருப்பதால் அந்தஸ்து வித்தியாசம் பார்க்காமல் மாப்பிள்ளையின் குணத்தை ���ட்டும் கருத்தில் கொண்டு திருமணத்தை நடத்துங்கள்.\nஇவருடைய உடம்பில் உள்ள வெண்புள்ளிகள் மறைவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. எனினும் இதனை ஒரு குறையாக எண்ணாமல், அவரைக் கரம் பற்றும் கணவன் அமைவார். திருவோண நட்சத்திர நாளில் கோயமுத்தூர், காரமடை ரங்கநாதர் கோவிலுக்கு உங்கள் மகளை அழைத்துச் சென்று ஆறு நெய் விளக்குகள் ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்துகொள்ளச் சொல்லுங்கள். இந்த வருடத்திற்குள் திருமணம் நடந்துவிடும்.\nஎன்னிடமிருந்து சுமார் 10 வருடங்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் 75 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். பரணி நட்சத்திரத்தைச் சேர்ந்த அவரிடமிருந்து பணம் திரும்ப வருமா, அல்லது கைகழுவி விடலாமா\nநண்பரின் நிலை பற்றித் தெரிந்துதான் உதவி செய்திருக்கிறீர்கள். அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் தற்போது சனி தசையில் புதன் புக்தி நடந்து கொண்டிருக்கிறது. பரணி நட்சத்திரம், மேஷ ராசியைச் சேர்ந்த உங்கள் நண்பருக்கு உங்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் கிடையாது. அவருடைய இயலாமையும், சூழ்நிலையும் உங்களுடைய கடனைத் திருப்பித்தர முடியாத வண்ணம் தடை செய்து வருகிறது. உங்களுடைய ஜாதகக் கணக்கின்படி குரு தசையில் சூரிய புக்தி நடந்த காலத்தில் அவருக்கு பண உதவி செய்திருக்கிறீர்கள்.\nஆறாம் வீட்டில் சூரியன் அமர்ந்திருப்பதால் அந்தக் கடன் தொகையை நீங்கள் திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. நம்மால் இயன்ற உதவியை நண்பனுக்குச் செய்திருக்கிறோம் என்று திருப்தி கொள்ளுங்கள். உங்கள் நண்பரை நீங்கள் தவறாக எண்ண வேண்டியதில்லை. ஏதோ ஒரு வகையில் அவருக்கு நீங்கள் பட்ட கடன் தீர்ந்துவிட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள். கொடுத்த கடனை நினைத்து உடல்நலத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் முழு கவனத்தையும் இறைவன் மேல் வைத்து நலமுடன் வாழுங்கள்.\nதிருமணம் ஆகி ஐந்து வருடங்கள் ஆகிறது. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. பல மருத்துவமனைகளுக்கு சென்று பார்த்துவிட்டோம். இருப்பினும் எந்த பயனும் இல்லை. எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமா நான் சொந்தமாக எலக்ட்ரிகல் கடை தொடங்கலாமா\nஉங்களுடைய ஜாதகத்தையும், உங்கள் மனைவியின் ஜாதகத்தையும் ஆராய்ந்ததில் குழந்தை பாக்கியம் நிச்சயமாக உங்��ளுக்குக் கிடைக்கும் என்று தெளிவாகத் தெரிகிறது. சுவாதி நட்சத்திரம், துலாம் ராசி, மிதுன லக்னத்தில் (நீங்கள் அனுப்பியிருக்கும் ஜாதகத்தில் கடக லக்னம் என்று தவறாகக் கணக்கிடப்பட்டுள்ளது) பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் பிள்ளைப் பேற்றினைக் குறிக்கும் ஐந்தாம் வீட்டில் சந்திரன் அமர்ந்துள்ளார். ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரன், ஆறாம் வீட்டில் சனியுடன் அமர்ந்துள்ளதால் குழந்தை பாக்கியம் தாமதப்படுகிறது.\nஉத்திரட்டாதி நட்சத்திரம், மீன ராசி, மகர லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் மனைவியின் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் நீசம் பெற்றிருந்தாலும் ஒன்பதில் அமர்ந்துள்ளார். அம்பிகையின் அம்சத்தில் அழகான பெண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு உண்டு. உங்கள் இருவரின் ஜாதகங்களிலும் சுக்கிர கிரஹத்தின் வலிமை குன்றியுள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்குச் சென்று பால் அபிஷேகம் செய்து உங்கள் மனைவியை வழிபட்டு வரச் சொல்லுங்கள்.\nதற்போது நடந்து வரும் தசாபுக்தி காலம், உங்கள் இருவருக்கும் சாதகமாகவே உள்ளது. இருவரின் ஜாதகக் கணக்கின்படி 26.10.2018 முதல் 23.06.2021 வரை நேரம் மிகவும் நன்றாக உள்ளது. இடைப்பட்ட காலத்திற்குள் உங்களுடைய வம்சம் தழைத்துவிடும். தற்போது நிலவி வரும் கிரஹ சூழலின்படி நீங்கள் சொந்தமாக எலக்ட்ரிகல்ஸ் கடை துவங்கலாம். நேரம் நன்றாக உள்ளது. உங்களுடைய உழைப்பை நம்பி செயலில் இறங்குங்கள். உண்மையான உழைப்பு உங்களை உயரத்திற்கு அழைத்துச் செல்லும்.\nவெள்ளி உலோகத்தினால் ஆன காப்பு ஒன்றை நிரந்தரமாக உங்கள் வலது கரத்தில் அணிந்து கொள்ளுங்கள். வெள்ளியினால் ஆன வளையல் ஒன்றை உங்கள் மனைவி அணிவதும் நல்லது. ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமையில் தம்பதியராக சென்னையை அடுத்துள்ள மாங்காடு திருத்தலத்திற்குச் சென்று ஆதிபராசக்தி அன்னையை வணங்கி மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அருகிலுள்ள வெள்ளீஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று பால் அபிஷேகம் செய்து வழிபடுங்கள். மழலைச்சத்தம் விரைவில் கேட்கும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமறுமண வாழ்வில் நறுமணம் வீசும்\nநரசிம்மர் வழிபாடு தமிழகத்தில் தோன்றியது எவ்வாறு\nஉங்கள் வம்சம் ஆல்போல் தழைத்து வளரும்\n���டலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள் நோயின் அழகு பல்லில் தெரியும்\n19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nடீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\n467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்\nநாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு\nதிருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=13567&ncat=14", "date_download": "2018-06-19T02:45:52Z", "digest": "sha1:4VG2RISIYBPAISBRTVJXUDJQNUJQ5FF4", "length": 22285, "nlines": 290, "source_domain": "www.dinamalar.com", "title": "அக்டோபர் | வருடமலர் | Varudamalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வருடமலர்\nசென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம்.. துவக்கம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் ஜூன் 19,2018\nஆதரவாளர்கள் எதிர்ப்பு : விழி பிதுங்கும் தினகரன் ஜூன் 19,2018\nஜெ., நினைவிட கட்டுமான வழக்கு: தலைமை நீதிபதி கருத்து ஜூன் 19,2018\nஇன்டர்போலிடமும் சிக்காத நிரவ் மோடி ஜூன் 19,2018\nஅக்., 3: தமிழக அமைச்சரவை 8வது முறையாக மாற்றம். சி.வி.சண்முகம் நீக்கப்பட்டு, ப.மோகன் புதிய அமைச்சராக நியமனம்.\nஅக்., 6: செம்மண் குவாரியில் மணல் எடுப்பதில், அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்த வழக்கில் முன்னாள் தி.மு.க., அமைச்சர் பொன்முடி கைது.\n* தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடகாவில் \"பந்த்' நடந்தது.\nஅக்., 7: தமிழக அரசின் புதிய தலைமை கொறடாவாக, வைகை செல்வன் எம்.எல்.ஏ., நியமனம்.\n* பரமக்குடி எமனேஸ்வரம் போலீஸ் நிலையத்தில், விசாரணைக் கைதி வெங்கடேசன் இறந்தது தொடர்பாக, இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட 4 பேர் சஸ்பெண்ட் .\nஅக்., 8: 10 ஆயிரத்து 700 பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., நடத்தி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.\nஅக்., 10: சட்டசபையின் புதிய சபாநாயகராக தனபால் தேர்வு.\nஅக்., 14: டி.இ.டி., மறுதேர்வு நடைபெற்றது.\nஅக்., 19: மதுரை ஆதீனத்தின், இளைய சன்னிதானமாக நியமிக்கப்பட்டிந்த நித்யானந்தாவை நீக்கி விட்டதாக, ஆதினம் அருணகிரிநாதர் அறிவிப்பு.\nஅக்., 20: தி.மு.க., மத்திய இணை அமைச்சர் பழனிமாணிக்கம் மற்றும் டி.ஆர்.பாலு எம்.பி., ஆகிய இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டது.\nஅக்., 21: மூன்று ஆண்டுகளில் சூரிய ஒளி மூலம் 3,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க, தமிழக அரசு இலக்கு நிர்ணயித்தது.\nஅக்., 27: திருப்பாச்சேத்தி அருகே ரவுடிகள் சண்டையை தடுக்கச் சென்ற எஸ்.ஐ., ஆல்பின் சுதன் குத்தி கொலை.\nஅக்., 30: தேவர் ஜெயந்தி விழாவுக்கு பசும்பொன் சென்ற மூன்று இளைஞர்கள் பரமக்குடியில் அடித்து கொலை.\n* மதுரையில் பெட்ரோல் குண்டு வீச்சுக்கு 7 பேர் பலி.\nஅக்., 1: பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணம், 1000ல் இருந்து1500 ரூபாயாகவும், தட்கல் பாஸ்போர்ட்டுக்கு 2500 லிருந்து 3500 ஆகவும் உயர்வு.\n* ரயில்களில் \"ஏசி' பெட்டிகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது.\nஅக்., 3: நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆறு மாதத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு.\nஅக்., 7: ரயில்களின் இருப்பிடம் அறிய, எஸ்.எம்.எஸ்., மற்றும் இணையதள சேவை தொடக்கம்.\nஅக்., 20: தொழிலதிபர் விஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான சேவை, உரிமம் ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.\nஅக்., 30: \"ஹெல்மெட் அணியாமல் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் வழங்கக் கூடாது' என, உ.பி., அரசு புது உத்தரவு.\nஅக்., 1: இந்தியாவின் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி கே.எஸ்.பிரார் லண்டனில் தாக்கப்பட்டார். சீக்கிய பொற்கோயிலில் புகுந்த ராணுவப் படைக்கு தலைமை தாங்கியவர்.\nஅக்., 8: தென் அமெரிக்க நாடான, வெனிசுலாவில் நடந்த தேர்தலில், அதிபர் ஹக்கோ சாவெஸ் நான்காவது முறையாக வெற்றி பெற்றார்.\n* ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த உலகின் அதிக வயதான பெண்மணி அன்டிசா, மறைந்தார். இவர் 2 உலகப்போர் மற்றும் ரஷ்ய புரட்சியை கண்டுள்ளார்.\nஅக்., 15: லிபியாவின், புதிய பிரதமராக, அலி ஜுடன் பதவியேற்றார். இவர் இந்தியாவுக்கான லிபிய தூதராக இருந்துள்ளார்.\nஅக். 7: \"டுவென்டி-20' உலக கோப்பையை முதல் முறையாக வென்றது வெஸ்ட் இண்டீஸ் அணி.\nஅக். 8: \"டுவென்டி-20' போட்டி, ஐ.சி.சி., உலக லெவன் அணியில் இந்தியாவின் விராத் கோஹ்லிக்கு இடம்.\nஅக். 10: கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை, பாகிஸ்தானின் ஆறு அம்பயர்கள் \"சஸ்பெண்ட்'.\nஅக். 21: டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்��ியாவின் செய்னா நேவல் சாம்பியன்.\n* இப்ஸ்விச் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அனாகா அலன்காமணி சாம்பியன் பட்டம் வென்றார்.\nஅக். 22: ஊக்க மருந்து பயன்படுத்திய \"சைக்கிள்' பந்தய ஜாம்பவான் லான்ஸ் ஆர்ம்ஸ்டிராங்கிற்கு வாழ்நாள் தடை.\nஅக். 28: சாம்பியன்ஸ் லீக் தொடரில், ஆஸ்திரேலியாவின் சிட்னி சிக்சர்ஸ் சாம்பியன்.\n* உலக பில்லியர்ட்ஸ் தொடரில் இந்தியாவின் ருபேஷ் ஷா 3வது முறையாக சாம்பியன்.\nஅக். 31: பெண்கள் ஆசிய கோப்பை \"டுவென்டி-20' தொடரில், இந்திய அணி சாம்பியன்.\n» தினமலர் முதல் பக்கம்\n» வருடமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2018-06-19T02:51:29Z", "digest": "sha1:M5OILL7EJU2T62S6X77NM54DNAVFGDTG", "length": 9057, "nlines": 155, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வல்லாரை | பசுமைகுடில்", "raw_content": "\nவல்லாரை முழுத்தாவரமும் துவர்ப்பு, கைப்பு, இனிப்புச் சுவைகள் கொண்டது; குளிர்ச்சித் தன்மையானது. வல்லாரை ஞாபக சக்தியைப் பெருக்கும்; நோய் நீக்கி உடலைத் தேற்றும்; வியர்வையை அதிகமாக்கும். வல்லாரை[…]\nமூலிகைகள் என்ற இயற்கைக் கொடையை ஏராளமாகப் பெற்றிருக்கிறோம். நம்மைச் சுற்றி சாதாரணமாகக் காணப்படும் தாவரங்கள், அசாதாரண மருத்துவ குணங்களைக் கொண்டவை. அந்த வரிசையில் வரும் வல்லாரை வழங்கும்[…]\nஉலகளாவிய தகவல் தொடர்பு மொழியாகிய ஆங்கிலத்தை எளிய முறையில் தமிழ் மூலம் கற்க விரும்பும் உங்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்..\nகற்றல் என்பதன் பரிணாமம்..மாறி வருகிற சூழலில்..நேரிடையாகத்தான் கற்க வேண்டும் என்ற நிலை மாறி.\nஇப்படி பல நவீன தகவல் தொடர்பு மூலம்..பலரின் கற்கும் ஆர்வம் முழுமைப்படுத்தப்பட்டு..பலரை வாழ்வில் உயர்த்தி உள்ளது..\nஇன்று..Whatsapp மூலம் பல தலைப்புக்களில் பணம் செலுத்தி கற்றுக்கொள்ளும்படியாக பல பயிற்சிகள் பெருத்த வரவேற்பை பெற்று வருகிறது..\nஎங்களால் உங்களை நீங்கள் விரும்பியபடி பேச வைக்க முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு தக்கப்படியான… மதிப்பான பாடத்திட்டங்களை நாங்களும் வகுத்து. Whatsapp மூலம் பயிற்சிகள் வழங்கும்படியாக வடிவமைத்துள்ளோம்.\nஇதன்படி கீழ்கண்ட முறையிலான பாடத்திட்டங்களின்படி ஏற்கெனவே ஒ��ு Whatsapp குழு ஜூன் மாதம் முதல் 65 நபர்களுடன் வெற்றிகரமாக துவங்கப்படடு நடத்தப்பட்டு வருகிறது…\n30 நாட்கள் (அடிப்படை பயிற்சி)\n90 நாட்கள் (உயர் பயிற்சி)\nஎன இரண்டு குழுக்கள் ஆரம்பிக்கப்படவிருக்கிறோம்..\nஅடிப்படைஆரம்ப நிலை/உயர் பயிற்சி நிலைக்கான பாடங்கள் முறையே 30 நாள்/90 நாட்கள் தொடர்ந்து அனுப்படும்.\nஇந்த இரண்டு புதிய குழுக்களும் july 1 முதல் இயங்கும்\nRs.100 (1 மாத பயிற்சி) மட்டும்..\nஇந்த பயிற்சியை வெற்றிகரமாக பெற்று ஆங்கிலம் பேச\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபணம் செலுத்தியவர்கள், அதற்கான தகவலை அட்மினுக்கு முறைப்படி\nநாங்கள் verify செய்து குழுவில் இணைத்துக் கொள்கிறோம்..\nஇதுவரை அப்படி பணம் அனுப்பி எங்களுக்கு whatsapp ல் தகவல் தந்த நண்பர்கள் மட்டும் புதிய குழுவில் இணைக்கப்பட்டு வருகின்றனர்..\nபுதிய நண்பர்களும் விரைவில் இணையவும்..மற்றவர்களுக்கும் இத்தகவலை தெரியப்படுத்தவும்..\nபுதிய Broadcast குழு ஜூலை 1முதல் துவங்கும்\nபாடங்கள் கற்று ஆங்கிலம் பேச அனைவரையும் வரவேற்கிறோம்\nமேலும் தகவல் அறிய கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொள்ளவும்\nRs.100 /-(1 மாத பயிற்சி)\nRs.299/- (3 மாத பயிற்சிக்கு)\nபணம் செலுத்த வேண்டிய விபரம்.\nபுதிய whatsapp குழுவில் இணைய விரும்புபவர்கள் விரைவில் இணைய வேண்டுகிறோம்\nஆணியை விரட்டியடிக்க அம்மான் பச்சரிசி\nஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=59169", "date_download": "2018-06-19T02:31:07Z", "digest": "sha1:2HVIKXH27BADQAKWGBEFZSR3NUFMAJ3W", "length": 5487, "nlines": 73, "source_domain": "www.supeedsam.com", "title": "கிரான் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் பிரேமோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றத் திருவிழா | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகிரான் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் பிரேமோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றத் திருவிழா\nமட்டக்களப்பு கிரான் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தானத்தின் பிரேமோற்சவப் பெருவிழாவின் கொடியேற்றத் திருவிழா இன்றைய தினம் பிரதம சிவச்சாரியார் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலை முதல்வர் ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவச்சாரியர் தலைமையில் இடம்பெற்றது.\nஆலயத்தின் மகோற்சவ காலத்தில் ஒவ்வொரு திருவிழாக்களும் குடிப்பரையைக் கொண்டமைவதுடன் 7ம் திருவிழாவான எதிவர்வரும் 13.03.2018 திங்கள் கிழமை வேட்டைத் திருவிழா வெகு சிறப்பாக ஆலயத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇன்றைய தினம் ஆரம்பமாகிய பிரமோற்வச பெருவிழாவனது 11 திருவிழாக்களுடன் எதிர்வரும் 17.03.2018 சனிக்கிழமை காலை தீர்த்தோற்வசவத்துடன் இனிதே நிறைவடையவுள்ளது.\nகிரான் அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர்\nPrevious articleஇலங்கையில் அனைத்து சமூக ஊடகங்களும் முடக்கம்\nNext articleசுமுகமான நிலை ஏற்பட்ட பின்னர் என்னால் முடிந்தளவு அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.\nபாண்டிருப்பு குருக்கள்வீதியை புனரமைக்குமாறு பிரதேசமக்கள் கோரிக்கை\nதிருகோணலை நகரில்இந்துசமய அறநெறி விழிப்புணர்வு ஊர்வலம்\nகவிஞர் ‘சண்முகம் சிவலிங்கம் ’ தமிழ் இலக்கிய உலகில் தன் தனித்துவ அடையாளத்தை பதிவு...\nவடக்கு கிழக்கில் நாளை இடம்பெறவுள்ள கடையடைப்புக் ஹர்த்தாலுக்கு மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தினர் பூரண ஆதரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/07/2014_10.html", "date_download": "2018-06-19T02:26:27Z", "digest": "sha1:FVIXJ6IV6AWVIN4O3WHWVZBFY7FPJWCU", "length": 7149, "nlines": 169, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: மத்திய பட்ஜெட் 2014, விலை குறைவு, விலை உயர்வு", "raw_content": "\nமத்திய பட்ஜெட் 2014, விலை குறைவு, விலை உயர்வு\nமத்திய பட்ஜெட் 2014-ன் எதிரொலி காரணமாக, சிகரெட் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கிறது. செல்பேசி, கம்ப்யூட்டர் விலை குறைகிறது.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மக்களவையில் தாக்கல் செய்தார். இதில், வரிவிதிப்பில் செய்த மாற்றங்களின் காரணமாக விலை உயரும், குறையும் பொருட்களின் விவரம்:\n* சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள், குட்கா, பான் மசாலாக்கள்\n* இறக்குமதி செய்யப்பட்ட இரும்புப் பொருட்கள்\n* தொலைக்காட்சி, ஆன்லைன் விளம்பரக் கட்டணம்.\n* இறக்குமதி செய்யப்படும் உயர் தொழில்நுட்ப சாதனங்கள்\n* போர்டபிள் எக்ஸ்-ரே இயந்திரங்கள்\n* கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள்\n* 19 இன்ச்களுக்கு குறைவான எல்.இ.டி. எல்.சி.டி. டிவி-க்கள்\n* லைப் மைக்ரோ இன்சூரன்ஸ் பாலிசிகள்\n* அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள்\n* அச்சு விளம்பரங்களுக்கான கட்டணம்\n* ஆர்.ஓ. நீர் சுத்திகரிப்பு யூனிட்டுகள்\n* எல்.இ.டி. விளக்குகள், எல்.இ.டி. விளக்கு பொருத்தும் பட்டிகள்\n* எச்.ஐ.வி / எய்ட்ஸ் மருந்துகள், பரிசோதனை உபகரணங்கள்\n* ட���.டி.டி பூச்சிக்கொல்லி மருந்துகள்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/CV-north-province.html", "date_download": "2018-06-19T02:49:26Z", "digest": "sha1:ADXCHBUHIRT7XRJAAH6GTRK223ARWBMF", "length": 13574, "nlines": 99, "source_domain": "www.vivasaayi.com", "title": "முதலமைச்சர் பதவி பறிக்கப்படுகிறது -மாவை அதிரடி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nமுதலமைச்சர் பதவி பறிக்கப்படுகிறது -மாவை அதிரடி\nவட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் மீது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார்.\nவவுனியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றது. அதில், விக்கினேஸ்வரன் மீது பகிரங்கமாகவே அவர் குற்றம்சாட்டினார்.\nஇந்தநிலையில் சேனாதிராஜா நேற்று இந்திய ஊடகமான ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியதாவது:\nபாராளுமன்ற தேர்தலின்போது, விக்கினேஸ்வரனின் நடத்தை கேள்விக்குறியாக இருந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர் செயல்பாடுகள் கட்சிக்கு எதிராக இருந்தன.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஆதரித்து ஓர் அறிக்கைகூட வெளியிடவில்லை. எமது அரசியல் இருப்புக்களுக்கு உதவாத இவரை முதல்வா் பதவியில் நீடிக்க விட்டால் எமக்கு மாியாதை இல்லை எமது அதிகாரத்தை இவா் பார்க்கட்டும் எனக் கூறிய மாவை\nஅவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது குறித்து வரும் 11-ம் திகதி நடக்கும் கட்சி செயற்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும், என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதேவேளை இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த அறிக்கை ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் வரும் 30-ம் திகதி தாக்கல் செய்யப்பட உள்ளது.\nமனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வுகள் இம் மாதம் 14-ம் திகதி தொடங்கி அக்டோபர் 2-ம் திகதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nபிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள்\nபிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதி திரு ஜெயா...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/06/15062018.html", "date_download": "2018-06-19T02:38:14Z", "digest": "sha1:SEA6KYR5WPBTZ3WHTKXACPO7CV3VF62S", "length": 14815, "nlines": 198, "source_domain": "www.yarlitrnews.com", "title": "இன்றைய நாளுக்கான இராசிபலன்கள்! (15/06/2018) - Yarlitrnews", "raw_content": "\nஉங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத��தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nகணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nசின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். லேசாக தலை வலிக்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகுடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nஎதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததை போல் கவலைகள் வந்து ���ீங்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்க வேண்டி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nதன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகுடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். சில வேலைகளை விட்டு கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.\nபுதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.\nஎதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayyanaarv.blogspot.com/2013/06/blog-post_4.html", "date_download": "2018-06-19T02:33:25Z", "digest": "sha1:GJADI4YB2R3RXHTJMK5YHWJUNN36PJZZ", "length": 18135, "nlines": 372, "source_domain": "ayyanaarv.blogspot.com", "title": "அய்யனார் விஸ்வநாத்: ஓரிதழ்ப்பூ : அத்தியாயம் ஐந்து", "raw_content": "\nஓரிதழ்ப்பூ : அத்தியாயம் ஐந்து\n ஒரு மாதிரி நெஞ்ச அடைக்குது. இந்த வாசனைக்கு பாம்பு வருமா\n“ஆமா. அதுவும் இல்லாம இந்தப் பூவ பாரு லிங்கம் மாதிரி இருக்கு. அதுனாலயும் இந்தப் பேர்”\n“இது ஏன் மரத்துல பூக்குது\n“எவ்ளோ ஒசரமான மரம் இல்ல”\n“ம் அண்ணாந்து பாத்தா கழுத்து வலிக்குது”\n“இந்த பக்கம் நிறைய முற போயிருக்கேன். அப்பலாம் இந்த வாசனய இரமணாசிரமத்தோட வாசனைன்னு நி���ைச்சிப்பேன். இன்னிக்குத்தான் தெரியுது இது பூ வாசம்னு”\n“ஆசிரமத்துக்கு கூடவா வாசன இருக்கும்\n“இருக்குமே எல்லா இடத்துக்கும் வாசன இருக்கும்”\n“எப்படின்னு கேட்டா எப்படி சொல்றது உங்க வீட்டுக்கு ஒரு வாசன எங்க வீட்டுக்கு ஒரு வாசன அமுதாக்கா வீட்டுக்கு ஒரு வாசன இப்படி “\n“ஆமா உன் மேல கூட ஒரு வாசன இருக்கு”\n“ஆமா. எங்கம்மா கோகுல் சாண்டல் பவுடர் அடிக்கும்போது உன் நினைவு வரும்”\n“நீ என்ன நினைக்க வேற செய்வியா\n“நான் நினைக்கனும்னு நினைக்க மாட்டேன் அதுவா வரும்”\n“நான் உன்ன அடிக்கடி நினைப்பேன்”\n“நைட்ல தூக்கம் வராதப்ப நினைப்பேன்”\n“ரமா மழ வர்ர மாதிரி இருக்கு வா போலாம்”\n“ஏய் மழ வர்ர மாதிரி இருந்தா மயில்லாம் தோக விரிச்சி ஆடும்டா பாத்துட்டு போய்டலாம்”\n“அய்யோ பயங்கரமா இருட்டிட்டு வருது. வீட்ல தேடுவாங்க”\n“சைக்கிள்தான் இருக்கில்ல வேகமா போய்டலாம். இரு”\n“வேணாம் ரமா வா போலாம்”\nமலையைக் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன. மழை உடைவதற்கு முன்பான நேரம், மேகங்கள் கணத்து, கரும் அமைதியுடன் நகர்ந்து கொண்டிருந்தன. ரமா இரமணாசிரமம் வரை போய்விட்டு வந்து விடலாம் வா என அழைத்த போது வானம் வெளிச்சமாகத்தான் இருந்தது. அரை மணி நேரத்திற்குள் எப்படி இருட்டியதென தெரியவில்லை. ரமா, கருநீலப் பாவாடையையும் பஃப் வைத்த மெருன் சட்டையும் அணிந்திருந்தாள். நான் முன்னால் நடக்க வேண்டா வெறுப்பாய் பின் தொடர்ந்தாள். சைக்கிளை ஸ்டாண்ட் விலக்கி பின்னால் ரமாவை உட்காரச் சொன்னபோது பெரிய மழைத்துளி ஒன்று ஹேண்டில் பாரில் விழுந்தது. பரபரப்பாய் சைக்கிளை மிதித்தேன். அடர்த்தியான மரங்கள் சூழ்ந்த வெள்ளைக்காரர்கள் தெருவில் நுழையும்போதே மழை சடசடவெனப் பிடித்துக் கொண்டது.\nஎன்ற ரமாவின் குரலை உதாசீனப் படுத்தி மிதிக்க ஆரம்பித்தேன். தெரு வளைவில் கருவேலந் தோப்பு அதைத் தாண்டினால் ஒரே மிதியில் வீடுதான். இரு பக்கமும் முள் மரங்கள் வளர்ந்திருக்கும், நடுவில் நீண்ட ஒற்றைப் பாதை. மழை சுழன்று சுழன்று அடித்தது. இருவரும் மொத்தமாக நனைந்து போயிருந்தோம். ஒற்றைப் பாதை முழுவதும் செம்மண் குழம்பலாய் மழை நீர் தேங்கியிருந்தது. இறங்கி விடலாம் என நினைத்த நொடியில் சைக்கிள் வழுக்கியது. நான் ஒரு புறமும் அவள் ஒரு புறமுமாய் சிதறினோம். முற்கள் இடறியதைப் பொருட்படுத்தாது எழுந்து ரமாவைப் பார்த்தேன். எழுந்தவள் சட் டென மீண்டும் மடங்கி உட்கார்ந்தாள். முகம் கோணலானது. அடி பட்ருச்சா என்றபடியே அவளை நெருங்கினேன். கீழுதட்டை அழுந்தக் கடித்துக் கொண்டே, பார்வையைத் தாழ்த்திக் கொண்டு, தலையை இடமும் வலமுமாய் அசைத்தாள். அவள் கையைப் பலவந்தமாய் பிடித்துத் தூக்கி நிறுத்த முயற்சித்தேன். பாதி எழுந்தவள் இடையில் மீண்டும் உட்கார விரும்பி என் கையை உதறியவள் நிலை தடுமாறி மல்லாக்க விழுந்தாள். கருநீலப்பாவாடை மேலேறி, தொடைகள் நீரில் பளபளக்க இரத்தக் குழம்பலாய் ஒரு பூ அவள் கால்களின் இடுக்கில் மலர்ந்து நின்றதை அரை நொடிக்கும் குறைவான இடைவெளியில் பார்த்தேன். தலை கிறுகிறுக்க கீழே விழுந்து மயக்கமானேன்.\nLabels: ஓரிதழ்ப்பூ, குறுநாவல், குறுநாவல்4, புனைவு\nWild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்\nஇந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nகினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX பத்துக் கதைகளை கிண்டிலில்...\nகுளி சீன் நாயகிகளின் கரைச்சல்கள்\nகன்யகா டாக்கீஸ் படப் பெயரை சில வருடங்களுக்கு முன்பே பல விருதுப் பட்டியல்களில் கண்ட நினைவு. சென்ற வாரம்தான் பார்க்க வாய்த்தது. எதிர்பார்...\nதுப்பறிவாளனில் இல்லாமல் போன தமிழ் சினிமா கூறுகளை பட்டியலிட முயற்சி செய்தேன். எதனால் இந்தப் படம் தமிழ்ப்படம் கிடையாது அல்லது என்னவெல்லாம்...\nஓரிதழ்ப்பூ : அத்தியாயம் ஏழு\nஓரிதழ்ப்பூ : அத்தியாயம் ஆறு\nஓரிதழ்ப்பூ : அத்தியாயம் ஐந்து\nஓரிதழ்ப்பூ : அத்தியாயம் நான்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://musicmahesh.wordpress.com/2012/07/18/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-19T03:00:16Z", "digest": "sha1:F6MIPPK5C4DOI7WFRPTEBDDQO6KC5VQA", "length": 9374, "nlines": 217, "source_domain": "musicmahesh.wordpress.com", "title": "பெங்களூரில் இன்று மழைக்காலம். | a Mahesh Blog.", "raw_content": "\nரொம்ப நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்தது – பருவ மழைதான் – இன்று பெய்தது.வருடா வருடம் ஜுனிலேயே தவறாமல் வருவது இந்த வருடம் ஜூலைவரை பெங்களூர் மக்களை காக்க வைத்து படாத பாடு படுத்திற்று.மழைக்கு வந்த வாழ்வு இன்று இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்த மழை இப்போது வரை தூறிக் கொண்டேதான் இருக்கிறது.சன்னலை திறந்து வைத்து இதை தட்டச்சு செய்யும் போது அறை எங்கும் அலாதியான குளுமை இன்று இரவு ஏழு மணிக்கு ஆரம்பித்த மழை இப்போது வரை தூறிக் கொண்டேதான் இருக்கிறது.சன்னலை திறந்து வைத்து இதை தட்டச்சு செய்யும் போது அறை எங்கும் அலாதியான குளுமை அது என்ன மாயம் என்று புரியவில்லை,ம‌ழை நேரங்களில் பெண்கள் அநியாயத்திற்கு அழகாய்த் தெரிகிறார்கள்\nமனம் மிகுந்த பரவசத்திலிருந்தது.இந்த உற்சாகத்தை யாரிடமாவது கொட்டித் தீர்க்கும்விதமாக‌ கார்த்திக்கை கைபேசியில் அழைத்து ஐந்து நிமிடங்கள் அவர் கழுத்தை அறுத்தேன்.அதற்கு மேல் நீட்டித்தால் என் நம்பரை delete செய்து விடுவாரோ என எண்ணி முடித்துக்கொண்டேன்.\nஒரு நல்ல ஃபிலடர் காபியை பருகிக்கொண்டு மழையை ரசிக்கும் மனநிலையில் இருந்தேன்.ஆனால் இந்த பாழாய்ப் போன அலுவலக மெஷினில் Cappucino எழவைத் தவிர வேறில்லை என்பதால் அதை குடித்துக்கொண்டே மழையை சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தேன்.வீட்டிலிருந்தால் ஒரு நல்ல நாவலை கையில் எடுத்து சன்னல் பக்கம் அமர்ந்திருக்கலாம்.மழையை பார்த்து கொண்டு படிப்பது சுகானுபவம் ம‌ழை என்றதும் வைரமுத்துவின் கவிதைதான் நினைவிற்கு வருகிறது.\nசின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ….\nஅந்த இயற்கை அன்னை படைத்த\nஒரு பெரிய Shower இது\nஅட இந்த வயது கழிந்தால்\nஇவள் கன்னி என்பதை இந்த மழை\nமழை கவிதை கொண்டு வருது\nஒரு கறுப்புக் கொடி காட்டி\nயாரும் குடை பிடிக்க வேண்டாம்\nயாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்\nஅந்த மேகம் சுரந்த பாலில்\nநீ வாழ வந்த வாழ்வில்\nநீ கண்கள் மூடிக் கரையும் போது\nOne response to “பெங்களூரில் இன்று மழைக்காலம்.”\nஉங்களைப் போலவே நானும் அப்போது மழையை ரசித்துக் கொண்டிருந்தேன்…. வேறுவிதமாக 😉\nகாதல் ஆசை யாரை விட்டதோ…\nஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமுது மீரான்\nக்ரியா தமிழ் அகராதி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kuranasorunca.com/ta/54", "date_download": "2018-06-19T02:39:38Z", "digest": "sha1:BVIO47UY37US2NMOONH45DOX2OJM2LEV", "length": 22278, "nlines": 336, "source_domain": "www.kuranasorunca.com", "title": "Kuran'a Sorunca", "raw_content": "\n(இறுதி) நேரம் நெருங்கி விட்டது சந்திரனும் பிளந்து விட்டது.\nஎனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்து விடுகிறார்கள், \"இது வழமையாக நடைபெறும் சூனியம் தான்\" என்றும் கூறுகிறார்கள்.\nஅன்றியும், அவர்கள் (காண்பிக்கப் பெறும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர், மேலும் தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர், ஆயினும் ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும்.\nஅச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக (முன்னரே) அவர்களிடம் வந்திருக்கின்றன.\nநிறைவான ஞானம் உடையவை - ஆனால் (அவர்களுக்கு அவற்றின்) எச்சரிக்கைகள் பயனளிக்கவில்லை.\n) அவர்களை விட்டும் நீர் திரும்பி விடும், (அவர்களுக்கு) வெறுப்பான (கேள்வி கணக்கு) விஷயத்திற்காக அழைப்பவர் (அவர்களை) அழைக்கும் நாளில்;\n(தாழ்ந்து பணிந்து) கீழ்நோக்கிய பார்வையுடன், அவர்கள் புதை குழிகளிலிருந்து பரவிச் செல்லும் வெட்டுக் கிளிகளைப் போல் வெளியேறுவார்கள்.\nஅழைப்பவரிடம் விரைந்து வருவார்கள், \"இது மிகவும் கஷ்டமான நாள்\" என்றும் அக்காஃபிர்கள் கூறுவார்கள்.\nஇவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர், ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) 'பைத்தியக்காரர்' என்று கூறினர், அவர் விரட்டவும் பட்டார்.\nஅப்போது அவர், \"நிச்சயமாக நாம் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன், ஆகவே, நீ (எனக்கு) உதவி செய்வாயாக\" என்று அவர் தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்.\nஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்து விட்டோம்.\nமேலும், பூமியின் ஊற்றுகளை பொங்க வைத்தோம், இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின் படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக் கெடுத்)தது.\nஅப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை ஏற்றிக் கொண்டோம்.\nஎனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்) கூலி கொடுப்பதற்காக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்று கொண்டிருந்தது.\nநிச்சயமாக நாம் (வருங்காலத்திற்கு இ(ம் மரக்கலத்)தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத்தோம்; (இதன் மூலமாக) நல்லுணர்வு பெறுவோர் உண்டா\nஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா\nநிச்சயமாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா\n'ஆது' (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினர், அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும். எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா\nநிச்சயமாக நாம் அவர்கள் மீது, நிலையான துர்பாக்கியமுடைய ஒரு நாளில், பேரிறைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.\nநிச்சயமாக: வேரோடு பிடுங்கப் பட்ட பேரீத்த மரங்களின் அடித்துறைப் போல் (அக்காற்று) மனிதர்களை பிடுங்கி எறிந்து விட்டது.\nஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதைக் கவனிக்க வேண்டாமா\nநிச்சமயாக, இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா\n\"நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம் (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழி கேட்டிலும் பைத்தியத்திலும் இருப்போம்\" என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர்.\n\"நம்மிடையே இருந்து இவர் மீதுதானா (நினைவுறுத்தும்) நல்லுபதேசம் இறக்கப்படவேண்டும், அல்ல அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்\" (என்றும் அவர்கள் கூறினர்).\n\"ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்\" என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.\nஅவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பி வைப்போம், ஆகவே, நீர் அவர்களை கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக\n(அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது, \"ஒவ்வொருவரும் (தண்ணீர்) முறைப்படி குடிப்பதற்கு வரலாம்\" என்று அவர்களுக்கு அறிவித்து விடும்.\nஆனால் (அம்மக்களோ ஒட்டகையை அறுத்துவிடத்) தம் தோழனை அழைத்தனர், அவன் (துணிந்து கை) நீட்டி (அதன் கால் நரம்புகளைத்) தரித்து விட்டான்.\nஎன் (கட்டளையினால் பின்னர் அம் மக்களுக்கு) வேதனையும், எச்சரிக்கையும் எப்படி இருந்தன (என்பதை கவனிக்க வேண்டாமா\nநிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரு பெரும் சப்தத்தை அனுப்பினோம் - அதனால் அவர்கள் காய்ந்து மிதிபட்ட வேலி(யின் கூளம்) போல் ஆகிவிட்டனர்.\nநிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம், எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா\nலூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கைகளைப் பொய்ப்பித்தனர்.\nலூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது, நாம் நிச்சயமாக கல்மாரியை அனுப்பினோம், விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தார்களை பாதுகாத்துக் கொண்டோம்.\nநம்மிடமிருந்துள்ள அருள் கொடையால் (இப்படிக் காப்பாற்றினோம்) இவ்வாறே நாம் நன்றி செலுத்துபவர்களுக்கு கூலி அளிக்கிறோம்.\nதிட்டமாக நம்முடைய கடுமையான பிடியைப்பற்றி அவர் (தம் சமூகத்தாருக்கு) அச்சுறுத்தி எச்சரித்திருந்தார். எனினும் அச்சுறுத்தும் அவ்வெச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் சந்தேகி(த்துத் தர்க்கி)க்காலாயினர்.\nஅன்றியும் அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக)க் கொண்டு போகப் பார்த்தார்கள், ஆனால் நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம். \"என்(னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்\" (என்றும் கூறினோம்).\nஎனவே, அதிகாலையில் அவர்களை நிலையான வேதனை திட்டமாக வந்தடைந்தது.\n\"ஆகவே, என்(னால் உண்டாகும்) வேதனையையும் எச்சரிக்கையையும் சுவைத்துப் பாருங்கள்\" (என்று கூறினோம்).\nநிச்சயமாக இக் குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா\nஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அச்சமூட்டும் எச்சரிக்கைகள் வந்தன.\nஆனால் அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் பொய்யாக்கினர், அப்போது, சக்தி வாய்ந்த (யாவற்றையும்) மிகைக்கின்றவனின் பிடியாக அவர்களை நாம் பிடித்துக் கொண்டோம்.\n(சென்று போன) அவர்களை விட உங்களிலுள்ள காஃபிர்கள் மேலானவர்களா அல்லது, உங்களுக்கு (வேதனையிலிருந்து) விலக்கு இருப்பதாக வேத ஆதாரம் உண்டா\n) \"நாங்கள் யாவரும் வெற்றி பெறுங் கூட்டத்தினர்\" என்று அவர்கள் கூறுகின்றார்களா\nஅதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.\nஅதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும், மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையனதும் மிக்க கசப்பானதுமாகும்.\nநிச்சயமாக, அக்குற்றவாளிகள் வழி கேட்டிலும், மதியிழந்தும் இருக்கின்றனர்.\nஅவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், \"நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்\" (என்று அவர்களுக்கு கூறப்படும்).\nநாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.\nநம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண் மூடி விழிப்பது போன்ற ஒன்றே அன்றி வேறில்லை.\n) உங்களில் எத்தனையோ வகுப்பார்களை நாம், நிச்சயமாக அழித்திருக்கின்றோம், எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா\nஅவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது.\nசிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும்.\nநிச்சயமாக பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளில் (அவற்றிலுள்ள) ஆறுகளில் இருப்பார்கள்\nஉண்மையான இருக்கையில் சர்வ வல்லமையுடைய அரசனின் (அருள்) அண்மையில் இருப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00607.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamils.com/fullview.php?id=299895", "date_download": "2018-06-19T02:36:04Z", "digest": "sha1:OTZXIGIFRMEK4TUIEYJVZU3RUMMM3Q7G", "length": 22283, "nlines": 133, "source_domain": "newtamils.com", "title": "முகப்பு", "raw_content": "\nபடுக்கையறையில் கைத்தொலைபேசியுடன் தூங்குவது இவ்வளவு ஆபத்தா\nசிலர் எப்போது பார்த்தாலும் செல்லும் கையுமாகத்தான் இருப்பார்கள். அவர்களுக்கு சிறிது நேரம் செல்போன் இல்லை என்றாலும் எதையோ இழந்தது போல மாறிவிடுவார்கள்.\nஉறங்கும் போது கூட செல்போனில் பாட்டு கேட்டுக்கொண்டோ, தலையணைக்கு அடியில் செல்போனை வைத்துக்கொண்டோ இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நிம்மதியாக உறக்கம் வரும் என்ற நினைப்பு அவர்களுக்கு.\nஇந்த செயல் தவறானது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.எம்.ஐ.டி மாணவர்கள் நடத்திய ஆய்வில் செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகளுக்கும் மனிதர்களின் உறக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த கதிர்வீச்சுக்கள் மனிதர்களின் உறக்கத்தை பாதிப்பதோடு, மன அழுத்தத்திற்கும் உள்ளாவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.நாள் முழுவதும் உழைத்து களைத்த உடல் ஓய்வெடுப்பது உறக்கத்தின் போதுதான். ஆழ்ந்த அமைதியான உறக்கம்தான் மனிதர்களை இளமையாக வைத்திருக்கிறது என்று ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nநிம்மதியான உறக்கத்திற்கு அவசியமானவை என்ன என்பது குறித்து நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்…….மனதில் சலனமின்றி இருந்தால் பஞ்சு மெத்தைதான�� வேண்டும் என்றில்லை கட்டாந்தரையே போதும் நிம்மதியான உறக்கம் வரும் என்பார்கள். நாம் உபயோகிக்கும் படுக்கையும் நமது உறக்கத்தை தீர்மானிக்கிறது.\nஎனவே அழகைப் பார்த்து வாங்குவதை விட அது நமது உடலுக்கு செள‌கரியமானதா என்று பார்த்து வாங்க வேண்டும். அதேபோல படுக்கை வாங்கும்போது விலையைவிட அதன் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.\nபடுக்கையானது மேடு, பள்ளம் இல்லாத அளவுக்கு சமமாக, கெட்டியாக இருக்கவேண்டும். படுக்கை பழையதாகிவிட்டால் மேடு-பள்ளமாகி விடும். அதில் தூங்கினால் உடம்பு வலி, முதுகு வலி,கழுத்து வலி தோன்றும்.\nஅதனால் பழையதை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக வாங்கிக்கொள்ள வேண்டும். தலையையும், கழுத்தையும் தலையணை பாலம்போல் தாங்கவேண்டும். அப்படி தாங்கினால்தான் முதுகெலும்புக்கு செல்லும் ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி நடைபெறும். அப்போது தூக்கம் நன்றாக வரும்.மனம் கவரும் நிறங்கள்:\nபடுக்கை அறையில் இரும்பு பொருட்கள் இடம் பெறுவது நல்லதல்ல. மரம், களிமண் போன்றவைகளில் உருவான பொருட்கள் இருப்பது நல்லது. இரும்புகட்டில்கள் தூக்கத்திற்கு ஏற்றதல்ல. படுக்கை அறையில் பூசக் கூடிய பெயிண்டுகளும் தூக்கத்திற்கு துணைபுரியும். இளம் பச்சை, இளம் நீலம், வெள்ளை, கிரீம் ஆகிய இளநிற பெயிண்டுகளை பயன்படுத்தினால் அது தூக்கத்திற்கு ஒத்துழைக்கும்.படுக்கை அறையில் அதிக வெளிச்சம் இருக்கக்கூடாது. திடீர் வெளிச்சம்பட்டால் தூக்கம் கலையும். சாலை ஓரத்தில் வீடு இருப்பவர்கள் ஜன்னல் ஓரத்தில் திரைச்சீலைகளை கட்டி வாகன வெளிச்சத்தை தடுத்து, தூக்கத்திற்கு தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.\nசீதோஷ்ண நிலைக்கும், தூக்கத்துக்கும் தொடர்பு இருக்கிறது. லேசான குளிர்ச்சியுடன் சீதோஷ்ண நிலை இருந்தால் நல்ல தூக்கம் வரும். வீட்டில் ஏ.சி. இருந்தால் இரவில் 22 டிகிரி அளவில் வைத்திருங்கள்.\nபடுக்கை அறையில் டி.வி, கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை வைக்கக் கூடாது. உறங்கப் போகும்போது அவற்றின் இணைப்ப துண்டிக்கவேண்டும். ஆப்-செய்ய மறந்து தூங்கிவிட்டால் , கணனி மடிக்கணனி, டிவி போன்றவைகளில் இருந்து வெளியேறும் காந்த அலைகள் தூக்கத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.\nசெல்போனை தலையணை அருகில் வைத்து தூங்கக்கூடாது. 3, 4 அடி தூரத்த���க்கு தள்ளி வைக்கவேண்டும். அருகில் வைத்தோம் என்றால் போனில் இருந்து வரும் கதிர்கள் தூக்கத்தை பாதிக்கும்.\nஎமது மின்னஞ்சல் முகவரி newstamils1@gmail.com\nக.பொ.த (உ/த) வில் உயிரியல் விஞ்ஞானம் காற்றோருக்கான ஒரு சிறந்த வாய்ப்பு\nஇலங்கை சதோச நிறுவனத்தில் உள்ள பதவி வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரல்….\nபுனர்வாழ்வு அதிகாரசபை பதவி வெற்றிடங்கள்\nகொழும்பில் பிரபல ஆடைத்தொழிற்சாலையில் பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு\nபிரபல ஆடைத்தொழிற்சாலையில் வடபகுதி பெண்கள் , யுவதிகளுக்கு உடனடி வேலை வாய்ப்பு சம்பளம் 35 ஆயிரத்துக்கு மேல்\nஎனது மனைவியுடன் கள்ளத் தொடர்பில் இருக்கிறான் இந்த பொலிஸ்காரன்\nஒரு காலத்தில் அனைவரும் போற்றிய அழகான டீச்சர் இன்று பைத்திய டீச்சர் கண்கலங்க வைக்கும் சோக கதை\nதிருமணத்திற்கு முன் ஏற்பட்ட தொடர்பு: அழகிய மனைவி, குழந்தையை கொலை செய்த கணவன்\nமருத்துவ மாணவர் திடீர் தற்கொலை\nடெல்லியில் பயங்கரம்.. கென்ய நாட்டு பெண் 10 பேரால் கூட்டு பலாத்காரம்\n15 வயதுச் சிறுமியை காதலித்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய காவாலி இவன்\nகள்ளக்காதலனுக்கு பெற்ற மகளை திருமணம் செய்து வைத்த தாய்..\nலண்டன் மாப்பிள்ளை என கூறி யுவதியை ஏமாற்றிய காவாலி\nஇருட்டு அறையில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n63 வயதான செந்தமிழ்ச்செல்வி அழகிய பெண் குழந்தையைப் பெற்ற அதிசயம்\nஉடல் உறவில் திருப்தியாக சந்தோசப்படுத்தவில்லை 9 யுவதிகளை கொன்ற காமுகனின் வாக்குமூலம்\nமனைவியை வைத்து சூதாடிய கணவன் - தோற்றதால் கண்முன்னே மனைவி சீரழிக்கப்பட்ட கொடூரம்\nதங்கையைப் பெண் பார்க்க வந்த மாப்பிளை திருமணமான அக்காவுடன் ஓட்டம் பிடித்தார்\n14 வயதுச் சிறுவனுடன் கள்ள தொடர்பு நேரில் பார்த்த 7 வயது மகனை கொலை செய்த தாய்\nகாணமல் போன பெண்ணை விழுங்கிய 27 அடி நீளமுள்ள மலைப்பாம்பு\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\n2000 பெண்களுடன் உறவு வைத்த இந்த கோடீஸ்வரருக்கு நேர்ந்த கதி என்ன தெரியுமா\nஉலகில் முதல் செயற்கை பெண்ணுறுப்பு பொருத்திய பெண்….மருத்துவர்கள் சாதனை\nவயதுக்கு வந்த மகளுடன் இப்படியா மக்களின் விசனத்துக்குள்ளாகிய பிரபலம் (Photos)\nஆண்மை அதிகரிக்க மற்றும் சர்க்கரை நோய் கட்டுபடுத்த எளிய வழி\nஆண்மைய��� பெருக்கி, செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் சைவ உணவுகளும் செய்முறைகளும்\n இதை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்…\nஐஸ் கட்டி இருந்தா போதும்\nஎய்ட்ஸ் போலவே பாதுகாப்பற்ற உடலுறவால் பரவும் கொடிய நோய்\nநம் வீட்டில் அபசகுணங்களாக கருதும் மூடநம்பிக்கைகள் \nஇந்த விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே உங்கள் வசம் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டும்\nகீரிமலை அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாக் காட்சிகள் (Video)\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவில் 5ம் பங்குனித்திங்கள் விழா 13-4-2015 (புகைப்படங்கள்)\n கலியாணம் கட்டுற பெண்ணுக்கு தங்கச்சி இல்லாட்டி கட்டாதேங்கடா\nஅட பிக்காலிப் பயலே..... முடியலைடா... முடியல.... (Video)\n பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள்\nபுறொய்லர் கோழி இறைச்சிக்குள் நெளிந்த புழுக்கள்\nஒரு குழந்தைக்கு தாய் ஆன பிறகும் நம்ம சினேகா அடிக்கும் கூத்தை பாருங்க (Video)\nராஜா ராணி செம்பாவுக்காக களத்தில் இறங்கிய சஞ்சீவ்\nநடிகை சொன்ன ஒத்த வார்த்தையால் பெரும் படையாக செல்லும் காமவெறி இயக்குனர்கள்\nகீழாடையை அடிக்கடி உயர்த்திப் பார்ப்பார் பிரபல நடிகர் மீது 16 பெண்கள் புகார்..\nதயவு செய்து உங்கள் வளர்ப்பு நாய்களுடன் பிள்ளைகளை விளையாட விடாதீர்கள் (video)\nகல்லாக உருமாறி வரும் இரட்டைச் சகோதரிகள்..\nகாட்டுக்குள் சென்ற சுற்றுலாப் பயணியை சுற்றிப் பிடித்து கௌவிய மலைப்பாம்பு\nஇளம் யுவதியை உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு\nமனித முகங்களை அடையாளம் காணும் செம்மறி ஆடுகள்\nஎன்ன நடக்கின்றது என்பதை மட்டும் பாருங்கள்\nதிருமணமான மறுநாளே விதவைகளாகும் ஆயிரக்கணக்கானோர்\nமனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல வயதுக்கு வராதவர்கள் மட்டும்\nஆடி ஆடி கடைசில சோத்துப்பானையை உடைச்சிட்டியே கிழவி\n கலியாணம் கட்ட முற்பட்ட கணவனுக்கு நடந்த கதி\nமலேசியாவில் சிவபெருமான் ஆடிய ஆட்டம் இதோ\nFACEBOOK-ல் நமக்கு பிடிக்காத மற்றும் அந்த மாதிரியான போஸ்ட்-களை பிளாக் செய்வது எப்படி \nஇனி மேல் பேஸ்புக்கில் பேக் ஐடிகளுக்கு ஆப்பு\nபோலி பேஸ்புக் கணக்குகளிற்கு வருகின்றது ஆப்பு இனி உண்மையான புகைப்படம் அவசியம்\nஉங்கள் Facebook Profile க்கு வந்து உங்களை நோட்டமிட்டவர்களை கண்டுபிடிப்பது எப்படி தெரியுமா\n ஆண் உடம்பு நசிபட்டது ஏன்\nசைக்கிள் முன் பாரில் ஏறி நான��� செய்த காதல் காலமெல்லாம் தொடராதா\nதிருமணமான ஆண்கள் வேறு பெண்களிடம் உறவு வைப்பதற்கு இதுதான் காரணம்\nஇந்த விசயம் தெரிந்தால் பெண்கள் இனிமேல் கால் மேல் கால் போட்டு உட்காரவே மாட்டீங்க\nநீங்கள் சைவம் என நினைத்து தினமும் சாப்பிடும் 5 அசைவ உணவுகள் \nவாசகர்கள் இங்கே கிளிக் செய்யவும்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2014_01_01_archive.html", "date_download": "2018-06-19T02:49:17Z", "digest": "sha1:3U2DM5K7GWIJBGHBE37PFYEMGGQZDMWT", "length": 34146, "nlines": 716, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: January 2014", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஎங்களது அகில இந்திய மாநாட்டு அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கியமான தகவல்களை எங்கள் தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன் தமிழாக்கம் செய்துள்ளார். அதனை கீழே அளித்துள்ளேன். மஞ்சள் நிறத்தில் அடிக் கோடிட்டுள்ளது அவரது கமெண்டுகள்.\nஅவசியம் இதைப் படியுங்கள், மற்றவர்களுக்கும் சொல்லுங்கள்.\n* பெரும் பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், இந்தியப் பெரும் தொழிலகங்களுக்கும் தரப்படும் வரிச் சலுகைகள் ரூ 573760 கோடிகள் என்பதை பல மேடைகளில் கேட்கிறோம். அது உண்மையில் வசூலாக வேண்டிய வரிகளில் எவ்வளவு சதவீதம் தெரியுமா 40 சதவீதம். கடோத்கஜன் விழுங்கல் இதுதான் போல.\n* 2009 ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு II பதவியேற்றபோது நுகர்வோர் விலை குறியீட்டெண் 3454 ஆக இருந்தது. தற்போது 5400 ஐ தாண்டிவிட்டது. 5 ஆண்டுகளில் 2000 புள்ளிகள். இது 1960 ஐ அடிப்படை ஆண்டாக கொண்ட கணக்கு. முதல் 2000 புள்ளிகளை தொட 1960 லிருந்து 1998 வரை 38 ஆண்டுகள் எடுத்தன என்பது பழைய கதை. ஜிவ் என்று பறப்பது இதுதான் போலிருக்கிறது.\n* இறக்குமதி விலைச் சமன்பாடு என்ற பெயரில் இறக்குமதியாகாத பெட்ரோலுக்கும் இறக்குமதி வரிகள், இன்சூரன்ஸ், துறைமுக இறக்கு கட்டணம் எல்லாம் கற்பனையில் போட்டு விலையை கணக்கிடுகிறார்கள். பிறகு குறை வசூல் என்று சொல்லி விலையை கூட்டுகிறார்கள். ஆனால் சர்வதேச சந்தையில் பருத்தி ஒரு டன் ரூ 12000 விற்றபோது இந்திய விவசாயிகளுக்கு இங்கு ரூ 3000 தான் கிடைத்தது. இதில் இறக்குமதி விலைச் சமன்பாடு கிடையாது. வல்லான் வகுத்த நீதி இதுதானோ\n* கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் (2010-13) பொதுத்துறை பங்கு விற்பனை ரூ 84208 கோடிக���ுக்கு அமோகமாக நடந்தேறியுள்ளது. இது இடதுசாரிகளின் கடிவாளம் இல்லாத ஐ.மு.கூ அரசின் இரண்டாவது ஆட்சி காலம். கடிவாளம் இருந்த முதல் ஆட்சி காலத்தில் (2004-2009) ரூ 8516 கோடிகள்தான் விற்கப்பட்டன. அதற்கு முன்பு பி.ஜே.பி ஆட்சி இருந்த 2000-2004 ல் ரூ 23034 கோடி பொதுத்துறை பங்குகள் விற்பனை ஆகியுள்ளன. காவல்காரன் இல்லாவிட்டால் களவு போகாதா\n* 1991 லிருந்து இதுவரை 23 ஆண்டுகளில் விற்கப்பட்டுள்ள ரூ 136930 கோடி பெறுமான பொதுத்துறை நிறுவனப் பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இதில் ஐ.மு.கூ அரசின் இரண்டாவது ஆட்சி காலத்தில் மட்டும் (2009-13) விற்கப்பட்டிருப்பது 61 சதவீதம். இந்திய பெரும் தொழிலதிபர்கள் புத்திசாலிகள். நேரத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள். காற்று உள்ள போதே தூற்றிக் கொள் என்பது இதுதான் போல\n* இந்தியாவின் வர்த்தக தலைநகரம் மும்பை உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தின் கிராமங்களில் தினம் தோறும் சராசரியாக 9 தற்கொலைகள் 2013ல் நடந்தேறியுள்ளன. 1995 ல் ஆண்டு தற்கொலை சராசரி 250 ஆக இருந்தன. 2013 ல் இது 3750 ஆக அதிகரித்துள்ளது. 2011-12 ல் மொத்தம் வழங்கப்பட்ட ரூ 509000 விவசாயக் கடனில் சிறு விவசாயிகளுக்கு போய்ச் சேர்ந்தது 5.71 சதவீதம்தான். பெரும்பகுதி விவசாயத் தொழிலகங்கள், பணக்கார விவசாயிகள் ஆகிய உச்சாணிக் கோப்பில் உட்கார்ந்துள்ளவர்களுக்கே சென்றுள்ளது. உயிரின் விலை இதுதானோ\n* இந்திய வங்கித் துறைக்குள் மீண்டும் டாட்டா, பிர்லா உள்ளிட்ட பெரும் தொழிலதிபர்கள் நுழையப் போகிறார்கள். 1947-69 க்கு இடையில் 550 தனியார் வங்கிகள் திவால் ஆகின. வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட 1969 க்குப் பின்னாலும் நீடித்த 25 தனியார் வங்கிகள் அதற்கு பிந்தைய காலத்தில் திவால் ஆகியுள்ளன. இவ்வங்கிகள் வீழ்ந்தபோது அவை பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டன. இதை அன்றைய யூனியன் வங்கி சேர்மன் லீலாதர் \" தனியார் நட்டங்களையும் தேசியமாக்கியதாக இதைச் சொல்லலாம் என்று வர்ணித்தார். கடைத் தேங்காய் வழிப் பிள்ளையாருக்கு...\n* \"வால்ட் டிஸ்னி\" நிறுவனத்தின் சீப் எக்சிகியூடிவ் மைக்கேல் எய்ஸ்னர் \" எங்களுக்கு கலையை சமூகப் பொறுப்போடு உருவாக்குகிற அவசியம் இல்லை. பணம் பண்ணுவதுதான் எங்களின் ஒரே நோக்கம்\". ( feministdisney.tumblr.com) என்கிறார். லாபத்திற்கு வெட்கம், கூச்சம் ஏது\n* 2007 ல் பெண்கள் மீது வன்முறைகள் 185312 இடங்களில் நடந்தேறியதாக பதிவானது எனில் 2012 ல�� 244270 ஆக உயர்ந்துள்ளது. நவீன தாராளமய பாதிக்கும் அதிகரிக்கும் பாலின வன்முறைக்கும் வலுவான தொடர்புகள் உள்ளன. விதை வேறு, செடி வேறாகவா இருக்கும்\n* \" ரஷ்யாவில் தொடங்கிய புரட்சியை விஸ்தரிக்கத் தவறிய ஐரோப்பிய தொழிலாளர் வர்க்கத்திற்கு கிடைத்த தண்டனையே பாசிசம்\"- ஜெர்மன் புரட்சியாளரும், முதல் சர்வதேச மகளிர் தின அனுசரிப்பை துவக்கி வைத்தவருமான கிளாரா ஜெட்கின். செய்தியை எடுத்துக் கொள்ளுமா இன்றைய சமுகம்\n(நாக்பூரில் நடைபெற்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க 23 வது மாநாட்டின் அறிக்கையில் இருந்து)\nகாந்தியைக் கொன்றது ஒரு இந்து/\nநான் கூட இப்ப யு ட்யூபில்\nஇன்னும் வெறியோடு அலையும் தோட்டா\nநச்சைத் தூவிய காவிப்பூனைகளுக்கு பால் கசக்கிறதாம்.....\nகலைஞருக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது\nஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் இப்போதும் ராமர் படம் கிடை...\nதமிழ் அருவி மணியன் ஐயா, அற்புதமாகச் சொன்னீர் ஐயா, ...\nதட்கால் – காத்திருப்போருக்கு இழைக்கப்படும் அநீதி\nபுத்தனுக்கும் போதிமரம் ஞானம் தாராது.\nசரித்திரத்தின் தொடர்ச்சியாய், சரித்திரத்தின் தொடக்...\nதேர்தல் வருவதால் பாடப்படும் எம்.ஜி.ஆர் புகழ்\nஎம்.பி சீட்டிற்காக தவித்தது மாறன் பிரதர்ஸ் அத்தைதா...\nஒரு கொலை நினைவு படுத்திய இன்னொரு கொலை.\nபதட்டமான அந்த ஐந்து நிமிடங்கள்\nரசிகைகளுக்கு இவ்வளவு வெறி அவசியமில்லை.\nவருத்தப்படாத வாலிபர் சங்கம் அவசியமில்லை.\nகமலஹாசன் என்றொரு மானஸ்தர் இருந்தாரே, அவர் எங்கே...\nசாயம் பூசியிருந்தால் அஜித்தைப் பார்த்து தமன்னா என்...\nஇரண்டு திரைப்படங்கள் – என் விமர்சனம்\nமோடி ஆதரவாளர்களின் மனசாட்சிக்கு (அப்படி ஒன்று இருந...\nகோபால்சாமி பாராட்டவில்லை, எங்கள் பாரம்பரியத்தை சொ...\nதில்லை அம்பல நடராஜா, நீ தீட்சதர்களின் அடிமைதானா\nஒரு மயிலும் சில குரங்குகளும்\nஅவருக்கு உன்னதமான தருணம். நமக்கு\nஅன்பற்ற அனானிகளுக்கு ஒரு வார்த்தை\nகுட் பை மன்மோகன். மறக்கவோ மன்னிக்கவோ முடியாதவர் நீ...\nதலைவர்கள் ஓட்டிய படமல்ல, பார்த்தவை\nபாமக சமூக ஜனநாயகக் கட்சியாம்.... காமெடி சார் இது\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (25)\nநகைச்சுவை ன்��ு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rukmaniseshasayee.blogspot.com/2016/04/", "date_download": "2018-06-19T02:58:04Z", "digest": "sha1:EV5WK62ADR2ESYKYGGOMUOWFM7CZLUTZ", "length": 13590, "nlines": 104, "source_domain": "rukmaniseshasayee.blogspot.com", "title": "மணி மணியாய் சிந்தனை: April 2016", "raw_content": "\nகுழந்தைகளின் அழுகை என்று நினைக்கும் போதே தெனாலிராமனின் கதைதான் நினைவுக்கு வரும்.தானே குழந்தையாக மாறி ராயரை அந்தக் குழந்தையை சமாதானம் செய்யச் சொன்ன கதை அனைவரும் அறிந்ததே.\nஏன் இதைச் சொல்கிறேன் என்றால் என் மகன் பத்துமாதக் குழந்தையாக இருந்தான்.ஒருநாள் இரவு சுமார் எட்டு மணி இருக்கும் நங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.திடீரென படுத்திருந்த குழந்தை அழ ஆரம்பித்தான்.நான் வேகமாக எழுந்து பால் கொடுத்தேன். ஆனாலும் குடிக்காமல் அழுதுகொண்டே இருந்தான்.என்ன செய்வது எனத் தெரியாமல் குழந்தையைத் தோளில் போட்டுத் தூங்க வைக்க முயன்றேன்.\nஆனாலும் அழுகை அதிகரித்து குழந்தையின் உடம்பு வியர்வையில் நனைந்து விட்டது.மணி பதினொன்றைத் தாண்டிவிடவே மூன்று மணி நேரமாக அழுவதால் ஏதோ பெரிய பாதிப்பு எனத் தோன்றவே குழந்தையைத் தூக்கிக் கொண்டு மருத்துவரின் வீட்டுக்குச் சென்றோம் பாதி இரவு டாக்டரின்\nவீட்டுக் கதவைத் தட்டி அவரிடம் அழும் குழந்தையைக் காட்டினோம். எனக்கு பயத்திலும் அவ்வளவு நேரம் அழும் குழந்தையைசமாதானப் படுத்தியதால் வந்த களைப்பினாலும் அழுகையே வந்து விட்டது.\nஅந்தமருத்துவர் குழந்தையை கீழே படுக்கவைத்து பரிசோதித்தார்.பின் ''குழந்தைக்குப் பசியாக இருக்குமோ என்னவோ பால் கொடுத்தீர்களா''என்றபோது நான் அநேகமாக அழவே தொடங்கிவிட்டேன்.இன்னும் நன்றாக குழந்தையை ஆராய்ந்த பின் குழந்''தைக்கு எந்தத் தொந்தரவும் இருப்பதாகத் தெரியவில்லையே.தொட்டிலில் கிடத்தி ஆட்டிப் பாருங்கள்''என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டார். நாங்கள் மீண்டும் வீடு வந்து சேர்ந்தோம் நான் குலதெய்வத்துக்கு வேண்டிக்கொண்டு ரூபாயை மஞ்சள் துணியில் முடிந்து வைத்தேன்.அழும் குழந்தையை என் மடியில் போட்டுத் தட்டிக் கொண்டே அமர்ந்தேன்.அவன் பிட்டப் பகுதியில் சிறு சிறு வேர்க்குரு போல் தோன்றியதைப் பார்த்து திடுக்கிட்டேன். அந்த பாதிராத்திரியில் யாரிடம் சென்று மருந்��ு கேட்பது. ஆண்டவன் மேல் பாரத்தைப் போட்டு வீட்டில் இருந்த வெள்ளைப் பூண்டு ஒன்றை எடுத்து நசுக்கி அந்த பகுதியில் வைத்துத் தேய்த்தேன்.அடுத்த வினாடி மகுடிக்குக் கட்டுப் பட்ட நாகம்போல் அமைதியாக இருந்ததோடு ஒரே நிமிஷத்தில் தூங்கியும் போனான். அப்போதுதான் தெரிந்தது ஏதோ பூச்சி அவன் பின் பகுதியில் கடித்துள்ளது என்ற செய்தி\nவாய் பேசத் தெரியாத குழந்தைக்கு இப்படி ஏதேனும் கஷ்டம் வந்தால் அது அவர்களை விட நமக்குத்தான் துன்பம் அதிகம் மனஉளைச்சல் என்பது எத்துனை பெரிய கஷ்டம்\nஇதைப் படிப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்றுதான் இதை இங்கு தெரிவித்துள்ளேன்.\nகடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழில் சிறு கதைகள் கவிதைகள் நாடகங்கள் எழுதி வருகிறேன் தமிழில் எம்ஏ பட்டம் பெற்று மேல்நிலைப்பள்ளியில் முப்பது ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளேன்.ஆகாசவாணியிலும் தொலைக்காட்சியிலும்எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன நாவல் சிறுகதைத்தொகுதி வெளி வந்துள்ளன.சிறுவர்க்கான நூல்கள் சுமார் இருபது க்குமேல் வெளிவந்துள்ளன. பட்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கிலும் பங்கு பெற்று வருகிறேன்.சிறுவர் நூல் எழுதுவதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளேன்.எனவே பலரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் ஓர் இணையதளம் அமைத்து பல சிறுவர்கள்படித்துப்பயன்பெற இந்த முயற்சியில் இறங்கிஉள்ளேன்இதனால் இளைய சமுதாயம் பண்பட்டால் அதுவே எனது வெற்றி என மகிழ்வேன்.அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அன்புடன் ருக்மணி சேஷசாயீ\nஒரு ஊரில் புலவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார்.அவருக்கு ஒரு மகள் இருந்தாள்.அந்த புலவர் மிகவும் பண்புள்ளவராகவும் திறமை மிகுந்தவராகவும் இருந்ததால்...\nகடந்த வாரம் ஒரு நாள் நானும் என் மகளும் ஒரு விசேஷ நாளில் இங்குள்ள வெங்கடேஸ்வரா கோயிலுக்குப் போயிருந்தோம்.தீபாராதனை முடிந்தபின் ஒரு தோழி என் ம...\nநல்ல சொற்கள். நல்ல சொற்களைச் சொல்வதற்கு நாம் பழகுதல் வேண்டும். நமது வாயிலிருந்து வரும் சொற்கள் எப்போதும் நல்ல சொற்களாகவே இருக்க வேண்டும். அ...\n19- ஊன்றுகோலாய் நிற்பதே உயர்வு.\nஒரு சமயம் எங்கள் இல்லத்தின் பின்புறம் இருந்த வீட்டுக்கு இளம் தம்பதிகள் குடிவந்தனர்.அவ்வப்போது சிறு சிறு உதவிகள் கேட்டும ஆலோசனைகள் கேட்டும் ...\nஎன் இளம் வயதில் கதையை உங்களுடன்பகிர்ந்��ு கொள்கிறேன்.ஒரு அரசன் தன பகைவனை வென்று அவன் நாட்டைக் கைப் பற்றிக் கொண்டான்.அந்நாட்ட...\nமனம் கவர்ந்த கதை. - ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள்.தினமும் அவள் வெகு தொலைவில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவாள். கிணறு வெகு தொலைவ...\n.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் ...\nசுமார் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களுக்குப் போயிருந்தோம். சுற்றிப் பார்த்த பின் ஊர்திரும...\nஅமெரிக்காவில் ஒரு மாலை நேரம் நானும் என் மகளும் காரில் சென்று கொண்டிருந்தோம்.திடீரென்று பின் புறமாக போலீசின் அபாய மணி ஒலி கேட்டது. எங்கள் கார...\nஎன் மகளுக்கு அப்போது நான்கு வயது. எப்போதும் சுட்டித்தனத்துடன் ஏதேனும் குறும்புகள் செய்தவண்ணம் இருப்பாள். ஒருநாள் பக்கத்து வீட்டுப் பையனுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=2036", "date_download": "2018-06-19T02:40:09Z", "digest": "sha1:YPGDA7BQNWOS4OXSOGVAQUXZ3GMP5K72", "length": 8557, "nlines": 49, "source_domain": "tamilpakkam.com", "title": "வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்!அவசியமான பதிவு அதிகம் பகிருங்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nவெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாத உணவுப் பொருட்கள்அவசியமான பதிவு அதிகம் பகிருங்கள்\nஇதைச் சொல்லித் தான் தெரிய வேண்டிய அவசியம் இல்லை. சோடாவில் கார்போனேட்டட் ஆசிட் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள ஆசிட்டுகளுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.\nதக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. இதற்கு அதில் உள்ள ஆசிட் தான் முக்கிய காரணம். இந்த ஆசிட்டானது இரைப்பையில் சுரக்கும் ஆசிட்டுடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல்லை உருவாக்கி, அதனால் வயிற்றில் கற்களைக் கூட உருவாக்கும்.\nஎப்போதுமே மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக்கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிவிடும்.\nபொதுவாக ஆல்கஹால் ஆரோக்கியமற்றது. அதிலும் அதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், ��தில் உள்ள சேர்மங்கள், வயிற்றுப் படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இப்படியே நீடித்தால், வயிற்றுப்படலம் அரிக்கப்பட்டு, மிகுந்த அபாயத்திற்கு உள்ளாகக்கூடும்.\nகாரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக்கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புக்களையும் ஏற்படுத்தும்.\nகாபி மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்மால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.\nகாபியைப் போலவே டீயிலும், காப்ஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப்போனால் டீயில் அமிலம் அதிகமாக உள்ளதால், இதனைக் குடித்த பின் இது வயிற்று படலத்தைப் பாதிக்கும்.\nதயிரில் என்ன தான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்த்து வினை புரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.\nவாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில் அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும். எனவே எக்காரணம் கொண்டும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.\nசர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்…\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nகனவில் பாம்பு கொத்தி விட்டதா\nசாய்பாபா அருளிய முக்கிய பத்து கட்டளைகள்\nவறுத்த 6 பூண்டை சாப்பிடுங்கள் 24 மணிநேரத்தில் ஏற்படும் அற்புதம் இதுதான்\nகள்ளிச்செடி – உடலில் உள்ள அனைத்து கட்டிகளையும் கரைக்க பயன்படும் சிறந்த மூலிகை\nசிறுநீரக கல்லை குணமாக்கும் எளிய வீட்டு வைத்தியம்\nவீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்க இதை கண்டிப்பாக செய்யுங்கள்\nஉடல் எடை அதிகரித்துவிட்டது என்ற கவலையா 10 ரூபாயில் பத்தே நாளில் வீட்டிலேயே குறைப்பதற்கான அதிமர��ந்து \nஎளிய இயற்கை வைத்தியம் – 50 மருத்துவ குறிப்புகள்\nஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-06-19T02:41:41Z", "digest": "sha1:OWJADCYFVSUL2RPLG756DC2HL7ZIEI4G", "length": 6957, "nlines": 73, "source_domain": "tamilthamarai.com", "title": "தஞ்சை | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, சீராய்வு போன்றவற்றை உறுதி செய்யும்\nநிலக்கரி, சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட கடன் ஊழல் மிகப்பெரியது\nஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற தொடர் முயற்சி\nதற்செயலாக நடக்கும் சில விஷயங்கள் சிந்தனையினை கிளறும்\nதற்செயலாக நடக்கும் சில விஷயங்கள் சிந்தனையினை கிளறும், இப்படியும் இருக்குமோ என யோசிக்க தோன்றும் அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் ஏராளம் உண்டு, தலைகீழாக நின்றாலும் அதை உணரமுடியுமே தவிர காரணம் கண்டுபிடிக்க முடியாது என்பதை சில ......[Read More…]\nJune,2,18, — — தஞ்சை, ராஜராஜ சோழன்\nதேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு\nவரும் 19ம் தேதி நடைபெற உள்ள அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள்பட்டியலை பாஜக தலைமை டெல்லியில் வெளியிட்டுள்ளது. கடந்த மே மாதம் தமிழகத்திற்கு நடை பெற்ற சட்டப்பேரவை ......[Read More…]\nOctober,28,16, — — அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம், பாஜக\nதஞ்சையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் 8-ந் தேதி திறப்பு\nகடந்த 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்தபோரில் முள்ளி வாய்க்காலில் ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இதன் நினைவாக தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் முள்ளி வாய்க்கால் நினைவுமுற்றம் 2½ ஏக்கர் பரப்பளவில் ......[Read More…]\nNovember,6,13, — — தஞ்சை, நினைவு முற்றம், முள்ளி வாய்க்கால்\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஅணை பாதுகாப்பு சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியிருக்கிறார் தி மு க செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள். நாடு முழுவதும் உள்ள 5300 க்கும் மேலான பெரிய அணைகளில் பெரும்பாலான அணைகள் போதிய தொழில்நுட்ப உதவியின்றி பராமரிப்பு குறைகளை ...\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nசங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை ...\nதேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் ...\nஆமணக்கு இலையைக் கொண்டு வந்து இதன் மீது சிற்றாமணக்கு நெய் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_577.html", "date_download": "2018-06-19T02:40:59Z", "digest": "sha1:WFIXZXKKJCTM5NOIWPF5LR5G4D5FOSK7", "length": 35207, "nlines": 132, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "லெபனானில் அமெரிக்கத் தூதரகம் முன் கலவரம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nலெபனானில் அமெரிக்கத் தூதரகம் முன் கலவரம்\nஜெருசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்த அமெரிக்க அதிபர் டிரம்பின் முடிவை எதிர்த்து, லெபனான் தலைநகர் பெய்ரூத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு வன்முறை மோதல்கள் வெடித்துள்ளன.\nகருப்புக் கொடி ஏந்திய போராட்டக்காரர்களை தடுக்க, கண்ணீர் புகைகுண்டுகள் மற்றும் தண்ணீர் பீரங்கியை அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் பீய்ச்சி அடித்தனர்.\nமுன்னதாக அமெரிக்காவின் இந்த முடிவிற்கு அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.\nமத்திய கிழக்கு நாடுகள் அமைதிப் பேச்சுவார்த்தையின் தரகராக அமெரிக்காவை இனி நம்ப முடியாது எனவும் அரபு நாடுகள் விமர்சித்திருந்தது.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஆக்கர் மாவட்டத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு அருகில் உள்ள சாலையில் தீவைத்து, கற்களை எரிந்தனர்.\nஇந்நிலையில், தூதரகத்திற்கு செல்லும் பிரதான சாலையை தடுப்பரண்கள் வைத்து பாதுகாப்பு படையினர் தடுத்துள்ளனர்.\nஎனினும், முட்கம்பியில் ஏறிய சில ஆர்ப்பாட்டக்காரர்கள் தூதரகத்திற்குள் செல்ல முயற்சித்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nகருப்பு வெள்ளை துண்டுகள் அணிந்திருந்த அவர்கள், அதிபர் டிரம்பை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.\nஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு குழுவினர் டிரம்பின் உருவ பொம்மைக்கு தீ வைத்தனர்.\nலெபனான், ஆயிரக்கணக்கான பாலத்தீன அகதிகளின் வாழ்விடமாக திகழ்கிறது.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட���ள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2016/07/blog-post_108.html", "date_download": "2018-06-19T02:20:50Z", "digest": "sha1:VNEECLDGIZ36JT5ZSVSMNQ7Z3E4MU7JJ", "length": 22795, "nlines": 467, "source_domain": "www.padasalai.net", "title": "\" உடலில் உள்ள நோய்களைக் வெளிக்காட்டும் “நகங்கள்” - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\n\" உடலில் உள்ள நோய்களைக் வெளிக்காட்டும் “நகங்கள்”\nபொதுவாக நகங்கள் தேவையற்ற ஒரு உறுப்பாக பலரும் கருதுகின்றனர். ஆனால் அது உண்மையிலே உடல் நலத்திற்கு தேவையான உறுப்பாகும்.\nநம் உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளினால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றது. அதனால் அது மனிதர்களுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இன்றியமையாத முக்கிய உறுப்பு ஆகின்றது.\nகெரட்டின் என்னும் உடல்கழிவுதான் நகமாக வளர்கிறது. கழிவுகள் நீங்குவது உடலுக்கு நலம் தானே நகத்தில் மேட்ரிக்ஸ், நெயில்ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு. மேட்ரிக்ஸ் நகத்தின் இதயப் பகுதியாகும். இதுதான் நக செல்கள் வளர காரணமாக அமைகின்றது. மேட்ரிக்ஸ் பாதித்தால் தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும்.\nவெளிப்புறம் நகங்களாக இருக்கும் நெயில் பிளேட் கழிவுப் பொருள் என்பதால் அதற்கு ஒக���சிஜன் தேவையில்லை. ஆனால் உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு ஒக்சிஜன் அவசியம். எனவே அவை தேவையான ஒக்சிஜனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது. இதில் கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக இரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.\nநகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும். நகங்கள் நமது ஆரோக்கியம் காட்டும் ‘மொனிட்டர்’ போலவும் செயல்படும். நகங்களின் நிறம் மாறுவதைக் கொண்டு உடல் நலம் பாதிக்கப்படுவதைக் கண்டுபிடிக்கலாம்.\nஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல உடலின் நலத்தை நகத்தில் தெரிந்து கொள்ளலாம். நகத்தின் அமைப்பைக் கொண்டு, நம்முடைய குணாதிசயங்களை சில ஜோதிடர்கள் கூறுவார்கள்..\nஆனால் மருத்துவ உலகில் நகங்களை வைத்தே நம்முடைய உடலில் என்ன பிரச்சினை என்று கூறி விடுகிறார்கள் மருத்துவ அறிஞர்கள்.\nநகங்கள் விரல்களுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தைக் கொண்ட நகங்கள் விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும். நகங்கள் இல்லா விட்டால் விரல்களின் முனைகளில் கடினத்தன்மை ஏற்பட்டு விடும்..\nநகங்களில் ஏற்படும் சில மாற்றங்களும், அவை சொல்லும் உண்மைகளும்:\nநகங்கள் மிருதுவானவை. விரல்களின் சதைப்பகுதியின் அடிப் பாகத்தில் இருப்பது. பொதுவாக ஆண்களுக்கு அதிக வளர்ச்சியும், பெண்களுக்கு பிரசவ காலங்களிலும், வயதான காலங்களிலும் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.\nபொதுவாக நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆனால் நமது உடலில் ஏற்படுகின்ற பாதிப்புகளைப் பொறுத்து நகங்களின் நிறம் வேறுபட்டிருக்கும்.\n* ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்..\n* சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால் நகங்களின் வளர்ச்சி குறைந்து பாதி நகங்கள் சிவப்பாக இருக்கும்.\n* மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.\n* இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.\n* நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு நகங்கள் கிளிச்சொண்டு போல வளைந்து இருக்கும்.\n* இரத்தச் சோகை ஏற்பட்டு இரும்புச் சத்து குறைவாக இருந்தால் நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.\n* சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால் நகத்தில் வெண்திட்டுக்கள் காணப்படும்.\n* நகத்தில் மஞ்சள் கோடுகள் இருப்பதற்கு காரணம், புகைபிடிப்பதனால் நிக்கோடின் கறை படிந்து ஏற்பட்டதாக இருக்கலாம். நகங்களுக்கு பொலிஷ் தீட்டுவதால் ஏற்பட்ட இரசாயன மாற்றத்தின் காரணமாகவும் மஞ்சள் கோடுகள் இருக்கலாம்.\n* நகத்தில் சின்ன சின்னக் குழிகள் உண்டாகி, அவற்றில் வெடிப்பு ஏற்பட்டு செதில் செதிலாக உதிர்ந்தால் சொரியாசிஸ் என்ற தோல் வியாதியின் அறிகுறியாகும்..\n* இரத்தத்தில் போதிய அளவுக்கு ஒட்சிசன் இல்லாவிட்டால் நகங்கள் நீலமாக இருக்கும். ஆர்சனிக் என்ற நச்சுகளால் பாதிக்கப் பட்டிருந்தால் நகங்கள் நீலநிறத்தில் காணப்படும்.\n* மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால் மூட்டுவலி உள்ளதாக காட்டும்\n* மஞ்சள் நிறம் தென்பட்டால் கல்லீரல் பாதிப்பின் அறிகுறி.\nநகங்களை நலமாக வைத்துக் கொள்ள பின்பற்ற வேண்டிய பராமரிப்பு முறை:.\n* நகங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குழி பறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது. இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு, கிருமிகள் தொற்றி நோய் ஏற்படவும் காரணமாகிறது.\n* இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அதிகப்படியாக வளர்ந்திருக்கும் நகங்களை நறுக்கி விடலாம்.\n* நகங்களின் நுனிப்பகுதிகளை முழுவதுமாக வெட்டக் கூடாது. அவ்வாறு வெட்டினால் நகத்தை மூடி சதை வளர்ந்து அதிக வலியினை ஏற்படுத்தும். நகத்தினை பற்களால் கடிக்கக் கூடாது. இதனால் நகங்கள் உடைந்து போக வாய்ப்பு அதிகம். நகம் வெட்டும் கருவியினால் மட்டுமே வெட்ட வேண்டும்.\n* சாப்பிட்ட பின்னர் கைகளை கழுவும்போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்றுத் தொல்லை, வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை உண்டாகும்.\n* நகங்கள் அழகுடன் திகழ, காய், கனிகள் நிறைய உட்கொள்ளவேண்டும். இரவில் குளிர்ந்த நீரினால் கை மற்றும் கால் நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.\n* சருமத்திற்கு பயன்படுத்தும் எண்ணெயை நகங்களிலும் தடவலாம். இது நகங்களின் மேற்புற செல்கள் பாதிக்கப்படுவதை தடுத்து நகங்களை மிருதுவாக வைத்திருக்கும்.\n* சமையல் அறை, தோட்டங்கள், கழிவறைகளில் பிளீச்சிங் பவுடர், அம்மோனியா மற்றும் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படும்போது கண்டிப்பாக கைகளில் உறைகள் அணிந்திருந்தால் நகங்களைப் பாதுகாக்கலாம்.\n* பசை, தண்ணீரில் கலந்து உபயோகிக்கும் பசை ஆகியவை பயன்படுத்தும் போது, அவை நகங்களில் ஒட்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவை நகங்களை வெகுவாக பாதிக்கும்.\n* ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கை மருதாணியை வேண்டுமானால் நக அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://nvsr.wordpress.com/2015/04/14/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95-hearty-welcome-to-tamil-new-year-day/", "date_download": "2018-06-19T02:38:20Z", "digest": "sha1:UH3Q2KGNJFUBN6GUKFIN4FWSKFJR3L5D", "length": 4850, "nlines": 103, "source_domain": "nvsr.wordpress.com", "title": "புத்தாண்டே வருக! HEARTY WELCOME TO TAMIL NEW YEAR DAY! – Envius Thoughts", "raw_content": "\nபுத்தாண்டே புனிதமுடன் வருக வருக\nமுத்தான ’மன்மத’ ஆண்டே வருக\nதித்திக்கும் வாழ்வதனைத் தருக தருக\nஎத்திக்கும் புகழ் விளங்க அருள்க\nவறுமையும் தொல்லையும் எம்மைவிட்டு ஓடட்டும்\nசிறுமையும் பொறாமையும் உலகைவிட்டு நீங்கட்டும்\nவெறுமையும் வெருப்பும் மனதைவிட்டுப் போகட்டும்\nபெருமையும் பொறுமையும் எம்மை வந்து சேரட்டும்\nஅன்பும் அறமும் அழகாகப் பெருகட்டும்\nபண்பும் பணிவும் பழக்கமாக மாறட்டும்\nஎண்ணும் எழுத்தும் கண்களாகத் திகழட்டும்\nபண்ணிய பாபம் எல்லாம் பனிபோல விலகட்டும்\nகல்வி பெருகட்டும், களைப்பு தீரட்டும்\nஅல்லவை அழியட்டும் நல்லவை நிற்கட்டும்\nசெல்வம் உயரட்டும் செழித்து ஓங்கட்டும்\nநல்லவர் வாழட்டும் நாடு சிறக்கட்டும்\nOne thought on “புத்தாண்டே வருக HEARTY WELCOME TO TAMIL NEW YEAR DAY\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00608.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://kuzhanthainila.blogspot.com/2013/01/blog-post_7.html", "date_download": "2018-06-19T02:34:58Z", "digest": "sha1:A2WV3PLK3VTM5ECE2RQWL635Z4K3FBP5", "length": 13144, "nlines": 334, "source_domain": "kuzhanthainila.blogspot.com", "title": "வானம் வெளித்த பின்னும்...: தாகம்....", "raw_content": "\n*****வாழ்வில் சில விஷயங்கள் இப்படித்தான் என மனம் சமாதானப்பட்டாலும் அதைத் தாண்டிப்போக முடிவதில்லை\nபட்டாம்பூச்சி விருது தந்த புதியவனுக்கு,கமலுக்கு,ஜெஸ்வந்திக்கு சந்ருக்கு என் நன்றிகள்.\nஅகதி நாடும் நானும்... (1)\nகவிதை நட்பு ஞாபகங்கள் (3)\nதமிழ்மண நட்சத்திரம் ஈழம் காதல் கவிதை கட்டுரை (8)\nமாவீரர் தினம் 2008 (2)\nமாவீரர் தினம் 2009 (3)\nமாவீரர் தினம் 2010 (3)\nமாவீரர் தினம் 2011 (3)\nமாவீரர் தினம் 2012 (4)\nமாவீரர் தினம் 2013 (3)\nமாவீரர் தினம் 2014 (3)\nஹேமாவின் முதல் கிறுக்கல் (1)\nபதிவர்: ஹேமா ,நேரம்: 14:43\nவறண்டே போனது உனக்கான வார்த்தைகளும்.\nஏக்கங்களை விட்டுச் செல்லும் உங்கள் கவிதை இனிமை அக்கா.\nஒரு துளி நீர்... உங்கள் கவிதை ஹேமா.\nதணியாத தணிக்க முடியாத தாகம்..அருமை.\nநத்தை ஓடுகளில் மழைநீர் தேடிவரும் பாலைவனப் பறவைகள்.... மனதில் ஒட்டிக் கொண்டன வரிகள். பிரமாதம் ஃப்ரண்ட்.\nபுறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று ஓடிக்கொண்டே இருக்கும்.நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும். இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.என் தாக்கமும் இது வழியே...எவரிடமும் வாதிட முடியாத... சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும் எண்ணச் சிக்கல்களை எளிமையாக என் எண்ண நடையில் சேர்த்துக் கோர்த்திருக்கிறேன் என் மன ஆறுதலுக்காக. நன்றி.நட்போடு ஹேமா.\n2012 ன் இறுதித் தேநீர்\nமழை நனைக்கும் ஒரு சொல்\nஉலகக் கிண்ணக் கிரிக்கெட் 2011\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=0467&name=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T02:40:38Z", "digest": "sha1:6E3TDAFASUKDNBYTLSYYBIV472AXYVKW", "length": 5396, "nlines": 132, "source_domain": "marinabooks.com", "title": "கொட்டு மேளம் Kottumelam", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nபகுத்தறிவுசரித்திரநாவல்கள்அரசியல்நேர்காணல்கள்மனோதத்துவம்சித்தர்கள், சித்த மருத்துவம்அகராதிவரலாறுமகளிர் சிறப்புஓவியங்கள்வேலை வாய்ப்புஆய்வு நூல்கள்பெண்ணியம்கட்டுரைகள்நவீன இலக்கியம் மேலும்...\nஇராவணன் பதிப்பகம்சுவாமி சுப்பிரமணியன்குறளினிப் பதிப்பகம்திருக்குறள் பதிப்பகம் தமிழர் பண்பாடு சமூக ஆய்வு மன்றம்ஜீவா பதிப்பகம்எழுத்துகோவிலூர் மடாலயம் தக்கை பதிப்பகம்கிரி ஐயா பப்ளிகேஷன்ஸ்இயேசு ஆதரிக்கிறார் ஊழியங்கள்ஆரா பதிப்பகம்மாலதி பதிப்பகம்குறிஞ்சி பதிப்பகம்பதிவுகள் பதிப்பகம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதி ஜானகிராமன் படைப்புகள் 1-2\nஒரு பக்க கதைகள் - 2007\nஒரு பக்க கதைகள் (2009-2010)\nதக்கையின் மீது நான்கு கண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamurugan.blogspot.com/2006/04/", "date_download": "2018-06-19T02:27:36Z", "digest": "sha1:4VNJOCNFOQTDZ5N2QVHDNDGU5UYH5JGM", "length": 28385, "nlines": 215, "source_domain": "sivamurugan.blogspot.com", "title": "தொட்டனைத் தூறூம் மனற்கேணி ...: April 2006", "raw_content": "\n108: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 24\nநடரஜர் சன்னிதி சற்றே உயர்ந்த மேடையில் உள்ளது. உள்ளே நடராஜரின் வித விதமான நடன சபைகளின் உற்சவர்கள் உள்ளனர். கனக சபை, ரத்தின சபை, சித்திர சபை.\nஇந்த நன்நாளில் பல்வேறு தெய்வங்கள், தங்களது செல்வங்களை பெருக்கிக்கொள்ளவும் காத்துக் கொள்ளவு அன்னை லக்ஷிமியை வணங்கியுள்ளனர். நாமும் அவளை வணங்கி அவளருள் பெருவோம்.\nநடராஜர் சன்னிதிக்கு அருகில் இருப்பவர், அன்னை மஹாலக்ஷ்மி.\nசெந்தூரத் திலகம் அணிந்தவளே (செந்தாமரை)\nசிந்தையில் நின்றாடும் நாரணன் நெஞ்சில்\nநிறைந்தவளே கருணையில் சிறந்தவளே (செந்தாமரை)\nஅலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மீ தாயே\nஅமரர்கள் துதுபாடும் அமுதமும் நீயே\nசெல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாவே\nஉலகமெல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே (செந்தாமரை)\nஉன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே\nஅன்பர்களைக் காத்திடும் அலைமகளே (செந்தாமரை)\nஎன்று இவளை பாடித்தொழுது சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கு செல்வோம்.\nஅங்கு சண்டிகேஸ்வரரிடம் அமைதியாக நம் வருகையை சொல்லி பின் விடைப்பெற்று மேற்கு நோக்கி வருவோம்.\nஅடுத்த பதிவு சனீபகவான் வணங்கி ஈஸ்வர பட்டம் பெற்ற 'கால பைரவர்'.\nஅவருக்கு எதிரில் இருக்கும் வண்ணி சிற்பமும்.\n(இப்பதிவு என்னுடைய 108 வது பதிவு, மேலும் அன்னை லக்ஷ்மியின் படம் பதிவிலேற்றப் பட்ட 100வது படம்)\nLabels: மீனாட்சி அம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\n104: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 23\nசித்தர்களுக்கு எல்லம் சித்தர், இந்த எல்லாம் வல்ல சித்தர். இவரே கல்யானைக்கு கரும்பளித்தவர். சித்தராகி அமர்ந்து எல்ல நோய்களையும் தீர்த்து வருகிறார். இவரிடம் வந்த நோயாளி துன்புருவதில்லை.\nஇவரை பற்றியும், இவருடைய வழிதோன்றியவர்களையும் பற்றி மேலும் அறிய இங்கே. நன்றாக, நேர்த்தியாக, கோர்வையாக செய்யபட்ட ஒரு படைப்பு.\nஇவருடைய சன்னிதியில் பூக்குடாரம் அமைப்பது மிகவும் பிரசித்தியான வேண்டுத���், மேலும் சில வேண்டுதலாக இவருக்கு சந்தன காப்பு செய்வதும், விதவிதமான அபிஷேக, ஆராதனை செய்வதுமாகும்.\nகம்பண்ணர் கண்ட காட்சி: முகமதியர் படையெடுப்பில் அன்னையின் ஆலயம் மிகவும் சேதப்படுத்தப்பட்டது. அதின் சின்னமாக, சாட்சியாக் இன்றும் இருப்பது இச்சான்று.\nமுகமதியர் படையெடுப்பு நடந்த பொழுது கோவில் சொத்துக்களை காக்க அன்ற சிவாச்சாரியர்கள் தற்போதைய கருவறையின் முன் சுவரை எழுப்பி அதன் முன் ஒரு போலியாக ஒரு லிங்கத்தை வைத்து பூஜிப்பது போல் செய்தனர். சுவாமி சிலைகளை ப்ரதிஷ்டை செய்யும் பொழுது உள்ளே வைர வைடூரைய கற்களை பதித்து ப்ரதிஷ்டை செய்வது வழக்கம் அதை கொள்ளை கொள்ள வந்தவன் ஏமாந்து சென்றான்.(அவன் உடைக்க தோற்று, உடைக்க முடியாமல் விட்டு விட்ட லிங்கமே துர்க்கை அம்மனுக்கு எதிர்பகுதியில் உள்ள மேடையில் வைக்கபட்டுள்ளது.) பின்னர் ஆட்சி மாறி கம்பண்ணர் அப்பகுதியில் வந்து தமது பக்தியால் இறைவன் உள்ளே இருப்பதை கண்டறிந்து அந்த சுவரை இடிக்க, உள்ளே, பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றப்பட்ட அகல்விளக்கு எறிந்து கொண்டிருக்க, இறைவன் மீது பூசப்பட்ட சந்தனம் மணம் பரப்பி கொண்டிருக்க, சூடப்பட்ட மாலை வாடாமல் இருப்பதை கண்டு ஆனந்த கண்ணீர் மல்கினார்.\nஅடுத்த பதிவு நடரஜர்கள், சன்டிகேஸ்வரர், மஹாலக்ஷ்மி, காலபைரவர்.\nLabels: மீனாட்சி அம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\n97: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 22\nகாசிவிஸ்வநாதருக்கு அடுத்தபடியாக வடக்கு நோக்கி நின்றருள்வது அன்னை விஷ்ணு ஸ்ரீ துர்க்கை.\nஅவள் எல்லா திக்கிலிருக்கும் மக்களை காக்க மஹிஷாசுரனை மரித்தவள், இவள் முன்னால் அனுதினமும் காலை அடியவர்கள் தம் குழுமத்துடன் மஹிஷாசுர மர்தினி ஸ்தோத்திரம் சொல்லி பாடுவதுவும், அவர்களை கேட்பதற்க்கும் பல ஜென்மங்களில் புண்ணியங்கள் பல செய்திருக்க வேண்டும். சங்கு சக்கரம் தாங்கி, அபய ஹஸ்த்தத்துடன் நிற்க்கும் அவளை நாமும் 'மஹிஷாசுர மர்தினி ஸ்தோத்திரம்' சொல்லி வணங்குவோம்.\nஅயி கிரிநந்தினி நந்திதமெதினி விஷ்வவினொதினி நந்தனுதே\nகிரிவர் விந்த்ய் ஸிரொதினிவாசினி விஷ்ணுவிலாசினி ஜிஷ்ணுனுதே\nபகவதி ஹெஸிதிகண்டகுடும்பினி பூரி குடும்பினி பூரி க்.ர்தே\nஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 1\nசுரவரவர்ஷிணி துர்தரதர்ஷிணி துர்முகமர்ஷிணி ஹர்ஷரதே\nத்ரிபுவனபொஷிணி ஸணகரதொஷிணி கில்பிஷமொஷிணி கொஷரதே\nதனுஜ நிரொஷிணி திதிசுத ரொஷிணி துர்மத ஸொஷிணி சின்துசுதே\nஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 2\nஅயி ஜகதம்ப மத்ம்ப கத்ம்ப வனப்ரிய வாசினி ஹாசரதே\nஸிகரி ஸிரொமணி துணக ஹிமாலய ஸ்ர்ணக நிஜாலய மத்யகதே\nமது மதுரெ மது கைடப கந்ஜினி கைடப பந்ஜினி ராசரதே\nஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 3\nஅயி ஸதகண்ட விகண்டித் ருண்ட விதுண்டித் ஸுண்ட கஜாதிபதே\nரிபு கஜ் கண்ட விதாரண் சண்ட பராக்ரம் ஸுண்ட ம்ர்காதிபதே\nநிஜ புஜ தண்ட நிபாதித கண்ட விபாதித முண்ட படாதிபதே\nஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 4\nஅயி ரண துர்மத ஸத்ரு வதொதித துர்தர நிர்ஜர ஸக்திப்ர்தே\nசதுர விசார துரீண மஹாஸிவ தூதக்ர்த ப்ரமதாதிபதே\nதுரித் துரீஹ் துராஸய் துர்மதி தானவதூத க்ர்தான்தமதே\nஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 5\nஅயி ஸரணாகத வைரி வதூவர வீர வராபய தாயகரெ\nத்ரிபுவன மச்தக ஸூல விரொதி ஸிரொதி க்ர்தாமல ஸூலகரெ\nதுமிதுமி தாமர துன்துபினாத மஹொ முகரீக்.ர்த திக்மகரெ\nஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 6\nஅயி நிஜ் ஹுணக்ர்தி மாத்ர நிராக்ர்த் தூம்ர விலொசன தூம்ர ஸதே\nசமர விஸொஷித ஸொணித பீஜ சமுத்பவ ஸொணித பீஜ லதே\nஸிவ ஸிவ ஸும்ப நிஸும்ப மஹாஹவ தர்பித பூத பிஸாசரதே\nஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 7\nதனுரனு சணக ரணக்ஷணசணக பரிச்புர தணக நடத்கடகே\nகனக பிஸணக ப்ர்ஷத்க நிஷணக ரசத்பட ஸ்ர்ணக ஹதாவடுகே\nக்ர்த சதுரணக பலக்ஷிதி ரணக கடத்பஹுரணக ரடத்படுகே\nஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 8\nஜய ஜய ஜப்ய ஜயெஜய ஸப்த பரச்துதி தத்பர விஸ்வனுதே\nபண பண பிந்ஜிமி பிணக்ர்த நூபுர சிந்ஜித மொஹித பூதபதே\nநடித நடார்த நடீனட் நாயக நாடித நாட்ய சுகானரதே\nஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 9\nஅயி சுமநஹ சுமநஹ சுமநஹ சுமநஹ சுமனொஹர் கான்தியுதே\nஸ்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ ரஜனீ ரஜனீகர் வக்த்ரவ்.ர்தே\nசுனயன் விப்ரமர் ப்ரமர் ப்ரமர் ப்ரமர் ப்ரமராதிபதே\nஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 10\nசஹித மஹாஹவ மல்லம தல்லிக மல்லித ரல்லக மல்லரதே\nவிரசித வல்லிக பல்லிக மல்லிக பில்லிக பில்லிக வர்க வ்ர்தே\nசிதக்ர்த புல்லிசமுல்ல சிதாருண தல்லஜ பல்லவ சல்லலிதே\nஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 11\nஅவிரல கண்ட கலன்மத மெதுர மத்த மதணகஜ ராஜபதே\nத்ரிபுவன பூஷண பூத கலானிதி ரூப பயொனிதி ராஜசுதே\nஅயி சுத தீஜன லாலசமானச மொஹன மன்மத ராஜசுதே\nஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 12\nகமல தலாமல கொமல கான்தி கலாகலிதாமல பாலலதே\nசகல விலாச கலானிலயக்ரம கெலி சலத்கல ஹ்ம்ச குலெ\nஅலிகுல சணகுல குவலய மண்டல மௌலிமிலத்பகுலாலி குலெ\nஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 13\nகர முரலீ ரவ வீஜித கூஜித லஜ்ஜித கொகில ம்ந்ஜுமதே\nமிலித புலின்த மனொஹர் குந்ஜித ர்ந்ஜிதஸைல நிகுந்ஜகதே\nநிஜகுண பூத மஹாஸபரீகண சத்குண ச்ம்ப்ர்த கெலிதலெ\nஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 14\nகடிதட பீத துகூல விசித்ர மயூகதிரச்க்ர்த சந்த்ர ருசெ\nப்ரணத சுராசுர மௌலிமணிச்புர த்ம்ஸுல சந்நக சந்த்ர ருசெ\nஜித கனகாசல மௌலிபதொர்ஜித நிர்பர குந்ஜர கும்பகுசெ\nஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 15\nவிஜித சஹச்ரகரைக சஹச்ரகரைக சஹச்ரகரைகனுதே\nக்ர்த சுரதாரக சணகரதாரக சணகரதாரக சூனுசுதே\nசுரத சமாதி சமானசமாதி சமாதிசமாதி சுஜாதரதே\nஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 16\nபதகமலம கருணானிலயே வரிவச்யதி யொஅனுதினன ச ஸிவெ\nஅயி கமலெ கமலானிலயே கமலானிலயஹ ச கத்ம ந பவெத்\nதவ பதமெவ பர்ம்பதமித்யனுஸீலயதொ மம கிம ந ஸிவெ\nஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 17\nகனகலசத்கல ஸிந்து ஜலைரனு சிந்சினுதே\nகுண ரணகபுவ்ம் பஜதி ச கிம் ந ஸசீகுச கும்ப தடீ பரிர்ம்ப சுகானுபவம\nதவ சரணம் ஸரணம் கரவாணி நதாமரவாணி நிவாசி ஸிவம்\nஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 18\nதவ விமலேன்துகுலம வதநேந்துமலம் சகலம் நநு கூலயதே\nகிமு புருஹூத் புரீன்துமுகீ சுமுகீபிரசௌ விமுகீக்ரியதே\nமம து மத்ம் ஸிவனாமதனெ பவதீ க்ர்பயா கிமுத் க்ரியதே\nஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 19\nஅயி மயி தீனதயாலுதயா க்ர்பயைவ த்வயா பவிதவ்யமுமே\nஅயி ஜகதோ ஜனனீ க்ர்பயாசி யதாசி ததா.அனுமிதாசிரதே\nஜய ஜய ஹே மஹிஷாசுரமர்தினி ரம்யகபர்தினி ஸைலசுதே 20\nஅன்னைக்கு முன்னால் இருப்பது ஸ்தல விருக்ஷமான கதம்ப மரம்.\nஅடுத்த பதிவு, சித்தர் சன்னிதியும் அப்பர் கண்ட காட்சியும்.\nLabels: மீனாட்சி அம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\n59: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 21\nமதுரையை காக்க��ும், வேதங்களை காக்கவும், ஈசன் செய்த விளையாட்டுக்கள் பலப்பல அதில் 64 திருவிளையாடல்களை திருவிளையாடல் புராணம் சொல்கிறது. (மதுரை வீரன் படத்தில் 14 திருவிளையாடல்களை தம் நாடியத்தில் வெளிப்படுத்துவார் நாட்டிய பேரொளி)\nஎங்கள் முக்கண்ணன் செய்த விளையாடல்கள் அறுபத்து நான்கு திருவிளையாடல்களை வண்ண சிற்ப்பதில் பார்க்க நீங்கள் சொக்கநாதர் சன்னிதியை தான் அடைய வேண்டும். ஈசனின் விளையாட்டுக்களை பார்க்க நின்று நிதானமாக ஒவ்வொரு சிற்ப சித்திரமாக பார்க்கும் பொழுது ஒவ்வொரு சிற்பங்களும் கண்ணைகவரும். தருமிக்கு பொற்குவையளித்தது, ரசவதம் செய்தது, மாணிக்கம்-விறகு-வளையல் விற்றது, பன்றிகளுக்கு பால்கொடுத்தது, மதுரைக்கு எல்லைகாட்டியது, புத்திர காமேஷ்டி யாகத்திலிருந்து மீனாட்சியம்மன் பிறந்தது, குண்டோதரனின் பசி-தாகம் தீர்க்க வைகையை கொண்டுவந்தது, பிட்டுக்கு மன்சுமந்தது, பிரம்படி பட்டது, நரியை பரியாக்கியது, எழுகடல் கொண்டுவந்தது, புலவர்கள் சபையில் வாதாடியது, என்று ஈசனின் விளையாட்டுக்கள் இன்றும் தொடர்கிறது.\nLabels: மீனாட்சி அம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில் படங்கள்\nபிறந்தது மதுரை,தமிழ்நாடு, வேலைசெய்வது இணை மேலாளராய் - பெங்களூருவில், India\n108: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 24\n104: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 23\n97: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 22\n59: மீனாக்ஷி அம்மன் கோவில் படங்கள் # 21\nஅஷ்ட திக்குகளில் இருக்கும் அரசர்களை வென்று வருவதுதான் திக் விஜயம் என்றே நினைத்திருந்தேன்...மேலும்\nதிக்விஜயம் என்ற சொல்லுக்கே இன்று தான் பொருள் புரிந்தது...மேலும்\nதிரு சிவமுருகன் அவர்களே தங்களின் வலைபூவை தவறாமல் பார்த்து வருகிறேன், மிகவும் நன்று ஆனால் இன்று வந்திருக்கும் படத்தை பார்த்து பிரமித்தேன்...மேலும்\nபுட்டுத் திருவிழா மற்றும் ஏனைய பதிவுகளும், படங்களும் அற்புதம். உங்கள் பதிவிலுள்ள புட்டுக்கு மண்...மேலும்.\nஐயா அவசியம் பதிவிடுங்கள் வந்து மீனாக்ஷி சொக்கேசர் தரிசனம் பெறுகிறோம். ஒரு வேண்டுகோள்...மேலும்\nஒரு ஐயம்.மீன் உண்ண விரும்பி மனம் திருந்தி சிவனை வேண்டி பரகதி அடைந்தது சரி. அதற்காக மீனே இல்லாமல் செய்தது...மேலும்.\nகருங்குருவிக்கு மோக்ஷம் அளித்தது என்று திருவிளையாடல் புராணத்திலும் தினசரியிலும் (காலண்டரிலும்) படித்த நினைவிருக்கிறது. இன்று தான் ...மேலும்.\nசிவா, நான் சிறு வயதில் அம்மன் கோவிலுக்குப் போகும்போது(1950-60)வீதிகள் அவ்வளவு விசாலமாக இருக்கும்.இத்தனை விளக்குகள் இல்லாவிட்டாலும் காற்றூம் வெளிஷச்சமும் பொற்றாமரைகுளமும் அழகாக...மேலும்.\nஸ்ரீ மந் நாயகி சுவாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/world/96342", "date_download": "2018-06-19T03:14:13Z", "digest": "sha1:OYR75VAXJ4XDYFG46KETJLTVADMVZ4PP", "length": 11717, "nlines": 120, "source_domain": "tamilnews.cc", "title": "அரபு நாடுகளில் மணலுக்கு வந்த பஞ்சம்: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி", "raw_content": "\nஅரபு நாடுகளில் மணலுக்கு வந்த பஞ்சம்: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி\nஅரபு நாடுகளில் மணலுக்கு வந்த பஞ்சம்: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி\nஉலகம் முழுவதும் மக்கள்தொகை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் காடுகள் அழிக்கப்பட்டு, கான்கிரீட் கட்டிடங்களாக உருமாறி வருகின்றன. கட்டுமானத்துக்கு தேவையான கற்கள், கண்ணாடி, சிமெண்ட் கலவை ஆகியவற்றுடன் மணல் சேர்ந்தே ஆக வேண்டிய கட்டாயம் உள்ளதால் தங்கத்துக்கு நிகராக மணலின் விலையும் நாளொரு மாற்றம் - பொழுதொரு ஏற்றமாக உயர்ந்துகொண்டே போகிறது.\nகுறிப்பாக, கட்டுமானப் பணிகளுக்கு ஆற்றுப் படுகைகளில் இருந்து எடுக்கப்பட்டும் மணல் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவைப் பொருத்தவரை, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆற்றுப் பகுதிகளில் இயந்திரங்களை கொண்டு அதிக அளவில் மணல் அள்ளப்பட்டதால் மண் அரிப்பு ஏற்பட்டு, பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் விளைநிலங்கள் தற்போது தரிசாகிப்போய் கிடக்கின்றன.\nகேரளாவில் உள்ள பம்பை, மணிமாலா, அச்சன்கோவில் ஆறுகளில் இருந்து அளவுக்கதிகமாக மணல் சுரண்டப்பட்டதால் அருகாமையில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து, வறண்டு காணப்படுகிறது.\nசீனாவில் உள்ள நன்னீர் ஏரியான போயாங் ஏரி, மணல் சுரண்டலால் வறண்டுகொண்டே வருகிறது. கென்யா நாட்டில் அளவுக்கதிகமாக மணல் எடுக்கப்பட்டதால் ஆற்றுப்படுகைகள் வறண்டுப்போய் அங்குள்ள மக்கள் குடிநீருக்கு திண்டாடும் பரிதாப நிலை உருவாகி விட்டது. மொராக்கோ மற்றும் கரிபியன் நாடுகளில் கடற்கரையோரப் பகுதிகளில் இருந்து மணல் சுரண்டப்பட்டதால் அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nஇப்படி, ஆறுகளின் அடிப்பகுதியில் இருக்கும் மண��் பாய்ந்தோடிவரும் நீரை சுத்திகரிப்பதுடன் அருகாமையில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் வறண்டுப் போகாமல் பாதுகாக்கிறது. இதை மறந்து கிடைத்தவரை லாபம், தோண்டத்தோண்ட இன்பம் என்ற ரீதியில் உலகம் முழுவதும் தோண்டப்படும் பொருட்களில் 85 சதவீதம் மணலாகதான் இருக்கிறது.\nஆண்டுதோறும் 40 பில்லியன் டன்கள் அளவுக்கு மணல் தோண்டப்படுவதாகவும், உலகளாவிய அளவில் மணல் குவாரிகளின் வர்த்தக நிதி பரிமாற்றம் 70 பில்லியன் டாலர்கள் அளவுக்கு உள்ளதாகவும் ஒரு அறிக்கை குறிப்பிட்டுகிறது. அதாவது, சராசரியாக உலகம் முழுவதும் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகமாக பயன்படுத்தப்படும் இரண்டாவது பொருளாக மணல் இடம்பிடித்துள்ளது.\nஅந்த வகையில், நகரமயமாதலும், கட்டுமானப் பணிகளும், மணலுக்கான தேவையும் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்நிலையில், மத்திய கிழக்கு வளைகுடா பகுதியில் உள்ள செல்வ செழிப்புமிக்க நாடுகளில் ஒன்றான துபாய் உள்ளிட்ட சில நாடுகள் தங்கள் நாட்டு கட்டுமானப் பணிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வதாக தெரியவந்துள்ளது.\nமிகப்பரவலான பாலைவனப் பகுதிகள் நிறைந்த அரபு நாடுகள் மணலை ஏன் விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டும் என சிலருக்கு எழும் சந்தேகம் நியாமானதுதான். ஆனால், அந்த பாலைவனங்களில் உள்ள மணல் அனைத்தும் மிருதுவாக உள்ளதால் கட்டுமானப் பணிகளுக்கு அது ஏற்புடையதாக இருப்பதில்லை.\nஎனவே, ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டும் சுமார் 456 பில்லியன் டாலர்கள் அளவிலான மணல், கற்கள் மற்றும் சரளைக்கற்களை தங்கள் நாட்டில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்காக ஐக்கிய அரபு அமீரக நாடுகள் கடந்த 2014-ம் ஆண்டு இறக்குமதி செய்துள்ள தகவல் தற்போது தெரியவந்துள்ளது.\nஎங்கிருந்து எந்த நாடு ஏற்றுமதி செய்தாலும், இறக்குமதி செய்தாலும் உலகில் மிக வேகமாக கரைந்துக் காணாமல்போய், விரைவில் தீர்ந்துப்போகும் அபாயகரமான இயற்கை வளங்களின் பட்டியலில் தற்போது மணலும் முக்கிய இடம்பிடித்துள்ளது, குறிப்பிடத்தக்கது\nஆப்கன்: முடிவுக்கு வந்தது சண்டை நிறுத்தம்\nமாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி முடிவுக்கு வந்தது\nஇறக்குமதி கட்டண விதிப்பை நிறுத்திய சீனா - அமெரிக்கா\nவடகொரியா கைது செய்த 3 பேரை விடுதலை செய்து அழைத்து வந்தார் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி\nஆப்கன���: முடிவுக்கு வந்தது சண்டை நிறுத்தம்\nஅமெரிக்காவில் அகதி சிறுவர்கள் பெற்றோர்களிடமிருந்து பிரிப்பு\nமாசிடோனியா நாட்டின் பெயரை மாற்ற ஒப்பந்தம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/06/148407", "date_download": "2018-06-19T03:10:17Z", "digest": "sha1:KLZUHMLU2HZM7T24ODMSXRORZ6UZJ44Q", "length": 6054, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "சங்கமித்ரா படத்தின் படப்பிடிப்பு பற்றி வெளியான முதல் தகவல் - Cineulagam", "raw_content": "\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\n கோபமான வார்த்தையில் சென்ராயனை திட்டிய மும்தாஜ்\nஊரே கழுவி ஊத்தியும் இத்தனை கோடி வசூல் அள்ளியதா ரேஸ்-3- வேற லெவல் தான்\nகோவிலுக்குள் சென்று தானாக கதவை மூடிக்கொண்ட பாம்பு\nகடைசிவரைப் பாருங்க... நிச்சயம் அசந்துபோயிடுவீங்க\n வெறித்தனமான விஜய் ரசிகர்கள் - என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்\nகாலா 11 நாள் இமாலய வசூல்- அஜித், விஜய் இல்லை ரஜினி மட்டுமே செய்த சாதனை\nமுதல் நாளே புலம்பவிடும் பிக்பாஸ்- ஓவியா செய்ததை பாருங்க\nவேற எந்த ரசிகர்களும் இல்லை, இந்தியாவிலேயே விஜய் ரசிகர்கள் மட்டும் செய்த சாதனை\nயாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா அதிர்ச்சியான மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nசங்கமித்ரா படத்தின் படப்பிடிப்பு பற்றி வெளியான முதல் தகவல்\nசுந்தர்.சி அவர்களின் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் படம் சங்கமித்ரா. எப்படிபட்ட படம், யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரங்கள் எல்லாம் வெளியாகிவிட்டது.\nஆனால் எப்போது படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த வருடம் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் வருடப் பிறப்பு ஸ்பெஷலாக தொடங்க இருக்கிறார்களாம்.\nஇந்த பிரம்மாண்ட படத்தில் திஷா படானி, ஜெயம் ரவி, ஆர்யா என பல நடிகர்கள் நடிக்க ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21037", "date_download": "2018-06-19T03:05:54Z", "digest": "sha1:PNPI2OQQ2OKUN6WAPA5BIF7OHSPCUUB6", "length": 4527, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "இரட்டை நவகிரக அமைப்பு | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > அபூர்வ தகவல்கள்\nதென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் உள்ள நவகிரக மண்டபத்தில் கிரகங்கள் அதனதன் திசையிலும், மண்டபத்தின் முன்னால் நேர் வரிசையிலும் கிரகங்கள் உள்ளன. ஒரே இடத்தில் இரட்டை நவகிரகங்கள் இருப்பது இங்கு மட்டுமே.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபல வடிவங்கள் பல பெயர்கள்\nநவகிரக தோஷம் போக்கும் ஆஞ்சநேயர்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள் நோயின் அழகு பல்லில் தெரியும்\n19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nடீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\n467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்\nநாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு\nதிருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/2015/oct/15/19%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0-1204476.html", "date_download": "2018-06-19T03:01:18Z", "digest": "sha1:BGHZPD7UVTILCL6IVNS2CIEOXQ326ULM", "length": 6815, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "19இல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி\n19இல் சமையல் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்\nகன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சமையல் எரிவாயு நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் திங்கள்கிழமை (அக். 19) நடைபெறவுள்ளது.\nஇதுதொடர்பாக, மாவட��ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nமாவட்டத்தில் எரிவாயு இணைப்புப் பெற்றுள்ள நுகர்வோருக்கு பதிவுமூப்பு அடிப்படையில் எரிவாயு உருளை வழங்கப்படுவதில்லை; மறு எரிவாயு உருளைக்கோரி பதிவு செய்தால் அதனை எரிவாயு முகவர்கள் முறையாக பதிவு செய்வதில்லை என்பன உள்ளிட்ட பொதுவான புகார்களை தெரிவிப்பதற்கு இம்மாதம் 19ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.\nமாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள், எரிவாயு முகவர்கள், உணவு பொருள் வழங்கல் அலுவலர்கள் பங்கேற்கவுள்ளனர். எனவே, எரிவாயு நுகர்வோர் இதில் பங்கேற்று தங்களது குறைகளுக்கு தீர்வு காணலாம் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2017/06/10-7.html", "date_download": "2018-06-19T03:02:27Z", "digest": "sha1:YBL4GPV5WS5FSZGVNIM6KQ4V5ZLHJAPH", "length": 8987, "nlines": 60, "source_domain": "www.onlineceylon.net", "title": "லஞ்சம் ஊழலில் ஆசியாவிலேயே முதலிடத்தை பிடித்த நாடு - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nலஞ்சம் ஊழலில் ஆசியாவிலேயே முதலிடத்தை பிடித்த நாடு\nசமீபத்திய கருத்துகணிப்பில் ஆசிய அளவில் லஞ்சம் ஊழல் மிகுந்த நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக பிரபல பத்திரிகை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிரான்ஸ்பிரன்ஸி இன்டர்நெஷனல் என்ற அமைப்பு சார்பாக 16 ஆசிய பசிபிக் நாடுகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி அதிக ஊழல்- லஞ்சம் நிறைந்த நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்த பட்டியலில் இந்��ியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் 10 ல் 7 பேர் அரசு அலுவலகங்களில் தங்களின் பணிகள் முடிய லஞ்சம் வழங்க வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல்வேறு நாடுகளில் உள்ள சுமார் 22 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படி இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டிரான்ஸ்பிரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை சமீபகாலமாக\nலஞ்சம் பெருமளவு அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக காவல்துறையில் லஞ்சம், முறைகேடுகள் தலைவிரித்தாடுவதாகவும் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தானை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கை மீறுவதற்காக அதிகளவு லஞ்சம் வழங்கப்படுவதாகவும், சீனாவிலும் அரசு இயந்திரத்தை சட்டத்திற்கு விரோதமாக நகர்த்த லஞ்சம் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.\nஇந்தியாவை பொறுத்தவரை கல்வி, மருத்துவம், சட்டம் ஒழுங்கு என்று அனைத்து முக்கியத்துறைகளிலும் லஞ்சம் அளிக்காமல் எந்த காரியமும் நடைபெறுவதில்லை எனவும் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த லஞ்சத்தால் அரசின் உதவிகள் கிடைக்க வேண்டிய ஏழை எளிய மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.\nஊழல் – லஞ்சமற்ற சமுதாயம் உருவாக்கப்படும் என்ற உறுதியுடன் ஆட்சிக்கு வந்தவர்களும் அந்த வாக்குறுதிகளை பதவியில் அமர்ந்தவுடன் மறந்துவிடுவதே இந்தியாவின் இந்நிலைக்கு காரணம் எனவும் குறித்த பத்திரிக்கையில் வெளியான கட்டுரையில்குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் லஞ்சத்தை ஊக்கவிக்காத நாடாக ஜப்பான் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆசியாவில் லஞ்சம் ஊழல் மிகுந்த 5 நாடுகளின் பட்டியல் இதோ:\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-06-19T02:39:40Z", "digest": "sha1:QOMRPAJHINZ2EQL5XLYHVTSTQE3CPFRH", "length": 13803, "nlines": 164, "source_domain": "yarlosai.com", "title": "சிரியாவில் வான் தாக்குதல் - 16 பேர் பலி | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஅதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய அம்சம் பெறும் ஜிமெயில் ஐஓஎஸ் ஆப்\nவிண்ணில் செலுத்தப்படும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல்\nபயனர்களிடம் மன்னிப்பு கேட்கும் ஃபேஸ்புக்\nஇந்த குட்டி சாதனம் இருந்தால் எதுவும் களவு போகாது\nஅசத்தல் அம்சங்களுடன் லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போன் வெளியானது\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nஇன்றைய ராசி பலன் (18-06-2018)\nஇன்றைய ராசி பலன் (17-06-2018)\nநோன்பின் மாண்புகள் – ஈகைத் திருநாள்\nஇன்றைய ராசி பலன் (16-06-2018)\nஇன்றைய ராசி பலன் (15-06-2018)\nஇன்றைய ராசி பலன் (14-06-2018)\nமதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா – வீடியோ பாருங்கள்\nரஜினி கதையில் நடிக்கும் விஜய்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nபழமையான வீட்டை சுற்றி வரும் ஓவியா…\nகடும் அப்செட்டில் சூப்பர் ஸ்டார்\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு (Photos)\nயாழ்ப்பாணத்தில் வாள்­வெட்­டு- பெண் உட்பட ஐவர் காயம்\nதென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nமதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\nவிளக்கெண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nமுதுகு தண்டுவடம் பாதிப்புகள் – சிகிச்சை முறைகள்\nஇறுதிசடங்கின் போது தாயின் சவப்பெட்டி விழுந்து நசுக்கியதில் மகன் மரணம்\nஇங்கிலாந்தில் 100 நோயாளிகளை கொன்ற பெண் டாக்டர்\nஅமெரிக்காவில் எல்லை தாண்டியவர்களின் காரை போலீஸ் சேஸ் செய்த போது விபத்து – 5 பேர் பலி\nHome / latest-update / சிரியாவில் வான் தாக்குதல் – 16 பேர் பலி\nசிரியாவில் வான் தாக்குதல் – 16 பேர் பலி\nசிரியாவில் பல்வேறு கிளர்ச்சியாளர்களுக்கும், அரசு படைகளுக்கும் இடையே கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. அங்குள்ள இட்லிப் மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் தங்கள் வசம் வைத்துள்ளனர்.\nஇந்த மாகாணத்தின் பின்னிஷ், ராம் ஹம்தான், டப்தனாஸ் கிராமங்களை குறிவைத்து நேற்று முன்தினம் சிரிய அரசு படைகள் வான்வழி தாக்குதலை அரங்கேற்றின. சுமார் 2 மணி நேரமாக நீடித்த இந்த தாக்குதலில் வீடுகள், வைத்தியசாலைகள் உள்ளிட்ட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.\nஇந்த கொடூர தாக்குதலில் ஒரு இளம்பெண் உள்ளிட்ட 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 18 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னதாக கடந்த 8 ஆம் திகதி இந்த மாகாணத்தில் ரஷ்ய படைகள் நடத்திய வான்தாக்குதலில் 44 பேர் உயிரிழந்தது அங்கு சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.\nசிரிய அரசு படைகளின் இந்த வான்தாக்குதல் தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ஆழ்ந்த கவலை தெரிவித்து உள்ளார்.\nஇட்லிப் மாகாணம் போர் நிறுத்த பகுதியாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அந்த ஒப்பந்தத்துக்கு உறுதியேற்றவர்கள், தங்கள் பொறுப்புடைமையை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.\nPrevious 1.7 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்களுடன் நபர் ஒருவர் கைது\nNext விஜய் காலை மிதித்த கீர்த்தி சுரேஸ் – சர்ச்சையான புகைப்படம்\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு (Photos)\nயாழ்ப்பாணத்தில் வாள்­வெட்­டு- பெண் உட்பட ஐவர் காயம்\nதென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nதென்மராட்சிப் பகுதியில் பாம்பு மற்றும் இனந்தெரியாத விஷக்கடிக்கு இலக்கான நிலையில் மூவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டுள்ளனர். …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு (Photos)\nயாழ்ப்பாணத்தில் வாள்­வெட்­டு- பெண் உட்பட ஐவர் காயம்\nதென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசற்றும���ன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு (Photos)\nயாழ்ப்பாணத்தில் வாள்­வெட்­டு- பெண் உட்பட ஐவர் காயம்\nதென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nமதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/latest-samsung-galaxy-s9-leak-reveals-new-position-fingerprint-sensor-016023.html", "date_download": "2018-06-19T02:59:36Z", "digest": "sha1:ORGA6QXDIWKA2JYKWS4XRWQECLQWRMFX", "length": 17621, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "Latest Samsung Galaxy S9 leak reveals new position for fingerprint sensor - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nசாம்சங் நிறுவனம் கொடுக்கும் இரண்டு பெரிய சர்ப்ரைஸ் & ஒரு மினி ஷாக்.\nசாம்சங் நிறுவனம் கொடுக்கும் இரண்டு பெரிய சர்ப்ரைஸ் & ஒரு மினி ஷாக்.\nதண்டவாள விரிசல்களை கண்டறியும் ரோபோட் - மெட்ராஸ் ஐஐடி-க்கு சல்யூட்\nசாம்சங் கிரோம்புக் பிளஸ் வி2: ஜூன் 24-ம் தேதி விற்பனை துவக்கம்.\nகேலக்ஸி எஸ்9 ப்ளஸ் (சன்ரைஸ் கோல்ட் எடிஷன்) இந்திய விலை வெளியானது.\nஇந்தியா: சாம்சங் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nஐரிஸ் ஸ்கேனர் வசதியுடன் வெளிவரும் கேலக்ஸி டேப் எஸ்4.\n4000எம்ஏஎச் பேட்டரி அமைப்புடன் வெளிவரும் கேலக்ஸி நோட் 9.\nசாம்சங் கார்னிவல் ஃப்ளிப்கார்ட்: ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nசாம்சங் நிறுவனம், அதன் தலைமை ஸ்மார்ட்போன்களின் பின்புற கைரேகை சென்சார் அம்சத்திற்கான நிலையான இடத்தை பற்றி இன்னும் கவலைப்பட்டு கொண்டிருப்பது போல தெரிகிறது.\nநிறுவனத்தின் எஸ் ஹெல்த் ஆப்பின் புதிய லீக்ஸ் ஸ்கிரீன் ஷாட் உண்மை என்றால், வரவிருக்கும் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் கைரேகை சென்சார் ஒரு நம்பமுடியாத இடத்தில பொறிக்கப்படவுள்ளது. வெளியான தகவலின��படி, கேலக்ஸி எஸ்9 கருவியில் கைரேகை ஸ்கேனர் அம்சமானது அதன் பின்புற கேமராவின் கீழ் ஒரு புதிய நிலையைப் பெறும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇதய துடிப்பு சென்சார் திரை\nவெளியான ஸ்க்ரீன்ஷார்ட் ஆனது எஸ் ஆப் வழியான இதய துடிப்பு சென்சார் திரையை காட்டுகிறது. அதில் இடம்பெறும் கேலக்ஸி ஸ்மார்ட்போனின் வரைபடமானது, முன்னர் கூறப்பட்டபடி ஒரு இரட்டை கேமரா அமைப்பு கொண்டிருக்காமல் சிங்கிள் ரியர் கேமரா அமைப்பை வெளிப்படுத்துகிறது.\nஇந்த இடத்தில பல நம்பகத்தன்மை சார்ந்த கேள்விகள் எழுகின்றன. மறுபக்கம் சாமொபைல் தளமோ \"இது ஒரு சுவாரஸ்யமான சாத்தியம்\" என்று கருத்து தெரிவித்துள்ளது. இந்த வடிவமைப்பு உண்மையாகும் என்று நம்புகிறது. ஸ்கிரீன்ஷாட்டில் காணப்படும் தொலைபேசியானது - முன்னர் லீக்ஸ் தகவலில் சிக்கிய - மினி கேலக்ஸி எஸ்9 ஆகவும் வாய்ப்புள்ளது.\nஇரட்டை கேமராக்கள் என்னது பிரீமியம் ஸ்மார்ட்போன்களுக்கான ஒரு பிரதான அம்சமாகி விட்டதால், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் எக்ஸ் உடன் நேரடி போட்டி நிகழ்த்தும் நோக்கத்தில் உருவாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 அல்லது கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போனில் டூயல் கேம் அம்சத்தினை புறக்கணிக்க முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n4 இன்ச் அளவிலான டிஸ்பிளே\nகேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போனை பொறுத்தமட்டில், அடுத்த தலைமுறை கருவிகளான சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் வெளியாகும் எதிர்பார்க்கப்படும் நிலைப்பாட்டில், 4 இன்ச் அளவிலான டிஸ்பிளே கொண்ட எஸ்9 மினி ஸ்மார்ட்போனும் வெளியாகலாமென கூறப்படுகிறது.\n5 அங்குல திரையை விட அளவில் சிறியதாக இருக்கலாம்\nகேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போனின் வன்பொருள் அம்சங்கள் பற்றிய எந்த விவரங்களையும் தற்போது கணிக்கமுடியாத அளவிற்கு இருப்பினும், தொலைபேசி வட்டமான அல்லது வளைந்த விளிம்புகளுடன் 5 அங்குல திரையை விட அளவில் சிறியதாக இருக்கலாம் என்பது உறுதி.\nசாம்சங் கேலக்ஸி எஸ்9 மினி ஸ்மார்ட்போனில் எட்ஜ்-டூ-எட்ஜ் டிஸ்பிளே இடம்பெறாவிட்டாலும் கூட ஒரு அசாதாரணமான 18.5: 9 என்ற திரை விகிதத்தை நிச்சயமாக எதிர்பார்க்கலாம். இந்த மினி ஸ்மார்ட்போன் தவிர்த்து, அடுத்த ஆண்டு வெளியாகும் கேலக்ஸி எ��்9 மற்றும் கேலக்ஸி எஸ்9 ப்ளஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள்கே தற்போதைய கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ கருவிகளின் இன்பினிட்டி டிஸ்பிளே மற்றும் திரை அளவை) தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த காரணத்தினால் தான் சாம்சங் நிறுவனம், சிறிய அளவிலான மொபைல்களை விரும்பும் மக்களுக்காக ஒரு மினி பதிப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. கூறப்படும் மினி கேலக்ஸி எஸ்9 ஆனது ஐபோன்களின் அளவில் வெளியாகும் மறுகையில், 2018-ஆம் ஆண்டில் வெளியாகும் ஐபோன்கள், சாம்சங் கருவிகளை போன்ற 6 இன்ச் அளவில் வெளியாகலாம் என்ற தகவல் நேற்று வெளியானது. இதுவொரு வேடிக்கையான போட்டியாக காணப்படுகிறது.\nதிரை அளவுகளில் ஒற்றுப்போனாலும், கேலக்ஸி எஸ்9 மற்றும் கேலக்ஸி எஸ்9+ ஆனது அதன் முந்தைய கருவிகளுடன் வன்பொருள் துறையடன் ஒற்றுப்போக அதிக வாய்ப்பில்லை. ஆக, நிச்சயமாக மினி பதிப்பு ஒன்று வெளியாகுமென கூற முடியாது. கடந்த காலங்களில் கூட சாம்சங் அதன் பிரதான தொலைபேசிகளின் மினி பதிப்பு அறிமுகப்படுத்தலாம் என்ற வதந்திகள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\nகேலக்ஸி எஸ்8 மினி பதிப்பு\nஇதேபோன்றதொரு மினி பதிப்பு கேலக்ஸி எஸ்8 உடன் இணைந்து வெளியாகும் என்று வதந்திகள் வெளியாகின. அவ்வளவு ஏன். முன்பு கேவெளியான கேலக்ஸி எஸ்7 உடன் இணைந்தும் ஒரு மினி பதிப்பு வெளியாகுமென வதந்திகள் தெரிவித்தன. ஆக இந்த குறிப்பிட்ட தகவலை, உப்பின் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம்.\n6.2 அங்குல திரை மற்றும் 6 ஜிபி ரேம்\nகேலக்ஸி எஸ்9+ ஸ்மார்ட்போனை பொறுத்தமட்டில், அது 6.2 அங்குல திரை மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டு வரலாம். மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஆனது, ஒரு 5.8 அங்குல காட்சி மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டுவரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.\nகேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போனின் உலகளாவிய பதிப்பானது நிறுவனத்தின் புதிய எக்ஸிநோஸ் 9 தொடர் 9810 செயலி உடனான ஸ்னாப்டிராகன் 845 சிபியூ கொண்டு இயங்கலாம். மேலும் இரண்டு தொலைபேசிகளுமே பிக்ஸ்பை ஏஐ பொத்தான் மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் இடம்பெறுமென்றும் ஊகிக்கப்படுகிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nவிண்டோஸ்-இல் மெமரியை பாதுகாக்க அற்புத டிப்ஸ்.\n19எம்பி + 12 எம்பி ரியர்; 13 எம்பி செல்பீ; மெர்சலாக்கும் எக்ஸ்பீரீயா XZ3.\nநாள் ஒன்றிற்கு 3ஜிபி.. 3ஜிபி.. கூவி விற்கும் டெலிகாம் நிறுவனங்கள்; என்னென்ன விலை.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00609.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=2239", "date_download": "2018-06-19T02:35:19Z", "digest": "sha1:KNC3XKLTOPADH3FDTHGS2S74RJ5HVZ2V", "length": 5138, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "கண் தெரியாத இசைஞன்", "raw_content": "\nHome » மொழிபெயர்ப்பு நூல்கள் » கண் தெரியாத இசைஞன்\nரஷ்ய எழுத்தாளர் கொரலேன்கோ எழுதிய பிரசித்தி பெற்ற குறுநாவல்களில் முக்கியமானது ‘கண் தெரியாத இசைஞன்’. 13 ஆண்டுகளாகச் சிந்தித்து ஒரு வருடத்தில் எழுதி முடித்த இந்தக் கதை பதினைந்து முறை பல்வேறு பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. வெளிவந்தபோதெல்லாம் கொரலேன்கோ சிறு திருத்தங்கள் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒளியைத் தேடும் வேட்கை பார்வையற்றவர்களிடம் இருப்பதை வலியுறுத்துவதே இந்தக் கதை என்று கொரலேன்கோ கூறுகிறார். இது முற்றிலும் கற்பனைக் கதையன்று. தாம் சந்தித்த பார்வையற்ற திறமைசாலிகளை முன்வைத்து இதைப் பட்டை தீட்டியுள்ளார். மனித மகிழ்ச்சியும், அதனை அடையக்கூடிய வழிகளும் இந்தக் கதையில் அலசப்படுகின்றன. கதாநாயகனான கண் தெரியாத இசைஞன், பியோத்தரைச் சுற்றி நடமாடக்கூடிய, நம்பிக்கையளிக்கக்கூடிய அவனது தாய், காதலி, மாமா ஆகியோர் சமூகத்தில் அவனுக்கு வாய்த்த அதிர்ஷ்டங்கள். அன்பைப் பொழியும் ஆற்றலைக்கொண்ட இந்தக் கதை மனித சமுதாயத்தின் உயர்ந்த தன்மையை உணர்த்தக் கூடியது. ரஷ்ய மொழியில் படித்தவர்கள் எப்படி ரசித்து, லயித்து இந்தக் கதையைச் சுவைத்தார்களோ... அந்தச் சுவை சிறிதும் கெடாமல் மொழிபெயர்ப்பாளர் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். படிக்கும்போது, கதைக் களம், இயற்கை அழகு வர்ணிப்பு, அன்பு, காதல், பிரிவு, சாதனை ஆகியவற்றில் பல்வேறு பரிமாணங்களில் ரஷ்ய இலக்கியம் மிளிர்வதை உணர்வீர்கள். பக்கத்தைப் புரட்டுங்கள். கண் தெரியாத இசைஞன்... உங்கள் அக விழியைத் திறந்து ஊடுருபவன் என்பதை அறிவீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2018/04/director-maharajans-son-viswanath-maharajan-turns-as-actor/", "date_download": "2018-06-19T02:33:13Z", "digest": "sha1:2PYQNWTQ63XWAUHDAMDTZER4P7KSZQAN", "length": 5007, "nlines": 115, "source_domain": "cineinfotv.com", "title": "Director Maharajan’s son ” Viswanath Maharajan ” turns as Actor", "raw_content": "\nவிஜயகாந்த் நடித்த வல்லரசு, அர்ஜூன் நடித்த அரசாட்சி, அஜீத் நடித்த ஆஞ்சனேயா மற்றும் ஹிந்தியில் சன்னி டியோல் ராஜ் பாப்பர் நடித்த இந்தியன் போன்ற மாபெரும் வெற்றி படங்களை இயக்கியவர் மகாராஜன்.\nஇந்தியில் சூப்பர் ஹிட் ஆன ஜோர், சாம்பியன் , கிராந்தி போன்ற படங்களுக்கு கதையும் எழுதி இருக்கிறார்.\nவரவேற்பு மிக்க கலைஞனாக கருதப்படும் மகாராஜன் தற்போது சன்னி டியோல் நடிக்க உள்ள இந்தியன் 2 படத்தையும் இயக்க உள்ளார்\nஇதைத் தொடந்து தனது மகன் விஸ்வநாத் மகாராஜன் நடிக்க உள்ள படத்தை மிக மிக கமர்சியல் படமாக உருவாக்க உள்ளார் மகாராஜன்.\nவிஷுவல் கம்யூனிகேசன் படித்ததுடன். சினிமாவுக்கு தேவையான டான்ஸ், பைட் என முழுமையாக கற்றுத் தேர்ந்துள்ள மகனை வைத்து விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்க உள்ளார் மகாராஜன்.\nபிரபல கதாநாயகி, பிரபல கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://healthtipstamil.com/natural-food-that-cures-many-diseases/", "date_download": "2018-06-19T02:36:52Z", "digest": "sha1:LKSCYMB2Z6CAW6QDYG6MKDBBHHK6BN4U", "length": 6120, "nlines": 86, "source_domain": "healthtipstamil.com", "title": "பலவித நோய்களுக்கு தீர்வு தரும் இயற்கை உணவு! - Health Tips Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் பலவித நோய்களுக்கு தீர்வு தரும் இயற்கை உணவு\nபலவித நோய்களுக்கு தீர்வு தரும் இயற்கை உணவு\nநம் முன்னோர்கள் அனைத்து வியாதிகளுக்கும் “உணவே மருந்து” என்கிற கோட்பாட்டின் படி வாழ்ந்து வந்தனர்.\nஆனால் நாமோ இக்காலத்தில் இயந்திரகதியில் நேரமின்மையால் “ஜங் புட்ஸ்” என்றழைக்கப்படும் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு நீண்ட நாட்கள் வரை கெட்டுப்போகாத உணவுகளை உண்டு நம் உடல் ஆரோக்கியத்தை அழித்துக்கொண்டு “மருந்து மட்டுமே இருந்து உணவு” என்ற நிலையில் வாழ ஆரம்பித்துள்ளோம்.\nஇந்த கட்டுரையில் ஆரோக்கிய வாழ்விற்கான இரண்டு சத்தான உணவுமுறைகளை பற்றி காண்போம்.\nஇந்தியாவில் பெரும்பாலானோருக்கு உள்ள நோய் இரத்த அழுத்த நோய். இந்த இரத்த அழுத்த நோயானது இதயத்தை பலவீனமாக்கி இதயம் தொடர்பான மேலும் பல நோய்களை உருவாக்குகிறது.\nஇந்த இரத்த அழுத்த நோயினை கட்டுப்படுத்திட நாம் உண்ணவேண்டியன\nகீரைகள், முள்ளங்கி, பாகற்காய் ஆகியவை.\nமேலே கூறிய காய்கறிகள் குறைந்த கொழுப்புச்சத்தும் குறைந்த கலோரிகளையும் தரக்கூடியவையாகும்.\nஎனவே தொடர்ந்து உண்டு வந்தால் இரத்த அழுத்தம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களை தவிர்க்கலாம்.\nஅடுத்ததாக ஒட்ஸ் உணவை பற்றி காண்போம்.\nநம் உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்குவதில் ஒட்ஸ் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.\nதினமும் காலையில் ஓட்ஸ் உண்டுவர ரத்தத்தில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து இதயம் தொடர்பான நோய்களை தடுக்கின்றது.\nPrevious articleசர்க்கரை, உப்பை கொண்டு சரும நிறத்தை சரி செய்யும் வழி \nNext articleமூட்டுவலியை விரட்டி அடிக்க இதை சாப்பிடுங்க.\nநெஞ்சு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் \nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்\nகாலம் காலமாக பார்வை இல்லாதவர்களுக்கு புதிய மரபணு சிகிச்சை மூலம் மீண்டும் பார்வை...\nகுழந்தைகளுக்கு பிடிக்கும் தேங்காய்ப் பால்– தினை மாவு பணியாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2016/12/blog-post_8.html", "date_download": "2018-06-19T02:39:38Z", "digest": "sha1:4LT4VR575ZHCTT5YPQXYLZW7XGOTQPS4", "length": 40963, "nlines": 483, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: ஹைபர்நேஷனும் சாஃபக்லீஸும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 8 டிசம்பர், 2016\n1141.தினம் ஒரு கைப்பிடி போதும் மன அழுத்தம் தவிர்க்க.\n1142. எல்லா ATM களும் பாதுகாப்பானவைதானா.. பெண்கள் செல்ல அஞ்சும் இடங்களாக மாறி வருகின்றன . ANY TIME MONEY என்பது ANY TIME MURDER... என்பதாக.. ஹ்ம்ம்ம்\n1144. கத்தி எடுத்துக் குத்திக்கிட்டாலும் சேர்ந்து வாழ்வோம்.. ஹிஹிஹி\n1145. திடீர்னு ப்லாகர் டேஷ்போர்டு ஏன் மாறிடுச்சு. கண்ணுல பச்சைக்கலரைத் தேய்ச்சது போல இருக்கே ..புரியாமப் புரியாம வருது. :)\n1146. உலகம் விட்டு உலகம் கடத்தும் வாசிப்பு சுகமானது.\n#வாங்கின புக் எல்லாம் ஒண்ணொன்னா படிக்க ஆரம்மிச்சுட்டனாக்கும் :)\n1147. நாமல்லாம் இப்ப தம்ஸ் அப் ஃப்ரெண்ட் ஆயிட்டோம். #ப்ராண்ட்_அம்பாஸடர்ஸ்\n1148. -முட்டாளோட பேச நான் தயாரா இல்ல\n- அப்ப புத்திசாலியோட ஒய்ஃபோட..\n- ஏன் செகப்பா பார்த்து ஒண்ண கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதுதானே.\n-ரேஸ்ல எல்லாம் ஓடுற மாதிரி இல்ல உடம்பு..\n- இந்த கொசுத்தொல்லை தாங்கலை நாராயணா..\n- என்னவோ போடா மாதவா..\n1149. ஒரு நொடிப் பொறாமை எல்லா புத்திசாலித்தனத்தையும் புதைத்துவிடும்..\n1150. கோசல்யா அவர்களின் கேள்வியும் அதற்கான தங்களின் பதிலும் நன்று. எழுத்து ஏன் தேவை என்ற கேள்வி எனக்குள்ளும் அவ்வப்போது எழுவதுண்டு. நம் காலகட்டத்தைப் பதிவு செய்யவே எழுதுகிறோம். மேலும் தாங்கள் கூறிய விரிவுரையின் படி எழுத்தும் அதன் பரிமாணமும் எழுத்தாளர்களின் எண்ணப் பகிர்வுகளும், மனிதர்களின் வாழ்வியல் சரித்திரத்தைப் பதிவு செய்யவும் தேவைதான். நாம் எழுதுவதும் ப்ரயோசனமானது என்று திரும்பவும் உரத்துக் கூறிய உங்களுக்கு மிக்க நன்றி முருகதாசன் அவர்களே.\n1151. சில பட்டாம்பூச்சிகளின் காதல் தனிமையில் துடிக்கிறது..\n1152. சாஃபக்லீஸ்.. யாரும் படித்திருக்கிறீர்களா. \n1153. சூரியத்தேனி முயங்கும்அந்திப்பூவை இதழ் இதழாய்ப் பிய்த்துப் போடுகிறது வானம்.\n1154. ஏதோ தைரியமா அப்போ அப்போ கருத்து சொல்லும் பெண்களிடம் படைப்பு வாங்கி மொண்ணையாகப் போட்டு இன்னும் மொக்கச்சி ஆக்கிவிடுகின்றன ”சில” ஊடகங்கள்.\n1155. இருளில் முயங்கும் உடல்களுக்கும் அழகுக்கும் நிறத்துக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லையெனினும் இவை முன்னின்று மனசைக் கலைப்பது எவ்விதம்.\n1156. தூக்கி வீசுமுன்னே கொஞ்சம் யோசிச்சு வீசணும்.\n1157. ஹைபர்நேஷன் நல்லது. ப்ரொஃபைல் பிக்சர் மாத்தாம கூட இருக்கலாம். ஆனா ப்லாக் போஸ்ட் போடாமலிருப்பது எங்ஙனம். \n1158.செல்போன்லேயே குடியிருந்து கொல்லுற இந்த வாட்ஸப்புலேருந்து காப்பாத்துடா சாமி..\n1159. கோபம் மூடிய மேகம் முணுமுணுத்துத் திரிகிறது.\n1160. எந்த நிலைப்பாடு எடுத்தாலும் அதிலேயே நிலைத்திருங்கள். காலை வணக்கம் மக்காஸ்ஸ்ஸ்\n1. ஞானம் பிறந்த கதை.\n3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.\n5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..\n7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.\n8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.\n9. என் வீடு என் சொர்க்கம்.\n10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.\n11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.\n13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.\n14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி\n15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்\n16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)\n18. பாகுபலியா பாயும் புலியா.. வெறும் புலிதான் \n19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.\n20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.\n21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.\n22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். \n23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.\n24. வேண்ட���த குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.\n25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.\n27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.\n28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.\n29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.\n30. ஸ்டிக்கர்களும் முப்பரிமாண வடிவங்களும்.\n31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.\n32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.\n33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.\n34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)\n35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.\n37. மாயக் குடுவையும் மனமீனும்.\n38. அஸ்வத்தாமன் அஸ்திரமும் யூதாஸ் நாவும்.\n39. ஆணியன் ரோஸ்டும் அலாவுதீன் பூதமும்.\n40. 99 ம் இல்ல 21 ம் இல்ல, ஒருநாள் சபதம்தான்.\n43. 2065 ம் ஆறு லட்சமும். \n44. மழைப்புரவியும் பஜ்ரங்பலியின் வாலும்.\n45. கறுப்புப் பட்டாம் பூச்சியும் குட்டிக் குளவியும்.\n46. எடிட்டர் பாப்பும் அர்பன் விவசாயியும்.\n49. பெங் குவின்களும் வால்ரஸ்களும்.\n50. சிவப்புப் பட்டுக் கயிறும் நெல்லை உலகம்மையும்\n51. கோல்டன் ஃபேஷியலும் போஸ்ட் புல்லட்டினும்.\n52. அப்பிராணிகளும் அசட்டுத் தித்திப்பும்.\n53. SUMO வும் சவாரியும்.\n56. பாபநாசமும் கருத்து கந்தசாமியும்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 4:13\nலேபிள்கள்: 58 , முகநூல் , முகநூல் சிந்தனைகள் , FACE BOOK\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n21 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 12:41\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம்.\nமேன்மாடங்களையும் நிலாமுற்றங்களையும் இயற்கைவண்ண ஓவியங்களையும் சலவைக்கல் தளங்களையும் கோட்டைகள் போன்று இரும்புக்குமிழ் பொருத்திய நுழைவா...\n1801. தன் வாயால் கெடும்., .. தவளைகள் பலவிதம் 1802. ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுட்டு ஸ்டேட் விட்டு ஸ்டேட் போற ஆள் தன் ஸ்டேசஸ் தப்புன்னு ஒப்ப...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள்.\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வந்த கவிஞர்கள் முதலில் வள்ளல் அழகப்பர் மியூசியம் சென்று வந்தார்கள். தோழிகள் வாட்ஸப்பில் அனுப்ப...\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர். பைரவர்தான் காக்கும் தெய்வம் காவல் தெய்வம். ஒவ்வொரு கோட்டையிலும் பைரவர் காவல...\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. தினமலர் சிறுவர்மலர் - 22.\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. ஆ ளுடையபிள்ளை வரப்போகிறாராம். திருமயிலையில் ஒரே பரபரப்பாயிருந்தது. திருவொற்றியூரில் இருக்கும் ...\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\nபால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் ...\nநான் மிஸ்டர் எக்ஸ். தினமலரில்.\nநான் மிஸ்டர் எக்ஸ். ஆம் மிஸ்டர் எக்ஸ்தான் . கிருஷ்ணதேவராயன்,அக்பர் போல என் பெயர் ஒரு நாள் விண்ணளாவும். அப்போது தெரிந்து கொள்வீர்கள் நா...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nமுத்து நகரில் மும்மூர்த்திகளுடன் ஸ்வர்ண விநாயகர்.\nநாலு புள்ளியில் ஐம்பத்தைந்து கோலங்கள்.\nஅஞ்சீர் நட்ஸ் அல்வா ( அத்திப்பழ அல்வா )\nசாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு.\nமாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் ரூபாய்க்கான பரிசுப் ...\nசுவிட்ச்போர்டு ஓவியங்களும் அரை நூற்றாண்டுப் புகைப்...\nஇது மாலை நேரத்து மயக்கம். :)\nகாரைக்குடிச் சொல்வழக்கு. கைப்பொட்டியும் பொட்டியடிய...\nராசிபுரம் நவமாருதியும் வீரதீரத் தூதனும்.\nசரஸ் மேம் பார்வையில் சிவப்புப் பட்டுக் கயிறு.\nகவுடு என்ற கண்டிகையும் ருத்ராக்ஷ தெரஃபியும்.\nஅங்காடித் தெருவில் ஆயர் பிறந்தார். \nகார்த்திகை தீபம் ரெசிப்பீஸ் & கோலங்கள்.\nநலந்தாவில் எனது நூல்கள். தனித்தமிழும் இனித்தமிழும்...\nதெய்வமகள், வம்சம் - இம்சைகள்.\nஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.\nகணவன் மனைவி உறவும் பாதிக்கப்படும் குழந்தைகளும்.\nபிள்ளையார் முதல் அனுமன் வரை சிறப்பு பிரசாதங்கள் ரெ...\nகூடை கூடையாய் தன்னம்பிக்கை கொடுக்கும் விஜயலெக்ஷ்மி...\nஇங்கிவரை யாம் பெறவே.. – 2\nதிருவாசகத்துக்கு உருகார்.. - 108 சிவலிங்கங்கள் அமை...\nகாரைக்குடிச் சொல்வழக்கு. சுவீகாரம், திருவாதிரைப் ப...\nபேக்கரி ஐட்டம்ஸ். - BAKERY ITEMS.\nநடந்துசென்ற நடாவும் விளாசித் தள்ளிய வர்தாவும்.\nமரபும் அறிவியலும் : கார்த்திகை தீபம் வைப்பது ஏன்\nகாரைக்குடிச் சொல்வழக்கு, அந்தப் பக்கட்டும் இந்தப் ...\nபழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS\nமீனு எத்தனை மீனு :- ( குழந்தைப் பாடல்கள் )\nஓட்ஸ் ஹனி பர்ஃபி. கோகுலம், GOKULAM KIDS RECIPES.\nமுதல்வர் ஜெயும் முன்னவர் சோவும்\nநூல் உலகத்தில் அன்னபட்சியும் பெண்பூக்களும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய விமர்சனம். எங்கள் ப...\nஇலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.\nதொட்டிச் செடி வளர்ப்போம் :- ( குழந்தைப் பாடல்கள் )...\nபறவைக்கூட்டம் காப்போம். :- ( குழந்தைப் பாடல்கள். )...\nகண்விழித்தெழுந்திடு பாப்பா :- ( குழந்தைப் பாடல் )....\n100 சிறந்த சிறுகதைகளில் 25 – 50 ம் அதில் சிறந்த நீ...\nசமையலறைப் பாதுகாப்பும் சுகாதாரமும். :-\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaichokkar.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-06-19T02:49:41Z", "digest": "sha1:M6LYOII46ZY3EVYAAEB7DKSKBFV2H3MW", "length": 24971, "nlines": 171, "source_domain": "nellaichokkar.blogspot.com", "title": "நெல்லைச்சொக்கர்: குடம் குடமாக அபிஷேகம் தேவையா?", "raw_content": "\nவெள்ளி, 28 பிப்ரவரி, 2014\nகுடம் குடமாக அபிஷேகம் தேவையா\nபக்தி, காலம்தோறும் வெவ்வேறு புரிதல்களுடன் மக்களால் எடுத்துச் செல்லப்படுகிறது.\nநாயன்மார்கள் காலத்தில், தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றை அணுக உதவியாக இருந்த பக்தி, அதையடுத்து, தர்க்கத்தை கட்டியமைப்பதற்கும் உதவியாக இருந்தது.\nஅதனால் தான், `அன்பரொடு மரீஇ ஆலயந்தானும் அரனெனத் தொழுமே` என, பக்திக்கு, சாத்திரமும் முக்கியத்துவம் கொடுத்தது.\nஉலகம் நுகர்வு சந்தையாகி விட்ட இன்று, பக்தியும் மற்றொரு வணிகப் பொருளாக ஆக்கப்பட்டு வருகிறது.\nநேற்று சிவராத்திரியை முன்னிட்டு, வீட்டில், ஆத்மார்த்த பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்தேன்.\nஇரவு ஏழு மணிக்கு, நண்பர் முத்து அலுவலகத்தில் இருந்து வந்தார். பின் அவரும் நானும், வீட்டருகில் உள்ள மருந்தீசர் கோயிலுக்கு சென்றோம்.\nநேற்று பிரதோஷம் வேறு. கொள்ளைக் கூட்டம். அவையெல்லாம் சென்ற பின் செல்லலாம் என கருதியதால், தாமதித்து தான் சென்றோம்.\nஇருபது ரூபாய்க்கு சிறப்பு கட்டண வழி அமைத்து அறநிலையத் துறை தனது சேவையை செவ்வனே செய்து கொண்டிருந்தது.\nதிரிபுரசுந்தரியின் திருமுகத்தை மட்டும் தரிசித்தோம். எப்படியும் இன்று முழுவதும் மருந்தீசர் `பிசி' யாக இருப்பார் என்பதால், அவரை நாளை பார்த்துக் கொள்ளலாம் என நினைத்து, பிராகாரம் வலம் வந்தோம்.\nகொடிமரம் அருகே ஏகப்பட்ட கூட்டம். ஒருவர் பக்தி வெறியில், கொடிமரத்தின் மேலேயே ஏறி, சுவாமியை பார்க்க தவம் செய்து கொண்டிருந்தார்.\nகொடிமரத்தின் கீழே, பெரிய டவரா ஒன்றில், பால் நிரம்பி வழிந்தது. அனேகமாக அதுவே ஐம்பது லிட்டருக்கு குறையாமல் இருக்கும்.\nஅதே அளவிலான மற்றொரு டவராவில், பால் பாக்கெட்டுகள் ததும்பி கொண்டிருந்தன.\nஅவற்றை வாங்கி தொகுக்கும் பணியில் மூவர் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் ஒரு பெண், பக்தர்கள் அன்போடு கொடுத்த, வில்வம் திணிக்கப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகளை, கொடிமரத்தின் வடபக்கத்தில் வீசி எறியும் பணியில் மும்முரமாக இருந்தார். தென்பக்கத்தில் தான் பல டவராக்கள் இருக்கின்றனவே, இடம் இல்ல��.\nமற்றொருவர் நந்தி மண்டபத்தில் முதுகுக்கு ஓய்வு கொடுத்து சாய்ந்திருந்தார். ஒரு பெண், பால் பாக்கெட்டுகளை வாங்கி கொண்டிருந்தார்.\nஅப்போதே முதல் காலம் துவங்குவதற்கான நேரம் நெருங்கி விட்டிருந்தது.\nபால் டவராக்களைப் பார்த்ததும் என் நெஞ்சம் பதறியது. கேரி பேக்குகளின் குவியலைக் கண்டதும் தொண்டை விக்கியது.\nவீட்டில், ஐந்து கால ஆத்மார்த்தத்தை முடித்து விட்டு, நான், சிவஞானம், ஜீவா மூன்று பேரும், இன்று அதிகாலை ஐந்து மணிக்கு மீண்டும் கோயிலுக்கு சென்றோம்.\nகோபூஜை முடிந்து நடை திறக்கப்பட்டது. அப்போதும் மருந்தீசரை பார்க்க ஏகப்பட்ட கூட்டம். அதனால், மூவரும் தளர்நடையிட்டு, பிராகாரம் புகுந்தோம்.\nநேற்று இரவு பார்த்த அதே மூன்று டவராக்கள், பால் நிரம்ப அப்படியே உறைந்து கிடந்தன. பால் திரைந்து, நுரைகளாக கொப்புளிக்க துவங்கி விட்டது. இனி, அதனால் என்ன பயன்\nஅவ்வளவு லிட்டர் பால் வாங்கப்படாமல் இருந்தால், எத்தனையோ பேருக்கு உதவி இருக்கும். இன்று யாருக்கு உதவுகிறது\nகொடிமரம் உள்ள பகுதியில், நடந்து செல்ல முடியாத அளவுக்கு வில்வம், தரையில் இறைந்து கிடந்தது.\nபக்தி என்ற பெயரில், பக்தர்கள் செய்யும் இந்த அத்துமீறலை, பகவான் மன்னிப்பானா\n குடம் குடமாக பால் உள்ளிட்டவற்றை கொட்டுவதா இறைவனை தரிசிக்க எந்த பொது விதியையும் அனுசரிக்க முடியாது என முண்டுவதா\nதிருவாலங்காட்டிலும், சிதம்பரத்திலும், இவ்வாறு குடம் குடமாக அபிஷேகம் செய்யப்படுவதை நான் கண்டிருக்கிறேன்.\nஇவ்வளவு விஸ்தாரமாக செய்ய வேண்டும் என எந்த ஆகமத்தில் சொல்லி இருக்கிறது\nபொதுவாக மூர்த்தியின் அளவைப் பொருத்தே, அவருக்கான அபிஷேகம், நைவேத்யம் எல்லாவற்றையும் தயாரிக்க வேண்டும் என்பது அகோர சிவாச்சாரியார் பத்ததி.\nகடந்த வாரம், சென்னை வந்திருந்த எனது தீட்சா குரு, திருநெல்வேலி டவுன் தெற்கு மடம், வித்யா சங்கர சிவாச்சாரியாரிடம் இதுபற்றி கேட்டபோது, அளவுக்கு அதிகமாக அபிஷேகம் செய்ய வேண்டும் என ஆகமங்களில் குறிப்பில்லை; பிம்ப சுத்திக்கு அப்பால், அபிஷேகத்திற்கு முக்கியத்துவமும் இல்லை என்றார்.\nபெரியபுராணம் உள்ளிட்ட மூல நுால்களில், அபிஷேகம் உள்ளிட்டவை, இறைவன் மீது அன்பு வளர ஒரு கருவி என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.\n`அன்பே மஞ்சனநீர்' என தாயுமான��ர் சொன்னதும் அதை பின்பற்றித் தான்.\nஅப்படியே குடம் குடமாக கொட்டுக என ஆகமம் சொன்னாலும், அதை காலத்தொடு பொருந்த புரிந்து கொள்வது நம் கடமை அல்லவா\nகோயில்களில் எப்படி வழிபட வேண்டும் என்பதை நாம் மலையாளிகளிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.\nஇதுபோன்ற விஷயங்களில், விஷயம் அறிந்த சிவாச்சாரியார்கள், சித்தாந்த அறிஞர்கள், மக்களிடையே சந்தர்ப்பம் கிடைக்கும்தோறும், உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும்.\nஆன்மீகம் என்ற பெயரில் மூடத்தனத்தை வளர்ப்பதை விட, சும்மா இருப்பதே மேல். கோயிலில் உள்ள சுவாமியாவது நிம்மதியாக இருப்பார்.\nபதிவு செய்தவர் நெல்லைச் சொக்கர் at பிற்பகல் 2:38 வகை: அபிஷேகம், ஆகமம், திருக்கோயில்கள், திருவான்மியூர், தெற்கு மடம், பக்தி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநீங்கள் சொல்வது போல் புரிந்துகொண்ட செயல்படும் மன நிலையில் இன்றைய நிலை இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக செயல்படுத்த முயலுவோம்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇ - மெயிலில் பெற\nபெரியபுராணம் – சில சிந்தனைகள்\nமண்ணில் நல்லவண்ணம் வாழலாம் வைகலும்\nசைவ மகிமை - 3\nகுடம் குடமாக அபிஷேகம் தேவையா\nபிளாகர் டிப்ஸ் & டிரிக்ஸ்\n13வது சட்டத் திருத்தம் (1) அ.ச.ஞா. (1) அகத்தியர் (1) அகாடா (4) அஞ்சலி (1) அத்வைதம் (1) அதிகாரப் பகிர்வு (1) அதிவீரராமபாண்டியர் (5) அப்பர் சுவாமிகள் (19) அபிஷேகம் (1) அரபு புரட்சி (1) அரபு வசந்தம் (1) அருணந்தி சிவாசாரியார் (1) அலகாபாத் (7) அற்புதப் பதிகங்கள் (1) அறநிலையத் துறை (4) அறிவிப்பு (5) அறுபத்து மூவர் விழா (3) அஷ்ட மூர்த்தம் (1) ஆகமம் (4) ஆடை (1) ஆண்டாள் (1) ஆதிச்சநல்லுார் (1) ஆதிசங்கரர் (3) ஆய்வு (24) ஆவுடையார் கோயில் (1) ஆறுமுக நாவலர் (3) இசை (1) இசைக் கருவிகள் (1) இராமநாத பிள்ளை (1) இலக்கியம் (2) இலங்கை (3) ஈ.இரத்தினவேலு முதலியார் (1) உபநிடதம் (3) உழவாரப் பணி (4) எட்கர் தர்ஸ்டன் (1) ஒடுக்கம் (1) கங்காள நாதர் (1) கங்கை (6) கட்டுரை (19) கணபதி (1) கணம்புல்ல நாயனார் (1) கபாலி (1) கம்ப ராமாயணம் (1) கயிலாய வாகனம் (1) கர்நாடக சங்கீதம் (1) கருணாநிதி (1) கழுவேற்றம் (2) களப்பிரர் (1) கற்பகாம்பாள் (1) கற்பு (1) காசிகண்டம் (5) காந்தி (1) கார்த்திகேயன் (1) கார்‌த்திகை தீபம் (1) கிறிஸ்தவம் (2) கும்பமேளா (8) குமாரசுவாமி தம்பிரான் (1) குஜிலி இலக்கியம் (2) கூத்தபிரான் (1) சங்க இலக்கியம் (1) சங்கரநாராயணர் (1) சங்கரன���கோவில் (1) சத்திய சீலன் (1) சமணம் (4) சமணர் (3) சமயம் (3) சர்க்கரை விநாயகர் கோயில் (2) சற்குருநாத ஓதுவார் (1) சாம்பவி தீட்சை (1) சித்த மருத்துவம் (1) சிதம்பர ரகசியம் (1) சிதம்பர ராமலிங்கம் பிள்ளை (1) சிதம்பரம் (7) சிந்துவெளி ஆய்வு (1) சிவஞானபோதம் (3) சிவபூஜை சுந்தரம் பிள்ளை (1) சிவாகமம் (6) சிற்பம் (6) சின்ன பட்டம் (1) சுகா (1) சுந்தர மூர்த்தி நாயனார் (2) சுப்ரீம்கோர்ட் (5) சுவாமிநாத பண்டிதர் (9) செப்பறை (1) சென்னை (4) சேக்கிழார் (1) சைதாப்பேட்டை (1) சைவ சித்தாந்தம் (1) சைவ அமைப்புகள் (1) சைவ ஆதீனம் (1) சைவ சித்தாந்த சபை (2) சைவ சித்தாந்த சமாஜம் (1) சைவ சித்தாந்தம் (23) சைவ திருமடங்கள் (1) சைவம் (4) சோழிங்கநல்லுார் (1) டி.ஆர்.ரமேஷ் (1) டி.கே.சி. (1) டில்லி (1) தஞ்சாவூர் (1) தத்துவம் (1) தமிழ்ப் பல்கலைக்கழகம் (1) தமிழர் (3) தர்மானந்த கோஸம்பி (1) தர்மேசுவரர் கோவில் (1) தலபுராணம் (5) தாமரை வ.சுப்பையா பிள்ளை (1) தாமிரபரணி (1) தாரக மந்திரம் (1) தி இந்து (1) தியாகர் (1) திருக்கார்த்திகை (1) திருக்கோயில்கள் (28) திருஞானசம்பந்தர் (5) திருநாவுக்கரசர் (20) திருநெல்வேலி (3) திருப்பாவை (1) திருப்பெருந்துறை (1) திருமுறை (9) திருவல்லிக்கேணி (4) திருவாசகம் (2) திருவாதிரை (6) திருவான்மியூர் (4) திருவுருமாமலை வழிபாட்டுக் குழு (1) திருவெம்பாவை (2) தில்லை (1) தினமலர் (3) தீர்த்த யாத்திரை (1) தீர்த்தம் (2) துதி (5) துாத்துக்குடி (1) தெ.பொ.மீ. பெரியபுராணம் (1) தெற்கு மடம் (1) தேர் (1) தேவாரம் (5) தை அமாவாசை (1) நம்மாழ்வார் (1) நல்லுார் (1) நாகா சாதுக்கள் (1) நாட்குறிப்பு (4) நாயன்மார் (2) நால்வர் (5) நாலாயிர திவ்ய பிரபந்தம் (3) நாவலர் (1) நித்யானந்தா (1) நிரம்பவழகிய தேசிகர் (1) நுால் அறிமுகம் (10) நூல் அறிமுகம் (2) நேஷனல் ஜியோக்ராபி (1) பக்தி (1) பங்குனி பெருவிழா (1) பண்பாடு (8) பன்னூல் திரட்டு (2) பஜனை (1) பாண்டித்துரைத் தேவர் (2) பாம்பன் சுவாமிகள் (4) பார்த்தசாரதி (3) பார்த்தசாரதி பெருமாள் (1) பால்வண்ணநாதர் கோயில் (5) பிட்சாடனர் (1) பிற கட்டுரைகள் (2) பீட்டர் கன்சால்வஸ் (1) புகைப்படம் (2) புத்தக கண்காட்சி (7) புத்தக மதிப்புரை (1) புத்தகம் (6) புத்தர் (1) புராணம் (1) பூழியர்கோன் (1) பெரியபுராணம் (4) பெரியாழ்வார் (3) பெருமாள் முருகன் (1) பெளத்தம் (1) பேட்டி (1) பேட்டை (10) பேட்டை ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை (1) பொது தீட்சிதர்கள் (4) பொம்மை சத்திரம் (1) பொருநை இலக்கிய வட்டம் (1) மகாபாரதம் (1) மணிமங்கலம் (1) மதமாற்றம் (2) மயிலாப்பூர் (14) மருத்த��வம் (1) மருந்தீசர் (1) மறைமலையடிகள் (1) மாணிக்கவாசகர் (4) மாதவச் சிவஞான சுவாமிகள் (9) மாபாடியம் (1) மார்கழி (4) முகநுால் பதிவு (1) முன்னோர் கட்டுரைகள் (34) மெய்கண்டார் (1) யாழ்ப்பாணம் (5) ரத்நவேலன் (8) ராஜபக்ஷே (1) ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலகம் (1) வ.உ.சி. (2) வரலாறு (17) வழிபாட்டு விளக்கம் (7) வாசிப்பு (2) வான்மீகி முனிவர் (1) விடுதலைப் புலிகள் (1) விநாயக முதலியார் சித்திரச் சத்திரம் (1) வேதம் (14) வைணவம் (3)\nதீம் படங்களை வழங்கியவர்: Ollustrator. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2010/12/", "date_download": "2018-06-19T02:31:51Z", "digest": "sha1:66GADKO54PQQ3FP7M2XMVWI5F7WJIOKU", "length": 9896, "nlines": 193, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: December 2010", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nஎன் .எஸ் .கிருஸ்ணனும் எம்.ஜி.ஆரும் பாட்டுக்கு பாட்டில் -வீடியோ\nநந்தலாலா திரைபடத்தை விமர்சிக்கிறார்கள் இவர்கள்-வீடியோ\nஈழத்து திரைபடத்துறையின் முன்னோடி கலைஞர் ஏ.ரகுநாதனின் பவளவிழா -வீடியோ\nதொந்தி கணபதி ,வரலட்சிமிக்காக மன்மதன் அம்புவிலிருந்து விலக்கப்பட்ட பாடல்-வீடியோ\nஇலங்கை வலைபதிவர் சந்திப்பு 2010-வீடியோ\nயாழில்-மண்ணிலிருந்து வானத்துக்கு நீர் பாய்ந்த அதிசயம்-வீடியோ\nடில்லி தமிழ்ச் சங்கம் -2010 நிகழ்வில்-வீடியோ\nஹாட்லி கல்லூரி பழைய மாணவன்-ஜெர்மனியில் மந்திரியானார்-வீடியோ\nலண்டனில் 60+ தமிழ் ஜோடியின் அபார மேடை திரைபட நடனம்-வீடியோ\nஅண்மையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நடனம் இடம் பெற்றது .யாழ் கரவெட்டி ஞானசாரியார் கல்லூரி லண்டன் பழைய மாணவர் சங்கத்தினரால் ...\nஹாட்லி கல்லூரி லண்டன் கிளையினர் (24.04.10) நடத்திய கலை விழாவில்-வீடியோ\nஹாட்லி கல்லூரியின் லண்டன் கிளையினரின் புதிய நிர்வாகத்தினர் புதிய உத்வேகத்துடன் கல்லூரிக்கு நிதி சேகரிப்பதற்க்கான ஒரு நிகழ்வாக 24.04....\n.இலங்கையின் வில்லிசை சக்கரவர்த்தி சின்னமணி அவர்களின் வில்லிசை-வீடியோ\nவில்லிசை கலைஞர் சின்னமணி அவர்களுக்கு அஞ்சலிகள் இவரது வில்லிசையை பார்க்கும் பார்வையாளர்கள் ...அவர் வில்லிசையில் கதை சொல்லு...\n1979 ஆண்டு வெளிவந்த சிங்கள-தமிழ் திரைபட பாடல்-வீடியோ\nஇந்த வீடியோவில் வரும் பாடல் சருங்கல -காற்றாடி என்ற சிங்கள தமிழ் திரைபடத்தில் வருகிறது.இத்திரைபடம் 1979 ஆண்டு வெளியானது .77 ஆண்டு நடைபெற்ற...\n...நடு ரோட்டில் பொலிஸ் அதிகாரியை துவம்ச செய்த காட்சி-வீடியோ\n70களில் வடமராட்சியில் படிப்பித்த டியூசன் ஆசிரியர்கள்-புகைப்படங்கள்\nஇவர் யாழ் வடமராட்சியிலுள்ள தனியார் யூட்டரிகளில் படிப்பித்த பிரபலமான பெளதிக ஆசிரியர் .இவரின் பெயர் சுருக்கமாக RP என்று கூறுவார்கள்.முழு பெ...\nஇயற்கையை அழித்த மனிதனுக்கு ..வேற்று கிரகவாசிகள் தண்டனை -வீடியோ\n1940 ஆண்டு இலங்கை தமிழ் பத்திரிகையின் சில மாதிரி வடிவங்கள் -வீடியோ\nஎன் .எஸ் .கிருஸ்ணனும் எம்.ஜி.ஆரும் பாட்டுக்கு பாட்...\nநந்தலாலா திரைபடத்தை விமர்சிக்கிறார்கள் இவர்கள்-வீட...\nஈழத்து திரைபடத்துறையின் முன்னோடி கலைஞர் ஏ.ரகுநாதனி...\nதொந்தி கணபதி ,வரலட்சிமிக்காக மன்மதன் அம்புவிலிருந்...\nஇலங்கை வலைபதிவர் சந்திப்பு 2010-வீடியோ\nயாழில்-மண்ணிலிருந்து வானத்துக்கு நீர் பாய்ந்த அதிச...\nடில்லி தமிழ்ச் சங்கம் -2010 நிகழ்வில்-வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015100938689.html", "date_download": "2018-06-19T02:55:24Z", "digest": "sha1:Y6POIRVDOZFO5M52XE5TJFWKZJXA3WLC", "length": 8883, "nlines": 65, "source_domain": "tamilcinema.news", "title": "சினிமாவில் இருந்து விலக மாட்டேன்: ஐஸ்வர்யாராய் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > சினிமாவில் இருந்து விலக மாட்டேன்: ஐஸ்வர்யாராய்\nசினிமாவில் இருந்து விலக மாட்டேன்: ஐஸ்வர்யாராய்\nஅக்டோபர் 9th, 2015 | தமிழ் சினிமா\nபாலிவுட் கனவு நாயகி ஐஸ்வர்யாராய் 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடித்த ‘ஜாஸ்பா’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனது. இந்த இடைவெளி குறித்து ஐஸ்வர்யாராயிடம் கேட்ட போது….\nகடந்த 5 ஆண்டுகளாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும், இடைப்பட்ட காலத்தில் விளம்பரபடம், திரை உலகம் தொடர்பான பொது நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் பங்கு பெற்றேன். நான் ஒரு போதும் சினிமாவை விட்டு விலகவில்லை. விலகவும் மாட்டேன். நான் 6 மாத கர்ப்பிணியாக இருந்த போது கூட நடித்தேன்.\nநான் சோம்பலாக இருந்தது இல்லை. எப்போதும் ஏதாவது ஒரு வேலையில் பிசியாக இருப்பேன். நான் ஒரு குழந்தைக்கு தாய். எனவே சொந்த வாழ்க்கையிலும் சினிமாவிலும் சமமாக பயணிக்கிறேன்.\nஎன் மகள் பிறந்த பிறகு விளம்பர படங்களில் நடித்த போது என் மகளையும் உடன் அழைத்து செல்வேன். இப்போது சினிமா சூட்டிங்குக்கு போகும்போது மகள் ஆராத்���ாவிடம் வேலைக்கு போவதாக சொல்லிவிட்டு செல்கிறேன்.\nகடந்த 5 ஆண்டுகளில் நிறைய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் தாய்மை என்ற பெருமையை என் குழந்தை குடும்பத்துடன் மகிழ்ச்சியாக அனுபவித்தேன். நான் கேட்ட பல கதைகளில் ‘ஜாஸ்பா’ நன்றாக பிடித்து இருந்தது. வித்தியாசமாக இருந்தது. எனவே நடிக்க ஒப்புக்கொண்டேன்.\nகுற்றவாளிகள் சிலர் ஒரு குழந்தையை கடத்தி வைத்துக் கொண்டு வேறு சில குற்றவாளிகளை விடுவிக்க சொல்வது கதை. நான் வக்கீலாக நடிக்கிறேன். நான் ஒரு குழந்தைக்கு அம்மா. எனவே இந்த படம் சுலபமாக இருந்தது. முன்பு நான் நடித்ததற்கும் இந்த படத்தில் நடித்ததற்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.\nமீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம். இப்போது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் என்னை தேடி வருகிறார்கள். ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இது எனக்கு கிடைத்த பெருமை. எனது அனுபவத்தை பாடமாக எடுத்துக் கொள்வதால்தான் இந்த வெற்றி கிடைத்திருக்கிறது.\nசினிமாவில் நடிக்க மருத்துவ தொழிலை விட்டுவிட்டேன் – சாய் பல்லவி\nமிஷன் இம்பாசிபிள் 6 – டாம் குரூஸ் முக்கிய அறிவிப்பு\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nமீண்டும் நடிக்க வரும் சரிதா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத���திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21038", "date_download": "2018-06-19T03:01:49Z", "digest": "sha1:X6WNGGP2BFM3JNFJNZ7VRNMNAWDQ5OHH", "length": 28813, "nlines": 84, "source_domain": "www.dinakaran.com", "title": "மகளுக்கு மழலை கிட்டும்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > பரிகாரங்கள்\nஎன் தங்கை அமாவாசை மற்றும் பௌர்ணமியில் கை கால் இழுத்தவாறு வலிப்பு வருவது போல் அடித்துக் கொள்கிறாள். கடந்த இரண்டு வருடங்களாகத்தான் இதுபோல் வருகிறது. இதனால் என் தங்கை மிகவும் கஷ்டப்படுகிறாள். இதற்கு தீர்வு காணபரிகாரம் சொல்லுங்கள். வேலு, மதுராந்தகம்.\nஉத்திராடம் நட்சத்திரம், மகர ராசி (தனுசு ராசி என்று குறிப்பிட்டுள்ளீர்கள்), ரிஷப லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் தங்கையின் ஜாதகத்தின்படி தற்போது குருதசையில் சந்திர புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தின் படி பிரச்னைக்கு உரிய நேரம் என்பது கடந்த 19.03.2018 உடன் முடிந்துவிட்டது. தற்போது துவங்கியிருப்பது நல்ல நேரமே. கடந்தசில நாட்களாக அவரது உடல்நிலையில் முன்னேற்றத்தைக் காணத் துவங்கியிருப்பீர்கள். அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்திற்கு ஆறாம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் உடல்நிலையிலும், ஜென்ம ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரியன் புதனின் இணைவினைப் பெற்றிருப்பதால் மன நிலையிலும் பிரச்னையைச் சந்தித்துள்ளார்.\nஉடல்நிலையை விட மனநிலையில் தான் பிரச்னை அதிகமாக உள்ளது. அவரது ஆழ்மனதில் உள்ள ஆசைகளை நிறைவேற்றி வையுங்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் அதிகாலையில் ஸ்நானம் செய்து அருகிலுள்ள அம்மன் கோயிலில் அரிசி மாவும், வெல்லமும் கலந்து அதற்கு நடுவில் நெய்ஊற்றி மாவிளக்கு ஏற்றி வைத்து, அந்த விளக்கு மலையேறும் வரைஅம்மனின் சந்நதியிலேயே அமர்ந்து வழிபட்டு வரச் சொல்லுங்கள். அதன் பின்பு அந்த மாவினை பிரசாதமாக உட்கொள்ள உடல் ஆரோக்கியம் பெறும்.\nஎன் மகளுக்கு கடந்த 2000ம் ஆண்டில் திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் நன்றாக இருந்த வாழ்க்கை கடந்த நான்கைந்து வருடங்களாக சரியில்லை. மாப்பிள்ளை அரைலூசுபோல் நடந்து கொள்கிறார். கடுமையாகப் பேசி அடிக்கவும் செய்கிறார். விவாகரத்து செய்து விடலாமா\nசதயம் நட்சத்திரம், கும்ப ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தில் தற்போது சனிதசையில் செவ்வாய் புக்தி நடந்து வருகிறது. மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகனின் ஜாதகத்தில் தற்போது செவ்வாய்தசையில் சூரிய புக்தி நடந்து வருகிறது. இருவரின் நட்சத்திரமும், ராசியும் மிகவும் வலிமை வாய்ந்தது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துச் செல்லும் மனப்பான்மை இருவரிடமும் இல்லை. ஜாதகபலத்தின்படி உங்கள் மருமகன் மீது மட்டும் முழுமையாக குற்றம் சொல்ல இயலாது. 2013ம் ஆண்டின் முற்பாதியில் நடந்த குடும்ப நிகழ்ச்சியில் சந்தித்த அனுபவம் அவரை இவ்வாறு நடந்து கொள்ளச் செய்கிறது. அவர் மனதில் உள்ள கேள்விக்கு விடை கிடைத்தால் சரியாகி விடுவார்.\nஇயன்றவரை தம்பதியருக்குள் இருக்கும் பிரச்னையில் மற்றவர்கள் யாரும் தலையிடாமல் இருப்பது நல்லது. 12ம் வகுப்பு படிக்கும் மகளின் எதிர்காலம் கருதியாவது அவர்கள் இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியம். உங்கள் மகளின் ஜாதகபலத்தின் படி தற்போது நேரம் சரியாக இல்லாததால், விவாரத்து செய்வதால் மட்டும் தீர்வு கிடைத்துவிடாது. அவருடைய மனநிம்மதியும் குலைந்து விடும். அவசரப்படாமல் நிதானித்துச் செயல்படுங்கள். உங்கள் மகளிடம் பிரதி சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் சந்நதியில் விளக்கேற்றி வைத்து கீழேயுள்ள ஸ்லோகத்தை 16 முறை சொல்லி வணங்கி வரச் சொல்லுங்கள். 07.11.2018ற்குள் அவருடைய பிரச்னை முடிவிற்கு வரும்.\n“மனோஜவம் மாருத துல்ய வேகம் ஜிதேந்த்ரியம் புத்திமதாம் வரிஷ்டம்\nஎன் மகளுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை குழந்தை பாக்கியம் இல்லை. நிறைய பரிகாரம் செய்து விட்டோம். மருத்துவம் பார்த்து விட்டோம். எந்தப் பலனும் இல்லை. குழந்தைச் செல்வம் கிட்ட உரிய பரிகாரம் சொல்லுங்கள். பாலசுப்ரமணியம், கொட்டாரம்.\nபூர நட்சத்திரம், சிம்ம ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகத்தின் படி தற்போது சந்திர தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. பூரட்டாதி நட்சத்திரம், கும்ப ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மருமகனின் ஜாதகத்தின் படி தற்போது புதன் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் மகளின் ஜாதகத்தில் குழந்தை பாக்கியத்தைப் பற்றிச் சொல்லும் ஐந்தாம் வீட்டில் சூரியன் மற்றும் செவ்வாயின் இணைவு குழந்தை பாக்கியத்தைத் தருகிறது. உங்கள் மருமகனின் ஜாதகத்தில் ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியும், புத்திரகாரகனுமான குரு பகவான் நீசம் பெற்று மூன்றில் அமர்ந்திருப்பது சற்று பலவீனமான நிலையாகும். மேலும், அவரது ஜாதகத்தில் ஜென்ம லக்னாதிபதி செவ்வாயும் நீசம் பெற்று ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருப்பதும் தோஷத்தைத் தந்திருக்கிறது.\nஉங்கள் மருமகனுக்கு தங்கள் குலதெய்வத்தின் பெயரை அவரது பெற்றோர் சூட்டியிருப்பதை உணர முடிகிறது. குலதெய்வத்தின் ஆலயத்திற்குச் சென்று அபிஷேக ஆராதனைகள் செய்து மனமுருகிப் பிரார்த்தனை செய்யச் சொல்லுங்கள். முறையான மருத்துவ ஆலோசனையையும் தவறாது பின்பற்றிவரச் சொல்லுங்கள். ஏதேனும் ஒரு வியாழக்கிழமைநாளில் திருச்செந்தூர் சென்று நாழிக்கிணறு மற்றும் சமுத்திர ஸ்நானம் செய்தபின் செந்தில் ஆண்டவரை தரிசித்து வழிபடச் சொல்லுங்கள். குமரக் கடவுளின் அருளால் குழந்தை பாக்கியம் கிட்டும். 28.03.2019ற்குப் பிறகு உங்கள் மகளுக்கு மழலைச் செல்வம் வந்து சேரும்.\nகடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் கஷ்டப்படுகிறேன். காலையில் தெளிவாக இருக்கும் நான் இரவு எட்டு மணிக்கு மேல் மது அருந்திவிட்டு மனக்குழப்பத்திற்கு ஆளாகிறேன். மதுபோதையில் இருந்து மீண்டும் குடியை மறந்து வாழ தகுந்த பரிகாரம் சொல்லுங்கள். பாலசுப்ரமணியன், புதுக்கோட்டை மாவட்டம்.\nபுனர்பூசம் நட்சத்திரம், மிதுன ராசி, கன்னியா லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது புதன்தசையில் சுக்கிர புக்தி நடக்கிறது. ஜென்ம லக்னத்திற்கு 12ல் இணைந்திருக்கும் சனி ராகுவும், ஜென்ம லக்னாதிபதி புதன் ஆறாம் வீட்டில் சுக்கிரன் கேதுவுடன் இணைந்திருப்பதும் உங்கள் மனநிலையில் மாற்றத்தைத் தந்திருக்கிறது. உங்கள் பிரச்னை என்னவென்று உங்களுக்கே தெரிந்திருப்பதால் அதிகம் விளக்க வேண்டிய அவசியமில்லை. தற்போதைய சூழலில் நடந்து வரும் தசை மற்றும் புக்தியின் அதிபதிகள் ராகுவின் சாரம் பெற்று ஆறாம் வீட்டில் இருப்பதும், ராகு 12ல் இருப்பதும் சாதகமான அம்சம் அல்ல. மதுப்பழக்கத்தை நீங்கள் கட்டுப்படுத்தவில்லை என்றால் உடல்நிலை பாதிப்பிற்கு உள்ளாகிவிடும்.\nஆறாம் பாவம் என்பது கல்லீரல் பகுதியின் மேல் தனது ஆதிக்கத்தினை செலுத்தும். இந்த தசாபுக்தியில் கல்லீரல் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். முதலில் செவ்வாய், புதன், வெள்ளி, சனிஆகிய நான்கு நாட்களும் கண்டிப்பாக மது அருந்தக் கூடாது என்ற கட்டுப்பாட்டினை வகுத்துக் கொள்ளுங்கள். பிறகு கொஞ்சம், கொஞ்சமாக முழுவதுமாக நிறுத்தப் பாருங்கள். மது அருந்த ஆசைப்படும்போதெல்லாம் உங்கள் தந்தையின் முகத்தினை மனதில் கொண்டு வாருங்கள். பிரதி சனிக்கிழமை தோறும் உங்கள் ஊரிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று திருவாசகப் பாடல்களை பொருளுணர்ந்து படித்து வாருங்கள். திருவாசகத்தின் மகிமையால் உங்கள் மனக்குழப்பம் தீரும்.\nமுப்பத்து நான்கு வயதாகும் எனக்கு பிரச்னைகளும் குழப்பங்களும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வேலைப்பளு அதிகமாக உள்ளது. சம்பளம் மற்றவர்களை விட குறைவாக உள்ளது. என் வருமானத்தில்தான் என் மகளை வளர்க்க வேண்டும். வாழ்வில் வளர்ச்சி காண பரிகாரம் சொல்லுங்கள். லோகநாயகி, பொள்ளாச்சி.\nபரணி நட்சத்திரம், மேஷ ராசி, துலாம் லக்னத்தில் பிறந்துள்ள உங்கள் ஜாதகத்தில் தற்போது ராகுதசையில் குருபுக்தி நடக்கிறது. உங்களுடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் செவ்வாய் மற்றும் சனி ஆகிய இருவரும் வக்ரகதியில் அமர்ந்துள்ளனர். மேலும், சுப கிரகமான குருவும் மூன்றில் வக்ரம் பெற்றுள்ளார். எந்த ஒரு விஷயத்திலும் நம்பிக்கையின்றி செயல்படுகிறீர்கள். உங்கள் மீது நம்பிக்கையில்லாமல் அடுத்தவர்களின் சொல்பேச்சைக் கேட்கிறீர்கள். அதுவும் உங்கள் நலனுக்கு எதிரானவர்களின் பேச்சினைக் கேட்டு வருகிறீர்கள். முதலில் நீங்கள் உங்கள் நலம்விரும்பி யார் என்பதை அடையாளம் காண வேண்டியது அவசியம். உங்கள் சம்பாத்தியத்தின் சிறு பகுதியை மட்டுமாவது சேமித்து வைக்க வேண்டும். உங்கள் மகளோடு இணைந்து வங்கிக் கணக்கினைத் துவக்கி அந்தக் கணக்கில் சிறுகச்சிறுக சேமித்து வாருங்கள். உங்கள் மகளின் ஜாதகம் நன்றாக உள்ளதால் அவரை நல்ல நிலைக்கு நீங்கள் கொண்டு வர முடியும். தங்கம், வெள்ளி முதலான பொருட்கள் உங்களிடம் தங்காது. உங்கள் ஜாதகத்தின் பலத்தினைப் புரிந்துகொண்டு அதிக எதிர்பார்ப்பின்றி செயல்படுங்கள். உங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள மாசானிஅம்மன் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை தோறும் சென்று வழிபடுவதை வழக்கத்தில் கொள்ளுங்கள். உங்கள் மகளை உயர்ந்த நிலையில் அமர வைத்து அழகு பார்ப்பீர்கள். அதில் எந்த சந்தேகமும் இல்லை.\nஎட்டாம் வகுப்பு படிக்கும் என் மகன் படிப்பில் அக்கறை செலுத்தவில்லை. யார் சொல்வதையும் கேட்பதில்லை. கடனால் எல்லாம் இழந்து நிற்கும் எனக்கு மனக்கவலையாக உள்ளது. அவன் நல்லபிள்ளை என்று எல்லோரும் சொல்ல நான் என்ன செய்ய வேண்டும் குடும்பத்திற்கு தூணாக இருக்க வேண்டிய அவன் முன்னேற்றம் காண வழி கூறுங்கள். சக்தி, கன்னியாகுமரி.\nசதயம் நட்சத்திரம், கும்ப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது குருதசையில் குரு புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் ஜென்ம லக்னத்தில் ராகு அமர்ந்திருக்கிறார். பிடிவாத குணத்தினைக் கொண்டவர் உங்கள் பிள்ளை என்பதால் அவரிடம் எந்த ஒரு விஷயத்தையும் செய்யச் சொல்லி கட்டாயப்படுத்த முடியாது. அவருக்கு பிடித்த செயலை மட்டுமே செய்வார். மிகவும் தைரியசாலியான உங்கள் மகனின் நட்புறவு சரியில்லை. தீய சகவாசத்தில் இருந்து அவனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.\nபாசத்திற்காக உங்கள் பிள்ளை எதையும் செய்வார். வருகின்ற 22.07.2018ற்கு மேல் பள்ளிப்படிப்பின் மீதான நாட்டம் முற்றிலுமாகக் குறைந்துவிடும். என்றாலும் கைத்தொழிலின் மீது அவருடைய எண்ணம் திரும்பும். அவருக்கு பிடித்த தொழிலைக் கற்றுக்கொள்ள அவரை அனுமதியுங்கள். எங்கு சென்றாலும் இரவிற்குள் வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்பதை மட்டும் வலியுறுத்துங்கள். வருடந்தோறும் சபரிமலைக்கு மாலை அணிவித்து முறையாக விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வரச் சொல்லுங்கள். சாஸ்தாவின் அருளால் அவனது மனதில் ஞானம் பிறக்கும். கவலை வேண்டாம்.\nவாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பாிகாரமும் சொல்கிறாா் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா\nவாசகா்கள் தங்கள் பிரச்னைகளை, பிரச்னைகள் தீா்க்கும் பாிகாரங்கள் தினகரன் ஆன்மிக மலா் 229, கச்சோி சாலை, மயிலாப்பூா், சென்னை600 004 என்ற முகவாிக்கு அனுப்பி வைக்கலாம். பாிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமறுமண வாழ்வில் நறுமணம் வீசும்\nகணேசன் அருளால் கவலைகள் தீரும்\nநரசிம்மர் வழிபாடு தமிழகத்தில் தோன்றியது எவ்வாறு\nஉங்கள் வம்சம் ஆல்போல் தழைத்து வளரும்\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள் நோயின் அழகு பல்லில் தெரியும்\n19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nடீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\n467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்\nநாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு\nதிருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.friendstamilchat.in/forum/index.php?PHPSESSID=8e2l1jhhi2i2517kan3q3ldpg3&topic=46614.msg325474", "date_download": "2018-06-19T02:38:21Z", "digest": "sha1:CNZA6DZSLS4ENOLQRRMX4HLGUIL45CDE", "length": 3768, "nlines": 136, "source_domain": "www.friendstamilchat.in", "title": "~ பணத்தால் வாங்க முடியாதவை ~", "raw_content": "\n~ பணத்தால் வாங்க முடியாதவை ~\n~ பணத்தால் வாங்க முடியாதவை ~\nRe: ~ பணத்தால் வாங்க முடியாதவை ~\nRe: ~ பணத்தால் வாங்க முடியாதவை ~\nRe: ~ பணத்தால் வாங்க முடியாதவை ~\nRe: ~ பணத்தால் வாங்க முடியாதவை ~\nRe: ~ பணத்தால் வாங்க முடியாதவை ~\nRe: ~ பணத்தால் வாங்க முடியாதவை ~\nRe: ~ பணத்தால் வாங்க முடியாதவை ~\nRe: ~ பணத்தால் வாங்க முடியாதவை ~\n~ பணத்தால் வாங்க முடியாதவை ~\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=65002", "date_download": "2018-06-19T02:37:15Z", "digest": "sha1:ITO45542TSP6AJ36VG4TNVB2ZW6BSS62", "length": 6133, "nlines": 75, "source_domain": "www.supeedsam.com", "title": "காரைதீவு பிரதேசசபையில் இந்துகொடிதினம்! | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nஇந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தினை உணர்த்தும் முகமாக நாடு பூராகவும் அனுஷ்டிக்கப்படும் கொடி தினம் காரைதீவு பிரதேச சபையில் தவிசாளர் கீ.ஜெயசிறில் அவர்களினால் நந்திக் கொடி ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nஇதில் இந்து கலாசார உத்தியோகத்தர் ஜெயராஜ் அவர்களும் காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான ச.நேசராசா த.மோகனதாஸ் சி.ஜெயராணி மு.காண்டீபன் இ.மோகன் ஆ.பூபாலரெத்தினம் பிரதேச சபை செயலாளர் சுந்தரகுமாா் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.\nஇன் நிகழ்வின் போது தவிசாளரால் கொடி விற்பனை மற்றும் இவ்வமைப்பில் அங்கத்தவர்களை இணைத்தல் நிகழ்வும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.\nதவிசாளர் கீ.ஜெயசிறில் உரையாற்றுகையில் இது ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இதற்காக மக்களால் ஏழு கோடி எண்பது இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளது என்பதையும் அறநெறி பாடசாலைகள் வளர்ச்சி பெற பெற்றோா்கள் மாணவர்களை ஞாயிற்றுக் கிழமைகளில் பிரத்தியோக வகுப்புக்களுக்கு அனுப்புவதைத் தவிா்த்து அறநெறி வகுப்புக்களுக்கு அனுப்புவதை முக்கியத்துவப்படுத்த வேண்டும். அத்தோடு ஆசிாியர்களும் இதற்கு ஒத்தாசை வழங்க வேண்டும் என்தையும் தெரிவித்தார்\nPrevious articleகிழக்கு மாகாண திட்டமிடல் பணிப்பாளராக இரா.நெடுஞ்செழியன்\nNext articleபொதுச்சின்னத்தில் இணைந்து போட்டியிட ஒன்றிணையுமாறு கிழக்கு தமிழர் ஒன்றியம் அறைகூவல்\nபாண்டிருப்பு குருக்கள்வீதியை புனரமைக்குமாறு பிரதேசமக்கள் கோரிக்கை\nதிருகோணலை நகரில்இந்துசமய அறநெறி விழிப்புணர்வு ஊர்வலம்\nதிருகோணமலைகன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி.\nசுவாமி விபுலானந்தரின் 70 ஆவது சிரர்ர்த்த தின மற்றும் ஸ்தாபகர் தின உர்வலம்\nவிருந்து சிற்றிதழின் மூன்றாவது இதழ் வெளியீட்டு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuranasorunca.com/ta/57", "date_download": "2018-06-19T02:38:18Z", "digest": "sha1:GCBIXSQVCPUPOICW4MX7QPEC5U635NTC", "length": 28411, "nlines": 258, "source_domain": "www.kuranasorunca.com", "title": "Kuran'a Sorunca", "raw_content": "\nவானங்களிலும், பூமியிலும் உள்ளயாவும் அல்லாஹ்வுக்கே தஸ்பீஹு செய்து (துதி செய்து) கொண்டிருக்கின்றன - அவன் (யாவரையும்) மிகைத்தோன், ஞானம் மிக்கவன்.\nவானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது, அவனே உயிர்ப்பிக்கிறான், மரிக்கும் படியும் செய்கிறான் - மேலும் அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.\n(யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே, பிந்தியவனும் அவனே, பகிரங்கமானவனும் அவனே, அந்தரங்கமானவனும் அவனே, மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.\nஅவன் தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான், பின்னர் அர்ஷின் மீது அமைந்தான். பூமிக்குள் நுழைவதையும், அதிலிருந்து வெளியாவதையு��், வானத்திலிருந்து இறங்குவதையும், அதில் ஏறுவதையும் அவன் நன்கறிகிறான், நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடனே இருக்கிறான் - அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்.\nவானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது, அன்றியும் காரியங்கள் அனைத்தும் அல்லாஹ்விடமே மீட்கப்படும்.\nஅவனே இரவைப் பகலில் புகுத்துகின்றான், இன்னும் பகலை இரவில் புகுத்துகின்றான் - அவன் இதயங்களிலுள்ளவற்றையெல்லாம் நன்கறிந்தவன்.\nநீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர் மீதும் நம்கிக்கை கொள்ளுங்கள்; மேலும், அவன் உங்களை (எந்த சொத்துக்கு) பின் தோன்றல்களாக ஆக்கியுள்ளானோ, அதிலிருந்து (அல்லாஹ்வுக்காகச்) செலவு செய்யுங்கள்; ஏனெனில் உங்களில் எவர்கள் ஈமான் கொண்டு, (அல்லாஹ்வுக்காகச்) செலவும் (தானம்) செய்கிறார்களோ, அவர்களுக்கு (அவனிடம்) பெரியதொரு கூலி இருக்கிறது.\nஉங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ள (நம்) தூதர் உங்களை அழைக்கையில் - இன்னும் திட்டமாய் ஏற்கனவே (அவன்) உங்களிடம் உறுதிமானமும் வாங்கியிருக்கும் போது, அல்லாஹ்வின் மீது நீங்கள் ஈமான் கொள்ளாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது நீங்கள் முஃமின்களாக இருப்பீர்களாயின் (இறை போதனைப்படி நடவுங்கள்).\nஅவன்தான் உங்களை இருள்களிலிருந்து பிரகாசத்தின் பால் வெளிக் கொண்டுவருவதற்காகத் தன் அடியார் மீது தெளிவானவையான வசனங்களை இறக்கி வைக்கின்றான், மேலும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க கிருபையுடையவன், நிகரற்ற அன்புடையவன்.\nஅன்றியும் அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் செலவு செய்யாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே வானங்கள், பூமியிலுள்ளவற்றின் அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுடையதே (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் நின்றும் (எவரும்) சமமாக மாட்டார், (மக்காவின் வெற்றிக்குப்) பின், செலவு செய்து போரிட்டவர்களைவிட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள், எனினும் அல்லாஹ் எல்லோருக்குமே அழகானதையே வாக்களித்திருக்கின்றான். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்.\nஅல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுப்பவர் யார் அவருக்கு அவன் அதை இ���ட்டிப்பாக்குகின்றான், மேலும், அவருக்குக் கண்ணியமான நற்கூலியும் உண்டு.\nமுஃமின்களான ஆண்களையும் முஃமின்களான பெண்களையும் நீர் பார்க்கும் நாளில் அவர்களுடைய பிரகாசம் அவர்களுக்கு முன்னாலும், அவர்களுக்கு வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும், (அப்போது அவர்களை நோக்கி:) \"இன்று உங்களுக்கு நன்மாராயமாவது சுவர்க்கத்துச் சோலைகளாகும், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும், அவற்றில் என்றென்றும் தங்கியிருங்கள் - இது தான் மகத்தான வெற்றியாகும்\" (என்று கூறப்படும்).\nமுனாஃபிக்கான ஆண்களும், முனாஃபிக்கான பெண்களும் ஈமான் கொண்டவர்களை நோக்கி: \"எங்களை கவனியுங்கள், உங்கள் ஒளியிலிருந்து நாங்களும் பற்ற வைத்துக் கொள்கிறோம்\" என்று கூறும் தினத்தை (நினைவூட்டுவீராக); அவர்களுக்குக் கூறப்படும், \"உங்களுக்குப் பின்னால், திரும்பிச் சென்று பின்னர் ஒளியைத் தேடிக் கொள்ளுங்கள்.\" பிறகு, அவர்களுக்கிடையே ஒரு சுவர் எழுப்பப்படும் அதற்கு ஒரு வாயில் இருக்கும், அதன் உட்புறம் (இறை) ரஹ்மத் இருக்கும், ஆனால் அதன் வெளிப்புறத்தில் - (எல்லாத்) திசையிலும் வேதனையிருக்கும்.\nஇவர்கள் (முஃமின்களைப் பார்த்து) நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா\" என்று (அந்த முனாஃபிக்குகள்) சப்தமிட்டுக் கூறுவார்கள், \"மெய்தான், எனினும் நீங்களே உங்களைச் சோதனையிலாழ்த்தி விட்டீர்கள், (எங்கள் அழிவை) நீங்கள் எதிர் பார்த்தீர்கள், (இந்நாளைப் பற்றியும்) சந்தேகமும் கொண்டிருந்தீர்கள்; அல்லாஹ்வின் கட்டளை வரும் வரையில் (உங்களுடைய வீண் ஆசைகள் உங்களை மயக்கி விட்டன, அன்றியும் மயக்குபவ(னான ஷைத்தா)ன், அல்லாஹ்வைப் பற்றி உங்களை மயக்கியும் விட்டான்\" என்றும் (முஃமின்கள்) கூறுவார்கள்.\n\"ஆகவே, இன்னும் உங்களிடமிருந்தோ நிராகரித்தவர்களிடமிருந்தோ (உங்களுக்குரிய வேதனைக்குப் பதிலாக) எந்த வகையான நஷ்ட ஈடும் வாங்கப்பட மாட்டாது, உங்களுடைய தங்குமிடம் நரகம் தான், அதுதான் உங்களுக்குத் துணை - அதுவோ சென்றடையும் இடங்களிலெல்லாம் மிகக் கெட்டதாகும்\" (என்றுங் கூறப்படும்).\nஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா மேலும், அவர்கள் - முன்னால் வேதம் கொடுக்���ப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம், (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக ஆகிவிட்டனர்.\nஅறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அல்லாஹ் பூமியை அதன் இறப்பிற்குப்பின், உயிர்ப்பிக்கிறான்: நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் இவ்வசனங்களை உங்களுக்கு தெளிவாக விவரிக்கிறோம்.\nநிச்சயமாக தானதர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், இன்னும் அல்லாஹ்வுக்கு அழகான கடனாகக் கடன் கொடுத்தார்களே அவர்களும் - அவர்களுக்கு (அதன் பலன்) இரு மடங்காக்கப்படும் -(அன்றியும்) அவர்களுக்கு (அல்லாஹ்விடம்) கண்ணியமான நற்கூலியும் இருக்கிறது.\nமேலும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொள்கிறார்களோ, அவர்கள் தாம் தங்கள் இறைவன் முன் உண்மையாளர்களாகவும், உயிர் தியாகிகளாகவும் இருப்பார்கள், அவர்களுக்கு அவர்களுடைய நற்கூலியும், (நேர்வழி காட்டும்) போரொளியும் உண்டு, எவர்கள் நிராகரித்துக் கொண்டும், நம் வசனங்களைப் பொய்யாக்கிக் கொண்டும் இருக்கிறார்களோ அவர்கள் நரக வாசிகள்தான்.\nஅறிந்து கொள்ளுங்கள்: \"நிச்சயமாக இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும், வேடிக்கையும், அலங்காரமுமேயாகும், மேலும் (அது) உங்களிடையே பெருமையடித்துக் கொள்வதும், பொருள்களையும், சந்ததிகளையும் பெருக்குவதுமேயாகும், (இது) மழையின் உதாரணத்துக்கு ஒப்பாகும், (அதாவது:) அது முளைப்பிக்கும் பயிர் விவசாயிகளை ஆனந்தப் படுத்துகிறது, ஆனால், சீக்கரமே அது உலர்ந்து மஞ்சள் நிறம் ஆவதை நீர் காண்கிறீர்; பின்னர் அது கூளமாகி விடகிறது, (உலக வாழ்வும் இத்தகையதே, எனவே உலக வாழ்வில் மயங்கியோருக்கு) மறுமையில் கடுமையன வேதனையுண்டு; (முஃமின்களுக்கு) அல்லாஹ்வின் மன்னிப்பும், அவன் பொருத்தமும் உண்டு - ஆகவே, இவ்வுலக வாழ்க்கை ஏமாற்றும் சொற்ப சுகமே தவிர (வேறு) இல்லை.\nஉங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள், அச்சுவர்க்கத்தின் பரப்பு, வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும், எவர்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லா���்வுடைய கிருபையாகும் - அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும், அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன்.\nபூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்.\nஉங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.\nநிச்சயமாக அல்லாஹ் (எவரிடமும்) தேவையற்றவன். புகழ் மிக்கவன்.\nநிச்சயமாக நம் தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளுடன் அனுப்பினோம், அன்றியும், மனிதர்கள் நீதியுடன் நிலைப்பதற்காக, அவர்களுடன் வேதத்தையும் (நீதத்தின்) துலாக்கோலையும் இறக்கினோம், இன்னும், இரும்பையும் படைத்தோம், அதில் கடும் அபாயமுமிருக்கிறது, எனினும் (அதில்) மனிதர்களுக்குப் பல பயன்களும் இருக்கின்றன - (இவற்றின் மூலமாகத்) தனக்கும், தன்னுடைய தூதருக்கும் மறைமுகமாகவும் உதவி செய்பவர் எவர் என்பதையும் (சோதித்) அறிந்து கொள்வதற்காக அல்லாஹ் (இவ்வாறு அருள்கிறான்); நிச்சயமாக அல்லாஹ் பலம் மிக்கவன், (யாவரையும்) மிகைத்தவன்.\nஅன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம், இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம், (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு, எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர்.\nபின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம், மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம், ஆனால் அவர்கள் தாங்களே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்); ஆனால் அதைப் பேணுகிற அளவுக்கு அவர்கள் அதைச் சரிவரப் பே���வில்லை அப்பால், அவர்களில் ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய (நற்)கூலியை நாம் வழங்கினோம்; எனினும், அவர்களில் பெரும் பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாகவே இருக்கின்றனர்.\n நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனுடைய (இறுதித்) தூதர் மீதும் ஈமான் கொள்ளுங்கள்; அவன்தன் கிருபையிலிருந்து இரு மடங்கை உங்களுக்கு வழங்கி, ஓர் ஒளியையும் உங்களுக்கு அருள்வான், அதைக் கொண்டு நீங்கள் (நேர்வழி) நடப்பீர்கள், இன்னும், உங்களுக்காக (உங்கள் குற்றங்களையும்) அவன் மன்னிப்பான் - அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபை உடையவன்.\nஅல்லாஹ்வுடைய அருள் கொடையிலிருந்து யாதொன்றையும் பெறத் தாங்கள் சக்தியுடையவர்களல்லர் என்று வேதத்தை உடையவர்கள் எண்ணிக் கொள்ளாதிருக்கும் பொருட்டே (இவற்றை அவன் உங்களுக்கு அறிவிக்கின்றான்) அன்றியும் அருள் கொடையெல்லாம் நிச்சயமாக அல்லாஹ்வின் கையிலேயே இருக்கின்றது, தான் விரும்பியவர்களுக்கு அதனை அவன் அளிக்கின்றான் - அல்லாஹ்வே மகத்தான கிருபையுடையவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00610.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2016/04/blog-post_80.html", "date_download": "2018-06-19T02:37:13Z", "digest": "sha1:WANI2EOFMXT2FSDMTZITOJK33QJOH3QQ", "length": 46864, "nlines": 483, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவியாழன், 7 ஏப்ரல், 2016\nநோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.\n681. சின்னச் சின்ன விஷயங்களால் சின்னச் சின்ன விசாரிப்புக்களால், அக்கறையால் வாழ்க்கை சுவாரசியமாகிவிடுகிறது.. :)\n682. எப்ப பார்த்தாலும் ஒரு சாக்ஸ் மட்டும் காணாம போயிடுதே.. கால் முளைச்சு போயிடுதா.. பசங்க போட்டா வாஷிங் மெஷின் தின்னுடுதா..\n683. கை வைக்கிற இடத்துல எல்லாம் கோக் டின்னும், சிதறிக் கிடக்கும் சிப்ஸும், வாஷிங் மெஷின்ல போட்டதா இல்லையான்னு தெரியாத துணிகளும், ஆயிரம் செண்ட் பாட்டில்களும், 10 விதமான ஹேர் ஆயிலும் இருந்தா நிச்சயம் நீங்க இருக்கது பாச்சிலர்ஸ் வீடா இருக்கும். பேலசைக் கூட குப்பைத் தொட்டியா மாத்தும் இவங்க உங்க பசங்களாயிருக்கும் பட்சத்துல அந்த கோக் டின்னாலேயே ரெண்டு போடலாமான்னு வரும்.. :)\nதேனம்மை ஆச்சிக்கு வணக்கமும், நன்றியும்\n\"அது ஒரு கனாக்காலம்\" .....பட்டியக்கல்லில் இருந்து கீழ் வாசலுக்குள் தண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.காசாணி அண்டாவில் தண்ணீர் நிரம்பி வழிந்தபடி இருந்தது. இதுதான் இன்னும் சில நாட்களுக்குக் குடிக்கவும்,சமைக்கவும்.நல்லவேளை தண்ணீர் தூக்க குடிதண்ணீர் ஊரணிக்கு பித்தளை குடமும் புளியுமாக போக வேண்டாம்.அங்கெ செம்மண்ணில் தேய்த்து அதிலேயே கழுவி அப்புறம் கொஞ்சம் ஊரணிக்கு உள்ளேபோய் தெளிந்த தண்ணீர் மோந்துக்கிட்டு வரணும். இப்ப கொஞ்ச நாளைக்கு அந்த அவஸ்த்தை இல்லை என்ற நினைப்பே அவளுக்கு போதுமானதை இருந்தது. (இது அவர் தினமணி கதிரில் எழுதியுள்ள சிறப்பு பரிசு பெற்ற சிறு கதையின் ஆரம்பம். ...... இது கதை அல்ல நிஜம். அந்த கதையே நிஜம்தான் அதற்கு சிறப்பு பரிசு என்பதைத்தான் ஏற்க இயலவில்லை- பரிசுகளுக்கே சிறப்பு சேர்க்கும் எதார்த்தம் அது அதற்கு சிறப்பு பரிசு என்பதைத்தான் ஏற்க இயலவில்லை- பரிசுகளுக்கே சிறப்பு சேர்க்கும் எதார்த்தம் அது, நாட்டுக்கோட்டை செட்டியார்கள் குடும்பங்களில் ஆண் குழந்தைகளை தத்துக்கொடுக்கும் ஒவ்வொரு நாட்களிலும் நடைபெறும் மனங்களை பதறக் கரைக்கும் நிகழ்வுகளே)\nநான் இங்கே இதை பதிவதற்கான நோக்கம். எனது அழியாநினைவை மேலும் தூண்டிவிட்டார் செட்டியார்களின் வீடுகள் போன்றதுதான் ஏறக்குறைய அந்தப் பகுதி மிராசுகளின் வீடுகளும். அப்படி ஒரு வீட்டிதான் எனது தாயார் பிறந்தார். தாயை பெற்ற எங்களது ஆயாவே எங்களை வளர்த்தார் செட்டியார்களின் வீடுகள் போன்றதுதான் ஏறக்குறைய அந்தப் பகுதி மிராசுகளின் வீடுகளும். அப்படி ஒரு வீட்டிதான் எனது தாயார் பிறந்தார். தாயை பெற்ற எங்களது ஆயாவே எங்களை வளர்த்தார் அந்த வீட்டின் ஒவ்வொரு அடுப்படியும் 30 க்கு 40 அளவுள்ளவை. மொத்தம் 3 அடுப்படிகள். அப்படியான ஒரு கூட்டுக்குடும்பம் அது. எனது தாயார் என்னையும் சேர்த்து 10 குழந்தைகளை அந்த வீட்டின் வடமேற்கு அடுப்படியில்தான் பெற்றெடுத்தார். இந்தோ அந்த வீடு ஆச்சி தேனம்மை குறிப்பிடுவதைப்போல் உயர்ந்த மண் மேடாகவே உள்ளது. காரணம் அரசாங்கத்தின் விவாசயக் கொள்கை என்பது இதன் ஊடான ஒரு உண்மைக் கதை..\nநான் ஒவ்வொருமுறை ஊருக்கு போகும்போதும் நான் பிறந்த அந்த மண் மீட்டப் பார்த்து இரு துளிகள் கண்ணீராவது என்னை அறியாமலேயே வருகிறது, இது ஒரு தொடர்கதை. ராமனின் கதை அல்ல, உண்மையான விவசாயியின் கதை. அதுவும் நம்பிக்கை அல்ல, உண்மை\nநான் சொல்ல வந்ததோ \"காசா��ி அண்டாவை நான் குளியல் குளமாக மாற்றி உள்ளே குதித்து நீந்தியது, எங்கள் ஆயா, ராஷ்கோல் குடிக்கிற தண்ணீரை கெடுத்து விட்டானே என்று விரட்டியபோது, அம்மணமாகவே வளைவை சுற்றி ஓடியதும், வழுக்கி கீழே விழுந்ததில் நெற்றிப் பொட்டில் விழுப்புண் பெற்றதும் நீந்காநினைவாக\nஇங்கே இதுவும்கூட அவ்வளவு முக்கியம் உள்ள செய்தி அல்ல. \"மிராசின் வீடு அல்லவா அது கூட்டு மாட்டுவண்டி கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும் அல்லவா கூட்டு மாட்டுவண்டி கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும் அல்லவா இல்லை என்றால் அவர்களின் கொவ்ரவம் என்ன ஆவது இல்லை என்றால் அவர்களின் கொவ்ரவம் என்ன ஆவது ( அங்கு ஏன் இள வயதில் ஏற்படுத்திய தழும்புகள் கூட எனது இன்றைய மாறுதலுக்கான ஒரு காரணமாக இருக்கலாம் - உறுதியாக என்னால் சொல்ல இயலவில்லை, காரணம் அப்போதைய வயது அது) நெற்றிப்பொட்டில் அடிபட்ட பொழுது (2 முறை, அதே இடம்) என்னை வண்டியில் உட்காரவைத்து கானாடுகாத்தான் ஆஸ்பத்திரிக்கு பதறிய மனதோடு மாடுகளை விரட்டிய படிக்காசு அண்ணனை மறக்க இயலவில்லை. அவர் இப்பொது உயிருடன் இல்லை என்பது மட்டுமே தெரியும். அவரது வாரிசுகள் எங்கோ வெளி நாட்டில் கொத்தனார் வேலை செய்கிறார்களாம் ( அங்கு ஏன் இள வயதில் ஏற்படுத்திய தழும்புகள் கூட எனது இன்றைய மாறுதலுக்கான ஒரு காரணமாக இருக்கலாம் - உறுதியாக என்னால் சொல்ல இயலவில்லை, காரணம் அப்போதைய வயது அது) நெற்றிப்பொட்டில் அடிபட்ட பொழுது (2 முறை, அதே இடம்) என்னை வண்டியில் உட்காரவைத்து கானாடுகாத்தான் ஆஸ்பத்திரிக்கு பதறிய மனதோடு மாடுகளை விரட்டிய படிக்காசு அண்ணனை மறக்க இயலவில்லை. அவர் இப்பொது உயிருடன் இல்லை என்பது மட்டுமே தெரியும். அவரது வாரிசுகள் எங்கோ வெளி நாட்டில் கொத்தனார் வேலை செய்கிறார்களாம் பண்ணைஅடிமை முறை ஒழிப்பு அவர்களை விடுவித்ததில் ஒரு மகிழ்ச்சி பண்ணைஅடிமை முறை ஒழிப்பு அவர்களை விடுவித்ததில் ஒரு மகிழ்ச்சி அவர்களை ஒரு முறையாவது சந்திக்க ஆசைபடுகிறேன், என் வாழ்நாளில் இயலுமா என தெரியவில்லை. எனது படிக்காசு அண்ணனின் வாரிசுகள் அல்லவா அவர்களை ஒரு முறையாவது சந்திக்க ஆசைபடுகிறேன், என் வாழ்நாளில் இயலுமா என தெரியவில்லை. எனது படிக்காசு அண்ணனின் வாரிசுகள் அல்லவா\n685. உரையாடப் பிள்ளைகள் ஒரு போதும் விரும்புவதில்லை.கணினியே கதியென்று கட்டிப் பிட���த்துத் துயில்கின்றார்.என் செய்வேன் ரோகிணியே. என் செய்வேன் சொல் மாயம்.:)\n687. கம்பர் விழாவில் நோக்கர்களின் ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. நானும் நேற்று வாக்களித்தேன். கவிதாயினி வள்ளி முத்தையாவுக்குப் பிறகு கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன் என்று வாக்களிக்க அழைத்தார்கள். . 49 நோக்கர் பெருமக்களில் ஒருவராகத் தேர்வு பெற்று வாக்களித்தது இன்ப அதிர்ச்சி \n688. நந்தா விளக்கு விருது - 2016 திகசியின் நினைவாக அளிக்கப்படும் விருதினைப் பெறும் எங்கள் அன்பிற்குரிய மணி சார் அவர்கட்கு வாழ்த்துகள்.\n691. சிலபேர் நிஜ ஐடியா ஃபேக் ஐடியான்னே தெரில. ஆனா நட்பு அழைப்பு வந்திட்டே இருக்கு. பட் சிலர் நம்ம நட்புல வந்ததும் நம்ம நட்புக்களோடயும் நட்பாகிடுறாங்க. ‪#‎வாழ்க_நட்புத்_திருடர்கள்‬.\n692. ஒருத்தருக்கே 10க்கும் மேல ஃபேக் ஐடி இருக்கமுடியுமா.. ஓ மை கடவுளே. \n சீக்கிரம் இத விட்டுப் போக நினைக்கிறேன். ஆனா பொழுதுபோக்கும் சோம்பேறியாகி இங்கேயே சுத்துறேன்.\n696. என்னவோ ஏதோ எண்ணம் பிறழுது ..\n697. வளர்ந்தாலும் நாம் இன்னும் சிறுபிள்ளைதான்..\n700.''துன்பம் வரும் வேளையில்தான் உங்கள் பக்கம் உண்மையிலேயே யார் இருக்கிறார்கள் என்ற உண்மை புரியும்..'\n1. ஞானம் பிறந்த கதை.\n3. அழகும் அறிவும் அன்பும் குழந்தைகளும்.\n5. தம்ஸ் அப் & வெல்விஷர்ஸ்..\n7. கடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.\n8. க்ளார்க்ஸ் டேபிளும், கர்ணனின் கவசமும்.\n9. என் வீடு என் சொர்க்கம்.\n10. எழுத்தீர்ப்பு விசையும் இரும்பின் ருசியும்.\n11. சந்தோஷ நாடோடியும் தாய்நதியும்.\n13. கசப்புதான் தேனின் உண்மையான ருசி‬.\n14. அரை நிமிடத்தில் ஆயிரம் லைக் வாங்கும் அபூர்வ சிந்தாமணி\n15. ட்விட்டர் கருப்பும் நெட் ந்யூட்ராலிட்டியும்\n16. மீண்டும் தெலுங்கானா. - ரிடர்ன் டு ஹைதை :)\n18. பாகுபலியா பாயும் புலியா.. வெறும் புலிதான் \n19. தனி ஒருவனும் அழகான வில்லிகளும்.\n20. எருக்கஞ்செடியும் வெற்றிலைக் கொடியும்.\n21. நெபந்தஸ் முத்தமும் நிம்பர்கரும்.\n22. இன்ஃபாக்‌ஷுவேஷன் & மிட்லைஃப் க்ரைஸிஸ். \n23. கரோர்பதி ஸ்டூலும் பேப்பர் ரோஸ்டும்.\n24. வேண்டாத குப்பைகளும் வெள்ளைப் பொய்யர்களும்.\n25. அம்முவும் அம்மாவும் எலவச எலக்கியக் குடிசையும்.\n27. நோக்கு வர்மமும் நவக்கிரகமும்.\n28. வெள்ளாட்டுக் குட்டிகளும் வெரைட்டி ரைஸும்.\n29. நட்புத்தத்துவமும் நனைந்த புத்தகங்களும்.\n30. ஸ்டிக்கர்களும் ���ுப்பரிமாண வடிவங்களும்.\n31.வெள்ளத் தீயும் தேரை இதயமும்.\n32. காதல் கவுஜைகளும் முகநூல் காதலும்.\n33. பேதை மனுஷியும் மாமியார் சிண்ட்ரோமும்.\n34. டிவிஎஸ் 50 யும் ஸ்வீட் நத்திங்ஸும். :)\n35. நோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.\n37. மாயக் குடுவையும் மனமீனும்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 10:09\nலேபிள்கள்: முகநூல் , முகநூல் சிந்தனைகள்\nபல்வேறு சுவையான விஷயங்களுடன் கூடிய பதிவு. 684 சம்திங் ஸ்பெஷல். பாராட்டுகள்.\n7 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 10:29\nபல்வேறு விஷயங்கள்... வாழ்த்துக்கள் அக்கா...\n9 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 12:04\nஅனைத்தும் சுவாரஸ்யம் அதுவும் முதல் இரண்டும் 686 எல்லாம் ரசித்தோம்..\n9 ஏப்ரல், 2016 ’அன்று’ முற்பகல் 11:07\n16 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 3:56\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n16 ஏப்ரல், 2016 ’அன்று’ பிற்பகல் 3:56\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின��� நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம்.\nமேன்மாடங்களையும் நிலாமுற்றங்களையும் இயற்கைவண்ண ஓவியங்களையும் சலவைக்கல் தளங்களையும் கோட்டைகள் போன்று இரும்புக்குமிழ் பொருத்திய நுழைவா...\n1801. தன் வாயால் கெடும்., .. தவளைகள் பலவிதம் 1802. ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுட்டு ஸ்டேட் விட்டு ஸ்டேட் போற ஆள் தன் ஸ்டேசஸ் தப்புன்னு ஒப்ப...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள்.\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வந்த கவிஞர்கள் முதலில் வள்ளல் அழகப்பர் மியூசியம் சென்று வந்தார்கள். தோழிகள் வாட்ஸப்பில் அனுப்ப...\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர். பைரவர்தான் காக்கும் தெய்வம் காவல் தெய்வம். ஒவ்வொரு கோட்டையிலும் பைரவர் காவல...\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. தினமலர் சிறுவர்மலர் - 22.\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. ஆ ளுடையபிள்ளை வரப்போகிறாராம். திருமயிலையில் ஒரே பரபரப்பாயிருந்தது. திருவொற்றியூரில் இருக்கும் ...\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\nபால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் ...\nநான் மிஸ்டர் எக்ஸ். தினமலரில்.\nநான் மிஸ்டர் எக்ஸ். ஆம் மிஸ்டர் எக்ஸ்தான் . கிருஷ்ணதேவராயன்,அக்பர் போல என் பெயர் ஒரு நாள் விண்ணளாவும். அப்போது தெரிந்து கொள்வீர்கள் நா...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nசாட்டர்டே போஸ்ட். கம்பியில்லா மின்சாரமும் மண்பானை ...\nசித்திரா பௌர்ணமி ரெசிப்பீஸ் & கோலங்கள்.\nகாரைக்குடிச் சொல்வழக்கு :- கூடி ஆக்கி உண்ணுதலும் க...\nராமநவமி, புத்தாண்டு ரெசிப்பீஸ் :-\nநரியங்குடி கருங்குளம் ஆதீனமிளகி ஐயனார் காட்டுக்கரு...\nநினைவாற்றலின் விந்தைகளும் ரசிகமணி டிகேசி பிள்ளைத் ...\nஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 4\nசாட்டர்டே போஸ்ட். பெர்மா கல்சரும் கீர்த்தனா ஆரண்யா...\nஅமெரிக்க விசா வேணுமா. சில்கூர் வாங்க.\nய்ன வும் ம்ட வும்.\nபங்குனி உத்திரம் ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & கோலங்கள்.\nகாரைக்குடி ஸ்பெஷல் உணவு வகைகளும் பந்தி விசாரணையும்...\nமறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன. மூவர் அணி.\nஸ்ரீ மஹா கணபதிம் - விநாயகர் அகவல் - 3.\nசாட்டர்டே ஜாலி கார்னர். புஜ்ஜுவும் பூந்தோட்டமும் -...\n -- பார்ட் 7,8. ( நாடகம் ...\nசிவராத்திரி காரடையான் நோன்பு ஸ்பெஷல் ரெசிப்பீஸ் & ...\nஎங்கள் ப்லாகில் கேட்ட கதை. சொர்க்கத்தின் எல்லை நரக...\nஇலை அலையும் ரோஜாப் படகும் பூ(மி)ப் பந்தும்.\nமாசிமகம் ரெசிப்பீஸ் & கோலங்கள்.\nநோக்கர்களும் நந்தா விளக்கு விருதும்.\nநரியங்குடி கருங்குளம் ஆதீனமிளகி ஐயனார் காட்டுக்கரு...\n பார்ட் 4 - 6 ( நாடகம் )\nலால் பாக். பசுமை வளைவுகள்.\nகோகுலத்தில் குழந்தைப் பாடல்கள் . வயல் கம்பளம்.\nஅர்வேலம் குகைகளும் பாண்டவர் வணங்கிய திருமூர்த்தங்க...\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுக���் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imshiyan.blogspot.com/2012/09/blog-post_7244.html", "date_download": "2018-06-19T03:01:12Z", "digest": "sha1:BEJ7FYKD2ZDYF6Y53KYJHY6SQYILMWMW", "length": 17433, "nlines": 242, "source_domain": "imshiyan.blogspot.com", "title": "i'm shiyan: எலும்பை பலப்படுத்தும் அகத்தி!", "raw_content": "\nஅகத்திக்கீரையோட மகத்துவம் நமக்கு பலபேருக்கு தெரியாது. இதுல வைட்டமின் சத்துக்களும், சுண்ணாம்புச்சத்தும் இருக்குது. சாம்பார், கூட்டு, பொரியல் செஞ்சி இந்த கீரையை சாப்பிட்டு வந்தீங்கனா எலும்பு நல்லாவே வளரும். வயசான காலத்துல சிலபேருக்கு இடுப்பு எலும்பு பலமில்லாம முன்பக்கமோ, பின்பக்கமோ வளைஞ்சி நடக்கவே கஷ்டப்படுவாங்க.\nஇந்தமாதிரி பிரச்சினைகளை தவிர்க்கவும்னா அடிக்கடிஅகத்திக்கீரை சாப்பிடவும். இது வாயுவை உண்டாக்குற கீரையா இருந்தாக்கூட அதோட பெருங்காயம், வெ‌ள்ளைப்பூண்டு சேர்த்து சமைச்சா வாயு விலகிப்போயிரும். அகத்திக்கீரையில அவ்வளவு விஷயம் இருக்கு.\nஅரைக்கீரையை தினமும் சாதத்தோட சேர்த்து சாப்பிட்டு வந்தீங்கனா உடம்புல நல்ல பலம் ஏறும். கல்யாணமான ஆண்க‌ள் அரைக்கீரையோட வெங்காயம் சேர்த்து நெ‌ய்யில பொரிச்சி சாப்பிட்டு வந்தா புது ரத்தம் ஊறி தாது அவுக்க‌ள் உற்பத்தியாகி இல்லற வாழ்க்கைக்கு தேவையான ���க்தி கிடைக்கும். இத விட்டுப்போட்டு இன்னைக்கி என்னென்னவோ மருந்தையெல்லாம் தேடிப்போயிட்டிருக்காங்க.\nகுழந்தை பெத்த பொண்வுங்களுக்கு ஒடம்புல போதுமான சக்தி இருக்காது. அவங்க‌ள்லாம் அரைக்கீரையை கடைஞ்சி சாப்பிட்டு வந்தா நல்ல பலம் கிடைக்குறதோட குழந்தைக்கு தேவையான பாலும் சுரக்கும். முருங்கைக்கீரை உங்க வீட்டுலயோ, வீட்டுக்கு பக்கத்திலயோ இருக்கும். ஆனா நாம அதை சீண்டுறதில்ல. அதில இருக்குற மகத்துவம் நமக்கு தெரியாததுதான் காரணம். நிறைய தா‌ய்மார் குழந்தைக்கு பால் கிடைக்குறதில்லனு மனசு சங்கடப்பட்டு ஏதேதோ வைத்தியம் செ‌ய்வாங்க. அவங்கல்லாம் ஏனோ முருங்கைக்கீரையை மறந்திட்டாங்க. முருங்கைக்கீரையை பருப்போடவோ தனியாவோ சமைச்சு சாப்பிட்டு வந்தாலே தேவையான தா‌ய்ப்பால் சுரக்கும். குழந்தைங்களுக்கு சிலநேரம் வயிற்று உப்பிசம் வந்து வீல்வீல்னு கத்தும்.\nஇந்த மாதிரி பிரச்சினைக்கு முருங்கைக்கீரையை சுத்தம் பண்ணி உ‌ள்ளங்கையில வச்சி நல்லா கசக்கி சாறு எடுத்து வடிகட்டி, அரை ஸ்பூன் அளவுக்கு எடுத்து அதோட அரை பட்டாணி அளவு கல் உப்பை கரைக்கவும். அப்புறமா அரை ஸ்பூன் அளவுக்கு வெந்நீர் சேர்த்து கலந்து உ‌ள்ளுக்கு கொடுத்தா வீல் வீல் சத்தம் அடங்கிப்போயிரும். முருங்கைக்கீரையை சுத்தம் பார்த்து நல்லா வேக வச்சி அதோட கோழி முட்டையை உடைச்சிப்போட்டு நல்ல கிளறவும்.\nபிறகு சூடு ஆறுறதுக்கு‌ள்ள அதை சாப்பாட்டோட சேர்த்து சாப்பிட்டு வந்தீங்கனா ஒடம்புல பலம் ஏறும். 40 நா‌ள் விடாம செஞ்சிட்டு வந்தீங்கனா முழு பலனையும் அடையலாம். கொத்தமல்லிக்கீரையை சாம்பார், ரசத்துல ஏதோ வாசனைக்காக சேர்ப்போம். ஆனா தனியா செஞ்சி சாப்பிடுறதில்ல. துவையலாவோ, சாதத்தோட கலந்தோ சாப்பிட்டு வந்தீங்கனா புது ரத்தம் உற்பத்தியாகுறதோட எல்லா சக்தியும் கிடைக்கும்.\nவயித்துப்புண்ணால கஷ்டப்படுறவங்க கொத்தமல்லிக்கீரையை சாப்பிட்டு வந்தா நல்ல குணம் கிடைக்கும். மூக்கடைப்பு, மூக்குல சதை வளர்ந்து அவதிப்படுறவங்க கொத்தமல்லி துவையலை ஒரு கொட்டைப்பாக்கு அளவு தினமும் சாப்பாட்டுல சேர்த்து வந்தா நல்ல நிவாரணம் கிடைக்கும். தூதுவேளைக்கீரையை நெ‌ய்யில வதக்கி துவையலாவோ மசியலாவோ சாப்பிட்டு வந்தீங்கனா கபக்கட்டு விலகி உடம்புல வலு ஏறும். அறிவு வளரும்.\nதூதுவேளை கீரையை கஷாய��ா செஞ்சி கஸ்தூரி, கோரோஜனை மாத்திரை சேர்த்து சின்ன குழந்தைகளுக்கு கொடுத்திட்டு வந்தா சளியினால வர்ற கா‌ய்ச்சல் குணமாகும். டைபா‌ய்டு, நிமோனியா மாதிரி கா‌ய்ச்சல் நேரத்துல கபம் உண்டாகி நெஞ்சுல சளி அடைச்சிக்கிட்டா தூதுவேளைக்கீரையை கொடுத்திட்டு வந்தா நல்ல குணம் கிடைக்கும்\nதிகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி\nஉடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வ...\nபைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.,,,\nஒவ்வொரு மனிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புர...\nஇன்குலாப் (Inkulab இறப்பு 1, திசம்பர் 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை ...\nHow the Ship Floats | எப்படி மிதக்கிறது கப்பல்\nஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு உண்டு. கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று ப...\nசெல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்\nநீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்… வெரி சொறி....உங்களின் அந்தரங்க வீடியோ...\nஒரு சிறு சந்தோசத்திற்காக ஊர் அசிங்கமாக பேசுவதை கேக்க வேண்டுமா..\nமுன்னோர்கள் தாங்கள் பருவ வயதை எட்டியவுடன் திருமணம் செய்து கொண்டார்கள் .14 -16 வயதில் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். செக்ஸ்ல் ஒரு அனுபவ...\nசே குவேராவின் பிரபலமான கடிதங்கள்....\nபெற்றோருக்கு எழுதிய கடிதம். என் அன்பிற்குரியவர்களே, கேடயத்துடன் என் பயணம் மீண்டும் தொடர்கிறது. சுமார் ...\nஎலுமிச்சையும் ஒரு சிறந்த அழகு பொருள்\nசிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சை நிறைய மருத்துவ குணம் நிரம்பியது. அதிலும் அந்த எலுமிச்சை உடல் நலத்திற்கு மட்டும் நன்மையை தருவதோடு, அழகு...\nவட்டிலப்பம் செய்ய தெரியுமா உங்களுக்கு.\nதேவையானவை: சர்க்கரை – 250 கிராம் தேங்காய் பால் (தடிப்பு கூடிய முதல் பால்) – (1-2) கப் ம...\nஒரு சாதாரண இணையப்புழு.சிறு வயதில் பத்திரிகை துணுக்குகள��� பாதையில் கிடைத்தாலே அதை மேய்ந்து பார்க்கும் மனசு....\nவானம் ஏன் நீல நிறம்..\nஅண்டார்டிக்கா பனிப்படலங்கள் வேகமாக உருகுகிறது\nதிபெத், இமாலயப் பனிமலைகள் அதிவேகமாக உருகி வருகின்ற...\nமூளையில் ஓபியம் போல் செயல்படும் சாக்லேட்கள்\nபுற்று நோய் சிகிச்சையில் புதிய கண்டுபிடிப்பு: வைட்...\nபாதங்களை சரியா கவனிங்க... இல்லைன்னா நிறைய பிரச்சனை...\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கின்னஸ் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maaranganathan.com/index.php?option=com_content&view=article&id=121:2012-01-14-11-32-25&catid=10:2012-01-03-08-54-15&Itemid=5", "date_download": "2018-06-19T02:28:57Z", "digest": "sha1:GDXWKBB5KEQAWQHF3A4PFITXJQPHWP6H", "length": 115800, "nlines": 223, "source_domain": "maaranganathan.com", "title": "தமிழின் ஆச்சரியமான சிறுகதை ஆசிரியர் மா. அரங்கநாதனின் பேட்டி.", "raw_content": "\n80 வது - விழா\nஅமெரிக்காவில் இருந்து நாற்பது ஆண்டுகள் கழித்து இந்தியாவிற்கு ஒருவன் வருகிறான். அமெரிக்கப் பெண் ஒருத்தியை திருமணம் செய்து கொண்டு அவன் வாழ்ந்த வீடு திருவல்லிக்கேணியில் இருக்கிறது. அவனுடைய தாயார் வீட்டின் மேல்மாடி அறையில் இறந்து விடுகிறார். அதனால் அவன் அந்த வீட்டின் மேலறையைப் பார்க்க வருகிறான். அந்த வீட்டுக்காரரிடம் இந்தியாவைப் பற்றியும் வெளிநாட்டைப் பற்றியும் பேசிக்கொண்டிருக்கின்றன. பல ஆண்டுகள் கழித்து வந்திருப்பதால் பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொள்கின்றனர். பிறகு அவன் போயிட்டு வருகிறேன் என்று வீட்டுக்காரரிடம் கூறுகிறான். வீட்டின் மேலறையைப் பார்க்காமலேயே போகிறீர்களே என்று கேட்கிறார்.\nஇல்ல பார்க்கல. நாம இன்னும் பத்து இருபது வருஷம் இருப்போமோ போன வருஷம் கேன்ச்சாஸ் சிட்டிக்குப் பஸ்ஸில போயிருந்தேன். அங்க ஒரு வயதான அம்மா பஸ்ஸில ஏற முடியாம தவிச்சாங்க. அப்ப என் மனைவி எடிட் எழுந்து அவளுக்குக் கை கொடுத்து மேலே ஏற உதவி செய்தார். நேற்று திண்டிவனம் போயிருந்தோம். அப்ப ஒரு வயதான ஒரு அம்மா பஸ்ஸில ஏற முடியாம தவிக்க அதைப் பார்த்த எடிட் அவளுக்கு கை கொடுக்க எந்திருச்சா. அவளால் முடியவில்லை. ஏன்னா அவளுடைய கால்களை ஒரு விபத்தில் இழந்து விட்டால் அப்பொழுது நான் கேன்ச்சாஸ் சிட்டியில் நடந்ததைப் பற்றிக் கூறினேன். அவளுக்கு அது நினைவில்லை என்று கூறிவிட்டாள். இப்படிக் கதை முடிகிறது.\nஅவன் ஏன் பார்க்காமல் போனான் என்பதற்கு இதில ஒரு பதில் இருக்கிறதா நான் நினைக்கிறேன். ஆனால் நேரடி பதில் கிடையாது. அதற்கான நேரடி பதில்னு பார்த்தா மௌனம்தான்.\nகேள்வி: மௌனம் பற்றிய உங்கள் கருத்து \nபதில்: மௌனம் பற்றி இலக்கியத் துறை கவனித்திருக்கிறதா இதற்கு முன்னாடி யாராவது இதைப் பற்றி சொல்லிருக்காங்களா இதற்கு முன்னாடி யாராவது இதைப் பற்றி சொல்லிருக்காங்களா இப்ப தமிழவன் போன்றவர்கள் பல்கலைக் கழகத்துடன் சேர்ந்து அதன் நிலைமைப் பற்றி கூறியிருக்கின்றனர்.\nவேறு ஏதாவது பல்கலைக் கழகமோ, இல்ல வேறு யாராவது இதைப்பற்றிக் கூறி இருக்கிறார்களா யாராவது பழைய ஆட்களாவது இதைப் பற்றிக் கூறியிருக்கிறார்களா யாராவது பழைய ஆட்களாவது இதைப் பற்றிக் கூறியிருக்கிறார்களா A good question involves the answer in itself. என்று ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்வார். ஒரு நல்ல கேள்வி, பதிலையும் உள்ளடக்கியிருக்கிறது. இது ஒரு பெரிய கேள்விதான் A good question involves the answer in itself. என்று ஜே. கிருஷ்ணமூர்த்தி சொல்வார். ஒரு நல்ல கேள்வி, பதிலையும் உள்ளடக்கியிருக்கிறது. இது ஒரு பெரிய கேள்விதான் இதைப்பற்றி தெரியாம யாரும் பேசி எழுதி விட முடியாது.\nநீங்கள் எல்லாம் நல்லா படிக்கனும். திருக்குறள், இலக்கியம், பேப்பர் எல்லாத்தையும் படிக்கனும்னு சொன்னாலும் இதைப் பற்றித் தெரியாமல் படைப்பிலக்கியம் பற்றி பேச முடியாது. இது தோன்ற செய்வதற்கு நம் கல்வித் துறை என்ன செய்கிறது. இதற்கு பதில் எனக்குத் தெரியாது.\nகேள்வி: தமிழ் துறை சார்ந்த விஷயங்கள் பற்றி உங்கள் கருத்து என்ன\nபதில்: தமிழ் துறை சார்ந்த விஷயங்கள் படைப்பிலக்கியம் பொருத்தவரையில் அது எவ்வாறு அமல் படுத்தப் படுகின்றன, நடைமுறையில் எவ்வாறு கொண்டு வரப்படுகின்றன என்பதை இந்தக் காலத்தில் கவனமாகப் பார்க்க வேண்டியது அவசியம்.\nபடைப்பு இலக்கியத்திற்கென்று அவர்கள் செய்தது என்ன என்பதை முக்கிய காரியங்களாகவும், உசிதமான விஷயங்களாகவும் கையாளவேண்டியது அவசியம். அவசியமான காரியம் என்பதால் இதைக் கொண்டு வர வேண்டும். தமிழ் மொழிக்கு இணையான கவிதை சமஸ்கிருதத்தில் கூட இல்லையென்னு காஞ்சிப் பெரியவரே சொல்லியிருக்கிறார்.\nகுறிப்பிட்ட மொழிக் கவிதையில் இன்று எப்பாடு பட்டுக் கொண்டிருக்கிறது என்று நினைத்தால் வயிறு எரியும்.\nசிறுகதை நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது என்றாலும் அதையும் மெச்சிவிட முடியாது. மற்ற மொழிகளிலும் வளர்ந்து கொண்ட��ருக்கிறது. புதிதான முறையில் அது போய்க்கொண்டிருக்கிறது. என் தகப்பனார் பார்க்கின்ற ரீதியிலேயே நான் பார்க்க முடியாது. ஏனென்றால் அதை அவர் செய்து கொண்டு போய்விட்டார். நான் நானாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் இலக்கிய உத்திகள் கையாளப் படவேண்டும்.\nகேள்வி: புதிய முறைகள் என்று சொல்வது கோட்பாடா\nபதில்: கோட்பாட்டை Base பண்ணி பார்த்தா அது புதிய முறை ஆகாது இல்லையா Literary பார்வை என்பது ஒருவனின் தனிப்பட்ட விஷயம். அதிலிருந்து இன்னொரு அறிவாளி தோன்றியிருக்கலாம். வள்ளுவன் கூட ஒருவன் பிச்சையெடுத்தான்னு சொன்னாரே தவிர, எப்படி அந்த வறுமையத் தீர்க்கனும்னு சொல்லல. ஆனால் காரல்மார்க்ஸ் இதை சொல்லியிருக்கிறான். வள்ளுவனுக்கு இருக்கிற பெருமை காரல்மார்க்ஸ்க்கு இல்லை. வள்ளுவன்தான் இலக்கியவாதி. காரல் மார்க்ஸ் இல்லை.\nவள்ளுவனுக்கு எப்படி இந்த உணர்வு வந்ததுன்னா அவன் மனமசுல தோன்றிய உணர்வு. அந்த உணர்வில் இருந்து தான் இன்னொருவன் வருகிறான். காரல் மார்க்ஸ் வள்ளுவனைப் படிக்கல, ஆனா தாந்தேயைப் படித்திருப்பான். ஒரு மனிதனுக்குள்ள உணர்வுதான் இன்னொருவனுக்கு வழி வகுக்கிறது. மனித சிந்தனை என்பது ஒரு கூட்டு முயற்சி.\n கவிஞன் அவசியமா என்ற கேள்வி வேண்டாம். இதனால் தான் அவன் பிறக்கிறான் என்கிறோம். கவிதை என்பது மிக மிக முக்கியமானது. அது ஒரு குறிப்பிட்ட காலத்தில் தேங்கி விட்டது. பக்தி இலக்கிய காலத்திலும், இளங்கோவடிகள் காலத்திலும் அதிகம் இருந்தன. அது ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக தேங்கி அதன் பின்னர் சித்தர் இலக்கியத்தில் ஒரு நிலையைப் பெற்றது. வள்ளலார் போன்றவர்களால் ஓரளவிற்குப் பிழைத்தது எனலாம். மங்கியதற்கு காரணம் இருக்கும் என்றால் அரசியல் ரீதியாகவும் இருக்கலாம். பல்லவர், பிற்கால சோழர் இது போன்று காரணம் இருக்கலாம். இதையும் மீறி ஒரு உண்மையான கவிஞன் தோன்றுகிறான்.\nகேள்வி: வைதீகம், வைணவம் இதற்கு இடையே உள்ள வேறுபாடு பற்றி உங்கள் கருத்து என்ன\nபதில்: உபநிசத்தை எப்படி வைதீகம்னு சொல்ல முடியும். ஒன்றும் இல்லாத ஒன்றிலிருந்து ஒன்றுமில்லாத ஒன்றாகிறது என்று ஒரு சுலோகம் உண்டு. அது எனக்கு சரியா தெரியல. இது எப்படி வைதீகமாகும். இது வைதீகத்திற்கு எகைன்ஸ்ட் ஆச்சே. வைதீகம் வேதத்தை எதிர்த்தது என்று கூறலாம். ஒரு குறிப்பிட்ட கம்யூனிட்ட���யை எதிர்க்கிறதுனோ, புத்தகங்களை எதிர்க்கிறதுனோ, எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. எதிர்த்தாலும் அது பூர்ணமாகவே இருக்கும். அது எப்படி உபநிஷதமா இருக்கும் அது எப்படி வைதீகமாகும். உபநிஷதம் எப்படி தோன்றியது எனத் தெரியாது. அந்த காலத்தில் கலெக்ட் பண்ணி வச்சிருந்தாங்க. அதை வட மொழியில் எழுதி தொகுத்து வைத்தவர்தான் வியாசர். இவ்வாறு தொகுத்தது தான் இந்த உபநிஷதம். வேதத்திற்கு எதிரான கருத்து வேதத்திலேயே இருக்கு.\nஒரு விதவை மறு கல்யாணம் பண்ணிக்கிட்டு நல்லா இருந்தான்னு கதை இருக்கு. ஒரு விதவை அப்படியே தன் விதிமுறைகளோடு நல்லா இருந்தான்னு கதை இருக்கு. கதைப்படித்தான் நடப்பேன் என்பது வைதீகம். பதி பக்தின்னு சொல்லிட்டா ஒரு குஷ்டரோகி புருஷனுக்கு அடி பணியனும். அதுதான் வைதீகம். நளாயினி கதையைப் படித்தால் தெரியும். அந்த காலத்தில் இதற்கு எதிர்மறையாகவும் நடந்திருக்கிறது. இப்பவும் அப்படித்தான் நடக்கிறது. அதுதான் மௌனம். மௌனமான முறையில் ஒரு எதிர்ப்புக் குரல் நடக்கிறது.\nகேள்வி: பெரியாரைப் பற்றியும் அவர் காலம் பற்றியும் உங்கள் கருத்து\nபதில்: பெரியார் அடியோடு எல்லாவற்றையும் எதிர்த்தார். அவருடைய காலத்தில அது எல்லாம் தேவையா இருந்திருக்கலாம். பெரியார் ஒரு சமூக சீர்திருத்தக்காரர் அவர் குறிப்பிட்ட வழிமுறையைப் பின்பற்றினார் அதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு வார்த்தையும் வைதீகத்திலிருந்து கிளம்பியதுன்னு சொன்னா பெரியார் இலக்கியமும் ஒரு வைதீகம்தான். பெரியார் போல சமூகக் கருத்துக்ளை அழுத்தமாக வேறு யாருமே சொல்லல. புதுமைப் பித்தனும் ஒரு நாத்திகன்தான். ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் பற்றி எழுதினான். ராமர் எந்த ஊர்ல பிறந்தார்னு தெரியல. அயோத்தின்னு ஒரு ஊரைக் கட்டி வச்சு சொல்றோம். நல்ல கதைகள் எப்போதும் பரவும். ராமாயணம்தான் அதற்கு சாட்சி. நல்ல கதைகள் பிரயாணம் செய்யும். பேகன் மனைவி கண்ணகி கதை. இளங்கோவடிகள் காலத்தில் மாறிப்போச்சு. மாறக்கூடாதுன்னு சொல்ல நாம யாரு. பெரியார் சமூக நலவதி. அதனால அவர் சொன்னதெல்லாம் நாம் செய்யனும்னா அதை செய்ய முடியாது. காந்தியடிகள் தினமும் ராம நாமம் சொல்லனும். ராட்டையில் நூற்கனும்னா என்னால் முடியாது. அதனால் நான் காந்தியை மதிக்கலைன்னு அர்த்தம் இல்லை. இதெல்லாம் ஒரு குறிப்பிட��ட காலத்தில் தோன்றியதுன்னு சொல்லலாம்.\nகேள்வி: தமிழ் இலக்கிய மரபைப் பொருத்தமட்டில் கடவுள் கொள்கை, மனித வளர்ச்சி, கடவுள் மறுப்பு இதுபோன்று வளர்ந்து வந்தாலும் ஏதோ ஒரு இடைவெளி இருக்குறா மாதிரி இருக்கே இதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் அது என்ன\nபதில்: எதிர்காலத்தைப் பற்றி இப்பவே நினைக்க முடியும்னா அது எதிர்காலமாகாது, நிகழ்காலமாகிவிடும். எதிர்காலம் எதிர்காலமாகத்தான் இருக்கனும். இப்ப இருக்கிற நிகழ்காலத்துக்கு மாற்றாக எதிர்காலம் வரனும். அது நல்லதா தான் இருக்கணும். அது எப்படினு தெரிஞ்சா அதை இப்பவே நடைமுறைபடுத்தலாமே எதிர்காலம்னு ஒன்னு இருக்காதே.\nதமிழ் மரபு கடவுளை வணங்கியிருக்காங்க குறிஞ்சி, மருதம், நெய்தல் போன்ற நிலங்களில் வாழும் மக்கள் கடவுளை வணங்கியிருக்கின்றனர்.\nஇது விவசாய காலக்கட்டமாக மாறி அங்குள்ள நாகரீகமும் இங்குள்ள நாகரீகமும் கலந்து மாற்றமடைந்திருக்கிறது. இருந்தாலும் அடிப்படை தமிழ் மரபு மாறாமலும் இருந்திருக்கிறது.\nஅரசியல் காரணங்களால ஒரு சூழ்நிலையை நாம் செயற்கையா ஏற்படுத்தினால் தமிழ் மரபுக்கு நல்லதாய் அமையாது. இது அரசியல் ரீதியாகயிருப்பதால் நாம் நேரடி பதிலைச் சொல்ல முடியாது. இதை சமூக நலவாதி சொல்லனும். இல்லைனா அரசியல்வாதி சொல்லனும்.\nஆனால் உலக இலக்கியம் எப்படி அமையும் கதை, கவிதை தேவையில்லை இப்ப எல்லாமே Computer-ல வந்தாச்சு. இது தேவையா தேவையில்லையானு அது சொல்லும். ‘இது தேவையில்லை’ என்பதையே அழுத்திச் சொன்னால் அது கவிதையாகிவிடும். கதை, கவிதை, என்பதை நாம்ப சிருஷ்டிக்கல. அது மனசுல வந்தது. கவிதையா ஜீரணிக்க முடியாது கதையாக மாறுகிறது. கவிதையும் கடவுளும் ஆதி மனுஷனுக்கு மனசுல வந்த்து. அதை நாம்ப நீக்க முடியாது. அது நீக்கினால் மனுஷன் மனுஷனாயிருக்க முடியாதுனு நினைக்கிறேன். மனிதனுடைய ஜீவனோடு கலந்திருக்கு. மனுஷனுடைய எண்ணம் ஜீவனோடு கலந்திருப்பது கதை. இவன் நம்பளவிட உயர்ந்தவனாயிருந்தா அவன் கிட்ட நாம்ப அடிமையாயிருக்கலாம்னு நினைச்சா அந்த உயர்ந்தவன் கடவுள். அப்படி தான் எல்லா கடவுளும் வந்தாங்க கடவுள் என்ற Question-க்கு பதில் எல்லாம் பெற முடியாது.\nகேள்வி: சிற்றிதழ்களில் வருகின்ற கவிதைகள் மாணர்களுக்குப் புரிவதில்லை. இதை எப்படி நான் கவிதைனு ஏத்துக்கிறதுனு ஒரு குற்றச்சாட்டு இருக்கிற��ு அதற்கு நீங்க என்ன சொல்கீறீர்கள்\nபதில்: இது வாஸ் தவம் தான். எனக்குப் புரியக் கூடிய ஒன்று என் பேரனுக்குப் புரியாமல் இருக்கும். மகனுக்குப் புரியாமலிருக்கும், அப்பாவுக்குப் புரிந்தது எனக்குப் புரியாமல் இருக்கும். இப்படி எல்லோருக்கும் புரியும்படி எழுதனும்னு அவனுக்கு என்ன தலையெழுத்தா எழுத்தாளன் உங்களுக்குப் புரியும்படி எழுதனும்னா அவன் உங்களுடைய வாத்தியார் மாதிரி ஆயிடுறான். அது நல்லதா எழுத்தாளன் உங்களுக்குப் புரியும்படி எழுதனும்னா அவன் உங்களுடைய வாத்தியார் மாதிரி ஆயிடுறான். அது நல்லதா கவிஞனோ எழுத்தாளனோ அறிவாளினு சொல்ல முடியாது. அவன் ஒரு உண்மையை சொல்கிறான். அதுல அவன் பெரியவன். உண்மைனு சொல்றது Fact, False–னு இல்லை அது Truth, A eternal truth, எப்படி பார்த்தாலும் அந்த உணர்வு தான் அவனை பேச வைக்கிறது. இதை எப்படி புரியவைக்க முடியும் கவிஞனோ எழுத்தாளனோ அறிவாளினு சொல்ல முடியாது. அவன் ஒரு உண்மையை சொல்கிறான். அதுல அவன் பெரியவன். உண்மைனு சொல்றது Fact, False–னு இல்லை அது Truth, A eternal truth, எப்படி பார்த்தாலும் அந்த உணர்வு தான் அவனை பேச வைக்கிறது. இதை எப்படி புரியவைக்க முடியும் ஒரு குழந்தை பேசறது அம்மாவுக்குப் புரியும். நமக்கு புரியலனா அது சரியான மொழியில்லனு சொல்ல முடியுமா\nபல காலக்கட்டங்களில் புரியக்கூடிய தன்மை வேறு வேறு விதமாக மாறியுள்ளது. அப்ப ஒரு ஊரில் ஒரு ராஜானு கதையை ஆரம்பிப்பான். ஆனா இப்ப ஏய் எங்க போறனு ஆரம்பிப்பான். அது மட்டும் எப்படி நியாயம் அது எப்படி புரியுது புரியக்கூடிய நிலை மட்டும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறுபடுகிறது. மாறுகிற காலக்கட்டத்திலும் மாறுபடுகிறது. மாறுகிற காலக்கட்டம் நல்லதா கெட்டதானு சொல்ல்லாமே தவிர புரியும்படியா தான் சொல்லனும்னு சொல்றது எப்படி\nஇதை பற்றி ஏற்கனவே Disscuss பண்ணியிருக்காங்க காங்க பெரிய Conference–ல கூட புரிதல்னா என்ன\nநகுலன் சொன்னா மாதிரி நான் எழுதனுது எனக்கே புரியாமல் போகலாம். ஆனால் அது அர்த்தமற்றதுனு சொல்ல முடியாது. ஒரு குழந்தை ஒரு குறிப்பிட்ட பிராணியைப் பார்த்து சத்தம் போடுதுனு வைச்சிப்போம். ஆனா நாம்ப பார்க்கும்போது அந்த பிராணி இல்லை. அப்ப அந்த சத்தத்திற்கு அர்த்தம் இல்லைனு சொல்ல முடியுமா குழந்தை எதற்கு சத்தம் போட்டதுனு தெரிஞ்சிக்கிறது நம் கடமை, மாதிரி கவிஞனை நாம் தெரிந்து க��ள்வது நம்ப கடமை. நமக்கு புரியும்படி சொல்லவேண்டியது யாரு குழந்தை எதற்கு சத்தம் போட்டதுனு தெரிஞ்சிக்கிறது நம் கடமை, மாதிரி கவிஞனை நாம் தெரிந்து கொள்வது நம்ப கடமை. நமக்கு புரியும்படி சொல்லவேண்டியது யாரு அது வாத்தியார்களின் கடமை. இது அவருடைய தொழில். கவிஞன் இது வரைக்கும் சொல்லாத விஷயத்தை அல்லவா கூறுகிறான். அது அவனுக்கே புரியாமல் போகலாமே.\nநீங்க கேட்டதற்கு சரியான விடை கிடையாது. ஆனா இந்த மாதிரி பதில் கேள்வியா வரும்.\nகேள்வி: ஒரு சிறுகதையையோ, நாவலையோ படித்ததும் புரிந்துக் கொள்கிறோம். ஆனா, கவிதையைப் படித்தா அப்படி புரிவதில்லை. புரியும் வரை இதையே படித்துக் கொண்டிருந்தால் எப்ப மத்த விஷயங்களை நாங்கள் தெரிந்து கொள்வது என்று மாணவர்களிடையே ஒரு பிரச்சினையுண்டு இதை பற்றி\nபதில்: ஒரு கவிஞன் பால் போல் நிலவு என்று சொன்னால் அவன் பாலைப் பற்றி ஏன் சொல்கிறான் என்பது தெரிந்து விடுகிறது. பால் ஒரு உவமானம் ஆனால் நிலாவைப் பற்றி சொல்ல அவசியம் என்ன வந்த்து. கவிஞன் என்ன வானசாஸ்திரம் படித்தவனா\nஆனால் உரைநடை ஆசிரியரிடம் அப்படிஇல்லை. நிலவை ஏன் சொன்னான் கவிஞன் என்பது தெரிவதற்கு அந்த கவிஞன் யார் என்ற கேள்வியும் அதன் மூலம் அதில் உள்ள கவிதை அம்சமும் நமக்குத் தெரிய வருகிறது.\nகவிதை அப்படி இல்ல, கவிதை ஒரு 'eternal truth' எல்லா காலத்துக்கும் உரிய ஒன்று. ராஜேந்திரன் கதையைப் படித்தால் ராஜேந்திரனும், கல்கியும் உங்களோடு இருப்பான். கவிதையைப் படித்தால் உங்களோடு யாரும் இல்லை That is called emptines' இந்த emptiness தான் Truth. இந்த உணர்வு சிறுகதையில் ஏற்பட்டால் அந்த சிறுகதையைக் கூட கவிதைனு சொல்லலாம். அளவு வைச்சி இது சிறுகதை, இது கவிதைனு சொல்லகூடாது. உள்ளடக்கத்தை வைச்சி சொல்லனும். இது Fundamental question. இதுக்கு direct answer சொல்ல முடியாது. வெட்டு ஒன்னு துண்டு இரண்டுனு சொல்ல முடியாது. தெரியாத காரணத்தால தான் அப்படி.\nகேள்வி: ஒரு படைப்பு சிறந்தது சிறந்தது இல்லைனு சொல்லறது நல்லதா\nபதில்: 'What is Literature' என்பதற்குள்ள இது வரல. நீங்க அதிலிருந்து தள்ளி வந்து கேக்கிறீங்க. கவிதையிலோ சிறுகதையிலோ எந்த ஒரு பகுதி நமக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அது நல்லதுன்னு எடுத்துக்க வேண்டியது தான். ஒன்னுமே இல்லாத பகுதியை எப்படி சிறந்ததுனு சொல்வீங்க. உபநிஷத்துலயிருந்து, சித்தர்கள் கூட சொல்ல முடியாத கே��்வியைக் கேட்டா எப்படி பதில் கிடைக்கும்.\nகேள்வி: ஒரு படைப்பை மதிப்பீடு பண்ணலாமா\nபதில்: மதிப்பீடு பன்றது என்பது ஒரு executive work இவனை விட அவன் நல்லா சொல்லலாம். அவனை விட இவன் நல்லா சொல்லலாம். மதிப்பீடு செய்யலாம். லிபியா நாட்டுல கூட ஒரு எழுத்தாளன் உண்மையை சொல்லிகிட்டு இருக்கான். உண்மையே தெரியாத ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு நடுவுல தானே ஒரு புதுமைப்பித்தன் தோன்றியிருக்கிறான். புதுமைப்பித்தன் தோன்றியதற்கு வடுவூர், வை. மு. கோதைநாயகியம்மாள் மட்டும் காரணம் இல்லை. அதுபோல தாகூர் போன்றவர்களும் இந்த இலக்கியக் கூட்டத்திற்கு நடுவுல இருந்து தானே தோன்றினார்கள்.\nகேள்வி: தற்கால தமிழ்வளர்ச்சிக்கு வெகுசன ஊடகங்களின் பங்களிப்பு பற்றி\nபதில்: நாம்ப வளர்ந்தா தமிழ் வளரும். இது படைப்பிலக்கிய அறிவு. தமிழை வளர்க்க 'Tuition' வைக்க முடியாது. உண்மையான படைப்பாளி வரனும். டால்ஸ்டாய்,.. போன்றவர்கள் போல, ஆங்கிலம், பிரெஞ்சு மொழி திரைப்படங்கள் மோசமாக இல்லை. ஆங்கிலேயர்கள் வந்த போது German, French தான் மேலோங்கி இருந்த்து. ஆனாலும் ஆங்கிலம் தான் படித்தோம். ஏன் படிச்சோம் ஆங்கிலேயன் நம்மை அடிமைபடுத்தினான் அதனால் ஆங்கிலம் படிச்சோம். கவிதைக்கும் உலகமாற்றத்துக்கும் இடையே நேரடியாக பேச முடியும். வள்ளுவனைப் படித்தா உலகத்தை மாற்ற போகிறோம், அப்படி இல்லை.\nகேள்வி: சோதிடம் பற்றி உங்கள் கருத்து\nபதில்: பஞ்சாங்கம் என்பது அந்தக் காலத்துக் காலண்டர். வான சாஸ்திரப்படி அவற்றின் நிலையையும் சூரியன் சுற்றுவதையும் விபரமாகக் குறிப்பிடுவது. தோராயமாக ஒரு காலக்கட்டத்தில் சொன்னதை 1916-ஆம் ஆண்டு க்ரீன் வீச் நகரில் தொலைநோக்கு கண்ணாடிய நிறுவப்பட்ட பின்னர் சரியான அளவுகள் தெரிந்தன. அதையே தற்போது திருக்கணிதம் என்று பஞ்சாங்கமாக வெளியிடுகின்றனர். ஒவ்வொரு கிரகத்திற்கும் அவை சூரியனிடமிருந்து தள்ளியிருக்கும் தூரத்தையும் பூமியிலிருந்து மற்ற கிரகங்கள் எவ்வளவு எவ்வளவு தூரத்தில் இருக்கின்றன என்பதையும் சொல்ல நட்சத்திரம் என்று சூரிய மண்டலத்தையும் தாண்டி இருக்கிற கோள்களையும் அவற்றின் இருப்பிடத்தையும் பயன்படுத்துகிறார்கள். டிகிரி என்ற தூர அளவு தெரிந்துவிட்ட பின்னர் நட்சத்திரங்கள் தேவையில்லை. ஆடி மாதம் என்பது கடகம், தை மாதம் என்பது மகரம். இவற்றில் சூரியன் வரும்��ோது காலநிலை மாறுபடுகிறது. இந்த விஞ்ஞான உண்மை தமிழில் திருநாவுக்கரசர் காலத்திற்கு முன்பே சொல்லப்பட்டிருக்கிறது. கிழமை, மாதம், தேதி இவை எல்லாம் நாமாக ஏற்படுத்தி கொண்டவைதாம். ரூபாய், அணா (ரூபாய் நயா பைசாவாக மாறியது போல)\nகேள்வி: உங்கள் படைப்பில் வாழ்க்கைச் சூழல் பற்றி கூறுங்கள்\nபதில்: சூழலை யாரும் உண்டுபண்ண முடியாது. ஒரு குழந்தை என்னைப் பார்த்து சிரித்த்தையும் எழுதலாம், சிரிக்காத்தையும் எழுதலாம். என்னை ஒன்று பாதித்தால் அதை நான் எழுதலாம். இல்லை என்ற ஒன்றால் பாதிக்கலாம். தென்னாட்டுல பெரிய சித்தாந்தம் இது தான். ‘இல்லை இல்லை என்பதால் அது உண்டு உண்டு என்பதாகும்.’\nஉலகத்தில் முக்கியமான சங்கதி அது. நீங்களும். அந்த பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதால் அந்த பாதிப்பு என்னான்னு உங்களுக்குத் தெரியுது.\nகேள்வி: உங்கள் கதைகளில் வரும் முத்துக்கறுப்பன் பற்றி\nபதில்: தென்பகுதியில் முத்துக்கறுப்பன் என்ற பெயர் அதிகமாக இருக்கும். எல்லாரும் அப்பெயரை வைத்திருப்பார்கள். முத்துக்கறுப்பன்னு நான் பெயர் வைத்திருப்பதற்கு பிரத்தேக காரணம் இல்லை.\nமுத்துக்கறுப்பன் = முத்து என்பது வெள்ளையையும் கறுப்பு என்பது கோபத்தையும் குறிக்கும். தென்னாட்டு சித்தாந்தத்தின்படி இருட்டு ஒன்று இருக்கிறது அதை ஒளி அல்லது சிவம் சூழுகிறது என்று பொருள்படும். தென்படுதல் என்பதை தென்நாடு என்று பெரியவர்கள் கூறுவர்.\nதென்நாடு என்பது பாண்டிய நாடுனு சொல்வாங்க. தென்நாட்டு சித்தாந்தம்னு ஒன்னு சங்க காலத்திலேயே நம்ப கிட்டயிருந்தது. அது பக்தியியக்கக் காலத்துல சைவ சமயமாயிடிச்சு. சமயத்தை சைவ சித்தாந்தம்னு சொல்லக்கூடாது.\nகேள்வி: நீங்கள் கவிதை எழுதவில்லையா கவிதை என்றால் என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள் கவிதை என்றால் என்ன என்று நீங்கள் கருதுகிறீர்கள் கவிதையைப் பற்றி உங்கள் கருத்து\nபதில்: ‘கத்திரிக்காய் எங்களுக்கு கைலாயம் உங்களுக்கு – போய் சேர்ந்தீங்களா\nஇது ஒப்பாரி. அழுதுகிட்டே பாடுவாள்.\nநெல்லு, கோதுமை, வெண்டைக்காய்னு சொல்லாம ஏன் கத்திரிக்காய்னு சொன்னா கத்திரி, வயல் உண்டு. கத்திரி Vegetable–க்கு எடுத்துக்காட்டு. இந்த கத்திரிக்காயை எங்களுக்குக் கொடுத்துட்டு நீங்க கைலாயம் போயிட்டியேனு சொல்றா. அவள் எந்த இலக்கணமும் படிக்கல. அவ என்ன சொன்னான்னு அவளுக்கே தெரியாது. அதுபோல நகுலனும் நான் எழுதி முடித்த பின்பு தான் அது என்ன்னு எனக்கே தெரியும்னு சொல்லியிருக்கார்.\nஇந்த கருத்தை பலரும் சொல்லியிருக்காங்க. கவிஞன் ஒன்றும் அறிவாளி இல்லை. கம்பனின் கவிதைகளைப் படிக்கிறோம். அவனை அறிவாளினா சொல்கிறோம். மெய்க்கண்டார், சிவஞானமுனிவர், இவர்களுக்கெல்லாம் தெரியாத்தையா சொல்லிட்டான் ஆனா மெய்க்கண்டார் கவிஞர் அல்ல. தத்துவ்வாதி, ராமனும் சீதையும் காட்டுக்குப் போறாங்க அந்த வரிகள் கம்பனில் இப்படி வரும்.\n‘வெய்யோன் ஒளி தன் மேனியின் விரி சோதியின் மறைய\nபொய்யோவெனும் இடையாளோடும் இளையானோடும் போனான்\nமையோ மரகதமோ மறிகடலோ மழை முகிலோ\nஐயோ இவன் அழகு என்பதோர் அழியா அழகுடையான்’\nஇதில் ஏராளமான உவமானங்கள் இருக்கின்றன. இராமனும் சீதையும் இளையவனும் காட்டுக்குப் போறாங்க. இது வாசகனுக்கு முன்பே தெரியும். அதுவும் கம்பனுக்கு முன்னாடியே தெரியும். ஏன் வால்மீகிக்கு முன்னாடியே தெரியும். அவனுடைய கறுப்பு நிறத்தைப் பார்த்து சூரிய ஒளியே மங்கி போனது.\nஇந்த வரிகள் கிராமத்துல ஒரு கிழவி ஐயோ இந்த பிள்ளை பாவம்னு சொல்றா மாதிரி இல்லையா\nபாரதியார், அரசியல்வாதி, காரல்மார்க்ஸ் போன்ற சமூகவாதிகள் இவங்க எல்லாம் சொல்ல முடியாத அந்த வார்த்தை ஐயோ இந்த பிள்ளை வாசலில் வந்து படுத்துகிடக்குதுனு சொல்றா மாதிரி தானே கம்பனும் சொல்றான். ஐயோ இவன் அழகு இங்கு ஐயோ அர்த்தமில்லை. ஆனால் அது தான் அர்த்தம் கொடுக்கிறது.\nமை, மரகதம் இது எல்லாத்தையும் கூறுகிறான். இருக்கிறது என்பதை எப்படி காட்டுவது இந்தத் தத்துவத்திற்குக் காலம் கிடையாது. ஒரு குறிஞ்சி நிலத்தில் பூக்கற பூவை பார்த்து அவன் என்ன சந்தோஷத்தை அடைகிறானோ அந்த சந்தோஷத்தைத் தானே நாம்பளும் இப்ப அடைகிறோம். இது இரண்டிற்கும் என்ன வேறுபாடு இந்தத் தத்துவத்திற்குக் காலம் கிடையாது. ஒரு குறிஞ்சி நிலத்தில் பூக்கற பூவை பார்த்து அவன் என்ன சந்தோஷத்தை அடைகிறானோ அந்த சந்தோஷத்தைத் தானே நாம்பளும் இப்ப அடைகிறோம். இது இரண்டிற்கும் என்ன வேறுபாடு ஒன்றுமில்லை. ஷேக்ஸ்பியரின் ஆனந்தத்திற்கும் நம் ஆனந்தத்திற்கும் என்ன வேறுபாடு ஒன்றுமில்லை. ஷேக்ஸ்பியரின் ஆனந்தத்திற்கும் நம் ஆனந்தத்திற்கும் என்ன வேறுபாடு\n‘மை’-னு சொல்றதால கவிதைனு சொல்றீங்களா இல்ல ஐய���-னு சொல்றதால கவிதைனு சொல்றீங்களா\nகேள்வி: இலக்கியம் என்றால் என்ன\nபதில்: இலக்கியத்தில் அந்த காலம் முதல் இன்று வரை ஏதோ ஒரு உண்மை இருக்கிறது. நம் மூப்பு வரும் நாமும் இறப்போம். பின்பு நம் பேரபிள்ளைகள், இது போன்ற நீண்ட ஒரு சங்கிலி தொடர்ந்து வரும். இதற்கு ஆரம்பமும் தெரியாது முடிவு இல்லை. இதை தான் தத்துவவாதிகளும் கூறிகொண்டிருக்கின்றனர். வாழ்க்கைனா என்ன சாக்ரடீஸ் முதல் புதுமைப்பித்தன் வரை. அணிலாடு முன்றிலார் என்கிற கவிஞர் தலைவனைப் பிரிந்த தலைவி கூறுவதாக வந்துள்ள கவிதை காலங்காலமாக கேட்கப்பட்டு வரும் தத்துவம் பற்றியது. என்னுடைய முன்னோர்கள் இருந்தார்கள் போய்விட்டனர் நாம் இருக்கிறோம், போகப் போகிறோம், நமது பேர பிள்ளைகள் இப்படி சென்று கொண்டே இருக்கும் இந்த சங்கிலியின் முடிவு என்ன சாக்ரடீஸ் முதல் புதுமைப்பித்தன் வரை. அணிலாடு முன்றிலார் என்கிற கவிஞர் தலைவனைப் பிரிந்த தலைவி கூறுவதாக வந்துள்ள கவிதை காலங்காலமாக கேட்கப்பட்டு வரும் தத்துவம் பற்றியது. என்னுடைய முன்னோர்கள் இருந்தார்கள் போய்விட்டனர் நாம் இருக்கிறோம், போகப் போகிறோம், நமது பேர பிள்ளைகள் இப்படி சென்று கொண்டே இருக்கும் இந்த சங்கிலியின் முடிவு என்ன என்ற கேள்விக்கு நேற்று இந்த ஊர் கூட்டத்தோடு இருந்தது. திருவிழா கூட்டம் வீட்டிலே கூட்டம். வீட்டின் முற்றத்திலே கூட்டம் இன்று தெருவே காலி, வீட்டில் யாரும் இல்லை முற்றமும் காலி, முற்றத்திலே ஓர் அணில் ஓடிக்கொண்டிருக்கிறது என்று சொல்வதிலிருந்து அந்த கவிஞனின் பாதிப்பு நமக்கு புரிகிறது. இப்போது இதை பார் என்று அவனுடைய காலத்தில் எந்த விஷயத்தைச் சொன்னால் இம்மாதிரிப்பட்ட நிரந்தர புதிருக்கு விளக்கமாக இருக்குமோ அதற்காகத் தலைவனைப் பிரிந்த தலைவி சொல்வதாக.\nதனக்குத் தெரிந்ததை Expose பண்ண உங்களுக்குத் தெரிந்த ஒன்றினால் அவன் காரணம் சொல்கிறான். அதுதானே விதி, இப்பவும் அது தானே நம்ம கதி, அப்பவும் அது தான் நம்ம கதி, இதற்கு முடிவே கிடையாது. காரணமும் தெரியாது.\nகேள்வி: உங்களுடைய உள்ளக் கருத்துக்களைக் கதையா விளக்க முடிந்ததே தவிர கவிதையா விளக்க முடியலை அப்படியா\nபதில்: அப்படி இல்ல அதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்டதால் என்னால் கவிதையா விளக்க முடியல. நகுலன் வழி இரண்டு வழியா இருக்கு. அணிலாடு முன்றிலார் வழி கவிதையா இருக்கு. வசனமா எழுத வேண்டிய விஷயங்களை கூட அந்தக் காலத்துல நாம் செய்யுளா எழுதி வைச்சிருக்கிறோம். கீழ்க்கண்ட ஒன்றையே காளமேகத்தின் கவிதையாக மதிக்கமுடியும். மற்ற அறிவுக்களஞ்சியம் தான். கவிதை அல்ல.\n‘கண்ணபுரம் மாலே கடவுளினும் நீ அதிகம்\nநின்னிலும் யான் அதிகம் – முன்னம்\nஉன் பிறப்பு பத்தாம் உயர் சிவனுக்கு ஒன்றுமில்லை\nஎன் பிறப்பு எண்ணித் தொலையாதே’\nஆதங்கம் இதில் வெளிபடுகிறது. புத்தர் தான் அன்பு பற்றி முதன் முதலில் கூறியவர். புத்தர் சொன்னது கவிதை இல்லை.\n‘திறந்து வை காற்று வரும்’\n‘அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்’ என்று வள்ளுவன் அழகா அன்பைப் பற்றி கூறியுள்ளான்.\nபுத்தர் கூறியவை எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை. அவர்கள் சீடர் சொல்லி தான் நமக்குத் தெரியும். அசுவபோஷர், சாக்ரடீஸ் போன்றவர்களும் கூறியுள்ளனர்.\n‘மனதுக்கண் மாசிலான்’ என்று சொல்லக்கூடிய விஷயங்களைத் தங்களின் சூழலுக்கேற்ப சொல்லிக்கொண்டே இருந்தனர். புத்தர் சொன்னதுக்கு முன்னாடி அன்பு இல்லைனு சொல்ல முடியாது. காட்டுமிராண்டிக்கும் அன்பு உண்டு, மிருகங்களுக்கும் அன்பு உண்டு. ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்று அன்பை பற்றி விளக்கிய பிறகு தான் தெரியும்.\nசங்க காலத்திலும் மலேரியா இருந்தது. கொசுவால் தான் அது ஏற்படுகிறது என்று ஒரு விஞ்ஞானி சொல்லிதானே நமக்குத் தெரியும். அது வருது கதவை சாத்தாதேனு புத்தர் சொன்னார். தட்டுங்கள் திறக்கப்படும்னு ஏசு சொன்னார். வள்ளுவன் அதற்கு தாழ்பாள் கிடையாது அதை ஏன் முடறே அப்படின்னு கேப்பாரு.\nஜெ. கிருஷ்ணமூர்த்தி அது வரலாம் வராமலிருக்கலாம் ஆனால் நம்மால் முடிந்தது கதவை மூடாமல் வைத்திருப்பது தான். வரக்கூடிய ஒன்றை தான் அந்த காலத்திலே அதுவாக வரும்னு சொன்னது. சங்கக்காலத்திலேயிருந்து ஒரு தத்துவம் நம்பகிட்ட இருந்திருக்கிறது. அந்த தத்துவத்தைத் பட்டும் படாமலும் சொன்னவன் தான் பூங்குன்றன்.\nஎல்லாம் எனது ஊர் நீங்க எல்லாம் என் சொந்தகாரங்க எல்லாம் எனது ஊர் நான் உங்க கிட்ட வரேன்னு சொல்றான். அது தான் அக்காலத்து சித்தாந்தம். திருமூலர் காலத்தில், கடவுள் யார் வயிற்றிலும் பிறந்து வரமாட்டார், தானே தோன்றுவார்னு சொல்லுவாங்க. சைவம், வைணவம் சமயத்தினால வந்த்து இல்லை. இது முன்னாடியே இருந்திருக்கிறது. இது கொஞ��சம் Debate-க்கு உரிய விஷயம். எல்லாரும் உடனே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதை தான் தென்னாட்டு சித்தாந்தம்னு பிற்பாடு அறியப்பட்டது.\nகேள்வி: சைவ சித்தாந்தத் தாக்கம் உங்கள் படைப்புகளில் உள்ளதா\nபதில்: ஒரு கிராமத்து கிழவி சாதாரணமா ஒரு பாடலை பாடுவதை போல, இந்த மண்ணிலே தோன்றியது இந்த தத்துவம். அவதாரம் பற்றி விஷ்ணுபுராணம், பாகவதம் போன்ற புராணங்களில் எழுதி வைச்சி சொல்ற மாதிரி கிடையாது. ஏற்கனவே தோன்றியது இந்த தத்துவம். உள்ளத்தைக் கடந்தவன் கடவுள் என்று நம் தமிழ் மொழியில் இருக்கிறது. ஆனால் மற்ற மொழிகளில் இது மாதிரி இல்லை. பகவான் God-னு இருக்கு God-னா அப்ப Goddess–னு ஒன்னு வேணும்ல. நாம்பளே அறிந்து கொள்ள முடியாது. திருமூலர் இதற்குச் சைவ சித்தாந்தம்னு சொன்னாரே தவிர அவரே உண்டு பண்ணியதில்லை.\n‘அன்பே சிவம்னு’ சொன்னாரே தவிர ஏற்கனவே இது இருந்திருக்கிறது. எதுவும் திடீர்னு வர முடியாது.\nஅதற்கு உதாரணம் தான் பூங்குன்றன். மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இந்த சைவ சித்தாந்தம் காணப்படுகிறது. சமயத்தை வைத்து பார்க்கும் போது தான் இவன் வைணவன், சைவன் என்று சொல்லலாம். சங்கர்ர் கொண்டு வந்த அத்வைதம் கூட இதிலிருந்து தோன்றியது எனலாம். இது ஒரு Development தான்.\nகேள்வி: கவிதை உள்ளத்தின் வெளிப்பாடு, தாக்கம்னு சொன்னீங்க அதை நீங்கள் எவ்வாறு வெளிப்படுத்தினீங்க\nபதில்: ‘கடவுளுக்கு இடம் கேட்ட கவிஞன்’ இதை உதாரணமாகச் சொல்லலாம். சிலரை பற்றி எழுதியிருக்கிறேன், பலரைப் பற்றி சொல்லவில்லை.\nஎல்லோருக்கும் கவிதை மனப்பான்மையுண்டு. இரக்கத்தின் மூலம் காட்டுவதும் கவிதை தான். ஓவியமும் கவிதை தான். பாஷை தெரியாத்தால் அதற்கு இன்னொரு உருவத்தின் மூலம் வெளிப்படுத்துவதும் கவிதை தான். கற்கால மனிதன் எப்படி வெளிப்படுத்தினான். அவன் வெளிப்படுத்திய முறைகள் வேறு. கிரேக்க நாட்டறிஞர்கள் வெளிப்படுத்திய முறைகள் வேறு. ஹோமர், சொபாக்களிஸ் எல்லாம் சொல்லலாம்.\nஒரு கிராமத்து கிழவி, அவள் வீட்டு திண்ணையில் ஒருவன் படுத்திருக்கிறான். அதை பார்த்த கிழவி ‘ஐயோ அந்த பிள்ளைனு’ சொல்றா அதிலிருந்தே அவள் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள். இது தான் வெளிப்பாடு. இதை தான் ஒரு கவிஞன் வெளிப்படுத்துகிறான். ஒரு குழந்தை, பூ, மிருகம் போன்றவற்றைப் பார்த்தும் வெளிப்படுத்தலாம். இல்லைனா தனக்கு எதுவும் தெரியலைனு வெளிப்படுத்தலாம்.\nஉலகத்துல சொல்லக்கூடாதுனு எதுவும் இல்லை. மனிதன் அறிந்ததை எல்லாம் சொல்லலாம். படைப்பு தன்மையிருந்தா post modernism–மோ Magical Realism–மோ, Modernism-மோ எதையும் ஏற்று கொள்ள தான் வேண்டும். படைப்பு இருக்குதானு தான் விமர்சனம் பண்ணனுமே தவிர இது post modernism இது வேணும், இது வேணாம்னு சொல்லக்கூடாது.\nதமிழ்நாட்ல ஒரு விதவைப்பெண் இறுதி வரைக்கும் அந்த கோலத்தேடே வாழ்ந்து நல்லபடியாக இறந்தாள் என்றும், ஒரு விதவைப் பெண் தன்னை ஆதரித்த ஒருவனை திருமணம் செய்து நல்லா வாழ்ந்தாள் என்றும் படைப்பில் இருந்தால் அந்த தத்துவத்தை விமர்சனம் செய்யலாமே தவிர இது வேணும் அது வேணாம்னு சொல்லக்கூடாது. அவள் அப்படியும் சந்தோஷமாகயிருந்தாள் இப்படியும் சந்தோஷமாகயிருந்தாள். அதை தான் படைப்பாளி சொல்ல்லாமே தவிர வேற எதையும் சொல்ல முடியாது. அவன் அறிவாளி கிடையாதே. அதை ஒரு அரசியல்வாதியோ இல்லை இவனைப் போன்றவர்களோ தான் சொல்ல வேண்டும்.\nஇந்த வியாபாரம் செய், அந்த வியாபாரம் செய்யினு படைப்பாளன் சொல்ல, அவன் நிலக்கடலை விற்று பொருள் சேர்த்தான் அப்படி சொல்கிறானே தவிர அவன் அதை தான் செய்ய வேண்டும் என்று சொன்னால் அது தப்பு. இல்லை அந்த பொருளில் அவனை நாம் எடுத்துக் கொண்டால் அது தப்பு.\nபொருளாதாரம் பற்றி அந்தந்த வல்லுநர்கள் தான் சொல்ல வேண்டும். இவன் சொல்ல முடியாது. படைப்பாளி என்ன பார்க்கிறானோ அதை தான் எழுதுகிறான், அவ்வளவு தான் பிரச்சார உத்தினு சொல்ல முடியாது. பிரச்சாரம்னு சொல்லும்போது ஜெயகாந்தன் நினைவிற்கு வருகிறார். பிரச்சாரம் நமக்கு ஒரு ஞானத்தைத் தோற்றுவித்தால் அதையும் நாம் படைப்பாக ஏற்றுக் கொள்ளலாம். பிரச்சாரம் பிரச்சாரத்திற்கு இருக்க்க்கூடாது. அரசாங்கம் தமிழ்நாட்ல ஒரு பிரச்சாரம் செய்கிறது. அதே பிரச்சாரம் ரஷ்யாவிற்குப் பொருந்துமா அங்க அதிகம் குழந்தைகள் பெற்றுக் கொள்ள சொல்கிறார்கள். பிரச்சாரத்தின் வழியாக ஒரு ஞானத்தை அடைந்தால் அது பிரச்சாரம் இல்லை. ஞானம் என்பது ஒன்றுமில்லை. இருளை அகற்றுவது.\nஅதுவும் படைப்பு தான் வை. மு. கோதைநாயகியம்மாளிடம் பிரச்சாரக் கதையைப் பார்க்க முடியாது. ஜெய்காந்தனிடம் பார்க்கலாம். கதைக்காக எழுதப்பட்டது. வடுவூர் துரைசாமி போன்றவர்கள் எழுதுவது. துப்பறிவும் நாவலை எதுக்கு எழுதனும் துப்பறியும் நிபுணர்களி��ம் நல்ல கதைகள் இருக்கிறதே. அதுவும் action–னோட விஷயத்தைச் சொல்வது படைப்பாகாது.\nஅணு விஞ்ஞானி ஒரு பெரிய மேதை. அதை எப்படி செய்வதுனு சொன்னா அதை ஒரு படைப்பா நீங்க எடுத்துப்பீங்களா படைப்பு அவனுக்குத் தோன்றிய ஒன்று. அவனுக்கே தெரியாது. நகுலன் அதனால் தான் சொன்னார். நான் எழுதி முடித்த பின்பே எனக்கு என்ன எழுதினேன்னு தெரியும்.\nவள்ளுவன் மனத்துக்கண் மாசிலனாதல்னு சொல்றான். சாக்ரடீஸ் எனக்கு எதுவுமே தெரியாது என்பது தான் எனக்குத் தெரியும் என்கிறார். எதுவுமே தெரியாத ஒரு விஷயம் இருப்பது தான் இயல்பு. அப்ப ஒரு வெறுமை இருக்கும். அது தானாக வரும் அப்படி வரக்கூடிய ஒன்று எல்லோருக்குமுண்டு. படைப்பு தன்மை எல்லோருக்குமிருக்கும் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஒரு நாயைப் பார்த்த ஒரு படைப்பாளனுக்கு ஒன்று தோன்றும். ஒரு Zoologist–க்கு ஒன்று தோன்றும். அவர் சொல்லும் விதம் வேறு. ஒரு குழந்தை சொல்லும் வதிம் வேறு. ஆரம்பம்னு ஒன்னு கிடையாது. சிந்தனை என்கிற ஒரு தொடர் சங்கிலி இருக்கிறதே அது எல்லோருடைய சிந்தனையிலும் போய் சேரும். எல்லாருடைய சிந்தனையும் சேர்ந்து ஒரு புதிய சிந்தனை தோன்றும்.\nமனதுக்கண் மாசிலனாதல்னு ஒரு கிழவன் சொன்னாம்னா அதற்கு 1000 காரணமிருக்கும். அதுபோல் சாக்ரடீஸ் சொன்னதற்கும் 1000 காரணமிருக்கும்.\nஇது எல்லாம் ஒரு கூட்டு முயற்சி. ‘பெரியாரை வியத்தலும் இலமே சிறியாரை இகழ்தல் அதனினும் இலமே’. முட்டாளும் கிடையாது. அறிவாளியும் கிடையாது. இதை கவிதை சிறுகதைனு அதுல பொருத்திப் பார்த்தா ஒரு விடை கிடைக்கும்.\nகவிதையைப் பற்றி தெரிந்துக்கொண்டால் சிறுகதை, நாடகம், நாவல் இது எல்லாம் என்னான்னு சொல்லலாம். எல்லாத்துக்கும் அடிப்படை கவிதை. எல்லா படைப்பாளனும் இந்த கவிதையை பற்றி அறிந்துக்கொண்டால் மற்றவை எல்லாம் தெரியும். நான் கவிதையை எழுதாவிட்டாலும் இது என் கருத்து.\nபதில்: புனித ஜெனே என்று அழைக்கப்பட்டவன் சிறை தண்டனைப் பெற்று வெளி வருவோம் என்ற நம்பிக்கை கொஞ்சமும் இல்லாத போதும் கூட கவிதை எழுதினான். எழுதியதை சிறைக்குள்ளேயே மறைத்து வைத்தான் யாரும் பார்க்க வேண்டாம் என்று. அப்படியானால் அவன் யாருக்காக எழுதினான்.\nகேள்வி: உங்க படைப்புக்குக் காரணமாக ஆங்கில எழுத்தாளர்களின் தாக்கம் இருக்கிறதா\nபதில்: சுற்று வட்டார Library–ல படித்தேன். பாரதி, பாரதிதாசன், கவிமணி, நாமக்கல் இவங்களைப் பற்றி படித்தேன், கவிமணி தேசிக விநாயகம் எழுதிய குழந்தையை பற்றிய கவிதை எனக்குப் பிடித்த்து. நாமக்கல் எழுதிய மலைக்கள்ளன் எனது வாழ்க்கை போன்ற உரைநடை பிடிக்கும். அவர் தமிழைப் பற்றி உயர்த்தி கூறியிருந்தாலும் எனக்குப் பிடிக்கல. ஆனால் பாரதிதாசன் கவிதை\nதமிழைப் பாடி நீ அல்லல் நீக்க மாட்டாயா’\n- இந்த வரி என்ன வாட்டியது\nஓர் இரவு என்ற படத்தில் தண்டபாணி இதை இசையமைத்து தந்த பாடல். தமிழ் அபிமானத்தில் பாடியது என்று நினைத்தேன். பிறகு வேறு ஒன்று இதற்கு உண்டு என்று நினைத்தேன் மேலைநாட்டு கவிதை பற்றி அதிகமாகப் படித்தேன்.\nஅப்பொழுதும் எனக்குப் புலப்படவில்லை. வ.ரா. கட்டுரைகள் போன்றவற்றை படித்தேன். அப்பொழுதும் எனக்குப் புலப்படவில்லை. ஏன்னா அவங்க அளவுக்கு வெளிப்படுத்தியிருந்தாங்க. டிக்கன்ஸ் போன்றவர்களின் புத்தகங்களைப் படித்தேன்.\nசென்னை வந்த பிறகு கன்னிமரா நூலகங்களைப் பயன்படுத்தினேன். தமிழைப் படி என்று சொன்னது தான் பெற்ற குழந்தையைப் பார்த்து ‘என்னை பெத்தவரே’ என்று ஒரு தாய் கூறுகிறாள். ஒரு தாய்க்கு குழந்தை என்ன கொடுத்ததோ அது தான் அவர் கூற காரணம். அதுபோல் தமிழ் அவனுக்கு என்ன கொடுத்ததோ அது தான் அவனுக்கு இன்பம். இது எனக்குப் புரிந்த போது ஏதோ 10 கோடி ரூபாய் கிடைத்தது போல் இருந்தது. இதை கட்டுரையாக எழுதினேன்.\nநண்பர் விமர்சகர் எஸ். சண்முகம் தமிழவனுடைய நண்பர் – சார் தமிழவன் இந்த கட்டுரையை எழுதிட்டார். சொல்லிட்டு அவர் எழுதன கட்டுரையை எனக்கு அனுப்பினார். அன்பிலா நெஞ்சத்தைப் பாரதிதாசன் வெறுக்கிறான். அந்த அன்பு வேண்டும்னா தமிழைப் பாடுனு சொல்றான். தமிழுக்காக எவ்வளவுவோ எழுதியிருக்கிறான்.\nஇந்த வரியினால ஒரு புது உண்மை புரிஞ்சது. கவிதைனா என்னான்னு புரிஞ்சிக்க உதவி புரிந்தது. இப்படி பல சங்கதிகள் நிகழ்ந்தது.\nஆங்கில படங்கள் நிறைய பார்த்தேன். அதன் மூலம் ஆங்கில புத்தகங்களைப் படித்தேன். ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்,’ ‘அன்றிரவு’ போன்ற தமிழ் கதைகள் படிக்கும்போது ஆங்கில புத்தகங்களைப் படிப்பதைக் காட்டிலும் அதிக சந்தோஷத்தை கொடுத்தது. சிறுகதைக்கும் கவிதைக்கும் தொடர்பு என்ன\n‘அன்றிரவு’ கதையைப் படித்தால் அது சிறுகதையா கவிதையா என்ற கேள்வி வரும்.\nஆங்கிலத்தில் காப்கா போன்றவர்களின் சிறுகதையைச் சொல்லலாம்.\nகேள்வி: தமிழ் இலக்கியச் சூழல் பற்றிய கருத்து என்ன\nபதில்: மற்ற மொழிகளில் Magical realism, post modernism போன்றவை காணப்படுகின்றன.\nபூர்வகுடி மக்களிடையே இருக்கக்கூடிய Magical realism–னு சொன்ன அது தமிழ் தான். இவை கிரேக்கம், லத்தீன், ஈப்ரூ, வடமொழி போன்றவற்றில் இல்லை. சாரு நிவேதிகா, எம்.ஜி. சுரேஷ் போன்றவர்கள் Post Modernism பற்றி தமிழில் தானே எழுதுகிறார்கள். பூர்வகுடி மக்களிடையே உள்ள மொழியை அலசிப் பார்த்தோம்னா அது அவங்கக்கிட்ட தானே இருக்கிறது. Magical realism மலையாளம் கன்னடம், பெங்காளி போன்ற மொழிகளில் அதிகமாக இருக்கிறது.\nகேள்வி: கவிதையாளர்கள், விமர்சகர்கள் பற்றி\nபதில்: கவிதை அம்சம் உள்ள எல்லாமே கவிதை தான். புதுக்கவிதை, வெண்பா மட்டும் கவிதை இல்லை. ஜென் கதையைக் கவிதை மாதிரி Translation பன்னி போட்ட அது எப்படி கவிதைனு சொல்ல முடியும். அறிவு சார்ந்த விஷயம் கவிதைனு சொல்லலாமா கவிஞன் ஒன்னும் புத்திசாலி இல்லை.\nவிமர்சகர்கள்னு சொன்னா புதுமைப்பித்தன் ரா.ஸ்ரீ. தேசிகன் போன்றவர்கள் விமர்சனம் பன்னாங்க. க.நா.சு, செல்லப்பா போன்றவர்கள் கோட்பாடுகள் வைத்து எழுதுகின்றனர். ஆனா தமிழவனுடையது புதிதாக இருக்கிறது.\nகேள்வி: ஆங்கில படைப்புகளில் பாதித்தது\nபதில்: அந்த காலத்துல பர்ல்பர்க் என்னைப் பாதித்தது. டென்னிசி வில்லியம்ஸ் நாடகங்கள் என்னை பாதித்தது. இப்படி நிறைய சொல்லலாம்.\nகேள்வி: தமிழ் ஆங்கில எழுத்தாளர்களின் தாக்கம் உங்கள் படைப்புகளில் எவ்விதம் உள்ளது\nபதில்: எல்லோருக்கும் ஒன்று வேணும், வேணாம்னு இருக்கும் ஷேக்ஸ்பியர் கதைகளில் வருகின்ற பெண்கள் ஏதாவது ஒரு குறைபாடு உள்ளவர்களாகச் சித்திரிக்கப்பட்டிருக்கின்றனர்.\nலேடி மேக்பத், ஜுலியட் அதை எல்லாம் சொல்ல்லாம். ஆனா அதனால அவங்களைக் குத்தம் சொல்ல முடியாது. ஷேக்ஸ்பியரால் டால்ஸ்டாயும் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆன்டன் செகாவ் கதையில் ஒரு நாய் இருக்கிறது. அதை 2 கான்ஸ்டேபிள்கள் பார்க்கின்றனர். இது யாருடையதோ இப்படி அலைய விட்டு இருக்காங்கன்னு சொல்றாங்க. அது ஒரு பணக்கார வீட்டு நாய்னு தெரிஞ்சதும் இது இப்படி எல்லாம் அலையாதுனு சொல்றாங்க. இப்படி நான்கு பக்கத்துக்கு எழுதுறாரு செக்காவ்.\nகேள்வி: மேலைநாட்டு நாவல் இலக்கியங்கள் பற்றி அதேபோல் தமிழ்நாட்டு நாவல் இலக்கியங்கள் பற்றி கூறுங்கள்\nபத��ல்: தாவ்ஸ்தாஸ்கி, டால்ஸ்டாய் போன்றவர்களைக் குறிப்பிடலாம். அன்னாகரீனா, க்ரைம் அன்ட் பனி மென்ட், இடியட், போரும் அமைதியும் போன்ற நாவல்களைக் கூறலாம். டிக்கன்ஸ் போன்றவர்கள் தொடர்கதையை எழுதினார்கள். எனினும் இலக்கிய அந்தஸ்து கெடவில்லை.\nகல்கி, சாண்டில்யன் இவர்கள் எழுதியது இலக்கிய அந்தஸ்துனு சொல்ல முடியாது. அவங்க நாம்ப எதிர்பார்க்கறத தர்ராங்க. அதை இலக்கிய அந்தஸ்துனு சொல்ல முடியாது. கல்கி, தேவன் இவங்க எல்லாம் படிக்க்க் கூடிய ஆவலைத் தூண்டினார்கள். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ போன்றவை எல்லாம் படித்திருக்கிறேன். தேவனின் துப்பறியும் சாம்பு, சுதர்சனம் இது எல்லாமே ‘காப்பி’ தான். Jeevas என்ற கேரக்டர்தான் துப்பறியும் சாம்புன்னு சொல்லலாம்.\nகேள்வி: சமகால நாவலாசிரியர்கள் பற்றிய கருத்துக்கள்\nபதில்: சண்முகசுந்தரம், க.நா.சு.சி.சு. செல்லப்பா இவர்களது படைப்புகளும் தற்போது சிறுபத்திரிகை எழுத்தாளர்களான கந்தசாமி, தமிழவன் ஆகியோரையும் சொல்லலாம். ஜெயகாந்தன், அசோகமித்திரன் ஆகியோர் நல்ல நாவல்கள் எழுதியிருந்தாலும் அவர்களை சிறுகதை ஆசிரியர்களாகவே கருதுகிறேன்.\nகேள்வி: உங்க பத்திரிகை ‘முன்றிலில்’ க.நா.சுவை சிறப்பாசிரியராகப் போட்டதுக்குக் காரணம்\nபதில்: சி.சு. செல்லப்பா, க.நா.சு. அளவிற்கு உலக இலக்கியங்களை கற்றுக் கொள்ளவில்லை. க.நா.சு அளவிற்கு விமர்சகரும் அல்ல. செல்லப்பா நல்லா எழுதுவார். அதனால் கநா.சுவை சிறப்பாசிரியராக ஏற்றுக் கொண்டோம்.\nகேள்வி: முன்றில் பத்திரிகை நடத்த காரணம்\nபதில்: வீட்டில தான் வைத்து நடத்தினோம். சிறுபத்திரிகை நடத்த ஞானகூத்தன், கந்தசாமி encourage பண்ணுனாங்க. புத்தகங்களைப் படித்துவிட்டு என்னைப் பற்றி எழுதுனாங்க. அது விமர்சன பத்திரிகையாக இருக்கனும்னு என் ஆசை. அதனால் தான் க.நா.சுவை போட்டேன்.\nஒரு அரேபியன் இலக்கியத்துல பாலைவனம், ஒட்டகம், பேரிச்சம்பழம் இதைப் பற்றி தான் எழுதுவான். அவனுக் குஅதுதான் சந்தோஷம். நமக்கு எப்படி நீர் வீழ்ச்சியைப் பார்த்தா சந்தோஷம் வருதோ அப்படித்தான். அரசியல் வாதியின் இலக்கியத்தில் அரசியல் வரத்தான் செய்யும். இது தவறில்லை. ஆனால் அதை உள்ளடக்கமாக வைச்சாதான் தவறு. நோக்கத்தை வைத்து எழுதினால் அதை கட்டுரையா எழுதலாமே.\nபுத்திசாலித்தனத்தால் கவிஞர் தோன்றல. நமக்கு தெரிந்தது கூ��� அவனுக் தெரியாது. ஒரு அருவ நிலையில் தோன்றுவது தான் கவிஞனின் படைப்புகள். அருவம்னா ஒன்றுமில்லைன்னு அர்த்தம். ஆனா ஏதோ ஒன்று இருக்கு. இப்படி என்னான்னு தெரியாத காரணத்தால் தான் இலக்கியம் இருக்கிறது. அதை தெரிஞ்சிகிட்ட அது போயிடும்.\nகவிதை, கதை, கடவுள் மூன்றும் என்னான்னு தெரியாத காரணத்தால்தான் இருக்குது. இது என்னான்னு தெரிஞ்சா மூன்றும் Close ஆகிடும்.\nகேள்வி: தற்காலத் தலித், பெண்ணிலக்கியம் பற்றி\nபதில்: முன்னாடி ஒரு பெண்தான் குடும்ப தலைவியா இருந்தாள். Agricultural Civilization–ல தான் ஆணுக்கு மதிப்பு கிடைத்தது. பெண்ணுக்கு தாலி எப்படி வந்த்து பெண்ணைக் கவர்ந்து செல்கிறான். அதுதான் அவளுக்குத் தாலியாக மாறுகிறது. அப்ப அவன் சத்தியம் வாங்குகிறான். ‘என்னை கொல்லாமல் இருப்பாயாக’ என்று. ஏன்னா அவளைக் கவர்ந்து வந்ததால் அவனை அவள் கொல்லலாம். அதனால் இவ்வாறு சத்தியம் வாங்குகிறான்.\nவடமொழியில் ‘வைவஸ்துவே’-னு ஒரு மந்திரம் இருக்கு. அதற்கு அர்த்தம் இவள் என்னைக் கொல்லாமல் இருப்பாளாக என்பது. இதைப் புரோகிதன் கூறுகிறான்.\nகேள்வி: அந்தக்கால அரசியல் நிலை பற்றியும் பத்திரிகை நிலை பற்றியும் சொல்லுங்க. அதோடு இன்றைய நிலை பற்றியும் சொல்லுங்க\nபதில்: இலக்கியவாதி எப்படி பார்க்கிறானோ அதன்படி அவன் எழுத்துக்கள் வருகிறது. உலகத்தில் இதுதான் எழுதனும்னு இல்ல. எல்லாத்தையும் பற்றி எழுதலாம். அது எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறது என்று மொழியில் வெளிப்படும். இலக்கியம் மூலம் அவன் எந்தளவிற்குப் பாதிக்கப்பட்டிருக்கிறானோ அதுதான் இலக்கியம் அப்படி இல்லைனா அது இலக்கியம் இல்லை.\nகேள்வி: இலக்கியச் சூழல் பற்றி\nபதில்: செழிப்பா வளரல. கன்னடம், மலையாளம் அளவிற்கு இல்லை. தமிழ் இலக்கியத்துல வைதீகம் குறுக்கிடுகிறது. ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்காக ஒரு குறிப்பிட்ட சாதியை அடிமைப்படுத்துவது. வடஇந்தியா, தென்இந்தியா, வைணவம், சைவம் எல்லாரிடமும் வைதீகம் இருக்கிறது. வள்ளலார் வைதீகத்தை எதிர்த்தார். ஜெ.கிருஷ்ணமூர்த்தி வைதீகத்தை எதிர்த்தார். அது தமிழ்ல குறைவு. இந்த குறையை உண்மையான தமிழ் இலக்கியம் வளராததற்குக் காரணமாகச் சொல்லலாம்.\nக.நா.சு. பிராமணர், வைதுகத்தை எதிர்த்தார் பலர் இதை Accept பண்ணல. அதனால தமிழ்ல மந்தநிலை காணப்படுகிறது.\nகேள்வி: ‘முன்றில்’ பதிப்புகள் பற்றி\nபத��ல்: பல நண்பர்களால் பதிப்பகம் வந்தது. நஷ்டம் எதுவும் ஏற்படல. க.நா.சு., நகுலன், ப.வெங்கடேசன் போன்றோரின் நூல்கள் வெளிவந்தன.\nM.S. ராமசாமி, லதா ராமகிருஷ்ணன், கோபி கிருஷ்ணன் இவங்களாம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த எனது கதைகள் Indian Literature, நமஸ்தே பத்திரிகையிலும் வந்தன. ராம்ஜி சுவாமிநாதன் 'Run'னு சிந்திக்கதையை Translation செய்து இருக்காரு.\nகேள்வி: ஐம்பதுகளில் இருந்த இலக்கியச் சூழல் பற்றியும் இன்றைய இலக்கிய சூழல் பற்றியும் கூறுங்கள்\nபதில்: சாண்டில்யன், கல்கி போன்றவர்களின் பெயர்கள் போயிடும். ‘திரீ மஸ்கட்டீர்’ அலெக்சாண்டர் டுமாஸ் எழுதியது. ஆனால் இதுவும் பொன்னியின் செல்வன் கதையும் ஒன்னா இருக்கும். கல்கியாவது பரவாயில்லை. தேவன் துப்பறியும் சாம்புவாவே மாத்திட்டார்.\nஷெர்லாக், ஹோம்ஸ் லண்டனில் துப்பறியும் பாத்திரம்; ஆரணி குப்புசாமி கதையில் திருவல்லிக்கேணியில் துப்பறியும் நபராக மாறி போறார்.\n-னு ஒருத்தன் கேட்கறத அப்படியே ‘தாங்கள் காலை சிற்றுண்டியாக என்ன எடுத்துக்கொள்ள போகிறீர்கள்’ என்று தமிழ்ல மாத்திட்டாங்க.\nஆற்காடு மாவட்டத்தில் இப்படியா கேட்டான் துளசிங்க பிரபு காலையில் ஆற்காட்டிலும் கல்லறையைப் பார்க்க வைப்பான். அப்ப ஒரு கேள்வி எழும். இப்படிப்பட்ட காலத்துல தானே புதுமைப்பித்தன் தோன்றினான். காப்காவைப்பற்றி புதுமைப்பித்தன் சொல்லித்தான் க.நா.சு.படித்தார். ஆனா அவர் காப்காவைக் கொண்டு வரவில்லையே.\nநாய், தாமரை, பூ-னு இப்படி எவ்வளவோ எழுதலாம். ஆனா பிரெஞ்சு எழுத்தாளன் என்ன சொன்னானோ அதையே அப்படியே அவன் தமிழ்ல சொல்றான். இதிலிருந்துதான் புதுமைப்பித்தன் மாறுபட்டு நிற்கிறான்.\nகேள்வி: உங்கள் படைப்புகளில் சிறந்தது\nபதில்: இதைவிட இன்னொன்னு நல்லாயிருக்குனு இல்லை. இலக்கியத்தைப் பற்றி தெரியாத காரணத்தால் இலக்கியம் எழுதுகிறோம்.\nகேள்வி: பெண்ணிய உடல்மொழி பற்றிய கருத்து.\nபதில்: லதா ராமகிருஷ்ணன் ‘ரிஷி’ என்ற பெயரில் கவிதை, அனாமிகா என்ற பெயரில் கதை எழுதியவர் வலியர், சிறியர்னு இரண்டு பிரிவாகப் பிரிக்கிறார். Agricultural Civilization –ல பெண்ணைவிட ஆண் பெரியவன் என்று மாறி, பெண்ணை அடிமைப்படுத்திட்டாங்க.\nநளாயினி கதைகூட Liberation–ல வந்த்து தான். பெண்ணியம் குறிப்பிட்ட காலத்தில வேற விதமாய் இருந்திருக்கிறது.\nபெண் பெண்ணாக இருக்கனும்னு நினைக்கறதுல என்ன தப்பு இருக்கு நளாயினி கதையில கூட மறைமுக தொனியில சொல்லப்பட்டிருக்கிறது. இருநூறு வருஷத்துக்கு முன்னாடி பெண்ணியம் பற்றி சொல்லவில்லை. ஆனா Agricultural Civilization –ல உடல்கூறு நிலை பற்றி அறிந்த பின்பு தான் ஆண் பெரியவன்னு நினைக்கிறான். புராண கதையில மறைமுக தொனியில் சொல்லியிருக்காங்க.\nவை.மு.கோதைநாயகிம்மாள் எழுபது நாவல்களுக்கும் மேல் எழுதியுள்ளார். ‘ஜெகன் மோகினி’ என்ற இதழ் நடத்தியுள்ளார். அவருடைய கணவன் துணை புரிந்தார்.\nபடித்தவர்கள் குறைவு. எல்லாருக்கும் தெரிந்த விஷயத்தை எழுதுறாங்க எழுதுறது எல்லாம் இலக்கியமாகாது.\nகேள்வி: தலித் இலக்கியத்தைப் பற்றி\nபதில்: தலித்துக்கள் தான் எழுதுனும்னு சொல்றது அவ்வளவு நல்லதா எனக்கு படல.\nகேள்வி: நீங்கள் கதை எழுத ஆரம்பித்த சூழல் பற்றி\nபதில்: கிராமத்துல பிறந்தேன். மலை, ஆறு போன்றவற்றோடு பழகினேன். நல்ல அனுபவம் கொடுத்தது. அதுக்கு அப்புறம் பட்டணத்துக்கு வந்தேன். அப்போதும் அந்த சூழல் எனக்கு மாறல. கோபம், அன்பு, சந்தோஷம் இதை வெளிப்படுத்த என் எழுத்துக்கள் எனக்கிருந்தது.\nஎன்னுடைய 18-வது வயதில பிரசண்ட விகடம் இதழில் எழுதினேன். சென்னைக்கு வந்து ஏழு எட்டுக்கதைகள் அப்பத்திரிகையில் வந்தன.\nநகுலனிடம் நான் ஒரு பத்திரிகையை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்னதும் அதற்கு பெயர் ‘முன்றில்’ என்று வைக்க சொன்னார். அதற்கு முன்னாடி எத்தனையோ பெயர்கள் யோசித்துப் பார்த்தோம். இது நல்லா இருந்தது. இதுவரை கவிதை எழுதினது இல்லை. கவிதை எழுத உத்தேசமும் இல்லை. ‘பொருளின் பொருள் கவிதை’ என்ற புத்தகம், சிறுகதை வாசகர்களிடையே பெரிய மதிப்பைப் பெற்றது.\nகணையாழி பத்திரிகையில அசோகமித்ரன், கந்தசாமி, ஆத்மாநாம், ஞானக்கூத்தன் போன்றவர்கள் எழுதினார்கள். இவர்களுக்கு என்னைத் தெரியாது. அப்புறம் இந்த ‘பொருளின் பொருள் கவிதை’ புத்தகத்திற்காக பேசினார்கள். பிற்காலத்துல கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் ‘வீடுபேறு’ பாடமாக வைச்சாங்க. அதேபோல் கர்நாடக பல்கலைக்கழகத்திலும் ‘பறளியாற்று மாந்தர்’ பாடமாயிற்று.\nபல சிறுகதையாளர்கள், நாவலாசிரியர்கள், விமர்சகர்கள் முன்றில் பத்திரிகையில் எழுதியுள்ளனர். Seminar ஒன்று நடத்தினோம். அது மூன்று நாட்கள் நடந்தது. ‘மாநாட்டு மலர்னு’ ஒரு புத்தகமாகப் போட்டோம். ‘அமுதசுரபி’, ‘சுபமங்களா’, ‘புதிய பார்வ���’ போன்ற பத்திரிகையில கதைகள் வந்துள்ளன.\nகேள்வி: படைப்பில் உங்கள் சூழல் பற்றி\nபதில்: சூழலை உண்டு பண்ண முடியாது. ஒரு குழந்தை என்னைப் பார்த்து சிரிக்குது அதுதான் சூழல். அது என்னைப் பாதிச்சாலும் ஏன்று கேட்க முடியாது. பாதிக்காட்டியும் ஏன்னு கேட்கமுடியாது.\nகேள்வி: உங்கள் குடும்ப பின்னணி பற்றி கூறுங்கள்\nபதில்: நாகர்கோவில் பக்கத்துல ஒரு கிராம்ம் திருப்பதி சாரம்னு. அந்த ஊர்லதான் பிறந்தேன். நம்மாழ்வாரும் பிறந்த இடம் அதுதான்னு சொல்வாங்க. நான்கு ஐந்து மைல்கள் நடந்துதான் பள்ளிக்கூடம் போவோம். படிப்பு ஒன்னும் வரல. எனக்கு கணக்கு வராது. வாத்தியார் என்னைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டார். நீ இந்த பள்ளிக்கூடத்துக்கே வராதேனு.\nOptional Tamil-ல சங்க இலக்கியம் படித்தேன். மீதியை Library–ல் படித்தேன். ஏதாவது பாஸ் பண்ணனும்னு நிறைய படித்தேன். நிறைய நூலகங்களையும் பயன்படுத்தினேன்.\nசென்னை மாநகராட்சியில் Rippon Building வேலை கிடைத்தது. அங்கே தமிழ்ல வரக் கடிதங்களை English–ல Translation பண்ணேன். அப்புறம் 90-இல் ஓய்வு பெற்றேன்.\nசிறுகதைகள் நாவல்கள், கட்டுரைகள், எழுதியுள்ளேன். மா. அரங்கநாதன் கதைகள், காடன்மலை போன்ற தொகுப்புகளும் பறளியாற்று மாந்தர், காளியூட்டு போன்ற நாவல்களும், ‘கடவுளுக்கு இடங்கேட்ட கவிஞன், மா. அரங்கநாதன் கட்டுரைகள், பொருளின் பொருள் கவிதை போன்று கட்டுரை நூல்களும் எழுதியுள்ளேன்.\nநிறைய படிப்பேன். கவிதை பற்றி யோசிப்பேன். கேள்வி, எழும். ஜே. கிருஷ்ணமூர்த்தி போன்றோர் எழுத்துக்கள் சந்தேகத்தைத் தீர்த்தன. கவிதை அம்சம் தான் முக்கியம். அதுக்கப்புறம் தான் ‘பொருளின் பொருள் கவிதை’ என்ற புத்தகத்தை எழுதினேன். இரண்டு நாவல்களில் ஒரு நாவலுக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைத்தது. (பறளியாற்று மாந்தர்), ‘காடன் மலை’ என்ற சிறுகதைக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கம் விருது கிடைத்தது.\nதெய்வசிகாமணி நினைவுப்பரிசு ஞானக்கூத்து நூலுக்கு கிடைத்தது. சாரு நிவேதிதா, எஸ். கிருஷ்ணன், A.S. பன்னீர் செல்வம், M.G. சுரேஷ் இவர்கள் ஒருத்தருக்கு ஒருத்தர் கருத்து வேறுபட்டாலும் இவர்கள் புதிய பாணியைக் கொண்டு வந்தார்கள்.\nA.S.S. சாமி, வேலைக்காரி என்ற படத்தை இயக்கியவர். சிலோன் பத்திரிகையில் கதை எழுதியிருந்தார். ‘இரவல் விசிறி மடிப்பு’ இது பாகவதர்கள் போடுற பட்டு துண்டு மாதிரி ஒன்னு. அ���ை மடிச்சி போடுவாங்க. ஏன் மடிக்கிறாங்கனா அது கிழிஞ்சியிருக்கும். அந்த கிழிஞ்சதை மறைக்கறதுக்காக; ஆனா அதுவே இரவல் வாங்கனதா இருக்கும். அதுபோலத் தான் இலக்கியங்கள் இருக்கிறது என்ற தலையில அடிக்கிற மாதரி சொல்லுவான். ஆனால் க.நா.சு. அப்படி சொல்லமாட்டார்.\nகேள்வி: இலக்கியம் குறிப்பாக சிறுகதை பற்றிய பொதுவான கருத்து என்ன\nபதில்: ஒத்தையடி பாதையில, தனியாக நடந்து வந்து கொண்டிருக்கும் போது, சேர்ந்து கொண்டவரிடம் ‘ஐயா எனக்குப் பேய் என்றால் பயம் இல்லை’ என்று சொல்ல அதுவும் எனக்கும் பயமில்லை என்று கூறி மறைந்துவிட்டது. இது ஒரு வாக்கியத்தில் அமைந்த சிறுகதை. வந்தது பேய் இது உண்மையா பொய்யான்னு கேட்கக்கூடாது. ஒரே Room இல் நடந்த கதை கூட இருக்கிறது. இப்ப சினிமாக்கூட அப்படி இருக்கும். டானிகேயி நடித்த English படம் ஒன்றை Hindi–ல காப்பி அடிச்சான். அதைத் தமிழ்லயும் காப்பி அடிச்சாங்க. இந்திப் படம் எடுத்தவன் என் படத்தைப் தமிழ்ல காப்பி அடிச்சிட்டாங்கனு ‘கேஸ்’ போட்டான். அப்பதான் இந்த உண்மை தெரிஞ்சுது English படத்தை பார்த்து இந்தியிலே காப்பி அடிச்சாங்கனு.\nபொதுவா படைப்பாளி ஏன் எழுதுகிறான் என்பது முக்கியமான கேள்வி என்ன எழுதுகிறான் என்பது வேறு இதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றைக் கூறலாம்.\nஅந்த ஊரில் படகு மூலமே ஆற்றைக் கடந்து வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும். சாமியார் ஒருவர் படகிலே ஏறி அந்த படகோட்டியுடன் பேசிக் கொண்டே ஆற்றைக் கடக்கிறான். ஆற்றைக் கடக்கும்போது சாமியார் அந்த படகோட்டியிடம் உனக்கு வேதம் சாத்திரம் தெரியுமா என்று கேட்கிறார். எனக்கு தெரியாது சாமி என்று சொல்ல உன் வாழ்க்கையில் பாதி வாழ்நாளை தொலைச்சிட்டியேனு சொல்ராரு. இராமாயணம், பாரதம் இதுவாவது தெரியுமானு கேட்கிறார். எனக்கு தெரியாது என்று கூற உன் முக்கால் வாழ்நாளை தொலைச்சிட்டியேனு சொல்றாரு.\nநடு ஆற்றில் படகோட்டி சாமியாரிடம் உங்களுக்கு நீச்சல் தெரியுமா சாமி என்று கேட்கிறான். தெரியாதுன்னு சாமியார் சொல்றாரு. உங்க முழுவாழ்நாளையே இழக்க போறீங்களேனு சொல்றான். படகுல ஓட்டை விழுந்த்தால படகு மூழ்கிட்டுயிருக்கு. நான் நீந்தி அக்கரைக்குப் போய் விடுவேன்னு என்று நீரில் குதித்து கரையை அடைகிறான்.\nஒரு படைப்பாளி ஏன் அப்படி எழுதுகிறான். படித்தவர்களிடம் இருக்கும் மண்டைகனத்தைப��� பார்த்து அவனுக்கு எரிச்சல், அதை அவன் தன் படைப்பின் மூலம் இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளான்.\nஇதே கதையை சாந்தமாகவும் சொல்லலாம். அதேபோல சாமியார் பல கேள்விகள் கேட்க படகோட்டி தெரியாதுனு சொல்கிறான். அப்ப படகில் ஓட்டை விழுந்து மூழ்கிக் கொண்டிருப்பதைப்பற்றி கூறிவிட்டு நீங்கள் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள் நான் உங்களை கரையில் விடுகிறேன் என்று கரையில் சாமியாரைக் கொண்டு வந்து விடுகிறான்.\nஅப்போது படகோட்டி சாமியாரிடம் எனக்கு சாத்திரம் தெரியாது. இராமாயணம், பாரதம் தெரியாது. ஆனா நீச்சல் தெரியும்னு சொல்லிவிட்டு போவதாக்க் கதை இருந்தால் வேறுவகை வெளிப்பாடு.\nமுன்றில் முன்னுரைகள் மேலும் தொடரலாம் முகவரி\nமுன்றில் பத்திரிகை பற்றிய நினைவுகள் என்று கூறும் அளவிற்கு முன்றில் பழம்பெரும் பத்திரிகை அல்ல. ஆனால் எனக்கு வயதாகிறது. நினைவுகள் மங்குகின்றன, அந்தப் பத்திரிகை\nபிளாட் எண் : 163,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://no-bribe.blogspot.com/2010/05/blog-post_7589.html", "date_download": "2018-06-19T02:58:10Z", "digest": "sha1:BPJ5W2ZK4TASPMFGQIPEO2NVXMLA7YSR", "length": 12836, "nlines": 77, "source_domain": "no-bribe.blogspot.com", "title": "உதயம்: லஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.,க்கு ரிமாண்ட் நீட்டிப்பு", "raw_content": "\nலஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.,க்கு ரிமாண்ட் நீட்டிப்பு\nமதுரையில் பைக் திருட்டு குறித்து சான்று வழங்க மனுதாரரிடம் லஞ்சம் வாங்கிய ஜெய்ஹிந்த்புரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சாமிநாதன், எஸ்.ஐ., மனோகரனுக்கு சிறைக்காவலை நீட்டிப்பு செய்து கோர்ட் உத்தரவிட்டது.சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தியை சேர்ந்தவர் சண்முகநாதன் (26). இவர், மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் சகோதரி வீட்டிற்கு பைக்கில் வந்தார்.\nவீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த பைக்கை காணவில்லை. இன்சூரன்ஸ் பெறுவதற்காக ஜெய்ஹிந்த்புரம் குற்றப்பிரிவு போலீசாரிடம் \"மிஸ்ஸிங் சர்ட்டிபிகேட்' கேட்டு சண்முகநாதன் மனு செய்தார்.சான்று வழங்க 2,500 ரூபாய் லஞ்சம் தரும்படி இன்ஸ்பெக்டர் சாமிநாதன், எஸ்.ஐ., மனோகரன் கேட்டனர். 1,500 ரூபாய் தருவதாக சண்முகநாதன் ஒப்புக்கொண்டார். கடந்த மே 12ல் 1,500 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,யை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.\nகோர்ட் உத்தரவுப்படி இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,யின�� ஜாமீன் மனுக்களை உதவி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இருவரும் நேற்று நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களது சிறைக்காவலை ஜூன் 10ம் தேதி வரை நீட்டிப்பு செய்து நீதிபதி (பொறுப்பு) சேவரின் அருள் பெலிதா உத்தரவிட்டார்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 7:40\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nBEST BLOGGER - தங்கமகன் விருது\nநில் - கவனி - புறப்படு\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு ஆச்சியின் சாபம் \nலஞ்சம் :செய்யூர் சர்வேயர் சேகர் கைது .\nதோகைமலை போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சக்திவேல்,மீண்டும...\nபூதப்பாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு...\nபணகுடி பத்திர பதிவு அலுவலகத்தில்கணக்கில் இல்லாத பண...\nலஞ்ச வழக்கில் இன்ஸ்பெக்டர் எஸ்.ஐ.,க்கு ரிமாண்ட் நீ...\nஊழல் செய்யும் ஊழியர்களுக்கு \"டிஸ்மிஸ்' - சுப்ரீம்...\nகோவை - யு.ஏ.இ., எக்சேஞ்சு நிறுவனத்தில், 1.18 கோடி ...\nசத்திரக்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்...\nபழநி சப்ரிஜிஸ்தார் ஆபிசில் விஜிலென்ஸ் ரெய்டு, கணக்...\nகோவை மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு\nஸ்ரீபெரும்புதூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒ...\nதேசிய நெடுஞ்சாலை திட்ட டெண்டரில் மோசடி, ஊழல்: பெரி...\nலஞ்சமோ லஞ்சம் - கோவையில் ஓராண்டில் 12 பேர் கைது\nகேதன் தேசாய் உதவியாளருக்கு 1,000 சட்டை, 200 கோட், ...\nலஞ்சம் கேட்ட நிலஅளவை துறை உதவியாளர் கைது\nலஞ்சத்தை கட்டுப்படுத்த ரூ.1000, ரூ.500 நோட்டுகளை ஒ...\nஓசூர் சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை\nடாக்டர் கணவனுக்கு மயக்க ஊசி போட்ட மனைவி \nகேதன் தேசாய் ராஜினாமா செய்தார் \n800 ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் கிராம சேவகர் கைது\nஅடையாறு சார்பதிவாளர் அலுவலகத்தில் ரெய்டு : 2 பேர் ...\nமதுரை ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் ஸ்டேசனில் லஞ்சஒழிப்பு...\nபல்லடத்தில் லஞ்சம் பெற்ற வணிகவரி உதவியாளர் கைது\nலஞ்சம் வாங்கியவருவாய் ஆய்வாளர் கைது\nரூ.700 லஞ்சம் வாங்கிய நர்ஸ் கைது\nவிவசாயிடம் ரூ.4,000 லஞ்சம் பெற்ற வணிகவரி உதவி அலுவ...\n10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாளர் கைது....\n7 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.ஐ.கைது .\nகடன் அனுமதிக்கு லஞ்சம் வாங்கிய பிற்பட்டோர் நல அதிக...\nலஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர்கள் கைது\nதென்காசி பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீ...\nலஞ்ச வழக்கில் விருதுநகர் வட்டாட்சியர் சஸ்பெண்ட்\nஅரசுப்பணி ஆண்டவன் பணியென்பதை உணர்ந்து நீதி, நியாயம், நேர்மை, உண்மை, உழைப்பு, ஒழுக்கம், தார்மீகம், மனசாட்சி ஆகிய பல மத வேதங்கள் பறைசாற்றும் உன் னத தத்துவங்களை மனதில் கொண்டு, மக்களுக்காக சேவை செய்து, வாங்கும் சம்ப ளத்தின் ஒவ்வொரு காசுக்கும் முற்றிலும் தகுதியுடையவர்கள் என்று நிரூபித்து நிமிர்த்து நில்லுங்கள் .இப்படிச் செய்வதே ஆண்டவனுக்கு செய்யும் வழிபாடு,அதைச் செய் தால் நாமும் நம் குழந்தைகளும் சகல சவுபாக்கியத்துடன் வாழ் வோம் என எண்ணுங்கள் . ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் உங்களுடைய கைகளை நிரப்பும் ஊதியம் அத்தனையும், பொது மக்களின் வரிப்பணம். அவர்களில் பலர், வாழ்வதற்கே போராடும் ஏழைகள் என்பதை உணருங்கள்.பஞ்சமா பாதகங்களின் முதல்படி லஞ்சம் என்பதையும், அந்தப் பாவத்தைச் செய்து, ஆண்டவனை அனுதினம் வேண்டுவதும், அலுவலகத்திலேயே ஒரு மினி பூஜை அறை வைத்து வழிபடுவதும், எந்த விமோசனத்தையும் அளிக்காது; அது ஆண்டவனை ஏமாற்றும் வேலை என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n10 ஆண்டுகளில் 60,000 லஞ்சப் புகார்கள் - 456 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 4 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதுதண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானோர் கிராம நிர்வாக அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும், அதற்கு உடந்தையாக இருப்பதும் கிரிமினல் குற்றம். லஞ்சம் வாங்குபவனும், கொடுப்பவனும், அதற்கு உதவி செய்பவனும் கிரிமினல் குற்றவாளிகள். கொலை, கொள்ளை, களவு, கையாடல், ஜேப்படி, மோசடி, வழிப்பறி குற்றங்களை விட கேவலமானது ஊழல் என்பதையும், அதர்ம அதிகாரத்திற்கு அடிபணிவதும், அடுத்தவர்கள் வாங்கும் லஞ்சத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும். நமது பலவீனம் என்பதையும் மனதில் பதிவு செய்து கொள்வோம். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/tamil-news/india-business/9/5/2018/maruti-suzuki-vitara-brezza-amt-launched-rs-854-lakh", "date_download": "2018-06-19T02:59:02Z", "digest": "sha1:KYS47D636SEJD77WHG2Q3F6I3DXRTW7L", "length": 12869, "nlines": 89, "source_domain": "ns7.tv", "title": " ​ஆட்டோமேடிக் கியர் ஷிப்ட் வசதியுடன் கூடிய புதிய Maruti Suzuki Vitara Brezza கார் அறிமுகம்! | Maruti Suzuki Vitara Brezza AMT launched at Rs 8.54 lakh | News7 Tamil", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினரை கர்நாடக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்; காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விழாக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nசென்னையில் ஆயுதங்களுடன் சுற்றிய கல்லூரி மாணவர்கள் 10 பேர் கைது: 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை எச்சரித்து அனுப்பிய போலீஸார்\nஅப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அறை சில மாதங்களுக்கு முன்பிலிருந்து பிறநோயாளிகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதியாக விமலா நியமனம் என தகவல்\nமெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதில் தனிப்பட்ட முறையில் விருப்பம் இல்லை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து\n​ஆட்டோமேடிக் கியர் ஷிப்ட் வசதியுடன் கூடிய புதிய Maruti Suzuki Vitara Brezza கார் அறிமுகம்\nமாருதி சுசுகி நிறுவனத்தின் பிரபலமான எஸ்யூவி (SUV) ரக Vitara Brezza காரின் Automated Manual Transmission (AMT) மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இத்தொகுப்பில் காணலாம்.\nVitara Brezza காரானது கடந்த 2016ஆம் ஆண்டில் மாருதி நிறுவனத்தால் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட காம்பாக்ட் SUV ரக காராகும். இது முற்றிலும் இந்தியாவிலேயே டிசைன் செய்யப்பட்ட சுசுகியின் முதல் காராகும். இது ஹரியானா மாநிலத்தில் உள்ள மாருதியின் மானேசர் தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது.\nஅறிமுகம் முதலே மாருதியில் சிறந்த விற்பனையாகும் ஒரு மாடலாக மாறிபோன Vitara Brezza, மாதம் ஒன்றிற்கு சராசரியாக 12,300 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது. இதுவரை 2.75 லட்சத்திற்கும் அதிகமான Brezza கார்கள் விற்பனையாகி அதனை வெற்றிகரமான மாடல்களுள் ஒன்றாக வலம்வரச் செய்துள்ளது.\nஇந்நிலையில், இதன் Automated Manual Transmission வசதி கொண்ட புதிய மாடல் காரானது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இது உட்புற, வெளிப்புற மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது.\n8.54 லட்ச ரூபாய் ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ள புதிய Vitara Brezza(AMT) கார், VDi, ZDi, ZDi+ மற்றும் ZDi+ Dual Tone ஆகிய 4 வேரியண்ட்களில் வெளிவந்துள்ளது.\nஇதில் புதிய கருப்பு வண்ண அலாய் வீல்கள், பிரீமியம் கிரோம் கிரில் அமைப்பு, பின்பக்க கதவில் கிரோம் வேலைப்பாடுகள் ஆகியவை புதிதாக இடம்பெற்றுள்ளன.\nசிறுவர்களுக்கான ISOFIX சிஸ்டம், அதிவேக எச்சரிக்கை அமைப்பு, டூயல் ஏர்பேக்குக��், இபிடி வசதியுடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் என அனைத்து பாதுகாப்பு அம்சங்களும் ஸ்டேண்டர்டாக கொடுக்கப்பட்டுள்ளன.\nஇது தவிர மெக்கானிக்கல் மற்றும் காஸ்மெடிக் அம்சங்களில் மாற்றாமின்றியே இக்கார் வெளிவந்துள்ளது. Vitara Brezza (AMT) காரில் அதிகபட்சமாக 90 PS ஆற்றலையும், 200Nm டார்க்கையும் வெளிப்படுத்தவல்ல 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் இன்சின் உள்ளது.\nபுதிய Vitara Brezza (AMT) காரானது ரூ.8.54 லட்சம் முதல் ரூ.10.49 லட்சம் வரையிலான விலையில் கிடைக்கிறது.\nஇது Ford EcoSport மற்றும் சமீபத்திய அறிமுகமான Tata Nexon AMT வெர்ஷனுக்கு போட்டியாக அமையும்.\nநாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பின்னரே காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட வேண்டும் - குமாரசாமி\nநாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட பின்னரே காவிரி மேலாண்மை\nகர்நாடகத்தில் விவசாய முறையையே மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும் - தேவகவுடா\nகாவிரி மேலாண்மை ஆணையம் அமைந்தால் கர்நாடகத்தில் விவசாய\n​“மக்களுக்கு எல்லாமே மீம் கண்டெண்ட் தான்” - நொந்து போன விராட் கோலி\nமனைவி அனுஷ்கா சர்மா குறித்த வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த\nஆளுநர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்த கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளித்தது யார் - டெல்லி உயர்நீதிமன்றம் கேள்வி\nடெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்த\nசெல்பி எடுக்க முயன்ற போது கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு\nமலைப்பாம்போடு புகைப்படம் எடுக்க முயன்ற வனத்துறை அதிகாரி\n​ரசிகர்களின் கொண்டாட்டத்தால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\nசெல்பி எடுக்க முயன்ற போது கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு\nசந்தைக்கு இது புதுசு: ரியல்மீ1 ஸ்மார்ட் போனின் கதை\nதற்போதைய செய்திகள் Jun 19\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினரை கர்நாடக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்; காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விழாக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nசென்னையில் ஆயுதங்களுடன் சுற்றிய கல்லூரி மாணவர்கள் 10 பேர் கைது: 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை எச்சரித்து அனுப்பிய போலீஸார்\nஅப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அறை சில மாதங்களுக்கு முன்பிலிருந்து பிறநோயாளிகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதியாக விமலா நியமனம் என தகவல்\nமெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதில் தனிப்பட்ட முறையில் விருப்பம் இல்லை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\n​“மக்களுக்கு எல்லாமே மீம் கண்டெண்ட் தான்” - நொந்து போன விராட் கோலி\nசெல்பி எடுக்க முயன்ற போது கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு\n​இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து\n​கால்பந்து வீரருடன் புகைப்படம் எடுக்க முடியாததால் அழத்தொடங்கிய சிறுவன்\n​பெண் பயணியை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/ta-news-highlight?page=1", "date_download": "2018-06-19T02:36:40Z", "digest": "sha1:EVTC5FBNHHRDDAQPEHZWOZYDH24YXDBJ", "length": 11040, "nlines": 134, "source_domain": "www.army.lk", "title": "செய்தி சிறப்பம்சங்கள் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nசூறாவளியால் பாதிக்கப்பட்ட சிவிலியன்களுக்கு இராணுவத்தினரால் உதவிகள்\nமேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 14 ஆவது படைப் பிரிவு தலைமையகத்தைச் சேர்ந்த படையணிகளான 16 ஆவது கஜபா படையணி மற்றும் 1 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியைச் சேர்ந்த ......\nமேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினர்களால் குருநாகல் பிரதேசத்தில் முறிந்த மரங்களை அகற்றும் பணிகளில்\nகுருநாகல் மாவட்டத்தில் வெவகெதர, தித்தவெல,கலஹொகொதர, போன்ற பிரதேசத்தில் (09) ஆம் திகதி.....\nஇராணுவ லொஜஸ்டிக் கல்லாரியின் பட்டமளிப்பு நிகழ்வு\nஇலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 32 அதிகாரிகள் மற்றும் வெ ளிநாட்டைச் சேர்ந்த இரு அதிகாரிகள் உட்பட்ட அதிகாரிகளுக்கு ஒரு வருட பயிற்சிகள் திருகோணமலையில்....\nஇராணுவ விவசாய சாகுபடியாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு\n‘வச விச நெதி ரடக்’ (விசம் இல்லாத நாடு ) எனும் தேசிய உணவு திட்டத்திற்கமைய மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் சத்தியபிரிய.....\nஇராணுவத்தினர் அனர்த்தத்தில் பாதிப்புற்ற பிரதேசங்களை சுத்தம் செய்யும் பணிகளில்\nமேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் இயற்கை அனர்த்த த்தினால் பாதிப்புற்ற பிரதேசங்களான .......\nஅவயங்களை இழந்த இராணுவ வீரருக்கு வீடு கையளிப்பு\nபுதுக்குடியிருப்பு விஸ்வமடு பிரதேசத்தில் எல்டிடிஈ பயங்கரவாத தாக்குதலின் போது நாட்டிற்காக அவயங்களை இழந்த கஜபா படையணியைச் சேர்ந்த கோப்ரல் டப்ள்யூ.கே.......\nபதக்கங்களை வென்ற இராணுவ வீரனுக்கு வரவேற்பு\nஇலங்கை பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த சாஜன் இஷான் பண்டார அவர்கள் 2018 ஆம் ஆண்டிற்கான சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் பங்கு பற்றி வெற்றிகளை சுவீகரித்து கொண்டார்.\nயாழ் பாதுகாப்பு படையினரால் நடாத்திய சுற்றாடல் தின நிகழ்வு\nஉலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு யாழ் குடாநாட்டில் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட மரநடுகை நிகழ்வு மே மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்றன.\nஇராணுவ சிப்பாயின் சடலம் மீட்பு\nநுவரேலியா மாவட்டத்திலுள்ள உடுபுசேல்லாவ மீபன்னாவ ஓயாவில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இராணுவ சிப்பாயான என்.டப்ள்யூ.டீ.யூ சம்பத் அவர்கள் சனிக்கிழமை (2) ஆம் திகதி மாலை பலியானார்.\nஇராணுவ அதிகாரி தொழில் வளர்ச்சி மையத்தில் கருத்தரங்குகள்\nபுத்தளையில் அமைந்துள்ள இராணுவ அதிகாரி தொழில் வளர்ச்சி மையத்தில் அமர்வுகள் மோதல்கள் பகுப்பாய்வு இயக்கவியல் ஆராய்தல் போன்ற கருத்தரங்குகள் வியாழக் கிழமை (31) ஆம் திகதி காலை இடம்பெற்றன.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21237", "date_download": "2018-06-19T03:06:12Z", "digest": "sha1:LRMXHMNR4DZGG6MIHQTEBMMDIXMZL25E", "length": 7382, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வரகனேரி குழுமியானந்த சுவாமி 118 வது மகாகுரு பூஜை விழா | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக சிந்தனை\nவரகனேரி குழுமிய���னந்த சுவாமி 118 வது மகாகுரு பூஜை விழா\nதிருச்சி: திருச்சி வரகனேரி குழுமிக்கரையில் கோயில் கொண்டு இருக்கும் குழுமியானந்த சுவாமிகள் 118வது மகா குருபூஜை விழா நேற்று நடந்தது. திருச்சி வரகனேரி குழுமிக்கரையில் குழுமியானந்த சுவாமிகள் குடிகொண்டுள்ள கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் 118வது மகா குருபூஜை விழா நேற்று நடந்தது. காலை 6 மணியளவில் காவிரியிலிருந்து திருமஞ்சனம் கொண்டு வரப்பட்டது. அதை தொடர்ந்து 9 மணியளவில் குழுமியானந்த சுவாமிகள் வாரவழிபாட்டு குழுவினரின் பன்னிரு திருமுறை, திருப்புகழ் திருஅருட்பா பாராயணம் பாடப்பட்டது. பின் காலை 11 மணிக்கு ேஹாமம், அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. பிற்பகல் 12 மணிக்கு அன்னதான நிகழ்ச்சி நடந்தது.\nஇதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மாலை 6 மணியளவில் காஞ்சிகாமகோடி பீடம் ஆஸ்தான வித்வான் தென்காசி பரமசிவம் குழுவினர் மற்றும் பழனி குருஞான சக்திவேல் குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரி நடந்தது. இன்று (5ம் தேதி) காலை 9 மணிக்கு சுந்தரர் தேவாரம் முற்றோதுதலும், 12மணிக்கு மகா அன்னதானமும் நடைபெறுகிறது. மாலை 7 மணியளவில் குழுமியானந்த சுவாமியின் வார வழிபாட்டு குழுவினரின் இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகண்ணமங்கலம் அருகே துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி\nசீர்காழி அருகே காத்திருப்பு கீழச்சாலையில் சின்னந்தியம்மன் மாட்டு வண்டியில் வீதி உலா\nகுறிச்சி சொக்கநாதர் கோயில் வருஷாபிஷேகம் : திரளானோர் தரிசனம்\nஇடைப்பாடி அருகே மாரியம்மன் கோயில் திருவிழா\nதிருமயம் அருகே மது எடுப்பு திருவிழா\nஆதிகும்பேஸ்வரர், பாணபுரீஸ்வரர் கோயில்களில் தீர்த்தவாரி நிகழ்ச்சி\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள் நோயின் அழகு பல்லில் தெரியும்\n19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nடீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\n467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்\nநாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு\nதிருச்சியில் மலைத்தொடர் போன்று வானில��� நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/upcoming-nokia-9-smartphone-pays-visit-fcc-reveals-snapdragon-835-soc-5-5-inch-oled-display-016129.html", "date_download": "2018-06-19T02:56:03Z", "digest": "sha1:I6AOJZPFWSMLRMCI25V7PTCQ4EXKJFEM", "length": 14119, "nlines": 156, "source_domain": "tamil.gizbot.com", "title": "Upcoming Nokia 9 Smartphone Pays a Visit to FCC Reveals Snapdragon 835 SoC 5 5 inch OLED Display - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nவேற போன் வாங்கும் ஐடியா இருந்தா.. ப்ளீஸ் வாங்கிடாதீங்க.\nவேற போன் வாங்கும் ஐடியா இருந்தா.. ப்ளீஸ் வாங்கிடாதீங்க.\nதண்டவாள விரிசல்களை கண்டறியும் ரோபோட் - மெட்ராஸ் ஐஐடி-க்கு சல்யூட்\n2018 ஜூன்: இந்தியாவில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்கள்.\nபுதிய நோக்கியா 5.1, 3.1, 2.1 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.\nமே 29: 16எம்பி டூயல் கேமராவுடன் நோக்கியா எக்ஸ்6 அறிமுகம்.\nவெளியானது நோக்கியா X6-ன் இந்திய விலை நிர்ணயம்.\nரெட்மீ நோட் 5 ப்ரோ வேண்டாம்; நோக்கியா எக்ஸ்6 ஓகே; ஏன் என்பதற்கான 3 காரணங்கள்.\nரூ.12,000-க்குள் கிடைக்கும் டாப் 6 ஸ்மார்ட்போன்கள்.\nநோக்கியா ஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் நிறுவனம், அதன் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் ஒன்றை 2018-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி அக்கருவி - நோக்கியா 9 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனாக தான் இருக்கும்.\nஅதை உறுதிப்படுத்தும் வண்ணம் சீன சமூக வலைப்பின்னல் தளமான விபோவில் நோக்கியா 9 அதன் பிரதான அம்சங்களுடன் காணப்பட்டுள்ளது. இந்த லீக்ஸ் வெளிப்படுத்தும் பிராதன அம்சங்களை பற்றி விரிவாக காண்போம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவெளியான தகவலின்படி, நோக்கியா 9 ஆனது (கிட்டத்தட்ட முழுமையான) பெஸல்லெஸ் டிஸ்பிளேவை வெளிப்படுத்துகிறது. கருவியின் வலது மற்றும் இடது பக்கத்தில் அல்டரா ஸ்லிம் பெஸல்கள் இடம்பெறுள்ளது.\n18: 9 என்கிற விகிதத்திலான திரை\nநோக்கியா 9-ன் மேல் மற்றும் தாடை பகுதியில் தாட் பிட் அடர்த்தியான பெஸல்களை காணமுடிகிறது. முன்னதாக வெளியான கசிவுகள் இந்த சாதனம் 18: 9 என்கிற விகிதத்திலான திரை அளவை கொண்டிக்கும் என்கிறது.\nமாதிரி எண்- டிஏ -1005 என்கிற பெயரின்கீழ்\nஎல்லாவற்றிக்கும் மேலாக இந்த ஸ்மார்ட்போன் அதன் முக்கிய குறிப்புகளை எப்சிசி தளத்தில் (FCC) வெளிப்படுத்தியது. அந்த பட்டியலின் படி, நோக்கியா 9 ஆனது மாதிரி எண்- டிஏ -1005 என்கிற பெயரின்கீழ் காணப்பட்டது.\nஅதன் அம்சங்களை பொறுத்தமட்டில், ஒரு 5.5 அங்குல (எல்ஜி நிறுவனம் மூலம்செ ய்யப்பட்ட) ஓஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் 18: 9 அளவிலான பேனல் கொண்டிருக்கும். கேமராத்துறையை பொறுத்தமட்டில், நோக்கியா 9 ஆனது 12எம்பி + 13எம்பி என்கிற இரட்டை பின்புற கேமராக்களை வெளிப்படுத்தியுள்ளது.\nசெல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்பு\nஇதன் கேமரா ஆர்ஜிபி சென்சார் மற்றும் ஒரு மோனோக்ரோம் சென்சார் ஆகிய அம்சங்களையும் கொண்டிருக்கும். முன்பக்கத்தை பொறுத்தமட்டில், செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 5எம்பி கேமரா இருக்கும்.\nஇந்த சாதனம் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி கொண்டு இயக்கப்படும். வெளியான, எப்சிசி சான்றிதழ் ஆவணங்கள் பட்டியலில் ரேம் அளவு பற்றிய விவரங்கள் இல்லை. இருப்பினும் இக்கருவி 128ஜிபிவரையிலான உள்ளடக்க சேமிப்பை கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.\nஆண்ட்ராய்டு ஓரியோவை கொண்டு இயங்கும் நோக்கியா 9 ஆனது 3250எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படலாம். வடிவமைப்பை பொறுத்தமட்டில், நோக்கியா 9 ஆனது நோக்கியா 8-ன் வடிவமைப்பு மொழியை பின்பற்றலாம்.\nசுவாரசியம் என்னவென்றால், வெளியான பட்டியலில் ஒற்றை செல்பீ கேமரா முன்மொழியப்பட்டுள்ளது. ஆனால் வெளியான லீக்ஸ் புகைப்படமோ நோக்கியா 9 ஆனது இரட்டை செல்பீ கேமரா அமைப்பை காட்டுகிறது.\nஒரு மேம்பட்ட ஐஆர்ஐஎஸ் ஸ்கேனர்\nஇதற்கு முன்னதாக வெளியான தகவல்கள், நோக்கியா 9 ஆனது ஒரு மேம்பட்ட ஐஆர்ஐஎஸ் ஸ்கேனரைத் தொகுக்கப் போவதாக கூறியிருந்தது. ஆனால் எப்சிசி சான்றிதழ் பக்கங்களில் அப்படியொரு தகவல் ஏதுமில்லை.\nஜனவரி மாதம் 19-ஆம் தேதி\nஇவைகள் அனைத்தும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை ஆகவே இதை சிட்டிகை உப்பின் ஒரு அளவு எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரைக்கிறோம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 19-ஆம் தேதி சீனாவில் நடக்கும் நிகழ்வொன்றில், எச்எம்டி குளோபல் நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை நோக்கியா தொலைபேசிகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nதினசரி டேட்டா நன்மையை உயர்த்திய பிஎஸ்என்எல்; ஷாக்கில் ஜியோ.\n19எம்பி + 12 எம்பி ரியர்; 13 எம்பி செல்பீ; மெர்சலாக்கும் எக்ஸ்பீரீயா XZ3.\nஇனி உங்களுக்கு விருப்பமான செய்திகளை ட்விட்டரில் பார்க்கலாம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuranasorunca.com/ta/58", "date_download": "2018-06-19T02:36:03Z", "digest": "sha1:7DEVYOIKQ4PCWVQ637QKE2WYWKH224O5", "length": 22923, "nlines": 237, "source_domain": "www.kuranasorunca.com", "title": "Kuran'a Sorunca", "raw_content": "\n) எவள் தன் கணவனைப் பற்றி உம்மிடம் தர்க்தித்து, அல்லாஹ்விடமும் முறையிட்டுக் கொண்டாளோ, அவளுடைய வார்த்தையை நிச்சயமாக அல்லாஹ் செவியேற்றுக் கொண்டான் - மேலும், அல்லாஹ் உங்களிருவரின் வாக்கு வாதத்தையும் செவியேற்றான். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) செவியேற்பவன், (எல்லாவற்றையும்) பார்ப்பவன்.\n\"உங்களில் சிலர் தம் மனைவியரைத் \"தாய்கள்\" எனக் கூறிவிடுகின்றனர், அதனால் அவர்கள் இவர்களுடைடைய தாய்கள்\" (ஆகிவிடுவது) இல்லை இவர்களைப் பெற்றெடுத்தவர்கள் தாம் இவர்களுடைய தாய்கள் ஆவார்கள் - எனினும், நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன், மிகவும் மன்னிப்பவன்.\nமேலும் எவர் தம் மனைவியரைத் தாய்களெனக் கூறிய பின் (வருந்தித்) தாம் கூறியதை விட்டும் திரும்பி (மீண்டும் தாம்பத்திய வாழ்வை நாடி)னால், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன்னர் ஓர் அடிமையை விடுவிக்க வேண்டும். அதனைக் கொண்டே நீங்கள் உபதேசிக்கப்படுகிறீர்கள் - மேலும், அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிபவனாக இருக்கின்றான்.\nஆனால் (அடிமையை விடுதலை செய்ய வசதி) எவர் பெறவில்லையோ, அவர், அவ்விருவரும் ஒருவரை ஒருவர் தீண்டுவதற்கு முன் இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு நோற்க வேண்டும்; எவர் இதற்கும் சக்தி பெறவில்லையோ, அவர் அறுபது ஏழைகளுக்கு உணவு அளித்தல் - வேண்டும், நீங்கள் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர் மீதும் விசுவாசம் கொள்வதற்காக (இவ்வாறு கட்டளையிடப்பட்டுள்ளது). மேலும் இவை அல்��ாஹ் விதிக்கும் வரம்புகளாகும், அன்றியும், காஃபிர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு.\nஎவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்க்கின்றார்களோ, நிச்சயமாக அவர்கள், அவர்களுக்கு முன்னிருந்தவர்கள் இழிவாக்கப் பட்டதைப் போல் இழிவாக்கப்ப படுவார்கள் - திடமாக நாம் தெளிவான வசனங்களை இறக்கியுள்ளோம். காஃபிர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.\nஅல்லாஹ் அவர்கள் அனைவரையும்உயிர் கொடுத்து எழுப்பி, பின்னர் அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு அறிவிக்கும் நாளில், அவர்கள் அவற்றை மறந்து விட்ட போதிலும், அல்லாஹ் கணக்கெடுத்து வைத்திருக்கிறான். மேலும், அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் சாட்சியாக இருக்கின்றான்.\nநிச்சயமாக அல்லாஹ் வானங்களிலுள்ளவற்றையும் பூமியிலுள்ளவற்றையும் அறிகிறான் என்பதை நீர் பார்க்கவில்லையா மூன்று பேர்களின் இரகசியத்தில் அவன் அவர்களில் நான்காவதாக இல்லாமலில்லை, இன்னும் ஐந்து பேர்களி(ன் இரகசியத்தி)ல் அவன் ஆறாவதாக இல்லாமலில்லை, இன்னும் அதைவிட மிகக் குறைந்தோ, அதைவிட மிக அதிகமாகவோ, அவர்கள் எங்கிருந்தாலும் அவன் அவர்களுடன் இல்லாமலில்லை - அப்பால் கியாம நாளில் அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அவன் அறிவிப்பான், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களைப் பற்றியும் நன்கறிந்தவன்.\nஇரகசியம் பேசுவதை விட்டுத்தடுக்கப்பட்டிருந்தும், எதை விட்டும் தடுக்கப்பட்டார்களோ அதன் பால் மீண்டு பாவத்தையும் வரம்பு மீறுதலையும், ரஸூலுக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியமாக ஆலோசனை செய்கிறார்களே அவர்களை (நபியே) நீர் கவனிக்கவில்லையா பின்னர் அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் உம்மை எ(வ்வாசகத்)தைக் கொண்டு ஸலாம் (முகமன்) கூறிவில்லையோ அதைக் கொண்டு (முகமன்) கூறுகிறார்கள். பிறகு, அவர்கள் தங்களுக்குள் \"நாம் (இவ்வாறு) சொல்லியதற்காக ஏன் அல்லாஹ் நம்மை வேதனைக்குள்ளாக்கவில்லை\" என்றும் கூறிக் கொள்கின்றனர். நரகமே அவர்களுக்கு போதுமானதாகும், அவர்கள் அதில் நுழைவார்கள் - மீளும் தலத்தில் அது மிகக் கெட்டதாகும்.\n நீங்கள் இரகசியம் பேசிக் கொண்டால், பாவத்தையும் வரம்பு மீறுதலையும், (நம்) தூதருக்கு மாறு செய்வதையும் கொண்டு இரகசியம் பேசாதீர்கள், ஆனால் நன்மை செய்வதற்காகவும் பயபக்தியுடன் இருப்பதற்காகவும் இரகசியம் பேசிக் கொள்ளுங்கள்; மேலும், அல்லாஹ்வுக்கு - எவன்பால் நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்களோ - அவனுக்கே அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.\nஈமான் கொண்டவர்களைக் கவலைப்படச் செய்வதற்காக ஷைத்தானிடமிருந்துள்ளதே (இந்த) இரகசிய(ப் பேச்சாகு)ம், ஆனால், அல்லாஹ்வுடையை அனுமதியின்றி (அவர்களுக்கு) அவனால் எந்தத் தீங்கும் செய்ய முடியாது, எனவே முஃமின்கள் அல்லாஹ்வையே முற்றிலும் நம்பியிருக்க வேண்டும்.\n சபைகளில் \"நகர்ந்து இடங்கொடுங்கள்\" என்று உங்களுக்குச் சொல்லப்பட்டால், நகர்ந்து இடம் கொடுங்கள், அல்லாஹ் உங்களுக்கு இடங்கொடுப்பான்; தவிர, 'எழுந்திருங்கள்\" என்று கூறப்பட்டால், உடனே எழுந்திருங்கள், அன்றியும், உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும், கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.\n நீங்கள் (நம்) தூதருடன் இரகசியம் பேச நேரிட்டால் உங்கள் இரகசியத்திற்கு முன்னர் ஏதேனும் தான தர்மத்தை முற்படுத்துங்கள். இது உங்களுக்கு, நன்மையாகவும், (உள்ளத்திற்குத்) தூய்மையாகவும் இருக்கும், ஆனால் (தான தர்மம் செய்வதற்கு) நீங்கள் வசதிபெற்றீராவிடின் - நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.\nநீங்கள் உங்கள் இரகசியப் பேச்சுக்கு முன்னால் தான தர்மங்கள் முற்படுத்திவைக்க வேண்டுமே என்று அஞ்சுகிறீர்களா அப்படி நீங்கள் செய்ய (இயல)வில்லையெனின் (அதற்காக தவ்பா செய்யும்) உங்களை அல்லாஹ் மன்னிக்கிறான், ஆகவே, தொழுகையை முறைப்படி நிலைநிறுத்துங்கள், இன்னும், ஜகாத்தும் கொடுத்து வாருங்கள், மேலும் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள், அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்.\nஎந்த சமூகத்தார் மீது அல்லாஹ் கோபம் கொண்டானோ, அவர்களுடன் சிநேகிக்கிறவர்களை (நபியே) நீர் கவனித்தீரா அவர்கள் உங்களில் உள்ளவர்களும் அல்லர், அவர்களில் உள்ளவர்களும் அல்லர். அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுடன் இருப்பதாகப்) பொய்ச் சத்தியம் செய்கின்றனர்.\nஅவர்களுக்காக அல்லாஹ் கடினமான வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றான். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருப்பவை யெல்லாம் மிகவும் கெட்டவையே.\nஅவர்கள் தங்கள் சத்தியங்களைக் கேடயமாக ஆக்கிக்கொண்டு, (மக்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கிறார்கள், ஆகவே அவர்களுக்கு இழிவுபடுத்தும் வேதனை உண்டு.\nஅவர்களுடைய சொத்துக்களும், அவர்களுடைய மக்களும், அல்லாஹ் வி(திக்கும் வேதனையி)லிருந்து (காப்பாற்ற) உதவாது, அவர்கள் நரகவாதிகள், அவர்கள் அதில் என்றென்றும் இருப்பார்கள்.\nஅவர்கள் அனைவரையும் அல்லாஹ் எழுப்பும் நாளில் அவர்கள் உங்களிடம் சத்தியம் செய்தது போல், அவனிடமும் சத்தியம் செய்வார்கள், அன்றியும், அவர்கள் (அதன் மூலம் தப்பித்துக் கொள்வதற்கு) ஏதோ ஒன்றின் மீது நிச்சயமாகத் தாங்கள் இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள், அறிந்து கொள்க: நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே\nஅவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்து விடுமாறு செய்து விட்டான் - அவர்களே ஷைத்தானின் கூட்டத்தினர், அறிந்து கொள்க: ஷைத்தானின் கூட்டத்தினர் தாம் நிச்சயமாக நஷ்டமடைந்தவர்கள்\nநிச்சமயாக எவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்க்கிறார்களோ, நிச்சயமாக அவர்களே மிகவும் தாழ்ந்தவர்கள்.\n\"நானும் என்னுடைய தூதர்களும் நிச்சயமாக மிகைத்து விடுவோம்\" என்று அல்லாஹ் விதித்துள்ளான்; நிச்சயமாக அல்லாஹ் மிக்க சக்தியுடையவன், யாவரையும் மிகைத்தவன்.\nஅல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே, (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான், மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்டுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான், அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர், அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00611.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gaurisankars.blogspot.com/2013/06/blog-post_29.html", "date_download": "2018-06-19T02:50:51Z", "digest": "sha1:URNUM5VEVR3JIB3FEQFUFBSYYBTB26B3", "length": 7675, "nlines": 141, "source_domain": "gaurisankars.blogspot.com", "title": "OPEN WINDOW: பழந்தமிழரின் அளவை முறைகள்...!", "raw_content": "\nஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.\nஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.\nஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.\nஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.\nஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.\nஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.\nஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.\nஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.\nஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.\nமுன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.\nஐந்து சோடு = ஒரு அழாக்கு.\nஇரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.\nஇரண்டு உழக்கு = ஒரு உரி.\nஇரண்டு உரி = ஒரு நாழி.\nஎட்டு நாழி = ஒரு குறுணி.\nஇரண்டு குறுணி = ஒரு பதக்கு.\nஇரண்டு பதக்கு = ஒரு தூணி.\nமூன்று தூணி = ஒரு கலம்.\nமூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.\nமுப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.\nபத்து விராகன் எடை = ஒரு பலம்.\nஇரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.\nஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.\nமூன்று தோலா = ஒரு பலம்.\nஎட்டு பலம் = ஒரு சேர்.\nநாற்பது பலம் = ஒரு வீசை.\nஐம்பது பலம் = ஒரு தூக்கு.\nஇரண்டு தூக்கு = ஒரு துலாம்.\nஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.\nஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.\nஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)\nஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.\nஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.\nஒரு விராகன் = நான்கு கிராம்.\nஇருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.\nஇரெண்டரை நாழிகை = ஒரு மணி.\nமூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.\nஅறுபது நாழிகை = ஒரு நாள்.\nஏழரை நாழிகை = ஒரு சாமம்.\nஒரு சாமம் = மூன்று மணி.\nஎட்டு சாமம் = ஒரு நாள்.\nநான்கு சாமம் = ஒரு பொழுது.\nரெண்டு பொழுது = ஒரு நாள்.\nபதினைந்து நாள் = ஒரு பக்கம்.\nரெண்டு பக்கம் = ஒரு மாதம்.\nஆறு மாதம் = ஒரு அயனம்.\nரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.\nஅறுபது ஆண்டு = ஒரு வட்டம்.\nதமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை... எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.\nமுதலில் நம்மை சுத்தி என்ன நடக்குதுனு பாருங்க\nமது, சிகரெட்டை விட்டு விடுங்கள்\nவயதுக்கு (60+) வந்தவர்களுக்கும் வராதவர்களுக்கும்\nபோடி அருகே கோடாங்கிபட்டி விருப்பாட்சி ஆறுமுக நாயனா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/do-not-watch-ajith-vijay-fans-of-this-video/", "date_download": "2018-06-19T02:48:06Z", "digest": "sha1:SCQK664UERAGD32IESDPPQ7TTEPOW77Z", "length": 2938, "nlines": 98, "source_domain": "kollywoodvoice.com", "title": "இந்த வீடியோவை அஜீத்/ விஜய் ரசிகர்கள் பார்க்க வேண்டாம்?! – Kollywood Voice", "raw_content": "\nஇந்த வீடியோவை அஜீத்/ விஜய் ரசிகர்கள் பார்க்க வேண்டாம்\nஆர்ப்பாட்டம், ஆரவாரம் இல்லாமல் தூத்துக்குடி சென்று ஆறுதல் சொன்ன விஜய்\nகோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nசூர்யா, கெளதம் மேனன் – மீண்டும் இணையும்…\nதொழிலதிபரை திருமணம் செய்யும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்…\nஎன் படத்தை எப்படி வேணாலும் கிழிங்க\n‘நடிகராக பார்ப்பதை விட, உதவி செய்வதில் தான் மன நிறைவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2012/12/", "date_download": "2018-06-19T02:38:31Z", "digest": "sha1:LR6K4U25YWKHU6L22CNQBK23NCQFMYVX", "length": 32826, "nlines": 204, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: December 2012", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nயாழில் -யாழ்தேவி ரயில் ஓட கண்டு இருக்கிறீர்களா\nநெஞ்சில் நிறைந்த யாழ் தேவி –. யாழ்தேவி என்பது ஒரு காலத்தில் கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ரயில் சேவையாகும். பார்த்ததும் பலவிதமான மனப்போராட்டங்கள் எனக்கு. என்னடா ஒரு சாதாரண ரயிலைப் பற்றிய Documentary தானே இதிலென்ன விஷேடம் இருக்கிறது என்று பலர் நினைக்கலாம்.. ஆனால் அது அப்படியல்ல. இந்த ரயில் ஒவ்வொரு யாழ்ப்பாண மக்களினதும் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருந்தது. இலங்கையின் வடக்கில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வுடன் ஒன்றரக்கலந்திருந்த யாழ்தேவி என்ற இந்த ரயிலைப் பற்றி 90 களுக்குப் பிந்திய எங்களின் இளம் சந்ததிக்கு தெரிய வாய்ப்பில்லை. காரணம் துரதிர்ஷ்டவசமாக 90ம் ஆண்டுடன் இந்த ரயில் யாழ்ப்பாணத்துக்கான தனது சேவையை நிறுத்திக் கொண்டது. ஒரு காலத்தில் இலங்கையின் மிகப்பிரதான ரயிலாக இருந்ததும், இலங்கைத் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசமான யாழ்ப்பாணத்தையும், கொழும்பையும் இணைக்கும் பாலமாக இருந்ததும் இந்த கடுகதி ரயில்.இதன் ���ரலாறும் இந்த ரயிலைப் போலவே கடுகதியானது. பிரிட்டிஷின் கட்டுப்பாட்டில் இலங்கை இருந்த காலத்தில் 1864ல் முதன் முதலில் இலங்கைக்கு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் 1902ல் தான் யாழ்ப்பாணத்துக்கான சேவை தொடங்கியது. இதில் சாமான்களை காவும் Goods trainம் மற்றும் கடிதங்கள் பொதிகளைக் காவும் mail trainம் அடங்கும். இந்த மெயில் ரயில் மிக மெதுவானது. ஒவ்வொரு புகையிரத நிலையத்திலும் நின்று கடிதப் பொதிகளை ஏற்றிக்கொண்டு, கொழும்பு சென்று சேரும் நேரம் மிக அதிகம். பின்னேரம் 5 மணிக்கு காங்கேசன் துறையில் இருந்து புறப்படும் இந்த மெயில் ரயில் 10 – 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை வரும் சிறு சிறு ஸ்ரேஷன்களிலும் நின்று பொதிகளை ஏற்றிப் புறப்படும்போது பயணிகளுக்கு எரிச்சல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அந்த ரயில் அடுத்த நாள் காலையில்தான் கொழும்பை சென்றடையும். இதனால் பொதுமக்களின் இந்த அசௌகர்யங்களைத் தவிர்ப்பதற்காக 1956 இல் யாழ்தேவி என்ற பிரயாணிகளுக்கான ஸ்பெஷல் கடுகதி ரயில் ஆரம்பிக்கப் பட்டது. கனடாவில் இருந்து தருவிக்கப்பட்ட அதி சக்திகொண்ட என்ஞின்களால் உருவாக்கப் பட்டது இந்த யாழ்தேவி. 1956இல் இதன் முதல் பயணம் மிக உணர்வு பூர்வமானது. இலங்கை பிரிட்டிஷிடம் இருந்து சுதந்திரம் பெற்று 8 வருடங்களேயான அந்தக் காலகட்டத்திலேயே சிங்கள தமிழ் இனங்களுக்கிடையில் வேறுபாடுகள் உருவாகத்தொடங்கிய காலமது. எனவே இந்தக் காலத்தில் இலங்கையின் தலை நகரான கொழும்புக் கோட்டையில் இருந்து புறப்படும் ரயில் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமான யாழ் நகரை மட்டுமே மையப் படுத்தி செல்வதை இரு இனங்களுக்கிடையேயும் புரிந்துணர்வையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கான ஒரு அறை கூவலாக பாவிப்பதற்கு நேர்மையான சிங்கள அரசியல்வாதிகள் முயன்றார்கள். முக்கியமாக இதில் இடது சாரிகள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் ,அந்தக் காலத்திலேயே தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் சம அந்தஸ்துக் கொடுத்து இலங்கையை பல இனங்களைக் கொண்ட சமத்துவ நாடாக்க வேண்டும் என்று கூறிவந்த, கேம்பிரிட்ஜ் பட்டதாரி பீற்றர் கெனமன் முக்கியமானவர். பீற்றர் கெனமன் இடதுசாரி அரசியல்வாதியாக இருந்ததால், அவரால், இலங்கையின் அரச நிர்வாகத்தில் பெருமளவான ஆளுமையைச் செலுத்தமுடியாமல் இருந்த போதிலும், இரு இனங்களிலும் இ���ுந்த சமாதானத்தை விரும்பிய மக்களால் மிகவும் நேசிக்கப் பட்ட ஒருவராக இருந்தார். கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமான யாழ்தேவி ஆரம்பிக்கப் பட்ட போது பீற்றர் கெனமன் மிக மகிழ்வுடன் சொன்ன வாக்கியம் “This is Life line of this country” இதிலிருந்து இந்த ரயில் சேவைக்கும், அதன் மூலம் கிடைக்கக் கூடிய இனக்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்கும், அவர் போன்றவர்கள், கொடுத்த முக்கியத்துவத்தை புரிந்து கொள்ளலாம்.இந்த ரயில் இலங்கையை இணைக்கும் என்றே அவர்கள் எதிர்பார்த்தார்கள். யாழ்தேவி ஓடத்தொடங்கிய காலத்தில் இலங்கையின் ரயில்வேயின் பிரதான முகாமையாளராக இருந்தவர் Rampala. இவரின் காலத்தில் இன மத மொழி பேதமின்றி இலங்கையர்கள் எல்லோருக்கும் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புக் கொடுக்கப் பட்டது. அவருக்குப் பின் வந்தவர் கே.கனகசபை என்ற தமிழர். மிக நேர்மையான இவரின் காலத்திலும் யாழ்தேவி விஷேடமாகக் கவனிக்கப் பட்டு மெருகூட்டப்பட்டு தரத்தில் கோலோச்சியது. அத்துடன் இலங்கையின் ரயில்வேயில் அதிக வருமானம் உழைத்த பெருமையையும் பெற்றது. இந்தக்காலகட்டத்தில் இலங்கையின் பிரதமர் W. டஹனாயக்கே யாழ்தேவியில் பயணம் செய்து அவரின் நெருங்கிய நண்பரும் சுன்னாகம் ஸ்கந்தா அதிபராகவும் இருந்த ஒறேற்ரர் சுப்பிரமணியத்தின் வீட்டுக்குச் சென்று தங்கியது, குறிப்பிடத்ததக்கது. அந்தக் கால கட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவரான தந்தைசெல்வா கொழும்பு செல்வதற்கு யாழ்தேவியையே பயன்படுத்தினார் என்றும் நேர்மையான அரசியல் தலைவரான அவர், தனது வீட்டிலிருந்து நடந்தே ரயில்நிலையம் செல்வார் என்றும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதைய சூழ்நிலையில் நம்புவதற்குக்க் கடினமாக இருந்தாலும் இது உண்மை . இந்த யாழ்தேவி இருக்கிறதே.. அப்பப்பா அது சமூகத்துக்கு செய்த சேவைகளில் முக்கியமானது கலப்புத்திருமணங்களை ஊக்குவித்ததுதான். கொழும்பில் மதியச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு யாழ்தேவியில் ஏறினால் இரவுச் சாப்பாட்டை யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் சாப்பிடலாம். இதனால் தென்னிலங்கையில் பரவலாக வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்ற தமிழ் இளைஞர் இளைஞிகள் வெள்ளிக்கிழமைகளில் புறப்பட்டு யாழ் வந்துவிட்டு மீண்டும் ஞாயிறு புறப்பட்டு கொழும்புசென்று திங்கட்கிழமை வேலைக்குச் செல்வது வழமை. ��ப்படியாக ஒவ்வொரு வார இறுதிநாட்களிலும் இந்த ரயிலில் சந்திக்கும் இளஞர்களும் இளைஞிகளும் பிரயாண இடைவெளியில் தமக்குள் தாமே கதைத்து அதன் மூலம் பெற்றுக்கொண்ட புரிந்துணர்வால் காதல் வசப்பட்டு, திருமணம் செய்த வரலாறுகள் பலவற்றை சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன். யாழ்தேவி யாழ்ப்பாணப் புகையிரத நிலையத்தை அடைந்ததும் முட்டி மோதும் போர்ட்டர்களும், ரக்சி ஓட்டுனர்களும், சிற்றுண்டி,கடலை வியாபாரிகளும் எத்தனை பேர் எவ்வளவு குடும்பங்களுக்கு வாழ்க்கை கொடுத்திருந்தது இந்த யாழ்தேவி... அந்தக்காலகட்டத்தில் இலங்கையில் இருந்த மற்றய ரயில்களுடன் ஒப்பிடுகையில், யாழ்தேவி பல விதங்களில் வித்தியாசப்பட்டதை அதைப் பற்றிய தேடலின் போது காணக்கூடியதாக இருக்கிறது. அது தனது பயணிகளுக்கு பரிமாறிய உணவு, பாரம்பரியமான யாழ்ப்பாண உணவுகளாகும். எக்காரணத்தைக் கொண்டும் அதன் தரத்திலோ சுவையிலோ மாற்றம் இருந்ததில்லை. யாழ்தேவி செல்லும் பாதையின் அருகில் வசித்துவந்த மக்களின் கூற்றுப் படி, அந்த ரயில் கடந்து சென்று பல நிமிடங்கள் சென்றாலும் அதனுள் இருந்து வந்த உணவு வாசனை கம கமத்துக் கொண்டேயிருக்குமாம். அதன் பணியாளர்கள் நேர்த்தியான உடையுடன் காணப்படுவார்கள். மற்றய ரயில்களின் பணியாளர்களின் சேவைத் தூரம் அதிகபட்சம் அநுராதபுரம் மட்டுமே. அதற்கப்பால் வேறு பணியாளர்கள் பொறுப்பெடுப்பார்கள் ஆனால் யாழ்தேவியின் பணியாளர்கள் யாழ்ப்பாணத்தில் தொடங்கிய வேலையை முடிப்பது கொழும்பில் மட்டுமே. இதனால் பயணிகளுடனான தேவைகளை உனர்ந்தவர்களாகவும் உடனுக்குடன் நிறைவேற்றுபவர்களாகவும் அக்கால கட்டத்திலேயே அவர்கள் காணப்பட்டது ஆச்சரியமான உண்மை. கொழும்பு கோட்டையில் இருந்த்து புறப்படும் இந்த ரயில் 256 மைல்களைக் கடந்து ( 409 கி.மி.) தனது இலக்கை அடையும். இடையில் காணப்படும் : ராகம, பொல்காவெல, குருநாகல், மாஹோ, அநுராதபுரம், மதவாச்சி, வவுனியா, ஆனையிறவு, யாழ்ப்பாணம், இறுதியாக கே.கே.எஸ்.என்றழைக்கப்படும் காங்கேசந்துறையில் தனது பயணத்தை, காலங்காலமாக முடித்த யாழ்தேவியின் எஞ்ஞினின் உறுமல் சத்தம் வலிகாமத்தில் இருந்த எங்களின் வீட்டில் மெதுவாகவும் ஆனால் இனிமையாகவும் கேட்டது இன்றும் பசுமையாக நினைவிலுள்ளது. விடுமுறையில் வந்துசெல்லும் அப்பாவிற்கும், மாமாமார்களுக்��ும், கட்டுச்சோறையும், கறிகளையும், அவித்த முட்டையுடன் சேர்த்து, வெப்பமாக்கியதால் நினைத்தபடி வளைக்கக்கூடியதாக மாறிய வாழையிலையால் சுற்றிக்கட்டி, மணக்க மணக்க அம்மா கொடுத்துவிட்டது கண்முன்நிழலாடி அவர்களின் இளமை முகம் அப்படியே முன்னேவருகிறது. இளைஞனாகப் புலம்பெயர்ந்து, பலவருடங்களின் பின் பெரியவனாக தாயகம் சென்றதும் தேடிச் சென்று பார்த்ததில் இந்த யாழ்தேவியும் ஒன்று. இப்போதும் யாழ்தேவி என்ற பெயருடன் ஏதோவொரு இயந்திரம் முக்கி முனகியபடி அனேகமான சின்னத்தரிப்பிடங்களில் நின்றபடி, கொழும்பிலிருந்து புறப்பட்டு வவுனியாவுடன் தனது சேவையை முடிக்கிறது.. முன்பெல்லாம் சிரித்துக்கதைத்தபடி முட்டி மோதிய மகிழ்ச்சியான மக்கள் கூட்டத்தை அதில் காணமுடியவில்லை. எங்கோ ஒன்றிரண்டுபேரைக் காணமுடிந்தது. மிகச் சுத்தமாகவும் புதிதாகவும் பேணப்பட்ட பெட்டிகள் பழையனவாகியும், மலசலகூடங்கள் கேட்பாரற்றும் காணப்படுகின்றன. ஒருகாலத்தில் அது தாண்டிய இடமெல்லாம் கமகமத்து வாயூறவைத்த உணவுக் கன்ரீன் இல்லாதுபோய், உள்ளே, கையேந்திபவன் மாதிரி ஏதோவொன்று பேருக்கு இருக்கிறது. பிறந்துள்ள இந்த 2013 இலாவது எமது மக்களும் இந்த யாழ்தேவியும் பழைய பொலிவைப்பெற்று காங்கேசந்துறைவரை செல்ல வேண்டும். கட்டுநாயக்காவிலிருந்து யாழ்தேவிமூலம் நாங்கள் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு சென்று, கிணத்தில் அள்ளிக் குளித்துவிட்டு, அம்மாவின் கையால் பிட்டும் முரல்கருவாட்டுச் சொதியும் மாசிக்கருவாட்டுச்சம்பலும் வாங்கிச் சாப்பிட வேண்டும். இந்த 2013ல் அதுதான் எனது புதுவருடத்தீர்மானம். (நன்றி & தகவல் உதவி கொழும்பு ஆங்கிலப் பத்திரிகைகள்) நன்றி-முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது)\nமூடி கொண்டு இருந்தால் பிரச்சனை வராது -என்ற மதுரை ஆதினத்தின் கருத்தால் சர்ச்சை-வீடியோ\nகார்ப்பரேட் உலகத்தில் இருந்து தப்பியோடி விவாசாயாகி மகிழ்வானவர்-வீடியோ\nஉலகத்தின் முடிவு 2012 இன் முன்னூட்டம்-வீடியோ\nஇலங்கையின் வானில் இனம் தெரியாத\nரஜனியின் திரைகதை வசனத்தில் உருவான திரைபடம் வள்ளி-வீடியோ\nஆங்கில பாதிரியார் ஒருவர்.. அழகான தமிழில் அளித்த நேர்முகம்-வீடியோ\nகரிசல்காட்டு கி.ராஜநாராயணன் அவர்களுடன் இலக்கியம் சாராத ஒரு உரையாடல்-வீடியோ\nதானா ஆடுமாம் கால்,,,ஓன்று ,இரண்டு ,மூன்று சொ��்னால்-வீடியோ\nமனிதாபிமானமே குறைவான இடத்தில் ஒரு மிருகமிபானம்-வீடியோ\nஎப்படி சொல்லுறது....பின்னி எடுக்குதுகள் ..பாருங்களேன்-வீடியோ\nஹாட்லி கல்லூரி பழைய மாணவன்-ஜெர்மனியில் மந்திரியானார்-வீடியோ\nலண்டனில் 60+ தமிழ் ஜோடியின் அபார மேடை திரைபட நடனம்-வீடியோ\nஅண்மையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நடனம் இடம் பெற்றது .யாழ் கரவெட்டி ஞானசாரியார் கல்லூரி லண்டன் பழைய மாணவர் சங்கத்தினரால் ...\nஹாட்லி கல்லூரி லண்டன் கிளையினர் (24.04.10) நடத்திய கலை விழாவில்-வீடியோ\nஹாட்லி கல்லூரியின் லண்டன் கிளையினரின் புதிய நிர்வாகத்தினர் புதிய உத்வேகத்துடன் கல்லூரிக்கு நிதி சேகரிப்பதற்க்கான ஒரு நிகழ்வாக 24.04....\n.இலங்கையின் வில்லிசை சக்கரவர்த்தி சின்னமணி அவர்களின் வில்லிசை-வீடியோ\nவில்லிசை கலைஞர் சின்னமணி அவர்களுக்கு அஞ்சலிகள் இவரது வில்லிசையை பார்க்கும் பார்வையாளர்கள் ...அவர் வில்லிசையில் கதை சொல்லு...\n1979 ஆண்டு வெளிவந்த சிங்கள-தமிழ் திரைபட பாடல்-வீடியோ\nஇந்த வீடியோவில் வரும் பாடல் சருங்கல -காற்றாடி என்ற சிங்கள தமிழ் திரைபடத்தில் வருகிறது.இத்திரைபடம் 1979 ஆண்டு வெளியானது .77 ஆண்டு நடைபெற்ற...\n...நடு ரோட்டில் பொலிஸ் அதிகாரியை துவம்ச செய்த காட்சி-வீடியோ\n70களில் வடமராட்சியில் படிப்பித்த டியூசன் ஆசிரியர்கள்-புகைப்படங்கள்\nஇவர் யாழ் வடமராட்சியிலுள்ள தனியார் யூட்டரிகளில் படிப்பித்த பிரபலமான பெளதிக ஆசிரியர் .இவரின் பெயர் சுருக்கமாக RP என்று கூறுவார்கள்.முழு பெ...\nஇயற்கையை அழித்த மனிதனுக்கு ..வேற்று கிரகவாசிகள் தண்டனை -வீடியோ\n1940 ஆண்டு இலங்கை தமிழ் பத்திரிகையின் சில மாதிரி வடிவங்கள் -வீடியோ\nயாழில் -யாழ்தேவி ரயில் ஓட கண்டு இருக்கிறீர்களா\nமூடி கொண்டு இருந்தால் பிரச்சனை வராது -என்ற மதுரை ஆ...\nகார்ப்பரேட் உலகத்தில் இருந்து தப்பியோடி விவாசாயாகி...\nஉலகத்தின் முடிவு 2012 இன் முன்னூட்டம்-வீடியோ\nஇலங்கையின் வானில் இனம் தெரியாத\nரஜனியின் திரைகதை வசனத்தில் உருவான திரைபடம் வள்ளி-வ...\nஆங்கில பாதிரியார் ஒருவர்.. அழகான தமிழில் அளித்த நே...\nகரிசல்காட்டு கி.ராஜநாராயணன் அவர்களுடன் இலக்கியம் ச...\nதானா ஆடுமாம் கால்,,,ஓன்று ,இரண்டு ,மூன்று சொன்னால...\nமனிதாபிமானமே குறைவான இடத்தில் ஒரு மிருகமிபானம்-வீ...\nஎப்படி சொல்லுறது....பின்னி எடுக்குதுகள் ..பாருங���கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/ta-news-highlight?page=2", "date_download": "2018-06-19T02:52:33Z", "digest": "sha1:W2D5TM3NUTZMU4YS43KAUGMQSIXXETL3", "length": 12193, "nlines": 134, "source_domain": "www.army.lk", "title": "செய்தி சிறப்பம்சங்கள் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\n59 ஆவது படைப் பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட டி – 20 கிரிக்கட் போட்டிகள்\nமுல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் வனிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 593 ஆவது படைத் தளபதி கேர்ணல்...\nதியதலாவ இராணுவ பயிற்ச்சி நிலைய கேட்போர் கூடத்தின் சீரமைக்கும் நிமித்தம் சீன திட்ட முகாமைத்துவ குழவினர் இராணுவ தளபதியை சந்திப்பு\nசீன நிதிகளில் தியதலாவ இலங்கை இராணுவ பயிற்ச்சி நிலைய புதிய கேட்போர் கூடத்தின் கட்டுமான மற்றும் தொழில்நுட்ப உதவிகளை.....\nமத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் தியலும பிரதேசத்தில் தீயணைப்பு பணிகள்\nமத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11 ஆவது படைப் பிரிவின் 5 ஆவது கெமுனு ஹேவா படையணியில் பணிப்புரியும் படையினரால் (01) ஆம் திகதி வெள்ளிக்கிழமை பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச...\nஇராணுவத்தினரால் மலேசியாவில் முதன் முதலாக வெசாக் பந்தல் (தொரண) நிகழ்வு\nஇலங்கை மற்றும் மலேசியாவிற்கும் இடையே உள்ள உறவு முறையை தலைமுறைகளாக கொண்டு செல்லும் நோக்குடன் மலேசியாவின் இலங்கைக்கான உயர் துாதரகத்தின் ஆணையாளர் ; முன் முயற்சியால் இலங்கை இராணுவத்தின்....\nபங்களாதேச இராணுவத்தினர் இலங்கை இராணுவத்தினரால் வரவேற்பு\nஇலங்கைக்கு வருகை தந்த பங்களாதேச இராணுவத்தைச் சேர்ந்த ஐந்து ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் இலங்கை இராணுவத்தினரால் வரவேற்கப்பட்டனர். பங்களாதேசத்தைச் சேர்ந்த இந்த ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் 57ஆவது கிழக்கு.....\nஇராணுவ காலாச்சார நடனக் குழுவினர் ஐ.நா வெசாக் நிகழ்வுகளில்\nஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பின் ஒழுங்கமைப்பில் 2018 ஆம் ஆண்டு பரிஸ் நாட்டில் உள்ள இலங்கை இலங்கை தூதரகத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச வெசாக் கொண்டாட்டங்கள் அமைதி மற்றும் வன்முறை....\nபடையினர் மற்றும் உலியன்குலம் கிராம வாசிகள் இணைந்து 2800 மணல் மூட்டைகள் பயன்படுத்தி அணைக்கட்டு சீரமைக்கும் பணிகளில்\nகிளிநொச்சி துனுக்காய் பிரதேச செயலக பிரிவின் உலியன்குலம் குளத்தின் கட்டு வெள்ளத்தினால் பதிக்கப்பட்டதை.....\n58 அவது படைப் பிரிவின் படையினர்களால் அனர்த்த மீட்பு பணிகள்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நிமித்தம் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தத்தின் பாதிப்படைந்த பிரதேசங்களான ரத்னபுரி, எலபாத அணைக்கட்டுகளை பாதுகாக்கும் நிமித்தம் 58 அவது படைப் பிரிவிற்குட்பட்ட 583 ஆவது படைப் .....\n143 ஆவது படையினர்களால் வெள்ளத்தில் சேதம் மடைந்த அணைக்கட்டுகள் சீர்மைக்கும் பணிகள்\nநாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை நிமித்தம் ஏற்பட்டுள்ள இயற்கை வெள்ள அனர்த்தத்தின் பாதிப்படைந்த ஹெந்தியபொல அனுமெத்தியகமையின் அணைக்கட்டின் நீர்......\nகுருணாகலில் அனைக்கட்டுகள் திருத்தும் பணிகளில் இராணுவத்தினர்\nகடந்த தினங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை நிமித்தம் பாதிப்புக்கு உள்ளான குருணாகல் அனைக்கட்டுகளை பசளை பைகளில் மண்நிரப்பி அனைக்கட்டுகளை சரியமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் (25).....\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/02/23/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2018-06-19T02:54:09Z", "digest": "sha1:CLSS4RX7VCWPF6J555J3C6HFDMCHATAP", "length": 14142, "nlines": 83, "source_domain": "www.tnainfo.com", "title": "அரசின் நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.- இரா. சம்பந்தன் | tnainfo.com", "raw_content": "\nHome News அரசின் நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.- இரா. சம்பந்தன்\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர��.- இரா. சம்பந்தன்\nஅரசின் நடவடிக்கைகளால் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். கடந்த அரசைப் போன்றே இந்த அரசும் தம்மைக் கொடுமைப்படுத்துகின்றது என்ற உணர்வு அவர்களுக்குள் ஏற்பட்டுள்ளது.”\n– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.\n“தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணப்பட்டிருந்தால் ஆயுதப் போராட்டம் ஏற்பட்டிருக்காது. எனவே, இனியாவது இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தீர்வுகாணப்பட வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.\nபோர்க்குற்றமிழைத்த படையினருக்கு எதிராகத் தண்டனை அவசியம் என்று வலியுறுத்திய அவர், கேப்பாப்பிலவு, புதுக்குடியிருப்பு மக்களின் காணிப்பிரச்சினை சம்பந்தமாகவும் அரசின் கவனத்துக்கு எடுத்துரைத்தார்.\nதேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உட்பட தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையொன்றைக் கொண்டுவந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு:-\n“அர்த்தபுஷ்டியான அதிகாரப் பகிர்வுக்கு அரசமைப்பில் ரீதியில் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் 2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஆட்சி மாற்றத்தின் பின்னர் நம்பிக்கை ஏற்பட்டது. புதிய அரசு மீது பல எதிர்பார்ப்புகள் இருந்தன. அரசுக்கு ஒத்துழைப்புகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கியுள்ளது.\nஅந்தவகையில் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வைக் காண்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். அதில் எமது கௌரவமும் எமது பிரதேசத்தில் நாமே எமது தலைவிதியை தீர்மானிக்கும் உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.\nநாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இந்தப் பிரச்சினையால் கடந்த காலங்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தமிழ் மக்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளதுடன், ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாதுகாப்புப் படையினரும் எமது போராளிகளும் ஏனைய சிவில் மக்களும் உயிரிழந்துள்ளனர்.\nகாணிப் பிரச்சினை, காணாமல்போனோர் விவகாரம், அரசியல் கைதிகள், உண்மை மற்றும் நல்லிணக்கம், இழப்பீடு, காணாமல்போ���ோர் பற்றிய அலுவலகம் மற்றும் மீள்நிகழாமை என்பன மாற்று நிலை நீதியின் அடிப்படை விடயங்களாக உள்ளன. இவற்றுக்குத் தீர்வுகாணப்பட வேண்டும்.\nஎனினும், மேற்படி விடயங்கள் தொடர்பில் அரசின் செயற்பாடுகளால் எமது மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த விடயத்தில் நாம் வெளிப்படையாக இருக்க வேண்டும். கடந்த அரசைப் போன்று இந்த அரசும் தம்மைக் கொடுமைப்படுத்துவதாக மக்கள் கருதுகின்றனர்.\nமேற்படி பிரச்சினைகளை முன்னைய அரசைப் போன்றே இந்த அரசும் கையாண்டு வருவதாக மக்கள் நம்புகின்றனர்.\nஒட்டுமொத்த படையினரும் போர்க்குற்றங்களை இழைத்தார்கள் என்று கூறவில்லை. உயர்மட்டங்களிலிருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் அவர்கள் செயற்பட்டிருக்கலாம். படையினர் சிலர் பாலியல் பலாத்காரம் மற்றும் படுகொலை போன்ற தனிப்பட்ட ரீதியிலான குற்றங்களிலும் ஈடுபட்டிருந்திருக்கலாம். அவைப் பற்றி தகுந்த விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட்டு தண்டனை வழங்கப்படவேண்டும்.\nஜே.வி.பி. கிளர்ச்சியின்போது மனம்பேரி என்ற இளம்பெண் ஒருவர் படையினராலேயே படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவர்கள் தொடர்பில் கண்டறியப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டது. ஆகவே, அவ்வாறு தவறிழைத்தவர்கள் அதன் விளைவுகளையும் அனுபவிக்க வேண்டும்.\nஅத்துடன், படையினருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான மனக்கசப்பும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும். டி.எஸ். சேனாநாயக்க பிரதமராக இருந்த காலத்தில் படைத் தளபதிகளாக தமிழர்கள் இருந்திருக்கின்றனர். ஆகவே, தமிழ் மற்றும் முஸ்லிம் இனத்தவர்களும் படையில் அங்கம் வகிக்க வேண்டும்” – என்றார்.\nPrevious Postமக்களின் ஆணையைப்பெற்ற சுமந்திரன் எம்.பியை மக்களால் நிராகரிக்கப்பட்ட சிலரே துரோகி என்கின்றனர் - இரா. சம்பந்தன். Next Postசுமந்திரனை துரோகியாக காட்ட முயற்சி – இரா.சம்பந்தன்\nஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருவது வேடிக்கையானது\nபனை,தென்னை வள கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் சி.சிறீதரன் எம்.பி\nவீதி புனரமைப்பு வேலைகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்க��� எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/05/01/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2018-06-19T02:52:57Z", "digest": "sha1:O3T7744B3BHCWZDBPIZUDQSGVCLG7YTO", "length": 6323, "nlines": 69, "source_domain": "www.tnainfo.com", "title": "தியாகங்கள் செய்த தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள்!- சம்பந்தன் | tnainfo.com", "raw_content": "\nHome News தியாகங்கள் செய்த தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள்\nதியாகங்கள் செய்த தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்தும் நாள்\nசர்வதேச தொழிலாளர் தினம் என்பது தொழிலாளர் வர்க்கத்தினரின் வெற்றிக்கு வரவேற்பினை பெற்றுக் கொடுப்பதற்கும், உலகவாழ் மக்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவும் தியாகங்களைச் செய்த தொழிலாளர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும் கிடைக்கப் பெற்றுள்ள ஒரு சந்தர்ப்பமாகும் என, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.\nPrevious Postஎமது மக்களுக்கு ஏற்பில்லாத தீர்வை ஏற்கமாட்டோம் என்கிறார் சம்பந்தன் Next Postமுஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக வரும் வாய்ப்பை தவறவிட்ட முஸ்லிம் தலைமைகள்: மாவை சேனாதிராஜா\nஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருவது வேடிக்கையானது\nபனை,தென்னை வள கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் சி.சிறீதரன் எம்.பி\nவீதி புனரமைப்பு வேலைகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00612.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaidea.blogspot.com/2011/06/", "date_download": "2018-06-19T03:03:32Z", "digest": "sha1:MI3FC632ZCI3K67AX6ZXFQDZAWNFZUMP", "length": 41426, "nlines": 191, "source_domain": "saravanaidea.blogspot.com", "title": "சரவணாவின் பதிவுகள்: June 2011", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஇந்த மாத உயிர்மையில் மனுஷ்ய புத்திரன் கவிதைகளைப் படித்தீர்களா. முக்கியமாக \"புத்தகம் எரிப்பதன் பலன்கள்\" மற்றும் \"மூக்குத்தி அணிந்த பெண்கள்\". இரண்டுமே மிகவும் அற்புதமான கவிதைகள். மனுஷ்ய புத்திரனால் மட்டுமே எழுதக் கூடிய கவிதைகள்.\nஅந்த கவிதைளை இங்கு பதிவிட ஆசை, ஆனால் கைவசம் தற்பொழுது புத்தகம் இல்லை. புத்தகம் இருந்த சமயம் கணினி இல்லை. ஒருவேளை இரண்டு இருந்திருந்தால், இணையம் இருந்திருக்காது. அடுத்த முறை கண்டிப்பாக அந்த கவிதைகளை இங்கு பதிவிடுகிறேன்.\n\"படித்ததில் பிடித்தது\" எனற தலைப்பில் எழுத ஆரம்பித்தால், மனுஷ்ய புத்திரனின் எல்லா கவிதைகளையுமே இங்கு பதிவிட வேண்டும். அ���ே இந்த மாத உயிர்மை புத்தத்தில் \"சேனல் 4\" என்ற தலைப்பில் ஒர் கவிதை எழுதியுள்ளார், இரண்டு பக்கம் மேல் செல்லும் கவிதை அது. சேனல் 4 தற்பொழுது வெளியிட்ட ஈழத்தமிழர்கள் வீடியோ சம்மந்தப்பட்ட கவிதை, கண்டிப்பாக அந்த கவிதைக்கு பாராட்டுகள் குவியும் என்பது உறுதி.\nஉங்களுக்கு \"மூக்குத்தி அணிந்த பெண்கள்\" கவிதையைப் பிடிக்க, முக்கியமாக ஒரு விசயம் நடந்திருக்க வேண்டும். அது \"மூக்குத்தி அணிந்த பெண்\" யாராவது உங்களை பாதித்திருக்க வேண்டும். கண்டிப்பாக அது காதலியாகத்தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனக்கு இன்னும் நியாபகம் இருக்கிறது, எனது சிறுவயதில் எங்க எதிர்வீட்டு அக்கா முதல் முறையாக மூக்குத்தி அணிந்தக்கொண்டு \"எப்படி'டா இருக்கு\" என்று என்னிடம் கேட்ட சம்பவம்.\nஅதே போல் \"புத்தகம் எரிப்பதன் பலன்கள்\" கவிதைக்கு, \"புத்தகம் படிப்பதன் மூலம் எனக்கு தெளிவு பிறக்கிறது, எனக்கு உலகம் தெரிகிறது\" என்று மட்டும் சொல்லிக்கொண்டு அலையாமல், \"புத்தகம் படிப்பதால் அடையும் மனதளவு மாற்றங்கள்ப் பற்றி நீங்கள் சிந்தித்திருக்க வேண்டும்\".\n\"எதற்க்காக புத்தகங்களைப் படிக்க தொடங்கினோம்\" என்று எப்பொழுதாவது மனதளவில் நீங்கள் வருத்தப்பட்டு இருந்தால், \"புத்தகம் எரிப்பதன் பலன்கள்\" கவிதை கண்டிப்பாக உங்களைப் பற்றிய கவிதை.\nஇதற்க்குமேல் இந்த கவிதைகள்ப் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. கவிதைகளை நாமே படித்து அனுபவித்து புரிந்துக்கொள்ள வேண்டுமே தவிர மற்றவர்கள் சொல்லியல்ல, என்று நம்புகிறவன் நான்.\nபுத்தகம் படிப்பதால் அடையும் மனதளவு மாற்றங்கள் பற்றி, நானும் எழுதி ஒரு பதிவை தயார் செய்து வைத்திருந்தேன். இனி அந்த பதிவு தேவையில்லை. ஒரு கவிதையின் மூலம் அதை மிகவும் தெளிவாக சொல்ல முடியும் போது, எதற்க்கு தேவையில்லாமல் அவ்வளவு பெரிய யாருக்கும் புரியாத பதிவு. சரிதானே..\nவார்த்தைகளோடு அலைபவன் பிறப்பைப் பற்றி சில குறிப்புகள்\n2.வார்த்தைகளோடு அலைபவன் பிறப்பைப் பற்றி சில குறிப்புகள்\nவார்த்தைகளோடு அலைபவன் பிறந்த நாட்டில், ஒரு வருடத்துக்கு பதினான்கு மாதங்கள் இருந்தன. அந்தந்த மாதங்களில் பூக்கும் பூக்களைக் கொண்டே அந்த மாதங்களை அழைத்தனர். ஒவ்வொரு மாதமும் நாற்பத்து நான்கு நாட்களைக் கொண்டிருந்தது. வார்த்தைகளோடு அலைபவனின் பிறப்பு, செ��்பருத்தி மாதத்தின் நாற்பத்தி இரண்டாம் தேதி நடந்தது. அந்த நாட்டில், செம்பருத்தி ஆறுபது வருடங்களுக்கு ஒருமுறையே பூக்கும் பூ என்பதால், அந்த மாதத்தில் பிறந்தவர்களைப் பார்ப்பது அறிது. செம்பருத்தி மாதத்தில் பிறந்த அனைவருமே எதாவது ஒரு துறையில் வல்லுனர்களாக இருந்தனர். கனவுகளை உருவாக்குபவன், கண நேரத்தில் பொருள்களை மறைய செய்பவன், தண்ணீரின் சூத்திரத்தை முதலில் கண்டுபிடித்தவன், மலைகளை ஒரே கையில் தூக்கி சுமப்பவன் இப்படி பலரும் பிறந்தது செம்பருத்தி மாதத்தில்தான்.\nவார்த்தைகளோடு அலைபவன் பிறந்த அதே நாளில் சுமார் ஆறுபது வருடங்களுக்கு முன்னால், ஒருவரின் தலையனை வைத்தே அவர்களின் எதிர்க்காலத்தை சொல்பவன் ஒருவன் இறந்து போனான். அவன் இறந்த பின்னால் எதிர்காலத்தை யாராலும் சரியாக கணிக்க முடியவில்லை. எதிர்காலத்தை அறிந்துக்கொள்ள முடியாமல் மக்கள் மிகவும் கவலைக்கொண்டனர். எதிர்காலத்தை அறிந்துக்கொள்வதற்க்காக மக்களும் பல வழிகளைக் கையாண்டனர்.\nநட்சத்திரங்களைப் பார்ப்பது, தாயத்தை உருத்துவது, கிளிகளைக் கூண்டில் அடைத்து ஓவியங்களில் ஒன்றை எடுக்கச் செய்வது. இப்படி எத்தனையோ வழிகளின் மூலம் எதிர்காலத்தை யூகித்தனர். ஆனால், அவர்களின் யூகங்கள் அனைத்தும் பொய்யாகியது. எதிர்காலத்தை அறிந்துக்கொள்ள முடியாத மக்கள், மிகவும் விரக்தியில் இருந்தனர். செம்பருத்தி மாதம் நாற்பத்தி இரண்டாம் தேதி ஒருவன் பிறந்து உள்ளான் என்ற செய்தி அறிந்த மக்கள், கண்டிப்பாக அவன் எதிர்க்காலத்தை யூகித்து சொல்ல கூடியவன் என்று நம்பினர்.\nவார்த்தைகளோடு அலைபவன், அவனது மூன்றாவது வயதில் தனது முதல் கதையைச் சொல்லத்தொடங்கினான். அதன் பின்னர் மக்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக \"இவன் எதிர்க்காலத்தை யூகித்து சொல்லக்கூடியவன்\" என்ற நம்பிக்கை குறையத்தொடங்கியது. இருந்தாலும், \"கதைகள் மூலம் இவன் எதிர்க்காலத்தை குறிப்பாக உணர்த்துகிறான்\" என்று இன்னும் சிலர் நம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.\nவார்த்தைகளோடு அலைபவனின் கதைகளையும், அவனைப் பற்றிய தொகுப்புகளை வைத்திருக்கும் லில்லி மாதத்தில் பிறந்த ஒருவன், வார்த்தைகளின் அலைபவனின் பிறப்பைப் பற்றி அவனுடைய குறிப்பு புத்தகத்தில் கீழ்க் கண்டவாறு எழுதியுள்ளான்\n\"அவனின் பிறப்பை பற்றி நமக்கு எதுவும் சரியா�� தெரியாத நிலையில், மற்றவர்கள் சொல்லும் கதைகளை வைத்து இப்படி ஒரு முடிவுக்கு நாம் வர நேருகிறது. அதன் படி, வார்த்தைகளோடு அலைபவன் செம்பருத்தி மாதம் நாற்பத்தி இரண்டாம் தேதி பிறந்துள்ளான். இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால், நம் கிரகத்திலிருந்து சுமார் 1988 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் மனிதர்கள் வாழும் ஒரு கிரகத்தில் \"மீட்பர்\" மறைந்து 1956 ஆண்டுகள் கழித்து வார்த்தைகளோடு அலைபவன் பிறந்து உள்ளான். தண்ணீரின் சூத்திரத்தை கண்டுபிடித்தவன், சமீபத்தில் உருவாகிய சூத்திரத்தை வைத்து பார்க்கும் போது, நமது கிரகத்திலிருந்து அந்த கிரகத்துக்கு செல்ல வேண்டும் என்றால் 1988 ஓலி ஆண்டுகள் நாம் பின்னோக்கி போக வேண்டும். அப்படி சென்றால் மீட்பர் சிலுவையில் அறைந்த நாளுக்கு சென்று விடலாம். மீட்பர் 32 ஆண்டுகள் உயிரோடு வாழ்ந்தார். ஆகவே நாம் இன்னும் 32 ஆண்டுகள் பின்னோக்கி சென்றால், அவரின் பிறந்த வருடத்துக்கு சென்று விடலாம். அன்றுதான் நமது கிரகத்தில் வார்த்தைகளோடு அலைபவனும் பிறந்து உள்ளான்\"\nலில்லி மாதத்தில் பிறந்தவன் எழுதிய குறிப்புகளைப் படித்த பலர் \"அவன் தன்னுடைய அறிவுதிறனையும், தான் எல்லாம் தெரிந்தவன் என்பதையும் காட்டுவதற்காகவே இந்த குறிப்பை எழுதியுள்ளான்\" என்று புகார் கூறினர். ஆனால், வார்த்தைகளோடு அலைபவன் பற்றி முழுமையாக அறிந்தவர்கள் வேறுயாரும் இல்லாததால் லில்லி மாதத்தில் பிறந்தவன் எழுதிய குறிப்புகளையே நாம் நம்ப வேண்டிய கட்டாயம் ஏற்ப்படுகிறது.\nLabels: புனைவுகள், வார்த்தைகளோடு அலைபவன்\nஎனது அறையில் குப்பைகள் அதிகரித்துவிட்டன,\nஎதற்காகக் குப்பையை வெளியேற்ற வேண்டும்,\nபல யுகங்களுக்கு முன்னால், ஊர் ஊராக சென்று கதை சொல்லும் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் புகழ் நாடு முழுவதும் பரவியிருந்தது. அவன் எப்பொழுதும் வார்த்தைகளை மூட்டையில் கட்டி அவன் செல்லும் ஊர்களுக்கு எல்லாம் எடுத்து செல்வான். அவன் எந்த கதையையும் திட்டமிட்டு சொல்வதில்லை, மூட்டையை பிரிந்து அதில் கிடைக்கும் முதல் வார்த்தையிலிருந்து கதை சொல்ல தொடங்குவான். அவன் ஊரில் நுழைந்தவுடனேயே கதைகள் சொல்ல ஆரம்பிப்பதில்லை. முதலில், அந்த ஊர் முழுவதையும் சுற்றி பார்ப்பான, பின்னர் அந்த ஊர் மக்களை கூர்ந்து கவனித்து அவர்களின் வாழ்க்கை முறையை தெரிந்துக்��ொள்வான். ஒரு வார்த்தை கூட யாரிடமும் பேச மாட்டான். ஊரில் உள்ள அனைவரும் அவன் எப்பொழுது கதை சொல்ல தொடங்குவான் என்று ஆவலுடன் எதிர்ப்பார்ப்பார்கள். அதன் பின்னர்தான் கதை சொல்ல தொடங்குவான்.\nஅவன் எந்த நேரத்திலும் கதை சொல்ல தொடங்குவான், என்பதை ஊர் மக்களும் அறிந்தே இருந்தார்கள், எனவே அவனை இருபத்தி நான்கு மணிநேரமும் ஊர் மக்கள் கண்காணித்துக்கொண்டே இருந்தனர். சில ஊர்களில், ஒரு மாதம் வரைகூட கதை சொல்லாமல் ஊரை சுற்றி இருக்கிறான், ஆனால் அதற்க்காக ஊர்மக்கள் யாரும் அவனைக் குற்றம் சொல்வதில்லை.\nஊர்மக்கள் வீட்டுக்கு ஒருவர் வீதம் தினமும் அவனைக் கண்காணிப்பார்கள். கண்காணிப்பாளன் தயாராக எப்பொழுதும் கையில் ஒரு மணியை வைத்திருந்தான். அவன் கதை சொல்ல ஆரம்பித்தவுடனேயே கண்காணிப்பாளன் அந்த மணியை அடித்து ஊரில் உள்ள அனைவருக்கும் தெரிவித்துவிடுவான. சில நிமிடங்களிலேயே அந்த இடம் மக்கள் வெள்ளத்தில் மூழ்கிவிடும். தான் வைத்திருக்கும் மூட்டையிலிருந்து ஒவ்வொரு வார்த்தையாக கோர்த்து, கதையை சொல்லிக்கொண்டே போவான். சில கதைகள் இரண்டு நாள் வரை போகும், சில கதைகள் ஒரு மணிநேரத்தில் முடிந்துவிடும். அவன் சொல்லும் கதைகளில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று யாரும் கிடையாது, \"நல்லவன், கெட்டவனை\" பார்வையாளன்தான் முடிவு செய்ய வேண்டும்.\nகதை சொல்லிமுடித்த அடுத்த நொடியே, அவன் தான் உபயோகப்படுத்திய எல்லா வார்த்தைகளை மீண்டும் மூட்டைக்கட்டி அந்த ஊரை விட்டு கிளம்பிவிடுவான். அவன் அடுத்து எந்த ஊருக்கு போகிறான் என்பது யாருக்கும் தெரியாது. அவன் போய் ஆறு மாதங்கள் ஆன பின்பும், அந்த ஊரில் அவன் சொன்ன கதையைப் பற்றி விவாதித்துக்கொண்டிருப்பார்கள்.\nஅவன் சொந்த ஊர், அவனுடைய குடும்பம் இதைப் பற்றி யாருக்குமே தெளிவாக தெரியாது. ஆனால், அவனைப் பற்றி சில மர்மமான கதைகள் மக்களிடைய பரவியிருந்ததன. அவனுடைய அப்பா வடக்கு பகுதியில் உள்ள ஊரின் பெரிய செல்வந்தர். அவருடைய நண்பன் ஒருவனால் வஞ்சிக்கப்பட்டு, தனது செல்வங்கள் முழுவதையும் இழந்துவிட்டார். கடைசியாக அவரிடம் மிஞ்சியது வார்த்தைகள்தான். தன் மகனுக்கு தன்னால் எந்த ஒரு சொத்தையும் தரமுடியவில்லையே என்று வருத்தப்பட்ட அவர், தன்னிடம் கடைசியாக மிஞ்சிய வார்த்தைகளை எல்லாம் ஒரு மூட்டையில் கட்டி அதை தனது மகனு���்கு தந்துவிட்டு இறந்துவிட்டார். அன்று முதல் இவன் வார்த்தைகளை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக சுற்றிக்கொண்டிருக்கிறான்.\nஅவன் இதுவரை எந்த ஒரு வார்த்தையையும் தொழைத்தது இல்லை. அதே போல், இதுவரை எந்த ஒரு வார்த்தையையும் புதிதாக அந்த மூட்டையில் சேர்த்ததும் இல்லை. அவனுடைய எல்லா கதைகளிலும் அதே வார்த்தைகள்தான் மீண்டும் மீண்டும் வந்துக்கொண்டிருந்தன. வார்த்தைகள்தான் மீண்டும் மீண்டும் வருமே தவிர அவனுடைய கதைகள் எல்லாம் வித்தியாசமாகவே இருக்கும். ஒருமுறை சொன்ன கதையை மீண்டும் அவன் சொல்வதில்லை.\nஅப்படி அவன் சொன்ன பல கதைகளை இன்னும் எங்கள் ஊரில் பிரபலம். முடிந்தால் உங்களுக்கு அதைச் சொல்கிறேன்.\nLabels: கிறுக்கல், புனைவுகள், வார்த்தைகளோடு அலைபவன்\nநாமதான் சினிமா பைத்தியம் முதல் நாளே திரைப்படத்தை பார்க்கிறோம் என்றால், நமக்கு முன்னாலேயே சிலர் திரைப்படத்தை பார்த்துவிடுகிறார்கள். அப்படிதான் \"ஆரண்ய காண்டம்\" திரைப்படத்தை ஒருநாள் முன்னாலேயே பிரிவியூ ஷோவில் பார்த்துவிட்டு நண்பன் என்னிடம் சொன்னது \"தமிழில் முதல் முறையாக ஒரு neo-noir வகை திரைப்படம்\" என்று.\nஇந்த neo-nair என்ற வார்த்தையையே இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். அவனிடமே neo-nair என்றால் என்னவென்று விளக்கம் கேட்டததற்க்கு, \"ஒருவகையான Thriller Movie\" என்று சொல்லிமுடித்து விட்டான். அவன் எப்பொழுதுமே இப்படிதான். ஒன்று யாருக்குமே புரியாத வார்த்தையில் பேசுவான் அல்லது எப்படி சொன்னால் ஒருவனுக்கு ஒரே வார்த்தையில் புரியுமோ, அப்படி சொல்லி முடித்துவிடுவான். நானும் விக்கிபீடியாவில் neo-nair பற்றி படித்து பார்த்தேன். பக்கம் பக்கமாக போட்டு இருந்தார்கள்.\nneo-nair என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறிவதற்க்காகவே \"ஆரண்ய காண்டம்\" திரைப்படத்தை பார்க்கப் போனேன். தமிழில் ஒரு வித்தியாசமான திரைப்படத்தை பார்க்க போகிறோம் என்பதை அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லை. திரைப்படத்தின் ஆரமபத்தில் வரும் வாக்கியங்கள்\n\"எது தேவையோ, அதுவே தர்மம்\"\nஇதுதான் திரைப்படத்தின் கதையும் கூட. கேங்ஸ்டர் வாழ்க்கையின் ஒருநாள்தான் கதையின் கரு. வானம் திரைப்படம் போலவே நான்கு விதமான கதைகள், ஆனால், இங்கு அந்த நான்கு கதைகளும் திரைப்படத்தின் முடிவில் ஒன்று சேரவில்லை. நான்கு கதைகளும் படத்தின் ஆரம்பத்திலிருந்தே ஒன்றோடு ஒன்று பின்னப்படுகிறது.\nபடத்தை இயக்கி இருப்பவர் புதுமுக இயக்குநர் \"தியாகராஜன் குமாராஜா\". படத்தில் எங்கேயுமே பார்வையாளர்களின் சட்டையை பிடித்து “நீ கண்டிப்பாக சிரிக்க வேண்டும், நீ கண்டிப்பாக இந்த காட்சிக்கு அழ வேண்டும்” என்று கட்டாயப்படுத்தவில்லை. அதைப்போல் திரைப்படத்தின் பின்னனி இசையும் அற்புதமாக உள்ளது. சிலர் வழக்கம்போ, யுவன் இந்த இசையை இந்த மொழியிலிருந்து காப்பியடித்து விட்டார் என்று சாட்சியுடன் சொல்லலாம், அது அவர்களின் பிரச்சனை.\nதிரைப்படத்தின் எல்லா கதாபாத்திரமும் அற்புதமாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது.\nகண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம். தமிழ் சினிமாவை உலகளவில் எடுத்து செல்ல \"அழகர்சாமியின் குதிரை\" போன்ற திரைப்படங்களால் மட்டுமே முடியாது. அதற்க்கு கண்டிப்பாக \"ஆரண்ய காண்டம்\" போன்ற ஸ்டைலான திரைப்படங்களின் உதவியும் தேவை.\nஇந்த திரைப்படத்தைப் பார்த்துவிட்டு இப்பொழுது டைப் செய்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கூட neo-nair என்ற வார்த்தையைப் பற்றி குழப்பம் இருந்துக்கொண்டேயிருக்கிறது.\nபின்லாடன் கொல்லப்பட்டார். இது நடந்து ஒரு மாதம் மேல் ஆகப்போகிறது. அப்பொழுதே எழுதவேண்டியது, நாளை நாளை என்று தள்ளிப்போய், கடைசியாக இன்றுதான் ஒரு விடிவுகிடைக்கிறது. சிலர், எப்பொழுதோ இறந்ததாக சொல்லப்படும் காந்தியைப் பற்றி எழுதிக்கொண்டிருக்கும் போது, போன மாதம் இறந்த பின்லாடன் பற்றி எழுதலாம், தவறே இல்லை.\nபின்லாடன் கொல்லப்பட்டு, அவரின் உடல் கடலில் தூக்கிப் போடப்பட்டது. இதை நம்பலாமா வேண்டாமா. நம்பிதான் ஆகவேண்டும், எனென்றால், இதைச் சொல்வது அமெரிக்கா. சதாமை உயிரோடு பிடித்த அமெரிக்காவால், ஏன், பின்லாடனை உயிரோடு பிடிக்க முடியவில்லை. ஒருவேளை பின்லாடனை எப்பொழுதோ கொன்றுவிட்டு, பாகிஸ்தான் மீது பழி போடுவதற்க்கு அமெரிக்கா நடத்து நாடகமாக கூட இது இருக்கலாம.\nஇன்னும் கொஞ்ச நாள் சென்றிருந்தால் அவரே இறந்திருப்பார். கடைசி காலத்தில் அவரை கொன்று நல்ல பெயரை தேடிக்கொள்கிறது அமெரிக்கா அரசு. பின்லாடனை கொன்றதால் இப்பொழுது தீவிரவாதம் முற்றிலும் அழிந்துவிட்டதா உலகம் முழுவதும் நடக்கும் எல்லா குண்டு வெடிப்புக்கும் பின்லாடன் மட்டும்தான் பொருப்பா உலகம் முழுவதும் நடக்கும் எல்லா குண்டு வெடிப்புக்கும் பின்லாடன் மட்��ும்தான் பொருப்பா அப்படிப்பட்ட பிம்பத்தைதான் இப்பொழுது அமெரிக்கா அரசு கொண்டுவர முயற்சிக்கிறது. இரண்டாம் உலகம் போருக்கு எல்லா காரணமும் இந்த ஹிட்லர்தான் என்று சொல்லி எல்லா உலக நாடுகளும் தப்பித்தது போல் உள்ளது இது.\nஇந்த கட்டுரை எழுதுவதற்க்கு காரணம் பின்லாடனை கொன்றதால் அல்ல. அது நடந்த இடத்தால். பாகிஸ்தான் மீது போர் தொடுக்க நல்ல சந்தர்ப்பம அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிறது, பின்லாடன் பாகிஸ்தானில் வாழ்ந்தார், இந்த ஒரு காரணமே அமெரிக்காவுக்கு போதும் உலக நாடுகளை நம்ப வைப்பதற்க்கு. என்ன கொடுமை என்றால், எந்த உலக நாடுமே இதை எதிர்க்கவில்லை.\nஒரு தீவிரவாதி ஒரு நாட்டில் இருந்தால், அந்த நாட்டின் மீதே போர் எடுக்க வேண்டுமா ஆம் ஏனெனில், முதலில் அமெரிக்கா தன் மீதே குண்டுகளை வீசிக்கொள்ள வேண்டும். அங்குதான் அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற உலகின் மிக பெரிய தீவிரவாதி ஒருவனும், அவனுடைய சகாக்கள் பலரும் வாழ்த்துக்கொண்டிருக்கிறார்கள்.\nபாகிஸ்தானின் உளவு அமைப்பு மீது தடை விதிக்க வேண்டுமாம். அடப்பாவிங்களா, மற்ற நாட்டின் அரசியலில் மறைமுகமாக மூக்கை நுழைப்பதாக வீக்கிலீக்ஸ் அம்பலப்படுத்திய அமெரிக்கா உளவுத்துறையை என்ன செய்வது\nஅமெரிக்கா எப்பொழுது பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் என்று பலரும் எதிர்ப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதில் என் நண்பர்கள் பலரும் உண்டு. பாகிஸ்தான் மக்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை. உலகக் கோப்பை கிரிக்கெட் தோல்விக்கு பின் பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி சொன்ன ஒரு வாக்கியம்தான் நினைவுக்கு வருகிறது \"I want to say sorry to my nation\".\nஇ-மெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஎனது வலைப்பதிவு தொடர்பான கருத்துக்களை, தயவுசெய்து பின்னூடம் (comments) மூலமாக மட்டும் சொல்லவும். நானும் இங்கேயே அதற்கு பதில் அளிக்கிறேன். நேரில் இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எனது எழுத்தின் காரணமாக, எனது நண்பர்கள் யாரையும் இழக்க நான் தயாராக இல்லை.\nஇந்த வலைப்பதிவில் வருகின்ற \"நான், அசோக், சரவணா\" ஆகிய கதாபாத்திரங்கள் எதுவும் சரவண வடிவேல் என்கின்ற என்னை குறிக்கவில்லை\nSubscribe To சரவணாவின் பதிவுகள்\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nகாதலாய்... கசிந்துருகி ... - 2\nவார்த்தைகளோடு அலைபவன் பிறப்பைப் பற்றி சில குறிப்பு...\nGitanjali Gems (1) MMTC (1) NSE (2) அரசியல் (1) அனுபவம் (4) இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் (7) இயக்குநர் ராம் (1) உயிரோசை (4) உரையாடல் (1) கட்டுரை (25) கிறுக்கல் (63) சினிமா (28) நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் (4) பிடித்தவை (26) புத்தகம் (1) புரிந்தும் புரியாமலும் (6) புனைவுகள் (66) முகநூல் (1) வார்த்தைகளோடு அலைபவன் (4) ஷேர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2013/12/", "date_download": "2018-06-19T02:32:22Z", "digest": "sha1:HK7U5BXOZAMSSEVWHYKHLTBM5RACVUQG", "length": 34829, "nlines": 233, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: December 2013", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nலிட்டில் இந்தியா ,சிங்கப்பூர் கலவரம் -வீடியோ\n80களில் பட பிடிப்புகளின் பொழுது -வீடியோ\n1998 ஆண்டு நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனின் உரை-வீடியோ\nசகாயம் ஜ.ஏ.எஸ் அதிகாரி பேச்சு.-வீடியோ\nஎன்னை எத்தனை முறை மாற்றினாலும் நான் கவலைபடாமல் மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையாகவும் எனது பணியை செய்கிறேன்\" என கோ-ஆப்டெக்ஸ் இயக்குனர் சகாயம் கூறினார்.\n'''இங்கிருந்து'' - இலங்கையின் மலையக மக்களின் வாழ்வியல் போரட்டத்தை சித்தரிக்கும் திரைபடம் -வீடியோ\nபிபிசி தமிழோசையில் இடம் பெற்ற இந்த திரைபட நெறியாளிரின் செவ்விக்கான இணைப்பு கீழே\nஇலங்கையில் தனிப்பெரும் தொழிலாளர் சமூகமாக வாழ்ந்துவரும் மலையகத் தமிழர்களின் ஒன்றரை நூற்றாண்டு கால வாழ்வியல் போராட்டத்தின் இன்றைய நிலையை குறிப்புணர்த்தும் 'இங்கிருந்து' முழுநீளத் திரைப்படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது.\nஇலங்கையில் கடந்த 30 ஆண்டுகாலமாக பேசப்பட்டுவரும் இனப்பிரச்சனை என்ற சொல்லாடல் மலையக மக்களின் வாழ்க்கைப் போராட்டத்தை ஒதுக்கிவைத்துவிட்டதாக 'இங்கிருந்து' திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுமதி சிவமோகன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியில் சுட்டிக்காட்டினார்.\nமலையகம் என்பது இனப்பிரச்சனையின் ஒரு 'அடிப்படை மூலம்' என்று சுமதி சிவமோகன் சுட்டிக்காட்டுகிறார்.\nதேயிலைத் தோட்டத்தை கதைக் களமாகக் கொண்டு, தோட்டத் தொழிலாளர்களை நடிகர்களாகப் பயிற்றுவித்து, இலங்கையின் முன்னணி திரைத்துறைக் கலைஞர்களின் பங்களிப்புடன் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் மலையக மக்களின் அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சனைகளை வர��ாற்றுப் பின்னணியுடன் அணுகியுள்ளதாக சிவமோகன் கூறினார்.\nஇங்கிருந்து- திரைப்படத்தின் இயக்குநர் சுமதி சிவமோகன்\nமலையக மக்களின் வாழ்க்கையுடன் சம்பந்தப்படாத வெளிப் பிரதேசத்து நபர் ஒருவரின் பார்வையில் மலையக மக்களின் பிரச்சனைகள் எப்படி தெரிகின்றன என்கின்ற கண்ணோட்டத்தில் இந்தப் படத்தின் கதை நகர்கிறது.\nஇந்தியத் தலைநகர் தில்லியில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-வது ஆசியப் பெண்கள் திரைப்பட விழாவில் 'இங்கிருந்து' திரைப்படம் காண்பிக்கப்படவுள்ளதாகவும் சுமதி கூறினார்.\nபேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில துறையின் தலைவராக பணியாற்றும் சுமதி சிவமோகன், கடந்த காலங்களில் சில சமூகப் பிரச்சனைகளை குறும்படங்கள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார்.\nஇந்த திரைபடம் பற்றிய மேலும் விவரங்கள் தாங்கிய பதிவின் இணைப்பு கீழே\nMIRACLE DO HAPPEN -ரஜனிகாந்த் அழுகிறார்-வீடியோ\nகெட்ட பய சார் அவன்-ரஜனி (மீள் பதிவு)\nஅன்று ஒரு நாள் அந்த யாழ் கஸ்தூரியார் வீதியூடாக இரவு பகலுமற்ற நேரத்தில் வின்சர் தியேட்டரில் படம் பார்த்து முடித்தவர்களுடன் சனத்துடன் சனமாக திரும்பி கொண்டிருந்தேன். நாங்கள் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கும் படம் மூன்று முடிச்சு.அந்த சனத்தோடு சனத்தோடாக திரும்பும்போது அந்த நடிகனை பற்றிய கேள்விதான் அவர்களின் பேச்சிலும் மூச்சிலும் ஒலித்து கொண்டிருந்தது. யாரப்பா அந்த பொடியன் நல்லாச்செய்யிறான் யார் அந்த கதாநாயக வில்லன் அவன் நல்லாச் செய்யிறான் நல்லாய் வருவான் .அவன் வித்தியாசமாக செய்யிறான் .இந்த வார்த்தைகள் எல்லாம் அந்த படம் பார்த்து திரும்பும் தெரு கும்பலால் அப்பொழுது பேசப்பட்ட வார்த்தைகள் முப்பது வருடங்களுக்கு முன்பு ..அந்த வார்த்தைகளுக்குள் சிக்கி கொண்டவரின் பெயர் ரஜனிகாந்த்.\nஇதே கஸ்துரியார் வீதியூடாக முப்பது வருடங்களின் பின் ராஜா தியேட்டரில் எந்திரன் படம் பார்த்து விட்டு அடுத்த அடுத்த தலைமுறைகளுடன் திரும்பி கொண்டிருக்கும் பொழுது அன்றைய சம்பவம் எனக்கு அன்றும் மறக்காமால் ஞாபகத்துக்கு வந்தது .அன்று யார் என்று தெரியாமால் இருந்த நடிகன் இன்று பேச்சிலும் மூச்சிலும் நன்கு பரிச்சியப் பட்ட சூப்பர் ஸ்டாராகி இருந்தார்.இவர் என்று சூப்பர் ஸ்டார் ஆகினாரோ அன்றிலிருந்து நல்ல நடிகன் என்��� ஸ்தானத்தில் இருந்து இறங்கி கடவுள் என்ற ஸ்தானத்தில் உயர்த்தப் பட்டு சிலுவையில் அறையப் பட்டு இருக்கிறார்.\nரஜனி ஸ்டைல் நடிகர் என்ற அடைமொழிக்குள் அகப்பட்டாலும் கமல் போல நல்லதொரு நடிகன் அவர் .அவருடைய ஆறிலிருந்து அறுபதுவரை அவள் அப்படித்தான் முள்ளும் மலரும் போன்ற படங்களில் தனது நடிப்பாற்றல் மூலம் நிரூபித்தும் இருக்கிறார் .ஆரம்ப காலங்களில் படங்களில் நடித்திருக்கும் பொழுது அவரது லட்சிய கனவு ஒரு வெஸ்பா ஸ்கூட்டரும் பிளாட் வீடுமாகவே இருந்தது .இதை ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்,பின் அவரே எதிர்பார்க்காத உயரத்துக்கு லட்சங்கள் கோடிகளுடன் சென்று விட்டார்.\n70 களில் காலம் காலமாக இருந்து வந்த தமிழ் சினிமாவில் ஒரு மாறுதல் வந்தது .வெறும் கதாநாயக வழிப்பாட்டுடன் வெளி வந்த படங்களிலிருந்து சிறிது மாற்றம் வந்து டைரக்சன் மற்றும் சினிமா தொழிநுட்பங்கள் கூடிய பொறிமுறையுடன் கூடிய படங்கள் வெளிவர தொடங்கின. பல நாடகங்களை அரங்கேற்றிய பாலசந்தர் தனது நாடகப்பாணியலையே திரைபடங்களை உருவாக்கினார் .70 களில் அரங்கேற்றம் என்ற படத்தின் மூலம் சினிமாத்தனமான முயற்சிகளை காட்டி தமிழ் திரை உலகுக்கு வித்தியாசமான பக்கத்தை அறிமுகபடுத்தினார். அந்த காலம் பாலசந்தரை சத்தியத்ரேயை பற்றி தெரியாத எங்களுக்கு தென்னிந்திய சத்தியத்ரே என்று ஊடகங்கள் அப்பொழுது பூச்சாண்டி காட்டியது.உண்மையில் சில காட்சிகள் அப்பட்டமாகவே சத்தியத்ரேயின் படங்களில் திருடி தனது படங்களில் தனக்கேற்ற மாதிரி அமைத்து இருந்தார் பின்னர்தான் காலம் தெரியவைத்தது.\nவெறும் மசாலா படங்கள் பார்த்த எங்களை போன்ற இளைஞர்களுக்கு சினிமா என்றது வித்தியாசமான தொடர்பு சாதனம் என்பதை அறிமுகபடுத்தியதில் பாலசந்தர் பங்குள்ளது என்பதை மறுக்கமுடியாது. பாலசந்தர் அறிமுகபடுத்திய ரஜனி என்பதால் அவர் பால் அப்போதைய இளைஞர்களுக்கு ஒரு கவர்ச்சி இருந்தது . ரஜனியின் மானரிசம் என்பது பலராலும் சிலாகித்து கூறும் வார்த்தை அப்பொழுதும் அல்ல இப்பவும் பேசப்படுகிறது .இந்த ஒரு வகை ஸ்டைல் மூலம் நடிப்பை காட்டும் இம்முறையை ஆங்கில படங்களில் மசாலா பட நாயகன் சார்ள்ஸ் பிறவுன்சன் போன்ற நடிகர்கள் செய்வதை பலர் பார்த்திருப்பார்கள் . நம்ம சிவாஜி கணேசன் கூட இந்த ஸ்டைல் நடிப்பு மூலம் பல படங்க���ில் நடித்திருக்கிறார் .ஆனால் அவருடைய மிகைபடுத்தல் நடிப்பு காரணமாக அது விமர்சனத்துகு உட்படுத்தபட்டது ,ரஜனியின் ஸ்டைல் நடிப்பு காட்சிக்கு ஏற்றவாறு டைரக்சனுக்கு அடங்கி வெளிப்பட்டதால் ஓரளவு யதார்த்தமாக தெரிந்தது ..அதனால் பலரால் அப்பொழுது சிலாகிக்கப்பட்டது.\nரஜனி உடல் நலம் இல்லாமால் இருக்கிறார்.அத்துடன் அவர் பற்றிய வித்தியாசமான வதந்திகள்,தமிழ் தொடர்புசாதனங்களை இப்ப ஆட்டி படைத்து கொண்டிருக்கின்றன் ...ரஜனிக்கு உண்மையில் நடந்தது என்ன என்ற மில்லியன் டொலர் கேள்வியாக ஒலித்து கொண்டிருக்கு.சிங்கப்பூருக்கு மருத்துவத்துக்கு செல்ல முன்பு ஒலிநாடவில் எனக்கு பணம் கொடுங்கிறாங்கள் நடிக்கிறன் ,இதை விட என்னத்தை நான் உங்களுக்கு திருப்பி செய்யப்போறன்.என்று.சொல்லியிருக்கிறார் ..இது தான் உண்மை ..செய்ய நினைத்தாலும் அவர்களின் விடிவுக்கு ஒன்று செய்ய முடியாது என்பது தான்\nரஜனி சாதரண கண்டக்டர் என்று கூறிக்கொண்டாலும் ஒரு பட்டதாரி . பட்டதாரி பட்டத்துக்கு அப்பாற்றப்பட்டு அவர் பல விசய ஞான விடயங்களை தேடி அறிந்திருக்கிறார் .ஜி. கிருஸ்ணமூர்த்தியை பற்றி விவாதிப்பார் ,,தமிழில் புதுமைபித்தன் ஜானகிராமன் ஜெயகாந்தன் போன்றோரை கூட விரும்பி வாசித்திருக்கிறார் ..புலம் பெயர் எழுத்தாள்ர் ஷோபாசக்தியின் கொரில்லா நாவலை கூட வாசித்து சிலாகித்து இருக்கிறார் என்று பத்திரிகையில் வந்த கொசுறு செய்தி பார்த்த ஞாபகம்.யோகா தியானம் போன்றவற்றை தொடர்ந்து கடைபிடித்து வருபவருக்கு வருத்தங்கள் வரக்கூடாது என்று இல்லை .ஆனால் யோகா மூலம் மற்ற நடிகர்களுக்கு இல்லாத உடல் வாகுடன் இருப்பதால் எந்த அசைவு செய்தாலும் கவர்ச்சியாக மாறுகிறது. இந்த வயது வந்து கூட இவரது இப்பவும் உடம்பை பார்த்தால் கல்லு மாதிரி இருக்கிறது. மற்றும் எந்த உடை அணிந்தால் கூட அழகாகவும் இருக்கிறது.\n.இந்த யோகா தியானம் போன்றவற்றை நான் ஒரு கலையாக நினைப்பதால் எனக்கும் சிறு வயதிலிருந்து ஈடுபாடு கூட.. ரஜனியை பொறுத்தவரையில் எனக்கு ஒரு ஆச்சரியம் சந்தேகம் இவ்வளவு காலமும் இருந்து வந்ததது .இந்த சிகரெட் அபிரிதமான குடியுடன் யோகா தியானம் எப்படி செய்கிறார் .இந்த சிகரெட் அபிரிதமான குடியுடன் யோகா தியானம் எப்படி செய்கிறார் ,,,எப்படி அவருக்கு பலன் தந்து இருக்கு என்று ,,,எப்���டி அவருக்கு பலன் தந்து இருக்கு என்று ... அண்மையில் எங்கையோ கூறியிருந்தார் தனது வெற்றிக்கு தியானம் தான் முழு காரணமும் என்று..பாபா விசயம், மற்றும் யாரும் கடவுள் என்று சொல்லி கொண்டு திரிந்தால் சாதரண பித்தலாட்டம் செய்பவனாக இருந்தாலும் கூட அவரிடம் போய் ஆசி ஆலோசனை கேட்க போகிறது போன்ற இப்படியான விசயங்களினால் அவர் கோமாளியாக போவதுமுண்டு .அவரை மென்டல் என்று பழிப்பவர்களின் கருத்துகளுக்கு இது வலுவூட்டியதாகவும் விட்டு விடுவதுமுண்டு.\nயோகா தியானம் போன்றவை செய்து குடி சிகரெட் அதீத மாமிச பாவிப்புடன் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற கட்டுக்குள் அடங்காமால் இவ்வளவு காலமும் தள்ளி ஒரு வெற்றியடைந்து விட்டார் என்று உண்மை தான் . என்றாலும் அண்மையில் அவரது உடல்நிலை பற்றி வரும் செய்திகள் அல்லது வதந்திகள் எல்லாம் இவர் தோற்று விட்டார் என்பதை உணர்த்துகின்றன..\nஅவருடைய நோயுக்கு ஊடகங்கள் புது புது காரணங்களை சொல்லுகின்றன். அவர் மேற்கத்தைய மருத்துவத்தை நம்பமால் ஆயுர்வேத மருந்துகளை அதிகம் உட்கொண்டமையாலேயே அவரது கிட்னி பாதித்தது என்பது. எம்ஜியாரும் திடகாத்திரமான உடற்பயிற்சி செய்து உடம்பை வயதான காலங்களிலும் கூட கட்டாக வைத்திருந்தவர் ,வேறு தேவைகளுக்காக தங்க பஸ்பம் சாப்பிட்டதாலையே நோய் வந்தது என்பதுக்கு இது ஒப்பாகும். வேறு ஒரு வட நாட்டு ஊடகம் ஹீந்தி நடிக நண்பர்களுடன் மது அருந்தும் பொழுது ஒரு அமர்வில் 9 அல்லது பத்து பெக் மது அபிரிதமாக அருந்துவார் என்று ஆச்சரிய செய்தியை வெளியிட்டுள்ளது. எது எப்படியோ ரஜனியின் மருமகன் தனுஸ் விரைவில் சுகமாகி திரைபடத்தில் நடிப்பார் என்று கூறுகிறார் ..திரைபட செல்வந்த தயாரிப்பாளர்களுக்கு அவர் ஒரு பொன் முட்டை இடும் வாத்து ....அவர்களும் காத்திருக்கிறார்கள்..சாதாரண முட்டைக்கு கூட வழியில்லாத அப்பாவி ரசிகனும் காத்திருக்கிறான்...\nரஜனி சுகமாகி வந்து நடிப்பார் என்று..வாழ்த்துவோம் அவர்களைப் போல\nஒரு மனிதன் பிறந்தான் என்ற கதை -வீடியோ\nநெல்சன் மண்டலா காலமானார் ..அவருக்கு வயது 94-வீடியோ\nஏய் மாமா நீ ஒரு கோமாளி தான்..''கோமாளிகள்''-இலங்கை திரைபடத்திலிருந்து-வீடியோ\nமேலே உள்ள பாடல் கோமாளிகள் என்ற இலங்கை திரைபடத்திற்க்காக கண்ணன் -நேசம் குழுவினரால் இசையமைக்கப்பட்டது.மரிக்கார் ராம்தாஸின��� இலங்கை வானோலியில் தொடராக வந்த கோமாளிகள் என்ற நாடகமே திரைபடமாக்க பட்டது\nகீழே உள்ள பாடல்கள் பிரபல சிங்கள நடிகர்களான விஜயகுமாரதுங்கா (முன்னாள் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்காவின் கணவர்) மாலினி பொன்சாகா நடித்த இலங்கை தமிழ் படமான பனிமலரில் இடம் பெற்றது.\nஇவர் தான் நாயகன் திரைபடத்தின் ''REAL HERO''-வீடியோ\nஹாட்லி கல்லூரி பழைய மாணவன்-ஜெர்மனியில் மந்திரியானார்-வீடியோ\nலண்டனில் 60+ தமிழ் ஜோடியின் அபார மேடை திரைபட நடனம்-வீடியோ\nஅண்மையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நடனம் இடம் பெற்றது .யாழ் கரவெட்டி ஞானசாரியார் கல்லூரி லண்டன் பழைய மாணவர் சங்கத்தினரால் ...\nஹாட்லி கல்லூரி லண்டன் கிளையினர் (24.04.10) நடத்திய கலை விழாவில்-வீடியோ\nஹாட்லி கல்லூரியின் லண்டன் கிளையினரின் புதிய நிர்வாகத்தினர் புதிய உத்வேகத்துடன் கல்லூரிக்கு நிதி சேகரிப்பதற்க்கான ஒரு நிகழ்வாக 24.04....\n.இலங்கையின் வில்லிசை சக்கரவர்த்தி சின்னமணி அவர்களின் வில்லிசை-வீடியோ\nவில்லிசை கலைஞர் சின்னமணி அவர்களுக்கு அஞ்சலிகள் இவரது வில்லிசையை பார்க்கும் பார்வையாளர்கள் ...அவர் வில்லிசையில் கதை சொல்லு...\n1979 ஆண்டு வெளிவந்த சிங்கள-தமிழ் திரைபட பாடல்-வீடியோ\nஇந்த வீடியோவில் வரும் பாடல் சருங்கல -காற்றாடி என்ற சிங்கள தமிழ் திரைபடத்தில் வருகிறது.இத்திரைபடம் 1979 ஆண்டு வெளியானது .77 ஆண்டு நடைபெற்ற...\n...நடு ரோட்டில் பொலிஸ் அதிகாரியை துவம்ச செய்த காட்சி-வீடியோ\n70களில் வடமராட்சியில் படிப்பித்த டியூசன் ஆசிரியர்கள்-புகைப்படங்கள்\nஇவர் யாழ் வடமராட்சியிலுள்ள தனியார் யூட்டரிகளில் படிப்பித்த பிரபலமான பெளதிக ஆசிரியர் .இவரின் பெயர் சுருக்கமாக RP என்று கூறுவார்கள்.முழு பெ...\nஇயற்கையை அழித்த மனிதனுக்கு ..வேற்று கிரகவாசிகள் தண்டனை -வீடியோ\n1940 ஆண்டு இலங்கை தமிழ் பத்திரிகையின் சில மாதிரி வடிவங்கள் -வீடியோ\nலிட்டில் இந்தியா ,சிங்கப்பூர் கலவரம் -வீடியோ\n80களில் பட பிடிப்புகளின் பொழுது -வீடியோ\n1998 ஆண்டு நடைபெற்ற விழாவில் சிவாஜி கணேசனின் உரை-வ...\nசகாயம் ஜ.ஏ.எஸ் அதிகாரி பேச்சு.-வீடியோ\n'''இங்கிருந்து'' - இலங்கையின் மலையக மக்களின் வாழ்வ...\nMIRACLE DO HAPPEN -ரஜனிகாந்த் அழுகிறார்-வீடியோ\nகெட்ட பய சார் அவன்-ரஜனி (மீள் பதிவு)\nஒரு மனிதன் பிறந்தான் என்ற கதை -வீடியோ\nநெல்சன் மண்டலா காலமானார் ..அவர��க்கு வயது 94-வீடியோ...\nஏய் மாமா நீ ஒரு கோமாளி தான்..''கோமாளிகள்''-இலங்கை ...\nஇவர் தான் நாயகன் திரைபடத்தின் ''REAL HERO''-வீடியோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=1942", "date_download": "2018-06-19T02:44:51Z", "digest": "sha1:TYJ5MDJOWQ5HDX4DD27RRIQHY7AJBGIJ", "length": 4987, "nlines": 41, "source_domain": "tamilpakkam.com", "title": "தீபத்தை இந்த திசையில் ஏற்றிவிடாதீர்கள் ஆபத்தாம்! – TamilPakkam.com", "raw_content": "\nதீபத்தை இந்த திசையில் ஏற்றிவிடாதீர்கள் ஆபத்தாம்\nபூஜை அறையில் தீபம் ஏற்றி கடவுளை வணங்குகிறோம். ஆனால் அப்படி ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா\nதீபம் ஏற்றும் திசையின் பலன்கள்\nதீபம் ஏற்றும் போது, கிழக்குத் திசையில் ஏற்றினால் நம்மைத் தொடரும் துன்பங்கள் நீங்குவதுடன், மக்களிடையே நல்ல மதிப்பும் கிடைக்கும்.\nமேற்குத் திசையில் தீபம் ஏற்றினால், சகோதரர்களிடையே ஒற்றுமை ஏற்படும். வீட்டில் உள்ள கடன் தொல்லைகள் விலகும்.\nவடக்கு திசையில் நோக்கி தீபம் ஏற்றினால் சர்வ மங்களம் கிடைப்பதுடன், செல்வம் பெருகும்.\nதிரிகளின் வகைகள் மற்றும் அதன் பலன்கள்\nபஞ்சுத் திரி – பஞ்சுத் திரியில் தீபம் ஏற்றினால், வாழ்க்கையின் சுபம் கூடும்.\nதாமரைத்தண்டு திரி – தாமரைத் தண்டு திரியில் தீபம் ஏற்றினால், முன் பிறவியின் பாவங்கள் அகன்று, செல்வம் கிட்டும்.\nவாழைத்தண்டு திரி – வாழத்தண்டு திரியில் தீபம் ஏற்றினால், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nவெள்ளெருக்கு பட்டை திரி – வெள்ளெருக்கு பட்டை திரியில் தீபம் ஏற்றினால், செய்வினைகள் நீங்கி, ஆயுள் நீடிக்கும்.\nதென் திசையில் மட்டும் ஒருபோதும் தீபம் ஏற்றக் கூடாது. ஏனெனில் அதனால் எதிர்பாராத தொல்லைகளும், கடன்கள் மற்றும் பாவங்கள் ஏற்படும்.\n– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇந்த ஒரு சூப் குடிச்சால் எந்த நோயும் உங்களை நெருங்காது\nபெண்களுக்கு உடலில் எங்கெல்லாம் மச்சம் இருந்தால் லக் என்று தெரியுமா\nதீய சக்திகளிடமிருந்து தப்பிக்க உதவும் தெய்வ சக்திகள்\nதினம் தினம் வாழ்கையை சந்தோஷமாக வாழ 30 சுலபமான வழிகள்\nதினசரி 2 கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புதமான நன்மைகள்\nமுழங்கை ரொம்ப கருப்பா அசிங்கமா இருக்கா வெள்ளையாக்க இதோ சில டிப்ஸ்\nசீரக தண்ணீர் தொடர்ந்து ஒரு மாதம் குடித்து வந்தால் உடல் பெறும் நன்மைகள்\nதினம���ம் ஒரு க்ளாஸ் பால் குடித்தால் இந்த 5 பலன்களை நிச்சயம் பெறுவீர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=643624", "date_download": "2018-06-19T02:25:51Z", "digest": "sha1:5VQI57QXIOHR6QWDO7KJTX5FXIYEGOU5", "length": 18223, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "chennai district news | வாலிபர் கொலையில் மேலும் இருவர் கைது Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் சம்பவம் செய்தி\nவாலிபர் கொலையில் மேலும் இருவர் கைது\nசென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம்.. துவக்கம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் ஜூன் 19,2018\nஆதரவாளர்கள் எதிர்ப்பு : விழி பிதுங்கும் தினகரன் ஜூன் 19,2018\nஜெ., நினைவிட கட்டுமான வழக்கு: தலைமை நீதிபதி கருத்து ஜூன் 19,2018\nஇன்டர்போலிடமும் சிக்காத நிரவ் மோடி ஜூன் 19,2018\nசென்னை:வியாசர்பாடியில், வாலி பரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த வழக்கில், மூவர் சரண் அடைந்தனர். அவர்களிடம், போலீசார் விசாரித்ததில், கொலையில் தொடர்புடைய மேலும் இருவர், நேற்று கைது செய்யப்பட்டனர்.எம்.கே.பி.நகர், 10வது தெருவை சேர்ந்தவர் டைசன் என்ற பிரவீன்குமாருக்கும், வியாசர்பாடியை சேர்ந்த வினோத்குமாருக்கும் முன்விரோதம் இருந்தது. தவிர, இருவரும் ஒரே பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், கடந்த மாத இறுதியில், பிரவீன்குமாரை, வினோத்குமார் மற்றும் நண்பர்கள், வியாசர்பாடி ரயில்வே மைதானத்தில் கொடூரமாக கொலை செய்தனர்.இது தொடர்பாக, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த வினோத்குமார், தேபர்நகரை சேர்ந்த கலைவாணன் மற்றும் அஜீத் ஆகிய மூவர், சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை, எம்.கே.பி. நகர் போலீசார் விசாரணைக்காக காவலில் எடுத்தனர்.விசாரணையில், கொலைக்கு உடந்தையாக இருந்த, சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த, சரவணன் மற்றும் \"குள்ள' பிரசாத் உள்ளிட்ட மேலும் இருவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1. தாம்பரம் பாதாள சாக்கடை பணிகள்... இழுபறி 10 ஆண்டுகளாக திட்டம் இழுத்தடிப்பு\n2.இ.சி.ஆர்., நான்கு வழிச்சாலை திட்டம்; நிலம் கையகப்படுத்த அறிவிப்பு\n3.சென்னை ரயில்வே கோட்டம் ரூ.289 கோடி வருவாய் ஈட்டியது\n4. 562 பேர் சிக்கினர்\n1.மக்கும் தன்மையுள்ள பை பெருங்களத்தூரில் அறிமுகம்\n2.ஆதம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்\n3.போலீசில் பதவி உயர்வு எப்போது\n4.பூக்கள் வரத்து அதிகரிப்பு மல்லி, முல்லை விலை சரிவு\n5.இயற்கை உரம் விற்பனை ஜரூர்\n1.சாலையில் கழிவுநீர் விடும் தனியார் நிறுவனம்\n2.சேதமடைந்த குப்பை வண்டிகள்; குமுறும் துப்புரவு பணியாளர்கள்\n2.வாகனங்களை நொறுக்கிய ரவுடிகள் : நள்ளிரவில் வியாசர்பாடியில் பீதி\n3.பெயின்டர் படுகொலை : ரவுடி உட்பட இருவர் கைது\n4.பனையூரில் விபசாரம்: ஒருவர் கைது\n5.சிறுவன் கொலையில் மேலும் ஒரு சிறுவன் கைது\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் ச���ய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/07/17-71.html", "date_download": "2018-06-19T02:59:49Z", "digest": "sha1:OJWBYRNMPEZVL3CFA5DANTQOQLTFWGQW", "length": 6696, "nlines": 49, "source_domain": "www.onlineceylon.net", "title": "17 வயது இளைஞனுக்கும் 71 வயது மூதாட்டிக்கும் காதல் திருமணம் - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\n17 வயது இளைஞனுக்கும் 71 வயது மூதாட்டிக்கும் காதல் திருமணம்\nஅல்மேதா என்ற 71 வயதுடைய பெண்மணி ஒருவர் 17 வயதுடைய கெரி ஹாட்விக்(Gary Hardwick ) என்ற 17 வயதுடைய நபரை திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் அமெரிக்காவில் டென்னிஸ் நகரில் இடம் பெற்றுள்ளது.\nகுறித்த பெண்மணி அவரது மகன் Robert இன் மரணத்தின் போதே கெரி ஹாட்விக் ஐ (Gary Hardwick ) சந்தித்துள்ளார் என்றும் மூன்று வாரங்களுக்கு பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nநான்கு பிள்ளைகளின் தாயான அல்மேதா கணவனை இழந்ததுடன் சமீபத்தில் மூத்த மகனையும் இழந்துள்ளார் எனவே இதை தாங்கிக் கொள்ள முடியாமல் மணமுடைந்து போயிருந்தார்.\nஇதனை பார்த்த Garyயிற்கு இவர் மீது ஒரு அன்பு உருவாகியிருந்தது, இதுவே பின்னர் காதலாக மாறியுள்ளது. அதன் பின்னர் இவர்கள் இருவரும் ஒரு பிறந்தநாள் நிகழ்வில் சந்தித்துள்ளனர். பின்னர் Garyதன் காதலை பிறந்த நாள் நிகழ்வின் போது தெரிவித்திருந்தார் தனி ஆளாக மனம் சோர்ந்திருந்த அல்மேதா Garyயின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.\nபின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொண்டு சந்தோஷமாக வாழும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thaamiraa.com/2009/05/8.html", "date_download": "2018-06-19T02:51:01Z", "digest": "sha1:HNQK5YEFZIJX6K67KXYQMFAT2X5HUUV6", "length": 57548, "nlines": 608, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: மே 8", "raw_content": "\nகனவுகளில் மிதக்கும் ஒரு நாள்..\nஅந்தப் பெரிய வாக்குவாதத்தை மீறி இந்தக் காதல் எங்கே ஒளிந்திருக்கிறது\nஅலைபாயும் கூந்தல், யாரிடமும் இல்லாத உன் நிறம், அன்று நீ செய்து தந்த அந்த சிரிப்பு, கூர் நாசியின் இடது மடலில் எழுதப்பட்டக் கவிதையாய் ஒரு அல்லது சிறு மச்சம், எப்போதோ ஏனோ என் நெஞ்சிலேயே தங்கி விட்ட உன் பச்சை நிறப் பாவாடை இப்படி அடுக்கிக்கொண்டே செல்வான் ஒவ்வொரு காதலனும். இங்கே அழகு முன்னிற்கிறது.\nமடிந்திருக்கும் உன் காலரைச் சரி செய்வாள், படுக்கையில் காரணமின்றிப் புரளும் உன்னை எழுப்பிப் பசியறிவாள், ஒரு நிமிடம் ஒரு யுகமாய் காத்திருப்பாள், வலி மிகுந்த ஒரு நாளில் உறங்க மடி தருவாள், அரிதாய் காரணங்களில்லாத ஒரு அணைப்பும் ஒரு முத்தமும் உனக்குக் கிடைக்கலாம். இப்படியாக அன்பு முன்னிற்கும்.\nவிதம் விதமாய் அழைப்பு வருகிறது, கவிதை சொல்வதெல்லாம் பொய்யாக கண்களிலேயே கனல் தெறிக்கிறது, காற்றிலே மிதக்கும் வித்தையறிகிறேன், நூலாக அல்லது நாணாக தழைவாய் அல்லது முறுக்கேறுவாய். ஒவ்வொரு முறையும் இது புதிது, இது புதிது என அலற விடுவாய். முத்தமிடுதலின் முற்றிய நிலையையும் உன்னால் அறிகிறேன். இங்கே மோகம் முன்னிற்கும்.\nஇந்தப் பெரிய வாக்குவாதத்தை மீறி இந்தக் காதல் எங்கே ஒளிந்திருக்கிறது\nஎன் கனவுகளில் மிதக்கும் இந்நாளில்..\nஉன்னுடன் வாழ்ந்து மடிந்தான் அவன். உன்னை வாழ்த்தி முடிக்கிறேன் நான்.\nLabels: உணர்வுகள், காதல், நினைவுகள், மே 8\nசிங்கம் கிளம்பிருச்ச்ச்சு,....(second inningsa ஆதி அதான் காதல் பொங்கிவழிகிறது,.. )\nஅண்ணா கலக்கறீங்க.. :))) நான் என் கடைய மூடிடவா\n//அலைபாயும் கூந்தல், யாரிடமும் இல்லாத உன் நிறம், அன்று நீ செய்து தந்த அந்த சிரிப்பு, கூர் நாசியின் இடது மடலில் எழுதப்பட்டக் கவிதையாய் ஒரு அல்லது சிறு மச்சம், எப்போதோ ஏனோ என் நெஞ்சிலேயே தங்கி விட்ட உன் பச்சை நிறப் பாவாடை//\nச்சேய் இந்த வயசான ஆளுங்களே இப்படித்தான்....எப்பப்பாரு ஓரே ஃபீலிங்ஸா காட்டிகினு.\nஎங்கள மாதிரி யூத்தெல்லாம் இப்ப எதுக்கும் டோண்ட் ஒர்ரி :)\nஅண்ணே கடைசியில சமாதி படம் எதுக்கு\nகாதல் அழிச்சிருச்சுன்னு நீங்களே எப்படி முடிவு பண்ணலாம்\nலாம் மட்டும் ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி கிடைச்சிருந்தா.......... ம்ம்ம்ம் என்னாத்த சொல்றது\n நள்ளிரவில் சரவணன்/ஸ்ரீமதி கவிதைகள் படிக்க வேண்டாம்னு சொன்னா கேட்டாதானே :)\nமுந்தைய பதிவுல (ரமா தோன்றும்) தாமிரா தெரிஞ்சார்னா, இந்தப் பதிவு மொத்தமும் ஆதி இருக்காரு..\nகூர் நாசியின் இடது மடலில் எழுதப்பட்டக் கவிதையாய் ஒரு அல்லது சிறு மச்சம், எப்போதோ ஏனோ என் நெஞ்சிலேயே தங்கி விட்ட உன் பச்சை நிறப் பாவாடை இப்படி அடுக்கிக்கொண்டே //\nஅவனைப் பத்தி அவனோட ஆவி எழுதின கவிதையா எனக்கு அப்படித்தான் புரிஞ்சிது. நல்லா இருக்கு ஆதி எனக்கு அப்படித்தான் புரிஞ்சிது. நல்லா இருக்கு ஆதி\n//இந்தப் பெரிய வாக்குவாதத்தை மீறி இந்தக் காதல் எங்கே ஒளிந்திருக்கிறது\nகாதல் வயப்படும் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய ஒரு கேள்வி\nபடித்து முடித்த போது கண்களின் ஓரத்தில் ஏனோ ஈரம் கசிந்தது\n நள்ளிரவில் சரவணன்/ஸ்ரீமதி கவிதைகள் படிக்க வேண்டாம்னு சொன்னா கேட்டாதானே :)\n இது மாதிரி நினைவு நாள்னெல்லாம் வெச்சுக்கிட்டு பழசை நெனச்சுக்கிட்டு இருக்காதீங்க... அப்டியே மேல மேல மேல போட்டே இருப்போம்... வாங்க... நானெல்லாம் இல்லை\n நள்ளிரவில் சரவணன்/ஸ்ரீமதி கவிதைகள் படிக்க வேண்டாம்னு சொன்னா கேட்டாதானே :)\n இது மாதிரி நினைவு நாள்னெல்லாம் வெச்சுக்கிட்டு பழசை நெனச்சுக்கிட்டு இருக்காதீங்க... அப்டியே மேல மேல மேல போட்டே இருப்போம்... வாங்க... நானெல்லாம் இல்லை\nச்சேய் இந்த வயசான ஆளுங்களே இப்படித்தான்....எப்பப்பாரு ஓரே ஃபீலிங்ஸா காட்டிகினு.\nஎங்கள மாதிரி யூத்தெல்லாம் இப்ப எதுக்கும் டோண்ட் ஒர்ரி :)//\nஅதான பார்த்தேன், அப்துல்லா அண்ணன் எங்கள மாதிரின்னு சொன்னா அது எங்களை எல்லாம் சேர்த்துத்த���ன்\nஎங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள் இவ்வளவு ஃபீலிங்ஸ் ஆஃப் தி இண்டியாவை.\nவார்த்தைக்கு வார்த்தை இடைவெளி இல்லாம கலக்கறீங்க தல.\n//எங்கே ஒளித்து வைத்திருந்தீர்கள் இவ்வளவு ஃபீலிங்ஸ் ஆஃப் தி இண்டியாவை.//\nஎன்ன இது சின்ன பிள்ள தனமா\nஇப்பிடி எல்லாம் ஜனவரி 1,2,3 போட்டு எழுதினா 365 நாள் பத்தாதே\nரசனைக்காரன்யா நீர்.. செய்யுளின் சுவை உரைநடையில் மிளிர்கிறது\n (உங்க கடைக்கு நா போட்டியா.. ஹிஹி சும்மா வெளையாடாதீங்க..)\n (அனுஜன் கூட பாத்துப்பழகுங்க.. அம்புட்டுதான் சொல்வேன்)\n (அது காதலின் சமாதியல்ல, ஒரு காதலனின் சமாதி. ஏன்னா எனக்கு நல்லா தெரியும். அவனுக்கு எப்பயோ சங்கு ஊதியாச்சு..)\n (நீங்களும் நம்பளமாதிரி பெருசுதானா.. வாங்க..வாங்க..)\n (உங்க கவிதையையே தம்முக்கட்டிக்கொண்டு படிக்கிறவங்களாச்சே நாங்க.. ஹிஹி..)\n (பெரும்பாலான விஷயங்களில் முடிவு நம் கைகளில் இல்லை தோழி)\n எத்தனை பேர் கிளம்பியிருக்கீங்க இப்படி\n உங்களால இந்த மாதிரி காதல புழியமுடியுமா எப்பிடி மடக்குனேன் பாத்தீங்களா\n//அதான பார்த்தேன், அப்துல்லா அண்ணன் எங்கள மாதிரின்னு சொன்னா அது எங்களை எல்லாம் சேர்த்துத்தான் //\nகவிதையான கதை, அருமையான வரிகளில்... ரொம்ப நல்லா இருக்கு.\n(நீங்கள் எனக்குப் பிண்ணூடம் இட்டு இருந்தீரகள் மிகவும் நன்றி, உங்கள் கருத்தை ஏற்று அடுத்தவைகளில் கட்டுரையை கட்டுப் படுத்த முயற்சிக்கின்றேன். ரொம்ப நன்றிங்க)\n//கவிதை சொல்வதெல்லாம் பொய்யாக கண்களிலேயே கனல் தெறிக்கிறது//\nஅடிக்கடி காதலன் காதலியிடம் அழகாய் இருக்கிறாய் என்று சொன்னால் நிகழும் நிகழ்வோ..\nகாதலி ஆனபெறவும் கூட பொய் சொல்றதை நிறுத்துறானா பாருன்னு டென்ஷனாய் கனல் தெறிக்கும் கண்கள் :))\nமுத்து முத்தா அச்ச‌டிச்ச‌ மாதிரி ஏதேதொ எழுதியிருக்கீங்க‌..\nஆனா என்ன‌ எழுதியிருக்கீங்க‌ன்னு தான் ஒன்னும் புரிய‌ல‌..\nமுத்து முத்தா அச்ச‌டிச்ச‌ மாதிரி ஏதேதொ எழுதியிருக்கீங்க‌..\nஆனா என்ன‌ எழுதியிருக்கீங்க‌ன்னு தான் ஒன்னும் புரிய‌ல‌..\nஇந்தப் பெரிய வாக்குவாதத்தை மீறி இந்தக் காதல் எங்கே ஒளிந்திருக்கிறது\nஎன் கனவுகளில் மிதக்கும் இந்நாளில்..\nஉன்னுடன் வாழ்ந்து மடிந்தான் அவன். உன்னை வாழ்த்தி முடிக்கிறேன் நான்.\nஅருமையா ஆரம்பிச்சு, தங்கு தடை இல்லாமல் வார்த்தைகளைக் கோர்த்து\nமுடிவில் நல்லா Signoff பண்ணி இருக்கீங்க ஆதி.\nவர���க்கு வரி காதல் பொங்கி வழிகின்றது\nகூர் நாசியின் இடது மடலில் எழுதப்பட்டக் கவிதையாய் ஒரு அல்லது சிறு மச்சம், எப்போதோ ஏனோ என் நெஞ்சிலேயே தங்கி விட்ட உன் பச்சை நிறப் பாவாடை இப்படி அடுக்கிக்கொண்டே\nஇன்னைக்கு எம்.பி.ஏ எக்ஸாம்... அத விட்டு இதையே படிச்சிட்டு இருக்கேன் சகா.. அற்புதம்..\nஇது நம்ம ஆளு said...\nஅண்ணா உங்கள் தம்பி தனது சேட்டைகளை இன்று முதல அரம்பிகேரன் .வாங்க வந்து பாருங்க .பாத்துட்டு உங்க கருத்த சொல்லிட்டு போங்க.\n///அலைபாயும் கூந்தல், யாரிடமும் இல்லாத உன் நிறம், அன்று நீ செய்து தந்த அந்த சிரிப்பு, கூர் நாசியின் இடது மடலில் எழுதப்பட்டக் கவிதையாய் ஒரு அல்லது சிறு மச்சம், எப்போதோ ஏனோ என் நெஞ்சிலேயே தங்கி விட்ட உன் பச்சை நிறப் பாவாடை இப்படி அடுக்கிக்கொண்டே செல்வான் ஒவ்வொரு காதலனும். இங்கே அழகு முன்னிற்கிறது/////\nஇப்பொழுதுதான் எனது ஞாபகத் தளங்களில் இவற்றை சேர்த்து வைக்க ஆரம்பித்திருக்கிறேன். எனக்கு அவளோ சின்ன வயசு. பின்னாடி உங்கள மாதிரி பெர்சுல.....இல்ல...யூத்(அத இப்படித்தான சொல்லிக்கிறீங்க) ஒருத்தனா ஆனபிறகு இதையெல்லாம் யோசிக்கலாம்.\n நள்ளிரவில் சரவணன்/ஸ்ரீமதி கவிதைகள் படிக்க வேண்டாம்னு சொன்னா கேட்டாதானே :)//\nஇதுக்கு பேருதான் சாத்தான் வேதம் ஓதுதல்:))))\nஇன்னைக்கு எம்.பி.ஏ எக்ஸாம்... அத விட்டு இதையே படிச்சிட்டு இருக்கேன் சகா.. அற்புதம்..//\nஆதி உங்கள புரிஞ்சுக்கவே முடியல ஆதி, ஒரு படத்தில் வடிவேலு அம்மாவையும் அப்பாவையும் கற்பூறம் காட்டி கும்பிட்டு ஆட்டோ ஓட்டபோவார், திரும்பி வரும் பொழுது கட்டய எடுத்துவந்து இருவரையும் போட்டு சாத்துவார்.\nகேட்டா அது நல்ல வாய் இது நாறவாய் என்பார். அதுபோல்\nஒருசில பதிவு அப்படிவருது ஒரு சில பதிவு இப்படி வருது...எழுத்தாளர் ஆதியின் மனநிலைய புரிஞ்சுக்கவே முடியலையே:))\nஉங்களின் பதிவுகளில் மிகவும் பிடித்த பதிவில் இதுக்கு இரண்டாவது இடம்\nமுதல் இடம் உங்களுக்கே தெரியும் எதுக்கு என்று\nதங்கள் கவித்திறனை கண்டேன் இன்று,\nஅண்ணன், திரு சில் வீட்ட்டுக்கு வந்ததால் அறிந்தேன் இந்த அசுர கவியை,\nவஞ்சனை இல்லா, கவிதைகளை வாரி வழுங்கும் நண்பா,\nஉன் நெஞ்சினை தொட்டுசொல், தாங்கள் க விதைகள் எதை கொண்டு செய்ததென்று\nநெல் விதைத்தல், அரிசி அளிக்கும் செயல்\nமுள் விதைத்தல், வேலி நிறைக்கும் செயல்\nஉன் கவிதை ��ிதைத்தல், வாளி தூக்கவைக்கும் செயலன்றோ\nஇருந்தும், தங்கள் கவிதை மழை என்னை கட்டிப்போட்டன\nகண்கள் பனிந்தன இதயம் துடித்தன. வரும் என்று தெரிந்தது, ஓட முடியவில்லை\nஇது மழையன்றோ, வாளியாலும் தாங்க முடியவில்லை\nவலி வந்த வாளிக்கு நான் சொன்னேன் நன்றாக, நீர்சுமக்கும் நண்பா, இதற்கே அழுகிறாயே, நம் தமிழ் தாயை பார், எப்பேர் பெற்ற மகராசி, அவளே இந்த அராஜகத்தை தாங்கும்போது உனக்கேன் கேடு\nகவிதை என்ற பேரில் காய்ந்த ஓடையில் கல்லெறியும் கனவானே, உங்கள் உணர்வுகளை தமிழ்மொழி கொண்டு மட்டும் காட்டாதீர்கள்\nநான்தான் ஆதிமூலன் இன்றொரு நாள் மட்டும்,\n இது வண்டலூர் இல்ல தாயீ\nSreemathi - நீங்க யார்ருன்னு தெரியல ஆத்தா. ஆனா ஆதிமூலம் அண்ணன் உங்கள்ளுக்கு போட்டினா, நீங்க யார்ருன்னு கொஞ்சம் புரியுது\nஅப்துல்லா அண்ணே - அருமையா எது கண்ணாடி சரியாய் இருக்கா, இல்ல மாத்தனுமா\nவால்பையன் அண்ணே, சமாதி தமிழுக்கு. அதுமட்டுமில்ல, இன்னொரு சமாதி தயாராகுது, இத படிகிறவன் மூளைக்கு\nஇரா சிவக்குமாரன் அண்ணே, அஞ்சு வருஷம் முன்னமே உங்க பேரு பேப்பருல வந்திருக்கும்\nஅனுஜன்யா - உண்மைய பேசற மாதிரிதான் இருக்கு\nஅமீர் அம்மா - Its called doppelganger - அதை ரசிக்கமுடியது. பயப்படனும்\nவிஜய் ஆனந்த் - ஒரு பிடி விஷ விதை\nபுன்னகை - ஐயயோ சாமி....ஆதிமூலம் அண்ணனுக்கு எதாவது கடன் பாக்கியா\nMahesh - ஒண்ணும் புரியல அண்ணே\nஆதிமூலம் Comedy show - பார்ட் 2\nஎன்னது நீங்க சொன்னது - தலையா மன்னிக்கவும் ஐயா, இந்த one minute temporary மரியாதை குறைப்பிற்கு - \" அவனா நீ மன்னிக்கவும் ஐயா, இந்த one minute temporary மரியாதை குறைப்பிற்கு - \" அவனா நீ \" டக்லஸ் அண்ணன் கோஷ்டியா\" டக்லஸ் அண்ணன் கோஷ்டியா கருப்பு கண்ணாடி, கோட்டு சூட்டு காணோமே கருப்பு கண்ணாடி, கோட்டு சூட்டு காணோமே இதுக்கு மேல நான் \"பெஸ்\" மாட்டேன்\n இத்தையா.....இதுல வேற வார்த்தைக்கு வார்த்த இடைவெளி கொடைவெளி அப்படின்னு ஐயா உங்களுக்கு பிடித்த தமிழ் காவியம் ராணி காமிக்ஸ், இரும்பு கரம் வீரன கதையா ஐயா உங்களுக்கு பிடித்த தமிழ் காவியம் ராணி காமிக்ஸ், இரும்பு கரம் வீரன கதையா\nசின்ன பையன் - அனபான தலைவா, சான்ஸ் கெடச்சா உங்க site வந்து பார்த்தே தீரனும் சார். ரீபீட் போடும் அன்பு தலைவா, உங்களுக்கு தெரியுமா நம்ம ஜெப்பியாறு ஒரு படம் நடிச்சாரு இருபது வருஷம் முந்தி, அத்த பாக்க ஒருத்தன் கூட வரலியாம். CD அனுப்பட்டா. நீங்���தான் நல்ல ரசிபிங்களே\n'No' என்ற பெயரில் கருத்தை தெரிவிக்கும் என் அன்பிற்கினிய தோழா(), நான் தமிழ் வகுப்பு எடுத்து நீண்ட நாட்களாகின்றன. மீண்டும் வகுப்பு எடுக்க மிக ஆவலாய் உள்ளேன். முதலில் நீங்கள் மிக நன்றாக தமிழ் பயின்று, பிறகு பிறரை குறை சொல்லலாமே. நாங்கள் மிக வெளிப்படையானவர்கள். எங்கள் கருத்தை, என்ன விதமாய் வெளிப்படுத்தினாலும் எங்கள் முகத்தை மறைக்க மாட்டோம்.முடிந்தால் முகமூடியில்லாமல் பேசிப் பழகுங்கள்.\nகை வலிக்குது, எல்லா தவறையும் சொல்றதுக்குள்ள எனக்கு வயசாய்டும்.\nஎப்படி இப்படி எல்லாம் எழுதறீங்க. கலக்கறீங்க ஆதி :)\nஅன்பான நண்பர் திரு சிவகுமாரன் அவர்களே,\nஉங்கள் கண்டுபிடிப்புக்கு மிக்க நன்றி.\nஆதலால் ஒரு சின்ன break ஆதிமூலம் பார்ட் 3, சிறிது இடைவேளைக்குப்பிறகு :\nஅன்பான நண்பர் திரு சிவகுமாரனின் சீரிய சிந்தனைகளை படித்தேன்.\nஅருமை அருமை. கடற்கறைக்காரன் அடியில் ஒரு வாசகத்தை கண்டேன் :\n\" எனக்கு பிடிக்காத ஒன்றை நினைக்க தெரியாது : எனக்கு பிடித்த உன்னை என்னால் மறக்க முடியாது....\"\nஇங்கே தொடங்கிய இந்த கொடுமை பல பல பக்கங்கள் பரவியிருந்தன நான்கு படங்கள் இருந்தன, அதற்கு விளக்கமாக, நாப்பது வாக்கியங்கள் வேறு\nநாட்டு மக்களுக்கு ரொம்ப தேவ போல ஏதேதோ வார்த்தைகளை ஊற்றிஇருந்தர் இதுல இவர் நினைத்து நினைத்து பார்த்தாராம்.....ஒண்ணும் ஞாபகத்திற்கு வரலியாம் நல்ல வேளை, வரல, இல்லாட்டி இன்னும் பத்து பக்கம் மொக்கை போட்டுருப்பார்\nஅதுக்கு அப்புறம் ஒரு CBI டியரி குறிப்பு வேற. ஒண்ணும் புரியல கடைசியாக, எனக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் என்று கேள்வியுடன் ஒரு பதிவு\nபதில் இன்னுமா தெரியல அண்ணே. இந்த மாதிரியெல்லாம் கொடுமை செய்தால் இப்படிதான் உங்களுக்கு மட்டும் இல்லை எல்லோருக்கும் தான் பிடிக்கும், பைத்தியம்\nஆதலால் அன்பு அண்ணன் திரு சிவகுமாரனின் சொல் தொடரை சிறிது சரி செய்கிறேன்:\n\" எனக்கு புரியாத ஒன்றை புரியாது என்று சொல்லத்தெரியாது : எனக்கு பிடித்த ஒன்றை மற்றவர்க்கெல்லாம் பிடிக்க வைக்காமல் இருக்க முடியாது....\"\nகடைசியாக ஒன்று - அண்ணனுக்கு Rahul Dravid பிடிக்கும்போல் இருக்கு\nஇப்போ கொஞ்சம் connection புரியுது\nமங்களூர் சிவா : இவர எங்கேயோ பாத்தா மாதிரி ஞாபகம் சரியாய் ஞாபகம் இல்லை ஆனால் அப்பவும் இதே மாதிரிதான் எதோ அழுக்கு துணிய உதறினார்\nரச��� அது இதுன்னு வேற பேசுகிறீர்களா, அதான் ஒரு நிமிட் confuse ஆயிட்டேன்\nஆதிமூலகிருஷ்ணன் : அட நீங்கதானா, புரியுது புரியுது, அர பக்கத்துக்கு சலாம் போடனுமே, இல்லாட்டி அடுத்தவாட்டி யார் இங்க வருவாங்க\nஇதுல ஒருத்தருக்கு சொல்லறீங்க, முடிவு நம் கையில் இல்லை தோழி என்று\nvery correct - இதுக்கு முடிவு கடவுள் கிட்ட கூட இருக்கிறமாதிரி தெரியல\nமுத்துராமலிங்கம் - புரியுது....புரியுது...ஏன் முதுகை நீ, உன் முதுகை நான்........\nஆயில்யன் : oil in Pen.... வழியுது.\nஆ மூ சையது : அப்பா, cataract operation ஒருத்தராவது பண்ணி இருக்காரு\nகும்மிக்கி : ஏதோ லூசு போல\nரம்யா - பொங்கி வழியுது ஆத்தா சட்டி பத்தலன்னா சொல்லுங்க அட்டகாசமா விமர்சனம் எழுதுவிங்க போலிருக்கு வில்லு படம் காலியானதற்கு கரணம் விமர்சனங்கள் மட்டுமே அப்படின்ன்னு தளபதி நம்பராரம் வில்லு படம் காலியானதற்கு கரணம் விமர்சனங்கள் மட்டுமே அப்படின்ன்னு தளபதி நம்பராரம் வேட்டைகாரனுக்கு நீங்க முதல்ல எழுதிடுங்க. ரெண்டு டிக்கெட் free அக கொடுப்பாரு தளபதி\nகார்கி - பகல்பூரா, ஒர்ரிசாவா, பாட்னாவா - கவலை வேண்டம். எப்படயும் cash தானே IIM என்றல் நான் மயங்கி விழ தயார்\nபரிசல்காரன் - உங்களுக்கு ஏதோ நன்றி சொல்லும் போதே நினைத்தேன் இதுவும் முதுகு கேஸ் போல\nகதிர் - காதல் வைரஸ் எடுத்தாரே, அவுரா நீங்க. நெனச்சேன்\nஇது நம்ம ஆளு - நான் allowed ஆ சார் ஆனால் ஒரு கண்டிஷன் வந்தவுடன் திட்டக்கூடாது, Chill-Peer அண்ணன் மாதிரி\nபாப்பு - உங்களுக்கு வெக்க ஆசைதான் ஒரு நல்ல ஆப்பு\nகுசும்பன் - இது அன்பு அண்ணன் எழுதி உங்களுக்கு பிடித்த இரண்டாவது பதிவு என்று தெரிந்துகொண்டேன் முதல் பதிவு என்னனு எனக்கு தெரியுமே\nவேற என்ன, உங்களை பத்தி ஒரு நாலு பத்தி எழுதிஇருப்பார்\nஅது சரி, ஒண்ணும் குசும்பா இருக்கற மாதிரி தெரியிலையே\nஇந்த ஊசிப்போன உளுந்து வடையைம பற்றி எவ்வளவு வெலாவாரியாக இவ்வளவு அண்ணன்மார்களும் தாய்மார்களும் அலசி இருக்காங்க அதுல ஒரு சாம்பராணி MBA பரீட்சை எழுதனுமாம், அத்தோட முக்கியமா இத்தை பாத்தாராம்\n//அப்துல்லா அண்ணே - அருமையா எது கண்ணாடி சரியாய் இருக்கா, இல்ல மாத்தனுமா\nஅத்தனை பேரின் விமர்சனத்தையும் கண்டு புல்லரித்துப் போய் இருக்கும் உங்களைப் போலவே ஒருவரின் தனிப்பட்ட உடல்குறையைச் சுட்டிக் காட்டி நக்கலடிக்கும் உங்கள் அறிவு கண்டு நானும் புல்லரித்துப்போ்கிறேன்\n��ழுக்கு துணியோ கோவணத்துணியோ எதையோ நான் உதறீட்டு போறேன் நீங்க பொத்திகிட்டு போகவும்.\nபெரும்பாலான பதிவுகளில் பின்னூட்டமிடுவது பதிவையும் தாண்டிய நட்புக்காக.\nசைக்கோவின் உளரல்களுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கும் அப்துல் அண்ணாவுக்கும்,சிவாவிற்க்கும் எனது வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅன்பு அண்ணன் திரு கும்க்கி,\nLogic இருந்தாதான் உங்களுக்கு பிடிக்கும் என்பதை அறிந்தேன்\nஇது நீங்கள் பார்த்து படிப்பதற்கு மட்டுமா இல்லை நீங்கள் பழைய சுண்ணாம்பு தடவிவைத்த தாங்கமுடியாத தலைவலியை பார்பவர்களுக்கும் பொருந்தனுமா\nஅய்யா சினிமாவ பத்தி ரெண்டு பக்கம் பரப்பியிருக்காரு இது இல்லென உங்களுக்கு தூக்கமே வராதே இது இல்லென உங்களுக்கு தூக்கமே வராதே அண்ணனோட ப்லோக் title ஒரு சினிமாப்பாட்டை பாடுது அண்ணனோட ப்லோக் title ஒரு சினிமாப்பாட்டை பாடுது வேற என்ன, அத்தான நமக்கு சோறு தண்ணி எல்லாம்\nஅப்புறம் வேற எதேதோ இருந்தது, ஒன்னும் செரியா வெளங்கல பெரிய எழுத்தாளர் போல. எனக்கு ஏன் வம்பு. நான் எதாவது சொல்லப்போயி அவரு எதாவது எழுதி அப்புறம், பலர் அதை படிச்சு ஆசுபத்ரி வேற போவணும் பெரிய எழுத்தாளர் போல. எனக்கு ஏன் வம்பு. நான் எதாவது சொல்லப்போயி அவரு எதாவது எழுதி அப்புறம், பலர் அதை படிச்சு ஆசுபத்ரி வேற போவணும் இதுல என்ன வேற Psycho அப்படின்னு வச\n (தொடரும் அன்புக்கு மிக்க நன்றி ஆயில்யன்.\n (அதுக்காக என்ன விளக்கமா போடமுடியும், புர்லன்னா போயிக்கினேயிருக்க வேண்டியதுதான்..)\n (ரொம்ப நாள் கழிச்சு பதிவப்பத்தி பின்னூட்டம் போட்டுருக்கான்யா.. மகிழ்ச்சி)\n (வயசப்பத்தி யாராச்சும் இனிமே பேசுனா கோவப்படலாம்னு இருக்கேன்)\nஅன்பான அண்ணன் திரு மங்களூர் சிவா,\nபல விஷயம் பத்தி தாக்கி இருக்கிறீங்க அதுவும் மூணு நாலு blog வேற\nஒரு கட்டயால அடிச்சாலே ஒரு சராசிரி மனுஷன் செத்துருவாங்க, எதுக்கு மூணு நாலு\nசெம்பை பாகவதர் போட்டோவா அது, மேன்மிகு இயேசு தாஸ் அண்ணனுடன்\nஉங்களுக்கு தெரிஞ்சிருக்கும், உதித் நாராயண் என்ற தமிழ் நாவிலா ஒரு நாதாரி நம் மொழியயை நாறடித்து கொன்றிருக்கிறது அவரு முதல் இல்லை\nபில்லை நிலா இரண்டும் வெல்லை நிலா.........\nNext round - சிறிய இடைவெளிக்கு பின்\nகர்நாடக சங்கீத பேரொளியே, துஜாவந்தி இராகத்தில், கடந்த இருபது வருடத்தில் ஒரே ஒரு தமிழ் சினிமா பாட்டு மட்டுமே இயற்றப்பட்டது , உங்களுக்கு தெரியுமா அது என்னவென்று\nமன்னிக்கவும் நோ.. என்னைப்பற்றி உங்கள் கருத்துகளைத் தேவையான அளவு தெரியப்படுத்திவிட்டீர்கள் என நம்புகிறேன். ஆனால் நண்பர்கள் மீது சேறு இறைப்பதை இங்கு அனுமதிக்கமுடியாது.. பின்னூட்டங்கள் அழிக்கப்படலாம். அவர்களைக்குறித்து கருத்துகூற விரும்பினால் அவர்களின் தளத்திற்கே செல்லலாம். அவர்கள் தயாராகவே இருக்கிறார்கள். நன்றி.\nஇது இங்லீஸ்ல எனக்குப் பிடிக்காத ஓரே வார்த்தை\nஅய்யய்யோ...இது எனக்கு தமிழ்ல பிடிக்காத ஓரே வார்த்தை\nபொய் சொல்லக் கூடாது காதலி :)))\nஅவர்களைக்குறித்து கருத்துகூற விரும்பினால் அவர்களின் தளத்திற்கே செல்லலாம். //\nஆதி நீங்க நல்லவரா கெட்டவரா\nநான் எப்ப சொன்னேன் அப்படி:)\nகுசும்பன் - இது அன்பு அண்ணன் உங்களை பத்தி ஒரு நாலு பத்தி எழுதிஇருப்பார்\nநாலுபத்தியா நாலு வார்த்தை கூட தாண்டாது நம்மை பற்றி எழுத:) இருந்தாலும் நீங்க அறிவு கொழுந்து என்னமா கண்டுபிடிக்கிறீங்க:)\n//அது சரி, ஒண்ணும் குசும்பா இருக்கற மாதிரி தெரியிலையே\nதனியா கவனிக்கிற அளவுக்கு நான் எல்லாம் ஒர்த் இல்லீங்க, நம்ம ஆதி செமயா தாங்குவாரு அவருதான் ரொம்ப நல்லவரு:)\nஅன்பு நண்பர் திரு குசும்பன்,\nஅது வந்து............ ம்ம்ம்ம்ம்ம்......வேண்டம்....அண்ணன் திரு ஆதி கோவிக்கராரு.......\nஅப்பப்போ, இது கவிதையா கதையான்னு சந்தேகம் வந்திடுது.\nஉங்கள் எழுத்தை புரிந்து கொள்ளும் அளவுக்கு என் மண்டையில் மசாலா இல்லை என்பதற்காகவே நான் அவ்வாறு எழுதியிருந்தேன்.\nஉங்கள் பதிலில் ஏனோ அதிருப்தி இருப்பதாக எனக்கு தோன்றுகிறது.\nநோ மேல இருக்க கோவத்துல என்ன தப்பா எடுத்துக்காதீங்க தல...\nகண்ணன் கதைகள் : முன்னுரை\nபோக்க யோகே (Poka Yoke)\nதக்காளி ரசம் செய்வது எப்படி\nஆண்களால் உருவாகும் சமூகம் : Dr. ஷாலினி\n(ரமா தோன்றும்) ‘என்ன.. எங்கே.. எப்படி.\nகல்யாணம் ஆகாதவர்களுக்கான எச்சரிக்கை - பாகம் 25\nகலைஞர் 90 - தொடரும் சில கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaamiraa.com/2010/02/blog-post_14.html", "date_download": "2018-06-19T02:25:33Z", "digest": "sha1:6VZMUOIN6HEWESU4VBOPWKBBAUOM44TS", "length": 9470, "nlines": 247, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: தீராதது", "raw_content": "\nகண்களில் பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது கள்ளம்\nசதசதவென சகதியாகிவிடுகிறது நொடியில் மனம்\nதடக் தடக்கென இதயம் துடிக்க\nஒரு தோற��றம் (Posture) போதுமானதாயிருக்கிறது நான் மோகிக்க\nஇப்படியே நல்லவனாய் வேஷம் கொண்டிருக்க..\nஊரே 14 கும்மியடிக்கும் போது நாம சும்மா இருந்தா நல்லாயிருக்காதே அதான் இப்பிடி. ஊரோடு ஒத்து வாழ்.. ஹிஹி.\nஒத்து ஓதுவது மட்டும்தானா... இல்லை ஒத்து ( அது) போல் வாழ்வதுவா ( வூட்டுக்கு தெரியுமா \nஎன்னடா அண்ணன் இன்னைக்கு கோதாவுல இறங்கலையே அப்படினு நினைச்சேன்.............. ஓகே\nகவிதை நல்லா இருக்கு. கவிதைக்குப் பக்கத்தில் இருக்கிற படம் அதை விட....\nஇதை எழுதிய பிறகு கொஞ்சம் ரிலாக்ஸாக உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்\nஆதி - படம் அருமை - கவிதை ரசித்தேன்\nஆதி - படம் அருமை - கவிதை ரசித்தேன்\nசீனா அவர்களே காதலர் தினம் அன்று எல்லா பதிவுகளிலும் ஆஜராகி,இளமை கொப்பளிக்கும் பின்னூட்டங்களைப் போடுவதன் சூட்சுமம் என்னவோ ( வாட்ச்சிங்கா இருக்கோம்ல )\n ( அசால்ட்டு ப‌ண்றீங்க‌ )\n(அனுஜன்யா அவர்களின் பின்னூட்ட ஃபாலோ அப்புக்காக மட்டும்)\nஉண்மையை சொல்லுங்க.. இது யாரை நினைத்து எழுதினிங்க\nதினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here\nடைரியும் டக்கீலாவும் காதலும் குறிப்பும் லெமனும்..\nபெண்ணியம் : துளி பார்வை\nதமிழ்ப்படம், கோவா, ஆயிரத்தில் ஒருவன் : விமர்சனங்கள...\nகலைஞர் 90 - தொடரும் சில கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/Darshikka-Krishnanantham.html", "date_download": "2018-06-19T02:56:51Z", "digest": "sha1:EILLNKNWQBYLGNIVVUHBK2I7PECAGWKU", "length": 19654, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "சுவிஸ்சர்லாந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஈழத்து மகள் திருமதி தர்சிகா கிருஸ்னாநந்தம் அவர்களின் வெற்றியை உறுதி செய்யுமா தமிழினம்? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வி��ப்பு விவசாயம்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் ஈழத்து மகள் திருமதி தர்சிகா கிருஸ்னாநந்தம் அவர்களின் வெற்றியை உறுதி செய்யுமா தமிழினம்\nசுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர் தர்சிகா கிருஸ்னாநந்தம் அவர்களின் விருப்பு வாக்கு எண் நேற்று வெளியகியுள்ளது. ஐரோப்ப நாடுகளில் 40 வருடங்களுக்கு மேலக புலம்பெயர்த்து வாழ்த்து வரும் பத்து லட்சத்துக்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் பொருளாதரம் மற்றும் அரச நிறுவனங்களில் முன்னேற்றம் கண்டாலும் அரசியலில் குறிப்பிடதக்க முன்னேற்றம் இன்றித்தான் இன்றுவரை உள்ளனர்.\nஅரசியலில் பலமடைய பல சந்தர்ப்பங்கள் இருந்தபோது அதனை நழுவவிட்டவர்களாக ஈழத்தமிழர்கள் இன்றுவரை உள்ளனர். இந்நிலையில் தான் உலகத்தின் அதி உச்ச மனிதநேய அமைப்புகளான ஐ நா சபை ,உலக செஞ்சிலுவச்சங்கம் போன்றவற்றையும் மற்றும் உலக நாடுகளில் மனித நேயம் உள்ள நாடுகளின் வாரிசையில் முன்நிலையிலும் உள்ளநாடு சுவிஸசர்லாந்து இன்று தேர்தலை எதிர்நோக்கியுள்ளது\nஈழதமிழர்கள் ஆறுபது ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் சுவிஸ்சர்லாந்தில் வாழ்ந்து வருகின்றனர் ஆனால் இன்றுவரை ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களை கூட பெறமுடியவில்லை. இந்த தேர்தலில் தர்சிகா வெற்றி பெறுவதற்கான அதிக வாய்ப்புக்கள் உள்ளது. சுவிஸ் தலைநகர் பேர்ன் அதிகமான தமிழர்கள் வாழும் நகரம் சில மாதங்களுக்கு முன்னர் தூண் நகராச்சியின் தேர்தல் நடைபெற்றது அந்த நகராட்சியில் மிக குறைவான தமிழ் மக்கள் வாழும் பகுதியாக இருந்தபோது இரண்டயிரத்துக்குமேற்பட்ட விருப்பு வாக்குகளை பெற்று தர்சிகா வெற்றிபெற்றர். தற்போது தூண்நகராட்சி பிரதிநியாக உள்ள நிலையில் அவர் அங்கம் வகிக்கும் சொசலிச சனநாயகக் கட்சியின் பணிப்புக்கு அமைய இம்முறை தேர்தலை எதிர்நோக்கியுள்ளர். தர்சிகா யாழ்பாணம் புங்குடுதீவை பிறப்பிடமாக கொண்ட இவர் நாட்டில் ஏற்பட்ட கடும் யுத்தம் காரணமாக அவரது குடும்பம் புலம்பெயர்ந்தது.\nசிறுவயது முதல் தாயக மக்கள் மீது அதிக அக்கறை கொண்ட இவர் சுனாமி மற்றும் யுத்தத்தினால் பதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு தனது சொந்த நிதியில் உதவிகளை செய்து வந்துள்ளார் .\nஐ நா சபையில் இன அழிப்புக்காக இன்று வரை தனது இனத்துக்காக குரல் கொடுத்தும்வர��கிறார்.\nதர்சிகா சுவிஸ்சர்லாந்து பாராளுமன்ற தேர்தலில் பேன்ர் நாகரில் அதிகம் தமிழர்கள் வாழும் பகுதி என்பதினால் இவரை தேர்தலில் போட்டியிட வைத்துள்ளது. சோசலிச சனநாயககட்சி.\nஇக் கட்சி புலம்பெயர் மக்களுக்காக நீண்ட காலமாக தொடர்து குரல்கொடுத்துவருகின்றது அக்கட்சியில் போட்டியிடும் தர்சிகா சமவாய்ப்பு சமஉரிமை காலச்சாரம் மற்றும் கல்வி வள ஊக்கிவிப்பு மனித உரிமை மக்களின் குரலாகவும் ஈழத்தமிழர்களின் குரலாகவும் சுவிஸ் அரசியலில் கால் பதித்துள்ளார். இந்த நிலையில் ஈழதமிழர்களின் அவலங்களை உலகிற்கு எடுத்து உரைக்க இன்றைய உலக அரசியல் சுழலில் சுவிஸ்பாராளுமன்றத்தில் தமிழர் குரல் ஒளிக்க தர்சிகாவை பயன்பாடுத்த வேண்டிய கடமைப்பாடு தமிழ் மக்களுக்கு உள்ளது\nஐயாயிரத்துக்கு மேற்பட்டதமிழர்கள் பேர்ன் நகரில் வாக்களிக்க தகுதி பெற்று உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக தர்சிகாவுக்கு வாக்கு அளித்தால் அவரது வெற்றி உறுதி செய்யப்படும். ஒருவர் இரு விருப்பு வாக்கு அளிக்கமுடியும் தர்சிகாவின் விருப்பு வாக்கு இலக்கம்(03115).\nஇம்முறை தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து வாக்கு அளிக்கும் சந்தப்பத்தில் தர்சிகாவின் வெற்றி உறுதியாகும் அத்துடன் ஒவ்வோரு சுவிஸ் வாழ் தமிழர்களும் இவருக்காக பரப்புரைகளை வேறு இனமக்களுக்கு தெளிவு பாடுத்துபோது அவர்களின் வாக்கு பலத்துடன் அதிக விருப்புவாக்குகளை பெறும் சந்தப்பம் உள்ளது. இவர் வெற்றி பெற்றால் அது உலகத்தமிழர்களின் வெற்றியாக கருதமுடியும்.\nஎனவே அவரின் வெற்றி தமிழர்களின் கைகளில் உள்ளது இதனை சரியாக பயன்பாடுத்துமா தமிழினம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\nஉலகதமிழர்கள் அவரின் முகநூல் ஊடக தொடர்பு கொண்டு உங்கள் ஆதாரவு ஆலோசணைகளை மற்றும் வாழ்த்துக்களை (Darshikka krishnanantham )தெரிவிக்கமுடியும்\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேள���ண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nபிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள்\nபிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதி திரு ஜெயா...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்��் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/06/blog-post_553.html", "date_download": "2018-06-19T02:42:19Z", "digest": "sha1:RM7MAHY66JTTAG5SQY6PLHGAVO7OI5Z2", "length": 10248, "nlines": 182, "source_domain": "www.yarlitrnews.com", "title": "பெண்ணிடம் தகராறு செய்த இளைஞனுக்கு நடந்த விபரீதம் ; அதிர்ச்சியில் மருத்துவர்கள்! - Yarlitrnews", "raw_content": "\nபெண்ணிடம் தகராறு செய்த இளைஞனுக்கு நடந்த விபரீதம் ; அதிர்ச்சியில் மருத்துவர்கள்\nகடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே மோட்டார் சைக்கிள் கேட்ட தகராறில் உறவினர் மகனை இளம்பெண் கத்தியால் குத்தியுள்ளார். மேலும், அரசு மருத்துவமனையில் கத்தியை எடுக்க முடியாமல், மேல் சிகிசைக்காக புதுச்சேரி அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,\nவிருத்தாசலம் அருகே உள்ள ஆலிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன் என்பவரின் மகன் அன்பரசன் (20). இவரது உறவினர் சக்திவேல் (30). சக்திவேல் நேற்று வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்றுவிட்டார்.\nஇந்நிலையில் நேற்று மாலை அன்பரசன், சக்திவேல் மனைவி பொன்னியிடம் சென்று சக்திவேல்தான் ஊரில் இல்லையே அவரது மோட்டார் சைக்கிள் வேண்டும். விருத்தாசலம் வரை சென்றுவர எனக் கேட்டுள்ளார். அதற்கு பொன்னி, எனது கணவர் யாரிடமும் மோட்டார் சைக்கிள் தரக் கூடாது எனக் கூறியுள்ளார்.\nஇதனால் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த அன்பரசன், பொன்னியை அசிங்கமாக திட்டித் தாக்கியதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இன்று காலை பொன்னி தனது தந்தை கிருஷ்ணசாமியிடம் இது குறித்து கூறியுள்ளார். உடனே கிருஷ்ணசாமி, அன்பரசனிடம் சென்று, எனது மகளை ஏன் அடித்தாய் எனக் கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் பொன்னி பின்புறமாக அன்பரசன் இடுப்பில் கத்தியால் குத்தியுள்ளார்.\nகத்தி அன்பரசன் இடுப்பில் ஆழமாக இறங்கியுள்ளது. இதனால் அன்பரசன் அலறித் துடித்துள்ளார். உடன் அருகில் இருந்தவர்கள் அவரை விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் கத்தியை அகற்ற முயன்றபோது எடுக்க முடியவில்லை பின்னர், அன்பரசனை மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇது குறித்து கருவேப்பிலங்குறிச்சி பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/06/blog-post_630.html", "date_download": "2018-06-19T02:40:39Z", "digest": "sha1:GGUBDTX5JRQL737Z5HD6IMBTKAMDLFO2", "length": 20035, "nlines": 197, "source_domain": "www.yarlitrnews.com", "title": "உங்க சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்க எளிய இயற்கை வழிமுறைகள் !! - Yarlitrnews", "raw_content": "\nஉங்க சருமம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்க எளிய இயற்கை வழிமுறைகள் \nஅழகை மேம்படுத்த பல வழிகள் உள்ளன.. அதில் ஒரு சில வழிகள் நல்லதாகவும், ஒரு சில வழிகள் தீமையானதாகவும் இருக்கும்.\nஎப்படியோ அழகானால் போதும் என்று சொல்லி கண்ட கண்ட க்ரீம்களை முகத்திற்கு அப்ளை செய்வதை பெண்களும் ஆண்களும் தவிர்க்க வேண்டியது அவசியமாகும். ஒரு சில க்ரீம்கள் மற்றும் சோப்புகள் ஆரம்பத்தில் உங்களது முகத்திற்கு அழகினை தருவது போன்று தோன்றினாலும் கூட, அவை காலப்போக்கில் சருமத்தில் சில எதிர்வினைகளை உண்டாக்கலாம். எனவே நீங்கள் முகத்திற்கு எந்த ஒரு கெமிக்கல் சார்ந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்னரும் அந்த பொருளை பற்றி முழுமையாக அறிந்து கொள்வதோ அல்லது மருத்துவரின் பரிந்துரையின் படி அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதோ மிகவும் அவசியமானதாகும்.\nஉங்களது முகத்திற்கு பக்கவிளைவுகள் எதையும் உண்டாக்காமல், மிகச்சிறந்த பொலிவினை தரக்கூடியது எப்போது இந்த இயற்கை பொருட்கள் மட்டும் தான்.. இந்த பகுதியில் முகத்திற்கு அழகினை அள்ளித் தரும் இயற்கை பொருட்களை பற்றி காணலாம்.\nஎலுமிச்சை ; எலுமிச்சை சாறு, பயித்தம் பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் ஆ��ியவற்றை சேர்த்து கால் வெடிப்புகளில் பூசினால் கால் வெடிப்பு மறைந்து கால் பளபளப்பாக மாறும்.\nகரட் ; கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும். வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு நாளாவது ஆரஞ்சு மற்றும் கேரட் ஜீஸ் குடித்து வந்தால் முகம் பொன்னிறமாக மாறும்.\nபாசிப்பருப்பு ; வெந்தயக்கீரை, பாசிப்பருப்பு, சீரகம் ஆகிய மூன்றையும் சேர்த்து வேகவைத்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடல் குளிர்ச்சியடைவதோடு முகம் சுருக்கம் மறையும். மேலும் முகம் பளபளப்பாக மாறும்\nஎண்ணெய் ; நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகிய இரண்டையும் சமஅளவு எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து பின் கடலை மாவினால் தேய்த்து கழுவினால் முகம் புத்துணர்ச்சியாக இருப்பதை காணலாம். இதே செய்முறையை ஆலிவ் எண்ணெய் மற்றும் சுத்தமான தேங்காய் எண்ணெயிலும் செய்யலாம். இவ்வாறு செய்வதால் முகம் இளமையாக தோன்றும்.\nபாதாம் பருப்பு ; பாதாம் பருப்பு, ஒரு தேக்கரண்டி பாலாடை, எலுமிச்சைப் பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து பசைப் போலச் செய்யவேண்டும். அந்த பசையை முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் பூசி பதினைந்து நிமிடம் ஊற வைத்து பின்பு தண்ணீரால் கழுவி வந்தால் வறண்ட சருமம் மாறும்.\nகரட் சாறு ; சம அளவு கேரட் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்.\nதேங்காய் பால் ; சிறிதளவு பாசிப் பருப்பை எடுத்து தேங்காய் பாலில் ஊறவைத்து மைபோல அரைத்து அதனுடன் மஞ்சள் பொடியை சேர்த்து முகத்தில் பூசி உலர்ந்த பின்னர் முகத்தை கழுவி வந்தால் முகம் மென்மையாக காணப்படும்.\nகொத்தமல்லி ; கொத்தமல்லி, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி காயவைத்து பின்பு தண்ணீரில் கழுவி வந்தால் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகள் குறையும்.\nவசம்பு ; ஒரு துண்டு வசம்பு எடுத்து திருநீற்றுப்பச்சிலை சாறு விட்டு நன்றாக அரைத்து தடவி வந்தால் முகப்பரு குறையும். சருமம் பளபளப்பாகும்.\nதுளசி இலை ; துளசி இலை மற்ற���ம் வேப்ப மரத்தின் கொழுந்து இலைகள் இரண்டையும் பறித்து சுத்தம் செய்து நன்கு கழுவி நிழலில் காய வைத்து உலர்த்தி இடித்து பொடி செய்து அதனுடன் கடலை மாவு சேர்த்து சிறிது எலுமிச்சை பழச்சாறு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் வைத்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவி வந்தால் கரும்புள்ளிகள் குறைந்து முகம் பளபளப்பாக மாறும்.\nபுதினா ; 3 தேக்கரண்டி புதினா இலைச்சாறு எடுத்து அதனுடன் 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் கலந்து நன்றாக குழைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து காய்ந்ததும் வெதுவெதுப்பான சூட்டில் கழுவி வந்தால் முகப்பரு குறையும்.\nபாதாம் எண்ணெய் ; பாதாம் எண்ணெயை எடுத்து உடல் முழுவதும் தேய்த்து சிறிது நேரம் வைத்திருந்து பின்பு குளித்து வரவேண்டும். இவ்வாறு வாரம் இரண்டு முறை செய்து வந்தால் உடல் சருமம் மென்மையாகும்.\nசர்க்கரை ; சர்க்கரையுடன் சிறிதளவு கிளிசரின் சேர்த்துக் குழைத்து உள்ளங்கைகளில் தடவி வந்தால் உள்ளங்கை மென்மையாக மாறும்.\nகிளிசரின் ; காலையில் வெது வெதுப்பான வெந்நீரில் பாதங்களைச் சிறிது நேரம் வைத்திருக்க வேண்டும். பின்பு கிளிசரின், பன்னீர், எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துக் கொள்ளவேண்டும். வெந்நீரில் நனைத்த பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் இந்த கலவையை பூசி வரவேண்டும். இவ்வாறு மூன்று நாட்கள் பூசி வந்தால் பாத வெடிப்புகள் குறையும். பாதங்கள் மென்மையாக மாறும்.\nதாமரை ; தாமரை, ரோஜா, தாழம்பூ, நந்தியாவட்டை ஆகிய மலர்களில் ஒன்றை எடுத்து அடிக்கடி கண்களில் ஒற்றிக் கொண்டால் கண் இமைகள் அழகுடன் காட்சியளிக்கும்\nபாதாம் ; கோழி முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொள்ளவேண்டும். பாதாம் பருப்பை அரைத்து முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்துக் கொள்ளவேண்டும். பின்பு சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை இந்த கலவையுடன் கலந்து முகத்தில் தடவி கால்மணி நேரம் கழித்து முகத்தை சோப்பு போட்டு கழுவி வந்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் குறையும்.\nதேயிலை ; 2 தேக்கரண்டி தேயிலைத்தூள் எடுத்து அதனுடன் சிறிதளவு துளசி இலை சேர்த்து 2 டம்ளர் நீர் விட்டு நன்கு அரை டம்ளராக வற்றும் வரை நன்றாக காய்ச்சி வடிகட்டி ஆறியதும் முகத்தில் தடவி வந்தால் முகப்பரு குறையும்.\nவெள்ளரிக்காய் ; எலுமிச்சை பழச்சாறு எடுத்து அதில் வ��ள்ளரிக்காய் சாறு கலந்து கரும்புள்ளி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் கரும்புள்ளிகள் குறையும்.\nஎலுமிச்சை ; எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரவு படுக்கச் செல்லும் முன் முகப்பரு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு குறையும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் முகப்பரு குறையும்.\nதயிர் ; 2 தேக்கரண்டி தயிர் எடுத்து அதில் அரை தேக்கரண்டி தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறு கலந்து முகம், கழுத்து போன்ற இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வந்தால் தோல் சுருக்கம் குறைந்து பளபளப்பாகும்.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-06-19T02:35:18Z", "digest": "sha1:JBJ3JZ2VCVJQLTILSDBPKMJBIAQMMYAL", "length": 14018, "nlines": 169, "source_domain": "yarlosai.com", "title": "வாள் வெட்டு!! யாழில் இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன்!!", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஅதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய அம்சம் பெறும் ஜிமெயில் ஐஓஎஸ் ஆப்\nவிண்ணில் செலுத்தப்படும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல்\nபயனர்களிடம் மன்னிப்பு கேட்கும் ஃபேஸ்புக்\nஇந்த குட்டி சாதனம் இருந்தால் எதுவும் களவு போகாது\nஅசத்தல் அம்சங்களுடன் லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போன் வெளியானது\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nஇன்றைய ராசி பலன் (18-06-2018)\nஇன்றைய ராசி பலன் (17-06-2018)\nநோன்பின் மாண்புகள் – ஈகைத் திருநாள்\nஇன்றைய ராசி பலன் (16-06-2018)\nஇன்றைய ராசி பலன் (15-06-2018)\nஇன்றைய ராசி பலன் (14-06-2018)\nமதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா – வீடியோ பாருங்கள்\nரஜினி கதையில் நடிக்கும் விஜய்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nபழமையான வீட்டை சுற்றி வரும் ஓவியா…\nகடும் அப்செட்டில் சூப்பர் ஸ்டார்\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு (Photos)\nயாழ்ப்பாணத்தில் வாள்­வெட்­டு- பெண் உட்பட ஐவர் காயம்\nதென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nமதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\nவிளக்கெண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nமுதுகு தண்டுவடம் பாதிப்புகள் – சிகிச்சை முறைகள்\nஇறுதிசடங்கின் போது தாயின் சவப்பெட்டி விழுந்து நசுக்கியதில் மகன் மரணம்\nஇங்கிலாந்தில் 100 நோயாளிகளை கொன்ற பெண் டாக்டர்\nஅமெரிக்காவில் எல்லை தாண்டியவர்களின் காரை போலீஸ் சேஸ் செய்த போது விபத்து – 5 பேர் பலி\n யாழில் இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன்\n யாழில் இரத்தம் சொட்டச் சொட்ட பொலிஸ் நிலையம் சென்ற இளைஞன்\nயாழ்.கரவெட்டி பகுதியில் குடும்ப தகராறு வாள்வெட்டில் முடித்ததில் இளைஞர் ஒரு வர் படுகாயமடைந்துள்ளார்.\nயாழ்.கரவெட்டி பகுதியில் குடும்ப தகராறு வாள்வெட்டில் முடித்ததில் இளைஞர் ஒரு வர் படுகாயமடைந்துள்ளார்.\nநேற்றய தினம் இரவு கரவெட்டி பகுதியல் இடம்பெற்ற குறித்த சம்பவத்தில் 30 வய தான இளைஞர் ஒருவரே படுகாயமடைந் துள்ளார்.\nஇரு இளைஞர்களுக்கிடையே இடம்பெற்ற குடும்பத் தகராறே இறுதியில் கத்திவெட்டில் முடிந்ததாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் தலை, தோள்மூட்டு உள்ளிட்ட உடல் பகுதிகளில் இரத்தம் வடிய வடிய நெல்லியடிப் பொலிஸ் நிலையம் வருகை தந்தார்.\nஅவரைப் பின் தொடர்ந்து குறித்த இளைஞரைக் கத்தியால் வெட்டிய இளைஞனும் கத்தியுடன் பொலிஸ் நிலையம் வந்து சரணடைந்தார்.\nஇதன் போது வெட்டுக் காயங்களுக்குள்ளான இளைஞன் வாளால் தான் வெட்டப்பட்டதாகப் பொலிஸாருக்குத் தெரிவித்தார்.\nஆனால், வெட்டிய இளைஞனோ கத்தியைக் காட்டி நான் கத்தியால் தான் வெட்டினேன் என்பதில் உறுதியாக நின்றார். இதனால், பொலிஸ் நிலையத்தில் சற்றுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதனையடுத்து கத்தியுடன் பொலிஸ் நிலையம் வந்த இளைஞன் பொலிஸார் கைது செய்து விசாரணைகள் மேற்கொண்டனர்.\nபடுகாயமடைந்த இளைஞர் மந்திகை ஆதார வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டார்.\nNext யாழ் கரவெட்டியில் கேபிள்ரீவி இணைப்பில் மின்சாரம் தந்தை, மகன் பலியான பரிதாபம் தந்தை, மகன் பலியான பரிதாபம்\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு (Photos)\nயாழ்ப்பாணத்தில் வாள்­வெட்­டு- பெண் உட்பட ஐவர் காயம்\nதென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nதென்மராட்சிப் பகுதியில் பாம்பு மற்றும் இனந்தெரியாத விஷக்கடிக்கு இலக்கான நிலையில் மூவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டுள்ளனர். …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு (Photos)\nயாழ்ப்பாணத்தில் வாள்­வெட்­டு- பெண் உட்பட ஐவர் காயம்\nதென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு (Photos)\nயாழ்ப்பாணத்தில் வாள்­வெட்­டு- பெண் உட்பட ஐவர் காயம்\nதென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nமதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2014/09/30/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-06-19T02:42:19Z", "digest": "sha1:IEU6HVXN732NXWVZYLO5SIOZBGO3X573", "length": 7979, "nlines": 394, "source_domain": "blog.scribblers.in", "title": "சிங்காதனம் செய்யும் முறை – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\n» அட்டாங்க யோகம் » சிங்காதனம் செய்யும் முறை\nபாத முழந்தாளிற் பாணி களைநீட்டி\nஆதர வோடும்வாய் அங்காந் தழகுறக்\nகோதில் நயனங் கொடிமூக்கி லேயுறச்\nசீர்திகழ் சிங்கா தனமெனச் செப்புமே. – (திருமந்திரம் – 562)\nமுழந்தாளிட்ட நிலையிலே அமர்ந்து கைகளை முன்னால் நீட்டி, விருப்பத்தோடு வாய் பிளந்த நிலையில், கண்களின் பார்வை மூக்கு நுனியை நோக்கி இருந்தால் அது சிங்காதனம் ஆகும்.\nபாணி – கை, அங்காந்து – வாய் பிளந்த நிலை, கோதில் – குற்றம் இல்லாத\nLeave a comment அட்டாங்க யோகம் ஆசனம், ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை\nசிறந்த ஏழு ஆசனங்கள் ›\nசித்தியை விட முக்தியே சிறந்தது\nயோகத்தினால் உடல் பொலிவு பெறலாம்\nசித்தியை விட முக்தியே சிறந்தது – TamilBlogs on சித்தியை விட முக்தியே சிறந்தது\n – TamilBlogs on அட்டமா சித்திகள்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-06-19T02:48:14Z", "digest": "sha1:5IGQ5K3XJ4Q633EQDGE3HQCCAQTJS3BO", "length": 7574, "nlines": 86, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜோசப் எமானுவேல் அப்பையா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜோசப் எமானுவேல் அப்பையா (Joseph Emmanuel Appiah, 1918 - 1990) கானா நாட்டில் பிறந்தவர். தன்னுடைய மேற்படிப்பை இங்கிலாந்தில் மேற்கொண்டிருக்கிறார். இங்கிலாந்தில் இருந்த பொழுது மேற்கு ஆப்பிரிக்க மாணவர்கள் குழுமத்தில் சேர்ந்து பணியாற்றியிருக்கிறார். அச்சமயத்தில் அவருக்கு, அவருடைய சொந்த நாடான கானாவிலும் பிற ஆப்பிரிக்க நாடுகளிலும் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிரான வேலை செய்பவர்கள் அறிமுகமானார்கள். அவர்களில் முக்கியமானவர் நவீன கானாவை உருவாக்கி அதன் முதலாவது அதிபராகவும் இருந்த குவாம் ந்க்ருமாஹ்(Kwame Nkrumah). ஆனால், அப்பையா குடும்பத்தினர் கானாவுக்குத் திரும்பிச் சில நாட்களில் இவர்களது நட்பு உடைந்துபோயிற்று. 1957 ஆம் ஆண்டு பொது வாழ்க்கையில் இறங்கிய ஜோ அப்பையா, 1978 ஆம் ஆண்டுவரைக்கும் அரசாங்க மந்திரியாகவோ தூதுவராகவோ இந்திருக்கிறார். இந்தக் காலகட்டத்தில் இவர் சிறைப்படுத்தவும் பட்டிருக்கிறார். பொதுவாழ்க்கையிலிருந்து விலகியபிறகு பிறந்த ஊருக்குத் திரும்பிய ஜோ அப்பையா, கடைசிவரை அவரின் இனத்தலைவராக இருந்திருக்கிறார். இவருடைய சுயசரிதையான “Joe Appiah: The Autobiolgraphy of an African Patriot”, ஆப்பிரிக்காவின் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கடைசி நாட்கள் மற்றும் பின் காலனித்துவ ஆப்பிரிக்காவைத் தெரிந்துகொள்ள மி��வும் உதவியான நூல் என்கிறார்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 15:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/authors/sutha.html", "date_download": "2018-06-19T03:10:21Z", "digest": "sha1:IT5NUEYHPYTXBSRM6FMPG6XK2IW3ZNBN", "length": 10337, "nlines": 164, "source_domain": "tamil.oneindia.com", "title": "Author Profile - Sutha", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » தமிழ் » எழுதியோர்\nகர்நாடகத்தில் மழை குறைந்தது.. கபிணியிலிருந்து நீர் திறப்பு அடியோடு குறைப்பு\nமேட்டூர்: தமிழகத்தின் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கர்நாடகாவிலிருந்து திற...\nவட சென்னையில் பலத்த மழை.. மக்கள் மகிழ்ச்சி\nசென்னை: சென்னையின் வட பகுதிகளில் அரை மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த மழையால் மக்கள...\nஓ மை காட்.. மூதாட்டியை அப்படியே உயிரோடு விழுங்கிய மலைப்பாம்பு.. \nமகஸ்ஸார், இந்தோனேசியா: இந்தோனேசியாவில் 54 வயதான பெண்ணை அப்படியே உயிரோடு விழுங்கி விட்டது ஒரு ...\nகமல்ஹாசன் அவர்களே.. குமாரசாமி முடியாது என்றாலும் கூட கபிணி அணையின் மதகுகள் திறந்திருக்கும்\nசென்னை: இயற்கையே கபிணி அணையின் மதகுகளை திறந்து விட்டுள்ளது. ஆனால் கர்நாடக முதல்வர் குமாரசாம...\nஇது தற்செயலா இல்லை தெரியாமல் நடந்ததா கமல்.. இயக்குநர் தாமிரா கேள்வி\nசென்னை: விஸ்வரூபம் 2 படத்தின் டிரெய்லர் பல சர்ச்சைகளையும், புயலையும் கிளப்பப் போவது உறுதியாக...\nகுடிகார கணவர்.. விடிய விடிய சண்டை.. அம்மிக் கல்லைத் தலையில் போட்டு கொன்ற மனைவி\nகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே குடிபோதையில் சண்டை போட்ட கணவரின் தொல்லை தாங்க முடியாமல் மனை...\nஎழுத்தாளர் செளபா திடீர் மரணம்\nமதுரை: மகனைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல எழுத்தாளர்...\n\\\"சேர்ந்து வளர்ப்போம் செந்தமிழ்ப் பயிரை\\\".. எடிசன் திருவள்ளுவர் தமிழ்ப் பள்ளியின் கோலாகல ஆண்டு விழா\nஎடிசன், நியூ ஜெர்சி: \"சேர்ந்து வளர்ப்போம் செந்தமிழ்ப் பயிரை\" என்ற குறிக்கோளுடன் திருவள்ளுவர்...\nகீர்த்தனாவும் என் தங்கைதானே... நெகிழ வைக்கும் அனிதாவின் அண்ணன்\nசென்னை: நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த கீர்த்தனாவும் என் தங்கைதான். அவரும் கஷ்ட...\nகாலா ரஜினியை பாராட்டினாலும்.. \\\"ஏஏய் ரஜினி\\\"யை மக்கள் வெறுப்பார்கள்.. இது ரஞ்சித் வெற்றி - அருள்மொழி\nசென்னை: காலா படம் வெற்றிபெற்றால் அது படத்தின் வெற்றி. இயக்குனரின் வெற்றி என்று தான் புரிந்து...\nசத்தமின்றி தூத்துக்குடி வந்த விஜய்.. பலியானோர் வீட்டுக்கு பைக்கில் போய் துக்கம் விசாரித்தார்\nதூத்துக்குடி: நடிகர் விஜய் சத்தமே போடாமல், எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தூத்துக்குடிக்கு ந...\nபாரதி என்ன பாடி என்ன புண்ணியம்... 3 நாளாக சாப்பாடு இல்லாமல் பட்டினியில் வாடி இறந்த பெண்\nராஞ்சி: உலகெங்கும் இந்தியாவின் பெருமை எப்படிப் பேசப்பட்டாலும் இந்த ஒரு சம்பவம் நம் அனைவரைய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00613.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2012/05/blog-post_29.html", "date_download": "2018-06-19T02:42:03Z", "digest": "sha1:UEBR5N2SNIX62YN5PD2SNXTNOEX3P7DF", "length": 7647, "nlines": 145, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nநினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களே\nதங்கள் வாழ்வில் நிகழ்ந்த மலரும் நினைவுகளை ஞாபகம் வைத்துக் கொள்வதில் பெண்களைக் காட்டிலும் ஆண்களே சிறந்தவர்கள் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் முடிவில் தெரியவந்துள்ளது. கனடாவின் உள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இதுதொடர்பான ஆய்வினை சமீபத்தில் மேற்கொண்டனர். இவர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட 34 பேரிடம் இந்த ஆய்வை நடத்தினர்.\nஆய்வின் முடிவில், வாழ்வில் கடந்து வந்த உணர்ச்சிப்பூர்வமான நிகழ்வுகள், மலரும் நினைவுகள் உள்ளிட்டவைகளை ஞாபகம் வைத்து பின்னொரு நாளில் வெளிப்படுத்துவதில் பெண்களை காட்டிலும் ஆண்களே முன்னணியில் உள்ளனர் என தெரியவந்துள்ளது. இதன் முடிவுகள் தற்போது இண்டர்நேஷனல் ஜர்னல் ஆப் சைக்கோபிசியாலஜி என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது.\nதகவல் தொழில் நுட்பம் (99)\nநினைவுகளை நினைவில் கொள்வது ஆண்களே தங்கள் வாழ்வி...\nதாகம் வந்தால் குளிர்ந்த தண்ணீரை ஏன் குடிக்கிறோம்\nவாரத்தில் 40 மணி நேரத்திற்கு மேல் உழைத்தால் மூளை ப...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்ப���் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nமனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்போகும் கோழி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2013/01/blog-post_24.html", "date_download": "2018-06-19T02:26:41Z", "digest": "sha1:NAEE67TZ4HCM5ZLFRKJ7WDPZ74OCGCQA", "length": 11453, "nlines": 160, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: பூக்களைத் தின்று கோர்ட்டில் ஆஜரான ஆஸ்திரேலிய ஆடு... ஏற்கனவே பீரடித்து சிக்கியதாம்!", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nபூக்களைத் தின்று கோர்ட்டில் ஆஜரான ஆஸ்திரேலிய ஆடு... ஏற்கனவே பீரடித்து சிக்கியதாம்\nபூக்களைத் தின்று கோர்ட்டில் ஆஜரான ஆஸ்திரேலிய ஆடு... ஏற்கனவே பீரடித்து சிக்கியதாம்\nஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகம் ஒன்றில் பூக்களை சாப்பிட்ட குற்றத்திற்காக ஆடு ஒன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட அதிசய சம்பவம் நிகழ்ந்தது.\nஜிம்தேசமால் என்ற நகைச்சுவை நடிகர் கேரி என்ற பெயர் கொண்ட ஆடு ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். இவர் சமீபத்தில் சிட்னியில் உள்ள அருங்காட்சியகத்திற்கு சென்ற போது அவருடன் சென்ற ஆடு அங்கு வளர்க்கப்பட்டிருந்த பூச்செடிகளை தின்றுவிட்டதாம். இதனையடுத்து அந்த அருங்காட்சியகத்தின் மேலாளர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.\nஅந்த புகாரின் பேரில் நடிகர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆட்டையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்தனர். இதனால் நீதிமன்றத்துக்கு தனது எஜமானருடன் வந்த ஆடு தலையில் தொப்பியுடன் கம்பீரமாக நடந்து வந்தது. ஆனால் பாவம் ஆடு பூக்களை தின்றதை நிரூபிக்க முடியவில்லை. இதனால் நடிகரும், ஆடும் விடுவிக்கப்பட்டனர். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்ற சந்தோஷத்தில் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தனர்.\nவீடுகளிலும், காட்டிலும், ஏன் விலங்குகள் காட்சியகங்களில் மட்டுமே ஆட்டினை பார்த்திருந்தவர்கள் நீதிமன்றத்தின் வாசல்படியில் ஆடு நின்றிருந்ததைப் பார்த்து ஏராளமானோர் அதிசயித்துப் போனார்கள். போட்டி போட்டு புகைப்படமும் எடுத்தனர்.\nஇதே ஆடுதான் கடந்த ஆண்டு பீர் குடித்த வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜரானதாம். அடிக்கடி கோர்ட் படி ஏறி இறங்குவதால்தான் அச்சமின்றி நீதிமன்றத்திற்கு ஆடு வந்து செல்கிறது என்று பேசிக்கொண்டனர் அங்கிருந்த வழக்கறிஞர்கள்\nதகவல் தொழில் நுட்பம் (99)\nபூக்களைத் தின்று கோர்ட்டில் ஆஜரான ஆஸ்திரேலிய ஆடு.....\nநண்டுகளால் வலியை உணர முடியும்\nசெவ்வாயில் உயிர்கள் வாழ்ந்தமைக்கான ஆறிகுறி கண்டுபி...\nதேயிலை ஏற்றுமதி நாடுகளின் சர்வதேச கூட்டமைப்பு உருவ...\nமாடர்ன் பெண்கள் அவர்களின் பாட்டிகளை விட வீக் ஆனவர்...\nடெல்லியில் 10 ஆயிரம் டுபாக்கூர் கால்சென்டர்கள் .. ...\nஅறிவியலின் முதல் அரசியல் ஆக்கம்\nகும்பமேளா: புனித நீராடுவது மட்டுமல்ல… அது ஒரு புனி...\nஅழகான அம்மாவாக இருப்பது எப்படி\nவிமான நிலையங்களில் உடல் அங்கங்களை காட்டும் எக்ஸ்-ர...\nதலை வெட்டி கொல்லும் வீடியோவை பேஸ்புக்கில் வெளியிட்...\nஇளம்பெண்களுக்கு தேவையான பாய் பிரெண்ட்ஸ் ‘வாடகைக்கு...\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: காளைகள், காளைகளை அடக்க...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nமனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்போகும் கோழி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/category/additional/bolly-holly-wood-corner/page/10/", "date_download": "2018-06-19T03:02:41Z", "digest": "sha1:DD6RJ2QVNQOQ3IF7OMZCVPLO36RQUMFB", "length": 6005, "nlines": 90, "source_domain": "hellotamilcinema.com", "title": "பாலிஹாலி வுட் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 10", "raw_content": "\nஹாலிவுட்டில் மிகவும் வெறுக்கப்படும் பெண்\nஅது வேறு யாருமல்ல, ‘ட்விலைட் சாகா(Twilight Saga)’ ‘பேனிக் ரூம்(Panic Room)’ …\nJuly 31, 2012 | பாலிஹாலி வுட்\nடார்க் நைட் ரைஸஸ்(Dark Knight Rises) பட ஓப்பனிங் ஷோ விபரீதம் – 12 பேர் சுட்டுக் கொலை\nகண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடுகளுக்கு பெயர் போன …\nJuly 20, 2012 | பாலிஹாலி வுட்\nநடிகர் ஸ்டெல்லோனின் மகன் சேஜ் மரணம்\nசில்வஸ்டர் ஸ்டெல்லோன் ‘பர்ஸ் ப்ளட்’ மற��றும் ‘ராக்கி’ …\nJuly 18, 2012 | பாலிஹாலி வுட்\nவிண்வெளியில் பறக்கப் போகும் பிராஞ்சலினா ஜோடி\nசினிமாவிலல்ல. நிஜமாகவே. அமெரிக்காவில் இருக்கும் விர்ஜின் …\nJuly 12, 2012 | பாலிஹாலி வுட்\n1960களில் வந்த மார்வல் காமிக்ஸ் கதைப் புத்தகத்தில் ஒரு ஹீரோ …\nJuly 3, 2012 | பாலிஹாலி வுட்\nமேத்யூ மெக்கார்னகே கேமிலா ஆல்வ்ஸை திருமணம் செய்தார்\n விசேஷம் ஒன்றுமில்லை. கடந்த ஆறு …\nJune 22, 2012 | பாலிஹாலி வுட்\nசூனியக்காரியாக நடிக்கிறார் ஏஞ்சலினா ஜோலி\nஸ்லீப்பிங் பியூட்டி(Sleeping Beauty) என்கிற தூங்கும் ராஜகுமாரியைப் …\nJune 19, 2012 | பாலிஹாலி வுட்\nஹிட்டான எம்.ஐ.பி(MIB) – 3\nவில் ஸ்மித்ம், டாம்மி லீ ஜோன்ஸும் மூன்றாவது முறையாக …\nJune 2, 2012 | பாலிஹாலி வுட்\nஎ செப்பரேஷன் (A Separation) – விமர்சனம்\n(ஈரானியத் திரைப்படம்)2011ம் வருடத்தில் வந்த பிறமொழிப் …\nMay 27, 2012 | பாலிஹாலி வுட்\nசதாம் ஹூசேனைப் பிடித்த ‘கதை’ படமாகிறது\nஒசாமா பின்லேடனை பாகிஸ்தானில் லைவ் டி.வி. கவரேஜ் செய்து …\nMay 12, 2012 | பாலிஹாலி வுட்\nபக்கம் 10 வது 11 மொத்தம்« முதல்«...பக்கம் 7பக்கம் 8பக்கம் 9பக்கம் 10பக்கம் 11»\nஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevansubbu.blogspot.com/2014_05_01_archive.html", "date_download": "2018-06-19T03:12:23Z", "digest": "sha1:A5VMH3SYUY4NQS6YUMYG3L7BGRNLPAUM", "length": 16366, "nlines": 321, "source_domain": "jeevansubbu.blogspot.com", "title": "ஜீவன் சுப்பு : May 2014", "raw_content": "\nபேசாத வார்த்தைகள் அழகானவை ... எம் உலகம் பேசாத வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது .. எம் உலகம் பேசாத வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது .. எழுதாத வார்த்தைகள் அழகானவை ... எழுதாத வார்த்தைகள் அழகானவை ... எம் உலகம் எழுதாத வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது ..\nஆனி போயி ,ஆடி போயி ஆவணி வந்தா எம்மகன் டாப்பா வாந்துடுவான்னு பட்டிக்காட்டு ஜோசியர் சொல்லிருக்காருன்னு களவாணி படத்தில் சரண்யாம்மா சொல்லியதைப்போலவே , முப்பத்தி ஒன்னு போயி , முப்பத்தி இரண்டும் போயி முப்பத்தி மூணுல நீ ஓஹோன்ன�� வருவேன்னு நம்மூரு விட்டி அய்யர் சொல்லீருக்காருடான்னு , விட்டி அய்யரிடம் ஜாதகம் பார்த்த கடந்த நான்கு வருடங்களாக அம்மா சொல்லிக்கொண்டிருந்த அந்த முப்பத்தி மூன்று இதோ இன்னிக்கு வந்திட்டு J ....\nகடந்த வருடம் ஆரம்பம் முதல் போன வாரம் வரை ஆப்ரேசன் , ஆஞ்சியோ , ஆஸ்பிட்டல்ன்னு ஒரே அலைச்சலும் , மன உளைச்சலுமாகவே போயிட்டு... இந்த வருடம் ஓஹோன்னு இல்லாட்டியும் அய்யகோ ன்னு இல்லாமல் இருந்தாலே போதும் ஆண்டவா ...\nகெட்டிப் பாலில் காப்பிகளும், மணக்கிற மோரில் கொத்தமல்லிகளும் பருகுவதற்கு உபசரித்த அந்தக் காலங்களும்.., பச்சைத் தண்ணி கேட்டால் கூட யோசித்துக் கொணர்ந்து கொடுக்கிற இந்தக் காலங்களும் .. மலையளவிலான இந்த வேறுபாடுகள் மிகப் பெரும் வலிகளை என்னுள் நிகழ்த்திவிட்டது .. அன்றெல்லாம் சதா நேரமும் என்னைக் கவிதை எழுதத் தூண்டிய கிராமம், இன்றைக்கு எனது பேனா மையில் கூட ஈரமிழக்கச் செய்து விட்டதை உணர்ந்து உள்ளுக்குள் அழுதேன்.. -சுந்தரவடிவேலு -\nசில நேரம் நான் எழுதுவது எனக்காக அல்ல பேனாவின் முத்தத்திற்காக ஏங்கிக்கிடக்கும் காகிதங்களுக்காக பேனாவின் முத்தத்திற்காக ஏங்கிக்கிடக்கும் காகிதங்களுக்காக ********************* சொற்குற்றங்களும் பொருட்குற்றங்களுமே ரசிக்கப்படுகின்றன மழலைகள் உலகில் ********************* சொற்குற்றங்களும் பொருட்குற்றங்களுமே ரசிக்கப்படுகின்றன மழலைகள் உலகில் ************************** கூட்டத்தோடு குடிக்கும் நண்பர்கூட்டம் குடித்து குடித்து குடல் வெந்து இறந்த நண்பனின் அடக்கத்திற்கு பின் ************************** கூட்டத்தோடு குடிக்கும் நண்பர்கூட்டம் குடித்து குடித்து குடல் வெந்து இறந்த நண்பனின் அடக்கத்திற்கு பின்\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஎன்னைப்பற்றி . . . .\nஎண்ணங்களின் வண்ணங்கள் . .\nபொங்கல் பய(ண)ம் – ரெண்டு பை ரெண்டு .\nபேசாத வார்த்தைகள் : இன்லேன்ட் லெட்டர் ...\nபேசாத வார்த்தைகள் : 02-2018\nஇது நம்ம ஊருப்பா ...\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nஒரே நேரத்தில் 12 சிவ தம்பதிகளை தரிசிக்கனுமா - திருநாங்கூர் ரிஷப சேவை\n42 - ஒரு சமுதாயத்தின் எழுச்சி\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nEnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nVIJAY(IN) RAGASIYANGAL / விஜய்யின் ரகசியங்கள் - கருத்து கந்தசாமிகள் / KA...\nகடவுளின் தேசத்து சொப்பன சுந்தரி\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமின் மற்றும் மின்னணுவியல் நுட்பங்கள் - 5\nபார்த்த படங்கள் - 2017\nஒரு முன்னாள் காதல் கதை\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nsundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...\n45. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 28\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nவந்தேறிகள் - சூழ்ச்சி அரசியலின் கொடூர முகம்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\n2014 பிளாஷ்பேக். டியுனிங் மொக்கைஸ்லிஸ்..\nதனித்துவ திரைமொழியின் சாகசம்- த்ரிஷ்யம் மற்றும் லூசியா\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nகாலடித் தடங்கள், நிழல்கள், மற்றும் நிதர்சனம்\nஒரு பயணம் ஒரு புத்தகம்\n\"தமிழில் தட்டச்சு செய்ய இங்கு டைப் செய்யவும் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/kaali-movie-review-video/", "date_download": "2018-06-19T02:42:00Z", "digest": "sha1:JOTSW2XKKIWGGKMYTI5VVHCWTRN33YJX", "length": 6253, "nlines": 156, "source_domain": "newtamilcinema.in", "title": "Kaali Movie Review - Video - New Tamil Cinema", "raw_content": "\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா அண் கோ\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம் கவலைப்பட்டிருக்கிறார்கள்\nஅஜீத் விஜய் ஆசைப்பட்ட இயக்குனர் ஆனால் அவர் ஷங்கர் இல்லை\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nகாலா கலெக்‌ஷன் – ரியல் ரிப்போர்ட்\nGoli Soda 2 கோலி சோடா 2 – படம் எப்படியிருக்கு பாஸ்\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த 2.0\nஇவிங்க வேற வாய வச்சுகிட்டு சும்மா இல்லாம\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\nசுட்டுக்கொல்லப்பட்ட மக்களுக்காக யார் யாரெல்லாம்…\n விஷாலின் காதலுக்காக தூது செல்லும் ஹீரோ\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் -விமர்சனம்\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\n – அலட்டலை குறைங்க பிரதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://no-bribe.blogspot.com/2010/06/500.html", "date_download": "2018-06-19T03:01:50Z", "digest": "sha1:X6GW3FWT6MDPH6EYMYCFB2HSCC3DQWZ4", "length": 16221, "nlines": 91, "source_domain": "no-bribe.blogspot.com", "title": "உதயம்: 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நல விரிவாக்க அலுவலர் கைது", "raw_content": "\n500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நல விரிவாக்க அலுவலர் கைது\nவெம்பக்கோட்டை : சிவகாசி அருகே, அரசு நிதி உதவியை வழங்க, 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நல விரிவாக்க அலுவலர் கமலாதேவியை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசி தாலுகா, எதிர்கோட்டையைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவருக்கு இரு பெண் குழந்தைகள் இருப்பதால், அரசு வழங்கும் நிதி உதவியை பெறுவதற்காக, வெம்பக்கோட்டை ஒன்றிய அலுவலகத்தில் மே 5ம் தேதி விண்ணப்பித்தார்.\nவிண்ணப்பத்தை ஆய்வு செய்த சமூக நல விரிவாக்க அலுவலர் கமலாதேவி(55), \"500 ரூபாய் கொடுத்தால் தான் மனுவை பரிந்துரைப்பேன்' எனக் கூறினார். லஞ்சம் வழங்காததால் மனுவை கிடப்பில் போட்டார். மீண்டும் ஜூன் 1ம் தேதி ஒன்றிய அலுவலகத்திலிருந்த கமலாதேவியை சந்தித்த சந்திரசேகரன், \"எனக்கு பின்னால் கொடுத்த மனுக்களை பரிந்துரைத்து விட்டீர்கள். லஞ்சமாக 500 ரூபாய் கொடுக்க என்னிடம் வசதியில்லை. என் மனுவை பரிந்துரைத்து உதவ வேண்டும்' என கெஞ்சினார். ஆனால், \"பணமில்லாமல் காரியமாகாது' என கமலாதேவி, கறாராக கூறிவிட்டார்.\nஇதையடுத்து சந்திரசேகரன், விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். ரசாயன பவுடர் தடவி போலீசார் கொடுத்த ஐந்து 100 ரூபாய் நோட்டுகளை, அலுவலகத்தில் இருந்த கமலாதேவியிடம், நேற்று மதியம் 2.30 மணிக்கு வழங்கினார். பணத்தை வாங்கிய கமலாதேவியை டி.எஸ்.பி., சியமளாதேவி, இன்ஸ்பெக்டர்கள் சாமிநாதன், கணேஷ்தாஸ் ஆகியோர் சுற்றி வளைத்து, லஞ்ச பணத்தை பறிமுதல் செய்ய முயன்றனர்.\nஅதற்குள் கமலாதேவி, ரூபாய் நோட்டுகளை கிழித்து வாயில் போட்டு விழுங்க முயற்சித்தார். சுதாரித்துக் கொண்ட போலீசார், அவரது கைகளை தட்டி விட்டு கிழிந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றினர். பின்னர் கமலாதேவி���ை கைது செய்தனர்.\nகமலாதேவியை கோர்ட்டில் ஆஜர்படுத்த சென்ற போது, தனக்கு நெஞ்சுவலிப்பதாக அவர் தெரிவித்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் வந்த ஆம்புலன்சில் அவரை ஏற்றி சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் கமலாதேவியை மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்க, போலீசார் காரில் அழைத்து சென்றனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் பிற்பகல் 5:58\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nBEST BLOGGER - தங்கமகன் விருது\nநில் - கவனி - புறப்படு\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு ஆச்சியின் சாபம் \nரூ.80 லட்சம் மோசடி: கம்ப்யூட்டர் என்ஜினீயர் மனைவிய...\n65 பெண்களை ஏமாற்றிய நபருக்கு தர்ம அடி\nபட்டா மாறுதலுக்கு லஞ்சம் : நில அளவை ஊழியர் கைது\nலஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது\nவிவசாயியிடம் லஞ்சம்: விஏஓ கைது\nநிர்வாண சாமியாருக்கு நான்கரை ஆண்டு சிறை.\nதந்தையை தவிக்கவிட்டதாக மகன் கைது.\nபாங்க் மேலாளர் உட்பட 3 பேர் கைது : கடன் வாங்கி தரு...\nதுடி துடித்து இறந்த கர்ப்பிணி :பணிக்கு வராத பெண் ட...\nலஞ்சம் வாங்கிய வனக்காப்பாளர் கொம்பையன் கைது.\nராசிபுரத்தில் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது.\nரூ. 3500 லஞ்சம் வாங்கிய மி்ன்துறை வணிக ஆய்வாளர் கை...\nலஞ்சம் :தர்மபுரி நகராட்சி சர்வேயர் சுப்பிரமணி கைது...\nலஞ்சம் :இரண்டு பெண் அலுவலருக்கு சிறை தண்டனை.\nலஞ்சம் தர மறுத்த முதியவரை தாக்கிய சேலம் கவுன்சிலர்...\nரூ. 3000 லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது\nகணவனின் மூக்கை அறுத்த பாசக்கார மனைவி\nலஞ்சம் வாங்கிய மருத்துவமனை ஊழியர்களுக்கு ஊக்கத்தொக...\nசார்பதிவாளர் அலுவலகங்களில் தொடரும் ரெய்டு.\nஇதயமில்லா மனிதர்கள் - இறந்தவர்கள் அணிந்திருந்த ந...\nநான் அவனில்லை - திருமணம் செய்வதாக சொல்லி 17 பெண்க...\nநீதித்துறையின் லஞ்ச ஊழலை சகித்துக்கொள்ள முடியாது: ...\nலஞ்சம் வாங்கிய கூட்டுறவுத்துறை அலுவலர் கைது\n75 வயது முதியவரை மரத்தில் தொங்கவிட்ட 3 போலீசார் சஸ...\nஇயக்குனருக்கு , நடிகை முத்தம் ஒரு கோடி கேட்டு மி...\nநடுரோட்டில் மாமூல் வாங்கும் போலீஸ் - படங்கள்\nஊழல் அதிகாரிகள் கலக்கம்:ஜார்க்கண்ட் கவர்னர் அதிரடி...\nஉடுமலை வனப் பகுதியில் தொடரும் சந்தன கட்டை திருட்டு...\n3,500 ரூபாய் லஞ்சம் பெற்ற மின்வாரிய இன்ஜினியர் கைத...\nரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது.\nலஞ்ச பணத்தை தூக்கி எறிந்து தப்பி ஓடிய ஆர்.ஐ., கைது...\nபொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் லஞ்சம் : 4 பேர் ச...\nகருவறை முதல் கல்லறை வரை சில்லறை தேவை\nஅமராவதி வனச்சரகரிடம் பணம் கேட்டு மிரட்டிய நிருபர் ...\nமதுரையில் ரூ.2500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய பொறியாள...\nசிவகாசியில் லஞ்சம் வாங்கிய ஆர்.ஐ., தப்பியோட்டம்\nஇந்தியாவின் ஆபத்தான விமான நிலையங்கள் எத்தனை\nபெற்ற மகளை கற்பழித்து கர்ப்பமாக்கி கொலை செய்த மிரு...\n500 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நல விரிவாக்க அலுவலர...\nபெப்ஸி குளிர்பான பாட்டிலுக்குள் இறந்து கிடந்த தவளை...\nபட்டா வழங்க ரூ.10,000 லஞ்சம்: சர்வேயர்கள் இரண்டு ப...\nமாத சம்பளம் ஆயிரம் :சொத்து மதிப்போ கோடி \nதுடியலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் லஞ்ச ஒழிப...\nகைத்தறி உரிமையாளரிடம் லஞ்சம் : உதவி இயக்குனர், ஆய்...\nரூ.2 ஆயிரம் லஞ்சம் ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ.ரவிச்சந்தி...\nஅரசுப்பணி ஆண்டவன் பணியென்பதை உணர்ந்து நீதி, நியாயம், நேர்மை, உண்மை, உழைப்பு, ஒழுக்கம், தார்மீகம், மனசாட்சி ஆகிய பல மத வேதங்கள் பறைசாற்றும் உன் னத தத்துவங்களை மனதில் கொண்டு, மக்களுக்காக சேவை செய்து, வாங்கும் சம்ப ளத்தின் ஒவ்வொரு காசுக்கும் முற்றிலும் தகுதியுடையவர்கள் என்று நிரூபித்து நிமிர்த்து நில்லுங்கள் .இப்படிச் செய்வதே ஆண்டவனுக்கு செய்யும் வழிபாடு,அதைச் செய் தால் நாமும் நம் குழந்தைகளும் சகல சவுபாக்கியத்துடன் வாழ் வோம் என எண்ணுங்கள் . ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் உங்களுடைய கைகளை நிரப்பும் ஊதியம் அத்தனையும், பொது மக்களின் வரிப்பணம். அவர்களில் பலர், வாழ்வதற்கே போராடும் ஏழைகள் என்பதை உணருங்கள்.பஞ்சமா பாதகங்களின் முதல்படி லஞ்சம் என்பதையும், அந்தப் பாவத்தைச் செய்து, ஆண்டவனை அனுதினம் வேண்டுவதும், அலுவலகத்திலேயே ஒரு மினி பூஜை அறை வைத்து வழிபடுவதும், எந்த விமோசனத்தையும் அளிக்காது; அது ஆண்டவனை ஏமாற்றும் வேலை என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n10 ஆண்டுகளில் 60,000 லஞ்சப் புகார்கள் - 456 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 4 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதுதண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானோர் கிராம நிர்வாக அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும், அதற்கு உடந்தையாக இருப்பதும் கிரிமினல் குற்றம். லஞ்சம் வாங்குபவனும், கொடுப்பவனும், அதற்கு உதவி செய்பவனும் கிரிமினல் குற்றவாளிகள். கொலை, கொள்ளை, களவு, கையாடல், ஜேப்படி, மோசடி, வழிப்பறி குற்றங்களை விட கேவலமானது ஊழல் என்பதையும், அதர்ம அதிகாரத்திற்கு அடிபணிவதும், அடுத்தவர்கள் வாங்கும் லஞ்சத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும். நமது பலவீனம் என்பதையும் மனதில் பதிவு செய்து கொள்வோம். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2014/12/", "date_download": "2018-06-19T02:35:52Z", "digest": "sha1:BC5QKZ3FEP7OIYOY22MFOC2NNJVANF7Y", "length": 10344, "nlines": 173, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: December 2014", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nநோய்களை விற்பனை செய்யும் புதிய வகை உணவுகள் -வீடியோ\nகிட்டப்பா -சுந்தராம்பாளின் பிரசித்தி பெற்ற காதல் கடிதங்கள் -காவியத் தலைவன் திரைபடத்தில்-வீடியோ\nஎம்ஜீஆர் -சிவாஜி ,ஜெயசங்கர் -முத்துராமன் ,ரஜனி -கமல் ,விஜய்-அஜீத் ,சிம்பு -தனுஷ் போன்ற போட்டி நடிகர்களை வரலாற்றில் பார்க்கும் பொழுது நன்றாக நடிக்கிறார்கள் என்று கூறபட்டவர்களிலும் பார்க்க மற்றவர் தான் புகழும் வெகுஜன ரசிகர்கள் ஆதரவும் அதிகம் கிடைத்து வந்திருக்கிறது.\nஏனோ தெரியவில்லை.அப்படி தியாகாரஜ பாகவதர் காலத்திலும் தியாகராஜ பாகவர் தான் புகழ் பெற்று இருந்தார் .இவரிலும் பார்க்க கூட பாடி நடிகக கூடிய கிட்டப்பா அவர்களிலும் பார்க்க.\nஇப்பொழுது ஓடிக்கொண்டு இருக்கும் வசந்தபாலனின் காவியத் தலைவன் படம் கிட்டப்பா -கேபி சுந்தரம்பாள் அவர்களின் காதல் கதை இல்லை என்றாலும் கேபி சுந்தரம்பாள் ஒரு கட்டத்தில் கிட்டப்பாவுக்கு எழுதப்பட்ட பிரசித்து பெற்ற காதல் கடிதங்களை அடிப்படையானது என்று கூறப்படுகிறது .\nஅந்த காலத்தில் திரைபடங்கள் கேவா கலர், ஈஸ்மண்ட் கலர் ,டெக்னிக்கலர் படங்கள் என்று விளம்பர படுத்தப்படுத்துவார்கள் .அப்படி டெக்னிக்கலர் என்ற முறையில் வந்த படம் ஒன்று கொஞ்சும் சலங்கை .\nகாவியத் தலைவன் திரைபடத்தின் பாடல்கள் அதிகம் அந்த கால டெக்னிக்கலரில் படமாக்க பட்டிருக்கிறது குறிப்பிடப்பட்டது\nகீழே கேபி சுந்தரம்ப���ளின் ஆவணப்படம் வீடியோவாக\nஹாட்லி கல்லூரி பழைய மாணவன்-ஜெர்மனியில் மந்திரியானார்-வீடியோ\nலண்டனில் 60+ தமிழ் ஜோடியின் அபார மேடை திரைபட நடனம்-வீடியோ\nஅண்மையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நடனம் இடம் பெற்றது .யாழ் கரவெட்டி ஞானசாரியார் கல்லூரி லண்டன் பழைய மாணவர் சங்கத்தினரால் ...\nஹாட்லி கல்லூரி லண்டன் கிளையினர் (24.04.10) நடத்திய கலை விழாவில்-வீடியோ\nஹாட்லி கல்லூரியின் லண்டன் கிளையினரின் புதிய நிர்வாகத்தினர் புதிய உத்வேகத்துடன் கல்லூரிக்கு நிதி சேகரிப்பதற்க்கான ஒரு நிகழ்வாக 24.04....\n.இலங்கையின் வில்லிசை சக்கரவர்த்தி சின்னமணி அவர்களின் வில்லிசை-வீடியோ\nவில்லிசை கலைஞர் சின்னமணி அவர்களுக்கு அஞ்சலிகள் இவரது வில்லிசையை பார்க்கும் பார்வையாளர்கள் ...அவர் வில்லிசையில் கதை சொல்லு...\n1979 ஆண்டு வெளிவந்த சிங்கள-தமிழ் திரைபட பாடல்-வீடியோ\nஇந்த வீடியோவில் வரும் பாடல் சருங்கல -காற்றாடி என்ற சிங்கள தமிழ் திரைபடத்தில் வருகிறது.இத்திரைபடம் 1979 ஆண்டு வெளியானது .77 ஆண்டு நடைபெற்ற...\n...நடு ரோட்டில் பொலிஸ் அதிகாரியை துவம்ச செய்த காட்சி-வீடியோ\n70களில் வடமராட்சியில் படிப்பித்த டியூசன் ஆசிரியர்கள்-புகைப்படங்கள்\nஇவர் யாழ் வடமராட்சியிலுள்ள தனியார் யூட்டரிகளில் படிப்பித்த பிரபலமான பெளதிக ஆசிரியர் .இவரின் பெயர் சுருக்கமாக RP என்று கூறுவார்கள்.முழு பெ...\nஇயற்கையை அழித்த மனிதனுக்கு ..வேற்று கிரகவாசிகள் தண்டனை -வீடியோ\n1940 ஆண்டு இலங்கை தமிழ் பத்திரிகையின் சில மாதிரி வடிவங்கள் -வீடியோ\nநோய்களை விற்பனை செய்யும் புதிய வகை உணவுகள் -வீடி...\nகிட்டப்பா -சுந்தராம்பாளின் பிரசித்தி பெற்ற காதல் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015020835002.html", "date_download": "2018-06-19T03:01:33Z", "digest": "sha1:OJZHJBPCZSPSWR2F7UN7MA6ZGVQ6HUMV", "length": 6977, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "சின்னத்திரை நடிகையை காதல் திருமணம் செய்யும் கணேஷ் வெங்கட்ராம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > சின்னத்திரை நடிகையை காதல் திருமணம் செய்யும் கணேஷ் வெங்கட்ராம்\nசின்னத்திரை நடிகையை காதல் திருமணம் செய்யும் கணேஷ் வெங்கட்ராம்\nபெப்ரவரி 8th, 2015 | தமிழ் சினிமா\nதமிழில் ‘அபியும் நானும்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராம். இப்படத்திற்குப் பிறகு ‘உன்னைப் ப��ல் ஒருவன்’, ‘கோ’, ‘பனித்துளி’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘இவன் வேற மாதிரி’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.\nதற்போது இவரது நடிப்பில் ‘தனி ஒருவன்’, ‘அச்சாரம்’, ‘பள்ளிக்கூடம் போகாமலே’, ‘முறியடி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பார்ப்பதற்கு அழகாகவும் வாட்டசாட்டமாகவும் இருக்கும் இவர் பல விளம்பரப் படங்களிலும் நடித்திருக்கிறார்.\nபல பெண்களை கொள்ளை கொண்ட இவர் தற்போது திருமணத்திற்கு தயாராகிவிட்டார். இவர் நிஷா கிருஷ்ணன் என்ற பெண்ணை காதல் திருமணம் செய்யவுள்ளார்.\nஇவர் சின்னத்திரையில் மகாபாரதம் தொடரில் நடித்தவர். இவர்களது காதலுக்கு இரு வீட்டார் சம்மதம் தெரிவித்ததால் இன்று நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3329", "date_download": "2018-06-19T02:48:54Z", "digest": "sha1:EYIZMBEIUWEVQACDDAJAA7GQFTAABBVU", "length": 9761, "nlines": 53, "source_domain": "tamilpakkam.com", "title": "விடிகாலை முதல் இரவு படுக்கும் வரை நம் உடலில் நிகழும் மாற்றங்கள்! – TamilPakkam.com", "raw_content": "\nவிடிகாலை முதல் இரவு படுக்கும் வரை நம் உடலில் நிகழும் மாற்றங்கள்\nநமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது.\nஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணி நேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.\nவிடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்.\nஇந்த நேரத்தில் சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.\nவிடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்.\nகாலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.\nகாலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை வயிற்றின் நேரம்.\nஇந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்து விடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.\nகாலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.\nகாலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.\nமுற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்.\nஇந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.\nபிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணி வரை சிறு குடலின் நேரம்.\nஇந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.\nபிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்.\nநீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.\nமாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம்.\nபகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம் செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.\nஇரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை, பெரிகார்டியத்தின் நேரம்.\nபெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber. இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.\nஇரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல. உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.\nஇரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்.\nஇந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.\nஇரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்.\nஇந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது. கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.\nமிகவும் பயனுள்ள தகவல்கள் அனைவரும் ஷேர் செய்தால் படிப்பவர் மிகப்பயன் பெறுவர். நன்றி\nசீரக தண்ணீர் கொஞ்சம் குடிப்பதால், உங்கள் உடம்பில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்\nஉங்க ராசிக்கு எந்த ராசிக்கல் போட்டா அதிர்ஷ்டம் கொட்டுமென்று தெரியுமா\nதேங்காய் தண்ணீரில் இவ்வளவு மருத்துவ குணங்களா\nபெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறை…\nஜாதகத்தில் சந்திரபகவானின் கெடுபலன்கள் குறைய \nவீட்டில் செல்வ வளம் அதிகரிக்க சில தெய்வீக வாஸ்து குறிப்புகள்\nசர்க்கரை நோயை குறைக்கும் ஆவாரம்பூ டீ தயாரிப்பது எப்படி\nசெம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடித்தால் இருமல், இரைப்பு நோய் வராது\nஎந்த ராசிக்காரர்களுக்கு என்ன நோய் வரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attamil.com/news-id-65-inch-iphone-shows-up-in-detailed-renders5048.htm", "date_download": "2018-06-19T02:25:17Z", "digest": "sha1:TODDT2I7V62F2NR7NDMUPDCWP7IYD6W5", "length": 7402, "nlines": 74, "source_domain": "www.attamil.com", "title": "6.5 inch iPhone shows up in detailed renders - Apple- IPhone- IPhone X- Smartphone- ஆப்பிள்- ஐபோன்- ஐபோன் X- ஸ்மார்ட்போன் | attamil.com |", "raw_content": "\nகபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக கிரீஸ் நாட்டை சென்றடைந்தார்\nடிரம்ப்பின் வரிவிதிப்புக்கு பதிலடி - அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்த சீனா\nஅணு ஆயுதங்களை அழித்த பிறகே வடகொரியா மீதான தடையை நீக்குவோம்- அமெரிக்கா\nஇணையத்தில் லீக் ஆன 6.5 இன்ச் ஐபோன் Technology News\n6.5 இன்ச் அளவு கொண்ட ஐபோன் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. புதிய மாடல் பார்க்க ஐபோன் X போன்ற தோற்றம் கொண்டுள்ளது.\nஆப்பிள் நிறுவனத்தின் பட்ஜெட் விலை ஐபோன் விவரங்கள் ஆன்லீக்ஸ் தளத்தில் லீக் ஆகியுள்ளது. முன்னதாக 6.1 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட ஐபோன் விவரங்கள் வெளியாகி இருந்த நிலையில், இம்முறை 6.5 இன்ச் ஐபோன் சார்ந்த விவரங்கள் வெளியாகியுள்ளது.\n6.5 இன்ச் அளவு கொண்ட புதிய ஐபோனில் OLED பேனல் மற்றும் ஐபோன் X போன்ற நாட்ச் இடம்பெற்றிருக்கிறது. அந்த வகையில் புதிய 6.5 இன்ச் ஐபோன் மாடல் ஐபோன் X பிளஸ் ஆக அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பக்கம் நாட்ச் கொண்டிருக்கும் இந்த ஐபோனில் மிக மெல்லிய பெசல்களும், டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.\nகேமராவுடன், ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்துக்கு தேவையான அனைத்து சென்சார்கள், செல்ஃபி கேமரா மற்றும் இயர்பீஸ் உள்ளிட்ட அம்சங்கள் முன்பக்க நாட்ச் கொண்டிருக்கும் படி காட்சியளிக்கிறது. புதிய புகைப்படங்களிலும் இந்த ஐபோனில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை.\nஇதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மூன்று ஐபோன்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 2018 ஐபோன்கள் முறையே 5.8 இன்ச், 6.1 இன்ச் மற்றும் 6.5 இன்ச் என மூன்று வித டிஸ்ப்ளே அளவுகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் ஆப்பிள் நிறுவனம் அடுத்த ஆண்டு வெளியிட இருக்கும் மூன்று ஐபோன் மாடல்களிலும் OLED ஸ்கிரீன்களை பயன்படுத்த இருப்பதாக தென்கொரிய தகவல்கள் தெரிவித்துள்ளன. ஆப்பிள் பயன்படுத்த இருக்கும் ஸ்கிரீன்களில் 10% ஜப்பான் டிஸ்ப்ளே மூலம் தயாரிக்கப்பட இருப்பதும் தெரியவந்துள்ளது.\nடெல்லியில் அடுத்த மாதம் வியாபாரிகள் கண்டன பேரணி- விக்கிரமராஜா\nபிக்பாஸ் ஷாரிக் ஹாசனை இயக்க விரும்பும் முன்னணி இயக்குனர், அதற்குள் இப்படியா\nபரணியை போல் பெண்களிடம் பிரச்சனையில் சிக்கிய பிரபலம் - மும்தாஜ் சொல்றத யாருனு பாருங்க, பிக்பாஸ் அப்டேட்\nரஜினி, கமல்ஹாசனை தொடர்ந்து அரசியலுக்கு வரும் பிரபல நடிகர் - பரபரப்பு செய்தி\nமுதல் நாளே புலம்பவிடும் பிக்பாஸ் - ஓவியா செய்ததை பாருங்க\nமுதல் நாளே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரால் வந்த சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pustaka.co.in/home/author/k-umapathi-novels", "date_download": "2018-06-19T03:14:10Z", "digest": "sha1:TQ6VULIZIFDTIL2TXBHFOOZALNMBUCPZ", "length": 3617, "nlines": 129, "source_domain": "www.pustaka.co.in", "title": "Umapathi K Tamil Novels | Tamil ebooks online | Pustaka", "raw_content": "\nஎழுத்தின் மீது ஆர்வம் கொண்டு, வாசிப்பை நேசித்து இருந்து கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் நானும் ஒருவன்.மொழிபெயர்ப்பு, வாழ்க்கை வரலாறு, அரசியல் ஆய்வு உள்ளிட்ட தளங்களில் புத்தகங்கள் எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதுவேன். தற்போது ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழில் தலைமை உதவி ஆசிரியராக பணியாற்றி வருகின்றேன்.என் குழந்தை பருவத்திலேயே உமாபதி என எனக்கு புனை பெயர் வைத்த என் தாய்மாமா சங்கிலி அவர்களை நினைவு கூறுகின்றேன். வெறும் செய்தியாளராக இருந்த என்னை, டோரிஸ் லெஸ்சிங் வாழ்க்கை வரலாறை மொழிபெயர்பு செய்யுங்கள் என்று கூறி, என்னை எழுத்தாளராக உருவாக்கிய ஜூனியர் விகடன் ஆசிரியர் திரு.ப.திருமாவேலன் அவர்களுக்கும் என் நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/01/12/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-06-19T02:53:03Z", "digest": "sha1:UO25NIIWHMYRHSFCIAL2IJJDSGYAPW55", "length": 9245, "nlines": 73, "source_domain": "www.tnainfo.com", "title": "ஒன்ராறியோ பெண்கள் விவகார அமைச்சரை சந்தித்த விக்னேஸ்வரன்! | tnainfo.com", "raw_content": "\nHome News ஒன்ராறியோ பெண்கள் விவகார அமைச்சரை சந்தித்த விக்னேஸ்வரன்\nஒன்ராறியோ பெண்கள் விவகார அமைச்சரை சந்தித்த விக்னேஸ்வரன்\nஒன்ராறியோ மாகாணத்தின் பெண்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் Tracy MacCharles அவர்களை Queens Park வளாகத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சந்தித்துப் பேசினார்.\nமுதல்தடவையாக கனடாவுக்கு வருகை தந்திருக்கும் முதலமைச்சர் சி..வி. விக்னேஸ்வரன் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதுடன் பல அரசியல் சந்திப்புகளையும் நடத்தி ��ருகின்றார். அவ்வாறான சந்திப்புகளில் ஒன்றாக இந்தச் சந்திப்பும் அமைந்தது.\nஇச் சந்திப்பின் போது, “வடமாகாணத்தில் நடைபெற்ற போரின் காரணமாகப் பெண்கள் தலைமை ஏற்றிருக்கும் குடும்பங்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் சமூக, உளவியல் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. இவை குழந்தைகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. அங்கவீனர்களாக்கப்பட்ட பெண்களில் வாழ்வாதாரமும் சிக்கல்களைக் கொண்டுள்ளது. இந்தப் பெண்களின் வாழ்வை மேம்படுத்தவும் அவர்களின் வினைத்திறனை அதிகரித்து நம்பிக்கையூட்டவும் ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கியிருக்கும் சட்ட நியமங்கள் வாயிலாக, ஒன்ராறியோ அரசால் எமக்கு உதவ முடியுமா” எனச் சி.வி.விக்னேஸ்வரன் அமைச்சரைக் கேட்டுக் கொண்டார்.\nமுதலமைச்சரோடு வேறு பல விடயங்களையும் கலந்துரையாடிய Tracy MacCharles தமிழ் மக்களின் துயரத்தின் ஆழத்தைத் தான் புரிந்து கொள்வதாகவும் இப்பாதிப்புகள் தொடர்பான புள்ளிவிபரங்களைப் பரிமாறிக் கொள்வதன் மூலம் அடையாளம் காணப்பட்ட சிக்கல்களுக்குத் தாங்கள் எவ்வாறு உதவலாம் என்பதற்கான வழிகளைக் கண்டறிவதாகவும் குறிப்பிட்டார். வடமாகாணசபையுடன் இணைந்து பணியாற்றக் கூடிய வாய்ப்புகள் இருப்பின் அவற்றை நிச்சயமாகப் பரிசீலிப்போம் என்றும் தெரிவித்தார்.\nஇந்தச் சந்திப்பு நிறைவாக நடைபெற்றதாக இருதரப்பினரும் தெரிவித்தனர்.\nPrevious Postசமஷ்டியும் இல்லை – ஒற்றையாட்சியும் இல்லை சுமந்திரன். Next Postகனடா பிரம்ரன் மாநகரசபையில் சிறப்புரை ஆற்றினார் வடக்கு முதல்வர்\nஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருவது வேடிக்கையானது\nபனை,தென்னை வள கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் சி.சிறீதரன் எம்.பி\nவீதி புனரமைப்பு வேலைகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/07/blog-post_9863.html", "date_download": "2018-06-19T02:40:33Z", "digest": "sha1:SHWLF5HLGOSD4PIQHY4EOH3FNHZX7AU5", "length": 6160, "nlines": 160, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: மக்களவையில் ரயில்வே பட்ஜெட் தாக்கல்.", "raw_content": "\nமக்களவையில் ரயில்வே பட்ஜெட் தாக்கல்.\nதமிழகத்திற்கு 5 புதிய ரயில்கள்:\nபட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 58 புதிய ரயில்களில் தமிழகத்திற்கு 5 ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\n*சாலிமர்-சென்னை இடையே பிரீமியம் ஏசி விரைவு ரயில்.\n*ஜெய்ப்பூர்-மதுரை இடையே பிரீமியம் விரைவு ரயில்.\n*அகமதாபாத்- சென்னை இடையே வாரம் இருமுறை விரைவு ரயில்.\n*சென்னை -விசாகப்பட்டினம் இடையே வாராந்திர விரைவு ரயில்.\n*யஷ்வந்த்பூர்- ஓசூர் இடையே வாரத்தில் 6 நாட்களுக்கு மின்சார ரயில்.\nமக்களவையில் ரயில்வே பட்ஜெட் தாக்கல்:\n*முன்பதிவு செய்யாத ரயில் பயணச்சீட்டு பெற புதிய வசதி\n*தமிழகத்திற்கு 5 புதிய ரயில்கள்\n*பயணிகள் கட்டண உயர்வு இல்லை\n*27 புதிய எக்ஸ்பிரஸ் ரயில்\n*பெங்களூரில் புறநகர் ரயில் சேவைரயில்சேவை தொடரும்\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/19794", "date_download": "2018-06-19T02:44:02Z", "digest": "sha1:FPO32MHCWSFP2FMCF4K6WGORNYIEJUAW", "length": 10155, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "கணவனை ஓட ஓட விரட்டி மனைவி துப்பாக்கிச் சூடு; நடுவீதியில் பரபரப்பு! | Virakesari.lk", "raw_content": "\n\"போரா­ளிகள் என்ற கார­ணத்­திற்­காக புறம் தள்­ளு­வது மனி­தா­பி­மானகாது\"\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nபெனல்டி கோல் மூலம் தென் கொரியாவை தனது ஆரம்பப் போட்டியில் வென்றது சுவீடன்\nகொழும்புத் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் குழாய் புனரமைப்பு பணிகள் விரைவில் பூர்த்தியடையும் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்.\nகணவனை ஓட ஓட விரட்டி மனைவி துப்பாக்கிச் சூடு; நடுவீதியில் பரபரப்பு\nகணவனை ஓட ஓட விரட்டி மனைவி துப்பாக்கிச் சூடு; நடுவீதியில் பரபரப்பு\nகணவனை ஓட ஓட விரட்டி மனைவி துப்பாக்கிச் சூடு நடத்தியதால், பெங்களூரு வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஹம்ஸா (48), சாயிராம் (53) இருவரும் பிரிந்து வாழும் தம்பதியினர். எவ்வாறெனினும், நேற்று (5) வெள்ளிக்கிழமை இவர்கள் இருவரும் தமக்குச் சொந்தமான ஆடம்பர வாகனத்தில் தமிழகத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்றுகொண்டிருந்தனர்.\nஹோசூர் அருகே மதிய உணவருந்தி மீண்டும் தமது பயணத்தைத் தொடர்ந்தனர். அப்போது அவர்கள் இருவருக்கிடையே பிரச்சினை உருவானது. திடீரெனத் தன்னிடமிருந்த துப்பாக்கியை எடுத்த ஹம்ஸா, அவரது கணவரை நோக்கிச் சுட்டார்.\nகாயமடைந்த சாயிராம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள எண்ணி, வாகனத்தை நடு வீதியில் விட்டு விட்டு ஓடிச் சென்று, முன்னால் சென்றுகொண்டிருந்த பேருந்தினுள் ஏறினார்.\nகோபம் தலைக்கேறிய ஹம்ஸா அவர்களது ஆடம்பர வாகனத்தைச் செலுத்திச் சென்று பேருந்தை மடக்கினார���. பின்னர் காரை விட்டிறங்கிய ஹம்ஸா, ஓடிச் சென்று பேருந்தினுள் ஏறி, சாயிராமை நோக்கி மீண்டும் சுடத் தொடங்கினார்.\nபதறிப்போன மக்கள் ஒருவழியாக ஹம்ஸாவை மடக்கிப் பிடித்தனர்.\nஇதற்கிடையே தகவல் அறிந்த பொலிஸார் ஸ்தலத்துக்கு வந்து, சாயிராமையும், ஹம்ஸாவையும் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.\nமன நிலை பாதிக்கப்பட்டவரா என்ற பரிசோதனைக்குப் பின் ஹம்ஸா மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவுசெய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகணவன் மனைவி துப்பாக்கிச் சூடு பெங்களூரு\nரயில் மோதி மூவர் பலி\nபிரிட்டன் தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள லாக்போரா ரயில் நிலைய சந்தியில் ரயிலுடன் மோதுண்டு மூவர் உயிரிழந்துள்ளனர்.\n2018-06-18 17:49:07 லண்டன் பிரிட்டன் லாக்போரா ரயில் நிலைய சந்தி\nபிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தால் மகிழ்ச்சி - எடப்பாடி பழனிச்சாமி\nஅ.தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தால் மகிழ்ச்சி தான் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.\n2018-06-18 16:05:38 அ.தி.மு.க எடப்பாடி பழனிச்சாமி டெல்லி\n'நீ அழகாக இல்லை, கறுப்பாக இருக்கிறாய்': மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்\nதிருவாரூர் மாவட்டத்தில் தலைக்காடு பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ராஜேந்திரன் என்பவருக்கு பெற்றோர் விருப்பத்தின்பேரில் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.\n2018-06-18 13:21:12 திருவாரூர் திருமணம் அழகு\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஇந்தோனேசியாவில் தாயின் இறுதிசடங்கின் போது சவப்பெட்டி விழுந்ததில் மகன் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2018-06-18 12:59:21 இந்தோனேசியா சுலாவேசி தீவு சமேன் கோண்டோரா\nகளியாட்ட விடுதி நெரிசலில் சிக்கி 17 பேர் பலி\nவெனிசுலா நாட்டில் இரவு நேர களியாட்ட விடுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி17 பேர் உயிரிழந்தனர்\n2018-06-18 11:57:17 வெனிசுலா களியாட்ட விடுதி 17 பேர் பலி\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nஎதிர்கால சந்ததியினரை பாதுகாக்க சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி\n\"பணிப்பகிஷ்கரிப்பு குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2018-06-19T02:43:44Z", "digest": "sha1:IF4QM63ZCIL4666HGR4FYS3L4HB4YES4", "length": 8222, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: துருக்கி | Virakesari.lk", "raw_content": "\n\"போரா­ளிகள் என்ற கார­ணத்­திற்­காக புறம் தள்­ளு­வது மனி­தா­பி­மானகாது\"\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nபெனல்டி கோல் மூலம் தென் கொரியாவை தனது ஆரம்பப் போட்டியில் வென்றது சுவீடன்\nகொழும்புத் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் குழாய் புனரமைப்பு பணிகள் விரைவில் பூர்த்தியடையும் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்.\nபயங்கரவாத குற்றச்சாட்டுகளின் பேரில் துருக்கிய நீதிமன்றம் 13 ஊடகவியலாளர்களுக்கு சிறைத்தண்டனை விதித்துள்ளது.\nபல்கலைகழகத்தில் துப்பாக்கி சூடு : நால்வர் பலி\nதுருக்கியின் எஸ்கிசெஹிர் மாகாணத்தில் உள்ள ஒஸ்மான்காசி பல்கலைகழகத்தில் மாணவர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு...\nஈரானில் விமான விபத்து - 11 பேர் பலி\nஐக்கிய அரபு எமிரேட்சில் இருந்து துருக்கி சென்ற விமானம் ஈரான் மலைப்பகுதியில் கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்...\n25 பத்திரிகையாளர்களுக்கு 7 1/2 ஆண்டு சிறை\nதுருக்கியில் உள்ள இஸ்தான்புல் நீதிமன்றம் 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது.\n15 ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு தூக்குத் தண்டணை \nஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த துருக்கி நாட்டை சேர்ந்த 15 பேருக்கு தூக்குத் தண்டணை விதித்து ஈராக் நீதிமன்றம் தீர்ப்...\nதொழிலதிபரால் 7 வருடங்கள் பாலியல் கைதியாக வைக்கப்பட்டிருந்த பிரபல மொடல் அழகி மீட்பு\nதுருக்கி மற்றும் ரஷ்யாவில் நீண்ட ஆண்டுகள் தம்மை பாலியல் அடிமையாக நடத்தியதாக கூறி தொழிலதிபர் மீது உக்ரைன் நட்டை சேர்ந்த ப...\nபாதுகாப்பு படைகளின் பிரதானி - துருக்கி தூதரக பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு\nஇலங்கை மற்றும் இந்தியாவுக்கான துருக்கி தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் கெமால் கஹர்மன் ��ாதுகாப்பு படைகளின் பிரதானி...\nதுருக்கியில் தரையிறங்க முற்பட்ட விமானம் விபத்து\nதுருக்கியின் ட்ரப்சோன் (Trabzon) விமான நிலைய ஓடுபாதையில் தரையிறங்க முற்பட்ட விமானமொன்று ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றதா...\nபிறந்த நாளுக்காகக் காத்திருந்த காலன்\nதனது பிறந்த தினத்தன்று குன்றின் மேல் ஏறி நின்று புகைப்படத்துக்குக் காட்சி தந்தவர், எதிர்பாராத விதமாக 150 அடி பள்ளத்தில்...\nசீனாவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியின் மீது மார்ச் மாதம் மோதும் அ­பாயம்.\nசீன செய்­ம­தி­யொன்று கட்­டுப்­பாட்டை இழந்து எதிர்­வரும் மார்ச் மாதம் பூமியின் மீது மோதக்­கூ­டிய வாய்ப்­புள்­ள­தா­கவும் இ...\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nஎதிர்கால சந்ததியினரை பாதுகாக்க சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி\n\"பணிப்பகிஷ்கரிப்பு குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/14031", "date_download": "2018-06-19T02:48:19Z", "digest": "sha1:P6IKWVHQ3KU2HJVLQ3L7PPXYJNSWHUFI", "length": 7942, "nlines": 122, "source_domain": "adiraipirai.in", "title": "சென்னை சூப்பர் கிங்ஸ்-பெயர் மாறுகிறது - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ்-பெயர் மாறுகிறது\n2013–ம் ஆண்டு ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நடந்த சூதாட்டம் குறித்து விசாரித்த லோதா கமிட்டி சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதித்தது.\nலோதா கம��ட்டி அளித்த தீர்ப்பு குறித்து ஆராய மற்றும் செயல்படுத்துவது பற்றி ராஜீவ்சுக்லா தலைமையில் 6 பேர் குழுவை ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு நியமித்தது. இந்த குழுவினர் நேற்று கொல்கத்தாவில் கூடி ஆலோசனை நடத்தினர்.\nஇதில் எடுக்கப்பட்ட முடிவுகளை இக்குழுவினர் கிரிக்கெட் வாரியத்திடம் அளித்துள்ளனர். அதில் இரண்டு பரிந்துரைகளை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nசென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக இரண்டு புதிய அணிகளை 2 ஆண்டுகளுக்கு மட்டும் விளையாட வைக்க வேண்டும். இரண்டு ஆண்டுக்கு பிறகு (2018–ல்) சென்னை, ராஜஸ்தான் அணிகளையும் சேர்த்து 10 அணிகளாக விளையாடலாம் என்று தெரிவித்து உள்ளது.\nஇந்த நிலையில் 6 பேர் கொண்ட குழுவினர் அளித்த பரிந்துரைகள், மற்றும் லோதா கமிட்டி குழு தீர்ப்பு முடிவு எடுக்க இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கூட்டம் இன்று நடக்கிறது.\nராஜீவ் சுக்லா குழு அளித்த பரிந்துரைகள் ஏற்று கொள்ளப்படலாம் என்று தெரிகிறது. மேலும் சென்னை, ராஜஸ்தான் அணிகளின் பெயரை மட்டும் மாற்றிவிட்டு வீரர்களை அப்படியே வைத்து விளையாட வைக்க ஆலோசிக்க இருப்பதாக தெரிகிறது. அப்படி முடிவு எடுக்கப்பட்டால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பெயர் மாறும்.\nஇக்கூட்டத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் மற்றும் போட்டி அட்டவணை குறித்தும் முடிவு செய்யப்படுகிறது.\nஆப்பிள் ஐ போன் 6S, ஐ போன் 6S PLUS போன்கள் செப்டம்பர் 9ல் அறிமுகம்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/22050", "date_download": "2018-06-19T02:48:08Z", "digest": "sha1:CEWZA2DJA2QRAVJUOI4TV5ZWPGPAI5OE", "length": 6359, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் நடைபெற்ற TNTJ 2வது கிளையின் ஆலோசனைக் கூட்டம்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் நடைபெற்ற TNTJ 2வது கிளையின் ஆலோசனைக் கூட்டம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை 2 ஆலோசனை கூட்டம் இன்று அல்-ஹிக்மா இஸ்லாமிய கல்லூரியில் மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை துனை தலைவர் தீனுல் ஹக் தலைமையில் தாயி பயிற்சி மாணவர் முகம்மதுவின் பயானுடன் துவங்கியது அதனை தொடர்ந்து மாநில பேச்சாளர் அஸ்ரப்தீன் பிர்தவ்ஸி அழைப்பு பணியால் ஏற்படும் நன்மைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார் பிறகு கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n17-3-2016 வியாழக்கிழமை மாலை 6.30 மாநில தணிக்கை குழு தலைவர் M S செய்யது இப்ராகிமை வைத்து அயிஷா மகளீர் அரங்கில் பொய்யான ஆண்மிகமும் போலி ஷேகுமார்கள் என்ற தலைப்பில் சிறப்பாக கூட்டம் நடத்துவது\nஇந்த கருத்தரங்கத்தை ஆட்டோ மற்றும் பிட்நோட்டீஸ் மூலமாக மக்களிடம் விளம்பரம் செய்வது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன\nஅதிரையில் இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்\nஅதிரை அருகே பறக்கும் படையினர் வாகன சோதனை\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/xiaomi-sells-25-million-smartphones-india-3-years-015181.html", "date_download": "2018-06-19T03:09:26Z", "digest": "sha1:7Y6HNDBQ7HQW4BDMCSLLZ4ZW43C4QF3T", "length": 10709, "nlines": 132, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi sells 25 million smartphones in India in 3 years - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nமூன்று வருடங்களில் 25 மில்லியன் ஸ்மார்ட்போன்கள்: சியாமியின் விற்பனையில் சாதனை\nமூன்று வருடங்களில் 25 மில்லியன் ஸ்மார்ட்போன்கள்: சியாமியின் விற்பனையில் சாதனை\nதண்டவாள விரிசல்களை கண்டறியும் ரோபோட் - மெட்ராஸ் ஐஐடி-க்கு சல்யூட்\nஆப்பிள் நிறுவனத்தை விட இருமடங்காக வளர்ச்சி பெற்று வரும் சியோமி\nமீ புட்பால் கார்னிவெல் 2018 : ரெட்மீ நோட்5, மீ பேண்டு2 மற்றும் பல அசத்தல் பரிசுகள்.\n20எம்பி செல்பீ கேமராவுடன் களமிறங்கும் சியோமி மி ஏ2.\nஇந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வணிகத்தை கொண்டுள்ள சீன நிறுவனத்தின் சியாமி தங்களது தயாரிப்புகளை சரியான விலையில் அதே நேரத்தில் அதிநவீன அம்சங்களையும் கொண்டுள்ளது. ரூ.10000 விலையில் கிடைக்கும் ரெட்மி 4 மற்றும் ரெட்மி 4எஸ் ஆகிய மாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும்\nஇந்த நிலையில் தற்போது சியாமி நிறுவனம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் 3 வருடங்களில் 25 மில்லியன் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் குறைந்த விலையில் நிறைந்த டெக்னாலஜி கொண்ட ஸ்மார்ட்போன்கள் என்ற பெயரை பெற்றதால் தான் என்பது குறிப்பிடத்தக்கது\nகடந்த மூன்று வருடங்களில் சியாமி நிறுவனத்தின் தயாரிப்புகள் ஒவ்வொரு நாளும் 22000 வரை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விற்பனை வேகம் ஒரு நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு உதாரணம் ஆகும்.\nஅல்காடெல் ஏ7 எக்ஸ்எல், ஏ7, ஐடால் 5எஸ் மற்றும் ஐடால் 5 (விலை, அம்சங்கள்).\nமிக அதிகமான ஸ்மார்ட்போன்கள் குறைந்த காலத்தில் இந்தியாவில் விற்பனை செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.\nகடந்த 2014ஆம் ஆண்டு சியாமி இந்தியாவில் அறிமுகமானபோது முதல் ஆறு மாதங்களில் 5 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சாதனை படைத்தது. குறிப்பாக சியாமி ரெட்மி நோட் 4 மாடலின் விற்பனை வரலாற்று சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போதும் சியாமியின் மூன்று தயாரிப்புகளான ரெட்மி 4ஏ, ரெட்மி நோட் 4 மற்றும் ரெட்மி 4 ஆகிய மாடல்கள் ரூ.10000 விலைக்கு கீழ் விற்பனை செய்யப்பட்டு வருவதால் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது.\nமேலும் சியாமி நிறுவனம் தனது விற்பனையின் சதவிகிதத்தை உயர்த்த புதியதாக ரெட்மி 4ஏ என்ற மாட்லை 3GB மற்றும் 32 ஸ்டோரேஜுடன் ரூ.6999 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது.\nமேலும் தனக்கு கிடைத்த வரவேற்பை பயன்படுத்தி இந்த நிறுவனம் செப்டம்பர் 5ஆம் தேதி புதிய மாடல் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த மாடலின் பெயர் அறிவிக்கப்படவில்லை என்றாலும் இதுவொரு டூயல் கேமிரா ஸ்மார்ட்போன் என்பது மட்டும் உண்மை\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nரயில்களில் உணவ��� தயாராவதை லைவ் ஸ்ட்ரீமிங்கில் பார்க்கலாம்: ஐஆர்சிடிசி கலக்கல்.\nநாள் ஒன்றிற்கு 3ஜிபி.. 3ஜிபி.. கூவி விற்கும் டெலிகாம் நிறுவனங்கள்; என்னென்ன விலை.\nஇனி உங்களுக்கு விருப்பமான செய்திகளை ட்விட்டரில் பார்க்கலாம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/213670-5-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%80%E0%AE%AE%E0%AF%8D/?tab=comments", "date_download": "2018-06-19T02:39:42Z", "digest": "sha1:ZNSWU4DGCC3D5SCNCPWNC2E7FFU2GUXZ", "length": 5775, "nlines": 182, "source_domain": "www.yarl.com", "title": "5 நிமிஷத்தில் ஐஸ்கிறீம். - நாவூற வாயூற - கருத்துக்களம்", "raw_content": "\nஐஸ்கட்டிக்கை வைச்சு குளிரக்குளிர குலுக்கிற நேரம் கடையிலை 50 சதத்தை குடுத்து ஒரு ஐஸ்சை வாங்கி அலுப்பில்லாமல் குடிக்கலாம்\nஐஸ்கட்டிக்கை வைச்சு குளிரக்குளிர குலுக்கிற நேரம் கடையிலை 50 சதத்தை குடுத்து ஒரு ஐஸ்சை வாங்கி அலுப்பில்லாமல் குடிக்கலாம்\nதன்ர கையால செய்து ருசிப்பதற்கு வேறு ருசிதானே\n1 hour ago, தனிக்காட்டு ராஜா said:\nதன்ர கையால செய்து ருசிப்பதற்கு வேறு ருசிதானே\nஅப்ப ஆம்பிளையளும் தங்கடை செல்லக்கையாலை சமைச்சு சாப்பிட்டால் நல்லாயிருக்கும் எண்டு சொல்ல வாறீங்....\nஅப்ப ஆம்பிளையளும் தங்கடை செல்லக்கையாலை சமைச்சு சாப்பிட்டால் நல்லாயிருக்கும் எண்டு சொல்ல வாறீங்....\nபல உணவகங்களில் நம்ம ஆண் சிங்கங்கள் தான் சமையல்காரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00614.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kolipaiyan.blogspot.com/2012/01/must-read.html", "date_download": "2018-06-19T02:30:35Z", "digest": "sha1:4Q5IESG7UR345H7REL7HK5H5E624NO62", "length": 13846, "nlines": 159, "source_domain": "kolipaiyan.blogspot.com", "title": "ஆரோக்கியமாக வாழ சில டிப்ஸ்! (must read) | கோழிபையன்", "raw_content": "\nநான் கண்டதும் ரசித்ததும் படித்ததும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.\nஆரோக்கியமாக வாழ சில டிப்ஸ்\nஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ சில எளிய டிப்ஸ்\nதூதுவளை, ஆடாதோடா, சங்கன் இலை, கண்டங்கத்தரி இலை, சுக்கு, மிளகு, திப்பிலி சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட இறைப்பு சளிகட்டு நீங்கும்.\n1. ஒரு கரண்டியில் நெருப்புத் துண்டுகளை எடுத்து அதன் மீது சிறிது சாம்பிராணி, மஞ்சள் தூள் ஆகியவைகளை போட்டு புகை வரவழைத்து, அந்தப்புகையை மூக்கினால் உள்ளிழுத்தால் சளித்தொல்லை நீங்கும்.\n2. மாதுளம் பழச்சாறு, எலுமிச்சை சாறு கலந்து குடித்து வந��தால் சளி தொல்லை குணமாகும்.\n3. தூதுவளை செடியில் ரசம் வைத்து, சாப்பிட குணமாகும்.\n4. அருகம்புல் சாறு பருகிவர சளித்தொல்லை நீங்கும். (2) காய்ச்சிய பாலில் சிறிதளவு மஞ்சள் தூளைப் போட்டுக் கலக்கினால் நெஞ்சுச் சளி அகலும்.\nசுண்டைக்காயை வத்தல் செய்து மைய அரைத்து உருண்டையாக எடுத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பூரணகுணம் கிடைக்கும்.\nசளி, இருமல், இளைப்பு நோய்கள் வராமல் தடுக்க:\nநத்தை சூரி விதைகளை வறுத்து பொடியாக்கி சம அளவு கல்கண்டு அல்லது பனங்கல் கண்டு சேர்த்து 5 கிராம் வீதம் காலை மாலை சாப்பிட, சளி இருமல் வராமல் தடுக்கலாம்.\nஏலப்பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட மார்புச்சளி குணமாகும்.\nகடுக்காய் பவுடர், நெல்லிக்காய் பொடி சேர்த்து தேனில் சாப்பிட சளி மூக்கடைப்பு குணமாகும்.\nமழைக்காலங்களில் வரும் சளி, இருமல் குணமாக:\nமுசுமுசுக்கை இலையை சாப்பிட்டு வர சளி, இருமல் வராமல் தடுக்க முடியும்.\nஜலதோஷம் காய்ச்சல், தலைவலிக்கு பனங்கிழங்கை அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி பனங்கல்கண்டு சேர்த்து சாப்பிட்டால் குணமாகும்.\nதூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் அல்லது பாலில் சாப்பிட தும்மல் நிற்கும்.\nஇருமல், சளியுடன் வரும் இரத்தத்தை நிறுத்த:ஆடாதோடா இலையை பொடி செய்து 5 கிராம் தேன் கலந்து சாப்பிட்டு வர 3 நாளில் குணமாகும்.\nமாதுளம்பழம் சாப்பிட ஜலதோஷம் குணமாகும்.\nஜலதோஷம் பிடிக்காமல் இருக்க :\nகாய்ச்சல்விட்டதும் முதலில் தலைக்கு நீர்விட்டுகொள்பவர்கள் ஓமத்தை அரைத்து தலைக்கு தேய்த்தால் ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கும்.\nஆரோக்கியமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள் \nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி\nநாமக்கல் + சேலம், தமிழ்நாடு, India\nஎங்கும் எதிலும் வாங்கியது வாங்குவது வாங்கபோவது முட்டையே இதற்கு மேலும் என்னை பற்றி தெரியவேண்டுமா \nஇந்த வாரம் புகழ் பெற்றவைகள்\nசமையல் குறிப்பு : முட்டை வட்டில் ஆப்பம்\nமுட்டையை கொண்டு மென்மையாகவும், வாய்க்கு ருசியாக ஒரு இனிப்பு அப்பம் முட்டை வட்டில் ஆப்பம் செய்வது எப்படி என்று தான் இன்றைய சமையல் குறிப்பில்...\nவலை விருந்து - ஹைக்கூ + படங்கள்\nகீழ்வரும் படங்களை சற்றே உற்று பாருங்கள். அதி��் பல தகவல்கள் நிறைதுள்ளன. இவை மிக சிறந்த விளம்பர படமாக தேர்வு செய்யப்பட்டவைகள். You are my bes...\nதயிரின் 20 மருத்துவ குணங்கள்\nநாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங்களின் தயிரும் ஒன்று. தயிரை ஆங்கிலத்தில் Yoghurt அல்லது (Yogurt) என்று அழைக்கப் படுகிறது. ...\nசீரகத்தின் 15 மருத்துவ குணங்கள்\nநாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா சீரகம் ஒரு மருத்துவ ...\nசனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க\nஇன்று சனிப்பெயர்ச்சி. இந்நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே அருளியிருக்கிறார்...\nபொங்கல் திருநாளையொட்டி அஜீத்தின் \"வீரம்\", விஜய்யின் \"ஜில்லா\" படங்கள் வெளிவந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ப...\n'நண்டு' பட பாடல்களை அடிக்கடி கேட்பதுண்டு. ஆனால் படத்தை பார்த்ததில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் படத்தை பார்க்க நேர்ந்தது. ...\nஎனக்கு பிடித்த கமல் பாடிய 10 பாடல்கள்.\nதமிழ் படத்துல சொந்த குரலில் பேசி நடிப்பதே சற்று கடினமான விஷயமா இருக்கு. இந்த நிலையில், ஹீரோவே சொந்த குரலில் பாடினால் எப்படி இருக்கும் \nதமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் : மேல்நாட்டு \"ஜேம்ஸ்பாண்ட் 007\" பாணி படங்களில் சிறப்பாக நடித்ததால், \"தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட்&q...\nஎம்.ஆர்.ராதா - வாழ்க்கை வரலாறு \nநாடக உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியவர் எம்.ஆர்.ராதா . சினிமாவில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடி...\nமாயனின் லீலையில் மயங்குது உலகம் - இளையராஜா\nஇன்டர்வியூ போகும் முன் இத படிக்க ஒரு முறை\nஆணிவேர் - ஒரு பக்கக் கதை\nஜில்லுனு ஒரு பொங்கல் வாழ்த்துக்கள்\nமெரினா - சூப்பர் ஹிட் பாடல்கள்\n27 பெண்கள் செய்த ஒரு கின்னஸ் சாதனை\nநாணயம் - ஒரு பக்கக் கதை\nஆரோக்கியமாக வாழ சில டிப்ஸ்\n2011 ஆண்டின் 'ஹாட்டஸ்ட்' அழகி\nபதிவினை இமெயிலில் பெற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakanavugal.blogspot.com/2010/03/blog-post_08.html", "date_download": "2018-06-19T02:56:00Z", "digest": "sha1:C7Z5YBFZHEZX5VAZ26V25JNTMG3Y3T7J", "length": 3659, "nlines": 80, "source_domain": "manakanavugal.blogspot.com", "title": "மனக்கனவுகள்: என்ன சொல்லி அழைப்பது?", "raw_content": "\n\"இன்றைய சமுதாயத்தின் தியாகம் நாளைய சமுதாயத்தின் வளர்ச்சி\"\nஎதிரே வந்தவர் - பார்வைக் குறைபாடு உள்ளவர்.\nநல்லா சொன்னீங்க ... நன்றி\nஇதைத்தான் ‘கண்ணிருந்தும் குருடராய்’ என்கிறார்களோ\nஎன்னசொல்வது கண்ணிரண்டு என்பதற்கு பதில் புன்னிரண்டு என்று கூறலாமாபுன்னு என்று கூறும் ஒருபாடல் ஓன்று உண்டு எனக்கு ஞாபம் சதி செயிகிறது கவிதை சிறிது என்றாலும் கருத்து பெரிது வாழ்க வளமுடன் subburajpiramu@gmail.com\nபார்வை அமையப்பெற்ற முண்டம் என அழைப்பதில் தவறில்லை.\nஇயன்றவரையில்.... இனியவளாய்.... இயல்பானவளாய்... இதயசுத்தியுடன்... குருவருளை நாடி... வாழ்கிறவள்... தொடர்புக்கு :- siththarkal@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=4f394eded5b2524c542e3b226331f2d8", "date_download": "2018-06-19T03:17:15Z", "digest": "sha1:USLBP4MZRODONLYILHBSTQJBZXYC43XF", "length": 41043, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுத���மோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்��வை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2015/12/", "date_download": "2018-06-19T02:36:32Z", "digest": "sha1:ZAXKEKRQXKUBTQL42XIDU5CTEYTGLULT", "length": 12704, "nlines": 210, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: December 2015", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nலண்டனில் கார்ள் மாக்ஸ்,,,,,விவரணம் தமிழில்-வீடியோ\nபொன்மனி-உலக தரத்தில் அமைந்த இலங்கை தமிழ் திரைபடம்(FULL) -வீடியோ\nபோராடினோம் என் தோழா ,,,வாழ்வில்லையே ரொம்ப நாளா-வீடியோ\nநீயா நானா நிகழ்ச்சியை ..இப்படி கலாய்ச்சிருக்காங்கள்-வீடியோ\n என்ற பதிவை பார்க்க இங்கு அழுத்தி பாருங்கள்\nMGR யை நான் ஏன் சுட்டேன்- எம். ஆர் . ராதா-வீடியோ\nசிவாஜி கணேசனின் அரிய புகைபடங்களும் மற்றும் அரிய ஓலி குறிப்புகளும்-வீடியோ\nசிம்புவின் பாட்டுக்கு பாட்டு ...பாடுபவர் மலேசியாவில் இருந்தாம்-வீடியோ\nஇலங்கை தமிழ் திரைபடங்கள் பற்றிய அரிதான விவரண தொகுப்பு -வீடியோ\nவிபி கணேசன் ஒரு காலத்தில் இருந்த மலையக தொழில்சங்கத்தின் தலைவரோ உபதலைவர் ,,எம்ஜீஆர் பாணியில் புதிய காற்று நான் உங்கள் தோழன் , நாடு போற்ற வாழ்க போன்ற படங்களை எடுத்து இலங்கையில் ஒரளவு வெற்றியடைய செய்தார் ..இவர் இப்ப இருக்கும் மலையக தமிழ் அரசியல்வாதி மனோ கணேசனின் தந்தையாவார்\nஅப்துல் ஹமீட்- இலங்கை பொப் இசை பாடல்கள் உருவாகியது எப்படி-வீடியோ\nகமலுக்கு ஓ,பி பதில் சொன்னாரு ,இது TRAFFIC ,ராமசாமியின் ஆவேசம் ..-வீடியோ ..\nஇது மனிதர்கள் உருவாக்கிய அனர்த்தம் - சென்னை 2005 Vs 2015-வீடியோ\nஅவசர தேவைக்கு ..மொபெல் எளியமுறையில் சார்ஜ் செய்வது எப்படி\nஹாட்லி கல்லூரி பழைய மாணவன்-ஜெர்மனியில் மந்திரியானார்-வீடியோ\nலண்டனில் 60+ தமிழ் ஜோடியின் அபார மேடை திரைபட நடனம்-வீடியோ\nஅண்மையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நடனம் இடம் பெற்றது .யாழ் கரவெட்டி ஞானசாரியார் கல்லூரி லண்டன் பழைய மாணவர் சங்கத்தினரால் ...\nஹாட்லி கல்லூரி லண்டன் கிள���யினர் (24.04.10) நடத்திய கலை விழாவில்-வீடியோ\nஹாட்லி கல்லூரியின் லண்டன் கிளையினரின் புதிய நிர்வாகத்தினர் புதிய உத்வேகத்துடன் கல்லூரிக்கு நிதி சேகரிப்பதற்க்கான ஒரு நிகழ்வாக 24.04....\n.இலங்கையின் வில்லிசை சக்கரவர்த்தி சின்னமணி அவர்களின் வில்லிசை-வீடியோ\nவில்லிசை கலைஞர் சின்னமணி அவர்களுக்கு அஞ்சலிகள் இவரது வில்லிசையை பார்க்கும் பார்வையாளர்கள் ...அவர் வில்லிசையில் கதை சொல்லு...\n1979 ஆண்டு வெளிவந்த சிங்கள-தமிழ் திரைபட பாடல்-வீடியோ\nஇந்த வீடியோவில் வரும் பாடல் சருங்கல -காற்றாடி என்ற சிங்கள தமிழ் திரைபடத்தில் வருகிறது.இத்திரைபடம் 1979 ஆண்டு வெளியானது .77 ஆண்டு நடைபெற்ற...\n...நடு ரோட்டில் பொலிஸ் அதிகாரியை துவம்ச செய்த காட்சி-வீடியோ\n70களில் வடமராட்சியில் படிப்பித்த டியூசன் ஆசிரியர்கள்-புகைப்படங்கள்\nஇவர் யாழ் வடமராட்சியிலுள்ள தனியார் யூட்டரிகளில் படிப்பித்த பிரபலமான பெளதிக ஆசிரியர் .இவரின் பெயர் சுருக்கமாக RP என்று கூறுவார்கள்.முழு பெ...\nஇயற்கையை அழித்த மனிதனுக்கு ..வேற்று கிரகவாசிகள் தண்டனை -வீடியோ\n1940 ஆண்டு இலங்கை தமிழ் பத்திரிகையின் சில மாதிரி வடிவங்கள் -வீடியோ\nலண்டனில் கார்ள் மாக்ஸ்,,,,,விவரணம் தமிழில்-வீடியோ\nபொன்மனி-உலக தரத்தில் அமைந்த இலங்கை தமிழ் திரைபடம்(...\nபோராடினோம் என் தோழா ,,,வாழ்வில்லையே ரொம்ப நாளா-வீ...\nநீயா நானா நிகழ்ச்சியை ..இப்படி கலாய்ச்சிருக்காங்கள...\nMGR யை நான் ஏன் சுட்டேன்- எம். ஆர் . ராதா-வீடியோ...\nசிவாஜி கணேசனின் அரிய புகைபடங்களும் மற்றும் அரிய ஓல...\nசிம்புவின் பாட்டுக்கு பாட்டு ...பாடுபவர் மலேசியாவி...\nஇலங்கை தமிழ் திரைபடங்கள் பற்றிய அரிதான விவரண தொகு...\nஅப்துல் ஹமீட்- இலங்கை பொப் இசை பாடல்கள் உருவாகியது...\nகமலுக்கு ஓ,பி பதில் சொன்னாரு ,இது TRAFFIC ,ராமசாமி...\nஇது மனிதர்கள் உருவாக்கிய அனர்த்தம் - சென்னை 2005 V...\nஅவசர தேவைக்கு ..மொபெல் எளியமுறையில் சார்ஜ் செய்வது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/ta-news-highlight?page=5", "date_download": "2018-06-19T02:40:15Z", "digest": "sha1:4V77YSUQG3FBV4XDBIGVLH5VL3H5ILNQ", "length": 12167, "nlines": 135, "source_domain": "www.army.lk", "title": "செய்தி சிறப்பம்சங்கள் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையக��் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nஇந்தியா இராணுவ பிரதானி இலங்கை இராணுவ எகடமிக்கு விஜயம்\nஇலங்கைக்கான உத்தியோகபூர்வமான விஜயத்தை மேற்கொண்ட இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் (16) ஆம் திகதி காலை தியதலாவையில் அமைந்துள்ள இராணுவ எகடமிக்கு விஜயத்தை மேற்கொண்டார்.\nஇந்திய இராணுவ பிரதானி தளதா மாளிகைக்கு விஜயம்\nஇலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட இந்திய இராணுவ பிரதானியான ஜெனரல் பிபின் ராவ்ட் கண்டியில் அமைந்துள்ள ஶ்ரீ தளதா மாளிகைக்கு (15) ஆம் திகதி பகல் வருகை தந்தார். இவரை மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருக்மள்....\nஇந்திய இராணுவ பிரதானி இலங்கை இராணுவ தளபதியை சந்திப்பு\nஇலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ பிரதானியான ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் இலங்கை இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக.....\nஇந்தியா இராணுவ தளபதி பிரதமரைச் சந்திப்பு\nஇலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் பிபின் ராவ்ட் அவர்கள் இலங்கைக்கான மேன்மை தங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களை அவரது கொழும்பில் அமைந்துள்ள அலரி.....\nசிறு குழந்தைகளை இதய நோயிலிருந்து காப்பதற்காக இராணுவத்தினரின் பங்களிப்பு\nஇதய நோயில் பாதிக்கப்பட்ட சிறு குழந்தைகளுக்காக அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட ‘Little Hearts’ – குழந்தைகளின் இதயம் எனும் நிதி திரட்டும் திட்டத்திற்கு இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களின்.....\nஐந்து இராணுவ ஆணைச்சீட்டு உத்தியோகத்தர்கள் பங்களாதேஷ் ஊடாடும் அமர்வுகளுக்கு செல்கை\nஇலங்கை இராணுவம் மற்றும் பங்களாதேஷ் இராணுவ கொமிஷன் அற்ற உத்தியோகத்தர்களுக்கு இடையே பணிபுரியும் உறவுகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் இராணுவ ஆணைச்சீட்டு.....\nகிளிநொச்சி சிவில் மக்களுக்கு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மரக் கன்றுகள்\nகிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 57 ஆவது படைப்பரிவின் 7ஆவத��� இராணுவ காலாட் படையணியின் படையினரால் கிளிநொச்சி மாவட்ட திருவையாறு மற்றும் ஜயந்திநகர் போன்ற....\nஇலங்கை இராணுவ தளபதி பாகிஸ்தான் ஜனாதிபதிக்கு மரியாதை\nபாக்கிஸ்தானுக்கு சமீபத்தில் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் பாக்கிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வாவின் அழைப்பின் பேரில்.....\nபோலந்து பாதுகாப்பு ஆலோசகர் இராணுவ தளபதியை சந்திப்பு\nஇலங்கை இந்தியாவிற்கான போலந்து தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் ஸ்லோவாமி கோல்ட்ன் (9) ஆம் திகதி புதன் கிழமை இராணுவ தலைமையகத்தில் இராணுவ தளபதி லெப்டின ன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கா அவர்களை சந்தித்தார்.\nஇஸ்லாம் ஆன்மீக அமைப்பினால் அவயங்களை இழந்த முப்படை வீரர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் சக்கர நாற்காலிகள் நன்கொடை\nஅனைத்து இனங்களுக்குகிடையில் ஒற்றுமையை மேம்படுத்தும் நிமித்தம் சமுதாயத்தின் கவனம் மற்றும் ஒற்றுமை தேவை என்பதை கருத்தில் கொண்டு முப்படை வீரர்கள் மற்றும்...\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/05/blog-post_71.html", "date_download": "2018-06-19T02:24:27Z", "digest": "sha1:5SEONQRZESAXBL25TSKFSVFNO5KQVN44", "length": 38272, "nlines": 131, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிலாவத்துறை கடற்படையினர்களின், முகாம் அகற்றும் பணி ஆரம்பம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிலாவத்துறை கடற்படையினர்களின், முகாம் அகற்றும் பணி ஆரம்பம்\nசிலாவத்துறை கடற்படை முகாமை அகற்றும் முதற்கட்ட நடவடிக்கையாக, இன்று (04) வியாழக்கிழமை அதன் பாதுகாப்பு எல்லைகளை சுருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 60 ஏக்கர் பரப்பளவில் கடற்படை முகாமை சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலிகள் அகற்றப்பட்டு, பாதுகாப்பு எல்லைப்பரப்பு குறைக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்த முயற்சியின் பலனாகவே இந்த கடற்டை முகாமை அகற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்‌றது. அதேவேளை, குறித்த முகாமை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பல தடவைகள் குரல்கொடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.\nசிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டதன் மூலம் முசலி பிரதேச சபைக்குட்பட்ட மக்களின் காணிகள் பல சுவீகரிப்பட்டன. இந்தக் காணிகளை விடுவிக்கும் நோக்கில்‌, அங்கு அமைக்கப்பட்டுள்ள கடற்படை முகாமை அகற்றுமாறுகோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்தில் தொடர்ச்சியாக குரல்கொடுத்த வந்தது.\nகுறி்த்த கடற்படை முகாமை அகற்றுமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் பல தடவைகள் பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார். இறுதியாக அமைச்சரின் வேண்கோளுக்கிணங்க தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் கடந்த ஏப்ரல் 05ஆம் திகதி பிரதமரிடம் வாய்மூல கேள்வியெழுப்பியிருந்தார்.\nஇதற்கு பதிலளித்த பிரதமர், சிலாவத்துறை கடற்படை முகாம் அகற்றல் தொடர்பில் தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வொன்றை பெற்றுத்தருவதாக கூறியிருந்தார்.\nஇதற்கிணங்க, சல்மான் எம்.பி. மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக் ஆகியோர் சிலாவத்துறைக்கு விஜயம் செய்து, கடற்படை முகாமினால் ஆக்கிரமிக்கப்பட்டள்ள காணிகளின் விபரங்களை திரட்டுவதற்காக குழுவொன்றை அமைத்திருந்தனர்.\nஇந்தக் குழுவினால் திரட்டப்பட்ட ஆவணங்கள், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அண்மையில் வில்பத்து பிரதேசத்துக்கு சென்றபோது முசலி பள்ளிவாசலில் வைத்து கையளிக்கப்பட்டது.\nஇந்த ஆவணங்களை அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியிடம் கையளித்து இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். உடனே, கடற்படை தளபதியை தொடர்புகொண்ட ஜனாதிபதி, குறித்த சிலாவத்துறை கடற்டை முகாமை அகற்றுவதற்கான நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு கோரியிருந்தார்.\nஇதன் முதற்கட்டமாக இன்று வியாழக்கிழமை, 60 ஏக்கர் காணியில் அமைக்கப்பட்டுள்ள சிலாவத்துறை கடற்படை பாதுகாப்பு முகாமின் எல்லைகளை சுருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்‌பிரகாரம் பாதுகாப்பு எல்லையின் நடப்பட்ட தூண்கள் கழற்றப்பட்டு பாதுகாப்பு எல்லைப் பிரதேசம் சுருக்கப்பட்டுள்ளது.\nபலகத்துறையில் பிறை, தெ��்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆதா­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்த���க்கொள்வோம். ஆனால...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/12/22/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-06-19T02:48:52Z", "digest": "sha1:UO4I5Z6KAYDRLTN6Q2IOOGWSZ7GPK32B", "length": 9209, "nlines": 76, "source_domain": "www.tnainfo.com", "title": "முற்றவெளியில் விகாரை அமைக்கப்பட்டால் சகித்துக்கொள்ளமாட்டோம்: எச்சரிக்கும் சிவாஜிலிங்கம் | tnainfo.com", "raw_content": "\nHome News முற்றவெளியில் விகாரை அமைக்கப்பட்டால் சகித்துக்கொள்ளமாட்டோம்: எச்சரிக்கும் சிவாஜிலிங்கம்\nமுற்றவெளியில் விகாரை அமைக்கப்பட்டால் சகித்துக்கொள்ளமாட்டோம்: எச்சரிக்கும் சிவாஜிலிங்கம்\nஆரியகுளம் நாகவிகாரை விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்வதை தொடர்ந்து முற்றவெளி மைதானத்தில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கப்பட்டால் அதனை நாங்கள் கடுமையாக எதிர்ப்போம் என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.\nயாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு க���ுத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,\nவிகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்படுவதை நாங்கள் சகித்துக்கொள்கின்றோம், ஆனால் இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டு முற்றவெளியில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கப்படுவதை நாங்கள் சகித்துக் கொள்ளமாட்டோம்.\nவிகாராதிபதியின் பூதவுடல் தகனம் செய்யப்படுவதை எதிர்த்து நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டபோது அங்கு வந்திருந்த பொலிஸார் விகாராதிபதியின் தகன கிரியை தடுத்தால் யாழ்ப்பாணத்தில் அமைதியின்மை உருவாகும் என கூறியிருக்கின்றார்களாம்.\nஇங்கே வந்து நிற்கும் பௌத்த இனவாதிகளை வைத்துக்கொண்டு அவர்கள் இந்த கருத்தை கூறியிருக்கலாம், ஆனால் நாங்கள் அடக்குமுறைகளுக்கு பயந்தவர்கள் கிடையாது.\nமுற்றவெளியில் பூதவுடல் தகனம் செய்யப்படுமிடத்தில் விகாரை அல்லது நினைவிடம் அமைக்கப்பட்டால் உண்மையான அமைதியின்மை உருவாகுவதை பார்க்க நேரிடும் என்பதை நாங்கள் அரசுக்கு கூற விரும்புகின்றோம்.\nஅதேபோல் இங்கே வந்திருக்கின்ற பௌத்த இனவாதிகள் இங்கு அமைதியின்மையை உருவாக்கினால் அதனை தமிழர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள் எனவும் யாரும் நினைக்கவேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postமத்திய அரசின் அமைச்சுப் பதவியில் யாரும் அமரவில்லை: மாவை Next Postஎதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வைத்தியசாலையில்\nஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருவது வேடிக்கையானது\nபனை,தென்னை வள கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் சி.சிறீதரன் எம்.பி\nவீதி புனரமைப்பு வேலைகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/2654", "date_download": "2018-06-19T02:34:32Z", "digest": "sha1:WOP7SVIR22YDV2R36KMO3KA46VWPP5RB", "length": 18882, "nlines": 110, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறுநீரக கற்கள் மீண்டும் வராமலிருக்க என்ன செய்வது? | Virakesari.lk", "raw_content": "\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nபெனல்டி கோல் மூலம் தென் கொரியாவை தனது ஆரம்பப் போட்டியில் வென்றது சுவீடன்\nகொழும்புத் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் குழாய் புனரமைப்பு பணிகள் விரைவில் பூர்த்தியடையும் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்.\nசிறுநீரக கற்கள் மீண்டும் வராமலிருக்க என்ன செய்வது\nசிறுநீரக கற்கள் மீண்டும் வராமலிருக்க என்ன செய்வது\nசிறுநீரகக் கல் முதல் முறை வந்தவர் களில் ஐம்பது சதவீதத்தினருக்கு மீண்டும் அக்கல் வர வாய்ப்புண்டு. இதனை தவிர்க்க முறையாக மருத்துவர்களின் ஆலோசனை யின்படி செயல்படுபவர்களுக்கு இவை வராமல் தடுக்கப்பட்டுவிடும். ஆனால் மருத்து வர்களின் ஆலோசனையையோ அல்லது அறிவுரையையோ அலட்சியப்படுத்தினால் அக்கல் மீண்டும் வரும். இரண்டாம் முறையும் சிறுநீரகத்தில் கற்கள் தோன்றியவர்களுக்கு மீண்டும் மீண்டும் அக்கல் பிரச்சினை வரு வதற்கு வாய்ப்புண்டு.\nஇத்தகைய பிரச்சினை வராமலிருக்க வேண்டும் என்றால், உங்களுக்கு சிறுநீரகக் க��் பிரச்சினை வந்தபோது, அதனை சத்திர சிகிச்சை மூலம் அகற்றியிருந்தாலோ அல்லது வேறு சிகிச்சையின் மூலமாக தானாகவே வெளியேறியிருந்தாலோ, அந்த கல்லை பரி சோதித்து, அதன் இரசாயனத்தன்மை மற்றும் அதன் இரசா யன கூட்டு எப்படிப் பட்டது என்பதை அறிய வேண்டியது அவசியம். இதை வைத்துதான் மீண்டும் எப்படிப்பட்ட சிறுநீரக கல் உரு வாகியிருக்கிறது அல்லது உருவாகும் என்பதை சொல்வார் கள். ஒரு சிலர் லேசர் சத்திர சிகிச்சை செய்து கல்லை அப்புறப்\nபடுத்தியிருப்பார்கள். அதனால் கல்லை சேகரித்து வைத்திருக்கமட்டார்கள்.\nஇவர்களும், சிறுநீரக கல்லை எடுத்து வைக்காதவர்களும் சிறுநீரக கல்லிற்கான சிறப்பு மருத்துவ நிபுணரை அணுகவேண்டும். அவர்கள், உங்கள் உடலில் சிறுநீரக கல்லை உண்டாக்கும் இரசயானங்களின் அளவு, இரத்த அளவு, சிறுநீரின் அமில மற்றும் காரத்தன்மை, 24 மணி நேர சிறுநீர் சோதனை, சிறுநீரில் வெளியேறும் இரசாயனங்களின் அளவு ஆகியவற்றை பரிசோதித்து, எந்த வகையினதான கல் உண்டாகக்கூடும் என்பதை கணித்து கூறுவார்.\nஅத்துடன் உங்களின் பணியிட சூழல், வேலையின் தன்மை, உணவுப் பழக்கங்கள், மருத்துவ வரலாறு, குடும்பத்தில் வேறு எவரேனுக்கேனும் சிறுநீரக கல் பாதிப்பு வந்திருக்கிறதா என்ற விசாரணை என சிலவற்றை கேட்டு அறிந்து கொண்டு, உங்களுடைய வாழ்க்கை நடைமுறையில் மேற்கொள்ளப்படவேண்டிய சில மாற்றங் களை குறித்து பரிந்துரைப்பார். இதனை பின்பற்றினால் சிறுநீரக கல் பிரச்சினை மீண்டும் வராது.\nவாழ்க்கை நடைமுறை மாற்றங்களில் தண்ணீர் அருந்தும் அளவு தான் முக்கிய மானது. நாளொன்றுக்கு இரண்டு லீற்றர் சிறுநீர் போகுமளவிற்கு தண்ணீரை அருந்த வேண்டும். ஏனைய திரவங்களை விட தண்ணீரே பாதுகாப்பானது, சிறந்தது. வெப்ப நாடான நம் நாட்டில் சுமார் நாளொன்றிற்கு மூன்று முதல் நான்கு லீற்றர் வரை தண்ணீர் பருகவேண்டும். இந்த தண்ணீரை நீங்கள் ஒரே தவணையில் குடித்துவிடக்கூடாது. இதனை நீங்கள் நாள் முழுவதும் பகிர்ந்து அருந்தவேண்டும். இப்படி அருந்தினால் தான் சிறுநீரில் கல்லை உண்டாக்கும் இரசா யனங்களின் அடர்த்தி குறைந்து, அவை கல்லாக மாறாமல் இருக்கும்.\nமுதல் முறையில் சிறுநீரக கல் பிரச் சினை ஏற்பட்டபோது, மருத்துவர்கள் அந்த கல் கல்சியம் கற்கள் என்று குறிப்பிட்டிருந்தால், கல்சியம் நிறைந்த உணவுப் பொருளான பால், பன்னீர் போன்ற பால் சார்ந்த பொருள்களை முற்றாக தவிர்க்கவேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போதைய ஆய்வுகளின் படி சிறுநீரகத்தில் கல்சியம் கற்கள் மீண்டும் வந்துவிட்டால் அதனை குறைப்பதற்கான நவீன சிகிச்சை கண்டறியப்பட்டுள்ளன. அதனால் மேற்கண்ட உணவுப் பொருள்களை தவிர்க்கவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கால்சியம் மாத்திரைகளை முற்றாகத் தவிர்க்கவேண்டும்.\nஅதே சமயத்தில் உணவில் உப்பின் அளவை குறைப்பது அவசியம். அத்துடன் விற்றமின் = D சத்துள்ள மாத்திரைகளையும், கால்சியம் உள்ள அல்சர் மாத்திரைகளையும் தவிர்க்கவேண்டும். உங்கள் சிறுநீர் அதிக அமிலத்தன்மை கொண்டதாகவோ அல்லது உங்களது சிறுநீரக கல்லில் யூரிக் ஆசிட் இருந்திருந்தாலோ அசைவ உணவு வகை களான கோழி, மீன், ஆடு ஆகியவற்றை தவிர்க்கவேண்டும்.\nவெகு சிலருக்கு அரிததாக சிஸ் டின் எனப் படும் அபூர்வ கற்கள் சிறுநீரகத்தில் இருந்து எடுத்திருப்பார்கள். இவர்கள் தினமும் ஒரு காலன் அளவிற்கு தண்ணீரை குடித்துக் கொண்டேயிருக்கவேண்டும்.\nஅப்போது தான் அந்த சிஸ் டின் என்ற இரசாயனம் சிறுநீரில் படியாமல் இருக்கும்.\nஅதே சமயத்தில் உங்களது முதல் முறை சிறுநீரக கல் பரிசோதனைக்கு பின், அவை கால்சியம் கற்கள் என்று உறுதிப் படுத்தப்பட்டிருந்தால், சொக்லேட், கோகோ கலந்த திண்பண்டங்கள், ராகி, பொப்கார்ன், சோயா, முட்டை மஞ்சள் கரு, இறால் மீன், ஆட்டு ஈரல், ஆட்டு மூளை, நாட்டுச் சர்க்கரை, அதிக உப்புள்ள உணவுகள், முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகளை தவிர்க்க வேண் டும்.\nவேறு சிலருக்கு முதல் முறை சிறுநீரக கல் பரிசோதனைக்கு பின், அவை ஆக்சலேட் கற்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தால், முருங்கைக் கீரை, பசலைக் கீரை, கரு வேப்பிலை சட்னி, பீட்ரூட், மரவள்ளி மற்றும் சர்க்கரை வள்ளி கிழங்குகள், வாழைப்பூ, பச்சை மிளகாய், பழங்கள், நெல்லிப்பழம், பலாப்பழம், மாம்பழம், மாட்டிறைச்சி, தேநீர், பீர் ஆகியவற்றை முற்றாக தவிர்க்கவேண்டும்.\nமேலும் சிலர் முதல் முறையாக சிறு நீரக கல்லால் பாதிக்கப்பட்டு, அவை பரி சோதனைக்கு பின் யூரிக் ஆசிட் கற்கள் என்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தால், பீன்ஸ், கருவாடு, இறைச்சி, மீன், கோழி, ஓட்ஸ் பட்டாணி ஆகியவற்றை முற்றாக தவிர்க்கவேண்டும்.\nஇத்தகைய உணவுப் பழக்கத்தை மேற்கொள்ளத் தொடங்கினால் இரண் டாவது முறையாகவோ அல்லது மீண்டும் மீண்டும் சிறுநீரக கல் சிக்கல் ஏற்படாது.\nசிறுநீரகக் கல் தண்ணீர் வாழ்க்கை கல்சியம் கற்கள் பால் பன்னீர் நவீன சிகிச்சை உணவுப் பொருள் மாத்திரை சொக்லேட் கோகோ ராகி பொப்கார்ன் சோயா முட்டை மஞ்சள் கரு இறால் மீன் ஆட்டு ஈரல் ஆட்டு மூளை நாட்டுச் சர்க்கரை அதிக உப்புள்ள உணவுகள் முந்திரி பாதாம்\nஇன்றைய திகதியில் கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் மற்றும் பணியாற்றும் இளம் பெண்கள் மத்தியில் சைஸ் ஜீரோ என்றும் பேலன்ஸ்ட் டயட் என்றும் ஒருவகையினதான உணவு பழக்கம் பிரபலமாகி வருகிறது.\n2018-06-12 20:48:57 ஓர்த்தோரெக்சியா நெர்வோஸா உணவு பழக்கம்\n‘மூல’நோயை கண்டறிய எளிய பரிசோதனை\nமூல நோயினை கண்டரிவதற்கு புதிய பரிசோதனை முறை கண்டறியப்பட்டுள்ளது\n2018-06-11 17:49:39 மூல நோய். பிராக்டோஸ்கோபி\nதற்போதைய சூழலில் பல இளைய தலைமுறையினர் வருவாய் ஈட்டுவதற்கு தான் முக்கியத்துவம் தருகிறார்கள்.\n2018-06-09 20:51:40 தூக்கம் சிகிச்சை சர்க்கரை\nமார்பகப் புற்றுநோயை கண்டறிய உதவும் நவீன கருவி\nநாற்பது வயதைக் கடந்த பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\n2018-06-08 15:20:13 மாதவிடாய் பெண் முப்பரிமாணம்\nமார்பக புற்றுநோயை கண்டறிய உதவும் நவீன கருவி\nபெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறித்த நிலையில் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை கண்டறிய நவீன பரிசோதனை கருவி அறிமுகமாகியிருக்கிறது.\n2018-06-08 09:36:57 பெண்கள் மார்பக புற்றுநோய் வைத்தியர்\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nஎதிர்கால சந்ததியினரை பாதுகாக்க சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி\n\"பணிப்பகிஷ்கரிப்பு குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/relious-news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-11-06-2018/", "date_download": "2018-06-19T02:47:41Z", "digest": "sha1:GWNNNE2LB6R54KY42RFNGAVVPW5D7Z5J", "length": 18482, "nlines": 195, "source_domain": "yarlosai.com", "title": "இன்றைய ராசி பலன் (11-06-2018) | yarlosai | Tamil Local News | Today News From Jaffna | Jaffna News | New Jaffna News | யாழ் செய்திகள் | யாழ்ப்பாணம் | News&Entertainment Network", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் ம���ட்பு\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஅதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய அம்சம் பெறும் ஜிமெயில் ஐஓஎஸ் ஆப்\nவிண்ணில் செலுத்தப்படும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல்\nபயனர்களிடம் மன்னிப்பு கேட்கும் ஃபேஸ்புக்\nஇந்த குட்டி சாதனம் இருந்தால் எதுவும் களவு போகாது\nஅசத்தல் அம்சங்களுடன் லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போன் வெளியானது\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nஇன்றைய ராசி பலன் (18-06-2018)\nஇன்றைய ராசி பலன் (17-06-2018)\nநோன்பின் மாண்புகள் – ஈகைத் திருநாள்\nஇன்றைய ராசி பலன் (16-06-2018)\nஇன்றைய ராசி பலன் (15-06-2018)\nஇன்றைய ராசி பலன் (14-06-2018)\nமதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா – வீடியோ பாருங்கள்\nரஜினி கதையில் நடிக்கும் விஜய்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nபழமையான வீட்டை சுற்றி வரும் ஓவியா…\nகடும் அப்செட்டில் சூப்பர் ஸ்டார்\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு (Photos)\nயாழ்ப்பாணத்தில் வாள்­வெட்­டு- பெண் உட்பட ஐவர் காயம்\nதென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nமதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\nவிளக்கெண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nமுதுகு தண்டுவடம் பாதிப்புகள் – சிகிச்சை முறைகள்\nஇறுதிசடங்கின் போது தாயின் சவப்பெட்டி விழுந்து நசுக்கியதில் மகன் மரணம்\nஇங்கிலாந்தில் 100 நோயாளிகளை கொன்ற பெண் டாக்டர்\nஅமெரிக்காவில் எல்லை தாண்டியவர்களின் காரை போலீஸ் சேஸ் செய்த போது விபத்து – 5 பேர் பலி\nஇன்றைய ராசி பலன் (11-06-2018)\nகுடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை இருக்கும். இல்லறம் சிறக்கும். பொருளாதார சூழ்நிலைகள் லாபகரமாக இருக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் நன்றாக இருக்கும். மேலதிகாரிகள் அனுசரணையாக இருப்பார்கள். தேக ஆரோக்யத்தில் கவனம் தேவை.\nசெய்யும் தொழிலில் சிறப்பான சூழ்நிலைகள் இருக்கும். மேலதிகாரிகள் பாராட்டும் வகையில் முன்னேற்றம் மிகுந்திருக்கும். பொருளாதார சூழ்நிலைகள் வரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். குடும்பத்தில் வாக்குவாதத்தை தவிர்ப்பது நலம். அனுசரித்துப் போனால�� நன்மை.\nபயணச் செலவினங்கள் உண்டு. பயணம் செல்லும் காரியம் அனுகூலம் தரும். ஆன்மிக சிந்தனைகள் உங்கள் சிரமங்களுக்கு பரிகாரமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. செய்யும் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முன்னெச்சரிக்கை அவசியம் தேவை.\nஇன்று உங்களுக்கு வழக்கு வியாஜ்ஜியங்களில் வெற்றி கிட்டும். ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும். உறவினர்களால் வீண்பிரச்னைகள் வரும். பொறுமையுடன் அணுகவும். செய்யும் தொழிலில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.\nஇன்று வீடு, மனை போன்ற விஷயங்கள் அனுகூலமாகும். இதுவரை உங்களுடன் பிணக்காக இருந்தவர்கள் பகை மறந்து நேசம் பாராட்டுவர். குடும்ப சூழல் மகிழ்ச்சிகரமாக இருக்கும். சிறுசிறு பிரச்னை வந்தாலும் சமாளிப்பீர்கள். தொழிலில் முன்னேற்றம் மிகுந்திருக்கும்.\nபொருளாதார சூழ்நிலைகள் சுபிட்சமாக இருக்கும். குடும்ப செலவினங்கள் கட்டுக்குள் இருக்கும். வீடு, மனை போன்ற விஷயங்கள் நீங்கள் எதிர்பார்க்கும் வகையில் லாபகரமாக இருக்கும். முக்கியமான ஒரு காரிய முயற்சி தடையாகும். கவனமாக இருக்கவும்.\nபணவரவுகள் உங்கள் பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. குடும்ப சூழ்நிலைகள் சுபிட்சமாக இருக்கும். சுகபோகங்கள் நிறைந்திருக்கும். உல்லாசப்பயணம் பொழுது போக்கு அம்சங்கள் மனமகிழ்ச்சி தரும். பயண சமயத்தில் கவனம் தேவை.\nமன மகிழ்ச்சி தரும் சூழ்நிலைகள் இன்று நிறைந்திருக்கும். சுபச்செலவினங்கள் உண்டு. பொருளாதார சூழ்நிலைகள் முன்னேற்றமாக இருக்கும். தொழில் ரீதியான எதிரிகள் தொல்லை, சிரமம் தரும். முன்னெச்சரிக்கையுடன் திட்டமிட்டு செயல்படுங்கள்.\nலாபகரமான விஷயங்கள் உங்கள் சிரமங்களை குறைக்கும். தெய்வபலம் – உங்களுக்கு துணை நிற்கும். ஆன்மிக ஈடுபாடு ஆறுதல் தரும். மனநிறைவான உணவு உறக்கம் இருக்கும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.\nவரவுக்கு ஏற்ற செலவுகள் இருக்கும். எதிர்பாராத செலவினங்கள் சிரமம் தரும். உங்களது விடாமுயற்சி, தன்னம்பிக்கை காரிய சாதனை, பொருளாதார முன்னேற்றம் தரும். கவலைகள் நீங்கும். நட்பு ரீதியான உதவி ஒத்தாசை கிடைக்கும்.\nநீங்கள் எதிர்பார்க்கும் விஷயம் சம்பந்தப்பட்ட நல்ல செய்தி வரும். நினைத்தது நடக்கும். கடன் பிரச்னைகள் குறையும். தொழில் ரீதியான சிறப்பு செயல்பாடு பலன் தரும். செல்வாக்கு உயரும். குடும்பத்தில் உங்கள் பணி பாராட்டு பெறும்.\nஇன்று சுப பலன்கள் மிகுந்திருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் வரும். தொழில் ரீதியான சூழ்நிலைகள் சுமுகமாக இருக்கும். எதிர்பாராத செலவுகள், வீண் விரயம், உங்கள் மனதை வருத்தும். திட்டமிடல் அவசியம் தேவை.\nPrevious மெலிதான கூந்தலை அடர்த்தியாகக் காட்ட என்ன பண்ணலாம்\nNext கிளிநொச்சி மாணவனின் உடலை கொண்டு செல்ல 30 ஆயிரம் ரூபா – உறவினர்கள் கவலை\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு (Photos)\nயாழ்ப்பாணத்தில் வாள்­வெட்­டு- பெண் உட்பட ஐவர் காயம்\nதென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nதென்மராட்சிப் பகுதியில் பாம்பு மற்றும் இனந்தெரியாத விஷக்கடிக்கு இலக்கான நிலையில் மூவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டுள்ளனர். …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு (Photos)\nயாழ்ப்பாணத்தில் வாள்­வெட்­டு- பெண் உட்பட ஐவர் காயம்\nதென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு (Photos)\nயாழ்ப்பாணத்தில் வாள்­வெட்­டு- பெண் உட்பட ஐவர் காயம்\nதென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nமதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00615.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2013/01/blog-post_13.html", "date_download": "2018-06-19T02:47:53Z", "digest": "sha1:BYWYDZWFQYGSTLRTT3OAUSYS673OZ3X6", "length": 6344, "nlines": 183, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: காதல் பாதை", "raw_content": "\nஞாயிறு, 13 ஜனவரி, 2013\nகவிஞா் கி. பாரதிதாசன் கி. பாரதிதாசன் ஞாயிறு, ஜனவரி 13, 2013\nபொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடி...\nமுரண் நலன் -------------------- முன்னுக்குப் பின் முரணும் நலன்தானே முன்னாலே சொன்னது உலகம் தட்டையென்று பின்னாலே வந்தது உலகம் உருண்ட...\nபழம் பெருமை ------------------------ எல்லா ஊர்களிலும் சில பழைய இடங்கள் இருக்கின்றன கோட்டை களாகவோ கோயில் களாகவோ அதைப் பார்ப்பதற்...\nபஞ்சாயத்துப் பள்ளிக்கூடம் ------------------------------------------- பஞ்சாயத்துப் பள்ளியிலே படிக்கப் போறோம் காசுபணம் கடன் வாங்கும் கஷ்டம் வ...\nஅழகான கோழி ---------------------------- அழுக்கில் புரண்டு வந்தாலும் அழகான கோழி தவுட்டுப் பானைக்குள் தவமிருந்து பொரிக்கும் போதும் கொ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/54968/cinema/Kollywood/struck-in--ocean-actor-fahadfazil-and-actress-namitha.htm", "date_download": "2018-06-19T03:08:54Z", "digest": "sha1:EP6KFOVEXUVD7FH2AO37NNJ45I2I6RSX", "length": 10174, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ராட்சத அலையில் சிக்கிய பஹத் பாசில்-நமீதா..! - struck in ocean actor fahadfazil and actress namitha", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஜூன் 21-ல் விஜய் தரும் பிறந்தநாள் ட்ரீட் | அருள்நிதியின் அடுத்த படம் | சுயநலத்தில் பொதுநலம் : கமல் | விக்னேஷ் சிவன் படத்தை தயாரிக்கும் நயன்தாரா | கொளஞ்சி படம் வெளிவராதது ஏன் | கொளஞ்சி படம் வெளிவராதது ஏன் | என் தந்தை அப்படி செய்யமாட்டார் : துல்கர் விளக்கம் | ஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி | ராசியான நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி | 50 திருநங்கைகளுடன் படம் பார்த்த ஜெயசூர்யா | ஹிந்தி படத்தில் கிரிக்கெட் வீரராக துல்கர் சல்மான் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nராட்சத அலையில் சிக்கிய பஹத் பாசில்-நமீதா..\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nமலையாள சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர் ரபி மெக்கார்டின் இயக்கும் புதிய படம் 'ரோல் மாடல்'. இந்தப்படத்தில் முதன்முதலாக பஹத் பாசில்-நமீதா பிரமோத் ஜோடி சேர்ந்துள்ளனர்.. இந்தப்படத்தில் நடிகை சீதா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்... ரபி மெக்கார்டின் படங்கள் என்றால் எப்போதும் மினிமம் கியாரண்டி வெற்றி என்பதாலும், தன்னை கமர்ஷியல் தளத்திற்குள் அழைத்துச்செல்லும் என்பதாலும் இந்தப்படத்தில் நடிக்க ஆர்வமுடன் ஒப்புக்கொண்டுள்ளார் பஹத் பாசில்.\nஇந்தப்படத்தில் நமீதா பிரமோத்துக்கு ஸ்கூபா டைவிங் பயிற்சியாளர் வேடம்.. இதில் பஹத் பாசிலுக்கு நமீதா பிரமோத் டைவிங் சொல்லித்தருவது போன்ற காட்சி சமீபத்தில் கோவாவில் படமாக்கப்பட்டது. இந்தக்காட்சியில் இருவரும் கடலில் இறங்கி நடித்துக்கொண்டிருந்தபோது ராட்சத அலை ஒன்று ஒன்று இவர்கள் இருவரையும் புரட்டி போட்டது.. அருகில் பாதுகாப்புக்கு நின்ற நீச்சல் வீரர்கள் அதையும் படத்தின் ஒரு காட்சி என்றே நினைத்தார்களாம்.. ஆனால் கொஞ்சம் தள்ளி கரையில் நின்றிருந்த படக்குழுவினர் சத்தம் போட்டதை கண்டதும் தான் உடனே பாய்ந்து சென்று இருவரையும் காப்பாற்றினார்களாம்.\nதோல்விப்பட இயக்குனருடன் மீண்டும் ... கேன்சருடன் போராடும் ஸ்வேதா மேனன்..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜாக்குலின் வீட்டை வடிவமைக்கும் ஷாருக்கான் மனைவி\nஹிந்தி படத்தில் கிரிக்கெட் வீரராக துல்கர் சல்மான்\nசாலையில் குப்பை வீசியவரை கண்டித்த அனுஷ்கா\nரன்வீர் சிங் - தீபிகா திருமணம் சுவிட்சர்லாந்திலா, இத்தாலியிலா\nராணுவ வீரர்கள், விவசாயிகள் குடும்பத்திற்கு அமிதாப்பச்சன் 2 கோடி உதவி\nமேலும் பிறமொழி செய்திகள் »\nஎன் தந்தை அப்படி செய்யமாட்டார் : துல்கர் விளக்கம்\nராசியான நடிகையான ஐஸ்வர்ய லட்சுமி\n50 திருநங்கைகளுடன் படம் பார்த்த ஜெயசூர்யா\nஇரண்டாம் பாகத்தில் நடிக்கிறார் அஞ்சலி\nபிரபாசுடன் நடிக்க விரும்பும் தனுஷ் பட நடிகை\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nபெண்கள் நல அமைப்பில் சேர அவசியமில்லை : நமீதா பிரமோத்\nரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நமீதா\nரகுல் பிரீத் சிங்கிற்கு ரோல்மாடலான அனுஷ்கா-நயன்தாரா\nநடிகை : சனா அல்தாப்\nநடிகர் : ஜெய் ஆகாஷ்\nஇயக்குனர் :சதீஷ் மற்றும் சந்தோஷ்\nநடிகர் : அன்பு (புதியவர்)\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t123270-topic", "date_download": "2018-06-19T02:40:34Z", "digest": "sha1:OYJQXWQTYU7DULKUCQTY5YVAFJW5SPJM", "length": 15683, "nlines": 202, "source_domain": "eegarai.darkbb.com", "title": "திமுக-வின் போராட்டங்கள் கேளிக்கூத்தாகியது…", "raw_content": "\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயா���ாகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதிமுக கட்சி கடந்த 10ஆம் தேதி மதுவிலகிற்காக\nநடத்திய போராட்டம் மிகச் பெரும் புரட்சியைப்\nஏற்படுத்தியது என்று அக்கட்சியின் தலைவர்கள்\nமதுவிற்காக திமுக தலைமையில் தமிழகத்தில் அரங்கேற்றிய\nபோராட்டங்கள் முடிந்தவுடன் ஹாயாக தங்களின் கட்சிக்\nகொடியுடன் மதுக்கடைக்கு சென்று மது அருந்துகிறார்கள்\nதிமுக தொண்டார்கள். ஆம் மிகச் பெரும் புரட்சித்தானே\nஇதையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மக்கள்\nஅவர்களின் சுயலாபத்திற்காக போராட்டங்களை அரங்கேற்றி\nவிட்டு மக்களின் நன்மைக்காகத்தான் போராடுகின்றோம்\nஎன்று ஆங்காங்கே விளம்பரங்களை வினியோகிக்கின்றார்கள்.\nRe: திமுக-வின் போராட்டங்கள் கேளிக்கூத்தாகியது…\nஅரசாள ஆசை யாரை விட்டது...எல்லாம் பெற ஆசைதான்... எல்லாம் மேடைபேச்சு...............\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvikoodal.blogspot.com/2014/", "date_download": "2018-06-19T03:03:33Z", "digest": "sha1:YBZJ3N4HMEJYAJBJ76FSC7HJ5NT5VA7Y", "length": 79212, "nlines": 605, "source_domain": "kalvikoodal.blogspot.com", "title": "Kalvikoodal.com: 2014", "raw_content": "\nபுதன், டிசம்பர் 17, 2014\nமைனஸ் முப்பது டிகிரி செல்சியசில் பயற்சி எடுக்கும் சீன வீரர்கள் உறையவைக்கும் படங்கள் -Frost-covered Chinese soldiers show rigours of training regime – in temperatures as low as MINUS 30C\nஇவர்களின் கண் இமைகளில் பனி படர்ந்துள்ளதைப் பார்த்தாலே நமக்குப்புரியும்......\nஇடுகையிட்டது Sethuraman Ramalingam நேரம் 8:23 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, நவம்பர் 21, 2014\nபோதைப்பொருட்கள் உபயோகித்த முன்பும் பின்பும் நமது மனித இன முகங்கள்\nஉபயோகிக்கும் முன்பு-உபயோகித்த பின்பு...இவர் முன்னால் அழகு ராணியாம்\nஇடுகையிட்டது Sethuraman Ramalingam நேரம் 8:30 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், நவம்பர் 18, 2014\nசின்னஞ் சிறு வயதுகளில் நமக்கு நடந்தவை எதுவும் சரியாக நினைவுக்கு வருவதில்லை ஆனால் சில நினைவுகள் எவ்வளவு வயதானாலும் மறக்காது போல இருக்கின்றது...இது எல்லோருக்கும் சாதாரணமாகத்தான் இருக்கும் என்று நினைக்கின்றேன் .\nஎனக்கு 3 அல்லது 4 வயது இருக்கும் எனது சகோதரி ஒருவருக்கு திருமணம் நடைபெற்றது அதில் நான் மணமக்களுடன் சேர்ந்து அவர்களது கைகளில் பொரி அள்ளிப்போட்டேன் ...வேறெந்த சம்பவமும் அந்நிகழ்வில் நினைவிலில்லை .\nஒருமுறை உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்றபோது அவர்கள் உபசரித்து அருந்த பால் கொடுத்தனர் ..அதனை வாங்கி குடித்தவுடன் பால் ரொம்பவும் தண்ணீராக இருக்கின்றது என என் அப்பாவிடம் அவர்கள் எதிரிலேயே கூற அப்பா என்னை அதுமாதிரி எல்லாம் கூற கூடாது என்று அறிவுறுத்தினார்...இது அப்போது எனக்கு ஒன்றும் தெரியவில்லை ஆனால் இப்போது நினைத்துப்பார்க்கும்போது சங்கடமாக உள்ளது. எனது அப்பாவிற்கும் , அந்த உறவினருக்கும் தர்மசங்கடமாக இருந்திருக்கும் ..\nஅதே வயதில்தான் ஒரு தீபாவளிக்கு பட்டாசுக்கடை வைத்திருந்தார் எனது அப்பா. அங்கிருந்து பட்டாசுகளை என்னிடம் அப்பா கொடுத்து வெய்யிலில் காயவைக்க சொன்னார் அதை எடுத்து வந்து வீட்டில் வைத்துவிட்டு பெரியவர்கள் போல ராக்கெட் வெடியை கையில் வைத்து விட வேண்டும் என்ற ஆசையில் கையில் வைத்து பற்றவைத்து ராக்கெட்டை விடாமல் கெட்டியாக பிடித்துக��கொண்டேன் கையில் காயம் ஏற்பட்டது அப்புறம் என்ன தீபாவளிக்கு சிறப்புதான் எனக்குமறக்கமுடியாத தீபாவளி அது ....\nஇடுகையிட்டது Sethuraman Ramalingam நேரம் 10:18 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, நவம்பர் 07, 2014\nகுறைந்த விலை பிரெய்லி பிரிண்டர் தயாரித்த இந்திய வம்சாவழி மாணவன் சுபம் பானர்ஜி -Indian-origin boy Shubham Banerjee gets Intel funding for Braille printer\nகுறைந்த விலை பிரெய்லி பிரிண்டர் தயாரித்த இந்திய வம்சாவழி மாணவன் சுபம் பானர்ஜி.\nஇன்டெல் நிறுவனத்திடம் நிதி உதவி பெற்று பார்வையற்றோருக்கு உதவக்கூடிய வகையில் இருபது ஆயிரத்திற்குள்ளாக விலை பெறும் ப்ரெய்லி பிரிண்டரை வடிவமைத்துள்ளார்.\nமிக இளவயதில் இன்டெல் நிருவனத்திடம் இத்தொகையைப்பெறுகிறார்\nவயது பன்னிரண்டு முடிந்துள்ளது..ஏழாவது தரநிலையை முடித்துள்ளார்.\nஇவர் பல கூட்டங்களில் ,மாநாடுகளில் கலந்து கொள்ள இவரது பள்ளியால் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nஇருந்த பொழுதிலும் தனது பள்ளிப்படிப்பை தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.\nஇடுகையிட்டது Sethuraman Ramalingam நேரம் 8:59 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், நவம்பர் 05, 2014\nஇந்த 90-வயதிலும் ஏழைகளுக்கு உணவளிப்பதையே வேலையாக கொண்டுள்ள இந்த இளைஞர் கூ றுகிறார் \"இந்த ஏழைகளிலும் ஏழைகளிடம் ஒன்றும் இல்லை..கூரையாக அவர்களது தலைகளைத்தவிர ..... அவர்களை எவ்வாறு புறக்கணிப்பீர்கள் \"\nஇவருக்கு வழங்கப்பட்டது அறுபது நாட்கள் சிறை மற்றும் $5௦௦ டாலர்கள் அபராதம்...\n# அர்னால்டு அபோட் கடந்த 23-ஆண்டுகளாக\nவீடற்றவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.\n#புளோரிடா மாகாணத்தில் போடப்பட்டுள்ள புதிய சட்டத்தின் படி பொது\nஇடத்தில் மறைமுகமாக மீன் மற்றும் அப்பம் உணவுடன் சேர்த்து வழங்கக்\n#முன்பொருமுறை கடற்கரையில் உணவு வழங்கக்கூடாது என்று கைது\nசெய்யப்பட்டு பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று சாதகமாக தீர்ப்பு\nஉணவைக்கீழே போடுங்கள்....கைகளை எங்களிடம் கொடுங்கள் எனும் காவல்துறையினர்...\nஅறுபது நாட்கள் சிறை மற்றும் $5௦௦ டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது\nமக்களோ அதிகாரிகளைப்பார்த்து வெட்கப்படுவதாக கோஷமிடுகின்றனர்\nதான் இந்த வழக்கிலும் வெற்றிபெற்று மீண்டும் மக்களுக்கு சேவை செய்வேன் என்று தன்னை அர்ப்பணிக்கிறார்.....\nஇடுகையிட்டது Sethuraman Ramalingam நேரம் 9:46 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, நவம்பர் 01, 2014\nமற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து- D காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம்.\nநோய் எதிர்ப்பு சக்தியை சிறிது சிறிதாக நம் உடலில் அதிகரிக்கச்செய்யும்.\nஉயிர்ச்சத்து- B காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம்.\nஆண்டி ஆக்சிடென்ட்ஸ் நிறைய உள்ளது.\nகொழுப்பு என்பது சிறிதளவும் கிடையாது\nஇதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். மேலும் காளானில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.\nதினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.\nமலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மை கொண்டது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். காளான்களை பக்குவப்படுத்தி பல்வேறு விதமான உணவு வகைகளாகத் தயாரித்து உண்ணலாம். அவை, நமது உடலுக்கு சக்தியைத் தருவதோடு புரதம், வைட்டமின்கள்,தாதுப்பொருள்களை அளிக்கிறது.\nகாளான், சர்க்கரை நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில், கொழுப்புச் சத்து மிக, மிகக் குறைவு. எனவே, தற்போதுள்ள தட்ப, வெட்ப சூழ்நிலையின் காரணமாக, அனைவருமே காளானை உள்கொண்டால், நோயின்றி நீண்ட நாள் வாழலாம்.\nகாளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.\nஇதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலி���் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது.\nஇதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.\nசோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.\nஇத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கிஉள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.\nமேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.\n100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.\nகாளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து உண்டு வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.\nகாளான் தாய்ப்பாலை வற்றவைக்கும் தன்மை கொண்டதால்\nபாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது\nபாக்டீரியா நோய்கள், பூஞ்சாண நோய்கள், புற்று நோய்கள், இன்புளுயன்ஸô காய்ச்சல், சுரப்பிகளின் வீக்கம், நரம்புக் கோளாறு, காக்காய் வலிப்பு, மூளை நோய், வலிமை குறைவு, முதுமை குறைவு,காய்ச்சல். நீரிழிவு நோய், எய்ட்ஸ், பேதி, பித்த சுரப்பி கோளாறு நோய்கள், குடல் கோளாறு, காது வலி, மஞ்சள் காமாலை, மூட்டு வலி, நீர்க்கோர்த்தல் உள்ளிட்ட நோய்களைக் காளான் கட்டுப்படுத்துகிறது.\nஇடுகையிட்டது Sethuraman Ramalingam நேரம் 11:32 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர���Pinterest இல் பகிர்\nகாளான் உணவு தயாரிக்கும் முறைகள் - Mushroom Food making methods...\nபல வகையான புதிய காளான்கள் மற்றம் வித விதமான பதப்படுத்தப்பட்ட வகையாகவும் இருக்கும். சிறிய கற்பனையும்,திட்டமும் இருந்தால் போதும் காளானை வைத்து பல வகையான உணவுகளை செய்யலாம். காளான்களை மற்ற காய்கறிகளுடனும் சேர்த்து சமைக்கலாம். இவை அந்த உணவுகளுக்கு நல்ல சுவையும், மணமும் கொடுக்கும், காளான் செயல்முறைகளின் அட்டவணை பின்வருமாறு.\nகாளான் இறால் சில்லி கறி\nகாளானைக் கழுவி பாத்திரத்தில் போட்டு உப்பு, மிளகு, ஜாதிப்த்திரி மற்றும் சிவப்பு மிளகாயை சேர்க்கவும்.\nவெங்காயத்தையும், இஞ்சியையும் எண்ணெயில் மிதமான பொன்னிறமாக வதக்கவும். பின் காளான்களுடன் இதைக் கலக்கவும்.\nவிநிகரை சேர்த்து 10 நிமிடங்கள் குளிர வைக்கவும்\nகுளிர்வித்த பின் கண்ணாடி ஜாடியில் சேமித்து வைக்கவும்.\nவெண்ணெய்யை சூடு படுத்தி, மாவைக் கிளறி நன்றாகக் கலக்கவும்.\nசிறிது நேரம் அந்தக் கலவையை சூடுபடுத்தவும் பின் பாலை சேர்க்கவும். க்ரீம் ஆகும் வரை சூடுபடுத்தவும்.\nநறுக்கிய காளான்களை சிறிது நேரம் வறுக்கவும். இதனை கலவையுடன் கலக்கவும்.\nஉப்பு தேவையான அளவு வதக்குவதற்கு எண்ணெய் (அ) வனஸ்பதி\nமைதா, உப்பு, மிளகாய் தூள், விநிகர் மற்றும் மிளகு தூள் இவைகளை காளானுடன் கலந்து 10 நிமிடங்கள் வைக்கவும்.\nஎண்ணெயில் பொறித்து வைக்க வேண்டும்.\nவெங்காயம், குடை மிளகாய் மற்றும் தக்காளிகளை சிறு துண்டுகளாக நறுக்கவும்.\nநறுக்கியவைகளை லேசாக வதக்கி பொறித்து வைத்த காளான் , தக்காளி சாஸ், மற்றும் சோயா சாஸ்சுடன் சேர்த்து கலக்கவும்\n3 நிமிடங்கள் சமைத்து சூடாகப் பரிமாறவும்.\n12 எண்கள் (சிறிய துண்டுகளாக வெட்டவும்)\n3 சிறியது (வேக வைத்து மசிக்கவும்)\n1 துண்டு (துண்டுகளாக் நறுக்கவும்)\n1 பல்லு (துண்டுகளாக நறுக்கவும்)\nசமையல் எண்ணெய் 2 மேசைக் கரண்டி (மசாலாவிற்கு) மற்றும் 150 மி.லி (மேலோட்டமாக வறுப்பதற்கு)\nவடசட்டியில் எண்ணெயை விட்டு நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன் நிறமாக வரும் வரை வதக்கவும். அதனுடன் நறுக்கிய பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சியை சேர்த்து வதக்கவும். உப்பு தேவையான அளவு போட்டு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா தூளை சேர்த்து 20 – 30 நொடிகள் வரை நன்றாக கலக்கவும்.\nநறுக்கிய காளான்கள், பச்சை பட்டாணி, கறிவேப்பிலையை சேர்��்கவும். ஒரு பாத்திரத்தை எடுத்து மசித்த உருளைக் கிழங்கைப் போடவும்.\nசெய்து வைத்த மசாலாவை இந்தப் பாத்திரத்தில் போட்டு நன்றாக கலக்கவும். பின் நறுக்கிய கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.\nமுட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக அடிக்கவும். அப்பத்துண்டுகளை தட்டையான தட்டில் போட்டு வைத்துக் கொள்ளவும்.\nமசாலாவை சிறிய பந்துகள் போல் புடித்து, தட்டி, அதை முட்டையில் முக்கி எடுத்து பின் அப்பத்துண்டுகளில் மெல்லிய துண்டுகளாக வரும் வரை போட வேண்டும்.\nஅது கெட்டியான பின் பெரிய கட்டியாக தயார் செய்ய வேண்டும்\nபாஸ்மதி அரிசி – 2 கப்\nபட்டை – 1 குச்சி\nவெங்காயம் – 1 (நறுக்கியது)\nநெய் அல்லது எண்ணெய் – சிறிதளவு\nபூண்டு – 6 பல்லு\nஇஞ்சி – 1 துண்டு\nபச்சை மிளகாய் – 2\nவெந்தயம் - ½ தேக்கரண்டி\nமிளகு பொடி – ½ தேக்கரண்டி\nசீரக்ப் பொடி -1 தேக்கரண்டி\nபுதினா இலை – சிறிதளவு\nகொத்தமல்லி இலை – சிறிதளவு\nமுதலில் பாஸ்மதி அரிசியை போதுமான அளவு தண்ணீர் வைத்து அதனுடன் பட்டை, கிராம்பு, சிறிதளவு நெய் அல்லது எண்ணெய்யை விட்டு சமைக்கவும்\nஎண்ணெய் அல்லது வெண்ணெயை ஒரு வாணலியில் ஊற்றி சூடு படுத்தவும். பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்\nஅரைத்து வைத்த மசாலா கலவையை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும்\nபிறகு காளான்களை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். சிறிதளவு தண்ணீர் சேர்த்து காளான் வேகும் வரை சமைக்கவும்.\nஉப்பை சேர்த்து கொதிக்க வைக்கவும்\nஇப்பொழுது வேக வைத்த அரிசியை கலவையில் போட்டு நன்றாக கலக்கி சூடாக பரிமாரவும்.\nகாளான்கள் (மொட்டுக் காளான்) – 25 எண்கள்\nபூண்டு – 3 பல்லு\nபச்சை மிளகாய் மிளகு – 1-2 எண்கள்\nசிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – சிறிதளவு\nஎண்ணெய் – 3 தேக்கரண்டி\nகாளான் வறுவல் செய்யும் முறை:\nகாளான்களை காகித துணியில் சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கவும். காளான்களை தண்ணீரில் சேமித்து வைக்கக் கூடாது. ஏனென்றால் காளானில் நீர் கோத்துவிடும்\nவெங்காயத்தை கால் பங்கு அளவு சிறியதாக நறுக்கவும். பூண்டை மிக மெல்லியதாக நறுக்கி பின் பச்சை மிளகாய் மிளகை வட்டமாக மெல்லிய துண்டுகளாக வெட்டவும்.\nவடசட்டியில் எண்ணெயை விட்டு சூடாக்கவும். இது சூடான பின் நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகும் வரை வதக்கவும்.\nபூண்டு மற்றும் மிளகாய் மிளகுத் துண்டுகளை போட்டு நறுக்கவும். இதனை 2 நிமிடங்கள் வரை சூடு படுத்தவும்\nசிவப்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் போட்டு நன்றாக கலக்கவும்\nதேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் வரை சமைக்கவும்.\nநறுக்கிய காளான் துண்டுகளை சேர்த்து நன்றாக கலக்கவும்\nபாத்திரத்தை மூடி வைத்து, 2 நிமிடங்கள் சமைக்கவும்.\nமூடியை அகற்றி 5 – 6 நிமிடங்கள் வரை நன்றாக வதங்கும் வரை விட்டு விட வேண்டும்\nகாளான் துண்டுகளை சுற்றி எண்ணெய் மிதக்க ஆரம்பித்தால் காளான் வறுவல் தயார்.\nகாளான் – 500 கிராம்\nநறுக்கிய வெங்காயம் – 1 பெரியது\nநறுக்கிய பூண்டு – 5 பல்லு\nநறுக்கிய கொத்தமல்லி – 1 தேக்கரண்டி\nநறுக்கிய வெங்காயத் தாள் – 2 தேக்கரண்டி\nபச்சை மிளகாய் – 6\nசிவப்பு மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி\nமல்லி தூள் – 1 தேக்கரண்டி\nசோயா சாஸ் – 1 தேக்கரண்டி\nதக்காளி சாஸ் – 1 தேக்கரண்டி\nஇனிப்பு மிளகாய் சாஸ் – 1 தேக்கரண்டி\nசேளா மாவு (1 தேக்கரண்டி மாவை 2 தேக்கரண்டி தண்ணீரில் கலக்கவும்)\nஎண்ணெய் – 4 தேக்கரண்டீ\nகாளான்களை நான்கு துண்டுகளாக வெட்டி, அனைத்து சாஸிலும் (சோயா, தக்காளி, இனிப்பு மிளகாய்) 1 தேக்கரண்டி எடுத்து, சிறிதளவு உப்பு சேர்த்து அதில் காளான்களை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்\nஅந்த சமயத்தில் மற்ற பொருட்களை நறுக்கி தயாராக வைக்கவும்.\nபெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி, சூடான பின் மிளகாயை போட்டு வதக்கிக் கொள்ளவும். பிறகு நறுக்கிய பூண்டு, இஞ்சி, வெங்காயம் அனைத்தையும் 2 நிமிடங்கள் வதக்கவும்.\nஅனைத்து சாஸிலும் (சோயா, தக்காளி, இனிப்பு மிளகாய் சாஸ்) 1 தேக்கரண்டியை சேர்க்கவும், அதனுடன் சோள மாவு கரைசல், சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவும்.\nஇதனுடன் ஊறவைத்திருந்த காளான்களை சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். உப்பு குறைவாக இருந்தால் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும். காளான் நன்றாக அடுப்பில் இருந்து இறக்கும் பக்குவம் வந்தவுடன் இறக்கிவிட வேண்டும். இல்லையென்றால் நீர் ஊறியது போல் ஆகிவிடும்.\nநறுக்கிய கொத்தமல்லி மற்றும் வதக்கிய பச்சை மிளகாயை கலக்கி, அதனுடன் நறுக்கிய வெங்காயத்தாளை சேர்த்து மேலே தூவி அலங்கரிக்கவும்.\n1-8 க்ரீம் பாலாடை (பிலாடெல்ஃபியா சுவிர்ல்ஸ் – பூண்டு)\n4-5 நறுக்கிய காளான்கள் உலர்ந்தது\n½ கப் – நன்றாக நறுக்கிய வெங்காயம்\n¼ கப் பர்மீசன் பாலாடை\n1 தேக்கரண்டி பூண்டுத்தாள் – சின்ன வெங்காயம் - ¼ தேக்கரண்டிகூடான சாஸ்\n1-17.3 உரைந்த பஃப்ஸ் வேக வைத்த மாவு, உருகும் நிலையில் உள்ள தாள்கள்\nஅரைத்து வைத்த மிளகு தூள்\nமுதல் 6 பொருட்களை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மூடி வைத்து 1 மணி நேரம் குளிர வைக்கவும். முட்டை மற்றும் தண்ணீர் கலந்து ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்த மாவுடன் முட்டையை கலக்கவும்\n16” x 10” நீள்வடிவ அளவிற்கு மாவை சுருட்டி, பாதியளவிற்கு வெட்டிக் கொள்ளவும். அரை கப் அளவிற்கு பொருட்களை ¼ அளவிற்கு பரப்பி நீள்வடிவத்தில் கீழ்ப்பகுதியை நிரப்பவும். ஓரங்களை அடித்து வைத்திருந்த முட்டையை ஊற்றவும்.\nமாவை மூடி முள் கரண்டியை வைத்து ஓரங்களில் அழுத்தி விட வேண்டும். அனைத்து நிறப்பிய மாவையும் 10 துண்டுகளாக வெட்டவும். பின் ஈரம் இல்லாத சமையல் தாளில் வைக்கவும். இந்த முறையையே மீதம் உள்ளவற்றிற்கு பயன்படுத்தவும்.\n4000 வைத்து 15 நிமிடங்கள் வரை சமைக்கவும் அல்லது பொன்னிறமாக வரும் வரை சமைக்கவும். 40 பஃப்ஸ்கள் வரை செய்யலாம்.\n2 மேசைக்கரண்டி நறுக்கிய மொட்டுக் காளான்கள்\n5 – சின்ன வெங்காயம் நறுக்கியது\n½ தேக்கரண்டி வெள்ளை மிளகு தூள்\nமுட்டையுடன், உப்பு, மிளகு தூள், கடுகு தூள் மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக அடிக்கவும்.\nஒரு கடாயில் வெண்ணெயை ஊற்றி அதனுடன் கழுவி, நறுக்கி வைத்திருந்த காளான்களை போட்டு சூடு படுத்தவும்.\n2 நிமிடங்கள் காளான்களை வெண்ணெயில் வதக்கவும். பின் அதை தனியாக எடுத்து வைக்கவும்.\nமீதமுள்ள வெண்ணெயை கடாயில் போட்டு, மிதமான தீயில் வைத்து அடித்து வைத்திருந்த முட்டையை ஊற்றவும்.\nசமமாக கடாயின் மேல பரப்பி காளான்களை மேலே போடவும்.\nஒரு பகுதி வெந்தவுடன் ஆம்லெட்டை மெதுவாக மரக் கரண்டியில் பாதியாக சுருட்ட வேண்டும்.\nஅடுப்பில் இருந்து இறக்கி சூடாக பரிமாறவும்.\nசிறிய காளான்கள் – 1 கிலோ\nகடுகு – 1 தேக்கரண்டி\nவெந்தயம் – 1 தேக்கரண்டி\nவினிகர் – 200 மில்லி\nதண்ணீர் – 400 மிலி\nஉப்பு – 1 மேசைக்கரண்டி\nசர்க்கரை – 1 தேக்கரண்டி\nபிரிஞ்ஜி இலை – 2\nரோஜா இதழ் – சிறிதளவு\nமிளகு – 1 தேக்கரண்டி\nகாளான்களை சுத்தமாக கழுவி 5 நிமிடங்கள் தண்ணீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் வடிகட்டி குளிர வைத்த��� (காளான்கள் பெரியதாக இருந்தால் சிறிய துண்டுகளாக வெட்டவும்) சுத்தமான ஜாடியில் காளான்களை போடவும்.\nதண்ணீர், வினிகர், உப்பு, சர்க்கரை, பிரிஞ்ஜி இலை, ரோஜா இதழ் மற்றும் மிளகு சேர்த்து கொதிக்க வைக்கவும்.\nகுடுகை குளிர்ந்த காளான்களின் மேல் தூவவும், வெந்தயத்தை மேலே முழுவதும் போட்டு குளிர்ந்த வினிகரை சேர்த்து மூடி வைக்கவும்.\nஜாடியை முத்திரையிட்டு காளான் ஊறுகாயை குளிர்ந்த இடத்தில் சேமித்து வைக்கவும்.\nமைதா மாவு – 1கப்\nஎண்ணெய் – 2 மேசைக்கரண்டி\nசமோசாவிற்கு உள் வைக்கும் மூலப்பொருட்கள்3-4 உருளைக்கிழங்கு (வேக வைத்து, தோல் உறித்து, மசித்தது)\n½ கப் பச்சை பட்டாணி (வேக வைத்தது)\n1 – 2 பச்சை மிளகாய் (நன்றாக நறுக்கியது)\n½ தேக்கரண்டி இஞ்சி (நசுக்கியது)\n1 மேசைக்கரண்டி கொத்தமல்லி நன்றாக நறுக்கியது\n½ தேக்கரண்டி கரம் மசாலா\n½ தேக்கரண்டி காய்ந்த மா தூள்\nசமோசாவிற்கு மேலே உள்ளதை செய்யும் முறை\nஅனைத்து பொருட்களையும் கலக்கவும் (உப்பு, எண்ணெய், ஓமம்) தண்ணீரை தவிர\nசிறிதளவு தண்ணீரை தேவைப்படும் பொழுது பயன்படுத்தவும்\nமாவு மென்னையாக வரும் வரை நன்றாக பிசையவும்\nஇதனை முஸ்லின் துணியில் மூடி 15 நிமிடங்கள் வைக்கவும்.\nசமேசாவிற்கு உள் வைக்கும் மூலப்பொருட்கள் செய்முறை\nஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் அனைத்து மசாலாவையும் சேர்த்து (உப்பு, மிளகாய் தூள், மா தூள், கரம் மசாலா) பச்சை மிளகாய், இஞ்சியையும் சேர்த்து நன்றாக கலக்கவும்\nபச்சை பட்டாணி, முந்திரி, மற்றும் உலர்ந்த திராட்சையை சேர்த்து நன்றாக கலக்கவும்\nகொத்தமல்லியை சேர்த்து தனியாக வைக்கவும்\nமாவை சிறிய உருளைகளாக மாற்றி பின் 4” – 5” விட்ட வளையமாக செய்யவும்\nஅரை வட்டமாக இரண்டு பாகங்களாக வெட்டவும்\nஇப்பொழுது ஒரு பாகத்தை எடுத்து முக்கோணமாக மடிக்கவும். இதை செய்யும்பொழுது தண்ணீரை சேர்க்கவும்\nகரண்டியைப் பயன்படுத்தி முக்கோணத்தை நிறைக்கவும். ஒரு துளி தண்ணீரை பயன்படுத்தி முக்கோணத்தின் மூன்றாவது முனையை முத்திரை இடவும்\nகடாயில் எண்ணெயை ஊற்றி சூடு படுத்தவும் பின் பொன்னிறமாக வரும் வரை நன்றாக வதக்கவும் (மிதமான தீயில் வதக்கவும்)\nசமோசாவை சட்ணி, புளி சட்டியுடன் சேர்த்து சூடாக பரிமாறலாம்.\n12.காளான் இறால் சில்லி கறி\nதேவையான பொருட்கள்வேக வைத்த இறால்\nஇஞ்சி பூண்டு விழுது – 1 மேசைக்கரண்டி\nமிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி\nமஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி\nமல்லி தூள் - ½ மேசைக்கரண்டி\nசீரக தூள் - ½ மேசைக்கரண்டி\nகாளான் – 1 பொட்டலம்\nபச்சை மிளகாய் – 1\nகரம் மசாலா - ¼ தேக்கரண்டி\nகொத்தமல்லி இலை – அலங்கரிக்க\nஎண்ணெய் + இறால் + இஞ்சி பூண்டு விழுது + மிளகாய் தூள் (1/2 தேக்கரண்டி) + உப்பு சிறிதளவு + மஞ்சள் தூள் (1/4 தேக்கரண்டி) – ஒரு நிமிடம் வரை இதை சமைத்து வைத்துக் கொள்ளவும்\nஅதே கடாயில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றவும். வெங்காயம் (பொன்னிறமாக வரும் வரை வதக்கவும்) + மீதமுள்ள மிளகாய் தூள் + மல்லி தூள் + சீரகத்தூள் + மஞ்சள் தூள் சேர்க்கவும்\nநறுமணப் பொருட்கள் வதங்கும் வரை வதக்கவும். இவை நன்றாக வதங்கும் வரை அடுப்பில் இருந்து இறக்கும் வரை வதக்கவும்\nஇப்பொழுது காளான்களை சேர்க்கவும். காளான் மற்றும் நறுமணப் பொருட்கள் தயாரானவுடன் தக்காளி மற்றும் தண்ணீரை சேர்த்து கொதிக்க வைக்கவும்.\nபக்குவமாக ஆன பிறகு வேக வைத்த இறால் மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும். 2 நிமிடங்கள் வரை சமைக்கவும்.\nஅடுப்பை அனைக்கும் முன் கரம் மசாலா, கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.\nகாளான் இறால் சில்லி கறி தயார். இது சாதம், சப்பாத்தியுடன் சேர்த்தால் நன்றாக இருக்கும்.\nமட்டன் துண்டுகள் – ½ கிலோ\nதக்காளி – 500 கிராம், நறுக்கியது\nவெங்காயம் – 500 கிராம், துண்டாக வெட்டியது\nமொட்டுக் காளான் – 200 கிராம்\nதேங்காய் 11/2 கப், விழுதாக அரைத்துக் கொள்ளவும்\nகாய்கறி எண்ணெய் – 6 மேசைக்கரண்டி\nஜாதிப்பத்திரி – 2 அலகு\nபிரிஞ்ஜி இலை – 2\nவெந்தயம் - ½ தேக்கரண்டி\nஇலவங்கப் பூ – 1\nஇஞ்சி விழுது – 2 தேக்கரண்டி\nபூண்டு விழுது – 2 தேக்கரண்டி\nகஷ்மிரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி\nமல்லி தூள் – 2 தேக்கரண்டி\nசீரகத்தூள் – 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி\nஅழுத்த கடாயில் எண்ணெயை ஊற்றி சூடு பண்ணவும்\nஅனைத்து வகையான பொருட்கள் கிராம்பில் இருந்து இலவங்கப் பூ வரை அனைத்தையும் சேர்க்கவும்\nசிறிது நிமிடங்கள் களித்து வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்\nஇஞ்சி விழுது மற்றும் பூண்டு விழுதை சேர்க்கவும். மணம் வரும் வரை வதக்கவும்\nதக்காளியை சேர்க்கவும். கதைப் பகுதி நன்றாக வதங்கும் வரை வதக்கவும்\nஅனைத்து தூள்களையும் சேர்த்து சிறிது நொடிகள் வதக்கவும்.\nமட்டன் துண்டுகளை சேர்த்து அனைத்து நீரும் வெளிவரும் வரை பொன்னிறமாக வதக்கவும்\nகாளான், உப்பு மற்றும் 1 கப் சுடு நீரை சேர்க்கவும்\nஅழுத்தப் பாத்திரத்தில் 15 நிமிடங்கள் வைக்கவும்\n10 நிமிடங்கள் களித்து பாத்திரத்தை திறக்கவும்\nபின் தேங்காய் விழுதை சேர்த்து மசாலா கெட்டியாகும் வரை சமைக்கவும்\nஇதனை சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாரலாம்\nஆந்திராவின் செய்முறையைப் போன்று இதுவும் மிக காரமான ஒன்று\nசூட்டைத் தாங்க போதுமான அளவு எண்ணெய் இருக்க வேண்டும்\nஎண்ணெயை குறைக்க எண்ணினால் மிளகாய் தூளை குறைத்துக் கொள்ளவும்\nதேவையான பொருட்கள்12 பெரிய வெள்ளை காளான்கள், சுத்தம் செய்து ½ அஞ்குலம் அளவிற்கு வெட்டவும்\n2 பச்சை மிளகு, 11/2 அங்குலம் சதுரமாக வெட்டவும்\n2 குழை பெரிய பச்சை வெங்காயம், வெள்ளை பகுதிகளை ½ அங்குலம் துண்டுகளாக வெட்டவும், ¼ கப் பச்சைப் பகுதிகளை நறுக்கவும்.\n4-6 பூண்டு, நன்றாக நறுக்கியது\n¼ கப் சோயா சாஸ்\n2 மேசைக்கரண்டி எள், வறுத்தது\n½ தேக்கரண்டி கருப்பு மிளகு\nமூங்கில் குச்சிகள் – ஒரு மணி நேரமாவது தண்ணீரில் முக்கி வைக்க வேண்டும்\nகாளான், பச்சை மிளகு மற்றும் பச்சை வெங்காயத்தை மூங்கில் குச்சியில் மாறி மாறிகட்டவும் (காளான் மற்றும் மிளகை கட்டவும் அப்பொழுதுதான் சமமாக பட்டையாக இருக்கும்)\nஇந்த மூங்கில் குச்சியின் ஒரு பகுதியை நெருக்கமான சமமான தட்டில் வைக்கவும்\nசோயா சாஸ், பூண்டு, எண்ணெய், சர்க்கரை, கருப்பு மிளகு மற்றும் 1 மேசைக்கரண்டி எள்ளை சேர்த்து கலக்கவும்\nகுச்சியில் இருக்கும் காளான்கள் மீது இந்தக் கலவையை ஊற்றவும். குச்சியின் மறுபுரத்தை திருப்பி அதன் மேலும் ஊற்றவும்.\nஅப்பொழுதுதான் அனைத்து காளான்களின் மீதும் மசாலாக் கலவை ஒட்டும். மூடி குளிர் பதனப்பெட்டியில் 30 நிமிடங்களில் இருந்து 2 மணி நேரம் வரை வைக்கவும். வைத்த பின் சிறிது நேரம் களித்து குச்சியை திருப்பி வைக்க வேண்டும்\nபின் அதனை சூடு படுத்தவும்\nசூடு படுத்திய பின் கலவையை மீண்டும் மேலே தடவி எல்லா பகுதியிலும் 3-5 நிமிடங்கள் பொன்னிறமாகும் வரை சூடு படுத்தவும்\nபரிமாறும் முன்பு எள் மற்றும் நறுக்கிய வெங்காயத்தை மேலே தூவி சூடாக பரிமாறலாம்.\nவெளிப்புறம் உள்ள மாவை தயாரிக்க தேவையான பொருட்கள்\n1 பொட்டலம் க்ரீம் பாலாடை\n4 தேக்கரண்டி ஐஸ் தண்ணீர்\n1 முட்டை (அடித்தது) அல்லது 1 கப் பால்\nமாவிற்கு உள்ளே வைக்கப்படுவதற்கு த���வையான பொருட்கள்\n4 தேக்கரண்டி சலாட் எண்ணெய்\n1 பூண்டு – அரைத்தது\nவெங்காயம் – 1 நறுக்கியது\n1 பொட்டலம் காளான், நன்றாக நறுக்கியது\n2 – வேக வைத்த முட்டை, தோல் உரித்து நறுக்கியது\n½ கப் மென்மையான அப்பத்துண்டுகள்\n¼ கப் நறுக்கிய கொத்தமல்லி இலை\nவெளிபுறம் உள்ள மாவை தயாரிக்கும் முறை:\nமாவையும், உப்பையும் பெரிய பாத்திரத்தில் ஒன்றாகக் கலக்கவும்\nஇரண்டு முள்ளு கரண்டி அல்லது மின் கலப்பி மூலம் வெட்டி, க்ரீம் பாலாடை நன்றாக கலங்கும் வரை, அப்பத்துண்டுகள் போன்று வரும் வரை கலக்கவும்\nஐஸ் தண்ணீர், தேக்கரண்டி சேர்த்து, சிறிது நேரம் கலக்கவும்\nபந்து போன்று செய்து பின் மெழுகு காகிதத்தில் சுற்றி உருளை ஆகும் வரை சுற்றவும்\nமாவிற்கு உள்ளே வைக்கப்படும் பொருட்களின் செயல்முறை:\nவெண்ணெயை உருக்கி, எண்ணெயை பெரிய வாணலியில் ஊற்றவும்\nசூடான பின், வெங்காயம், பூண்டு மற்றும் காளான்களை சேர்க்கவும்\nவெங்காயம் மென்மையாகும் வரை வதக்கவும், பொன்னிறமாக மாறக் கூடாது\nஅடுப்பில் இருந்து இறக்கி கலக்கவும்\nஇதனை பெரிய வாணலியில் போட்டு முட்டை, உப்பு, மிளகு மற்றும் வேர்க்கோசையும் சேர்க்கவும்\n4000 பேரன்ஹீட்டில் கணப்பு அடுப்பில் வைக்கவும்\nமாவை மூன்று பங்காகப் பிரிக்க வேண்டும்\nமாவை வெட்டி நீள்சதுர வடிவத்தில் 6 அங்குலத்தில் இருந்து 12 அங்குலம் வரை வெட்டி உருளையாக செய்ய வேண்டும்\nதேவையென்றால் வெட்டப்பட்ட துண்டுகளை சேமித்து வைக்கலாம்\nமூன்றில் ஒரு பங்கு காளான் கலவையை மாவின் கீழ்ப்புறம் நிறப்பி ஒரு பகுதியில் 1 அங்குலம் அளவிற்கு விட்டு விட்டு மற்றொரு பகுதியில் ½ அங்குலம் அளவு விட வேண்டும்\nஉருளையாக வடிவமைக்க வேண்டும். பிறகு முட்டை கலவையை மேலே தடவி, வேண்டுமென்றால் மேல் பகுதியை வெட்டிவிடலாம்\n30 நிமிடங்கள் வரை சமைக்கவும், அல்லது பொன்னிறமாகும் வரை சமைக்கவும்\nதேவையான பொருட்கள்காளான் – 1 பொட்டலம்\nபெரிய தக்காளி – 2\nபச்சை மிளகாய் – 2\nஇஞ்சி பூண்டு விழுது – 3 தேக்கரண்டி\nசிவப்பு மிளகாய் – 2\nமிளகு தூள் – 3 தேக்கரண்டி\nகரம் மசாலா – 1 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் – 2 தேக்கரண்டி\nபிரிஞ்ஜி இலை – 1\nதேங்காய் – 2 தேக்கரண்டி\nமுந்திரிப்பருப்பு – 2-3 தேக்கரண்டி\nவெந்தயம் – 2 தேக்கரண்டி\nசீரகம் – 1 தேக்கரண்டி\nதேங்காய் மற்றும் வெந்தயத்தை நன்றாக அரைக்கவும். சமையல் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்ஜி இலையை சேர்க்கவும்\nபின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்க்கவும்\nஇதனை சேர்த்து நன்றாக வதக்கி, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்\nஇஞ்சி பூண்டு விழுது பொன்னிறமாகும் வரை வதக்கி, அதில் நறுக்கிய தக்காளி, உப்பு சேர்க்கவும்\nஇப்பொழுது அனைத்து தூள்களையும் வதக்கி வைத்திருந்த தக்காளியில் போடவும். தூள்களில் உள்ள பச்சை வாசனை போகும் வரை சமைக்கவும்\nகாளானை வதக்கி வைத்திருந்த மசாலாவில் போட்டு இரண்டு நிமிடங்கள் வைக்கவும்\nஇறுதியாக தேங்காய் விழுதை சேர்த்து 10 நிமிடங்கள் நடுநிலையான தீயில் அடுப்பில் வைக்கவும். சூடாக காளான் குருமாவை சாதம், சப்பாத்தி மற்றும் பூரியுடன் சேர்த்து பரிமாறலாம்.\nஇடுகையிட்டது Sethuraman Ramalingam நேரம் 9:02 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, அக்டோபர் 31, 2014\nதலை முப்பது துண்டுகளாச்சிதறியும் மீண்ட அபூர்வ மனிதன்.....Man's skull shattered into 30 pieces ...He is alive....\nஜாக் மார்டின்டேல் [25] தனது காதலி மற்றும் நண்பருடன் புதுவருட கொண்டாட்டத்திற்காக 2010 ல் காரில் லண்டன் north circular சென்றபோது ஏற்பட்ட விபத்தில் நண்பனை இழந்தார் ,காதலி கோமாவிலிருந்து இன்றும் எழவில்லை.....\nஜாக் மார்டின்டேலின் முப்பது துண்டுகளாகப்போன முகத்தை ஒன்பது டைட்டேனியம் தகடுகளையும் 33 உலோக திருகுகள் [screws] கொண்டு மருத்துவர் ஐந்து மணிநேர போராட்டத்திற்குப்பிறகு ஒழுங்குபடுத்தினார்.\nமூன்று மாதங்கள் கோமாவிலேயே இருந்தார்.மருத்துவர்கள் பிறரைச்சார்ந்தே இவரால் வாழ முடியும் என்றனர்.\nஅனைவரின் மறுப்பையும் மீறி தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டார்...மேலும் தனது மீண்ட வாழ்க்கை குறித்து புத்தகமும் எழுதிவருகிறார் .\nசோகம்: விபத்து நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன் தனது காதலி செல்சியா கேனானுடன்\nஇங்கே காண்பது ஜாக் மார்டின்டேலின் முப்பது துண்டுகளாகப்போன தலையின் எக்ஸ்ரே படம்.\nஜாக் மார்டின்டேலின் சுயநினைவு இல்லாத நிலை.\nஜாக் மார்டின்டேலின் தற்போதைய படம் .\nஇடுகையிட்டது Sethuraman Ramalingam நேரம் 7:54 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமைனஸ் முப்பது டிகிரி செல்சியசில் பயற்சி எடுக்கும் ...\nபோதைப்பொருட்கள் உபயோகித்த முன்பும் பின்பும் நமது ம...\nகுறைந்த விலை பிரெய்லி பிரிண்டர் தயாரித்த இந்திய வம...\nவீடற்றவர்களுக்கு உணவு வழங்கியதால் 90-வயது மனித நே...\nஇதயத்தைக்காக்கும் காளான் -Mushroom Saves our life ...\nகாளான் உணவு தயாரிக்கும் முறைகள் - Mushroom Food m...\nதலை முப்பது துண்டுகளாச்சிதறியும் மீண்ட அபூர்வ மன...\nபயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kittipullu.blogspot.com/2010/10/blog-post_22.html?m=0", "date_download": "2018-06-19T03:12:31Z", "digest": "sha1:Q66B4PQLYVPQS7Y2V57UMZXQS5CRUJL2", "length": 11347, "nlines": 166, "source_domain": "kittipullu.blogspot.com", "title": "ஜிமெயிலில் ஒரு சூப்பர் வசதி | கிட்டிபுள்ளு", "raw_content": "\nஜிமெயிலில் ஒரு சூப்பர் வசதி\nஜிமெயிலைதான் நம்ம நிறைய பேர் பயன்படுத்துவோம்,ஏனென்றால் ஜிமெயில் தரும் வசதிகள் அப்படி. மேலும் ஒரு சூப்பர் வசதி ஜிமெயிலில் சேர்த்திருகிறார்கள்.இது ஜிமெயிலில் இரண்டு மூன்று கணக்கு வைத்திருபவர்களுக்கு நல்ல பயன் அளிக்கும். நம்மில் சிலர் ஜிமெயிலில் இரண்டு மூன்று கணக்கு வைச்சுருப்போம்,நம்ம அதிகம் பயன்படுத்துற ஜிமெயில் கணக்கிலிருந்து, மற்ற கணக்கை Link செய்து மெயில் Compose செய்து அனுப்பலாம். கீழே படங்களை பார்த்தால் தெளிவாக புரியும்.\nமுதலில் உங்கள் மெயின் ஜிமெயில் கணக்குக்குள் நுழைந்து கொள்ளுங்கள்.\nமெயின் ஜிமெயில் கணக்குக்குள் சென்று settings,Account and Import,Send mail from another address கிளிக் செய்யவும்.\nஇங்கு எந்த ஈமெயிலை லிங்க் செய்ய வேண்டுமோ அதை தந்து Next step கிளிக் செய்யவும்.\nSend verification கிளிக் செய்யுங்கள்\nஅடுத்து VERIFICATION CODE கேட்கும். அதற்கு நீங்கள் எந்த ஈமெயில் கணக்கை லிங்க் செய்ய தந்தீர்களோ அதற்கு Verification ஈமெயில் வரும்.\nவேலை முடிந்தது.பிறகு உங்கள் மெயின் கணக்குக்குள் நுழைந்து மெயில் Compose பண்ணினால் அங்கு புதுசாக ஒரு From : Dropdown வந்திருக்கும் அதில் நீங்கள் கேட்ட ஈமெயில் கணக்கு வந்திருக்கும். நீங்கள் அந்த கணக்குக்குள் நுழையாமலே இந்த கணக்கிலிருந்தே அந்த கணக்கு மூலம் மெயில் அனுப்பலாம்.\nஅதிகம் பயன்படுத்தாத சில கணக்கை லிங்க் செய்து கொள்ளுங்கள்.சில சமயம் அந்த கணக்கு மூலம் மெயில் அனுப்ப தேவை இருந்தால்,மெயின்\nகணக்கிலிருந்தே நீங்கள் மெயில் அனுப்பி கொள்ளலாம்.\nபிரவின்குமார் 23 October, 2010\nஅ��த்தல் தகவல் நண்பா ...\nநன்றி சசி ,புதிய மனிதா,ரவிக்குமார்.\nமனசாட்சியே நண்பன் 23 October, 2010\nஅய்யா உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது. அப்படியே தமிழில் எளிதாக எழுத சிறந்த தமிழ் மென்பொருளை சொல்லவும்.\nநன்றே செய் அதை இன்றே செய்.......\nநன்றி Surivasu,வேலன்,தமிழ் மகன்,மனசாட்சியே நண்பன் மற்றும் நாஞ்சில் மனோ.\nவெகு அருமை தமிழ்குமார் தொடர்க உங்கள் அரும்பணி\nமிக்க நன்றி, மிகவும் பயனுள்ளது. பாலு சென்னை\nஇலவச E-BOOKS தரவிறக்க பயனுள்ள தளங்கள்.\nபுத்தகங்கள் படிக்கும் பழக்கம் நிறைய குறைந்து வருகிறது.அதிக நேரத்தை கணினியில் செலவு செய்வதும் இதற்க்கு ஒரு காரணம்.சில பேர் கணினிய...\nதமிழ் செம்மொழி பாடல் டவுன்லோட் செய்ய\nதமிழ் செம்மொழி மாநாட்டுகாக A.R ரெஹ்மான் இசை அமைத்த பாடலை இங்கே சென்று தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nகுறைந்த விலையில் விமான டிக்கெட் புக் செய்ய உலகத்தில் அதிகம் பயன்படும் இலவச ஆப்ஸ்.(Android - Iphone)\nநம்மில் பல பேர் இப்பொழுது ஸ்மார்ட் போன் வைத்திருப்போம் . ஐபோன்,அன்ட்ராயிட் தொழில்நுட்பத்தில்தான் பல ஸ்மார்ட்போன் இயங்குகிறது.அதில...\nஉலகத்தில் மிக பெரிய புகைப்படம் பார்க்க - ரசிக்க\nகீழே இருக்கும் இந்த லிங்கை கிளிக் செய்து நீங்கள் பார்க்கபோவதுதான் உலகத்தில் மிக பெரிய புகைப்படம்.\nஜிமெயிலில் ஒரு சூப்பர் வசதி\nஜிமெயிலைதான் நம்ம நிறைய பேர் பயன்படுத்துவோம்,ஏனென்றால் ஜிமெயில் தரும் வசதிகள் அப்படி. மேலும் ஒரு சூப்பர் வசதி ஜிமெயிலில் சேர்த்திருகிறார்...\nதமிழ்கூட கைகோர்த்து பயணிக்கும் சாதாரணமான தமிழன்.தமிழில் எதை கிறுக்கினாலும் தமிழ் அதை அழகாக காட்டிவிடும் என்ற நம்பிக்கையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saivaneri.org/eswaramoorthypillai/vallalar-arutpa-or-marutpa.htm", "date_download": "2018-06-19T02:38:46Z", "digest": "sha1:6VAIVVFBEOS3UE7ABLVSZLA4MUNDL7SA", "length": 41852, "nlines": 125, "source_domain": "saivaneri.org", "title": "No statue of Vallalar at Temples, Marutpa", "raw_content": "\nஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க\nநெல்லைச் சித்தாந்த சைவச் செந்நெறிக் கழக வெளியீடு நிர் -20\nநமது நெல்லைமா நகரில் சமீபத்தில் நடந்த சன்மார்க்க சங்கத்தின் 15-வது ஆண்டு விழாவில் (14-4-1960ல்) நிறைவேற்றிய தீர்மானங்களைச் சைவப் பெருமக்களின் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறோம். அந்தத் தீர்மானம் சன்மார்க்க சங்கப் பத்திரிகை 'அருள்ஒளி' ஒளி 5. கதிர் 8ல் (1-4-19600 பிரசுரமாயிருக்கிறது.\n1. இராமலிங்க அடிகளாரின் திருவுருவத்தை, அஞ்சல் வில்லையில் பொறித்துப் பெருமைப் படுத்துமாறு திருநெல்வேலிச் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் இந்திய அரசினரையும், சென்னை மாகாண அரசினரையும் மிக்க பணிவோடு வேண்டிக் கொள்கிறது.\n2. (a) தமிழ் நாட்டுத் திருக்கோயில்களிலே(சைவ வைணவ இரு மதத்தினர் கோவில்களில் என்று கருதுகிறோம்) இறைவன் அடியார் திருவுருவங்களோடு, இராமலிங்க வள்ளலாரின் திருவுருவத்தை அமைக்குமாறும்,\n(b) அடிகளாரின் திருவருட்பாக்களைத் திருக்கோவில்களில் ஓதப்பெறும் வழிபாட்டுப் பாடல்களோடு சேர்த்துப் பாடுவதற்கு ஏற்பாடு செய்யுமாறும்,\n(c) மக்களை மனப் பண்பாடு அடையச் செய்யும் திருவருட்பாக்களைத் திருக்கோவில்களில் எல்லோரும் காணும் படியான இடங்களில் பொறிக்குமாறும் செய்ய, சென்னை அறநிலையப் பாதுகாப்புத்துரை அமைச்சர் அவர்களையும் ஆணையாளர் அவர்களையும் திருநெல்வேலிச் சமரச சன்மார்க்க சங்கம் பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறது.\nஇந்தத் தீர்மானங்கள் 28-4-1960 தினமணிப் பத்திரிகையிலும் 15-4-1960 மாலை முரசுப் பத்திரிகையிலும் வெளியாகி யிருக்கிறது.\nமேற்கண்ட தீர்மானங்களைச் சற்று ஆராய்வாம். முதற் பாகத்தில் கண்டபடி தபால் வில்லைகளில் இராமலிங்கர் உருவத்தைப் போடுவதில் நமக்கு அக்கறையில்லை. பிற்பகுதியைப் பற்றித்தான் ஒவ்வொரு சைவரும் சிந்திக்க வேண்டுகிறோம்.\nஇராமலிங்கர் இற்றைக்கு சற்றேறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் வாழ்ந்தவர். ஆயிரக் கணக்கான பாடல்களைப் பாடினார். அவருடைய சீடர்களும் அபிமானிகளும் அவரைப் புகழ்ந்தனர். அதோடு நில்லாமல் அவர் பாடல்களை அருட்பா என்றும், தேவார திருவாசக முதலிய திருமுறைகளுக்குச் சமமானவை யென்றும், அவற்றைக் கோவில்களில் ஓதவேண்டும் என்றும் சொல்லத் தலைப்பட்டனர். உடனே சைவ உலகத்துக்கு வரும் கேட்டை உணர்ந்து அநேக சைவ நூல்களை வெளியிட்டும், சைவநூல்கள் எழுதியும், சைவப் பிரசங்கங்கள் செய்தும், பல நன்மாணாக்கர்களுக்கு உபதேசித்தும் சைவத்தை அரண் செய்தும் பணியாற்றிய சைவ சித்தாந்த சீலராகிய யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரவர்கள் இராமலிங்கர் பாடல்கள் அருட்பா ஆகா எனவும் அவைகளைக் கோவில்களில் ஓதுதல் சிவாபரா தமாகும் விளக்கினார்கள். அது சம்பந்தமான விவகாரங்கள் நியாயஸ்தலத்துக்கும் கொண்டு போகப் பட்டன. இறுதியில் அவை அருட்பாவல்ல என்றும் கோவில்களில் ஓதத்தக்கவையல்லவென்றும், தீர்ப்பளிக்கப்பட்டது.\nஅதற்குப் பின் சிலர் அவர் சைவ சித்தாந்தியல்ல வென்றும் எல்லாச் சமயங்களும் ஒன்று தான் என்ற கொள்கையை யுடையவரென்றும், அவர் பாடல்களில் பல ஆபாசக்கருத்துக்கள் அடங்கியுள்ளன வென்றும், அருட்பிரகாச வள்ளலார் என்ற பெயர் அவருக்குப் பொருந்தாது என்றும், அவர் பாடல்களுக்கு அருட்பா என்ற பெயர் பொருந்தாதென்றும் சாங்கோபாங்கமாக எழுத 1, இராமலிங்கருடைய உறவினர் வழக்குத் தொடர, அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இவையாவும் பழங்கதை. அதற்குப்பின் ஒருவரும் இராமலிங்கருடைய உருவத்தைக் கோவிலில் வைப்பதற்கோ, அவர் பாடல்களை ஓதுவார்களைக் கொண்டு ஓதுவிக்கவோ முயற்சிக்கவில்லை. இப்போது நெல்லை சன் மார்க்க சங்கம் இத்திருப்பணியில் ஈடுபட்டிருக்கிறது. இராமலிங்கருக்கு இல்லாத பெருமையை கோவில்களின் வைப்பது மூலம் இச்சங்கம் அவருக்கு தேடிக் கொடுக்க முயல்கின்றது போலும். இச்சங்கம் இதற்கு முன் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் சுவாமி நெல்லையப்பர் கோவில் வசந்த மண்டபத்தில் இராமலிங்கர் உருவத்தை வைக்க முயற்சி செய்து அப்போதுள்ள தர்மகர்த்தர்களின் பலத்த ஆ§க்ஷபனையினால் மேற்படி முயற்சி பலிக்காமற் போயிற்று. இப்போது மறுபடியும் முயற்சிக்கிறது.\nஇராமலிங்கர் சைவ சமயி அல்ல என்று அவரே சொல்லியிருக்கிறார்.\n\"சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும், லக்ஷ¢யம் வைக்க வேண்டாம். (அவற்றில் தெய்வத்தைப் பற்றி) குழு உக்குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்கு காலமில்லை. ஆதலால் அவற்றி லக்ஷ¢யம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளில் - அவ்வச்சமய மதங்களிலும் -அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக் கூடுமேயல்லாது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக்கொள்ளுகிறதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக் கெல்லாம் சாக்ஷ¢, நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷ¢யம் வைத்துக்கொண்டிருந்தது இவ்வள வென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலர்க்கும் தெரியும். அந்த லக்ஷ¢யம் இப்போது எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா அப்படி லக்ஷ¢யம் வைத்ததற்குச் சாக்ஷ¢வேறே வேண்டியதில்லை. நான் பாடியிருக்கிற திருவருட்பாவில் அடங்கியிருக்கின்ற பாடலையும், மற்றவர்கள் பாடலையும், சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷ¢ சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்த தென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.\nஇப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டுவீட்டீர்களானால், என்னைப்போல பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இது வரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா\n- (திருவருட்பா 6-ம் திருமுறை - வசனபாகம் 13-வது அஅத்தியாயம்) மதறாஸ் சமரஸ சுத்த சன்மார்க்க சங்க வெளியீடு.\nமேற்படி இராமலிங்கருடைய வாக்கு மூலம் \"உபதேசம்\" என்னும் தலைப்பின் கீழ் பத்தாவது பாராவாகப் பிரசுரிக்கப் பட்டிருக்கிறது. இவ்வுபதேசப்பகுதி ஸ்ரீமுக வருஷம் ஐப்பசி மாதம் 7-ம் தேதி புதவாரம் பகல் 8 மணிக்கு மேட்டுக் குப்பம் என்னும் சித்திவிலாகத் திருமாளிகையில் முதன் முதல் கொடி கட்டினவுடன் நடந்த விவகாரத்தின் குறிப்பு\" என்று பதிப்பாளர் குறிப்பொன்று அப்புத்தகம் 569-ஆம் பக்கத்தில் காணப்படுகிறது. இராமலிங்கர் சரித்திரம் எழுதிய தொழுவூர் வேலாயுத முதலியார், இராமலிங்கர் அதே வருஷம் தை மாசம் 19-ம் தேதி மறைந்தார் என்று எழுதியிருக்கிறார். ஆகவே, தான் இறப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன் தான் தனக்கு அறிவு வந்ததாகவும் அதற்கு முன்னெல்லாம் தனக்கிருந்த அறிவு அற்ப அறிவு என்றும் பாடியவரே சொல்லியிருக்க அவ்வற்ப அறிவுடன் பாடிய பாக்களை அருட்பாக்கள் என்று அவருடைய சிஷ்யர்கள் சொல்லுவது பொருத்தமற்றதல்லவா\nஇராமலிங்க பக்தர்கள் வடலூர் திருச்செந்தூர் இந்த இடங்களில் உள்ளபடி இராமலிங்கருக்குத் தனிக்கோவில் கட்டி வழிபாடு செய்வதே பொருத்தமாகும். அப்படியல்லாமல் சைவ வைணவக் கோவில்களில் அவர் உருவச்சிலை வைப்பதற்கும், அவர் பாடல்களை ஓதுவதற்கும் முயற்சி செய்வது மிகவும், பொருத்த மற்றதும் வருந்தத்தக்கதுமாகும்.\nகுருலிங்க சங்கம பக்தி முதிர்ந்து சிவனடியார்க��ைச் சிவமெனவே வழிபட்டுச் செயற்கருஞ் செய்கை செய்த தீரர்களான அறுபத்துமூன்று நாயன்மார்கள், பல அற்புதச் செயல்கள் புரிந்து சைவசமய ஸ்தாபனம் செய்த ஆசார்ய மூர்த்திகளாகிய எங்கள் ஸ்ரீ ஞான சம்பந்தமூர்த்தி, ஸ்ரீ திருநாவுக்கரசர், ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஸ்ரீமத் மாணிக்கவாசக சுவாமிகள் இதுபோல் வைணவ மதத்தில் உள்ள ஆசாரியர்கள் முதலியவர்களின் நிலை எங்கே, இராமலிங்கரின் நிலை எங்கே எலும்பைப் பெண்ணாக்கியும், கல்லைத் தோணியாக மிதக்கச் செய்தும், முதலைவாய்ப் பிள்ளையை வரவழைத்தும் ஊமைப் பெண்ணைப் பேசச் செய்தும் இன்னும் பல அற்புதங்கள் செய்த திருமுறைகள் எங்கே எலும்பைப் பெண்ணாக்கியும், கல்லைத் தோணியாக மிதக்கச் செய்தும், முதலைவாய்ப் பிள்ளையை வரவழைத்தும் ஊமைப் பெண்ணைப் பேசச் செய்தும் இன்னும் பல அற்புதங்கள் செய்த திருமுறைகள் எங்கே இராமலிங்கர் வெள்ளைப் பாடல்கள் எங்கே இராமலிங்கர் வெள்ளைப் பாடல்கள் எங்கே மலைக்கும், மடுவுக்கும், கடலுக்கும் குட்டத்துக்கும், சூரியனுக்கும் மின்மினிக்கும் உள்ள தாரதம்மியமாகும். இராமலிங்கரை மேற் கூறிய நாயன்மார்களுக்கும், ஆசாரிய மூர்த்திகளுக்கும் சமமாக எண்ணிக் கோவில்களில் நுழைக்கவும், அவர் பாடல்களை அருள்வாக்காகிய தெய்வத் திருமுறைகளுடன் சமமாக எண்ணி ஓதுவிக்கவும் முயல்வது சிவத்துரோகமும் சிவாபராதமும் ஆகுமென்பதில் சந்தேகமில்லை. நிற்க.\nசிவாலயங்கள் யாவும் சிவாகம விதிப்படியும் வைணவ ஆலயங்கள் பாஞ்சாத்திர ஆகம விதிப்படியும் கட்டப்பட்டு அந்தந்த ஆகம முறைப்படி நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாகமங்களுக்கு முரணாக எந்தக் காரியங்களும் செய்தல் குற்றமாகும். அப்படிச் செய்தால் நாட்டின் நலனும் மக்கள் நலனும் அழியும்.\n\"ஆற்றரு நோய்மிக் கவனி மழையின்றிப்\nபோற்றரு மன்னரும் போர்வலி குன்றுவர்\nகூற்றுதைத் தாந்திருக் கோயில்க ளெல்லாஞ்\nசாற்றிய பூசைகள் தப்பிடில் தானே\"\nஎன்பது திருமூலர் திருவாக்கு. இங்கே சாற்றிய பூசைகள் என்பது சிவாகமங்களில் விதிக்கப்பட்ட முறைகள் என்று பொருள்.\nசிவாலயங்களில் சிவபெருமானையும் அவரின் வேறல்லாத உமாதேவி, விநாயகக்கடவுள், முருகக்கடவுள், வீரபத்திரக்கடவுள், பைரவக்கடவுள் இவர்களையும் சிவபெருமானின் மற்ற வடிவங்களான கலியாண சுந்தர வடிவம், நடராச வடிவம், தெக்ஷ¢ணாமூர்த்தி வடிவம், பிக்ஷ¡டன வடிவம், நடராச வடிவம், தெக்ஷ¢ணாமூர்த்தி வடிவம், பிக்ஷ¡டண வடிவம், திரிபுரசம்ஹார வடிவம், காலசம்ஹார வடிவம் முதலிய வடிவங்களையும் சிவபிரான் திருவடியிற் கலந்த சிவப்கதர்களையுமே பிரதிட்டை செய்து வழிபடவேண்டியது சிவாகமவிதி. சிவபக்தர்கள் யார் என்பதைத் திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணம் கூறுகிறது.\nமேலும் ஒவ்வொரு கூட்டத்தாரும் தாம் பெரியவர் என்று கருதுகிறவர்களின் உருவச்சிலைகளை கோவில்களில் வைக்க வேண்டும் என்று முயற்சி செய்தால் கோவில் ஒரு பொருட்காட்சி சாலையாக மாறிவிடுமல்லவா\nஇராமலிங்க பக்தர்கள் முயற்சிப்பது போல்,\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்களும்\nஸ்ரீ ராதா சுவாமியின் சீடர்களும்\nஸ்ரீ ராஜாராம் மோகன் ராயின் (பிரம்மசமாஜம்) சீடர்களும்\nஸ்ரீ தயானந்த சரஸ்வதியின் (ஆரியசமாஜம்) சீடர்களும்\nஸ்ரீ சிவானந்த சரஸ்வதியின் சீடர்களும்\nஸ்ரீ சேர்மன் அருணாசல சுவாமிகளின் சீடர்களும்\nஸ்ரீ அனிபெஸண்ட் அம்மையார் (Theosophical Society) சீடர்களும்.\nஇன்னும் பல கூட்டத்தார்களும் தாங்கள் தெய்வமாக வழிபடுகிற மகா புருஷர்களின் உருவச்சிலைகளை கோவிலில், வைக்க வேண்டுமென்று கருதக்கூடுமல்லவா சைவ வைணவக் கோவில்களில் அவ்வுருவங்களை வைக்கலாமா சைவ வைணவக் கோவில்களில் அவ்வுருவங்களை வைக்கலாமா அந்தக் கூட்டத்தார்கள் தங்கள் தலைவர்களுக்குத் தனிமடங்களோ, கோவில்களோ கட்டி வழிபடுவதுதானே நியாயம்.\nமேலும் சைவ சித்தாந்த சமயத்தின் நெறிநின்றும் பல சித்தாந்த நூல்களையும் அருள்மொழிகளையும் சைவ உலகத்துக்கு உபகரித்தும் சிவசாயுச்யத்தை யடைந்தவர்களுமாகிய பல சிவஞானிகள் சமயாசாரியர்கள் காலத்துக்கு முன்னும் பின்னும் தோன்றியிருக்கிறார்கள். உதாரணமாக,\nஸ்ரீ கச்சியப்ப சிவாசாரியசுவாமிகள் - கந்தபுராணம் பாடியவர்\nஸ்ரீ பரஞ்சோதி முனிவர் - திருவிளையாடற் புராணம் பாடியவர்\nஸ்ரீ கச்சியப்ப முனிவர் - தணிகைப்புராணம் முதலிய புராணங்கள் பாடியவர்\nஸ்ரீ அரதத்த சிவாசாரியார் - இருப்பு முக்காலியிலிருந்து சிவபரத்துவம் நிருபணம் செய்தவர்\nஸ்ரீ திருமாளிகைத் தேவர் - திருவிசைப்பா ஆசிரியர்\nஸ்ரீ சேந்தனார் - திருவிசைப்பா ஆசிரியர்\nஸ்ரீ கருவூர்த் தேவர் - திருவிசைப்பா ஆசிரியர்\nஸ்ரீ பூந்துருத்தி நம்பி காடநம்பி - திருவிசைப்பா ஆசிரியர்\nஸ்ரீ கண்டராதித்தர் - திருவிசைப்பா ஆசிரியர்\nஸ்ரீ வேணாட்டடிகள் - திருவிசைப்பா ஆசிரியர்\nஸ்ரீ திருவாலியமுதனார் - திருவிசைப்பா ஆசிரியர்\nஸ்ரீ புருடோத்தம நம்பி - திருவிசைப்பா ஆசிரியர்\nஸ்ரீ சேதி ராயர் - திருவிசைப்பா ஆசிரியர்\nஸ்ரீ பட்டினத்தடிகள் - அநேகபிரபந்தங்கள் செய்தவர்\nஸ்ரீ நக்கீர தேவர் - திருமுருகாற்றுப்படை அருளிசெய்தவர்\nஸ்ரீ கபிலதேவ நாயனார் - 11ம் திருமுறைப் பிரபந்தம்\nஸ்ரீ தாயுமான சுவாமிகள் - ஆயிரக்கணக்கான சித்தாந்த சைவ சமயப் பாடல்கள் பாடியவர்\nஸ்ரீ மத் சிவஞான சுவாமிகள் - சிவஞான பாஷ்யம், காஞ்சிப் புராணம் முதலிய பல நூல்ல்கள் அருளிச் செய்தவர்.\nஸ்ரீ குமர குருபர சுவாமிகள் - சிதம்பர மும்மணிக்கோவை, திருவாரூர்நான் மணிமாலை முதலிய பல நூல்கள் செய்தவர்.\nஸ்ரீ பாம்பன் சுவாமிகள் என்ற முருகதாஸ் சுவாமிகள் - சைவ சமய சரபம் முதலிய சைவ சமயச் சார்புடைய பல நூல்கள் செய்தவர்.\nஇன்னோரன்ன சைவ சமயப் பெரியார்களின் திருவுருவங்களையே கோவில்களில் மரபுக்கு மாறாக வைப்பதற்கு இன்னும் சைவ உலகம் முற்படவில்லை.\nஇங்ஙனமிருக்க சைவ சமயத்தையே சாராத, வேதாகம நிந்தனை செய்த, உருவவழி பாட்டை நிந்தனை செய்து ஒளி வழிபாட்டைப் போதித்த இராமலிங்கருடைய உருவத்தை வேதாகம விதிப்படி கட்டப்பட்ட சைவக் கோவில்களில் வைப்பதும், சைவ சித்தாந்தக் கொள்கைக்கு மாறான அவர் பாடல்களை ஓதுவதும், அதுவும் ஓதுவார்களைக் கொண்டே ஓதுவதும் எப்படிப் பொருந்தும் அதிபாதகம்\nகளைகளை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டியதவசியம். அற்றேல் அவற்றை கோடரி கொண்டு வெட்டவேண்டிய நிலைமை ஏற்படும்.\nஇதுகாறும் விளக்கிய வாற்றால் இராமலிங்கர் சித்தாந்த சைவரல்லர் என்பதும் அவர்பாடல்கள் அருட்பாடல்கள் அல்ல என்பதும், அவருடைய உருவச்சிலையைக் கோவில்களில் வைப்பதும், அவர் பாடல்களை ஓதுவிப்பதும், சாஸ்திர விரோதம் என்பதும், சைவமக்கள் அதற்கு இடங்கொடுத்தல் சைவ சமயத்துக்குப் பெருங்கேட்டை விளைவிக்கும் என்பதையும் சாஸ்த்ரோக்தமாக கோவில்களில் வழிபாடு செய்து வரும் சைவ மக்களின் மனதையும் புண்படுத்தும் செயல் என்பதையும் சிந்திக்க வேண்டுகிறோம். அவர் சித்தாந்த சைவரல்லர் என்பதையும் அவர்களின் நூல்களில் உள்ள பிற விஷயங்களையும் விளக்குவதற்கு இந்த பிரசுரத்தில் இடம் போதாததால் விடுத்தாம். சந்தர்ப்பமும் அவசியமும் ஏற்பட்டால் இராமலிங்கர் பாடல்களைப் பற்றித் தனியான ஆராய்ச்சி வெளியிடப்படும்.\nவேறு எந்த சமய ஆசாரியர்களுக்கும், சமய நூல் ஆசிரியர்களுக்கும் இல்லாத மறுப்பும் எதிர்ப்பும் இராமலிங்கர் விஷயத்தில் அவர் தோன்றிய நாள் முதல் இன்று வரை இருந்து வருவதே இராமலிங்கரும் அவர் பாடல்களும் சைவர்களுக்கு உடன் பாடல்ல என்பதற்கு சான்றாகுமல்லவா\nஎந்தத் தனி மனிதருக்கும் கூட்டத்தாருக்கும் தம்முடைய அறிவுக்கு உண்மையென்று தோன்றுகிறதைக் கடைப்பிடிக்கவும் தாம் நம்புகிற தெய்வத்தை வழிபடவும், தாங்கள் பெரியவர்கள், அல்லது மகான்கள் என்று கருதுகிறவர்களைப் போற்றவும், பாராட்டவும் உரிமையுண்டு. ஆனால் பிற சமயங்களில் தலையிடுவதும், மற்றச் சமயக்கோவில்களிலும் வழிபாடுகளிலும் கொள்கைகளிலும் தம்முடைய விபரீதக் கருத்துக்களை நுழைக்கவும் செயலாற்றவும் முயற்சிப்பதும் வரம்பு மீறிய செயலாகும் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம்.\nஸ்ரீமத் சிவஞான சுவாமிகள் திருவடி வாழ்க.\nஇராமலிங்கம் பிள்ளையையும் அவர் பாட்டுக்களையும் கண்டித்து அவர் காலந்தொடங்கி இதுகாறும் வெளியிடப்பட்ட நூல்களும் பத்திரிகைகளும் வருமாறு.\nகுதர்க்காரணிய நாச மகா பரசு கண்டனம்\nஇராமலிங்க பிள்ளை அங்கதப் பாட்டு\nபசுகரண விபரீதாத்த நிக்கரகமும் போலியருட்பாக் கண்டனப் பரிகார மறுப்பும்\nபோலி யருட்பாக் கண்டன மகாவித்வ ஜனசபை\nமருட்பா விவாத மத்தியக்ஷப் பத்திரிகை\nசிவநிந்தை, குருநிந்தை, திருவருட்பா நிந்தையினார்க்குச் செவியறிவுறுத்தல்\nஇராமலிங்கர் பாடல் ஆபாசதர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு\nமனமே சிந்தனை செய்; தெளிந்து செயலாற்று\nகருங்குழிப் பிள்ளை பாடல் ஆராய்ச்சி\nஇராமலிங்கம் பிள்ளை அருளாளர் அல்ல என்றும் அவர் பாடல்கள் அருட்பாடல்கள் அல்ல என்றும் ஆரம்பத்திலிருந்தே எழுதியும் பேசியும் வந்த பெரியார்கள்.\nஸ்ரீலஸ்ரீ யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்கள்\nதிருவாவடுதுறை மகாசந்நிதானம் சுப்பிரமணிய தேசிக சுவாமிகள்\nவேதாரணிய ஆதீனம் சற்குருநாத சுவாமிகளான உதயமூர்த்தி தேசிக சுவாமிகள்\nமகாவித்வான் மதுரை இராமசுவாமிப் பிள்ளை அவர்கள்\nமகாவித்வான் கொ. சாமிநாத தேசிகர் அவர்கள்\nமகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள்\nதிருவண்ணாமலை ஆதீனம் ஆறுமுகத்தம்பி��ான் சுவாமிகள்\nதருமபுர ஆதீனம் சண்முகத் தம்பிரான் சுவாமிகள்\nதிருவாவடுதுறை ஆதீன மகாவித்வான் சபாபதி நாவலர் அவர்கள்\nஸ்ரீ நா. கதிரைவேலுப் பிள்ளை அவர்கள்\nஸ்ரீ மாமண்டூர் தியாகேச முதலியார் அவர்கள்\nதூத்துக்குடி சிவஞான பிரகாச சபையின் அங்கத்தினரும் சித்தாந்தப் பிரசாரணருமாகிய ஸ்ரீமந் இரா. ம நயினார் செட்டியார் அவர்கள்\nஇராமலிங்க பிள்ளை தமையன் சபாபதிப் பிள்ளை\nசித்தாந்த பண்டித பூஷணம் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளை\nசித்தாந்த சைவ செந்நெறிக் கழகம், நெல்லை\nமதறாஸ் அறநிலயப் பாதுகாப்பு கமிஷனர் அவர்களுக்கும், ஆலய நிர்வாக அதிகாரிகளுக்கும் தர்மகர்த்தர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.\nஎந்த ஆலயம் எந்த ஆகமரீதியாக எந்தச் சமயத்தார் வழிபாட்டிற்காகக் கட்டப்பட்டிருக்கிறதோ அந்த ஆலயத்தில் அந்த ஆகம விதிகளுக்கும் அந்தச் சமயத்தார் கொள்கைகளுக்கும் விரோதமாக எந்தக் காரியமும் செய்வது பொருத்தமற்றது, நன்மையல்ல, சட்டத்துக்கும் விரோதமாகும் என்று எங்கள் 16-வது வெளியீடாகிய திருவெம்பாவை திருப்பாவை பற்றிய விளக்கம் என்னும் நூலில் தெளிவாக எடுத்துக்காட்டியிருக்கிறோம். ஆகவே இப்பிரசுரத்தில் விளக்கிக் காட்டியபடி இராமலிங்கர் உருவத்தை ஆலயத்தில் வைக்கவோ, அவர் பாடல்களை ஓதுவார்களைக் கொண்டு பாடுவிக்கவோ, கோவில் சுவர்களில் எழுதுவதோ கோவில்களில் அவற்றைப்பிரசாரம் செய்வதோ ஆகம விதிக்கு விரோதமாகையால் அச்செயல்களுக்கு இடங்கொடுக்காமல் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்\nசித்தாந்த சைவச் செந்நெறிக் கழகம்\n73, கீழப் புதுத் தெரு,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2016/12/", "date_download": "2018-06-19T02:43:27Z", "digest": "sha1:5KDJT5Q7ANYBZK2Q2WXNG5UNLBWYMDD4", "length": 7933, "nlines": 171, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: December 2016", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nநதியின் பாடல் -வண்ணதாசன் (FULL Version) ஆவணப்படம் -வீடியோ\n1968 இல் Louis Malle இன் இளம் ''சோ'' ராமசாமி உடனான சந்திப்பும்.... முகமது பின் துக்ளக் நாடகத்தை பார்வையிடலும் -வீடியோ\nஅண்ணா,கலைஞர், எம்ஜிஆர் ,ஜெயலிலதா,சிவாஜி அனைவரும் ஒரு வைபவத்தில்-வீடியோ\nஹாட்லி கல்லூரி பழைய மாணவன்-ஜெர்மனியில் மந்திரியானார்-வீடியோ\nலண்டனில் 60+ தமிழ் ஜோடியின் அபார ம���டை திரைபட நடனம்-வீடியோ\nஅண்மையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நடனம் இடம் பெற்றது .யாழ் கரவெட்டி ஞானசாரியார் கல்லூரி லண்டன் பழைய மாணவர் சங்கத்தினரால் ...\nஹாட்லி கல்லூரி லண்டன் கிளையினர் (24.04.10) நடத்திய கலை விழாவில்-வீடியோ\nஹாட்லி கல்லூரியின் லண்டன் கிளையினரின் புதிய நிர்வாகத்தினர் புதிய உத்வேகத்துடன் கல்லூரிக்கு நிதி சேகரிப்பதற்க்கான ஒரு நிகழ்வாக 24.04....\n.இலங்கையின் வில்லிசை சக்கரவர்த்தி சின்னமணி அவர்களின் வில்லிசை-வீடியோ\nவில்லிசை கலைஞர் சின்னமணி அவர்களுக்கு அஞ்சலிகள் இவரது வில்லிசையை பார்க்கும் பார்வையாளர்கள் ...அவர் வில்லிசையில் கதை சொல்லு...\n1979 ஆண்டு வெளிவந்த சிங்கள-தமிழ் திரைபட பாடல்-வீடியோ\nஇந்த வீடியோவில் வரும் பாடல் சருங்கல -காற்றாடி என்ற சிங்கள தமிழ் திரைபடத்தில் வருகிறது.இத்திரைபடம் 1979 ஆண்டு வெளியானது .77 ஆண்டு நடைபெற்ற...\n...நடு ரோட்டில் பொலிஸ் அதிகாரியை துவம்ச செய்த காட்சி-வீடியோ\n70களில் வடமராட்சியில் படிப்பித்த டியூசன் ஆசிரியர்கள்-புகைப்படங்கள்\nஇவர் யாழ் வடமராட்சியிலுள்ள தனியார் யூட்டரிகளில் படிப்பித்த பிரபலமான பெளதிக ஆசிரியர் .இவரின் பெயர் சுருக்கமாக RP என்று கூறுவார்கள்.முழு பெ...\nஇயற்கையை அழித்த மனிதனுக்கு ..வேற்று கிரகவாசிகள் தண்டனை -வீடியோ\n1940 ஆண்டு இலங்கை தமிழ் பத்திரிகையின் சில மாதிரி வடிவங்கள் -வீடியோ\nநதியின் பாடல் -வண்ணதாசன் (FULL Version) ஆவணப்படம்...\n1968 இல் Louis Malle இன் இளம் ''சோ'' ராமசாமி உடனா...\nஅண்ணா,கலைஞர், எம்ஜிஆர் ,ஜெயலிலதா,சிவாஜி அனைவரும் ஒ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015030535383.html", "date_download": "2018-06-19T03:00:53Z", "digest": "sha1:E3FUCF7YJMW34J7Y27UI5WUITM6OVCEP", "length": 5925, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "காஞ்சனா 2 - 15 பையனாக நடித்துள்ள லாரன்ஸ் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > காஞ்சனா 2 – 15 பையனாக நடித்துள்ள லாரன்ஸ்\nகாஞ்சனா 2 – 15 பையனாக நடித்துள்ள லாரன்ஸ்\nமார்ச் 5th, 2015 | தமிழ் சினிமா\nகாமெடி கலந்த பேய்கதை என்ற புதிய ட்ரெண்டை தொடங்கி வைத்த படம், லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா. அதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 10 வெளியாகிறது.\nஇந்தப் படத்தில் லாரன்ஸ் மொத்தம் 4 தோற்றங்களில் நடித்துள்ளார். 15 பையனாக, 25 வயது இளைஞனாக, 45 வயது மத்திய வயதுக்காரராக, 60 வயது கிழவராக என 4 தோற்றங்கள்.\nஇந்தப் ப��த்தில் தாப்ஸி நாயகி. நித்யா மேனனுக்கு முக்கியமான வேடம். காஞ்சனாவின் வெற்றிக்கு காரணமாக அமைந்த கோவை சரளாவும் படத்தில் இருக்கிறார். மேலும், முதல் பாகத்தில் நடித்திருந்த ஸ்ரீமன், தேவதர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர்.\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nதடையை மீறி விஜய் 62 படப்பிடிப்பு நடந்ததா\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nதடையை மீறி சாயிஷாவை போர்ச்சுக்கல் அழைத்து சென்ற விஜய் சேதுபதி\nசாமி-2 படத்துக்காக உருவாகும் பழைய நெல்லை\nதுருவ நட்சத்திரம் ரிலீஸ் எப்போது\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=3925", "date_download": "2018-06-19T02:42:37Z", "digest": "sha1:JF2YSMWN4RHHUDZYVLBLEVD4YKJ24BUV", "length": 5458, "nlines": 33, "source_domain": "tamilpakkam.com", "title": "சருமத்திற்கு தர்பூசணியை பயன்படுத்தினால், அப்படி என்ன நன்மை கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போமா? – TamilPakkam.com", "raw_content": "\nசருமத்திற்கு தர்பூசணியை பயன்படுத்தினால், அப்படி என்ன நன்மை கிடைக்கும் என்பதைப் பற்றி பார்ப்போமா\n* தர்பூசணி ஒரு நேச்சுரல் டோனர். ஏனெனில் இந்த சிவப்பு நிறப் பழத்தின் சாற்றை முகத்திற்கு தடவினால், முகம் நன்கு பொலிவாகும். அதிலும் அந்த பழத்தின் ஒரு துண்டை, தேனில் நனைத்து, முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.\n* தர்பூசணியில் லைகோபைன், வைட்டமின் சி ��ற்றும் ஏ அதிகம் உள்ளது. எனவே இதன் சாற்றை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் உள்ள சுருக்கங்கள், கோடுகள் மற்றும் முதுமை தோற்றம் விரைவில் வருவது போன்றவற்றை தடுக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தில் உள்ள பாதிப்படைந்த செல்களை சரிசெய்துவிடும். எனவே அதற்கு தர்பூசணியை சருமத்தில் தடவலாம். இல்லையெனில் அதனை சாப்பிடலாம்.\n* சருமத்தில் அதிகப்படியான வறட்சி இருந்தால், அதனை போக்குவதற்கு தர்பூசணியை தேனில் நனைத்து, சிறிது நேரம் மசாஜ் செய்தால், வறட்சி நீங்கி, முகமானது நன்கு பளிச்சென்று காணப்படும்.\n* இதில் உள்ள வைட்டமின் ஏ, சருமத்துளைகளின் அளவை குறைத்து, அதிகப்படியான எண்ணெய் சருமத்தில் வெளியேறுவதை தடுக்கும். எனவே சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசையைத் தடுக்கலாம்.\n* முகத்தில் பருக்கள் இருந்தால், இந்த நேரம் தான் அதனை போக்குவதற்கு சரியான காலம். ஏனெனில் இந்த பழம் கோடைகாலத்தில் மட்டும் கிடைப்பதால், அதனை வாங்கி, அதன் சாற்றை சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகப்பரு, பிம்பிள் போன்றவை நீக்கிவிடும்.\n மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…\n தூங்கும் முன் இதை செய்திடுங்கள்\nபில்லி, சூனியம் என்பது என்ன அதை பற்றிய சில உண்மைகள்\nஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா\nநம்முடைய வயிற்றைச் சுத்தம் செய்வது எப்படி\nபாதாம் பருப்பின் மகத்தான மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்\nகடலை மாவு தரும் அழகு ரகசியங்கள்\nதிருஷ்டி சுத்தி போடுவது எப்படி\nமீசை,தாடி வேகமாக வளர எளிய வழிகள்\nதலையை மொட்டையடித்து கொள்வதற்கான காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/23119/", "date_download": "2018-06-19T02:44:52Z", "digest": "sha1:DEHWHGNBJUTGUBPN54AE7EWE5KEYH7UJ", "length": 20648, "nlines": 110, "source_domain": "tamilthamarai.com", "title": "நரேந்திர மோடியை கொலைசெய்ய சதித் திட்டம் சிக்கிய மவோஸ்யிஸ்ட் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, சீராய்வு போன்றவற்றை உறுதி செய்யும்\nநிலக்கரி, சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட கடன் ஊழல் மிகப்பெரியது\nஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற தொடர் முயற்சி\nநரேந்திர மோடியை கொலைசெய்ய சதித் திட்டம் சிக்கிய மவோஸ்யிஸ்ட்\nபிரதமர் நரேந்திர மோடியை கொலைசெய்ய சதித் திட்டம் திட்டமிட்டதாக கூறப்படும் மவோஸ்யிஸ்ட்கள் எப்படி சிக்கினார்கள் என்பது பற்றி ஸ்வாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளது.\n200 ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டிஷ் படைக்கும் – மகாராஷ்டிர படைக்கும் இடையே போர் நடைபெற்றது. இந்தப் போரில், பிரிட்டிஷ்படைக்கு ஆதரவாக மகர் இன தலித் மக்கள் இருந்தனர். அதில் பிரிட்டிஷ் படை வெற்றிபெற்றது ஆண்டுதோறும் புத்தாண்டுத் தினத்தில் மகர் இன மக்கள் இந்த வெற்றியை விழாவாகக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், 1818-ம் ஆண்டு நடந்த போரின் நினைவாக கோரேகாவ் பீமா பகுதியில் இந்த ஆண்டும் ஜனவரி ஒன்றாம் தேதி தலித் மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, அங்கு வந்த மற்றொரு தரப்பினருக்கும் தலித் சமூகத்திற்கும் தகராறு ஏற்பட்டது. இது பயங்கர மோதலாக ஏற்பட்டது. இந்தமோதலின் போது ராகுல் என்ற 28 வயது வாலிபர் பலியானார். மேலும் பலர் காயம் அடைந்தார்கள். இதனால் அந்த பகுதியில் பெரும்கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் போலீஸ் வாகனம் உட்பட ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. பல வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.\nஇந்த சம்பவங்களுக்கு முன்பு பீமா கொரிகோன் போரின் 200ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஷனிவார் வாடாபகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி எல்கர் பரிஷத் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. குஜராத் எம்.எல்.ஏவும், தலித் செயல்பாட்டாளருமான ஜிக்னேஷ் மேவானி மற்றும் சர்ச்சைக்குள்ளான ஜே.என்.யு மாணவர் உமர் காலித் உள்ளிட்டோர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஜிக்னேஷ் மற்றும் உமர் காலித் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதாவது, “எதிர்காலத்தில் பிமா கொரிகோன் போன்று போரில்ஈடுபட நம்மால் முடியும். அவர்கள் முதலில் தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும்” என்று பேசினார்கள் என்பதுதான் எஃப்.ஐ.ஆரில் பதிவுசெய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கான பேச்சு.\nஆக்‌ஷாய் கௌதம் பிக்காட் என்பவர் டெக்கான் ஜிம்கானா காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் வழக்கு விஷ்ரம்பக் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. விஷ்ரம்பக் ப��லீசார் நடத்திய விசாரணையில் எல்கர் பரிஷத் நிகழ்ச்சியில் கபிர் காலா மஞ்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த சுதிர் தாவ்லே என்பவரும் கலந்து கொண்டார் என்பது தெரியவந்தது. மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், தாவ்லே மாவோயிஸ்ட் கருத்துக்களில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது கண்டறியப்பட்டது. எல்கர் பரிஷத் நிகழ்ச்சியில் மிகவும் ஆக்ரோசமாக பேசியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. அதோடு, ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்டு வரும் தலித் மக்கள் உயர் சாதியினருக்கு எதிராக கிளர்ச்சி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் கவிதைகள் எழுதியுள்ளதை போலீசார் கண்டறிந்தார்கள். அதனால், கலவர வழக்கில் தாவ்லேவும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.\nநக்சலைட் கொள்கையோடு இருந்த தாவ்லே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மாவோயிஸ்ட்) உறுப்பினர்கள் மற்றும் ஜே.என்.யு ஆராய்ச்சி மாணவர் ரோனா ஜேகப் வில்கன், வழக்கறிஞர் சுரேந்திர காட்லிங் ஆகியோருடம் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். பின்னர், ஜேகப் வில்சன் மற்றும் காட்லிங் இருவரும் நக்சல் தொடர்புடைய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததை போலீசார் உறுதி செய்தனர். காட்சிரோலி வன்முறையில் கைதான நக்சலைட்டுகளுடனும் தொடர்பு இருந்ததையும் போலீசார் உறுதி செய்தனர். இதனால், சதிவழக்கும் அவர்கள் மீது கூடுதலாக பதிவு செய்யப்பட்டது.\nஇதனையடுத்து, வில்சன், காட்லிங் மற்றும் நக்சலைட் ஆதரவாளர் ஹர்ஷலி போட்டர் உள்ளிட்டோர் வீடுகளில் புனே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது, எலக்ட்ரானிக் சாதனங்கள், சிடிக்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. மின்னணு சாதனங்கள் பின்னர் சோதனைக்கு அனுப்பபப்ட்டன. அப்படி சோதனை செய்யப்பட்ட ஒரு டிவைசில் இருந்துதான் மோடியை கொலை செய்வதற்கான திட்டம் தொடர்பான கடிதம் கண்டறியப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.\nரோனா ஜேக்கப் என்பவர் எழுதியதாக சொல்லப்படும் அந்த கடிதத்தில், பீகார், மேற்குவங்க மாநிலங்களில் தோல்வியடைந்த போதும் 15 க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாரதிய ஜனதா அரசை பிரதமர் மோடி வெற்றிகரமாக நிறுவியுள்ளதாகவும், இந்த நிலை தொடர்ந்தால், அது தங்கள் அமைப்புக்கு பல்வேறு தளங்களிலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து பாசிசத்தை தோற்கடிப்பதே தங்கள் முக்கிய நோக்கம் என்று கூறப்பட்டுள்ள அந்த கடிதத்தில் மற்றொரு ராஜீவ் காந்தி போன்ற நிகழ்வை தாங்கள் சிந்திப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅந்த கடிதத்தின் அடிப்படையில், புனே போலீசார் ஜேகப் வில்சன், தாவ்லே, ஷோமா சென், மகேஷ் ராவ்ட் மற்றும் காட்லிங் ஆகிய 5 ரை கைதுசெய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது போலீஸ் விசாரணையில் உள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.\nகலவர வழக்கு ஒன்றிற்கான விசாரணையாக தொடங்கி பல்வேறு கட்ட விசாரணையில் இறுதியாக மோடி தொடர்பாக கடிதம் சிக்கியுள்ளது. இதனால் பிரதமர் மோடி பொதுமக்களுடன் கலந்து பழகும் நிகழ்ச்சிகளில் அவரை குறிவைக்க மாவோயிஸ்டுகள் திட்டமிட்டுள்ளதாக மகாராஷ்ட்ர காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். கடிதம் குறித்து மத்திய உளவுத்துறை விசாரணை நடத்திவருகிறது. இந்நிலையில் பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் மிகுந்தகவனம் செலுத்தப்படுவதாகவும், நாட்டின் பத்து மாவட்டங்களில் மட்டுமே மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாகவும் அவர்கள் தோல்வியடைந்து வருவதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.\nஇரட்டை இலைசின்னத்தை பெற லஞ்சம் கொடுக்கமுயன்ற வழக்கில் தினகரன் கைது April 26, 2017\nஆர்எஸ்எஸ். அமைதியை பரப்பும் இயக்கமே January 3, 2018\nமதுரையில் அல்கொய்தா பயங்கரவாதிகள் November 28, 2016\nகுஜராத் என்கவுன்டர் வழக்கு அமித் ஷாவிடம் மறுவிசாரணை தேவையில்லை August 1, 2016\nமத்திய அரசின் பங்களிப்பை மறைப்பது சரியல்ல July 24, 2016\nமாநிலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உதவிசெய்வோம் ;மத்திய அரசு September 12, 2016\nஒடிசாவில் பாஜக அலுவலகத்தில் பட்டாசு வீசிய 2 பேர் கைது May 27, 2018\nகொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு April 24, 2018\nஉ.,பி பா.ஜ.க எம்.எல்.ஏ லோகேந்திரசிங் சாலை விபத்தில் உயிரிழப்பு February 21, 2018\nகேரளா அதிகரிக்கும் பாஜக.,வினர் மீதான தாக்குதல் January 18, 2017\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஅணை பாதுகாப்பு சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியிருக்கிறார் தி மு க செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள். நாடு முழுவதும் உள்ள 5300 க்கும் மேலான பெரிய அணைகளில் பெரும்பாலான அணைகள் போதிய தொழில்நுட்ப உதவியின்றி பராமரிப்பு குறைகளை ...\nமக்களின�� கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nமார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக ...\nஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/07/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-06-19T02:58:46Z", "digest": "sha1:CIPEWWFXLXLYA4E4MTQXTE236Z3ZBGJ5", "length": 14095, "nlines": 82, "source_domain": "thetamiltalkies.net", "title": "“தலைக்கனம், திமிருனு நினைச்சா அதைப்பத்தி கவலை இல்ல” – ஆர்த்தி ஓப்பன் டாக் #BiggBossTamil | Tamil Talkies", "raw_content": "\n“தலைக்கனம், திமிருனு நினைச்சா அதைப்பத்தி கவலை இல்ல” – ஆர்த்தி ஓப்பன் டாக் #BiggBossTamil\n‘பிக் பாஸ்’ ஆர்த்திதான் தற்போதைய டாக். இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினார். ‘அப்பாவுக்காக, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்’ என உருக்கமாகப் பேசியவர் ஆர்த்தி. நூறு நாள் முடியாமல் ‘பிக் பாஸ்’ பற்றி பேசக் கூடாது என்பதால், பொதுவாக விசாரித்தோம்…\n“என் அப்பா என்னை வீட்டுக்குள்ளயே அனுமதிக்கலை. வெளியில் போகச் சொல்லிட்டாரு. கணேஷூம் டைவர்ஸ் பண்ணிட்டாரு… இப்படி எழுதுங்க. ஏன்னா, உண்மையைச் சொன்னா சுவாரஸ்யம் இருக்காதே. அதனால், பொய் கலந்து எழுதுங்க. நான் சொன்ன விஷயம் எதுவுமே லைஃப்ல நடக்காதுனு தெரியும். இருந்தாலும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கணுமில்லையா” எனச் சிரித்தவாறே பேச ஆரம்பிக்கிறார் ஆர்த்தி.\n“நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குச் சென்றதும் அப்பா என்ன சொன்னார்\n“ ‘நல்லவேளை முன்னாடியே வந்துட்டே சந்தோஷம்’னு சொன்னார். நான் நிகழ்ச்சியில் பேசினதும் நிஜத்துல நடந்துக்கிறதும் எப்பவுமே ஒரேமாதிரிதான். எனக்கு நிஜத்தில் நடிக்கத் தெரியாதுங்க. உண்மையா வாழணும் நினைப்பேன். எதிர்காலத்தில் நான் கண்ணாடியைப் பார்க்கும்போது, நடிச்சிருக்கோமேங்கிற குற்றஉணர்வு வந்துடக்கூடாது. மனசாட்சி எப்பவும் உறுத்தக்கூடாது. இது நிகழ்ச்சிக்காக மட்டுமல்ல; என்னை நான் சந்தோஷமா வெச்சுக்கிறதுக்கும் உதவும். இப்பவும் சொல்றேன், ஆர்த்தி எப்பவும் அப்பாவுக்கு நல்ல மகளாகவும், கண���ருக்கு அன்பு மனைவியாகவும் இருப்பாள்.”\n“ஏன் உங்களுக்கு அதிகமான நண்பர்கள் கிடையாது\n“நம்பிக்கையா இருக்கிறவர்களைத்தானே ஃப்ரண்ட்ஸா வெச்சுப்போம். எனக்கு எல்லாருமே போலியாத் தெரியுறாங்க. அதனால, நிறைய நண்பர்கள் இல்லை. உண்மையாக நடந்துக்கிறவங்ககிட்டே ஃப்ரண்ட்லியா இருப்பேன். அன்பைக் காட்டுவேன். அந்த உண்மையானவங்க இப்பவும் எப்பவும் என்கூட இருக்காங்க.”\n”இனிமே வீட்டு வேலை, பாத்திரம் க்ளீன் செய்றதெல்லாம் தொடருமா\n”கண்டிப்பா பண்ணமாட்டேன். நான் ஏன் செய்யணும் வீட்ல சமையல் செய்யறவங்க, வீட்டு வேலைப் பார்த்துக்கிறவங்க இருக்காங்க. நான் இந்த நிகழ்ச்சிக்குப் போய்ட்டுவந்ததால் அவங்களை வேலையைவிட்டு அனுப்பணுமா வீட்ல சமையல் செய்யறவங்க, வீட்டு வேலைப் பார்த்துக்கிறவங்க இருக்காங்க. நான் இந்த நிகழ்ச்சிக்குப் போய்ட்டுவந்ததால் அவங்களை வேலையைவிட்டு அனுப்பணுமா அப்பா நல்லா சமைப்பார். எனக்குச் சாப்பிடணும்னு தோணுச்சுனா, அவர் கையால் சாப்பிடுவேன். எனக்குச் சமைக்கணும்னு தோணுச்சுனா அன்னிக்குச் சமைப்பேன்.”\n“நீங்க எப்பவுமே இப்படித்தான் முகத்துக்கு நேரா பளிச்னு பேசுவீங்களா\n“நிகழ்ச்சியைப் பார்த்த எல்லாரும் நான் வேற மாதிரினு நினைக்கிறாங்க. அவங்க எல்லார்கிட்டேயும் நல்லவங்க என்கிற சர்டிபிகேட் வாங்கணும்னு நினைச்சிருந்தா, நூறு நாளும் நல்லாவே நடிச்சிருப்பேன். அப்படி எனக்குத் தோணலை. மனசாட்சிக்கு எதிரா நடிக்கத் தோணலை. இனிமேலும், இப்படித்தான் இருப்பேன். என்னை மாத்திக்க முடியாது.”\n“கணேஷ் எப்படி ஃபீல் பண்ணினார் இருபது நாள் பிரிவை அவர் தாங்கிட்டாரா இருபது நாள் பிரிவை அவர் தாங்கிட்டாரா\n“அதான் சீக்கிரமா வந்துட்டேனே அப்புறம் என்ன ஃபீலிங் மாசக்கணக்கா ஷூட்டிங்ல இருந்திருக்கேன். அதனால், இந்தப் பிரிவு பெருசா தெரியலை. உள்ளே இருக்கும்போது ஐஸ்க்ரீமைத்தான் மிஸ் பண்ணினேன். வெளியில் வந்ததும் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டோம். இனிமே, சினிமாவில் நடிக்க ஆரம்பிப்பேன்.”\n“முன்னாடிவிட இப்போ உடல் எடை குறைஞ்சிருக்கா\n”அதெல்லாம் ஒண்ணும் குறையலீங்க. அங்கேயும் நல்லாவே சாப்பிட்டேன். சாப்பாட்டு விஷயத்தில் எனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. இனிமேல்தான் வெயிட் பார்க்கணும்.”\n“நிறைய மாத்திக்கணும்னு மத்தவ���்க அட்வைஸ் பண்ணும்போது அதை ஏத்துகிறதில தப்பில்லையே…”\n“ஒரு விஷயம் எனக்குத் தப்புனு பட்டுச்சுனா நிச்சயமா மாத்திப்பேன். ஆனால், சரினு தோணுச்சுனா யார் சொன்னாலும் கேட்க மாட்டேன். என் கோபத்தை எப்போ கண்ட்ரோல் பண்ணனும் எனக்குத் தெரியும்”\n“வேற ஏதாவது சொல்ல நினைக்கிறீங்களா\n”எல்லார் பத்தியும் உள்ளேயே பேசிட்டுத்தான் வந்தேன். ஆர்த்தியின் கேரக்டர் வேற மாதிரினு மக்கள் நினைச்சுட்டிருப்பாங்க. ஆனா, ஆர்த்தியின் உண்மையான கேரக்டரே இதுதானு இனிமேதான் புரியும். நான் எப்பவுமே எல்லாரையும் ஜாலியா கிண்டல் பண்ணிட்டுத்தான் இருப்பேன். ‘என்னைக் கிண்டல் பண்ணாதே’னு யாராவது சொன்னாங்கனா, பண்ணமாட்டேன் அவ்வளவுதான். அதை தலைக்கனம்னு நினைச்சாலோ, திமிருனு நினைச்சாலோ அதைப்பத்தி எனக்குக் கவலை இல்லை.”\nஆயிரம் முறை கொலை செய்து விட்டீர்கள்: ஜுலி உருக்கம்\nகவிஞர் சினேகனுக்கு ஜோடியாக நடிக்கவில்லை…\nஅந்த நாய் மட்டும் இல்லா விட்டால் நான்தான் பிக்பாஸ் பட்டம் ஜெயித்திருப்பேன்..\n«Next Post “கமல் சார் ஆறுதல் சொல்லுற அளவுக்கு நான் எந்த தப்பும் பண்ணலை” பிக் பாஸ் பற்றி ஆர்த்தி\nஉணவில்லாமல் இருக்க முடியும்; செக்ஸ் இல்லாமல் முடியாது : சமந்தா Previous Post»\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n‘விவேகம்’ படத்தின் ‘தலை விடுதலை’ பாட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00616.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/bhaagamathie/", "date_download": "2018-06-19T02:38:14Z", "digest": "sha1:QGQDFGXNESNLCALAZILZQLZ6DROKD7SW", "length": 2380, "nlines": 63, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Bhaagamathie Archives | Cinesnacks.net", "raw_content": "\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2799&sid=5def97bd48c25dece1501f3f708bdeb4", "date_download": "2018-06-19T03:05:19Z", "digest": "sha1:X5ZAM6DRHMD6BOWZOROL6DLMNGCV3237", "length": 49053, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகற்க கசடற........(சிறுகதை) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவீட்டு முற்றத்தில் உட்கார்ந்திருந்த ரேகா தன் புதுக் கமராவைக் கைகளில் எடுத்து அதன் அழகை ரசிப்பதில் தன்னை மறந்திருந்தாள் . எப்��ொழுதுமே புதிய ஒரு பொருள் கைளில தவழும்போது அது தரும் சுகம் தனிச் சுகந்தான். அது ஒரு சிறிய பொருளாக இருந்தாலென்ன, பெரிதாக இருந்தாலென்ன கிடைக்கும் சுகானுபவம் அளப்பரியது. ரேகாவும் அன்று அந்த மனநிலையில்தான் இருந்தாள். நேற்றுக் காலை வெளிநாட்டுச் சரக்குக் கப்பலில் வேலை செய்யும் அவளுக்கு ஒன்றுவிட்ட அண்ணன் முறையான ஒருவர் வீட்டுக்கு வந்தபோது, அவள் முற்- றிலும் எதிர்பாராத விதமாக அழகிய ஒரு சிறு பாக்கட் கமராவைப் பரிசாகக் கொடுத்து விட்டுச் சென்றிருந்தார். அவளுக்கு இறக்கை முளைத்தாற் போல,அங்கும் இங்கும் ஓடினாள். அம்மாவிடம் காட்டி மகிழ்ந்தாள். அப்பாவிடம் காட்டிப் பெருமைப்பட்டாள்..பக்கத்து வீட்டு ஆனந்தி வீட்டுக்கு சிட்டுக் குருவி போல ஓடிளாள். கமராவைக் காட்டினாள். இது என்னுடையது ஆனந்தி என்று சொல்லிக் குதியாய்க் குதித்தாள்.. சினேகிதிகளுக்கு போன் செய்தாள். தனக்கு ஒரு புத்தம் புதிய சோனி கமரா கிடைத்ததைப் பற்றி சொல்லி சொல்லி மகிழ்ந்தாள். அம்மாவுக்கு அவள் மீது கோபம் வந்தது.. “அட இதுக்குப் போய் இவ்வளவு குதிக்கிறியே” என்று கடிந்தாள். “அம்மா இதுக்காக எத்தனை நாள் தவம் கிடந்திருக்கிறன் தெரியுமா அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” அப்பாவுக்கு இப்பிடி ஒரு கமரா வாங்க முடியுமே” இப்பொழுது அவள் கோபம் அம்மா மீது பாய்ந்தது. அவள் யாழ் பல்கலைக் கழகத்தில் இரண்டாவது ஆண்டாகப் படித்துக் கொண்டிருக்கின்றாள் அவள் படித்து ஒரு வேலை தேடிக் கொண்டுதான் குடும்ப நிலைமையை ஓரளவு உயர்த்த முடியும். வீட்டுக்குத் தூணாக இருந்த அப்பா ஒரு விபத்தில் சிக்கி, கால்களை இழந்து, வீட்டுக்குப் பாரமாகி விட்டேனே என்று மனம் நொந்தபடி வீட்டில் இருக்கின்றார். தன் வீட்டு நிலை உணர்ந்து, அவள் எந்த ஒரு பொருளுக்குமே பெரிதாக ஆசைப்பட்டதில்லை. ஆசைப்பட முடியாது என்றும் அவளுக்குத் தெரிந்தது. இந்த நிலையில் ஒரு புத்தம் புதிய காமரா அவளுக்குக் கிடைத்தது.அளவில்லாச் சந்தோஷத்தைக் கொடுத்தில் வியப்பில்லை. கமரா கிடைத்து இரண்டு நாட்களாகியும ; அது கடையில் வாங்கியதுபோல, பெட்- டிக்குள்தான் இன்னமும் அடைந்து கிடந்தது.\nஇங்கே ரேகாவிற்கு சிறுவயது தொட்டு உள்ள ஒரு விநோதமான பழக்கம் பற்றிச் சொல்லியாக வேண்டும். அவளுக்கு எந்தப் பரிசுப் பெட்டியைத் தி��ப்பது என்பது எப்பொழுதுமே அவளுக்கு ஒரு பெரிய சடங்கு போல இருக்கும் . இரண்டு நாட்கள் புதுப் பெட்டியோடு கழிந்த பின்னர், அதை மெல்ல மேசையில் வைத்து, பக்குவமாகத் திறந்து, திறந்த பெட்டியோடு சில மணி நேரங்கள் கழிந்த பின்னர் அதற்குள் இருக்கும் பொருளை நிதானமாக எடுத்து ஒவ்வொரு கோணமாகப் பார்த்து ரசிப்பதுதான் அவள் பழக்கம். சிறுவயதில் தொற்றிக் கொண்ட விநோதமான பழக்கம் இன்றும் தொடர்கின்றது.. கடந்த இரண்டு நாட்களில் இந்தக் கமராப் பெட்டி பலரின் கைமாறியது அவளுக்கு அளவு கடந்த குதூகலத்தைக் கொடுத்திருந்தது. பல்கலைக் கழகத்தில் அவளுக்குப் பேராசிரியையாக இருக்கும் உமா கேதீஸ்வரனை மிகவும் பிடிக்கும். ஓர் ஆண்பிள்ளைக்குத் தாயான உமா மிக நட்பாகப் பழகுபவர். வகுப்பறைக்கு வெளியே ஒரு தோழி போலப் பழகும் சுபாவம் கொண்டவர். தன் பல்கலைக்கழகப் பேராசிரியர்களுள் உமாதான் முதலிடம் என்று ரேகா எப்பொழுதுமே நினைப்பதுண்டு. மாணவர்களின் சந்தேகங்களைத் தீர்த்து வைப்பதில் கில்லாடி. மிகத் துல்லியமான விளக்கங்களுடன், நகைச்சுவை கலந்து, பாடங்களைக் கற்பிப்பதில் அவருக்கு இணை அவரேதான். அவரிடம் தன் கமராவைக் காட்டியபோது, “நல்லதொரு கமரா ரேகா. மேட் இன் ஜப்பான். இங்க இதெல்லாம் கிடையாது. மலேசியா, சீனத் தயாரிப்புகள்தான் மலிஞ்சுபோய்க் கிடக்கு ”என்று உமா டீச்சர் அவளது கமரா பற்றிப் பாராட்டிப் பேசியபோது, அவளுக்குப் பெருமையாக இருந்தது. பல தடவைகள் , உமா டீச்சர் அழைப்பை ஏற்று அவள் அவர் வீட்டுக்குப் போய்வந்திருக்கிறாள். அங்கு அவள் போகும் போதெல்லாம் சில சமயங்களில் டீச்சரது மகன் பிரதீப்பைக் காண்பதுண்டு. அவளுக்கு அவனை அடியோடு பிடிக்காது. காரணங்கள் பல.. அற்புதமான ஓர் ஆசிரியையின் பெயரை அந்த பிரதாப் என்ற 17 வயது ஆண்மகன் கெடுத்துக் கொண்டிருக்கிறான் என்று அவள் கருதினாள். தாய்கூட தன் மகனைப் பற்றி அவளிடம் சில வேளைகளில் சொல்லிக் கவலைப்படுவதுண்டு.. தலைமயிரை நீளமாக வளர்த்துக் கொண்டு, தன் சினேகிதர்கள் சகிதம் , வாயிடுக்கில் சிகரெட் புகைய அவன் நிற்பதை இவள் கண்டிருக்கிறாள். ரவுடிப் பயல் என்று அவனைக் காணும்போதெல்லாம் மனதில் நினைத்துக் கொள்வாள். படிப்பு என்பது ஒரு சிற்பி போல.. அது தன்னை எப்படி எப்படியெல்லாம் மனிதர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதற்கு அ���ைய மனிதர்களைச் செதுக்கி எடுத்து விடுகின்றது போலும்………….\nஅவள் வகுப்புத் தோழி மாலா காமராப் பெட்டியைக் கையிலெடுத்துக் கொண்டு அவளைப் பார்த்து சிரித்தாள். ”வெறும் பெட்டியைக் காட்டி கமரா எப்பிடி எண்டு கேட்டா நான் எதையடி சொல்லுறது ரேகா \n“விசரி அது வெறும் பெட்டியில்லை. உள்ள கமரா இருக்கு.”\n“ பின்னத் திறந்து காட்டன் ரேகா. இரண்டு நாட்களாக இந்தப் பெட்டியைத்தானே காட்டிறாய் இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” இந்தப் பெட்டிக்கிள கமராதான் இருக்கெண்டு என்ன நிச்சயம் ” “விசர்க்கதை கதைக்காத மாலா.. அண்ணன் ஜப்பான் துறைமுகம் ஒண்டில கப்பல் லாண்ட் பண்ணேக்கிள இறங்கி வாங்கினவராம். மேட் இன் ஜப்பான். டிஜிட்டல் கமரா..”\n“அப்படித்தான் பெட்டியில எழுதியிருக்கு மாலா. நாளைக்கு சனிக்கிழமை. வகுப்பில்லை. இரண்டு பேரும் கமராவோட வயல்வெளிப் பக்கம் போய் படமெடுப்பம். வருவியா மாலா..”\n“நிச்சயமாக” என்று சொல்லியிருந்தாள் மாலா. வகுப்புகள் முடிந்த கையோடு லைப்ரரிக்குச் சென்றாள். அங்குள்ள கணனி ஒன்றின் முன்பாக உட்கார்ந்தாள். தன் சோனி கமரா மொடல் நம்பரைக் கொடுத்து கூகுளில் மேலதிக விபரங்களைத் தேடினாள். அது 2016இல் விற்பனைக்கு வந்த மொடல். பாவனையாளர்கள் பலர் இந்தக் கமரா பற்றி உயர்வாக எழுதியிருந்தார்கள் . அவள் மனம் ஆனந்தவயப்பட்டது. கணினியை அணைத்து விட்டு வீடு நோக்கி நடந்தாள்…….\n…………………………………. அந்த வார விகடன் இதழை வாசித்துக் கொண்டிருந்தவளுக்கு அலுப்பாக இருந்தது. வாசிப்பதை ரசிக்க முடியாத அளவு கண்களைத் தூக்கம் அழுத்தியது. கடந்த இரண்டு இரவுகள் பொம்மையைப் போல தன் பக்கத்தில் கமராப் பெட்டியை வைத்துக் கொண்டு உறங்கி வந்தவள் இன்று ஒரு மாறுதலுக்காக தன் கண்ணில தெரிவதுபோல ஜன்னல் பக்கமாக இருந்த மேசையில் வைத்தாள். ஒரு சில நிமிடங்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள், லைற்றை அணைத்து விட்டு உறங்கி விட்டாள்.\n……திடீரெனக் கண்விழித்தபோது உடல் வியர்வையால் மசமசத்தது. கோடை வெயிலின் உக்கிரம். மழை பெய்யப் போகிறதோ தெரியவில்லை. மெல்லக் கட்டிலில் இருந்து எழுந்து சுவிட்சைப் போட்டாள். மின்சார வெளிச்சம் அறையை மூடியிருந்த கனத்த இருட்டை அடித்து விரட்டியது. எழுந்து ஜன்னல் கதவுகளைத் திறந்தாள். குப்பெனக் காற்று ஜன்னல் கம்பிக��் ஊடாக அறைக்குள் நுழைந்தது. வியர்த்த உடலுக்கு இந்தக் காற்று வெகு சுகமாக இருந்தது. ஜன்னல் ஊடாக ஆகாயத்தைப் பார்த்தாள். நிலா வெளிச்சம் நாலா திக்கிலும் காய்ந்து கொண்டிருந்தது. ஒரு நிமிடம் அந்த அழகை ரசித்தவள், திரும்பி சுவர் மணிக்கூட்டைப் பார்த்தாள். நேரம் அதிகாலை 3 மணி. சேவல் கூவும் பொழுதில்லை.. திரும்பவும் கட்டிலில் சாய்ந்தாள். லைற்றை அணைத்தாள்.\nஅறைக்குள் நுழைந்து அந்த இளம் பெண்ணை இதமாக வருடிக் கொடுத்த காற்று அவளுக்குப் தூக்கத்தை வரவழைத்துக் கொடுத்தது. அவள் எவ்வளவு நேரம் தூங்கியிருப்பாள் திடுக்கிட்டுக் கண்விழித்தாள். கண்கள் ஜன்னலோரப் பக்கம் சென்றன. யாரோ அங்கு நிற்பது போன்ற மனப் பிரமை.. கண்களைக் கசக்கிவிட்டு மீண்டும் ஜன்னல் பக்கம் பார்த்தாள் . அது கற்பனை இல்லை. ஜன்னலோரம் நிற்பவனது முகத்தை நிலவொளியில அவளால் இனங்கண்டு கொள்வது சிரமமாக இருக்கவில்லை. முதலில் அச்சம் மனதில் படர, அவள் தொண்டையிலிருந்து கள்ளன் என்ற அலறல் பலமாக வெளிப்பட்டது..அடுத்த கணம் கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தவள், தலைமாட்டிலிருந்த டார்ச்சைக் கையிலெடுத்துக் கொண்டு ஜன்னலை நோக்கி விரைந்தாள். அங்கே நின்ற உருவம் வேகமாக ஓடி மதிலின் மீது ஏறிப் பாயத் தயாராவது அந்த பால் நிலவொளியில் தெரிந்தது. அந்த டார்ச்சை மதில் மீதிருந்த உருவத்தை நோக்கி அடித்தாள். வந்த கள்வனின் முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் பார்த்தாயிற்று. கள்வன் யாரென்பதும் திடமாக அவளுக்குத் தெரிந்தது. இயந்திரத்தனமாக ஜன்னல் பக்கம் கண்கள் மொய்த்தன. கமராப் பெட்டியைக் காணோம். களவாடப்பட்டு விட்டது. தன் உடலில் ஓர் அங்கம் துண்டாடப்பட்டு விட்டது போன்ற வலி அவளுக்குள் எழுந்தது. கட்டிலில் தொப்பென உட்கார்ந்தாள் ரேகா.\nஅம்மா அரக்க பரக்க ஓடிவந்தாள்.\nஎன்று கேட்டவளின் முகம் பேயறைந்தது போல் இருந்தது…….. அம்மா நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாள என்று ரேகா நினைத்தாள். ஆனால் ரேகா சொன்ன ஒரே பதில் இருட்டில எப்பிடியம்மா எனக்கு முகத்தைத் தெரியப் போவுது என்பதுதான். கசடறக் கற்காத கழிவுகளுக்கு வேறு எதை உருப்படியாகச் செய்ய முடியும் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவே���் தனக்கு கல்விப் பிச்சை தினமும் தந்து கசடறக் கற்பித்து, தன்னை அழகாகச் செதுக்கி வருகின்ற என் குருவின் பெயருக்கு நான் எப்படி இழுக்கு ஏற்படுத்துவேன் என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா என் சுயநலத்திற்காக அந்தச் சிற்பியை நான் உயிரோடு கொல்வதா வேண்டவே வேண்டாம். அந்த இரகசியம் எனக்குள்ளே அழிந்து போகட்டும் . வேண்டாம் இந்தக் கமரா. தான் அழகாகச் செதுக்கப்பட்ட பின்பு தன்னால் இப்படி ஆயிரம் கமராக்களை வாங்க முடியும் என்று ரேகா திடமாக நம்பினாள்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதைய���ல் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-06-19T02:56:18Z", "digest": "sha1:XWAGVC42M7RRQ4PXEBTKCPBBAYPYRCOP", "length": 8235, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "வினயன் மீதான மறைமுக தடையை நீக்கியது நடிகர் சங்கம்..! | Tamil Talkies", "raw_content": "\nவினயன் மீதான மறைமுக தடையை நீக்கியது நடிகர் சங்கம்..\nசமீபத்தில் நடைபெற்ற மலையாள நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் நடிகர்கள் திலீப், பாவனா விவாகரம் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என்கிற சர்ச்சை ஒருபக்கம் இருக்க, பிரபல மலையாள இயக்குனர் வினயன் மீது நடிகர் சங்கம் விதித்திரு���்த மறைமுக தடையை விலக்கிக்கொள்வதாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். இந்த தகவல் சங்க கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு பிரபல நடிகையின் எஸ்.எம்.எஸ் மூலமாக இயக்குனர் வினயனுக்கு தெரியவந்துள்ளது.\n‘இனிமேல் வினயன் படங்களில் நம் சங்கத்தை சேர்ந்தவர்கள் நடிக்க எந்த தடையும் இல்லை” என சங்கத்தின் செயலாளரான மம்முட்டியே கூறியதாகவும் சொல்லப்படுகிறது. நடிகர் சங்கத்துடன் எப்போதுமே மோதல் போக்கை வினயன் கடைபிடித்து வந்ததால் தான் இப்டி ஒரு அதிகாரப்ப்பூர்வமற்ற தடை அவர்மீது விதிக்கப்பட்டது என்றே சொல்லப்படுகிறது.\nஇந்த விவரம் தெரியவந்த வினயன், “இத்தனை வருடங்கள் ஒரு படைப்பாளனாக நிறைய விஷயங்களை நான் இழந்துள்ளேன் அதை இவர்களால் திருப்பித்தர முடியுமா.. இருந்தாலும் அநீதிக்கு எதிரான என் போராட்டம் எப்போதுமே தொடரும்” என கூறியுள்ளார்…\nஇயக்குனர் வினயனை பொறுத்தவரை தாய்மார்கள் கண்களை குளமாக்கும் ‘காசி’ மாதிரி படங்களையும் எடுப்பார். குழந்தைகளை குதூகலப்படுத்தும் ‘அற்புத தீவு’ போன்ற படங்களையும் எடுப்பார். அதிரடி போலீஸ் படங்கள், திரில்லர் படங்கள் என வினயன் தொடாத ஏரியாக்களே இல்லை. ஆனால் இவர் மீது நடிகர் சங்கம் விதித்திருந்த மறைமுக தடையால், இவர் படங்களில் நடிக்க முன்னணி நட்சத்திரங்கள் முதற்கொண்டு ஓரளவு அறிமுகமான நடிகர்கள் வரை தயங்கவே செய்தார்கள். அதனால் தான் கடந்த சில வருடங்களாக ‘ட்ராகுலா’, ‘லிட்டில் சூப்பர்மேன்’ என தனது வண்டியை வேறு ரூட்டில் ஓட்டிக்கொண்டிருந்தார் வினயன் என்பது குறிப்பிடத்தக்கது.\nமீண்டும் ஒரு நட்சத்திர கிரிக்கெட் போட்டி; கார்த்தி அறிவிப்பு\nநடிகர் சங்க கட்டடம் கட்ட தடை நீட்டிப்பு\nமுதியோர் இல்லம் கட்டுகிறது நடிகர் சங்கம்\n«Next Post பிருத்விராஜின் படம் தள்ளிப்போனதற்கு சென்சார் காரணமில்லையாம்…\nதினம் குடித்து விட்டு வந்து அடிக்கிறார் – தாடி பாலாஜி மீது மனைவி புகார் Previous Post»\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\n‘X வீடியோஸ்’ – ஆபாச உலகம் பற்றிய நாகரிகமான படம்.\n‘விவேகம்’ படத்தின் ‘தலை விடுதலை’ பாட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.army.lk/ta/ta-news-highlight?page=7", "date_download": "2018-06-19T02:38:54Z", "digest": "sha1:V4XCV26PZ4AWQSZMDE3B3MZJVWKDBRMV", "length": 12495, "nlines": 135, "source_domain": "www.army.lk", "title": "செய்தி சிறப்பம்சங்கள் | Sri Lanka Army", "raw_content": "\nநலன்புரி மற்றும் புனர்வாழ்வூ நிகழ்ச்சிகள்\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (யாழ்ப்பாணம)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (வன்னி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிழக்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (கிளிநொச்சி)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (முல்லைத்தீவூ)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மேற்கு)\nபாதுகாப்புப் படைத் தலைமையகம் (மத்திய)\nசெய்தி ஆவண காப்பகம் (2009 - 2015)\nசெய்தி ஆவண காப்பகம் (2002 - 2009)\nசிவில் சேவையாளர் அலுவலக பணிப்பகம்\nசினிமாத்துறை இயக்குனருக்கு இராணுவ கௌரவ மரியாதைகள்\nமுப்படையினரால் சினிமாத்துறையில் நீண்ட கால அனுபவம் பெற்ற வரும் புகழ்பூத்த இயக்குநருமான காலஞ்சென்ற கலாநிதி வெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் பூதவுடலுக்கு (2) ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் பூரண இராணுவ கௌரவ மரியாதைகள் வழங்கப்பட்டன.\nநாடு முழுவதும் இராணுவ பங்களிப்புடன் அமைக்கப்பட்ட வெசாக் மண்டலங்கள் ஆயிரக்கணக்கான மக்களை கவர்ந்தன\nஇலங்கை இராணுவ படையினரால் தேசிய வெசாக் தினத்தை (ஏப்ரல் 29) முன்னிட்டு இராணுவ தலைமையகம், நாடு பூராகவும் அமைந்திருக்கும் இராணுவ பாதுகாப்பு படைத் தலைமையங்கள் மற்றும் பௌத்த லோக்க மாவத்தை, வாளுகாரமைய, ....\nகம்பஹாவில் போர் வீரர்களின் பங்களிப்புடன் வெசாக் பக்தி கீதங்கள்\n‘சியனெவி அபி’ அமைப்பினால் கம்பஹாவில் ஒழுங்கு செய்யப்பட்ட ‘சதஹம் வெசாக் வலயத்தில்’ 11 போர் வீரர்களின் பங்களிப்புடன் வெசாக் பக்தி கீதங்கள் இடம்பெற்றன. இந்த நிகழ்வு ஏப்ரல் 29 ஆம் திகதி தொடக்கம் மே முதலாம் திகதி வரை இடம்பெற்றன.\nஇராணுவ தளபதி பாக்கிஸ்தான் பிரதமரை சந்திப்பு\nஇலங்கை இராணுவ தளபதி பாகிஸ்தான் இராணுவ பிரதானியின் அழைப்பையேற்று பாகிஸ்தான் இஸ்லாம்பாத் தலை நகரத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார். அச்சமயத்தில் இலங்கைக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையிலான....\nபாகிஸ்தான் இராணுவ பிரதானியை இலங்கை இராணுவ தளபதி சந்திப்பு\nஇராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அவர்கள் பாகிஸ்தானில் அமைந்துள்ள ���வல்பின்டி இராணுவ தலைமையகத்தில் பாகிஸ்தான் இராணுவ பிரதானியான ஜெனரல் கமர் ஜவேத் பாஜ்வா அவர்களை (23) ஆம் திகதி.....\nஇனிய வெசாக் பண்டிகை வாழ்த்துக்கள்\nஇராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க உள்ளடங்களாக உயர் அதிகாரிகள் படையினர் மற்றும் இராணுவ சிவில் உத்தியோகத்தர்கள் அனைவரினதும் இனிய வெசாக் பண்டிகை வாழ்த்துக்கள் 2018.\nபாதுகாப்பு அமைச்சினால் பொதுநலவாயா விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றி சாதனையாளர்களுக்கு பாராட்டுக்கள்\nசமீபத்தில் வெற்றிகரமாக முடிந்த பொதுநலவாய -2018 க்கான விளையாட்டு போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இப் போட்டியில் போட்டியிட்டு வெற்றிப் பொற்ற முப்படை வீரர்களை....\nஇராணுவத்தினரால் மெதிரிகிரிய அருண குலம் மறுசீரமைப்பு பணிகளில்\nபொலனருவை பிரதேசத்தில் தேசிய வேலை திட்டத்தை மேம் படுத்தும் முகமாக இராணுவத்தினரால் ‘”ரஜரட நவோதய” வேலைத் திட்டத்தின் கீழ் “பிபிதெமு பொலனருவ “ எனும் தலைப்பில் பொலனருவை மெதிரிகிரிய பிரதேசத்தின்....\nஇலங்கை இராணுவ தளபதி மலேசியா இராணுவ பிரதாணிகளை சந்தித்து கலந்துரையாடல்\nமலேசியா கோலலம்பூரில் நடைப் பெற்ற 16 ஆவது பாதுகாப்பு சேவை ஆசியா கண்காட்ச்சி 2018 க்கான தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட இலங்கை இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக.....\nபாதுகாப்பு நிபுணத்துவ குழுவினர் இராணுவ தலைமையகத்துக்கு விஜயம்\nதெற்காசிய பிராதேசத்துக்கு விஜயத்தை மேற் கொண்ட இஸ்ரேல் பாதுகாப்பு நிபுணத்துவ குழுவினர் (25) ஆம் திகதி புதன் கிழமையன்று பிரதி பதவி நிலை பிரதாணி மேஜர் ஜெனரல் அஜித் காரியகரவன அவர்களை; இராணுவ தலைமையகத்தல் சந்தித்தனர்.\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nஇலங்கை இரானுவ தொணடர் படை\nஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவளை பாதுகாப்பு பல்கலைக்கழகம்\nபாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லுhரி\nஇலங்கை இரானுவ சேவா வணிதா பிரிவூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/12/blog-post_480.html", "date_download": "2018-06-19T02:43:24Z", "digest": "sha1:QK4PZ2HZU4LK7CW47ZMWE3ZCE7PKQEWQ", "length": 35947, "nlines": 129, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையரிடம் அடிமையாக இருந்த, இந்திய பெண் மீட்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையரிடம் அடிமையாக இருந்த, இந்திய பெண் மீட்பு\nஅவுஸ்திரேலியாவில் இலங்கையர் வீட்டில் சுமார் 8 வருடங்களாக அடிமையாக இருந்த இந்திய பணிப்பெண் மீட்கப்பட்டுள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.\nஅவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த கந்தசாமி கண்ணன், குமுதினி ஆகியோரின் 3 குழந்தைகளைப் பராமரிப்பதற்காகவே இந்தியாவில் இருந்து பணிப்பெண்ணாக குறித்த பெண் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.\nசுற்றுலா விசாவில் அவுஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்ட இந்திய பெண் காலை 5.30 மணி முதல் நள்ளிரவு வரை ஓய்வின்றி பணியாற்ற இலங்கை தம்பதியர் வற்புறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகடந்த 2015ஆம் ஆண்டில் கந்தசாமி குடும்பத்தினர் ஒருமாதம் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது இந்திய பணிப்பெண்ணை வீட்டில் பூட்டி வைத்து சென்றுள்ளனர். அவரது உணவுக்கும் ஏற்பாடு செய்யவில்லை. இதனால் அவர் வீட்டிலேயே மயங்கி கிடந்துள்ளார். மிகவும் பலவீனமடைந்ததால் போலியான பெயரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பாக சந்தேகமடைந்த வைத்தியசாலை நிர்வாகம் பொலிஸுக்கு தகவல் வழங்கியுள்ளது.\nபொலிஸ் விசாரணையில், கந்தசாமி குடும்பத்தினர் இந்திய பணிப்பெண்ணை 8 ஆண்டுகள் அடிமையாக நடத்தியது தெரியவந்தது. அந்த பெண் மீட்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு மெல்போர்ன் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது குற்றம்சாட்டப்பட்ட கந்தசாமி, குமுதினி ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையானதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபாதிக்கப்பட்ட இந்தியப் பெண்ணின் பெயர், விபரங்கள் எதனையும் அவுஸ்திரேலிய பொலிஸார் வெளியிடவில்லை.\nபலகத்துறையில் பிறை, தென்பட்டதாக அறிவிப்பு (ஆதாரம் இணைப்பு)\nநீர்கொழும்பு - பலகத்துறை பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை 14 ஆம் திகதி பிறை காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஊர் பள்ளிவாசல் மூ...\nபிறை விவகாரத்தில் எந்த முரண்பாடும் இல்லை, தயவுசெய்து சமூகத்தை குழப்பாதீர்கள் - ரிஸ்வி முப்தி உருக்கமான வேண்டுகோள்\nரமழான் 28 அதாவது (வியாழக்கிழமை 14 ஆம் திகதி) அன்­றைய தினம் எவ­ரேனும் பிறை கண்­டமை குறித்து ஆத���­ர­பூர்­வ­மாக தெரி­யப்­ப­டுத்­தினால் அது ...\nஅருவருப்பாக இருக்கின்றது (நினைவிருக்கட்டும் இவன் பெயர் முஹம்மது கஸ்ஸாமா)\nபெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்கள் இவனைப் பெயர் சொல்லி அழைக்காமல் \"மாலிய அகதி\" என்று அழைப்பதைப் பார்க்கையில் அருவருப்பாக இருக்கின...\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று, றிஸ்வி முப்தி தெரிவித்தவை (வீடியோ)\nகொழும்பு பெரியபள்ளிவாசலில் இன்று 14.06.2018 றிஸ்வி முப்தி தெரிவித்தவை\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nபிறைக் கண்ட பலகத்துறையிலிருந்து, ஒரு உருக்கமான பதிவு\nஅஸ்ஸலாமுஅலைக்கும். அல்ஹம்துலில்லாஹ்,, ரமழானின் நிறைவும் சவ்வால் மாத ஆரம்பமும் எமது பலகத்துரையில் இருந்து மிகத்தெளிவாக ...\nசவூதிக்கு, கட்டார் கொடுத்த அடி\n2017 ஜூன் மாதம் தொடக்கம் கட்டார் மீது தடை­களை விதித்­துள்ள சவூதி தலை­மை­யி­லான நான்கு அரபு நாடு­க­ளி­னதும் தயா­ரிப்­புக்­களை விற்­பனை ...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nஅரபு தேசமாக காட்சியளிக்கும், இலங்கையின் ஒரு பகுதி - சிங்கள ஊடகங்கள் சிலாகிப்பு (படங்கள்)\nமட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரம் குட்டி அரபு நாடு போன்று காட்சியளிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. இஸ்லாம் மக்களின் பு...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீட��யோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://www.thaamiraa.com/2010/12/blog-post_31.html", "date_download": "2018-06-19T02:23:46Z", "digest": "sha1:AQQEK3W4NGTSXKGVPGBCX7MXYLSRSEOD", "length": 8749, "nlines": 201, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: நாஞ்சில் வாசகர்களின் கொண்டாட்டம்", "raw_content": "\nவிருதுகள்தாம் ஒரு படைப்பாளியை, கலைஞனை அங்கீகரிக்கின்றன, அடையாளப்படுத்துகின்றன, மரியாதை செய்கின்றன. ஆனால் அரிதாக அவை சிலரைத் தேடிச் சென்றடைவதன் மூலம் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதையும், தன் மதிப்பை அதிகப்படுத்திக்கொள்வதையும் செய்துகொள்கிறது. அப்படியான ஒரு நிகழ்வுதான் தென்தமிழகம் தமிழுக்குத் தந்த இலக்கியக்கொடைகளுள் ஒருவர் நம் 'நாஞ்சில்நாடனை' சாகித்ய அகாதெமி விருது வந்து தொற்றிக்கொண்டதும்.\n'விருது பெற்றமைக்கு ஒரு பாராட்டுவிழா' என்பதல்லாமல் நாஞ்சிலின் வாசகக் கூட்டத்தின் ஒரு கொண்டாட்டத்துக்கு ஒரு காரணம் என்ற வகையில் வரும் ஜனவரி 3 ம் தேதி 'விஷ்ணுபுரம்' இலக்கிய வட்டம் சார்பில் பல முக்கிய எழுத்தாளர்களும், பிரமுகர்களும் கலந்துகொள்ளும் ஒரு விழா, சென்னை, 'ரஷ்யன் கல்ச்சுரல் செண்டர்' அரங்கில் நிகழ இருக்கிறது. தமிழார்வம் கொண்ட அனைவரையும் 'விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்' அன்புடன் அழைக்கிறது.\n“கடுங் கசப்பு அது. கருப்பானது, அடர்த்தியானது, எண்ணெய்ப் பிசுக்குக் கொண்டது, கொல்வது. ஆலகாலம் உண்ட திருநீலகண்டன் மிச்சம் வைத்த நஞ்சு அது. எல்லாக் கலைஞர்களின் தொண்டையிலும் பங்கு பங்காகத் தங்கி நிற்பதது.”\nLabels: அறிவிப்பு, செய்திப்பகிர்வு, நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா, புத்தகங்கள்\nவரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nசித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா\nஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநன்றி நண்பரே... நாளை மறக்காமல் கலந்து கொள்ளுங்கள்.\nகுவார்டர் வித் குரு -விடியோ\nரசிகன் : சைலேந்திர பாபு\n'காமினி - சவால் சிறுகதைப்போட்டி' பரிசுகள்\nகரப்பான் பூச்சியும் என் 2000 ரூபாயும்\nகலைஞர் 90 - தொடரும் சில கேள்விகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.supeedsam.com/?p=53228", "date_download": "2018-06-19T02:25:43Z", "digest": "sha1:SAKDMYN5BX54UE5NWQOYWJQZQDDKCPTD", "length": 4235, "nlines": 72, "source_domain": "www.supeedsam.com", "title": "கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் – (வீடியோ & போட்டோ இணைப்பு) | சுபீட்சம் - Supeedsam", "raw_content": "\nகொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் – (வீடியோ & போட்டோ இணைப்பு)\n(படுவான் பாலகன்) கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான மக்கள் புடைசூழ இன்று(10) மாலை நடைபெற்றது.\nபல்லாண்டு பழமை வாய்ந்த இரு தேர்கள், அடியார்கள் வடம்பிடித்து இழுக்க ஆலயத்தினை சுற்றி வலம் வந்தன.\nPrevious articleதேரோட்டம் நேரடி ஒளிபரப்பு\nNext articleசுயலாபத்திற்காக தமிழ் மக்களின் எதிர்காலத்தை மழுங்கடிக்கச் செய்யமாட்டேன். தமிழ் முதலமைச்சரே வேண்டும் – அமைப்பாளர் இரா.சாணக்கியன்\nபாண்டிருப்பு குருக்கள்வீதியை புனரமைக்குமாறு பிரதேசமக்கள் கோரிக்கை\nதிருகோணலை நகரில்இந்துசமய அறநெறி விழிப்புணர்வு ஊர்வலம்\nகபடி போட்டியில் மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய மாணவிகள்\nமகிழடித்தீவு வைத்தியசாலையை சூழவுள்ள பிரதேசங்களில் சமூகப்பிரச்சினைகள் அதிகரித்திருக்கின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2016/12/15/%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-06-19T02:47:47Z", "digest": "sha1:LXPIASQJCM5RL7VCLMZVUK4DY4AFGCNU", "length": 7622, "nlines": 71, "source_domain": "www.tnainfo.com", "title": "ஒற்றையாட்சி மூலம் சமஷ்டி பண்புகளை பெறமுடியாது – டிலானுக்கு மாவை பதிலடி. | tnainfo.com", "raw_content": "\nHome News ஒற்றையாட்சி மூலம் சமஷ்டி பண்புகளை பெறமுடியாது – டிலானுக்கு மாவை பதிலடி.\nஒற்றையாட்சி மூலம் சமஷ்டி பண்புகளை பெறமுடியாது – டிலானுக்கு மாவை பதில���ி.\nஒற்றையாட்சி மூலம் சமஷ்டி பண்புகளை பெறமுடியாது. அதனை ஏற்றுக்கொள்ளவும் கூட்டமைப்பு தயாரில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.\nதமிழ் தேசியக் கூட்டமைப்பானது சமஷ்டி என்ற சொல்லில் தங்கியிருக்கக் கூடாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் டிலான் பெரேரா தெரிவித்திருந்த கருத்து தொடர்பாக, பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\n13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ மாகாண சபையின் அதிகாரங்கள் தொடர்பாகவோ பேசவேண்டிய தேவை கூட்டமைப்பிற்கு இல்லை. சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வு மற்றும் வடக்கு – கிழக்கு இணைப்பு போன்ற விடயங்கள் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாட்டை ஏற்கனவே ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தெளிவாக எடுத்துக்கூறியுள்ளோம். கட்சியின் தலைவர் அல்லாத எவருக்கும் பதில்கூற வேண்டிய கடப்பாடு கூட்டமைப்பிற்கு இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Post2017 ஆம் ஆண்டிலும் வெற்றிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் - சி.வி.விக்னேஸ்வரன் Next Postமாவை சேனாதிராஜாவிடம் இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணை \nஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருவது வேடிக்கையானது\nபனை,தென்னை வள கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் சி.சிறீதரன் எம்.பி\nவீதி புனரமைப்பு வேலைகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://musicmahesh.wordpress.com/2012/06/19/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-19T03:00:46Z", "digest": "sha1:F573CBBHABHQMKMDTDGLI57XWKL4Q2A2", "length": 15969, "nlines": 195, "source_domain": "musicmahesh.wordpress.com", "title": "ஒரு பாடலும் ஒரு நாவலும். | a Mahesh Blog.", "raw_content": "\nஎனக்குப் பிடித்த பாடல் →\nஎத்தனையோ பாடல்கள் பிடித்த போதிலும், ஒரு சில பாடல்களே மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றன.காரணம் – இப்பாடல்கள், இசையை,பாடல் வரிகளைத் தாண்டி ஒரு ஆழமான Nostalgic உணர்வை நமக்கு வெளிப்படுத்துகின்றன‌.தற்செயலாகவோ அல்லது விருப்பமாகவோ கேட்கும் பொழுது, இப்பாடல்கள் சிறு வயதில் வாழ்ந்த வீட்டை,ந‌ண்பர்களுடன் கழித்த பொழுதைகளை,பள்ளி வயதில் ஏற்பட்ட முதல் காதலை,நெருங்கிய உறவினர்களுடன் கொண்டாடிய தீபாவளியை என்று ஏதோ ஒரு இழந்த பழைய நிகழ்வை நினைவூட்டி,அதை மீண்டும் ஒரு முறை அசை போட நமக்கு உதவுகின்றன.இந்த மூன்று நிமிட ஆறுதலை, அறுபதுகளில் வாழ்ந்தவர்க்கு இசைஞானி அளிக்க முடியாது,எண்பதுகளில் வாழ்ந்தவர்க்கு ரஹ்மான் அளிக்க முடியாத,தொண்ணூறுகளில் வாழ்ந்தவர்களுக்கு யுவன் அளிக்க முடியாது.(சில பாடல்கள் விதிவிலக்காக இருக்கலாம்.)\nஇந்த அடிப்படையில், அண்மைக்காலமாக என்னில் அளவிடமுடியாத பாதிப்பை ஏற்படுத்திய பாடல்:\nசரி, இந்த பாடல் அப்படி எந்த உணர்வை எனக்கு மீட்டித் தருகிறது பொதுவாகவே, எந்தவொரு நாவலைப் படிக்கும் பொழுதும் சன்னமான ஒலியில் பழைய ஹிந்தி/தமிழ் பாடல்களை கேட்பது வழக்கம்.அதிலும், பின்னிரவின் மயான அமைதியில் கேட்கும் பொழுது அந்தப் பாடல் நம்மை வேறொரு உலகத்திற்கு இட்டுச் செல்கின்றன, literally.(இதே பாடல் பக‌ற் பொழுதில் இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துவதில்லை)\nசமீபத்தில் நான் படித்த ஒரு மிகச் சிறந்த நாவல் – My Name is Red – துருக்கி எழுத்தாளர் ஓரான் பாமுக் எழுதியது.\nபதினைந்தாம் நூற்றாண்டில,இஸ்தான்புல்லை தலை நகராகக் கொண்ட, ���ட்டோமொன் அரசவை காலத்தில் நடந்த ஒரு கொலை சம்பவத்திற்குப்பின் நடக்கும் நிகழ்வுகளை சித்தரிக்கும் நாவல்.\nஇஸ்லாம் மதத்தின் ஹெஜிரா ஆண்டு 1000’ம் ஆனதைக் கொண்டாட,ஒட்டொமொன் அரசர், தன் அரசின் வரலாற்றை, சாதனைகளை ஒரு புத்தகத்தில் பதிவு செய்ய விரும்புகிறார்.அதற்காக ஒரு ஒவிய-எழுத்தாளர் குழுவை நியமிக்கிறார்.அக்குழுவின் தலைவர் Enishte Effendi என்பவர்;இவர் வெனிஸ்,ஜெர்மனி நாடுகளை போல் ஒவியங்களை நாமும் வரைய வேண்டும் என விரும்புகிறார்.ஆனால் பலருக்கு இதில் விருப்பமில்லை.இது மதத்திற்கு எதிரானது என்றும் நாளடைவில் இது உருவ வழிபாட்டிற்கு நம்மை இட்டுச் சென்று விடும் என எச்சரிக்கின்றனர்.\nEnishte Effendi, இதை மறுப்பதோடு இல்லாமல் ஐரோப்பாவின் ஒவியக் கலையை பின்பற்றுவதில் உறுதியாக இருக்கிறார்.இந்த சூழலில்,அந்த புத்தகத்தை தயாரிக்கும் குழுவில் பணியாற்றும் ஒரு கலைஞன் மர்ம்மான முறையில் கொலை செய்யப் படுகிறான்.அவனுக்கு மாற்றாக‌, புத்தகத்தை அலங்கரிக்க,ஒவியங்களை வரைய,அதற்கு பொருத்தமான எழுத்துக்களை எழுத, தன் தங்கையின் மகனை வருமாறு அழைக்கிறார்.\nBlack, சிறு வயதில் தந்தையை இழந்து,தாயோடு Enishte Effendi வீட்டில் வளர்கிறான்.பருவ வயதில் Enishte Effendi மகளிடம்(Shekure) காதலை சொல்கிறான்.அவள் ஏற்க மறுக்கிறாள்.பின் அங்கிருந்து வெளியேறி,பாரசீகத்தில் அரசவை குமாஸ்தாவாக பணியாற்றும் போதுதான் தன் மாமாவான Enishte Effendiயிடமிருந்து அழைப்பு வருகிறது.\n12 ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்தான்புல் வருகிறான் Black.இன்னும் அவனால் Shekure‘ஐ மறக்க முடியவில்லை.ஆனால், Shekure‘க்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது.போருக்குச் சென்ற அவள் கணவன் நாலு வருடம் ஆகியும் திரும்பாததால் தன் தந்தையின் வீட்டில் வசிக்கிறாள்.அவளை சந்தித்து மீண்டும் தன் காதலைச் சொல்கிறான்.இதன்பின் நடக்கும் சம்பவங்களே My Name is Red.\nஇந்த நாவல் First-Person narrative mode’இல் சொல்லப்படுகிறது இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம்,ஒரே கதாபாத்திரம் நாவலின் கதையை முன்னகர்த்தவில்லை;ஒவ்வொரு கதாபாத்திரத்தின் First-Person narration வழியாக‌ நாவல் நகர்கிறது.\nநாவல் நெடுக பாமுக்கின் அசூர‌ உழைப்பு தெரிகிறது.நாவலை குறைந்தது மூன்று முறையேனும் படிக்காமல் அதன் அனைத்து Subtext’களை புரிந்த கொள்ள இயலாது.(நான் ஒரு முறை தான் படித்தேன்) அந்தளவுக்கு நாவலுக்குள்ளே பல கிளைக் கத���கள்,நுண்தகவல்கள்,கதாபாத்திரங்கள் இருக்கின்றன.படிப்பதற்கு கொஞ்சம் கடினமான நாவல்தான் .\nபதினைந்தாம் நூற்றாண்டு துருக்கியில் ஒவியக்கலைக்கு எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டது,கலைஞர்கள் எந்தளவுக்கு ஒவியத்தை நேசித்தார்கள்,ஐரோப்பாவின் பாதிப்பை தடுக்க முடியாமல் தன் பாரம்பரியத்தின் உன்னத கலை எப்படி தடுமாறியது என்பதை மிக கவனமாக‌ சொல்லியிருக்கிறார்.\nநாவலின் மிகச் சிறப்பம்சம் பாமுக் விவரிக்கும் சூழல்;ப‌தினைந்தாம் நூற்றாண்டின் இஸ்தான்புல்லை வெறும் வார்த்தைகளைக் கொண்டு நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார்– முடி வெட்டும் கடைகள்,காஃபி ஹவுஸ்,ஊரெங்கும் படர்ந்திருக்கும் உறைபனி,அதன் வழியே நடமாடும் கதாபாத்திரங்கள் என அனைத்தும் மிக அழகு.\nஇந்த நாவலைப் படிக்கும் போதெல்லாம் இப்பாடலைக் கேட்டதன் விளைவு :\nஜெமினி-சாவித்திரி, ஜி.ராமநாதனின் Beautiful Orchestration, சுசீலாவின் குரல்,பாரதியின் கவிதையைத் தாண்டி என்னை முழுதும் ஆக்ரமித்தது – இஸ்தான்புல்லின் பனி படர்ந்த வீதியில் உலாவும் Black-Shekure மட்டுமே.\nP.S. இந்த நாவலைப் பார்த்தவுடன் வாங்க‌ இன்னொரு முக்கிய காரணம்,அதன் அசத்தலான ஆரம்பம்தான்.(காக்க காக்க படத்தின் முதல் காட்சியை நினைவு படுத்துகிறது)\nஒரு பாடலும் ஒரு நாவலும்.\nஎனக்குப் பிடித்த பாடல் →\nகாதல் ஆசை யாரை விட்டதோ…\nஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமுது மீரான்\nக்ரியா தமிழ் அகராதி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00617.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mugaiyurasadha.blogspot.com/2016/10/blog-post_43.html", "date_download": "2018-06-19T02:41:04Z", "digest": "sha1:SYCBHUACZFLLDTWMOYKNFJ3KEFWESTQZ", "length": 61459, "nlines": 185, "source_domain": "mugaiyurasadha.blogspot.com", "title": "அசதா: மூன்று ஜெர்மானிய அதிபுனைவுகள்", "raw_content": "\n1.பாலுறவுப் படங்களும் அதுபோன்ற குளிர்கால அருங்காட்சியகமும்.\nபாலுறவு. உடலுறவு. கலவி. கூடல். இன்னும் நிறைய வார்த்தைகள் உண்டு, ஆனால் என் மனதில் நான் எண்ணிக் கொள்வது (பேசப்படும் வார்த்தை, செயல், நிகழ்வு இவற்றிலிருந்து) ஒரு குளிர்கால அருங்காட்சியகத்தைத்தான்.\nஆமாம், ‘உடலுறவிலிருந்து’ நீங்கள் ‘அருங்காட்சியகத்துக்கு’ வர நடுவில் நிறைய தொலைவைக் கடக்க வேண்டும். நீங்கள் எண்ணற்ற சுரங்கப்பாதைகளைக் கடந்து வரவேண்டும், அலுவலகக் கட்டடங்களுக்கிடையே முன்பின்னாகச் சுற்றிவர வேண்டும், ஒரு குழப்பமான ஸ்திதியைத் தாண்டி பரு��காலங்கள் பறந்து செல்ல அனுமதிக்க வேண்டும். இவையெல்லாம் ஒரு கற்றுக்குட்டிக்குத்தான் பெரும் இடையூறாகத் தோன்றும், ஒருமுறை நீங்கள் நினைவின் முழுச் சுற்றையும் முடித்துவிட்டீர்களானால், நீங்கள் உணரும் முன்பே ‘உடலுறவில்’ இருந்து குளிர்கால அருங்காட்சியகத்துக்கான வழியைக் கண்டறிந்துகொள்வீர்கள்.\nநான் பொய் சொல்லவில்லை. உங்களால் முடியும். நான் இன்னும் சற்று விளக்கலாம் என நினைக்கிறேன்.\nபாலுறவு நகர்ப்புற உரையாடலாக மாறுகையில், உடலுறவின் மேல் கீழான அசைவுகள் இருட்டை நிரப்புகையில், எப்போதும் போல், நான் குளிர்கால அருங்காட்சியகத்தின் நுழைவாயிலில் நிற்கிறேன். என் தொப்பியை தொப்பிக்கான அலமாரியில் தொங்க விடுகிறேன், என் மேலங்கியை அதற்கான தண்டில் தொங்கவிடுகிறேன், என் கையுறைகளை ஒன்றன்மீது ஒன்றாக வரவேற்பு மேசையின் மூலையில் வைக்கிறேன், பிறகு, கழுத்தைச் சுற்றியிருக்கும் துணி நினைவுக்கு வர அதனை நீக்கி என் மேலங்கிமீது வைக்கிறேன்.\nகுளிர்கால அருங்காட்சியகம் ஒன்றும் மிகப்பெரியது அல்ல. அதிலுள்ளவை, அவற்றின் வகைப்பாடு, அதன் செயல்பாட்டுத் தத்துவம் யாவும் எந்த அளவுகோல்படி பார்த்தாலும் தொழில்முறை நேர்த்தியற்றவை. முதலாகப் பார்க்க அங்கு எந்த ஒருங்கிணைக்கும் கோட்பாடும் இல்லை. எகிப்திய நாய்க் கடவுளின் சிறு சிலை, மூன்றாம் நெப்போலியன் பயன்படுத்திய ஒரு பாகைமானி, சாக்கடல் குகைகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மணி ஆகியன அங்கு இருந்தன. காட்சிக்கு வைக்கப்பட்டவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்க எந்த வழியுமில்லை, அவை கூன்வளைந்து, எக்காலத்துக்கும் குளிராலும் பட்டினியாலும் பீடிக்கப்பட்ட அனாதைகளைப்போல கண்மூடி தமது பெட்டிகளுக்குள் கிடந்தன.\nஉள்ளே அருங்காட்சியகம் மிகவும் அமைதியாய் இருந்தது. அருங்காட்சியகம் திறக்க இன்னும் சற்று நேரமிருந்தது. என் மேசையிலிருந்து வண்ணத்துப் பூச்சி வடிவத்திலான உலோகச்சாவியை எடுத்து நுழைவாயிலுக்கு அருகில் இருக்கும் தாத்தா கடிகாரத்துக்குச் சாவி கொடுக்கிறேன். முட்களைச் சரிசெய்து சரியான நேரம் வைக்கிறேன். நான்-அதாவது, நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளவில்லையாயின்-இங்கு அருங்காட்சியகத்தில் வேலை செய்கிறேன்.\nஎப்போதும் போல அமைதியான காலை வெளிச்சமும் அதனினும் அமைதியான பாலுறவு எண்ணமு��் வாதுமை எண்ணெய் வாசனைபோல அருங்காட்சியகத்தை நிறைக்கின்றன. திரைச்சீலைகளை நீக்கியபடி, ரேடியேட்டர் வால்வுகளைத் திறந்தபடி நான் எனது சுற்றுகளை மேற்கொள்கிறேன். பிறகு எங்களது ஐம்பது-ஃபெனிங் துண்டுப் பிரசுரங்களை அழகாக அடுக்கி வரவேற்பறை மேசையில் பரப்பி வைக்கிறேன்.\nபோதுமான அளவுக்கு ஒளியை சரிசெய்கிறேன் (உதாரணமாகச் சொல்லவேண்டுமென்றால் குட்டி வெர்செய்ல்ஸ் அரண்மனையில் ஏ-6 பொத்தானை அழுத்தினால் அரசரது அறை ஒளி பெறும் என்பன போல). நீர்க் குளிரூட்டியைச் சரிபார்க்கிறேன். பஞ்சடைத்த அய்ரோப்பிய ஓநாயை குழந்தைகள் தொடாதிருக்கும் பொருட்டு சற்றுப் பின்னால் தள்ளி வைக்கிறேன். கழிப்பறையில் திரவ சோப்பை நிறைத்து வைக்கிறேன். நான் நினைவுபடுத்திச் செய்யவில்லையென்றாலும் ஒன்றன்பின் ஒன்றாக இந்தப் பணிகளை என் உடல் தானாகவே செய்துவிடும். இது, வேறு வார்த்தைகளில் சொன்னால், எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை, அது என்னுடைய என்தன்மை.\nஇவற்றுக்கெல்லாம் பிறகு நான் அந்தச் சிறிய சமையலறைக்குச் சென்று பல் துலக்குகிறேன். குளிர்பதனப் பெட்டியிலிருந்து பாலை எடுத்து கையிலெடுத்துச் செல்லக்கூடியதான சிறு அடுப்பின்மீது கைப்பிடிக் கிண்ணத்தில் வைத்துச் சூடுபடுத்துகிறேன். மின் அடுப்பு, குளிர்பதனப் பெட்டி, பல்துலக்கி இவையெல்லாம் எந்த வகையிலும் அசாதாரணமானவைகளல்ல (இவை அம்மா-அப்பா மின்சாதனக் கடையிலும் தெருமூலை வீட்டு உபயோகச் சாதனங்கள் கடையிலும் வாங்கப்பட்டவை), ஆனால் அருங்காட்சியகத்தில் இருப்பதால் அவையும் புராதனத்தன்மை தோன்றக் காணப்பட்டன. பாலும் புராதனப் பசுவிடம் கறந்த புராதனப் பாலைப் போலத் தோன்றுகிறது. சிலநேரம் எல்லாமே குழம்பிவிடுகிறது. அதாவது, இந்தக் கருத்தமைவின்படி, அருங்காட்சியகம் வழமையை நீக்கிவிடுகிறது என்பது மிகச்சரியாக இருக்கும், அல்லது வழமை அருங்காட்சியகத்தை நீக்கிவிடுகிறதா\nபால் சூடானதும் அதை எடுத்துக் கொண்டு வரவேற்பறை மேசைக்கு முன்பாக அமர்கிறேன். பாலருந்தியபடியே அவற்றுக்கான இடத்தில் செருகி வைக்கப்பட்ட கடிதங்களை எடுத்துப் படிக்கிறேன். கடிதங்கள் மூன்று வகையாகப் பிரிக்கப்படும். முதல் வகையில் குடிநீர் கட்டணச்சீட்டு, அகழ்வாய்வு வட்டத்தின் செய்திமடல், கிரேக்கத் தூதரகத்தின் தொலைபேசி எண் மாற்றம் குறித்த அறிவிப்புக் கடிதம் இவற்றோடு பிற நிர்வாக ரீதியிலான கடிதங்கள். அடுத்து தங்களது மனப்பதிவுகள், குறைகள், பாராட்டுகள், ஆலோசனைகள் போன்றவற்றைத் தாங்கிவரும் அருங்காட்சியகத்துக்கு வந்துபோனவர்களிடமிருந்தான கடிதங்கள். மனிதர்கள் பலவிதமான எதிர்வினைகளுக்கும் வந்து சேரும் பலவீனமுள்ளவர்கள் என நினைக்கிறேன். அதாவது இந்த விஷயங்கள் மிகப் பழமையானவை. ஹன் காலத்து மதுக்குடுவையை மெசபடோமிய சவப்பெட்டிக்கு அருகே வைப்பது அவர்களுக்கு எவ்வளவு எரிச்சலூட்டும் என நினைத்துப் பாருங்கள் ஆனால் அருங்காட்சியம் அவர்களுக்கு குழப்பமும் எரிச்சலும் ஊட்டவில்லையென்றால், வேறு எங்கே போய் அவர்கள் எரிச்சலடைவார்கள்\nமேலோட்டமாகக் கடிதங்களை இந்த இரண்டு வகைகளில் பிரித்தபின், பாலை அருந்தி முடிக்க மேசை இழுப்பறையிலிருந்து பிஸ்கட்டுகளை எடுக்கிறேன். பிறகு மூன்றாவது வகைக் கடிதத்தைப் பிரிக்கிறேன். இது உரிமையாளரிடமிருந்தான கடிதம், அதனாலேயே மிகவும் சுருக்கமானது, அடர் வண்ணக் காகிதத்தில் கறுப்பு மையால் எனக்கான கட்டளைகள் எழுதப்பட்டிருக்கும்.\n1. காட்சி எண் 36ல் இருக்கும் ஜாடியைப் பொதிந்து இருப்பறையில் வைக்கவும்.\n2. இதற்குப் பதிலாக A52ல் இருக்கும் சிற்பத்தாங்கியை (சிற்பத்தை விடுத்து) எடுத்து Q21ல் காட்சிக்கு வைக்கவும்.\n3. வெளி 76ல் மின்விளக்கை மாற்றவும்.\n4. அடுத்த மாத விடுமுறை நேரங்களை நுழைவாயிலில் ஒட்டவும்.\nஆமாம், எல்லாக் கட்டளைகளையும் நான் நிறைவேற்றுகிறேன்: கேன்வாஸில் பொதிந்து ஜாடியை இருப்பறையில் வைக்கிறேன்; இரக்கமற்றுக் கனக்கும் சிற்பத்தாங்கியை எடுத்துக்கொண்டு போய், கிட்டத்தட்ட எனக்கு விரைவாதமே வந்துவிட்டது, காட்சிக்கு வைக்கிறேன்; நாற்காலிமீது நின்றபடி வெளி 76ல் மின்விளக்கை மாற்றுகிறேன். எண் 36ல் இருக்கும் ஜாடி அருங்காட்சியகம் செல்லும் ஒருவரது மிகப்பிடித்த காட்சிப் பொருளாக இருந்தது. இரக்கமற்றுக் கனக்கும் சிற்பத்தாங்கி தன்மட்டில் காண்பதற்கு மோசமான ஒரு பொருள், நான் மாற்றிய விளக்கு அதன்மட்டில் புதிதானது. என் சிந்தனையை ஆக்கிரமிப்பவை இது போன்ற விஷயங்கள் அல்ல. சொல்லப்பட்டவற்றைக் கச்சிதமாகச் செய்துமுடித்த பிறகு என் தட்டுக்களை சுத்தம் செய்துவிட்டு பிஸ்கட் டப்பாவை உள்ளே வைக்கிறேன். அருங்காட்சியகம் திறக்க���ம் நேரம் நெருங்கிவிட்டது.\nகழிப்பறைக் கண்ணாடியில் தலைசீவிக் கொள்கிறேன். கழுத்துப் பட்டையின் முடிச்சைச் சரிசெய்கிறேன், என் குறி சரியான வகையில் விரைத்திருக்கிறதா எனப் பார்த்துக் கொள்கிறேன். பிரச்சனை ஒன்றுமில்லை.\n* ஜாடி எண் 36, சரி.\n* சிற்பத்தாங்கி A52, சரி.\nஅருங்காட்சியகக் கதவின் மீது பாலுணர்வு ஒரு அலையைப் போல் மோதுகிறது. தாத்தா கடிகாரம் சரியாக காலை 11 மணியைக் காட்டுகிறது. மெதுவாகத் தரையை நாவால் நக்குவதுபோல குளிர்கால வெளிச்சம் மிக மென்மையாக அறைக்குள் பரவுகிறது. தரையில் மெதுவாக நடந்து சென்று தாழ்ப்பாளை நீக்கிக் கதவைத் திறக்கிறேன். கதவைத் திறந்த கணமே எல்லாம் மாறுகிறது. பதினான்காம் லூயி அறையின் சிறு விளக்குகள் ஒளிர்கின்றன, கைப்பிடிக் கிண்ணம் தன் வெப்பத்தை இழக்கிறது, ஜாடி எண்36 மெல்லிய, ஜெல்லி போன்ற ஒரு உறக்கத்துக்குள் நழுவுகிறது. மேலே சந்தடியான சிறு மனிதர்கூட்டம் வட்டமாகத் தமது பாத ஒலிகளை எதிரொலிக்கிறது. மனிதர்களைப் புரிந்துகொள்ளக்கூட நான் எத்தனம் கொள்ளவில்லை. வாசல் வழியில் எதுவோ நிற்கிறது, அது பற்றி எனக்கு அக்கறையில்லை. என்னைப் பொறுத்தவரை அங்கே நிற்கும் உரிமையை அவர்கள் தக்கவைத்துக் கொள்ளலாம். பாலுறவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் நான் குளிர்கால அருங்காட்சியகத்தில் இருக்கிறேன், நாம் எல்லோரும் அங்குதான் இருக்கிறோம், அனாதைகளைப் போல முதுகு வளைத்து, சிறு கதகதப்பு வேண்டி. கைப்பிடிக் கிண்ணம் சமையலறையில் இருக்கிறது, பிஸ்கட் டப்பா மேசை இழுப்பறையில், நான் குளிர்கால அருங்காட்சியகத்தில்.\n2.ஹெர்மன் கோரிங் கோட்டை, 1983.\nபெர்லினில் மலையைக் குடைந்து தனது பெரும் கோட்டையை நிர்மாணித்தபோது ஹெர்மன் கோரிங் மனதில் என்ன நினைத்திருப்பார் மலையைக் குடைந்தெடுத்து அந்த இடத்தில் கான்கிரீட் கொண்டு நிரப்பினார். பரவிய அந்தியொளியில் அச்சமூட்டும் கரையான் புற்றைப் போல அது பளிச்சென்று தெரிந்தது. சிரமப்பட்டு அதன் செங்குத்துச் சரிவில் ஏறி உச்சியில் நின்றபோது கீழே தெருவிளக்குகள் எரியத் தொடங்கியிருந்த கிழக்கு பெர்லினின் மையப்பகுதியைப் பார்த்தோம். எல்லாத் திசை பார்த்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள் தலைநகரை நெருங்கிவரும் எதிரிப்படைகளுக்கு குறிப்புணர்த்தவும் அவர்களை விலகி ஓடவும் ��ெய்திருக்க வேண்டும். எந்த வெடிகுண்டும் அக்கோட்டையின் தடித்த சுவர்களைத் தகர்த்திருக்க முடியாது, எந்த பீரங்கி வண்டியும் செங்குத்தான அதன் சரிவுகளில் ஏறியிருக்க முடியாது.\nகோட்டையில் தலைவரது சிறப்புப் பாதுகாப்புப் படையினர் 2000 பேருக்கு பல மாதங்களுக்குப் போதுமான இருப்பில் உணவு, தண்ணீர், ஆயுதங்கள் ஆகியன இருந்தன. ரகசிய சுரங்கப்பாதைகள் புதிர்வழிபோல குறுக்கும் மறுக்குமாகச் சென்றன. அற்புதமான குளிரூட்டி ஒன்று கோட்டைக்குள் தூய காற்றை அனுப்பியது. ரஷ்யர்களோ கூட்டுப்படைகளோ தலைநகரைச் சுற்றிவளைத்தாலும்கூட கோட்டைக்குள் இருப்பவர்கள் அச்சப்படத் தேவையில்லை என ஹெர்மன் கோரிங் பெருமைப்பட்டுக்கொண்டார்; தகர்க்க முடியாத இந்தக் கோட்டைக்குள் அவர்கள் பத்திரமாக இருப்பார்கள்.\nஆனால் பருவகாலத்தின் கடைசிப் பனிச்சரிவுபோல 1945ம் ஆண்டின் வசந்தகாலத்தில் ரஷ்ய ராணுவம் அதிரடியாக பெர்லினுக்குள் நுழைந்தபோது ஹெர்மன் கோரிங் கோட்டை அமைதியாக இருந்தது. கோட்டையை முற்றாக அழிக்க வேண்டி ரஷ்ய ராணுவம் அதன் சுரங்கப்பாதைகளில் தீமூட்டிகளை எறிந்து வெடிபொருட்களை நிரப்பி வெடித்தது. ஆனால் கோட்டையை அழிக்க முடியவில்லை. அதன் கான்கிரீட் சுவர்களில் சில விரிசல்கள் மட்டும் விழுந்தன.\n“ரஷ்ய வெடிகுண்டுகளைக்கொண்டு ஹெர்மன் கோரிங்கின் கோட்டையைத் தரைமட்டமாக்க முடியாது,” எனது இளம் கிழக்கு ஜெர்மானிய வழிகாட்டி சிரித்தான். “அவர்களால் ஸ்டாலின் சிலையையும் தகர்க்க முடியாது” 1945 பெர்லின் சண்டையின் எஞ்சியிருக்கும் தடயங்களைக் காட்டியபடி பலமணி நேரமாக என்னை இந்த நகரில் அவன் வழிநடத்திக் கொண்டிருக்கிறான். பெர்லினின் இரண்டாம் உலகப்போரின் பின்விளைவுகளைக் காணும் வினோத ஆவல் கொண்டவன் என என்னை எண்ணிக்கொண்டானா” 1945 பெர்லின் சண்டையின் எஞ்சியிருக்கும் தடயங்களைக் காட்டியபடி பலமணி நேரமாக என்னை இந்த நகரில் அவன் வழிநடத்திக் கொண்டிருக்கிறான். பெர்லினின் இரண்டாம் உலகப்போரின் பின்விளைவுகளைக் காணும் வினோத ஆவல் கொண்டவன் என என்னை எண்ணிக்கொண்டானா என்னால் ஊகிக்க முடியவில்லை. ஆச்சரியப்படும் வகையில் நான் ஆர்வத்துடனிருந்தேன், எதைப் பார்க்க நான் விரும்பினேன் என்பதைச் சொல்வது சரியாக இருக்காது என்பதால், பின் அந்தி வரை நகரத்தில் அவனோடு சுற்றினேன். அன்று ஃபென்சிட்டொம் அருகேயுள்ள உணவகத்தில் மதிய உணவு உண்ணச் சென்றபோதுதான் அந்த வழிகாட்டியைச் சந்தித்தேன்.\nஎங்கள் இருவரின் கூட்டு பொருத்தமற்றதாய் இருந்தாலும் என் வழிகாட்டி திறமைசாலியாகவும் என்மட்டில் வெளிப்படையாகவும் இருந்தான். அவனைப் பின்பற்றி கிழக்கு பெர்லினின் போர்க்களங்களைப் பார்த்து வந்தபோது போர் என்னவோ சிலமாதங்களுக்கு முன்புதான் நடந்து முடிந்ததுபோலத் தோன்றியது. நகரமெங்கும் குண்டு துளைத்த அடையாளங்கள்.\n“இங்கே, இதைப் பாருங்கள்,” என் வழிகாட்டி சொன்னான். குண்டு துளைத்த சில ஓட்டைகளைக் காட்டினான். “இதில் ரஷ்ய குண்டுகள் எவை, ஜெர்மானிய குண்டுகள் எவை எனப் பார்த்த மாத்திரத்திலேயே நீங்கள் சொல்லலாம். ஆழத் துளைத்து கிட்டத்தட்டச் சுவரை இரண்டாக்கியிருப்பவை ஜெர்மானிய குண்டுகள், மேலாட்டமான மற்ற துளைகள் ரஷ்ய குண்டுகளால் ஏற்பட்டவை. தொழில்திறன் வேறுபாடு, தெரிகிறதா\nநான் சந்தித்த அத்தனை கிழக்கு பெர்லின்காரர்களிலும் அவனது ஆங்கிலம் அதிகம் புரிந்துகொள்ளத் தக்கதாக இருந்தது. “நீங்கள் நன்றாக ஆங்கிலம் பேசுகிறீர்கள்,” என்றேன் பாராட்டும்விதமாக.\n“நல்லது, கொஞ்ச காலம் நான் மாலுமியாக இருந்தேன்,” என்றான். “கியூபா, ஆப்பிரிக்காவெல்லாம் போயிருக்கிறேன் – கருங்கடலில் சிறிது காலம் இருந்திருக்கிறேன். வழியில் கொஞ்சம் ஆங்கிலம் கற்றுக்கொண்டேன். ஆனால் இப்போது நான் கட்டடக்கலைப் பொறியாளன்…”\nநாங்கள் ஹெர்மன் கோரிங்கின் கோட்டையிலிருந்து இறங்கினோம், நகரத்தில் சற்று தூரம் நடந்தபின் அன்டர் டின் லின்டனில் இருந்த பியர் விடுதிக்குச் சென்றோம். வெள்ளிக்கிழமை மாலை என்பதாலோ என்னவோ அங்கு மூச்சு முட்டும் கூட்டம்.\n“இங்கே கிடைக்கும் கோழி இறைச்சி மிகவும் பிரசித்தம்,” வழிகாட்டி சொன்னான். ஆகவே நான் கோழி இறைச்சியும் பியரும் ஆர்டர் செய்தேன். கோழி இறைச்சி ஒன்றும் மோசமில்லை, பியர் அற்புதமாக இருந்தது. அறை கதகதப்பாக இருந்தது, சந்தடியும் கூச்சலும்கூட இனிமையாக இருந்தன.\nஎங்கள் பரிசாரகி பேரழகி, பார்க்க கிம் கார்னஸ் போலவே இருந்தாள். மென்சாம்பல் கேசம், நீல விழிகள், சிறிய செதுக்கியது போன்ற இடை, அழகான புன்னகை. எங்களது பியர் குவளைகளை, ஒரு பிரம்மாண்ட ஆண் குறியை அவள் எப்படிப் பிடிப்பாளோ அப்படி, வாஞ்சையுடன் பிடி��்து எடுத்து வந்தாள். ஒருமுறை டோக்கியோவில் நான் பார்த்த ஒரு பெண்ணை அவள் நினைவுபடுத்தினாள். அவள் இந்தப் பெண்ணைப் போன்றவளில்லை, எந்த வகையிலும் இருவருக்கும் ஒற்றுமையில்லை, ஆனால் எப்படியோ இருவருக்கும் நுட்பமான ஒற்றுமைகள் இருந்தன. ஒருவேளை ஹெர்மன் கோரிங்கின் இருட்டுப் புதிர்வழி இருவரையும் என் மனதில் போட்டுக் குழப்பியிருக்கலாம்.\nநாங்கள் நிறைய பியர் குடித்தோம். கடிகாரத்தில் மணி பத்தைக் காட்டியது. நான் பன்னிரண்டு மணிக்கெல்லாம் ஃப்ரெட்ரிச்ஸ்ட்ராஸ ரயில் நிலையத்தில் எஸ் பானில் இருக்க வேண்டும். எனது கிழக்கு ஜெர்மனி நுழைவனுமதி நள்ளிரவோடு காலாவதியாகிறது, ஒரு நிமிடம் தாமதமானாலும்கூட பெரிய பிரச்சனையாகிவிடும்.\n“நகரத்துக்கு வெளியே ஒரு போர் நிகழ்ந்த இடம், அசலான சீரழிவுகளுடன்,” வழிகாட்டி சொன்னான்.\nசலனமின்றி நான் பரிசாரகியையே பார்த்துக் கொண்டிருந்தேன், அவன் சொன்னது காதில் விழவில்லை.\n“மன்னிக்கவும்.” அவன் தொடர்ந்தார், “ரஷ்யப் படைகளும் சிறப்புப் பாதுகாப்புப் படைகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன, தெரியுமா பெர்லின் சண்டையின் நிஜமான உச்சம் அதுதான். பழைய ரயில்பாதை அருகே சிதைவுகள் கிடக்கின்றன, ஆனால் சண்டைக்குப் பிறகு எப்படியிருந்தனவோ அப்படியே இன்னும் கிடக்கின்றன. உடைந்த பீரங்கி பாகங்கள் உள்ளிட்ட எல்லாமும். நண்பரொருவரின் காரை எடுத்துக்கொண்டு விரைவாக அங்கே சென்றுவிடலாம்.”\nஎன் வழிகாட்டியின் முகத்தைப் பார்த்தேன். சாம்பல் வண்ண முரட்டுப் பருத்திக் கோட்டுக்கு மேலாக அந்த முகம் சிறியதாகத் தோன்றியது. அவன் கைகள் இரண்டையும் மேசைமீது வைத்திருந்தான். அவனது விரல்கள் நீண்டு மிருதுவாக இருந்தன, ஒரு மாலுமியினுடையது போலில்லை.\nஎன் தலையை உலுக்கிக்கொண்டேன், “நள்ளிரவுக்குள் நான் ஃப்ரெட்ரிச்ஸ்ட்ராஸ ரயில் நிலையத்தில் இருக்க வேண்டும். என் நுழைவனுமதி காலாவதியாகிவிடும்.”\n“நாளை காலை நியூரம்பர்க் செல்கிறேன்,” நான் பொய் சொன்னேன்.\nஅந்த இளைஞனுக்குச் சற்று ஏமாற்றமாகப் போய்விட்டது. அவன் முகத்தில் சட்டென களைப்பு படர்ந்தது. “நாளை நாம் அங்கு சென்றால் என்னுடைய காதலியையும் அவளது தோழிகள் சிலரையும் உடன் அழைத்துப் போகலாம். அவ்வளவுதான்.” விளக்கம் போல அவன் சொன்னான்.\n“ஆ, அது மோசம்,” என்றேன். என் உடலின் நரம்புத் த���குதிகள் அனைத்தையும் இரக்கமற்ற கரம் ஒன்று நசுக்குவது போல உணர்ந்தேன். ஆனால் நான் என்ன செய்ய முடியும் எனக்குத் தெரியவில்லை. போரால் சிதைவுற்ற விசித்திரமான ஒரு நகரில் முற்றாகத் தொலைந்து போயிருந்தேன். இறுதியில் அந்த இரக்கமற்ற கரம் தளர்ந்தது, ஒரு அலையைப் போல என் உடம்பிலிருந்து விலகிச் சென்றது.\n“அப்புறம், ஹெர்மன் கோரிங்கின் கோட்டை அற்புதம் இல்லையா” அவன் புன்னகையுடன் கேட்டான். “நாற்பது வருடங்களாக யாராலும் அதை அழிக்க முடியவில்லை.”\nஃப்ரெட்ரிச்ஸ்ட்ராஸ மற்றும் அன்டர் டின் லின்டனின் குறுக்குவெட்டிலிருந்து எல்லாத்திசைகளிலும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. வடக்கே எஸ் பான் நிலையம். தெற்கே சார்லி சோதனைச் சாவடி. மேற்கே பிரான்டன்பர்க் நுழைவாயில். கிழக்கே ஃபென்சிட்டொம்.\n“சரி கவலை வேண்டாம்,” இளைஞன் சொன்னான். “நிதானமாகப் போனாலும்கூடப் பதினைந்து நிமிடங்களில் ரயில் நிலையம் சென்றுவிடலாம். புரிகிறதா, சரிதானே\nஎன் கைக்கடிகாரம் இரவு 11.10 எனக் காட்டியது. சரி, நான் சரியாகத்தானிருக்கிறேன், எனக்குள்ளே சொல்லிக்கொண்டேன். நாங்கள் கைகுலுக்கிக் கொண்டோம்.\n“பழைய ரயில்பாதைக்குப் போகாததில் வருத்தமா அப்புறம் அந்தப் பெண்கள்\n“ஆமாம், அது வருந்தத்தக்கதுதான்,” நான் சொன்னேன். ஆனால் நாங்கள் அங்கே போகாதது குறித்து அவனுக்கு என்ன வருத்தமிருக்கப்போகிறது. வடக்கு நோக்கி ஃப்ரெட்ரிக்ஸ்ட்ராஸில் நடக்கும்போது 1945ன் வசந்தகாலத்தில் ஹெர்மன் கோரிங் மனதில் என்ன எண்ணியிருப்பார் எனக் கற்பனை செய்ய முயன்றேன். ஆனால் உண்மையில் ஆயிரம் வருட சாம்ராஜ்யத்தின் படைத்தளபதி என்ன நினைத்திருப்பார் என்பதை யாராலும் அறிய முடியாது. நூற்றுக்கணக்கான வெளிறிய எலும்புகளைப்போல, சொல்லப்போனால் போரின் சவத்தைப்போலவே, கோரிங்கின் அழகான ஹைங்கல் 117 ஆயுதந்தாங்கி படைப்பிரிவின் விமானங்கள் உக்ரேனியக் காடுகளில் கிடக்கின்றன.\n3.ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டம்\nமுதல் தடவை நான் ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டத்தைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டபோது கடும் மூடுபனி நிறைந்த நவம்பர் காலை வேளையாக இருந்தது.\n“ரொம்பப் பிரமாதமில்லை,” என்றார் ஹெர் டபுள்யூ.\nஅவர் சொன்னது சரிதான். அந்தரத் தோட்டம் மூடுபனிக் கடலின் மீதாக மிதந்துகொண்டிருந்தது. தோராயமாக அது எட்டு க��ஜ நீளமும் ஜந்து கெஜ அகலமும் கொண்டிருந்தது. அந்தரத்தில் நின்றது என்பதைத் தவிர்த்து வழக்கமான ஒரு தோட்டத்தினின்று எவ்வகையிலும் அது வேறுபட்டிருக்கவில்லை. அதை விளக்கிச்சொல்வதென்றால்: நிச்சயமாக அது ஒரு தோட்டம், நிலத்தின் அளவுகோள்களை வைத்துப் பார்த்தால் அது ஒரு மூன்றாந்தர தோட்டம்தான். திட்டுத் திட்டாகப் புற்கள் காய்ந்திருந்தன, பூக்கள் விசித்திரமாக, இயற்கைக்கு மாறானவையாகக் காணப்பட்டன, தக்காளிக் கொடிகள் வதங்கிக் கிடந்தன, அதற்கு ஒரு மரச்சட்ட வேலிகூட இல்லை. அந்த வெள்ளை நிற தோட்ட அறைகலன்கள் ஏதோ அடகுக் கடையிலிருந்து கொண்டு வரப்பட்டவை போலிருந்தன.\n“நான் சொன்னேனில்லையா, இது ஒன்றும் பிரமாதமில்லை,” ஹெர் டபுள்யூ மன்னிப்புக் கேட்பதுபோல சொன்னார். இவ்வளவு நேரமும் அவர் என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். எனக்கு பெருத்த ஏமாற்றமெல்லாம் இல்லை, கொடிகள் பற்றி ஏற அழகான கொழுகொம்புகள், நீரூற்றுகள், விலங்கு உருவங்களில் வெட்டப்பட்ட புதர்ச்செடிகள், க்யூப்பிட் சிலைகள் இவற்றை எதிர்பார்த்து நான் வரவில்லை. நான் ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டத்தைப் பார்க்க வந்தேன், அவ்வளவுதான்.\n“பகட்டான, தரையோடு பிணைந்த தோட்டங்களைக் காட்டிலும் இது நன்றாகவேயிருக்கிறது,” என்றேன், ஹெர் டபுள்யூ சற்றே ஆசுவாசமடைந்தது போலத் தோன்றினார்.\n“இதை இன்னும் கொஞ்சம் உயர்த்த முடிந்தால் இது நிஜமாகவே ஒரு அந்தரத் தோட்டமாகிவிடும். ஆனால் எல்லாம் மாறாமல் அப்படியே இருக்கின்றன…” என்றார் ஹெர் டபுள்யூ. “சிறிது தேநீர் அருந்துகிறீர்களா\n“அது அற்புதமாக இருக்கும்,” நான் சொன்னேன்.\nஅறுதியிட்டுச் சொல்ல முடியாத உருவம் கொண்ட ஒரு கேன்வாஸை எடுத்தார் ஹெர் டபுள்யூ (சிறு தோள்பை அல்லது கூடை), அதிலிருந்து ஒரு கோல்மென் அடுப்பு, மஞ்சள் ஒளிர்பூச்சுடைய தேநீர்க் கெண்டி, தெர்மாஸ் குடுவை நிறைய சுடுநீர் இவற்றை எடுத்து தேநீர் தயாரிக்க ஆரம்பித்தார்.\nகடுமையான குளிராக இருந்தது. இறகு வைத்துத் தைத்த திடமான ஜாக்கெட்டும் கழுத்தைச் சுற்றி ஸ்கார்ஃபும் அணிந்திருந்தேன், இருந்தும் பிரயோசனமில்லை. நடுங்கியபடி உட்கார்ந்திருக்கையில் எனக்குக் கீழே மூடுபனி தெற்கு நோக்கி நகர்வதைக் கவனித்தேன். மூடுபனியில் மிதந்தபடி முன்பின் தெரியாத பிரதேசத்துக்கு நாங���கள் அடித்துச் செல்லப்படுவதைப்போல உணர்ந்தேன்.\nசூடான மல்லிகைத் தேநீர் அருந்தியபடியே இதை நான் ஹெர் டபுள்யூவிடம் சொன்னபோது அவர் மெல்லச் சிரித்தார். “இங்கே வரும் எல்லோருமே இதைத்தான் சொல்கிறார்கள். அதுவும் குறிப்பாக கடுமையான மூடுபனி நாட்களில். குறிப்பாக அப்போதுதான். வடகடலின் மீதாக ஸ்ட்ராட்டோஸ்ஃபியருக்குள் அடித்துச் செல்லப்பட்டுவிடுவோம் என்று.” தொண்டையைச் செருமிக் கொண்டு இன்னொரு சாத்தியத்தையும் சொன்னேன், “அல்லது கிழக்கு பெர்லினுக்குள்.” “அட, ஆமாம், ஆமாம்,” வாடிய தக்காளிக் கொடியை வருடியபடியே ஹெர் டபுள்யூ சொன்னார். “இதன் காரணமாகத்தான் இதனை நான் ஒரு முழுமையான அந்தரத் தோட்டமாக மாற்ற முடியவில்லை. அதிக உயரம் போனால் கிழக்கு ஜெர்மனி போலீஸார் பதட்டமடைகிறார்கள். தங்கள் கண்காணிப்பு விளக்கையும் இயந்திரத் துப்பாக்கிகளையும் எப்போதும் தோட்டத்தின்மீது திருப்பி வைத்துக்கொள்கிறார்கள் அவர்கள் சுடுவதில்லை, ஆனாலும் அது ஒன்றும் மகிழ்வானதாக இல்லை.”\n“அவர்கள் சுடமாட்டார்கள் என்றே நினைக்கிறேன்,” என்றேன்.\n“அதோடு நீங்கள் சொன்னது போல தோட்டம் இன்னும் உயரத்தில் இருந்தால் வலுவான காற்றில் சிக்கிக் கிழக்கு பெர்லினுக்குள் போய்விடமாட்டோம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. பிறகு நாம் எங்கிருப்போம் உளவாளிகள் என்று கைது செய்யப்படுவோம், உயிர் பிழைத்திருந்தாலும்கூட ஒருபோதும் மேற்கு பெர்லின் திரும்ப மாட்டோம் உளவாளிகள் என்று கைது செய்யப்படுவோம், உயிர் பிழைத்திருந்தாலும்கூட ஒருபோதும் மேற்கு பெர்லின் திரும்ப மாட்டோம்\n“ம்,” என்றேன் நான். ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டம் பெர்லின் சுவரருகே இருந்த ஆடம்பரமான நான்கு அடுக்கு கட்டடத்தின் கூரையோடு சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. ஹெர் டபுள்யூ தோட்டத்தைக் கூரைக்கு மேல் எட்டு அங்குலத்துக்கும் குறைவான இடைவெளிவிட்டே கட்டி வைத்திருப்பதனால் உன்னிப்பாகப் பார்க்காவிடில் அதை இன்னுமொரு மொட்டைமாடித் தோட்டம் என்றே நீங்கள் எண்ணிக் கொள்ளக்கூடும். எட்டு அங்குல உயரத்தில் தோட்டத்தை மிதக்க விடுவதென்பது எல்லாராலும் செய்துவிட முடிகிற சாதனை அல்ல. ஹெர் டபுள்யூவால் இதை சாதிக்க முடிந்ததற்குக் காரணம் “அவர் அமைதியான, யாரிடமும் வம்பு வைத்துக்கொள்ளாத நபர் என்��தால்தான்,” என எல்லாருமே சொன்னார்கள். “ஏன் நீங்கள் இந்தப் பறக்கும்தோட்டத்தை ஒரு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு செல்லக்கூடாது” நான் கேட்டேன். “கன், ஃப்ராங்ஃபர்ட், அல்லது மேற்கு ஜெர்மனிக்குள் இன்னும் தொலைவாக. அங்கு நீங்கள் எவ்வளவு உயரத்துக்கு வேண்டுமானாலும் போகலாம், யாரும் உங்களைக் கண்டுகொள்ள மாட்டார்கள்.”\n” ஹெர் டபுள்யூ தலையைக் குலுக்கிக் கொண்டார். “கன், ஃப்ராங்ஃபர்ட்” மறுபடியும் அவர் தலையைக் குலுக்கிக்கொண்டார். “எனக்கு இங்குதான் பிடித்திருக்கிறது. என் நண்பர்கள் இங்குதான் வாழ்கிறார்கள்” மறுபடியும் அவர் தலையைக் குலுக்கிக்கொண்டார். “எனக்கு இங்குதான் பிடித்திருக்கிறது. என் நண்பர்கள் இங்குதான் வாழ்கிறார்கள் கார்ஸ்பர்கில்” தேநீரை அருந்தி முடித்தவர் பெட்டியொன்றிலிருந்து தனது கையடக்க ஃபிலிப்ஸ் ரெக்கார்ட் பிளேயரை எடுத்தார். சுழல் மேடையில் ஒரு ரெக்கார்டை வைத்து பொத்தானை அழுத்தினார். உடன் இரண்டாவது இயக்கத்தைச் சேர்ந்த ஹேண்டெலின் வாஸர்மியூசிக் பிரவகித்தது. துலக்கமான ட்ரம்ப்பெட்டுகளின் இசை சோபையிழந்து மேகம் சூழ்ந்து காணப்பட்ட கார்ஸ்பர்க் வானத்தினூடாக தெளிவாக ஒலித்தது. ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டத்துக்கு இதைவிடப் பொருத்தமான ஒரு இசைக்கோர்வை இருக்க முடியுமா\n“இந்தக் கோடையில் நீங்கள் திரும்பவும் வரவேண்டும்,” ஹெர் டபுள்யூ சொன்னார். “தோட்டம் அப்போது மிக அற்புதமாக இருக்கும். கடந்த கோடையில் தினந்தோறும் நாங்கள் விருந்து கொண்டாடினோம் ஒரு தடவை இருபத்தைந்து பேரும் மூன்று நாய்களும் இங்கே இருந்தனர் ஒரு தடவை இருபத்தைந்து பேரும் மூன்று நாய்களும் இங்கே இருந்தனர்\n“யாரும் விழுந்துவிடாமலிருந்தது நல்ல விஷயம்தான்,” ஆச்சரியத்துடன் சொன்னேன். “உண்மையைச் சொன்னால் இரண்டு பேர் விழுந்துவிட்டார்கள்: குடி போதையில்,” ஹெர் டபுள்யூ சிரித்தபடியே சொன்னார். “ஆனால் யாரும் சாகவில்லை: மூன்றாவது மாடியின் வெளிநீட்டிய கூரை நல்ல வலுவானது.”\nஇதைக் கேட்டு நான் சிரித்தேன். “முன்பு பெரிய பியானோவையும் மேலே கொண்டு வந்தோம். பொலினி வந்து ஷுமனை வாசித்தார். மிகவும் அற்புதமாக இருந்தது. உங்களுக்குத் தெரியுமில்லையா, பொலினி கொஞ்சம் அந்தரத் தோட்ட வெறியர். லோரின் மஸலும் வர விரும்பினார், ஆனால் முழு வியன்னா ஃபில்ஹார்மனிக்கையும் இங்கே கொண்டு வைக்க இடமிருக்காது, உங்களுக்குத் தெரியும்.” “ஆமாம், இடமிருக்காது,” ஆமோதிப்பாகச் சொன்னேன். “இந்தக் கோடை திரும்பவும் வாருங்கள்.” என்ற ஹெர் டபுள்யூ கைகுலுக்கினார். “பெர்லினில் கோடைக்காலம் ஒரு அற்புதக்காட்சி. கோடையில் இந்த இடத்தில் துருக்கியச் சமையல் மணக்கும், குழந்தைகள் சிரிப்பும், இசையும், பியருமாக இருக்கும் அதுதான் பெர்லின்.” “திரும்பவும் வர நான் பெரிதும் விரும்புகிறேன்,” என்றேன். “கன், ஃப்ராங்ஃபர்ட் அதுதான் பெர்லின்.” “திரும்பவும் வர நான் பெரிதும் விரும்புகிறேன்,” என்றேன். “கன், ஃப்ராங்ஃபர்ட்” தலையைக் குலுக்கியபடி ஹெர் டபுள்யூ திரும்பவும் சொன்னார். இவ்வாறாக ஹெர் டபுள்யூவின் அந்தரத் தோட்டம் கார்ஸ்பர்க் வானத்தில் வெறும் எட்டு அங்குல உயரத்தில் மிதந்தபடி, கோடையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.\nஆங்கிலத்தில் கீத் லெஸ்லி ஜான்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2015/08/blog-post_2.html", "date_download": "2018-06-19T02:50:32Z", "digest": "sha1:PZYZX46EZB735ERJL2YQTCUJYPVHK3IJ", "length": 26700, "nlines": 730, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: இப்படி இருந்தது இப்ப எப்படி இருக்கு?", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஇப்படி இருந்தது இப்ப எப்படி இருக்கு\nஎங்கள் பகுதி சாலை ஒன்று எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று கடந்த அக்டோபரில் புகைப்படங்கள் எடுத்து போட்டிருந்தேன். அந்த பதிவில் இருந்து சில சாம்பிள்கள் கீழே.\nமார்ச் மாதத்தில் ஜல்லி, மணல் எல்லாம் கொட்டி ஆரம்பக் கட்டப் பணிகள் நடந்தும் அம்போவென்று விட்டுவிட்டு போய் விட்டார்கள் என்று இந்தாண்டு மே மாதத்தில் இன்னொரு பதிவும் எழுதியிருந்தேன்.\nஒரு வழியாக, இறுதியாக நான்கு நாட்கள் முன்பாக சாலை போட்டு விட்டார்கள். ஒரு குறையை சுட்டிக்காட்டும் போது அது சரி செய்யப் படுவதையும் பகிர்ந்து கொள்வதுதானே முறையாக இருக்கும். புதிதாகப் போடப்பட்ட சாலை இங்கே. ஓரிரு ஆண்டுகளாவது தாக்குப்பிடித்தால் நல்லது.\nLabels: அனுபவம், நிர்வாகம், வேலூர்\n//ஒரு குறையை சுட்டிக்காட்டும் போது அது சரி செய்யப் படுவதையும் பகிர்ந்து கொள்வதுதானே முறையாக இருக்கும்.//\nஇது எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு.\nசாலை:எப்டி இருந்த நான் இப்டி ஆய்ட்டேன்.\n\"இரண்டு மாதங்களாவது\" என்று போடுவதற்குப் பதிலாக, 'இரண்டு ஆண்டுகளாவது' என்று போட்டிருக்கிறீர்களே. என்ன பேராசை. கமிஷன் % கூடக் கூட, சாலையின் தடிமன் குறைந்துகொண்டே வரும். இப்போ மழை வேற.... சனவரியில் மீண்டும் சாலையின் படம் போடவும்.\nநாளை எங்கள் நாள் – உங்களுடையதும்தான்\nசைலண்ட் மோடில் சமைத்தால் சாதனையில்லை – முந்திரி உர...\nஇரண்டுமே ஆபாசப் பேச்சுக்கள்தான். ஆனால்\nஇட ஒதுக்கீடு – குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் குர...\nதேரும் வீடும் எரிக்கப்பட்ட ஊர் மக்களோடு\nமாஸ்டர் தோழரான கதை தெரியுமா\nபாகுபலி – பழங்கஞ்சி விமர்சனம்\n\"புலி\" விஜய் சொன்னது \"அம்மா\" ஆட்சியையா\nதானாய் கனியட்டும், தடியை தூரப் போடு\nஇன்றும் பொருந்தும் “தோட்டியின் மகன்”\nபாமக வின் பரிணாம வளர்ச்சியை பாராட்டுங்கள்\nபுதன் 5 நிமிடம், வியாழன் 5 நிமிடம்\nபாஜக ஆட்சியின் போலீஸ் நாட்டாமை\nவரதட்சணை எவ்வளவென்று கணக்கு போடுவோமா\nகலாம், மோடி - ஜெ\nகடவுள் யாருக்கு அளித்த பரிசு\nஒரு சீன், ஒரு பாட்டு - நேயர் விருப்பம்\nகைவிலங்கு போட கொலை செய்தாரா\nஇதையும் கூட என்னால மன்னிக்க முடியாது\nகலாமிடமிருந்து மோடி கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்\nஇப்படி இருந்தது இப்ப எப்படி இருக்கு\nபாகுபலி (பாண்டிச்சேரி) ரங்கசாமி காமெடி\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (25)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=4648", "date_download": "2018-06-19T02:41:15Z", "digest": "sha1:SNP74IXOVFZ2ZT6U6RONJAPRHGETA3ST", "length": 26362, "nlines": 228, "source_domain": "rightmantra.com", "title": "பேப்பர் போடும் பையன் to கோல்கட்டா ஐ.ஐ.எம். — ஒரு லட்சிய மனிதரின் சாதனை பயணம்! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா ��ாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > பேப்பர் போடும் பையன் to கோல்கட்டா ஐ.ஐ.எம். — ஒரு லட்சிய மனிதரின் சாதனை பயணம்\nபேப்பர் போடும் பையன் to கோல்கட்டா ஐ.ஐ.எம். — ஒரு லட்சிய மனிதரின் சாதனை பயணம்\nஎத்தனையோ சிரமத்திற்கு இடையே – அவமானங்களுக்கு இடையே – பெற்றோர்கள் கடனை வாங்கி, நிலபுலன்களை விற்று தங்கள் பிள்ளைகளை படிக்கவைக்கிறார்கள். தான் தான் விரும்பிய படிப்பை படிக்கவில்லை… தன் குழந்தையாவது ஆசைப்பட்டதை படிக்கட்டும் என்று தன் மாங்கல்யத்தை கூட கழற்றி கொடுத்த தாய்மார்களை பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இத்தனை சிரமத்திற்கு இடையே தங்களை படிக்கவைக்கும் அந்த ஏழை பெற்றோரின் கனவை நனவாக்கும் விதம் ஒவ்வொரு பிள்ளையும் நடந்து கொள்கிறார்களா என்பது ஆராயவேண்டிய விஷயம். சிலர் பொறுப்புணர்ந்து பெற்றோரின் கனவை நனவாக்க பாடுபடுகின்றனர். சிலர் கூடா நட்பின் காரணமாக பாதை மாறி போய்விடுகின்றனர். சிலர் ஃபேஸ்புக் என்னும் புதைகுழியில் சிக்கிக்கொள்கின்றனர். (புத்திசாலிகளுக்கு அது படிக்கட்டு). வேறு சிலர் தங்கள் பொறுப்பின்மைக்கு விதி மீதும் சூழ்நிலை மீதும் கல்லூரி மீதும் ஆசிரியர்கள் மீதும் பழிபோட்டுவிட்டு தாங்கள் தப்பிவிடுகின்றனர்.\nமும்பையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவரின் மகள் சி.ஏ. தேர்வில் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்ற அதிசய நிகழ்வு நினைவிருக்கும். சில மாதங்களுக்கு முன்பு நம் தளத்தில் இது பற்றி விரிவான செய்தியும் பேட்டியும் அளித்திருந்தோம். (http://rightmantra.com/\nஇதோ பேப்பர் போடும் பையனாக வாழ்க்கையை துவங்கிய ஒருவர் விடா முயற்சியின் காரணமாக கோல்கட்டா ஐ.ஐ.எம்.மில் காலடி எடுத்து வைத்திருக்கும் அதிசய நிகழ்வு.\nஅருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்\nபெருமை முயற்சி தரும். (குறள் 611)\nநம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.\nபடியுங்கள். உங்கள் நட்பிடமும் சுற்றத்திடமும் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களுக்கு கல்லூரியில் படிக்கும் மகனோ மகளோ இருந்தால் அவர்களுக்கு இதை படித்து காட்டுங்கள்.\nபிள்ளைகள் சாதனை படைக்க வாழ்த்துக்கள்\nபெங்களூரு முதல் கோல்கட்டா ஐ.ஐ.எம்., வரை : லட்சிய மனிதரின் சாதனை பயணம்\nபெங்களூரு: சிறுவயதில் பேப்பர் போடும் பை��னாக வாழ்க்கையைத்துவக்கி, கடுமையாக உழைத்து, தற்போது கோல்கட்டாவில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் படிக்கவுள்ள பெங்களூருவைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது வாழ்க்கை, மனஉறுதிக்கும், தன்னம்பிக்கைக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.\nசிவக்குமார். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் மிகவும் ஏழ்மையான தனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன், தனது 5வது வகுப்பு முதல் பேப்பர் போடும் தொழிலை மேற்கொண்டு வரும் தன்னம்பிக்கை மனிதர். தன்னுடைய வாழ்க்கை குறித்து சிவக்குமார் குறிப்பிடுகையில், “நான் எனது 5வது வகுப்பு படிக்கும் போதில் இருந்து பேப்பர் போடும் தொழிலை செய்து வருகிறேன். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த எனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்த எனக்கு ஒரு தொழில் தேவைப்பட்டது. பின்னர் எனது 10ம் வகுப்பு முதல் தனியாக ஏஜென்சி ஒன்றை எடுத்து தற்போது வரை பேப்பர் விநியோகம் செய்து வருகிறேன்” என்று தெரிவித்தார்.\nஅந்த வருமானத்தில் இன்ஜினியரிங் முடித்துள்ள சிவக்குமார், கேட் தேர்வு எழுதி தற்போது கோல்கட்டாவில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் கல்வி பயில உள்ளார். “மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற எனது வேட்கைக்கு என் தொழில் என்றுமே தடையாக இருந்ததில்லை. ஏனெனில் நான் எனது தொழிலை விரும்புகிறேன். இதன் மூலம் எனது குடும்பத்தை சிறப்பாக கவனித்துக்கொள்வதால், ஒவ்வொரு இரவும் என்னால் நிம்மதியாக தூங்க முடிகிறது” என்கிறார் சிவக்குமார்.\nசிவக்குமாரின் தாயார் ஜெயம்மாவுக்கு தனது மகன் குறித்து மிகவும் பெருமிதம். 5ம் வகுப்பிலிருந்து தற்போது வரை அவன் போராடிக்கொண்டிருக்கிறான். இந்தளவு அவன் முன்னேறியது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் அந்த தாய்.\nசிறுவயதில், வறுமை காரணமாக, குடும்பத்தினரால் படிப்பிற்கு உதவமுடியாத சூழல் வந்த போது, தனது படிப்பிற்கு உதவும்படி ஒருவரை அணுகியுள்ளார் சிவக்குமார். அவருக்கு சிவக்குமாருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதும், சிவக்குமாருக்கு உடனடியாக உதவி செய்யாமல், அவர் கல்வி கற்கும் பள்ளிக்கு வந்து அவரது நடவடிக்கைகள் குறித்து முழுமையாக அறிந்து கொண்ட பின்னர், அந்த ஓராண்டிற்கான படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுள்ளார்.\nஎனது எதிர்கால நடவடிக்கை குறித்து சிவக்குமார் கூறுகையில், கோல்கட்டா ஐ.ஐ.எம்.,மில் தனது படிப்பை முடித்த உடன், எஜூகேட் இந்தியா பவுண்டேஷன் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நிறுவி, அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு கல்வி அளிப்பதே தனது லட்சியம் என்கிறார் இந்த லட்சிய மனிதர்.\nஇறைவனின் தரிசனம் கிடைக்குமென்றால் எத்தனை ஆண்டுகள் உங்களால் காத்திருக்க முடியும்\nகந்தசஷ்டி கவசம் மொபைல் ரிங்டோன் நிகழ்த்திய அதிசயம் – உண்மை சம்பவம் \n“என் பிள்ளை குட்டிங்க நல்லாயிருந்தா அது போதும்” – திருமழிசையில் நெகிழவைத்த ஈஸ்வரியம்மா\nகீழே விழும்போதெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு வீரனின் கதை\nஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்\n14 thoughts on “பேப்பர் போடும் பையன் to கோல்கட்டா ஐ.ஐ.எம். — ஒரு லட்சிய மனிதரின் சாதனை பயணம்\nஇந்த கட்டுரை படிக்கும் மாணவ, மாணவியர்க்கு ஒரு சிறந்த முன் மாதிரியாகவும் லட்சியம் உள்ள மாணவர்க்கு மேலும் உத்வேகத்துடன் செயல்பட டானிக் ஆகும். மாணவர்களுக்கு தேவையான சமயத்தில் தேவையான கட்டுரை. நன்றி.\nமனதில் முழு நம்பிக்கையோடு விடாமுயற்சி செய்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு நண்பர் சிவகுமார் ஒரு நல்ல உதாரணமாக திகழ்கிறார் \nஅவர் தமது லட்சியத்தை விரைவில் அடைந்திடவும்\nஅவரும் அவரது குடும்பத்தாரும் மனநிம்மதியுடனும் நல் ஆரோக்யத்துடனும் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட எல்லாம் வல்ல இறைவன் என்றென்றும் துணை இருப்பாராக \nஇந்த மாதிரி கஷ்ட பட்டு முன்னேறும் மாணவனை பற்றி செய்திகளை முதல் பக்கத்தில் போடாமல் ipl காசு வாங்குனான் ,அழகிகளோடு கூத்தடிச்சான் நு அத தான் முதல் பக்கத்தில் போடுகிறார்கள் என்ன கொடும இது\n\\\\சிவக்குமார் என்பவரது வாழ்க்கை, மனஉறுதிக்கும், தன்னம்பிக்கைக்கும் மிகப்பெரிய\nசரியானநேரத்தில் மாணவர்களுக்கு பயனுள்ள கட்டுரை .\nநமது தல வாசகர்கள் வீட்டில் நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் .\nஉங்கள் ஆழ்மனம் ஆற்றல்மிக்கதாக இருந்தால், தன்னம்பிக்கையும் நிலையானதாக இருக்கும். ஆழ்மனதின் ஆற்றல் குறையாமல் இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரே வழி, உங்கள் மனதில் ஒரு போதும் எதிர்மறை சந்தேகம் எட்டிப்பார்க்க அனுமதிக்காமல் இருப்பது தான���.\n“தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்\nமெய்வருத்தக் கூலி தரும் ”\nமனதில் திடமான நம்பிக்கையுடன் கூடிய முயற்சி என்றுமே தோற்றதில்லை… ஆயிரம் சோதனைகள் வந்தாலும், அனைத்தையும் தாங்கிக் கொண்டு இலக்கு நோக்கி முன்னேறும் மனப்பக்குவம் வந்துவிட்டால் நாம் அனைவரும் வெற்றியாளர்களே…\n“கடமையைச் செய்; பலனை எதிர்பார் ”\nஉங்களை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை. தேடி தேடி நல்ல விஷயங்களை முண் உதாரணம் காட்டி நல்ல விதையை விதைகின்றீர்கள். இதை நம் வீட்டு குழந்தைகளுக்கு காட்டி அவர்களுக்கும் நம்பிக்கையை வளர்க்க வேண்டும்\nஇந்த பதிவு எனக்கு ஒரு அடி வைத்துது pola irunthadhu. Nandri\nமிகவும் அழகான கருத்துள்ள தன்னம்பிக்கை பதிவு. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதற்கு உதாரணம் திரு சிவகுமார் அவர்கள். அனைத்து மாணவ மனைவிகளுக்கும் இந்த பதிவு ஒரு சிறந்த tonic . சிவகுமாரின் லட்சியம் நிறைவேற எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/98131", "date_download": "2018-06-19T03:16:58Z", "digest": "sha1:TLTJTL773Y4HA3TJP4YED3FJZIA3Z6I2", "length": 5392, "nlines": 143, "source_domain": "tamilnews.cc", "title": "உன் தோள் சாய ஆசை", "raw_content": "\nஉன் தோள் சாய ஆசை\nஉன் தோள் சாய ஆசை\nஉன் தோள் சாய நான்\nநீ விழி மூடிக் கிடக்கிறாய்\nநான் விழி மூடும் நேரமெல்லாம்\nபெங்குவின் முகச் சாயலில் அதிசய மீன்\nமூத்த சகோதரர்களை தாண்டி அரியணையில் கிம் ஜோங்-உன் அமர்ந்தது எப்படி\nகனடாவில் தானாக தோன்றிய சாய்பாபாவின் உருவம்\nஅழகு நிலையப் பணி என ஆசைகாட்டி சௌதியில் வீட்டு வேலைக்கு தள்ளப்படும் தமிழ் பெண் பட்டதாரிகள்\nஉலக வரலாற்றில் திருப்புமுனை ஏற்படுத்திய தனி ஒருவன்\nவீட்டில் தூசியும், ஒட்டடையும் இருந்தால் அதுவும் வாஸ்து பிரச்சனையை ஏற்படுத்தும்\n19JUN 2018 ராசி பலன்கள்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.attamil.com/news-id-super-singers-anu-now-where-do-you-know-what-she-is-doing5307.htm", "date_download": "2018-06-19T02:28:38Z", "digest": "sha1:OWEMTXHHFAY5CNTCQT5KQK5RQHCOSEWS", "length": 5773, "nlines": 72, "source_domain": "www.attamil.com", "title": "Super Singer's Anu now Where do you know what she is doing? - Super Singer- சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி- Audience- அனு- Singing- கல்லூரி - Style- திரைப்பட பாடல்- Receive- இளையராஜாவின் கான்சர்ட் குழு- Singing- பண்ணையாரும் பத்மினி- Films. | attamil.com |", "raw_content": "\nகபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக கிரீஸ் நாட்டை சென்றடைந்தார்\nடிரம்ப்பின் வரிவிதிப்புக்கு பதிலடி - அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்த சீனா\nஅணு ஆயுதங்களை அழித்த பிறகே வடகொரியா மீதான தடையை நீக்குவோம்- அமெரிக்கா\nசூப்பர் சிங்கரில் கலக்கிய அனு இப்போ எங்கே, என்ன செய்துக் கொண்டிருக்கிறார் தெரியுமா\nசூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் அனு. இவர் பாடும் ஸ்டைலே தனிவிதமாக இருக்கும். நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரிசு பெறவில்லை என்றாலும் படங்களில் பாடி வருகிறார்.\nபள்ளி குழந்தையாக சூப்பர் சிங்கரில் கலந்துகொண்ட அனு இப்போது கல்லூரி படிப்பை தொடங்க இருக்கிறார். எலக்ட்ரானிக் மீடியா பிரிவை தேர்வு செய்துள்ளாராம்.\nஇசையில் இளையராஜாவின் கான்சர்ட் குழுவில் இணைந்திருக்கிறார். அதிலும் பிஸியாக பாடி வரும் அனு சில திரைப்பட பாடல்களையும் பாடி வருகிறார்.\nஇவர் முதன்முதலாக பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் உனக்காகப் பொறந்தேனே என்ற பாடலை தான் பாடியிருக்கிறார்.\nTags : Super Singer,சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி,audience,அனு,singing,கல்லூரி , style,திரைப்பட பாடல்,receive,இளையராஜாவின் கான்சர்ட் குழு,singing,பண்ணையாரும் பத்மினி,films.\nடெல்லியில் அடுத்த மாதம் வியாபாரிகள் கண்டன பேரணி- விக்கிரமராஜா\nபிக்பாஸ் ஷாரிக் ஹாசனை இயக்க விரும்பும் முன்னணி இயக்குனர், அதற்குள் இப்படியா\nபரணியை போல் பெண்களிடம் பிரச்சனையில் சிக்கிய பிரபலம் - மும்தாஜ் சொல்றத யாருனு பாருங்க, பிக்பாஸ் அப்டேட்\nரஜினி, கமல்ஹாசனை தொடர்ந்து அரசியலுக்கு வரும் பிரபல நடிகர் - பரபரப்பு செய்தி\nமுதல் நாளே புலம்பவிடும் பிக்பாஸ் - ஓவியா செய்ததை பாருங்க\nமுதல் நாளே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரால் வந்த சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/01/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-40-%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81-849418.html", "date_download": "2018-06-19T03:04:41Z", "digest": "sha1:HGE6AU56A5GS5FTIW7FSZYEWGOC4BH7Y", "length": 8970, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பூட்டியிருந்த வீட்டில் 40 பவுன் நகை, ரூ.60ஆயிரம் திருட்டு- Dinamani", "raw_content": "\nமுகப்���ு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nபூட்டியிருந்த வீட்டில் 40 பவுன் நகை, ரூ.60ஆயிரம் திருட்டு\nபூட்டியிருந்த அச்சக உரிமையாளர் வீட்டில் 40 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nதிண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் 3ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஜி.சுப்பையா(65). திண்டுக்கல் பகுதியில் அச்சக தொழில் நடத்தி வருகிறார். மகாசிவராத்திரியை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு, ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கள்ளிமந்தயம் பகுதியில் உள்ள குல தெய்வம் கோயிலுக்கு குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தச் சென்றுள்ளார்.\nவெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டிற்கு திரும்பி வந்தபோது, கதவு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் உள்ளே சென்று பார்த்ததில் பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரூ.60 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை திருட்டுப் போனது தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் சுப்பையா புகார் அளித்தார். அதன் பேரில், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர்.\nதிருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் அந்த வீட்டில் மது அருந்திவிட்டுச் சென்றுள்ளனர். மேலும், தடயங்களை அழிப்பதற்காக மிளகாய் பொடியையும் தூவிச் சென்றதும் தெரிய வந்துள்ளது. திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nதொடரும் திருட்டுகள்: திண்டுக்கல் பஸ் நிலையம் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் மருத்துவர் வீட்டில் ரூ.40 லட்சம் திருட்டுப் போனது. அதற்கு முன்னதாக குள்ளனம்பட்டி பகுதியில் வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் நகை திருடப்பட்டது.\nஇதுபோன்ற தொடர் திருட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்தபோதிலும், குற்றவாளிகள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் ரூ.60 ஆயிரத்துடன், 40 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\n��ாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2012/jul/25/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-531578.html", "date_download": "2018-06-19T03:05:58Z", "digest": "sha1:PB46SRQFCJBW2ZWKLYCCOAEWSCWLDFVA", "length": 5820, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "கானா அதிபர் காலமானார்- Dinamani", "raw_content": "\nஅக்ரா, ஜூலை 24:÷மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள கானா நாட்டின் அதிபர் ஜான் அட்டா மில்ஸ் உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 68.\nஇதையடுத்து அந்நாட்டு அரசியல் சாசனத்தின்படி துணை அதிபர் ஜான் டிராமனி மஹாமா, இடைக்கால அதிபராகப் பொறுப்பேற்றார்.\nஅந்நாட்டில் ஏற்கெனவே அதிபர் பதவிக்கான தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில், தேசிய ஜனநாயக காங்கிரஸ் கட்சி சார்பில் மீண்டும் போட்டியிட ஜான் அட்டா மில்ஸ் திட்டமிட்டிருந்தார். அவர் 2009-ம் ஆண்டு ஜனவரியில் அந்நாட்டின் அதிபராகப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paraiyoasai.wordpress.com/2011/12/20/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-9/", "date_download": "2018-06-19T03:02:15Z", "digest": "sha1:7NVOXAI7EGXQK3I6WIYQRAL5G5UNNBMG", "length": 9983, "nlines": 82, "source_domain": "paraiyoasai.wordpress.com", "title": "மேற்கோள்கள்", "raw_content": "\nஒரு கத்தோலிக்க குருவின் மரணசாசனம்.\nஜீன் மெஸ்லியரின் மரணசாசனம் எல்லாம், கிறித்து மதத்திற்கு மட்டுமல்ல. எல்லா மதங்களுக்கும் பொருத்தமானவைகளாகும். ஜீன் மெஸ்லியர் ஆத்திக குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, ஆத்திகத்த��ன் ஆணிவேராக இருந்து, ஆத்திகத்தை பிறருக்கு ஊட்டியவர். அதன் பிறகு தனது தவறுகளை உணர்ந்து, மத நம்பிக்கையை விட்டு, மனித மன உணர்ச்சி எழிச்சியடைந்து சாகுந்தறுவாயில் தன் மனசாட்சி உறுத்த, மனதில் தோன்றிய உண்மைகளை கொட்டிய பெரியார் ஜீன் மெஸ்லியர். தனது தவறுகளை உணர்ந்து அவைகளை ஒப்புக் கொள்பவனே மனிதன். தான் செய்த தவறுகளுக்கு தத்துவார்த்த விளக்கம் கூறித் திருப்திபடுகிறவன் பிறரை ஏமாற்றுபவன் என்பதோடு தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்பவனும் ஆவான்.\nஇனி அவரது கூற்றுகளைப் பாரப்போம்.\nகடவுள் அருளிய வேதங்களில் அறிவையோ, நலத்தையோ, நீதியையோ காணமுடிவதில்லை. ஆகவே கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே நிற்கும் பாதிரிமார் சொல்லுவதெல்லாம் வெறும் புரட்டு என்றால் கடவுள் செய்த அற்புதங்களைச் சுட்டிக்காட்டி ‘வேதங்கள் கடவுள் வார்த்தைகள்’ என்று உண்மைப்படுத்த பாதிரிமார் முயல்கிறார்கள். ஆனால் வேதங்கள் கடவுள் வார்த்தைகள் என நிருபிக்க கடவுள் ஏன் அற்புதங்களைச் செய்ய வேண்டும் கடவுளே நேருக்கு நேர் “நான் தான் வேதங்களை அருளினேன்” என்று ஏன் சொல்லலாகாது கடவுளே நேருக்கு நேர் “நான் தான் வேதங்களை அருளினேன்” என்று ஏன் சொல்லலாகாது அற்புதங்களை ஆராய்ந்து பார்த்தால், கடுகத்தனையாவது உண்மையைக் காணவில்லை. அசம்பாவிதங்களே அவைகளில் நிறைந்திருக்கின்றன. அற்புதங்கள் எல்லாம் மெய் என்று நம்பினால் யாருக்கு இன்பமோ அவர்களே இந்த அற்புதக் கட்டுக்கதைகளை கட்டியிருக்க வேண்டும். இந்த அற்புதங்கள் உண்மை என்று நிரூபிக்க அழைக்கப்படும் சாட்சிகள் யார் அற்புதங்களை ஆராய்ந்து பார்த்தால், கடுகத்தனையாவது உண்மையைக் காணவில்லை. அசம்பாவிதங்களே அவைகளில் நிறைந்திருக்கின்றன. அற்புதங்கள் எல்லாம் மெய் என்று நம்பினால் யாருக்கு இன்பமோ அவர்களே இந்த அற்புதக் கட்டுக்கதைகளை கட்டியிருக்க வேண்டும். இந்த அற்புதங்கள் உண்மை என்று நிரூபிக்க அழைக்கப்படும் சாட்சிகள் யார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உயிரோடு இருந்த பாமரமக்களையே சாட்சிகளாகக் காட்டுகிரார்கள். அவர்கள் எல்லாம் பாதிரிமார்களால் ஏமாற்றப்பட்டவர்களே. அற்புதங்கள் எல்லாம் வேதப்புத்தகத்தில் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், அவை மிகப் பழமையானவை என்றும், எனவே, உண்மையானவை என்றும் மற்றும் சிலர் கூ���ுகிறார்கள். அப்படியானால் அவைகளை வேதங்களில் குறித்து வைத்தது யார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் உயிரோடு இருந்த பாமரமக்களையே சாட்சிகளாகக் காட்டுகிரார்கள். அவர்கள் எல்லாம் பாதிரிமார்களால் ஏமாற்றப்பட்டவர்களே. அற்புதங்கள் எல்லாம் வேதப்புத்தகத்தில் எழுதி வைக்கப்பட்டிருக்கின்றன என்றும், அவை மிகப் பழமையானவை என்றும், எனவே, உண்மையானவை என்றும் மற்றும் சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் அவைகளை வேதங்களில் குறித்து வைத்தது யார் அந்த அற்புத நூல்கள் அழியாமல் பாதுகாத்து வைத்திருந்தது யார் அந்த அற்புத நூல்கள் அழியாமல் பாதுகாத்து வைத்திருந்தது யார் இந்த அற்புதக் கட்டுக்கதைகளை உண்டு பண்ணியவர்களே அவைகளை பாதுகாத்து வைத்து நம்மை ஏமாற்றி வருகிறார்கள். எனவே மத விஷயங்களில் மதங்களால் வயிறு பிழைக்கும் கூட்டத்தாரின் சாட்சியம் ஒப்புக்கொள்ளக்கூடியதே அன்று.\nPosted in ஏமாற்று வேலை, மதம், Religionகுறிச்சொல்லிடப்பட்டது அற்புதங்கள், கத்தோலிக்கம், கிறித்துவம், ஜீன் மெஸலியர், பாதிரி, மதம்பின்னூட்டமொன்றை இடுக\n← உலகில் உள்ள 700 கோடி மக்களும் நாத்திகர்களே\nஆரம்பத்தை நோக்கி -தொடர் 19 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய\nsimbu on #மநு_தர்மம் #சாதி\nசாகித் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on திருப்பாவை & நாச்சியார்…\nமுஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்\nமநு தர்ம சாஸ்திரம் _ மின்னூல்\nமுத்தலாக் சட்ட வரைவு – காலத்தின் கட்டாயம்\nதிருப்பாவை & நாச்சியார் திருமொழி\nதங்கள் மின்னஞ்சல் வழியாகத் தொடருங்கள்\nதொடர்வதுக்கு உங்கள் மின்னஞ்சலை உள்ளிடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Contributions/Jayarathina", "date_download": "2018-06-19T02:31:12Z", "digest": "sha1:MVWPPY63LRMC5NQBV2AUEZ4B7ZNWDVSQ", "length": 17003, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "Jayarathina இற்கான பயனர் பங்களிப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nJayarathina இற்காக (உரையாடல் | தடைப் பதிகை | பதிவேற்றங்கள் | பதிகைகள் | முறைகேடுகள் பதிவேடு)\nபுதிய கணக்குகளின் பங்களிப்புகளை மட்டும் காட்டு\nஐ.பி. அல்லது பயனர் பெயர்:\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nசமீபத்திய மாற்றமைவுத் திருத்தங்கள் மட்டும் பக்க உருவாக்கங்கள் மட்டும் சிறு தொகுப்புக்களை மறை\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n12:35, 28 திசம்பர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+17)‎ . . பயனர்:Jayarathina/பங்களிப்புகள் ‎ (தற்போதைய)\n12:25, 28 திசம்பர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+3)‎ . . புனித கிறிஸ்தோபர் ‎ (→‎top) (தற்போதைய)\n12:25, 28 திசம்பர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+1)‎ . . புனித கிறிஸ்தோபர் ‎ (→‎top)\n12:25, 28 திசம்பர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (-49)‎ . . புனித கிறிஸ்தோபர் ‎ (→‎top)\n12:24, 28 திசம்பர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+147)‎ . . புனித கிறிஸ்தோபர் ‎ (→‎மேற்கோள்கள்)\n12:24, 28 திசம்பர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+88)‎ . . புனித கிறிஸ்தோபர் ‎ (added Category:கிறித்தவப் புனிதர்கள் using HotCat)\n12:22, 28 திசம்பர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+4,593)‎ . . பு புனித கிறிஸ்தோபர் ‎ (\"{{Other uses|Saint Christopher (disambiguation)}} {{Infobox saint...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n05:26, 28 திசம்பர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (-5)‎ . . சி வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள் ‎\n05:25, 28 திசம்பர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (-243)‎ . . வார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/தலைப்புச் செய்திகள் ‎\n20:03, 1 திசம்பர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (-1)‎ . . பயனர்:Jayarathina/மணல்தொட்டி ‎ (தற்போதைய)\n20:03, 1 திசம்பர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+1)‎ . . பயனர்:Jayarathina/மணல்தொட்டி ‎\n15:48, 23 நவம்பர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+72)‎ . . ஜாா்ஜ் இராஜேந்திரன் குட்டிநாடாா் ‎ (தற்போதைய)\n15:46, 23 நவம்பர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+129)‎ . . ஜாா்ஜ் இராஜேந்திரன் குட்டிநாடாா் ‎\n16:30, 9 அக்டோபர் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (-51)‎ . . சி மாண்புயர் (பாடல்) ‎ (→‎பாடல்) (தற்போதைய)\n17:09, 9 மே 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+79)‎ . . வார்ப்புரு:தகவற்சட்டம் நபர் ‎\n13:26, 18 ஏப்ரல் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (-1,482)‎ . . வார்ப்புரு:கத்தோலிக்க புனிதர்கள் வரிசை (வழிபாட்டு ஆண்டு முறைப்படி) ‎ (தற்போதைய)\n15:46, 17 ஏப்ரல் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (-1,176)‎ . . வார்ப்புரு:கத்தோலிக்க புனிதர்கள் வரிசை (வழிபாட்டு ஆண்டு முறைப்படி) ‎\n14:20, 17 ஏப்ரல் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (-10)‎ . . வார்ப்புரு:கத்தோலிக்க புனிதர்கள் வரிசை (வழிபாட்டு ஆண்டு முறைப்படி) ‎\n17:54, 9 மார்ச் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+4)‎ . . வார்ப்புரு:Distinguish2 ‎ (தற்போதைய)\n17:05, 2 மார்ச் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+4)‎ . . வார்ப்புரு:User organize ‎ (தற்போதைய)\n16:58, 2 மார்ச் 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+7)‎ . . வால்ட் டிஸ்னி உலகம் ‎ (தற்போதைய)\n15:39, 27 பெப்ரவரி 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+2)‎ . . பயனர் பேச்சு:Jayarathina ‎ (→‎விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்பு)\n12:48, 16 பெப்ரவரி 2017 (வேறுபாடு | வரலாறு) . . (-10)‎ . . எடப்பாடி க. பழனிசாமி ‎ (→‎வெளியிணைப்புகள்)\n12:47, 16 பெப்ரவரி 2017 (வேறுபாடு | வரலாறு) . . (-110)‎ . . ஓ. பன்னீர்செல்வம் ‎ (→‎வெளி இணைப்புகள்)\n13:28, 21 சனவரி 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+1,962)‎ . . 2017 சல்லிக்கட்டு ஆதரவு போராட்டங்கள் ‎\n10:17, 15 சனவரி 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+27)‎ . . ஏழாம் உலகம் (நூல்) ‎ (→‎top) (தற்போதைய)\n12:19, 8 சனவரி 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+431)‎ . . சி ஐஸ்வர்யா ராஜேஷ் ‎ (Shriheeranஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)\n12:17, 8 சனவரி 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+95)‎ . . சி வர்தா புயல் ‎ (added Category:இந்தியாவில் சூறாவளிகள்‎ using HotCat)\n11:39, 8 சனவரி 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+97)‎ . . ஆந்திரே பெசெத் ‎ (+பகுப்பு:கனடிய நபர்கள்; +பகுப்பு:கிறித்தவப் புனிதர்கள் using HotCat)\n11:36, 8 சனவரி 2017 (வேறுபாடு | வரலாறு) . . (-1)‎ . . ஆந்திரே பெசெத் ‎ (→‎top)\n16:44, 4 சனவரி 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+727)‎ . . ஆந்திரே பெசெத் ‎ (→‎top)\n17:14, 2 சனவரி 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+1)‎ . . வட மாகாணம், இலங்கை ‎ (→‎முக்கிய நகரங்கள்)\n17:11, 2 சனவரி 2017 (வேறுபாடு | வரலாறு) . . (-1)‎ . . சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ‎ (→‎படக்காட்சிகள்)\n17:11, 2 சனவரி 2017 (வேறுபாடு | வரலாறு) . . (-2)‎ . . பிலாவடி கருப்பு ‎ (→‎படக்காட்சிகள்)\n17:08, 2 சனவரி 2017 (வேறுபாடு | வரலாறு) . . (0)‎ . . டேவிட் கொரேஷ் ‎ (→‎top) (தற்போதைய)\n17:07, 2 சனவரி 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+1)‎ . . பிலாவடி கருப்பு ‎ (Replacing with commons image (File:சுந்தரமகாலிங்கம் கோயில்.JPG → File:Kசுந்தரமகாலிங்கம் கோயில்.JPG) ([[:File:சுந்தரமகாலிங்க...)\n17:07, 2 சனவரி 2017 (வேறுபாடு | வரலாறு) . . (+1)‎ . . சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் ‎ (Replacing with commons image (File:சுந்தரமகாலிங்கம் கோயில்.JPG → File:Kசுந்தரமகாலிங்கம் கோயில்.JPG))\n(மிகப் புதிய | மிகப் பழைய) (புதிய 50 | பழைய 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nJayarathina: பயனர்வெளிப் பக்கங்கள் · பயனர் அனுமதி · தொகுப்பு எண்ணிக்கை · தொடங்கிய கட்டுரைகள் · பதிவேற்றிய கோப்புகள் · SUL · அனைத்து விக்கிமீடியா திட்டப் பங்களிப்புகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/13-tamil-cinema-producers-council-ramanarayanan.html", "date_download": "2018-06-19T02:31:31Z", "digest": "sha1:FCWWCAEGUVEP5KLYOK5YLFM3DKHBO2ZU", "length": 10681, "nlines": 147, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு | Only 3 movies to be released in a week: Rama Narayanan | இனி வாரத்திற்கு 3 புதுப் படம்தான்! - Tamil Filmibeat", "raw_content": "\n» வாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு\nவாரம் இனி 3 படங்கள் மட்டுமே ரிலீஸ்-ராம நாராயணன் அறிவிப்பு\nஇனி வாரத்திற்கு 3 புதிய படங்கள் மட்டுமே வெளியிடப்படும் என தயாரிப்பாளர் சங்கத் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம நாராயணன் அறிவித்துள்ளார்.\nதமிழ் திரைப்பபட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில் ராம நாராயணன் அணி வெற்றி பெற்றது. ராம நாராயணன் 3வது முறையாக தலைவரானார்.\nபுதிய நிர்வாகிகள் நேற்று மாலை பதவியேற்றுக் கொண்டனர். பின்னர் நாராயணன் பேசுகையில், எங்களை நம்பிக்கையுடனும், எதிர்பார்ப்புடனும் தேர்ந்தெடுத்து இருக்கிறீர்கள். உங்கள் ஆதரவுடன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவோம். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாங்கள் சில முடிவுகளை எடுத்து இருக்கிறோம்.\nமூத்த தயாரிப்பாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த அன்புத்தொகை ரூ.2,500-ல் இருந்து இனி ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்படும். இயற்கை எய்திய தயாரிப்பாளர்களின் குடும்பத்துக்கு இதுவரை ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு வந்தது. அந்த தொகை இனி ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.\nசிறு பட தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை திரையிடுவதற்கு தியேட்டர் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில், இனிமேல் வாரத்துக்கு 3 படங்கள் மட்டும் வெளியிடப்படும். இந்த நடவடிக்கை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும்.\nதயாரிப்பாளர்களின் மகள் அல்லது மகன் திருமணங்களுக்கு உதவி தொகை ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.\nபையனூரில் திரைப்பட கலைஞர்களுக்காக கட்டப்படும் வீடுகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவை ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி நடத்துவதற்கு முதல்வர் கருணாநிதி தேதி கொடுத்திருக்கிறார் என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2tamil\nஇன்று 4 புதிய படங்கள் வெளியீடு\nஅக்.22 வரை புதுப்பட ரிலீஸ் இல்லை.. விநியோகஸ்தர்கள் முடிவு\nஅஃறிணைகளைப் பயன்படுத்தி எடுக்கப்படும் திரைப்படங்கள்\nராம நாராயணனுக்கு கருணாநிதி, ஸ்டாலின், இளையராஜா, கமல், குஷ்பு அஞ்சலி\nஇயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி.. இன்று சென்னையில் படப்பிடிப்புகள் ரத்து\nRead more about: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சில் தயாரிப்பாளர் கவுன்சில் தேர்தல் புதிய படங்கள் வெளியீடு ராம நாராயணன் new movie release rama narayanan tamil producer council\nபழைய பாடல்கள் ஏன் தரமாக இருக்கின்றன - ஓர் ஆய்வுப் பார்வை\nமீண்டும் பிக் பாஸ் வீட்டில் ஓவியா: 17வது ஆள் #BiggBoss2Tamil\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nபிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00618.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayadevdas.blogspot.com/2014/06/blog-post_15.html", "date_download": "2018-06-19T03:11:13Z", "digest": "sha1:ARKOGY2AYWIEND7ECASWFEW27O6PGIIW", "length": 32897, "nlines": 299, "source_domain": "jayadevdas.blogspot.com", "title": "ஜெயதேவ்: தினமலர் வாசகர் கருத்து வாக்கெடுப்பின் லட்சணம்", "raw_content": "\nஅறிவியல் அல்லாத ஆன்மீகம் முடம், ஆன்மீகமல்லாத அறிவியல் குருடு.\nதினமலர் வாசகர் கருத்து வாக்கெடுப்பின் லட்சணம்\nஇன்று தினமலர் தளத்தில் வாசகர் கருத்து வாக்கெடுப்பைப் பார்த்தேன். இதோ படம்.\nஇதில் கீழே வலது மூலையில் எனது கணினியில் இணையத்தின்படி செட் செய்த நேரம் உள்ளது. சரி அவர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த வாசகர் % பார்க்கும் போது ஏதாவது வித்தியாசமாகத் தெரிகிறதா இல்லையா சரி ரெண்டையும் கூட்டிப் பாருங்கள் 88+13=101.......... எப்படி இவர்களுக்கு 101 வந்துச்சோ தெரியலை..........ஹி .......��ி .......ஹி .......\nஒருவேளை அசின் வவ்வாலை நேரில் பார்த்தால் இந்த ரியாஷன் தான் குடுப்பாரோ\nதிண்டுக்கல் தனபாலன் June 16, 2014 at 7:22 AM\ndecimal rounded off இருக்கலாம் இல்லையா...\nநானும் அதையேதான் சார் நினைச்சேன், இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டுமில்லையா\nதினமலர் வாசகர் கடிதங்களெல்லாம் எப்படி எழுதப்படுகின்றன என்றும் எப்படி என்னென்ன பெயர்களில் பிரசுரிக்கப்படுகின்றன என்றும் சின்னக்குத்தூசி கட்டுரைகளெல்லாம் எழுதியிருக்கிறார். படித்ததில்லையோ\nமோதி ஜெயிச்சதுல இருந்து சத்தமே காணோமே ,ஒரு வேளை தில்லிக்கு போய் \"பஜனைவாரிய அமைச்சரா\" ஆகிட்டீரோனு நினைச்சேன் அவ்வ்\n# இந்த மாதிரி இணையத்தளன்களில் எல்லாம் வாக்கு ,கருத்துக்கணிப்புனு வெளியிடுறதுலாம் வாக்குப்போடுறது உண்மையான மக்களானு எனக்கு எப்பவுமே டவுட்டா தான் இருக்கும்,, அவ்ளோ வெட்டியாவா மக்கள் நாட்டுல இருக்கு\n#//ஒருவேளை அசின் வவ்வாலை நேரில் பார்த்தால் இந்த ரியாஷன் தான் குடுப்பாரோ\nமலபார் படத்தை போட்டால் பதிவு அமோகமா விளங்கும்னு உமக்கும் ஆசை வந்துடுச்சா சரி போகட்டும் படத்தை போட்டுகட்டும், அதுக்கு ஏம்யா என்ன புடிச்சு இழுக்கீர் சரி போகட்டும் படத்தை போட்டுகட்டும், அதுக்கு ஏம்யா என்ன புடிச்சு இழுக்கீர் ஹி...ஹி என்னப்பார்த்தா \"என்னா மாரி லுக்கு விடும்\" தெரியுமோ சுட்டும் விழி சுடர் விடும்ல :-))\n1.76 லட்சம்- எங்கேயிருந்து இந்த நம்பரை புடிச்சுகிட...\nதினமலர் வாசகர் கருத்து வாக்கெடுப்பின் லட்சணம்\nஇந்திய வரலாற்றில் 60 முக்கிய புகைப் படங்கள்.\nஇந்தியாவின் தேசியச் சின்னங்கள் மாறுகிறது\nஅசர வைக்கும் படங்கள்.........சான்சே இல்லை\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nமுட்டைகோஸ் - மருத்துவ பலன்கள்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft - நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை 15 க்கும மேற்பட்ட பார்மெட்டுக்களில் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது இதன் இணையதளம் செல்ல இங்கு கி...\nபுதிய பரிமாணம் – parimaanam.net - நண்பர்களே, நீண்ட நாட்களாக பரிமாணத்தின் கட்டுரைகளை வாசித்து பின்னூடங்களையும் எனக்கு எழுதும் உற்சாகத்தையும் தந்த உங்களுக்கு நன்றிகள். தற்போது பரிமாணத்தை வோர்...\nநாத்தீகம் நல்லதல்ல, ஆனால் போலி ஆன்மீகம் ஆபத்தானது.\nஇந்த மாதம் Top 10\nமனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன\nசிவன் மோகினியை விரட்டிய கதை, எந்த அளவுக்கு நம்பகமானது\nமேலாடை அணியாத ஜராவா ஆதிவாசிகள், சுண்ணாம்பு கல் குகை, சேற்று எரிமலை- அந்தமான் டூர் பகுதி-3\nமைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்\nZeroG: எடையற்ற நிலையை உணர பூமியில் இருந்து எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்\nவெள்ளைச் சர்க்கரை: அனைத்து உடல் சீர்கேடுகளுக்கும் மூல காரணம்.\nமனைவியை டி... போட்டு அழைக்கும் உரிமை இக்கால கணவனுக்கு உண்டா\nஉலகிலேயே மிகவும் அழகான வண்ண மீன்கள் பத்து.\nபூமத்திய ரேகையில் நிகழும் அறிவியல் அற்புதம்.\nபால்வினை நோய்கள் வராமல் தவிர்க்க மருந்து கட்டிப் பிடி வைத்தியமா\nஅதிகம் வாசிக்கப் பட்டவை Top 10 [All time ]\nசிவன் மோகினியை விரட்டிய கதை, எந்த அளவுக்கு நம்பகமானது\nமைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்\nமிகவும் சுவையான பக்கோடா: எளிய முறையில்.\nபாவாடை அணியாமல் ஷகிலா குளிக்கும் படம் பார்க்க ஆசையா\nஉலக நாயகன்: யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை\nஇணையத்தில் கிடைக்கும் படங்களை Download செய்து தொலைக்காட்சியில் பார்ப்பதெப்படி\nசபரிமலை - சில உண்மைகள்..\nமேலாடை அணியாத ஜராவா ஆதிவாசிகள், சுண்ணாம்பு கல் குகை, சேற்று எரிமலை- அந்தமான் டூர் பகுதி-3\nகத்தி: முருகதாஸு இன்னும் எத்தனை பேருக்கு மொட்டையடிப்பாரோ\nஜெயதேவ் தாஸ் shared சரவணா ஸ்ரீ's post.\nவேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி இரத்த அழுத்தத்தினை தடுக்கும்..\nவேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான்.\nவேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது.\nஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.\nவேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது.\nஆனால் அது நல்ல கொழுப்பு, உடம்புக்குத் தேவையான கொழுப்பு.\nவேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம்.\nஅந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது.\nஅது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன.\nசர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை மிகவும் நல்ல உணவு.\nசர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது..\nநாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்�� அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள்.\nஅதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.\nவேர்க்கடலையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு.\nஅதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு.\nஎனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம்.\nமேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது.\nஇதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.\nவேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன..\nரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது.\nவேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு.\nஎனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.\nவேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.\nஇன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், “சாப்பிட்டது போதும்’ என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும்.\nஎனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது.\nஇதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும்.\nஅடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.\nவேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன.\nஇந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது.\nஇந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது.\nஎனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.\nவேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன.\nஅவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன.\nகுறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப் பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.\nவேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது.\nவேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிற���ு.\nஇதனால் ரத்தம் சீராக ஓடும்.\nநாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன.\nஇந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள்.\nஇப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்.\nபின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.\nமேலும் நாம் அனாவசியமான ஆங்கில மருந்துகள், ஒவ்வாமை உணவுகள் சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும்.\nஇது டாக்ஸின் என்று உடலில் தங்கி பல்வேறு நோய்களுக்கு வித்திடுகின்றன.\nவேகவைத்த வேர்கடலை சாப்பிடுவதனால் தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.\nவேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும்.\nபார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும்.\nவேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன.\nஅதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.\nஇதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும்.\nவேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கின்றது.\nவேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே..\nஅது உடலுக்குக் கெடுதி ஆகுமா..\nதண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும்.\nஇதை நீரின் கொதிநிலை என்பார்கள்.\nஅதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.\nஎண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.\nகடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம்.\nபிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.\nஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320.\nஇதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதி நிலையை அடையாது.\nஅதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது.\nஅதே சமயம் கடலை எண���ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும்.\nஇப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா..\nஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.\nசுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது.\nஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப் பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள்.\nஇதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.\nஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்..\nவேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம்.\nஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது.\nவேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.\nஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.\nவேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது.\nகசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது.\nஇது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது.\nஎனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.\nநமது ஆய கலைகள் 64\n5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;\n6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;\n8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;\n9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;\n11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);\n15. மாலை முதலியன் அணிகை;\n17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;\n21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);\n23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);\n25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;\n26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);\n28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;\n30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;\n31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;\n32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);\n33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;\n34. கதிரில் நூல் சுற்றுகை;\n36. மனைநூல் (வாஸ்து வித்தை);\n37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);\n39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;\n41. ���கர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;\n42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;\n43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;\n44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);\n45. மருமமொழி (ரகசிய பாஷை);\n46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);\n47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;\n48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;\n50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);\n51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);\n52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;\n53. வனப்பு (காவியம்) இயற்றுகை;\n58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);\n61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;\n62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;\n64. உடற் (தேகப்) பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manakkumsamayal.com/recipe/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-06-19T02:57:57Z", "digest": "sha1:G4HWXQRKUBS3CFAWJHUWY4IUQFFMC7YD", "length": 6273, "nlines": 113, "source_domain": "manakkumsamayal.com", "title": "கொண்டைகடலை குருமா - Manakkum Samayal", "raw_content": "\nRecipe Types: அசைவம் , இனிப்பு வகைகள் , குருமா வகைகள் , குழம்பு வகைகள் , குழம்பு வகைகள் , கூட்டு வகைகள் , சாத வகைகள் , சிற்றுண்டி உணவுகள் , சூப் வகைகள் , சைவம் , துவையல் , பிரியாணி\nகொத்தமல்லி இலை -தேவையான அளவு\nமுதலில் தேவையான அளவு கொண்டக்கடலையை வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். பின்பு இஞ்சி, பூண்டு இவை இரண்டையும் அரைத்து வைத்துக்கொள்ளவும். பின்பு தேங்காய்த்துருவலோடு பச்சைமிளகாய், கொத்தமல்லி இலை, கொத்தமல்லி போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும்.\nஎண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி அதில் பெருஞ்சீரகம், வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டு வதக்க வேண்டும். அதனுடன் கொண்டக்கடலையையும் போட்டு வதக்க வேண்டும். பின்பு அதில் இஞ்சி, பூண்டு விழுதை போடவும். பின் தேங்காய்த்துருவலோடு அரைத்ததையும் அதில் போடவும். அதன் பிறகு சாம்பார் மிளகாய்த்தூள், உப்பு போட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி\nசீரக சம்பா அரிசி சிக்கன் பிரியாணி\nமுளைக்கீரை – சிறுகீரை – பாலக்கீரை எது நல்லது\nமுளைக்கீரை/சிறுகீரை/ பாலக்கீரை எது நல்லது நம் அன்றாட உணவில் கீரையை சேர்த்து உண்டால், நம் உடம்பிற்கு...more\nமுடக்கத்தான் கீரை – மருத்துவ குணங்கள்\nமுடக்கத்தான் கீரை வேலிகளில் செடியாக வளர்ந்து கிடக்கும், துவர்ப்புச் சுவையுடைய வகைக் கீரை. இந்த கீரை...more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2018-06-19T02:55:28Z", "digest": "sha1:ZOKHAHQXV2BZ6BU4HT4UKB7RYIUF2RFN", "length": 4300, "nlines": 98, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "ஆண்மை குறைபாடு: காரணிகளும், தீர்வும் - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nஆண்மை குறைபாடு: காரணிகளும், தீர்வும்\nOctober 3, 2016 tamilpaleo காணொளி, செல்வன்ஜி பக்கங்கள் 0\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nகாப்புரிமை © 2018 | ஆரோக்கிய உணவுகள் குழுமம்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/actors/06/154467", "date_download": "2018-06-19T03:03:42Z", "digest": "sha1:BEOE6EEKXWPK4UJYSN3HZ2OQ5JTTKVCI", "length": 5911, "nlines": 83, "source_domain": "www.cineulagam.com", "title": "பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் மகன் திடீர் மரணம்- யார் அவர் தெரியுமா? இதோ அவரது புகைப்படம் - Cineulagam", "raw_content": "\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\n கோபமான வார்த்தையில் சென்ராயனை திட்டிய மும்தாஜ்\nஊரே கழுவி ஊத்தியும் இத்தனை கோடி வசூல் அள்ளியதா ரேஸ்-3- வேற லெவல் தான்\nகோவிலுக்குள் சென்று தானாக கதவை மூடிக்கொண்ட பாம்பு\nகடைசிவரைப் பாருங்க... நிச்சயம் அசந்துபோயிடுவீங்க\n வெறித்தனமான விஜய் ரசிகர்கள் - என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்\nகாலா 11 நாள் இமாலய வசூல்- அஜித், விஜய் இல்லை ரஜினி மட்டுமே செய்த சாதனை\nமுதல் நாளே புலம்பவிடும் பிக்பாஸ்- ஓவியா செய்ததை பாருங்க\nவேற எந்த ரசிகர்களும் இல்லை, இந்தியாவிலேயே விஜய் ரசிகர்கள் மட்டும் செய்த சாதனை\nயாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா அதிர்ச்ச���யான மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nபழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் மகன் திடீர் மரணம்- யார் அவர் தெரியுமா\nதமிழ் சினிமாவில் பல நடிகர்களின் குடும்பங்கள் பற்றி ரசிகர்களுக்கு தெரியவே தெரியாது. அப்படி பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன் பேத்தி நடிகை தன்யா ரவிச்சந்திரன் என்ற செய்தி பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.\nஇந்த நேரத்தில் அவர்களது குடும்பத்தில் ஒரு சோகம். அதாவது ரவிச்சந்திரன் அவர்களின் மகன் பாலாஜி இன்று காலை உயிரிழந்துள்ளார். மற்றபடி அவரது மரணம் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/aug/01/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-2550678.html", "date_download": "2018-06-19T03:06:26Z", "digest": "sha1:GMOYXK76MC5IS7DBSIOBGFW7VM7QRNYN", "length": 10779, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "தீயணைப்புத் துறையினருக்கான மாநில விளையாட்டுப் போட்டி: மத்திய மண்டலம் சாம்பியன்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nதீயணைப்புத் துறையினருக்கான மாநில விளையாட்டுப் போட்டி: மத்திய மண்டலம் சாம்பியன்\nகோவையில் நடைபெற்ற தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் மத்திய மண்டல அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.\nதமிழக அளவிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கான விளையாட்டு, திறனாய்வுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. நிகழாண்டில், இப்போட்டிகள் மேற்கு மண்டலத்துக்கு உள்பட்ட கோவை நேரு விளையாட்டு அரங்கம், காவலர் பயிற்சி பள்ளி மைதானங்களில் ஜூலை 29 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்றது.\nஇதில், மேற்கு, தெற்கு, வடக்கு, வடமேற்கு, மத்திய மண்டலம் என ஐந்து அணிகள் பங்கேற்றன. இதில், அணி பயிற்சி, நீர்விடு குழாய் பயிற்சி, தந்திர கதம்ப போட்டி, ஏணி, கயிறு ஏறுதல், தடகளம், கூடைப்பந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில், திருச்சியை தலைமையிடமாகக் கொண்ட மத்திய மண்டல அணி 43 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. வடக்கு மண்டல அணி 34 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், தெற்கு மண்டல அணி 27 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன.\nஇதையடுத்து, கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் மத்திய மண்டல அணிக்கான கோப்பையை, தமிழ்நாடு தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை இயக்குநர் ஆர்.சி.குடாவ்லா ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.\nஇதில், கோவை மாநகரக் காவல் ஆணையர் அ.அமல்ராஜ், தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை மேற்கு மண்டல இணை இயக்குநர் எம்.ஷாகுல் ஹமீது, தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் எஸ்.ஆர்.சந்திரன், உதவி அலுவலர் குமரேசன், நிலைய அலுவலர் அண்ணாதுரை, விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nதீயணைப்புத் துறை நவீனப்படுத்தப்படும்: இதையடுத்து, தமிழக தீயணைப்பு, மீட்புப் பணிகள் துறை இயக்குநர் ஆர்.சி. குடாவ்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nஉயர்ந்த கட்டடங்களில் ஏற்படும் தீயை அணைப்பதற்காக 54 மீட்டர் உயர தீயணைப்பு ஏணிகள் 3 உள்ளன.\nமேலும், 102 மீட்டர் உயரம் கொண்ட இரண்டு ஏணிகள் பின்லாந்தில் இருந்து கடந்த ஜூனில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதுதான், தீயணைப்புத் துறையில் உள்ள அதிக நீளம் கொண்ட ஏணிகளாகும். இந்த இரண்டு ஏணிகளும் சென்னையில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.\nதமிழக தீயணைப்புத் துறையை நவீனப்படுத்தும் விதமாக, அரசு ஒதுக்கிய நிதியைக் கொண்டு மழை வெள்ளத்தில் இருந்து பொதுமக்களை மீட்கும் வகையில் 15 மோட்டார் மீட்புப் படகுகள் வாங்கப்பட்டுள்ளன.\nமேலும், ரப்பர் படகுகள் வாங்கப்படவுள்ளது. தீயணைப்புத் துறையை நவீனமாக்கவும், போதுமான உபகரணங்களை வாங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அரசிடம் ரூ.125 கோடி நிதி கோரப்பட்டுள்ளது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்ச���ிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maalaisudar.com/?p=24908", "date_download": "2018-06-19T03:05:46Z", "digest": "sha1:JYW7SEWBZUCOGHMMT7JQLTWNCNUINUO2", "length": 7300, "nlines": 72, "source_domain": "www.maalaisudar.com", "title": "காதலியை மணமுடித்தார் நடிகர் ரமேஷ் திலக் | மாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்", "raw_content": "Tuesday, June-19, 2018 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஆனி மாதம், விளம்பி ஆண்டு ]\nமாலைச்சுடர் | தமிழ் தேசிய நாளிதழ்\nலாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்\n‘சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும்’: உயர் நீதிமன்றம்\nநதிகளை இணைக்க வேண்டும்: முதல்வர்\nமீனவர் ஓட ஓட வெட்டி படுகொலை\nதமிழக கோரிக்கைகள்: பிரதமரிடம் முதல்வர் மனு\nHome » சினிமா » காதலியை மணமுடித்தார் நடிகர் ரமேஷ் திலக்\nகாதலியை மணமுடித்தார் நடிகர் ரமேஷ் திலக்\nபிரபல நடிகர் ரமேஷ் திலக் தனது காதலி ஆர். ஜே. நவலட்சுமியை இன்று திருமணம் செய்து கொண்டார். சூது கவ்வும், நேரம் ஆகிய படங்களில் கலக்கியவர் ரமேஷ் திலக். இவர் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.காக்கா முட்டை படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.\nகாலா படத்தில் கூட ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார், இந்நிலையில் இவருக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.\nஇவர் பிரபல வானொலியில் ஆர்ஜேவாக இருந்தார். அப்போதிருந்தே ஆர்.ஜே. நவலட்சுமியை காதலித்து வந்தார். நவலட்சுமி பிரபல சண்டை இயக்குநர் ராம்போ ராஜ்குமாரின் மகளாவார். இவர்களது திருமணம் இன்று நடைபெற்றது. இதில் நடிகை ஸ்ரீபிரியா, நடிகர் நகுல் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.\nரஜினியின் 2.0 படத்துக்கு மேலும் 100 கோடி செலவு...\nரசிகர்களை அதிர வைத்த ‘சென்பா’...\nசிவாவின் ‘சீமராஜா’ செப்டம்பரில் ரிலீஸ்...\nவிஜய் தேவரகொண்டாவின் தமிழ் பட ஜோடி அறிவிப்பு\nஇணையத்தில் 2.0 லீக்: ரஜினிகாந்த் அதிர்ச்சி\nசினிமா பாணியில் சிறுவனை அடித்து கொலை\nசென்னை, ஜூன் 18: பணப்பிரச்சனையில் சிறுவனை அடித்து கொலை செய்து …மேலும் »\nடி . ஆர் . ஆர்\nபத்திரிகை உலகில் ஜாம்பவான் டி.ஆர்.ஆர்.\nஅமரர் டி.ஆர். ஆர். தமிழக பத்திரிகை உலகில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் அமரர் டி.ஆர��.ஆர். (டி.ஆர். ராமசாமி).ஆங்கில பத்திரிகை உலகில் ஆரம்பத்தில் அடியெடுத்து வைத்த அவர், ‘லிங்க்’ பேட்ரியார்ட் போன்ற பத்திரிகைகளில் சிறப்பு செய்தியாளராக திகழ்ந்தார். ஆங்கிலத்தில் சிறந்த புலமைமிக்க அவரது எழுத்துக்களின் …மேலும் »\nதமிழகத்தின் தொடர் பேராட்டத்திற்கு யார் காரணம்\nமாநில அரசின் செயலற்ற தன்மை\nகர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்\nகல்லூரி மாணவி புகாரில் திடீர் திருப்பம்\nகாவிரியில் தண்ணீர் திறந்து விடுக: உச்சநீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/14432", "date_download": "2018-06-19T02:51:00Z", "digest": "sha1:24QAJDE373SDTK65YHWAMFUXBB2GOOQQ", "length": 5994, "nlines": 117, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை பேருந்து நிலையம் முதல் ஷிபா மருத்துவமனை வரை உள்ள சாலைக்கு டிவைடர் லைன் வரையும் பணி தீவிரம் (படங்கள் இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை பேருந்து நிலையம் முதல் ஷிபா மருத்துவமனை வரை உள்ள சாலைக்கு டிவைடர் லைன் வரையும் பணி தீவிரம் (படங்கள் இணைப்பு)\nஅதிரை பேருந்து நிலையம் முதல் வண்டிப்பேட்டை வரை கடந்த சில மாதங்களுக்கு சாலை அகலப்படுத்தப்பட்டு புதிய தரமான சாலை அமைக்கப்பட்டு அதில் மக்கள் சிரமமின்றி பயணித்து வருகின்றனர். இந்நிலையில் இரு வழிச்சாலையான இதனை இரண்டாக பிரித்துக்காட்டும் வகையில் அதிரை பேருந்து நிலையம் முதல் ஷிபா மருத்துவமனை வரை உள்ள சாலையில் இன்று காலை முதல் டிவைடர் லைன் வரையப்பட்டு வருகிறது.\nபடங்கள்: முஹம்மது சாலிஹ் (அதிரை பிறை)\nDr.PIRAI - புதினா கீரையின் அற்புதங்கள்\nமுத்துப்பேட்டையில் அசம்பாவிதத்தை தடுக்க விநாயகர் சிலை ஊர்வல பாதையை மாற்ற TNTJ கோரிக்கை\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/17105", "date_download": "2018-06-19T02:51:09Z", "digest": "sha1:4KS4K5NIMJG77DEQCOKDOWS67AHG2LLC", "length": 5921, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் மரணம்! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nவிஷ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் மரணம்\nவிசுவ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்காலுக்கு கடந்த சனிக்கிழமை திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு மார்பு பகுதியில் தொற்று மற்றும் சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் டெல்லியில் உள்ள மெதாந்தா ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.\nநினைவு இழந்த நிலையில் அசோக் சிங்காலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், இன்று பகல் 2.24 மணிக்கு 89 வயதான அசோக் சிங்கால் உயிரிழந்ததாக பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.\nஇந்த ஏழை இஸ்லாமிய சிறுவன் உயிர் வாழ 30 லட்சம் தேவை\nஅதிரை ஈ.சி.ஆர் சாலையில் வாகன விபத்து (படங்கள் இணைப்பு)\nமந்திரம் சொல்ல மறுத்த இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டனர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/22451", "date_download": "2018-06-19T02:50:42Z", "digest": "sha1:HSEZ4BKYAAPW4AQVF3TPAGGPXN4BGUQJ", "length": 6127, "nlines": 119, "source_domain": "adiraipirai.in", "title": "புதுச்சேரியில் 5 தொகுதிகளில் SDPI கட்சி போட்டி! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nபுதுச்சேரியில் 5 தொகுதிகளில் SDPI கட்சி போட்டி\nSDPI கட்சி புதுவை மாநில 2016 சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு சம்ப்ந்தமாக காரை மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.\nமேலிடப்பார்வையாளரும் , தமிழ் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். மாவட்ட தலைவர். முஹம்மது பிலால் கூட்டத்திற்கு தலைமைதாங்கினார்\nபுதுச்சேரி மாநிலத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவதற்கு அலோசிக்கப்பட்டது.\nகூடுதலாக, SDPI கட்சியின் கோரிக்கைகலை பரிசீலிக்க கூடியவர்ளோடு கூட்டணி பேச்சு வார்த்தை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கபடுள்ளது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சுல்தான் , மாவட்ட பொருளாளர் அக்பர் அலி , இறுதியாக காரைக்கனி நன்றி தெரிவித்தார்.\nபொது இடத்தில் 1 அல்ல 2 போனால் 5 ஆயிரம் அபராதம்\nகின்னஸ் உலக சாதனை படைத்த அதிரை சிறுவர் சிறுமிகள்\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/25520", "date_download": "2018-06-19T02:43:51Z", "digest": "sha1:EJI2KLEYJE7RR5QLDJ4HQZRTE7DH23SL", "length": 4890, "nlines": 115, "source_domain": "adiraipirai.in", "title": "கீழக்கரை விபத்து குறித்து அதிரையில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் வேண்டுகோள் (வீடியோ இணைப்பு) - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டி���ான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nகீழக்கரை விபத்து குறித்து அதிரையில் ஹைதர் அலி ஆலிம் அவர்களின் வேண்டுகோள் (வீடியோ இணைப்பு)\nஅமீரகத்தில் அதிரை TIYA நடத்தும் 4 ஆம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை நடத்திய 3-ம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி மெகா கூட்டம் (படங்கள் இணைப்பு)\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/31361", "date_download": "2018-06-19T02:50:24Z", "digest": "sha1:TG6A2KKZJWEZYCEEKZVYDUH33BOCCLUF", "length": 4995, "nlines": 118, "source_domain": "adiraipirai.in", "title": "Facebook Embed Example - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://paraiyoasai.wordpress.com/2011/12/16/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-06-19T03:03:44Z", "digest": "sha1:WHZPZGWTAVVYXMVNSLYCPE4GZE2VZYRP", "length": 4562, "nlines": 89, "source_domain": "paraiyoasai.wordpress.com", "title": "கூடா நட்பு", "raw_content": "\nPosted in கவிதைகள்குறிச்சொல்லிடப்பட்டது கவிதை, சிகரெட், நட்பு, cigaratte, friend, frienship, smokingபின்னூட்டமொன்றை இடுக\n← ���ுதலாளித்துவம் தீயிட்டும் கொல்லும்\nஆரம்பத்தை நோக்கி -தொடர் 18 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய\nsimbu on #மநு_தர்மம் #சாதி\nசாகித் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on திருப்பாவை & நாச்சியார்…\nமுஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்\nமநு தர்ம சாஸ்திரம் _ மின்னூல்\nமுத்தலாக் சட்ட வரைவு – காலத்தின் கட்டாயம்\nதிருப்பாவை & நாச்சியார் திருமொழி\nதங்கள் மின்னஞ்சல் வழியாகத் தொடருங்கள்\nதொடர்வதுக்கு உங்கள் மின்னஞ்சலை உள்ளிடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T02:59:34Z", "digest": "sha1:LXT4XV3JSFZIMQN7OQR4E4TWZULN5HMQ", "length": 9176, "nlines": 195, "source_domain": "ta.wikipedia.org", "title": "வெண்காரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 381.38 (decahydrate)\nஏனைய நேர் மின்அயனிகள் Potassium tetraborate\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nவெண்காரம் கற்கண்டு வடிவத்தில் நல்ல வெண்மை நிறத்துடன் இருக்கும். வாயில் போட்டால் துவர்க்கும் தன்மையுடையது.\nஇது குங்குமம் தயாரிக்க பயன்படுகிறது[2].\nவெண்காரத்தின் மருத்துவ பயன்பாடு பல இலக்கியங்களிள் காணப்படுகிறது. போகர் 7000 சப்த காண்டம் 834 ஆம் பாடலில் , எரித்திடவே குறுகியது குழம்புபோலாம் எளிதான 'வெண்காரம்' துரிசிரண்டு மரித்திடவே பொடியாக்கி குழப்பிவிட்டு வளமாகக் காடீநுச்சியதை வுப்பாடீநுப்பண்ணி தரித்திடவே முன்போல புடத்தைப்போடு தயங்காதே எரித்துவைத்து மாட்டக்கேளு குரித்திடவே துரிசியென்ற குருதானாச்சு கொடுவேலி சமூலமே சாம்பலாச்சு எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\n↑ \"மங்கலம் தரும் மதுரை குங்குமம்..\". பார்த்த நாள் 14 நவம்பர் 2015.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/scitech/the-unbelievable-story-north-korea-s-room-39-015038.html", "date_download": "2018-06-19T03:07:36Z", "digest": "sha1:5UQK6LEN6YS6SUBKE444ZYC77N4ZJUKD", "length": 15720, "nlines": 147, "source_domain": "tamil.gizbot.com", "title": "The unbelievable story of North Korea s Room 39 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nயாரும் நுழைய முடியாத ரூம் நம்பர் 39-க்குள் நடக்கும் கேவலங்களும்; உலக அரசியலும்.\nயாரும் நுழைய முடியாத ரூம் நம்பர் 39-க்குள் நடக்கும் கேவலங்களும்; உலக அரசியலும்.\nதண்டவாள விரிசல்களை கண்டறியும் ரோபோட் - மெட்ராஸ் ஐஐடி-க்கு சல்யூட்\nபுதிய சிம் கார்டு வாங்க, இதெல்லாம் செய்யணும்.\nசாம்சங் கிரோம்புக் பிளஸ் வி2: ஜூன் 24-ம் தேதி விற்பனை துவக்கம்.\nடைப்-சி போர்ட்; பேஸ் அன்லாக்; டூயல் கேம்; 3000mAh பேட்டரி; விலையோ ரூ.7,999.\n4500எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தலான எல்ஜி எக்ஸ்5 அறிமுகம்.\nஅட்டகாசமான அம்சங்களுடன் ரூ.6000/-க்குள் பேஸ் அன்லாக்; அதிர்ந்துபோன ஆப்பிள்.\nதண்டவாள விரிசல்களை கண்டறியும் ரோபோட் - மெட்ராஸ் ஐஐடி-க்கு சல்யூட்\nவடகொரியா - ஒரு நிலையான ஆட்சிக்கு சொந்தமான நாடல்ல என்பதை அந்நாட்டு அதிபரான கிம் ஜொங் உன் முகத்தை பார்த்தாலே புரியும். சர்வாதிகாரம் மிக்க வடகொரியாவை அழிக்கும் நோக்கத்திலேயே - சமீபத்தில் மட்டுமின்றி - பல வருடங்களாக அதன் மீது பல்வேறு வகையான சர்வதேச தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.\nஅந்த தடைகளின் வழியாக வடகொரிய குடிமக்களுக்கு இடையே கிளர்ச்சி ஏற்படவேண்டும் அல்லது வடகொரியாவின் \"ஹிட்லர்\" ஆட்சி முற்றிலுமாக சரிவை காண வேண்டும் என்பது தான் அதன் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளுக்கான பிராதன பின்னணியாகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇதுபோன்ற உலக அரசியல் வேறொரு நாட்டின் மீது திணிக்கப்பட்டிருந்தால் இந்நேரம் அந்நாடு தன் சொந்த மக்களுக்கு உணவு கூட அளிக்க முடியாத நிலைக்கு வந்திருக்கும். ஆனால், வடகொரியாவும் அதை ஆளும் கிம் ஜொங் உன்-னும் எதற்கும் நிலைகொலையவில்லை. அதெப்படி சாத்தியம். எதனால் சாத்தியம். என்றெல்லாம் யோசித்தால் அதற்கு பின்னால் மறைந்துகிடக்கும் ஒரு பதில் தான் - ரூம் 39.\nஅவ்வப்போது உலக நாடுகளை மிரட்டும் அளவிலான அணுவாயுத சோதனைகளை நிகழ்த்தி, எப்போதும் தான் உயிர்த்திருப்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கும் வடகொரியாவின் ஆட்சியானது, ஒரு நிலைப்பாடு இல்லாமல் மிதந்து கொண்டிருந்தாலும் கூட ஒருபொழுதும் தத்தளித்தில்லை, மூழ்கியதுமில்லை.\nஇதெப்படி சாத்தியம் என்ற காரணம் சிறிது காலமாக யாரும் அறிந்திருக்கவில்லை. ஆனால் இப்போது அறியப்பட்டுள்ளது. பியோங்யாங்கில் உள்ள ஒரு அறைக்குள் என்னென்ன விளைவுகள் நடக்கிறது என்பது தான் வடகொரியாவின் நிலைத்திருப்பிற்கான காரணமாய் திகழ்கிறது. அதென்ன அறை.\nபியோங்கியாங்கின் தொழிலாளர்கள் கட்சியின் கட்டிடத்திற்குள் ரூம் 39 என்றவொரு அறை இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த அறையைப்பற்றி பேசுவதற்கு முன், ஒரு விடயத்தை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்.\nசொந்த நாணயம் அடிப்படையில் பயனற்றது\nஅதாவது, அமெரிக்க டாலர்களை சட்டவிரோதமாக பயன்படுத்துவதன் மூலமாகவே பொருளாதார அடிப்படையில் வட கொரியாவால் வாழ முடியும். அமெரிக்க டாலருக்கு கிட்டத்தட்ட ஒரே மாதிரியான கள்ள பணத்தை அவர்கள் பயன்படுத்துகிறார்கள், ஏனெனில் அவற்றின் சொந்த நாணயம் அடிப்படையில் பயனற்றது. அதைக்கொண்டு அவர்களால் எதையும் வாங்க முடியாது.\nசீன கறுப்புச் சந்தையில் வடகொரியாவின் கள்ள பணம் புழங்குகிறது, அதாவது விற்கப்படுகிறது. இப்படித்தான் வட கொரியாவின் பொருளாதாரம் சீன சந்தைகளின் வழியாக முடுக்கி விடப்படுகிறது. வடகொரியாவின் கள்ள பண உருவாக்கம் மிகளும் இடம் தான் - ரூம் 39.\nமுற்றிலும் சட்டதிற்கு புறம்பான விடயங்க\nவட கொரியாவின் மற்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளும் கூட, எடுத்துக்காட்டிற்கு ஹார்ட் ட்ரக்ஸ்களை (கடுமையான மருந்துகளை) ஏற்றுமதி செய்வது உட்பட எல்லாமே இந்த ரூம் 39-ல் தான் செயல்படுத்தப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது.\nவர்த்தக கட்டுப்பாடுகள், சுற்றுலாவிற்கு தடைகளை சந்திக்கும் வடகொரியா அதன் விவசாயப் பொருளாதாரத்தை மட்டுமே பிரதானமாக கொண்டுள்ளது. இதிலிருந்தே ரூம் 39-க்குள் முற்றிலும் சட்டதிற்கு புறம்பான விடயங்கள் நடக்கிறது என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.\nரூம் 39 பற்றிய கருத்துக்கள் எல்லாமே வட கொர���யாவின் தவறுகள் காரணமாக எழுந்தவைகள் என்றே வைத்துக்கொண்டாலும் கூட வடகொரியா அரசாங்கம் ரூம் 39 ஆனது வெளிப்புற ஆதரவை ஈர்க்கும் பியோங்யாங் திறன் மற்றும் ஒரு ஒருங்கிணைந்த பகுதி என்று விவரிக்கிறது. \"வெளிப்புற ஆதரவு\" என்று வடகொரியா அரசு குறிப்பிடுவது \"அணு ஆயுத பயன்பாடு\" என்றும் அர்த்தம் கொள்ளலாம்.\nகிம் ஜொங் உன்-னின் வேடிக்கையான ஹேர்கட்டை பார்த்து நாம் தான் நகையாடி கொண்டிருக்கிறோம். சர்வதேச காப்பீட்டு மோசடி மற்றும் கருப்பு சந்தை ஆயுதங்கள் என பல நம்பமுடியாத வேலைகளை பின்னணியில் செய்யும் வடகொரிய அரசையும், சர்வாதிகார கிம் ஜொங் உன்-னையும் இதர நாடுகள் சற்று தீவிரமாகவே கையாளுகிறது என்பது தான் நிதர்சனம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nசியோமி ரெட்மீ 6 ப்ரோ, மி மேக்ஸ் 3 அம்சங்கள் வெளியீடு.\n19எம்பி + 12 எம்பி ரியர்; 13 எம்பி செல்பீ; மெர்சலாக்கும் எக்ஸ்பீரீயா XZ3.\nஇந்தியா: சாம்சங் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00619.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2013/09/blog-post_6.html", "date_download": "2018-06-19T02:32:26Z", "digest": "sha1:ZAVKR2ZYMA7CGA3BMNY2SO2HXWL3HBIG", "length": 18817, "nlines": 174, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சில கெட்ட பழக்கங்கள்!!!", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nஉடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சில கெட்ட பழக்கங்கள்\nஉடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சில கெட்ட பழக்கங்கள்\nஉலகில் உள்ள அனைவருக்குமே நிச்சயம் ஒருசில கெட்ட பழக்கங்கள் இருக்கும். கெட்ட பழக்கங்கள் என்றதும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பெரிய அளவுக்கு எல்லாம் செல்ல வேண்டாம். இங்கு குறிப்பிடப்படும் கெட்ட பழக்கங்கள் அனைத்தும் சாதாரணமானது தான். மேலும் இத்தகைய பழக்கங்களை எவ்வளவு தான் முயற்சித்தாலும், அந்த பழக்கங்களை தவிர்க்க முடியாது. ஏனெனில் தற்போதுள்ள வாழ்க்கை முறையில் பல மாற்றங்கள் இருக்கலாம். ஆனால் இத்தகைய பழக்கங்களை மாற்றிக் கொள்வதில் நிறைய சிரமம் இருக்கும்.\nஉதாரணமாக, தாமதமாக எழுவது, சூயிங் கம் மெல்லுவது, நகங்களை கடிப்பது மற்று��் இது போன்று நிறைய கெட்ட பழக்கங்கள் அனைவரிடமும் உள்ளது. இத்தகைய செயல்களை மேற்கொள்ளும் போது, பெற்றோர்கள் அல்லது தெரிந்தவர்கள் யாரேனும் பார்த்தால், அதனை செய்யாதே என்று கண்டிப்பார்கள். ஆகவே பலர் அந்த பழக்கங்களை தவிர்க்க முயற்சிப்பார்கள். இருப்பினும், தவிர்க்க முடியாமல் தவிப்பார்கள்.\nஆனால் அவ்வாறு மேற்கொள்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. அது என்னவென்றால், அத்தகைய பழக்கங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. இப்போது அந்த மாதிரியான சில நல்ல கெட்டப் பழக்கங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து, அத்தகைய பழக்கம் இருந்தால், உடலுக்கு ஆரோக்கியம் தான் என்று நினைத்து சந்தோஷப்படுங்கள்.\nசிறு குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரிடமும் இருக்கும் ஒரு பொதுவான பழக்கம் தான் நகம் கடிப்பது. இதை கெட்ட பழக்கம் என்று நினைக்கிறோம். ஆனால் ஆய்வு ஒன்று, நகங்களை கடிப்பது ஒரு நல்ல பழக்கம் என்று சொல்கிறது. ஏனெனில், நகங்களை கடிக்கும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரிக்கப்படுகிறது. எனவே நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால், அது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான ஒரு பழக்கமாகும்.\nபொது இடங்களில் எதையும் மனதில் கொள்ளாமல் வாயுவை வெளியேற்றுவது ஒரு சங்கடப்பட வைக்கும் கெட்ட செயலாக இருக்கலாம். ஆனால் வாயு வெளியேறும் போது, அதனை அடக்கி வைக்காமல், வெளியேற்றி விட வேண்டும். ஏனெனில் இவ்வாறு வாயுவை வெளியேற்றினால், வயிற்று உப்புசம் வருவதை தவிர்க்கலாம். ஒருவேளை வெளியேற்றாமல் அடக்கி வைத்தால், வயிறானது தொல்லையை கொடுத்து, பின் வயிற்றுப் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.\nசொடக்கு எடுப்பது கெட்ட பழக்கமாக இருக்கலாம். மேலும் இது மூட்டுகளை வலுவிழக்கச் செய்யும் என்று பலர் சொல்வார்கள். அது உண்மையல்ல. ஏனென்றால், சொடக்கு எடுப்பதால், விரல் மூட்டுகள் நன்கு ரிலாக்ஸாவதோடு, விரல்கள் நன்கு செயல்படும்.\nஅடிக்கடி எச்சில் துப்புவது எரிச்சலை ஏற்படுத்துவதோடு, அது ஒரு கெட்ட பழக்கம் என்று சொல்வோம். ஆனால் எச்சில் துப்புதலும் ஒரு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் ஒரு நல்ல பழக்கம் தான். எப்படியெனில், எச்சில் துப்பினால், சுவாசிக்க எளிதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல், உடற்பயிற்சி செய்யும் போது, வாயில் அதிகப்டியான எச்சிலானது சுரக்கும். அவ்வாறு சுரக்க��ம் எச்சிலை உடனே துப்பினால், நன்கு நிம்மதியாக சுவாசிக்கலாம்.\nஎப்போதும் படபடப்புடன், அங்கும் இங்கும் அலைந்து கொண்டே இருக்கக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால் அந்த பழக்கமும் உடலுக்கு மிகவும் நல்லது. எப்படியெனில், இவ்வாறு படபடப்புடன் இருக்கும் போது, மூளைக்கு ஒரு நல்ல பயிற்சி கிடைத்து, மூளை எப்போதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும்.\nபெரும்பாலான வீடுகளில், விடுமுறை நாட்களில் நீண்ட நேரம் தூங்கும் பழக்கம் இருக்கும். பலர் இத்தகைய பழக்கத்தை ஆரோக்கியமற்ற பழக்கம் என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் இது ஒரு நல்ல பழக்கம். அதிலும் வாரத்திற்கு ஒரு முறை இவ்வாறு நீண்ட நேரம் தூங்கினால், ஞாபக சக்தியானது அதிகரிக்கும்.\nபெட் காபி மற்றும் காலை உணவு\nசிலருக்கு படுக்கையிலேயே உணவை உண்ணும் பழக்கம் இருக்கும். இந்த பழக்கத்தை மிகவும் மோசமான பழக்கம் என்று சொல்வார்கள். ஆனால் இந்த பழக்கத்தை மேற்கொண்டால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம். வேண்டுமெனில் முயற்சித்து பாருங்கள்.\nஆம், உண்மையில் தினமும் உடற்பயிற்சியை மேற்கொண்டு, திடீரென்று அவற்றை சிறிது நாட்கள் தவிர்த்தாலும் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. எப்படியெனில், இவ்வாறு உடற்பயிற்சியை திடீரென்று தவிர்க்கும் போது, உடற்பயிற்சியினால் தசைகளில் ஏற்பட்ட காயங்களானது குணமாகி, மறுமுறை உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது வலுவுடன் செயல்பட முடியும்.\nஏப்பம் விடும் போது சப்தமாக விட்டால், அது கெட்ட பழக்கம் என்று பலர் சொல்வார்கள். ஆனால், அவ்வாறு ஏப்பத்தை அடக்கி வைத்து விட்டால், நெஞ்செரிச்சல் ஏற்பட்டு, நெஞ்சு வலியை ஏற்படுத்தும். எனவே யாரேனும் ஏப்பம் விட்டால், அவர்களை தவறாக நினைக்க வேண்டாம்.\nகெட்ட பழக்கத்திலேயே மிகவும் மோசமானது என்று சொல்வது சூயிங் கம்மை மெல்லுவது தான். அதிலும் பேசிக் கொண்டிருக்கும் போது சூயிங் கம்மை மென்றால், மற்றவர்களுக்கு அது எரிச்சலை உண்டாக்கும். மேலும் திமிர் அதிகம் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தும். ஆனால் சூயிங் கம்மை மெல்லுவது உடலுக்கு மிகவும் நல்லது. அதிலும் இந்த பழக்கத்தால், மூளையானது நன்கு செயல்படுவதோடு, அடிக்கடி பசி ஏற்படும் உணர்வைத் தடுக்கும்.\nLabels: அறிவியல், மருத்துவ செய்திகள்\nதகவல் தொழில் நுட்பம் (99)\nஉடலுக்கு ஆரோக்கியத்தை தரும் சில கெட்ட பழக்கங்கள்\nகமலுக்கு ‘மீண்டும் அதிஷ்டம்’: “விஸ்வரூபம்-2 பற்றி ...\nயாஹூவின் புதிய லோகோ அறிமுகம்\nஇ.சிகரெட்டுக்கு அடிமையாகும் ஐ.டி இளைஞர்கள்... அதிர...\nபீர் பற்றிய சுவாரஸ்யமான சில உண்மைகள்\nடாலரை காக்கும் செளதி அரேபியா, 'ஜாலி' அமெரிக்கா: தன...\nதகவல் திருட்டு: ஜிமெயில், யாகூவை பயன்படுத்த மத்திய...\nடாக்சியில் உறவு வைத்துக்கொள்ள விரும்பும் இந்திய பெ...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nமனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்போகும் கோழி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://doordo.blogspot.com/2011/04/blog-post_582.html", "date_download": "2018-06-19T02:40:26Z", "digest": "sha1:RIB3JJT2CIVJAGYXELXU4WSAH5MLAVMO", "length": 10383, "nlines": 130, "source_domain": "doordo.blogspot.com", "title": "சிந்திப்பீர்! செயல்படுவீர்! ~ செய் அல்லது செய்", "raw_content": "\nஏப்ரல் 13: தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றப்போகிற தினம். நம்மை ஆளப்போகிறவரை தேர்ந்தெடுக்கிற நாள். யாரைத் தேர்ந்தெடுத்தால் மக்கள் பிரச்னைகள் தீரும் என்று தீர்மானிக்கக் கூடிய நிலையில் தமிழக அரசியல் நிலை இல்லை. ஒருத்தர் அயோகியன் என்றால், இன்னொருத்தர் பரம அயோகியனாக இருக்கிறார். அதனால், பரம அயோக்கியனைவிட அயோகி யனை தேர்ந்தெடுப்பதே மேல் என்ற முடிவை எடுக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.\nநம்முடைய வரிப்பணத்தை அரசுக்கு செலுத்துகிறோம். நம்முடைய வரிப் பணத்தில் இருந்துதான் தேர்தல் நடக்கிறது; அரசியல்வாதிகளின் கொள்ளை நடக்கிறது. நம்முடைய வரியிலிருந்துதான் நமக்கு வேண்டிய தேவைகளை அரசு நிறைவேற்றுகிறது.சில அரசியல்வாதிகள் அவர்களுடைய தேவை களையும் நமது வரி பணத்திலிருந்தே நிறைவேற்றிக் கொள்கிறார்கள். ஆகவே நம்முடைய பணத்தை செலவழிக்கிற அதிகாரத்தை வேறொருவரிடம் கொடுக் கப்போகிற தினம் ஏப்ரல் 13.\nஒருநாள் இன்பத்துக்காக அரசியல் தரகர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, 5 ஆண்டு காலம் அல்லல்பட வேண்டாம்.\nகடந்த காலங்களில் யார் மக்களுக்கு நன்மை செய்திருக்கிறார்கள்\nயார் மக்களுக்கு தீங்கு விளைவித்து இருக்கி றார்கள்\nயார் மக்களை பிச்சையெடுக்க வைத்திருக்கிறார்கள்\nவிலைவாசி பிரச்னைகளுக்கு யார் காரணம்\nபெட்ரோல் விலை உயர்வுக்கு யார் காரணம்\nஇலங்கைத் தமிழர் படுகொலைகளுக்கு யார் காரணம்\nரௌடிகள் அட்டகாசத்துக்கு யார் காரணம்\nஎல்லா துறைகளிலும் மக்களைச் சுரண்டும் ஆட்சி யாருடைய ஆட்சி\nநடிகர்களை காட்டி மக்களை ஏமாற்றி வருகிறவர்கள் யார்\nஎந்த அரசியல் தலைவர் சிறந்த நடிகராக மக்களை ஏமாற்றுகிறார்\nஎந்த நடிகர் சிறந்த அரசியல் தலைவராக இருந்து மக்களுக்கு சேவை ஆற்றுவார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்\nஇப்படி பல்வேறு கேள்விகளை உங்களை நீங்களே கேட்டுக்கொண்டு பதில் தேடுங்கள். அப்போது, எந்த ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தெரியும்.\nஏப்ரல் 13 உங்கள் தலையெழுத்தை நீங்களே நிர்ணயிக்கும் நாள்\nநம்மை ஆளப்போகிறவரை தேர்ந்தெடுப்பது நம் உரிமை\nநம்மை ஆளப்போகிறவரை தேர்ந்தெடுப்பது நம் உரிமை\nகேள்விக்குறியாகும் தமிழ் வழிக் கல்வி\nபாபாவுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி - புகைப்படத் த...\nபாபா மரணத்தில் மர்ம முடிச்சுகள்\nபத்து சீமான்களின் வேலையைச் செய்த தங்கபாலு\nபேருந்து கிடைக்காமல் மக்கள் அவதி\nவிண்வெளி வீரர் யூரி கெகாரின்\nவிஜய் - விக்ரம் - கலக்கப்போவது யாரு\nகிசுகிசு: நயன்தாரா - பிரபுதேவா திருமணம்\nசச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுகிறாரா\nகவலைக்கிடமான நிலையில் ஸ்ரீ சத்ய சாய்பாபா\nகஜுராஹோ: ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்களைக் கொண்ட மதில் சுவறினால் சூழப்பட்டு, ஒவ்வொரு வாயிலும் இரு தங்க பேரீச்ச மரங்களினால...\nகஜுராஹோ மத்தியப் பிரதேசத்திலுள்ள சிறுநகரம். புதுதில்லியிலிருந்து 620 கி.மீ தொலைவிலுள்ள சாட்டார்புர் மாவட்டத்தில் இருக்கி...\n”தலையோடு பிறந்தால் தலைவலி வந்தே தீரும் என்று சொல்வார்கள். அதற்காக வாழ்நாள் முழுக்க அதை சகித்துக்கொண்டு வாழப் பழக வேண்டும் என்பது இல்லை. தல...\nகிட்னி அறிந்ததும் அறியாததும்: 20 கேள்வி/20 பதில்\n''ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்ப...\nகஜுராஹோ சிற்பங்களில் ��ருபாற்புணர்ச்சியைப் பிரதிநிதிப்பது பற்றிய ஒரு தவறான புரிந்துகொள்ளல் இருப்பதை டாக்டர். தேவங்கானா தேசாய் சுட்டிக் கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imshiyan.blogspot.com/2012/12/the-trojan-war-and-trojan-horse.html", "date_download": "2018-06-19T02:52:19Z", "digest": "sha1:TO6HV7ASUO66P2UM7AOTWIQ5I3TPCDHO", "length": 17865, "nlines": 246, "source_domain": "imshiyan.blogspot.com", "title": "i'm shiyan: The Trojan War and the Trojan Horse-டுரோஜான் சண்டை மற்றும் டுரோஜான் குதிரை", "raw_content": "\nThe Trojan War and the Trojan Horse-டுரோஜான் சண்டை மற்றும் டுரோஜான் குதிரை\nடுரோஜான் சண்டை மற்றும் டுரோஜான் குதிரை\nபல நூறு வருடங்களுக்கு முன்னர் கிரேக்க மன்னன் மெனிலஸின் அழகிய மனைவியான ஹெலனை டிராய் நாட்டு இளவரசனான பாரிஸ் தன் நாட்டிற்கு கடத்திச் சென்று விட்டான். டிராய் சென்ற பாரிஸ், ஹெலனை அங்கு திருமணம் செய்து கொண்டான். இது கி.மு. 1200 ஆம் ஆண்டு வாக்கில் நடந்தது.\nஹெலனை மீட்பதற்காக கிரேக்க நாடு டிராய் நாட்டின் மீது போர் தொடுத்தது. கிரேக்க நாட்டவர் போர் தொடுக்க பல கப்பல்களில் வந்தார்கள். இவ்வாறு வந்தவர்கள் டிராய் நாட்டை பத்து ஆண்டுகள் முற்றுகையிட்டிருந்தார்கள். ஆனால் டிராய் நாட்டினுள் நுழைய முடியவில்லை. ஏனெனில் டிராய் நகரைச் சுற்றி மிக உயரமான மற்றும் வலுவான மதில் சுவர் கட்டப்பட்டிருந்தது. அந்த மதில் சுவரின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் ஒரு எதிரி கூட உள்ளே நுழைய முடியவில்லை. மதில் சுவரை உடைக்க கிரேக்கர்கள் பலமுறை முயன்றும் பலன் கிடைக்கவில்லை.\nகடைசியாக வேறு வழியில்லாமல் கிரேக்கர்களின் சிறந்த போர்த் தலைவனான ஒடிசஸ் திட்டப்படி கிரேக்கர்கள் பிரம்மாண்டமான மரக் குதிரை ஒன்றைச் செய்தார்கள். அதற்கு மேடை மற்றும் சக்கரங்களும் செய்து பொருத்தினார்கள். ஒடிசஸ் உள்ளிட்ட சிறந்த போர்வீரர்கள் அந்த மரக்குதிரையின் வயிற்றுப் பகுதியில் இருந்த ரகசிய அறையில் ஒளிந்து கொண்டார்கள். அந்த மரக்குதிரையை இரவின் இருளில் மதில் சுவர் ஓரமாக கொண்டு போய் நிறுத்தினார்கள்.\nமறுநாள் விடிந்ததும் மதில் சுவரின் கதவைத் திறந்து வெளியே வந்து பார்த்த டிராய் நாட்டு வீரர்கள், மரக்குதிரையை ஏதோ கிரேக்க கடவுள் என்று எண்ணினார்கள். அதன் அழகிலும், பிரம்மாண்டத்திலும் மயங்கியவர்கள் அதனை டிராய் நகரித்தினுள் இழுத்துச் சென்றார்கள். மரக்குதிரையைப் பிடித்ததை ஒரு மிகப் பெரிய சாதனையாக நினைத்துக�� கொண்டாடினார்கள். பின்னர் கொண்டாடிய களைப்பிலும் மது உண்ட சோர்விலும் படுத்து உறங்கினார்கள்.\nபின்னிரவு நேரத்தில் டிராய் நாட்டு வீரர்கள் அனைவரும் நல்ல தூக்கத்தில் இருக்கும் போது, மரக் குதிரையின் வயிற்றில் இருந்த கிரேக்க வீரர்கள் சத்தமில்லாமல் அங்கிருந்து வெளியே வந்தார்கள். மதில் சுவரின் கதவுகளைத் திறந்து கிரேக்க வீரர்கள் உள்ளே நுழைய வழி ஏற்படுத்தினார்கள். பின்வாங்கிச் செல்வது போல் போக்குக் காட்டிச் சென்றிருந்த கிரேக்க கப்பல்கள் மீண்டும் திரும்பி வந்தன. அதிலிருந்து ஆயிரக்கணக்கான கிரேக்க வீரர்கள் நகரத்தினுள் நுழைந்தார்கள். அவர்கள் டிராய் நாட்டு வீரர்களான டிராஜன்களையும் அவர்தம் குடும்பப் பெண்டிரையும், குழந்தைகளையும் கொன்று குவித்தார்கள். வீடுகளைக் கொளுத்தினார்கள், நகர் முழுவதையும் கொள்ளையடித்தார்கள். டிராஜன்கள் முழுமையாக தூக்கத்திலிருந்து விழிக்கும் முன்பே அந்த மாபெரும் நகர் சிதலமடைந்திருந்தது. அவர்கள் நடந்ததை உணரும் முன்பே டிராய் நகரம் கிரேக்கர்களின் கையில் விழுந்திருந்தது.\nபோரில் வென்றதும் தன் துரோக மனைவியைக் கொல்ல உறுதி பூண்டிருந்த மெனிலஸ், அவளைக் கண்டதும், அவள் அழகிலும், மயக்கும் தன்மையிலும் மயங்கி அவளைக் கொல்லாமல் விட்டுவிட்டான்.\nடுரோஜான்களை வெல்வதற்காக உருவாக்கப்பட்ட குதிரை என்பதால் அது டுரோஜான் குதிரை என்றழைக்கப்பட்டது. அப்போது முதல் இலக்கிய ரீதியாக டுரோஜான் குதிரை (Trojan Horse) என்பது எதிரி நாட்டுப் படையை ஊடுருவி ரகசியமாக அழிப்பவரைக் குறிக்கிறது. கணினி உலகிலோ அது வைரஸுக்கு வைக்கப்பட்டுள்ள பெயராகும். வரலாற்று கால குதிரையைப் போலவே, அனுமதியில்லாமல் அடுத்தவரின் கணினிக்குள் ஊடுருவி, அங்கு உள்ள அனைத்து தகவல்களையும் அழிக்கும் வைரஸ்களை இப்பெயர் கொண்டு அழைப்பதில் தவறில்லை தானே\nதிகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி\nஉடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வ...\nபைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.,,,\nஒவ்வொரு மனிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொ���ில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புர...\nஇன்குலாப் (Inkulab இறப்பு 1, திசம்பர் 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை ...\nHow the Ship Floats | எப்படி மிதக்கிறது கப்பல்\nஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு உண்டு. கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று ப...\nசெல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்\nநீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்… வெரி சொறி....உங்களின் அந்தரங்க வீடியோ...\nஒரு சிறு சந்தோசத்திற்காக ஊர் அசிங்கமாக பேசுவதை கேக்க வேண்டுமா..\nமுன்னோர்கள் தாங்கள் பருவ வயதை எட்டியவுடன் திருமணம் செய்து கொண்டார்கள் .14 -16 வயதில் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். செக்ஸ்ல் ஒரு அனுபவ...\nசே குவேராவின் பிரபலமான கடிதங்கள்....\nபெற்றோருக்கு எழுதிய கடிதம். என் அன்பிற்குரியவர்களே, கேடயத்துடன் என் பயணம் மீண்டும் தொடர்கிறது. சுமார் ...\nஎலுமிச்சையும் ஒரு சிறந்த அழகு பொருள்\nசிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சை நிறைய மருத்துவ குணம் நிரம்பியது. அதிலும் அந்த எலுமிச்சை உடல் நலத்திற்கு மட்டும் நன்மையை தருவதோடு, அழகு...\nவட்டிலப்பம் செய்ய தெரியுமா உங்களுக்கு.\nதேவையானவை: சர்க்கரை – 250 கிராம் தேங்காய் பால் (தடிப்பு கூடிய முதல் பால்) – (1-2) கப் ம...\nஒரு சாதாரண இணையப்புழு.சிறு வயதில் பத்திரிகை துணுக்குகள் பாதையில் கிடைத்தாலே அதை மேய்ந்து பார்க்கும் மனசு....\nபயணம் செய்வதற்கு முன் சாப்பிடக் கூடாத 7 உணவுகள்\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nபச்சை பிசாசு (WATER HYANCITH)- அறிந்து கொள்ள...\nவிமானம் எப்படி பறக்கிறது தெரியுமா\nப்ரூஸ்லியைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்: (என்ன...\nவக்கிரக் கண்களாய் மாறும் கேமரா செல்போன்கள் \nடெங்கு காய்ச்சல் -(அறிந்ததும் அற...\nபயன் தரும் வாழைப்பழம் ....\nநியூட்டன் சொல்ல மறந்த விதிகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadaitheru.blogspot.com/2011/04/blog-post_17.html", "date_download": "2018-06-19T02:49:50Z", "digest": "sha1:ELYQZK6W3S2KN7TR4AAMPJP3JMUAKBHZ", "length": 23415, "nlines": 136, "source_domain": "kadaitheru.blogspot.com", "title": "கடை(த்)தெரு: 'ஆடுகளம்’ வ.ஐ.ச. ஜெயபாலன் - ஒரு அறிமுகம்", "raw_content": "\nஆயிரம்விளக்கோ,போய்ஸ்தோட்டமோ அமெரிக்காவோ, அமைந்தகரையோ காஷ்மிரோ,கன்யாகுமரியோ மதுரையோ, மெக்காவோ நல்ல சரக்கு எங்கு விற்றாலும், இங்கு கிடைக்கும்.\n'ஆடுகளம்’ வ.ஐ.ச. ஜெயபாலன் - ஒரு அறிமுகம்\n‘ஆடுகளம்’ படத்தில் பேட்டைக்காரனாக ஜெயபாலன் என்ற ஈழத்துக் கவிஞர் முக்கிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இப்படி அடையாளப்படுத்தக்கூடிய பாத்திரம் ஒன்றில் ஜெயபாலன் நடித்திருக்கிறார் என்பது ஈழத்தவர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானது.\nயார் இந்தப் பேட்டைக்காரன் என்கிற ஜெயபாலன் என்பதை ஈழத்தின் இன்றைய தலைமுறைக்கு அவசியம் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தப் பதிவை எழுதுகிறேன்.\nவ.ஐ.ச. ஜெயபாலன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் பட்டம் பெற்றவர். யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவராக 1974ஆம் ஆண்டில் அங்கம் வகித்து பல முக்கியமான பணிகளைச் செய்திருக்கிறார். முதலாம் வருடத்திலேயே போட்டியிட்டு மாணவர் ஒன்றியத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். ஜெயபாலன் அன்றைய நாட்கள் முதல் துடிப்பாகச் செயற்பட்டு வருகிறார். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவராக இருந்த காலத்தில் அதாவது எழுபதுகளில், ஈழத்தில் ஏற்பட்ட எழுச்சிகளில் இலக்கியத்திலும் செயற்பாடுகளிலும் ஜெயபாலன் பங்கு வகித்திருந்தார்.\nஇலக்கிய உலகமும் தமிழகமும் ஜெயபாலனை ஈழத்தின் சிறந்த கவிஞனாகவே அறிந்திருந்தது. 1969ஆம் ஆண்டு ஜெயபாலன் எழுதிய ‘பாலி ஆறு நகர்கிறது’ என்ற கவிதை, மொழியிலும் உள்ளடக்கத்திலும் ஆழமானது.\nஈழத்தில் ஏற்பட்ட எழுச்சியை முன்கூட்டியே பாலி ஆறு கவிதை பதிவாக்கியிருந்தது. வன்னி மண்ணின் வாசனையும் வரலாற்றுச் செய்திகளும் அடங்கிய அந்தக் கவிதை ஜெயபாலனின் முதலாவது கவிதை. தொடர்ச்சியாய் இன்றுவரை ஜெயபாலன் கவிதைகளில் இயங்கிக் கொண்டிருக்கிறார். சூரியனோடு பேசுதல் (1986), நமக்கென்றொரு புல்வெளி (1987), ஈழத்து மண்ணும் எங்கள் முகங்களும் (1987), ஒரு அகதியின் பாடல் (1991), வ. ஐ. ச. ஜெயபாலன் கவிதைகள் (2002) முதலிய நூல்களை ஜெயபாலன் எழுதியிருக்கிறார்.\nகடந்த 2009இல் ஜெயபாலனின் ‘தோற்றுப்போனவர்களின் பாடல்கள்’ என்ற புத்தகத்தை ‘ஆழி’ பதிப்பகம் வெளியிட்டிருந்தது. தமிழ்க் கவிதை உலகில் மிகவும் முதிர்ச்சியடைந்த ஜெயபாலன் அந்தப் புத்தகத்திற்கு என்னையே முன்னுரை எழுதும்படி கேட்டிருந்தார். ஈழத்தவர்களின் இன்றைய கவிதை நிலவரங்கள் பார்வைகளுக்கு ஜெயபாலன் முன்னிடம் கொடுப்பதுடன் அவற்றை அறிந்து கொள்வதிலும் ஈடுபாடு காட்டுவார். அவருக்கு நான் எழுதிய முன்னுரையிலும் இன்றைய தலைமுறைக் கவிஞர்களின் கவிதைகளைப் பதிவாக்க வேண்டும் என்று விரும்பினார். வாழ்க்கையில் நம்பிக்கை தருவதிலும் இலக்கியத்தில் உற்சாகம் காட்டுவதிலும் ஜெயபாலன் மிகுந்த ஈடுபாடு காட்டுவார். இளையவர்களைத் தேடித் தேடி ஆர்வப்படுத்துபவர்.\nஜெயபாலனின் கவிதைகளில், ‘இலையுதிர்கால நினைவுகள்’ மற்றும் ‘நெடுந்தீவு ஆச்சி’ போன்ற கவிதைகள் முக்கிமானவை. பரந்த வாசிப்புக்கும் ஆழமான கருத்து நிலைகளையும் கொண்டிருக்கிறது. நிலத்திற்கும் புலத்திற்குமான அவலத்தையும் உணர்ச்சிச் செறிவையும் ஜெயபாலனின் கவிதைகள் கொண்டிருக்கின்றன. நிலம் சார்ந்த நெருக்கமான கவிதைகளும் புலம் பெயர் வாழ்வு அவலம் செறிந்த கவிதைகளிலும் ஜெயபாலன் முக்கிய பதிவுகளைச் செய்திருக்கிறார். இந்தக் கவிதைத் தரம் எட்டு பாடப்புத்தகத்திலும் சேர்க்கப்பட்டிருக்கிறது.\n\"யாழ் நகரில் என் பையன்\nதமிழ் நாட்டில் என் அம்மா\nஒரு சகோதரியோ பிரான்ஸ் நாட்டில்\nவழி தவறி அலாஸ்கா வந்து விட்ட ஒட்டகம் போல்\nஇந்தக் கவிதை ‘இலையுதிர்கால நினைவுகள்’ என்ற நீண்ட கவிதையின் சில வரிகள். ‘ஆடுகளம்’ படத்தின் உதவி இயக்குனர் ஹஸீன் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்தபொழுது இந்தப் படத்தையும் ஜெயபாலனின் பாத்திரத்தையும் குறித்து சில விடயங்களை மட்டும் சொன்னார்.\nஜெயபாலன் ஒரு பிரமாண்டமான பாத்திரமாக ‘ஆடுகள’த்தில் வருகிறார் என்றார் ஹஸீன். இந்தப் பாத்திரம் இதுவரையில் தமிழ் சினிமாவில் பார்த்திருக்காத ஒரு பாத்திரமாக இருக்கும் என்றும் ‘ஆடுகள’த்தில் அவர் முக்கியமான பாத்திரமாக வருகிறார் என்றும் அவர்தான் அதற்குப் பொருத்தமானவர் என்றும் ஹஸீன் அப்பொழுது சொன்னார்.\nஜெயபாலன் உணர்ச்சிகள் நிறைந்த ஆள். அன்பு, கோபம், கழிவிரக்கம், போர்க்குணம், காதல் என்று உணர்ச்சிகள் நிறைந்த மனிதன். ஜெயபாலனின் கவிதைகளில் இந்த உணர்ச்சிகள்தான் நிறைந்து கிடக்கின்றன.\nஅவர் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத் தலைவராக இருந்தபொழுது துடிப்பான மாணவராக நின்று செயற்பாடுகளில் ஈடுபட்டவர். ‘ஆடுகள’த்தில் உணர்ச்சிகள் நிறை��்த பிரமாண்டமான பாத்திரமாக வருகிறார்.\nமதுரையில் அந்த நிலத்தின் வாசனையுடன் வாழ்க்கைக் கோலங்களுடன் ‘ஆடுகளம்’ படமாக்கப்பட்டிருக்கிறது. பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்த வெற்றிமாறன் ‘பொல்லாதவன்’ என்ற தனுஷ் நடித்த படத்தையும் முன்னர் இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் பேட்டைக்காரனாக ஜெயபாலனை எவ்வளவு பொருத்தமாக வெற்றிமாறன் தெரிவு செய்தாரோ அவ்வளவு பொருத்தமாக கறுப்பாக தனுஷைத் தெரிவு செய்திருக்கிறார்.\nபேட்டைக்காரன் மதுரையில் சேவல்களை வளர்த்து சண்டைக்கு விடுபவன். பேட்டைக்காரனுடன் கறுப்பும் துரையும் சேர்ந்து சேவல்களைச் சண்டைக்காக வளர்க்கிறார்கள். பேட்டைக்காரனுடன் இருந்து சேவல்களை வளர்த்து அவை சண்டைக்கு ஏற்ற சேவல்களாக்குவது, வித்தைகளைக் கற்றுக்கொள்வது போன்றவை இவர்களின் வாழ்க்கை. தனுஷ், கிஷோர் போன்றவர்கள் இப்படித்தான் பேட்டைக்காரனுடன் இருந்து சேவல்களை வளர்த்து வருகிறார்கள். அந்தக் கிராமத்தில் இது ஒரு பெரிய வேலையாக அல்லது பொழுதுபோக்காக அல்லது போட்டியாக நடந்து கொண்டிருக்கிறது. பல வருடங்களாக பேட்டைக்காரனின் சேவல்களைத் தோற்கடிக்க முடியாது இருக்கிறது. சண்டைக்காக சேவல் வளர்ப்பதில் பேட்டைக்காரன் கைதேர்ந்த ஆளாக இருக்கிறான். பேட்டைக்காரனின் இந்த வித்தைகளைக் கற்றுக்கொண்டு எப்படியாவது சேவல் சண்டையில் வெல்ல வேண்டும் என்பது கறுப்பின் ஒரே இலட்சியமாகிறது.\nசண்டைக்கு ஏற்றதல்ல என்று அறுக்கச் சொன்ன சேவலை கறுப்பு வளர்த்து சண்டைக்களத்தில் இறக்குவதிலிருந்து பேட்டைக்காரனுக்கும் கறுப்புக்கும் முறிவு ஏற்படுகிறது. பேட்டைக்காரனாகவும் சேவல் சண்டைக்காரனாகவும் வாழந்தால்தான் வாழலாம் என்கிற சூழ்நிலையினால்தான் பேட்டைக்காரன் குமுறுகிறான். பேட்டைக்காரன் என்கிற பாத்திரத்தில் வரும் ஈகோத்தனமும் கோபமும் தொடர்ந்து படத்தை நகர்த்திச் செல்கிறது. சேவல் சண்டை ஆள் சண்டையாக மாறுகிறது. இரண்டு சேவல்களைப் போல கறுப்பும் துரையும் மோதிக் கொள்கிறார்கள். கறுப்பு அனுபவிக்கும் நெருக்கடிகளைப் பேட்டைக்காரனின் ஏகோத்தனமே உருவாக்குகிறான். இறுதியில் பேட்டைக்காரனின் பொறாமைத்தனம் பற்றி கறுப்பு அறியும் உண்மைளைத் தனக்குள் இரகசியமாக்கி பேட்டைக்காரனைக் கௌரவப்படுத்துகிறான்.\nகறுப்ப�� என்கிற இளைஞன் ‘ஆடுகள’த்தில் மதுரையின் முக்கிய குறியீடு. சேவல் சண்டை என்று அதிலேயே கவனம் செலுத்தி அதற்காகவே வாழ்கிறான். அதற்காகவே எல்லா துரயங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்கிறான். தனுஷ் முக்கியமான அடையாளப்படுத்தக்கூடிய, பேசக்கூடிய பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.\nபேட்டைக்காரனாக ஜெயபாலன் சகல உணர்ச்சிகளையும் காட்டியிருக்கிறார். வாசனையுடன் படத்தில் மதுரைக் காட்சிகள் வருகின்றன. சாராயக்கடை, பேட்டைக்காரனின் வீடு, தெருக்கள், கறுப்பின் வீடு, சண்டையிடும் வெளிகள, கோழிச் சண்டைக்களம் போன்ற பல காட்சிகள் யதார்த்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தின் இசையும் பாடல்களின் இசையும் பார்வையையும் கவனத்தையும் ஈர்த்து படத்தின் வெளியில் ஆர்வமாகக் கொண்டு செல்கிறது. வெற்றிமாறன் இந்தப் படத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். ஜெயபாலனுக்கு ராதாரவியின் பின்னணிக் குரல் முழுமையாகப் பொருந்தியிருக்கிறது. உணர்ச்சிகளின் போராட்டம் மிக்க பாத்திரத்தை ஜெயபாலன் நேர்த்தியாகச் செய்திருக்கிறார். ‘ஆடுகள’த்தில் வெற்றிமாறன் கவிஞர் ஜெயபாலனை ஒரு பிரமாண்டமான பாத்திரமாக உருவாக்கியிருக்கிறார்.\nமதுரையின் கிராம வாழ்க்கைச் சூழலைப் பதிவாக்கியிருக்கிறார். பேட்டைக்காரன் என்ற பாத்திரத்தின் மூலம், கறுப்பு என்ற பாத்திரத்தின் மூலம் இரண்டு பாத்திரங்களின் இடையிலான இரண்டு தலைமுறைகளின் உறவையும் முரண்பாடுகளையும் சித்தரித்திருக்கிறார். படத்தில் வரும் வசனங்கள் மிகவும் ஆழமும் நேர்த்தியும் கொண்டிருக்கின்றன. பதிவு செய்யப்படவேண்டிய காட்சிகளையும் வாழ்க்கைப் போராட்டங்களையும் மனவெளி முரண்பாடுகளையும் வெற்றிமாறன் ‘ஆடுகள’த்தில் பதிவாக்கியிருக்கிறார்.\n(நன்றி : உயிர்மை பதிப்பகம்)\n'தல' அஜித் & அமரர்.சுஜாதா - \"பிறந்த நாள்\" சிறப்ப...\nநீராடும் இளம் பெண்கள் - ஒரு இலக்கிய பார்வை\n\"அப்பா சொன்னாரென\" ஊழலும் செய்தீர்களா\nSex and Zen 2 - சுடச்சுட \"சூடான\" திரைவிமர்சனம்\nமங்காத்தா - ஒரு ஸ்பெஷல் ட்ரைலர்\n'ஆடுகளம்’ வ.ஐ.ச. ஜெயபாலன் - ஒரு அறிமுகம்\nஇந்து தீவிரவாதம் - சுவாமி அசிமானந்தர் வாக்குமூலம்\nபில்லா 2 - யுமா & ஹேமந்த்\nநந்தலாலா,காவலன்,ஆடுகளம்,மைனா - சாரு நிவதிதா விமர்...\n1983 & 2011 - நம்பமுடியாத ஒற்றுமைகள்\nகடை(த்) தெருவில் உள்ள கடை வியாபாரி. கத்தரிக்காய் முதல் கம்ப்யூட்டர் வரை எல்லாம் கிடைக்கும் எங்கள் கடை(த்)தெரு..கூடவே நட்பும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0898", "date_download": "2018-06-19T02:47:49Z", "digest": "sha1:RHNCQDW37Q5FS5N6OUO7SBRQCA556UAJ", "length": 5109, "nlines": 126, "source_domain": "marinabooks.com", "title": "தமிழ்ப்பேராயம்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nமனோதத்துவம்வாழ்க்கை வரலாறுவாஸ்துயோகாசனம்சமூகம்அரசியல்உடல்நலம், மருத்துவம்சினிமா, இசைவணிகம்வரலாறுசங்க இலக்கியம்அகராதிஅறிவியல்ஜோதிடம்சமையல் மேலும்...\nB. இரத்தின நாயகர் & சன்ஸ்கொல்லங்கொண்டான் அறக்கட்டளை குடும்பத்தினர் வெளியீடுஎதிர்ச்சொல்ஏ.எஸ்.பதிப்பகத்தார்ஒளிக்கற்றை வெளியீட்டகம்மூவர் நிலையம்சிங்காரவேலர் சிந்தனைக் கழகம் - அறக்கட்டளைவினவுமலரொளி பப்ளிகேசன்சாந்தி சாதனா அறக்கட்டளைதெய்வத் திருமகள்அகப்பை பதிப்பகம் (நக்கீரன்)ஹெல்த் டைம் பப்ளிகேசன்ஸ் நெல்லை செல்வம் வெளியீடுசிலம்பு பதிப்பகம் மேலும்...\nதொல்காப்பியர் விளக்கும் திருமணப் பொருத்தம்\nபிறமொழி இலக்கியங்களில் தமிழிலக்கியங்கள் தாக்கம்\nதொல்லியல் துறைஞர் இரா.நாகசாமியின் பழுதடைந்த கண்ணாடியும் பார்வைக் கோளாறுகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://no-bribe.blogspot.com/2009/11/50.html", "date_download": "2018-06-19T02:56:19Z", "digest": "sha1:YXCTF7YOXUZZA57FIEMGA3O7RJDEBODU", "length": 24985, "nlines": 123, "source_domain": "no-bribe.blogspot.com", "title": "உதயம்: விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்காக லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிய 50ஏஜெண்டுகள்; வீடு, நிலம் வாங்கி குவித்தனர்", "raw_content": "\nவிமான நிலைய சுங்க அதிகாரிகளுக்காக லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கிய 50ஏஜெண்டுகள்; வீடு, நிலம் வாங்கி குவித்தனர்\nவிமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளுக்கு லட்சக் கணக்கில் லஞ்ச பணத்தை வாங்கி கொடுக்கும் 50 ஏஜெண்டுகள், சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வரும் சரக்குகளை லஞ்சம் வாங்கிக் கொண்டு சுங்க இலாகா அதிகாரிகள் அனுமதித்து வருவதாக சி.பி.ஐ.க்கு ஏராளமான புகார்கள் வந்தது.\nஅதன் அடிப்படையில் 50 சி.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி குவித்த சுங்க இலாகா அதி��ாரிகள், பாஸ்கர், அறிவு டைநம்பி, நாகேஸ்வரி, பழனியப்பன், ஜக்மோகன், ஆசைத்தம்பி, மஞ்சுளா, பெஞ்சமின், கண்ணன் ஆகிய 9 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.\nஏற்கனவே அதிகாரிகளுக்கு லஞ்ச பணத்தை கடத்தல்காரர்களிடம் இருந்து வாங்கி கொடுக்கும் ஏஜெண்ட் குமார் சிக்கியிருந்தார்.\nலஞ்ச வழக்கில் சிக்கிய அதிகாரிகளின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்திய சோதனையில் ரூ.17 லட்சம் ரொக்கப் பணம், ரூ.25 லட்சம் நகைகளும் பறிமுதல் செய்தனர். பெரும்பாலான அதிகாரிகள் தங்கள் லாக்கரில் பணம், நகைகளை வைத்திருக்கவில்லை. 2 லாக்கர் மட்டும் திறந்து சோத னையிடப்பட்டது. அதில் சில சொத்து ஆவணங்கள் சிக்கி உள்ளது.\nஇது குறித்து சி.பி.ஐ. உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\nசீனாவில் இருந்து குழந்தைகளின் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் மட்டமான பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் பொம்மைகள், சிங்கப்பூர், மலேசியா, தைவான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எலக்ட்ரானிக் பொருட்கள் அவற்றிற்குள் போதை பொருட்கள் கூட இருக்கலாம். கூரியர் பார்சல்கள், என பெரும்பாலான பார்சல்களை சோதனை செய்யாமல் இறக்குமதி செய்வது என்பது கடத்தல் குற்றத்திற்கு சமமானது.\nஅத்தகைய தடை செய்யப்பட்ட பொருட்களை தாராளமாக லஞ்ச, பணத்தை பெற்றுக்கொண்டு மேற்கண்ட அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.\nஅதிகாரிகளுக்கு லஞ்ச பணத்தை பகிர்ந்து கொடுப்ப தற்கென்றே சென்னையில் மட்டும் குமார் போல 50 ரகசிய ஏஜெண்டுகள் செயல் படுகின்றார்கள். இவர்களின் வேலை வெளிநாடுகளில் இருந்து வரும் பார்சல்களில் ரகசிய எண்ணை குறித்து விடுவார்கள். அது இருக்கும் சரக்கு பார்சல்களை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்யாமல் அனுப்பி விடுவர்.\nஅவர்களுக்குரிய லஞ்ச பணத்தை வீடு களுக்கு சென்றோ, அல்லது அவர் களது ரகசிய வங்கி கணக்கிலோ ஏஜெண்டுகள் கட்டி விடுகின்றார்கள். அந்த பதவிகளுக்கு தகுந்தாற்போல் தினந்தோறும் லஞ்ச பணம் கொடுக்கப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் தினந்தோறும் ரூ.10 லட்சம் வரை கைமாறியுள்ளது.\nபெண் அதிகாரிகளை கவருவதற்கு நவீன மாடல்களில் வடிவமைக்கப்பட்ட தங்க நகைகளை ஏஜெண்டுகள் கொடுத்துள்ளனர். அதிகாரிகளின் செல்போன் சிம்கார்டை ஆய்வு செய்ததில் ஏராளமான ஏஜெண்டுகளின் செல்போன் நம்பர்களும், பெயர்களும் கிடைத்துள்ளது. அவர்களை கண்காணித்து வருகிறோம்.\nஏஜெண்டுகள் பெரும்பாலும் விமான நிலையத்திற்கு வராமலேயே அதிகாரிகளுடன் தொடர்பு வைத்துள்ளனர். ஆனால் குமார் மட்டும் கொஞ்சம் அதிகமாக நேரடியாக வந்து விமான நிலையத்திலேயே கந்து வட்டிகாரர் போல வசூலில் ஈடுபட்டதால் எளிதில் சிக்கி விட்டார். தப்பி ஓடிய ராஜ்குமார் என்வரை தேடி வருகிறோம். அவரது வீட்டில் இருந்து மட்டும் ரூ.6 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது.\nதொடர்ந்து சுங்க இலாகாவில் பணிபுரியும் வேறு சில அதிகாரிகளையும் கண்காணித்து வருகிறோம். ஏஜெண்டுகளிடம் பேசுகிறார்களா என்பதையும், ஆய்வு செய்து வருகிறோம். வருங்காலங்களில் விமான நிலையத்தில் கடத்தல்காரர்களுக்கு உதவும் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு முற்று புள்ளி வைக்கப்படும்.\nசுங்க இலாகா கமிஷனர் பெரியசாமி கூறியதாவது:-\nஊழல் மற்றும் லஞ்ச நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு சுங்க இலாகாவிலேயே தனி அமைப்பு உள்ளது. அதன் மூலம் அவ்வப் போது லஞ்ச புகாருக்கு உள்ளாகும் அதிகாரிகள் மீதுசஸ்பெண்ட், துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து லஞ்சம் பெறும் முறைகேடான அதிகாரிகளை கண்காணித்து வருகிறோம் என்று கூறினார்.\nசென்னை விமான நிலையத்தில் லஞ்சம் கேட்கும் சுங்க இலாகா அதிகாரிகள் பற்றி புகார் செய்ய விரும்புவோர் போலீஸ் சூப்பிரண்டு, சி.பி.ஐ., ஏ.சி.பி., மூன்றாவது தளம், சாஸ்திரி பவன், ஹாட்டவ்ஸ் சாலை, சென்னை-6 என்ற முகவரிக்கும், splacchne.cbi.gov.in என்ற இணைய தள முகவரிக்கும், 044-28255899 என்ற தொலைபேசி எண்ணுக்கும், 044-28213828 என்ற பேக்ஸ் எண்ணிலும் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nகைதான சுங்க இலாகா அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 9 அதிகாரிகளும் தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளனர்.\nஇடுகையிட்டது உதயம் நேரம் முற்பகல் 5:41\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nBEST BLOGGER - தங்கமகன் விருது\nநில் - கவனி - புறப்படு\nலஞ்சம் வாங்குபவர்களுக்கு ஆச்சியின் சாபம் \nரூ.4 ஆயிரம் கோடி ஊழல்: மதுகோடா “திடீர்” கைது\nபோலி டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரூ.2 ஆயிரம் ...\nலஞ்சம் வாங்கியதாக புகார்: கிராம நிர்வாக அதிகாரி “ச...\nகாஞ்சீபுரத்தில் லஞ்சம் வாங்கிய சப்-இன்ஸ்பெக்டர் தங...\nலஞ்சம் வாங்கிய கல்குளம் சர்வேயர் ��ைது .\nவிமான நிலைய சுங்க அதிகாரிகளுக்காக லட்சக்கணக்கில் ல...\nஏர்போர்ட் கஸ்டம்ஸ் அலுவலகத்தில் 10 அதிகாரிகள் முறை...\nலஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் சொத்துக்கள் பறிமுதல்\nசைப்ரஸ், பிஜூ தீவுகளில் வேலை வாங்கி தருவதாக ரூ. 20...\nசென்னை ஐகோர்ட் நீதிபதிகளின் சொத்துப் பட்டியல் வெளி...\nதிருச்சி, பட்டுக்கோட்டை, மன்னார்குடி சார் பதிவாளர...\nமது கோடாவின் சொத்து ஒரு கோடி ரூபாய் தானாம் \nஏற்றுமதி ஊக்கத் தொகை திட்டத்தில் 3.6 கோடி ரூபாய் ம...\nரூ 500 லஞ்சம் : செக்கானூரணி சார்பதிவாளர் எழுத்தர்...\nசுனா‌மி ‌நி‌தி‌யி‌ல் மோசடி: தெ‌ன்‌னி‌ந்‌திய ‌திரு...\nரூ.2000 லஞ்சம் வாங்கிய வழக்கு : வி.ஏ.ஓ., ராஜாவுக்...\nரூ.200 லஞ்சம் அருப்புக் கோட்டை நகராட்சியில் சத்து...\nஊழல் பட்டியல் : 84வது இடத்தில் இந்தியா\nஉலக அளவில் ஊழலை எதிர்க்க புதிய வழிமுறைகள்: ஐநா சபை...\nநீதிபதி தினகரனை தவிர மற்ற நான்கு பேர் சுப்ரீம் கோர...\nஊசி போட பணம் வசூல் : திண்டுக்கல் தலைமை ஆஸ்பத்திரி ...\nஅவதூறு வழக்கு போடுவேன் : மதுகோடா கோபம்\nபோலி தங்க காசு மோசடி: 8 பெண்கள் உள்பட 11 பேர் கைது...\nரூ 3000 லஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர் துரைரா...\nலஞ்சவழக்கில் தன்டனை பெற்று தலைமறைவான வி.ஏ.ஒ., சரண்...\nகோவை வடக்கு ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு ப...\nநீலகிரி சேதத்துக்கு லஞ்ச, ஊழலே காரணம் : விஜயகாந்த்...\nஎன் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை,நான் அப்பா...\nபொதுமக்களிடம் ரூ25ஆயிரம் லஞ்சம் :கள்ளக்குறிச்சி வட...\nலஞ்ச நடவடிக்கைகள் புற்றுநோயைப் போன்றவை. ஜனாதிபதி ப...\nஊனமுற்றவரிடம் லஞ்சம்; செங்கம் ஊராட்சி துணை வட்டார ...\nஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக 10 லட்சம் ரூ...\nரூ.2 இலட்சம் லஞ்சம் வாங்கிய I A S அதிகாரி கைது\nலஞ்சம் வாங்கிய விருதுநகர் நகராட்சி ஊழியர்களுக்கு 3...\nரூ.4 லட்சம் வாங்கிய ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் என்...\nஉலககோப்பை கிரிக்கெட் (2011) அட்டவணை அறிவிப்பு\nநீதிபதி தினகரனுக்கு எதிராக வக்கீல்கள் போராட்டம்\nதஞ்சையில் சமுக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு ...\nவடகவுஞ்சி கூட்டுறவு சங்கத்தில் நிதிமுறைகேடு சங்க ச...\nஊழல் வழக்குகளை விரைவாக தீர்க்க மத்திய அரசு முடிவு...\nலஞ்சம், முறைகேடுகள், மற்றும் வினாத்தாள் அவுட் - மம...\nஅவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதரவற்ற விதவைகளி...\nநாங்க ரெடி , நீங்க ரெடியா : மது கோடா விடம் அம��ாக...\nமும்பை வங்கியில் ஒரே மாதத்தில் மதுகோடா ரூ.61 கோடி ...\nகிரிக்கெட்டில் இந்திய தோல்வி,அதிர்ச்சியில் தலைமை ஆ...\nநீங்கள் மதுரை ஜெயம் ரியல்ஸ் மற்றும் கேம்சில் பணம் ...\nமாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களின் சொத்துக்கள...\nஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா ஊழல் வழக்கில...\n55 போலீஸ் அதிகாரிகள் மீது திருட்டு கேஸ்\nபட்டா வழங்குவதற்கு அலைக்கழிப்பு : சேலம் ஆர்.டி.ஓ.,...\nசி.பி.ஐ. லஞ்ச வேட்டை எஸ்.எம்.எஸ். தகவல் மூலம் சிக்...\nநோயாளிகளிடம் ஒரு ரூபாய் லஞ்சம் \nபொதுமக்கள் காலில் விழுந்து பிரச்சாரம் \nஊழல் புகாருக்கு உள்ளான மதுகோடா மருத்துவமனையில் அனு...\nஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் பா.ஜ., வை தி.மு.க. எதிர்...\nலஞ்சம் வாங்கிய எம்.கே.பி., நகர் எஸ்.ஐ., குணவதி கைத...\nசொத்து விபரங்களை வெளியிட்டார் சுப்ரீம் கோர்ட் தலைம...\nஸ்ரீ வைகுண்டம் தாலுக்கா ஆபீஸில் லஞ்ச ஒழிப்பு போலீச...\nதினகரன் பதவி உயர்வு: இன்னும் முடிவெடுக்கவில்லை- தல...\nதேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் 1.60 லட்சம் கோடி...\nஅரசுப்பணி ஆண்டவன் பணியென்பதை உணர்ந்து நீதி, நியாயம், நேர்மை, உண்மை, உழைப்பு, ஒழுக்கம், தார்மீகம், மனசாட்சி ஆகிய பல மத வேதங்கள் பறைசாற்றும் உன் னத தத்துவங்களை மனதில் கொண்டு, மக்களுக்காக சேவை செய்து, வாங்கும் சம்ப ளத்தின் ஒவ்வொரு காசுக்கும் முற்றிலும் தகுதியுடையவர்கள் என்று நிரூபித்து நிமிர்த்து நில்லுங்கள் .இப்படிச் செய்வதே ஆண்டவனுக்கு செய்யும் வழிபாடு,அதைச் செய் தால் நாமும் நம் குழந்தைகளும் சகல சவுபாக்கியத்துடன் வாழ் வோம் என எண்ணுங்கள் . ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் உங்களுடைய கைகளை நிரப்பும் ஊதியம் அத்தனையும், பொது மக்களின் வரிப்பணம். அவர்களில் பலர், வாழ்வதற்கே போராடும் ஏழைகள் என்பதை உணருங்கள்.பஞ்சமா பாதகங்களின் முதல்படி லஞ்சம் என்பதையும், அந்தப் பாவத்தைச் செய்து, ஆண்டவனை அனுதினம் வேண்டுவதும், அலுவலகத்திலேயே ஒரு மினி பூஜை அறை வைத்து வழிபடுவதும், எந்த விமோசனத்தையும் அளிக்காது; அது ஆண்டவனை ஏமாற்றும் வேலை என்பதை நன்கு உணர்ந்து கொள்ளுங்கள்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n10 ஆண்டுகளில் 60,000 லஞ்சப் புகார்கள் - 456 பேர் தண்டனை பெற்றுள்ளனர்.குறைந்த பட்சம் 6 மாதம் முதல் 4 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதுதண்டனை பெற்றவர்களில் பெரும்பாலானோர் கிராம நிர்வாக அலுவலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nலஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும், அதற்கு உடந்தையாக இருப்பதும் கிரிமினல் குற்றம். லஞ்சம் வாங்குபவனும், கொடுப்பவனும், அதற்கு உதவி செய்பவனும் கிரிமினல் குற்றவாளிகள். கொலை, கொள்ளை, களவு, கையாடல், ஜேப்படி, மோசடி, வழிப்பறி குற்றங்களை விட கேவலமானது ஊழல் என்பதையும், அதர்ம அதிகாரத்திற்கு அடிபணிவதும், அடுத்தவர்கள் வாங்கும் லஞ்சத்தைக் கண்டு கொள்ளாமல் இருப்பதும். நமது பலவீனம் என்பதையும் மனதில் பதிவு செய்து கொள்வோம். \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2015/11/blog-post_13.html", "date_download": "2018-06-19T02:36:58Z", "digest": "sha1:UPC37FQOBVCJ43KRYI6O43VBU6TUDH7T", "length": 48690, "nlines": 775, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: ஓடும் ரயிலில் . . . நடந்தது என்ன???", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஓடும் ரயிலில் . . . நடந்தது என்ன\n08.11.2015 தேதியிட்ட தீக்கதிர் நாளிதழின் இணைப்பிதழான வண்ணக்கதிரில் பிரசுரமான எனது “ஓடும் ரயிலில்” சிறுகதை, இதோ உங்களின் பார்வைக்காக, தோழர் ஸ்ரீரசா அவர்களின் அழகான ஓவியத்தோடு\nதிருச்சி ஹௌரா விரைவு வண்டி வேகமாகவே ஓடிக் கொண்டிருந்தது. சைட் அப்பர் பெர்த்தில் படுத்துக் கொண்டே ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்த நான் அதை மூடி வைத்து விட்டு சுற்றும் முற்றும் கண்களை ஓட விட்டேன். எதிரே இருந்த இரண்டு அப்பர் பெர்த்துக்களிலும் இருந்த வாலிபர்கள் இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருந்தார்கள். நேற்று ரயில் சென்னை எழும்பூரைத் தாண்டியதுமே டாய்லெட்டிற்கு வெளியே நின்று பிளாஸ்டிக் கோக் பாட்டிலில் எதையோ கலந்து கொண்டிருந்ததையும் அதை அவ்வப்போது குடித்துக் கொண்டிருந்ததையும் கவனிக்கத்தான் செய்திருந்தேன். அந்த சரக்கு இன்னும் வேலை செய்கிறது போல. பயணத்தில் மது அருந்துவது என்பது ஒரு நாகரீகமாகவே மாறிக் கொண்டிருக்கிறது. தடுக்க வேண்டிய டி.டி.ஆர் கள் கூட சில நேரம் இந்த ஜோதியில் ஐக்கியமாகிக் கொண்டிருக்கிறார்கள்.\nமிடில் பர்த்தில் இருந்த இரண்டு பெண்கள் கீழே அமர்ந்து கொண்டு தங்கள் அலைபேசியில் ஏதோ தடவிக் கொண்டே இருந்தார்கள். அந்த காலத்தில் வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவுவது போல இந்த காலத்தில் ���ோனை தடவிக் கொண்டிருக்கிறார்கள் என்று எப்போதோ படித்த்து நினைவுக்கு வர மனதிற்குள் சிரித்துக் கொண்டேன். இன்னும் இரண்டு பயணிகள் தெலுங்கில் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். பசி வயிற்றைக் கிள்ளியது. ரயிலில் கொடுக்கும் உணவை சாப்பிடுவதற்கு பட்டினியாக இருப்பது மேல் என்று வைராக்கியம் பார்த்த்து தவறு என்று தோன்றியது.\nபெர்த்திலிருந்து கீழே இறங்கி கம்பார்ட்மெண்ட் கதவை தள்ளிக் கொண்டு வெளியே வந்த்தும் சட்டென்று வெயில் தாக்கியது. வருடம் முழுதுமே வெயில் காலமாக மாறி விட்டது. மூன்றடுக்கு ஏ.சி யில் போ, இல்லையென்றால் புவனேஷ்வர் போவதற்குள் அவிந்தே போய் விடுவாய் என்று எச்சரித்த நண்பனுக்கு மனதார நன்றி சொன்னேன். நண்பனின் மகளின் திருமணத்திற்காக தனியாக ஒரு பயணம். உடன் படித்த நண்பர்கள், தங்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்கிற போதுதான் நமக்கும் வயதாகி விட்டது என்பது உறைக்கிறது.\nமீண்டும் என் இடத்திற்கே வந்து புத்தகத்தை கையிலெடுத்தேன். சைட் அப்பர் பயணம் சிரமம் என்பார்கள். என்னைப் போன்ற உயரம் குறைவானவர்களுக்கு அது உண்மையில் வரம். யாருடைய தொந்தரவும் இல்லாமல் நிம்மதியாக படிக்கலாம், உறங்கலாம். அப்பர் பெர்த்தை விட இறங்குவது ஏறுவதும் சுலபம். அடுத்தவர்கள் உட்காரவோ, படுக்கவோ நாம் வளைந்து கொடுக்க வேண்டாம். அடுத்த நிமிடம்தான் தோன்றியது. பசியில் புத்தி புத்தகத்தின் மீது செல்லாமல் இப்படித்தான் எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கிறது. கண்களை மூடிக் கொண்டு ஏசியின் ஜில்லிப்பை கொஞ்சம் உள்வாங்கிக் கொண்டேன். தண்ணீர் பாட்டிலைத் திறந்து கடகடவென்று அரை பாட்டில் தண்ணீரைக் குடித்து பசியை தணிக்க முயன்று தோற்றுப் போனேன். அலைபேசியை கையிலெடுத்து மணி பார்த்தேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் விசாகபட்டிணம் வந்து விடும். ரயில் ஓடிக் கொண்டிருந்தது.\nலோயர் பெர்த் ஆசாமிகள், தங்கள் பெட்டிகளை ஒழுங்கு படுத்திக் கொண்டார்கள். மற்ற சில பயணிகளும் தங்கள் பெட்டி, பைகளோடு கதவை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தார்கள். விசாகப்பட்டிணத்தின் வரவை அவர்களை விட நான் இன்னும் அதிகமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.மிகச் சரியாக பதினொன்றே முக்காலுக்கு விசாகப்பட்டிணம் ஸ்டேஷன் வந்ததும் வேகமாக இறங்கினேன். அந்த மதிய நேரத்தில் கூட சூடாக இட்லியும�� வடையும் விற்றுக் கொண்டிருந்தார்கள். அவற்றையும் நான்கு வாழைப்பழங்களையும் வாங்கிக் கொண்டு சைட் லோயர் பெர்த் சீட்டில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தேன். மிடில் பெர்த் பெண்கள் அட்டை டப்பாவில் அடைத்த பீட்சாவை வாங்கிக் கொண்டு வந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். அப்பர் பெர்த் இளைஞர்கள் இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருந்தார்கள். மூன்று இருக்கைகள் காலியாக இருந்தது.\nட்ரெயின் புறப்படும் தருவாயில் ஒரு வயதான பெண்மணியும் அவரது மகனும் மருமகளும் வந்து சேர்ந்தார்கள். அந்த பெண்மணி ஏதோ திட்டிக் கொண்டே உள்ளே வந்தார். அவர்களைப் பார்த்தால் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.\n“உடம்பில கொஞ்சமாவது சுறுசுறுப்பு இருக்கா இவ்வளவு மந்தமா இருந்தா எப்படித்தான் குப்பை கொட்டுவியோ இவ்வளவு மந்தமா இருந்தா எப்படித்தான் குப்பை கொட்டுவியோ\n“உங்க அப்பா அந்த காலத்துல ஒரு மூட்டை நெல்லை தலையில வைச்சுக்கிட்டு ஓடுவாரு, உனக்கு ஒரு பெட்டியை தூக்கவே மூச்சு வாங்குது”\nஎன்று மகனையும் சாடிக் கொண்டே தன் இருக்கையில் வந்து அமர்ந்தார்.\nஅவர்கள் கொண்டு வந்த பெட்டியையும் பைகளையும் சீட்டிற்கு கீழே வைத்து விட்டு அதை பூட்டுவதற்கு சங்கிலியையும் பூட்டையும் மருமகளிடம் கேட்க, அவளோ விழித்தாள்.\n“ஞாபகமா எடுத்து வைச்சுக்க சொன்னேனே, என்ன முழிக்கிற”\n“ராத்திரி ஏழு மணிக்கெல்லாம் புவனேஸ்வர் போயிடுவோமே, அதுக்கப்பறம் கொல்கத்தா ட்ரெயினும் பகல் வேளை ட்ரெயின்தானே, இப்ப எதுக்கு பூட்டி வைக்கனும்\nஎன்று தயங்கிக் கேட்ட அவளிடம் மீண்டும் வெடித்தாள்.\n“ஓஹோ, திருடனுங்க எல்லாம் இப்ப ராத்திரிலதான் வராங்களா, வழியில இன்னும் மூணு ஸ்டேஷன் இருக்கு, போற போக்குல நம்ம பைய தூக்கிட்டுப் போனா, என்ன செய்வ இல்ல புவனேஸ்வர் வரைக்கும் நீதான் தூங்காம காவல் காக்கப் போறியா இல்ல புவனேஸ்வர் வரைக்கும் நீதான் தூங்காம காவல் காக்கப் போறியா எல்லாம் என் தலையெழுத்து, பெருசா ஆபீஸ் போய் வேலை பாக்கறீங்க, ஆனா ஒரு விவரமும் கிடையாது”\n“உங்க அம்மா, ஒரு உலக மகா மேதை, எப்பவும் எல்லோரையும் நொள்ளை சொல்லிக்கிட்டு”\nஎன்று பல்லைக் கடித்தபடியே கணவனிடம் மெதுவாக சொல்லிக் கொண்டே சங்கிலியையும் பூட்டையும் எடுத்துக் கொடுத்தாள். எல்லா லக்கேஜையும் இணைத்து பூட்டி சாவியை த��் கழுத்திலிருந்த செயினில் ஒரு ஊக்கு மூலம் இணைத்துக் கொண்ட அந்த மூதாட்டி பெருமூச்சு விட்டபடியே “துர்கா மா, எல்லாரையும் காப்பாத்து” என்று கைகூப்பி மானசீகமாக வணங்கினார். கண்களை பெட்டி முழுவதும் சுழல விட்ட அவர் என்னைப் பார்த்து\n“தம்பி, நீ உட்கார்ந்துகிட்டு இருக்கற சீட்டு எங்களோடது. சீக்கிரமா சாப்பிட்டு இடம் கொடு, என் மகன் கொஞ்ச நேரம் கட்டைய சாய்க்கட்டும்”\nஅடுத்து அவரது கவனம் அந்த பெண்களின் மீது திரும்பியது.\n“ஏம்மா, இந்த மாதிரி சாப்பாடெல்லாம் சாப்பிட்டா உடம்புக்கு என்ன ஆகும் ஹூம், இப்போ இருக்கிற பொண்ணுங்களாம் கண்டதை சாப்பிட்டு உடம்பு ஊதிப் போய் கிடக்குங்க, ஒரு வேலை செய்ய துப்பில்லை.”\nஎன்றதும் நானே கொஞ்சம் பதறிப் போனேன். அந்த மருமகள் முகத்திலோ கோபம். மீண்டும் கணவன் காதில்\n“இன்னிக்கு உங்க அம்மா ஊர் வம்பை வாங்காம விடப் போறதில்லை”\n“அம்மா, உனக்கேன் இந்த வேலை ஏன் தேவையில்லாத விஷயத்தில தலையிடற ஏன் தேவையில்லாத விஷயத்தில தலையிடற\nஎனக் கேட்க அந்தப் பெண்களோ இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். இயர் போனில் பாட்டு கேட்டுக் கொண்டு இருந்த்தால் எதுவும் காதில் விழவில்லை போல.\n“பெரியவங்க நல்லது சொல்றாங்களேனு ஏதாவது மதிக்குதுங்களா, இவங்களை பெத்தவங்க தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்களா, என்ன ட்ரெஸ் போடறாங்க”\nஎன்று அவர் புலம்பிக் கொண்டிருந்த போது மேலே படுத்துக் கொண்டிருந்த வாலிபர்களில் ஒருவன் அப்படியே கீழே குதித்தான். அவனது போர்வை கீழே இவர் மீது விழ, அதை அலட்சியம் செய்து விட்டு அவன் பாட்டிற்கு நடந்து போக உரத்த குரலில் அவர் கூப்பிட்டார்.\n“ஏய் தம்பி, நான் என்ன குளிருதுன்னு சொன்னேனா உன் அழுக்கு போர்வையை என் மேல போர்த்தி விட்டுப் போற உன் அழுக்கு போர்வையை என் மேல போர்த்தி விட்டுப் போற\nஅவனோ வேகமாக திரும்பி வந்து\n“இப்ப என்னாயிடுச்சுனு கத்திக்கிட்டு இருக்க வயசானவளாச்சேனு பார்க்கிறேன். இல்லைனா மூஞ்சி முகரையெல்லாம் பேத்திடுவேன்”\nஎன்று சீற, நான் இடையில் புகுந்து சமாதானம் செய்து வைத்தேன். இதற்குள் ரயில் விஜயநகரம் ஸ்டேஷனை வந்து கடந்திருந்தது. எல்லோரும் அவரவர் இடத்தில் படுத்துக்கொள்ள நானும் எனது இடத்திற்குச் சென்று பாதியில் விட்டிருந்த புத்தகத்தை மீண்டும் படிக்க த��டங்கினேன். உண்ட களைப்பும் ஏசியின் குளிர்ச்சியும் என்னை உறங்க வைத்து விட்டது.\nதடால் என்ற சத்தத்துடன் ரயில் குலுங்கி நிற்க நான் எழுந்து கொண்டேன். அதற்குள் பிரம்மபூர் வந்து விட்டதா என்ற சந்தேகத்துடன் கடிகாரத்தைப் பார்க்கும் வேளையில் அந்த மேல் பெர்த் வாலிபனின் அலறல் சத்தம் கேட்டது. அந்த பாட்டிதான் அந்த பையனை மாறி மாறி அடித்துக் கொண்டிருந்தார். மிடில் பெர்த் பெண்ணின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அபாயச் சங்கிலி இழுக்கப்பட்டுத்தான் ரயில் நின்றிருந்தது. அந்த வாலிபனை காப்பாற்ற போன இன்னொரு வாலிபனை பாட்டியின் மகன் தடுத்து நிறுத்தி\n“என் கிட்ட எதுவும் பேசாத, போலீஸ் வருவாங்க, அப்ப தெரியும் உன் சினேகிதன் செஞ்ச அக்கிரமம்”\nஎன்று சொல்ல ஒட்டு மொத்த பெட்டியில் இருந்தவர்களும் அங்கே திரண்டு விட்டார்கள். டி.டி.ஆர், ரயில்வே போலீஸ் என எல்லோரும் வந்து விட்டார்கள்.\n“இந்த பொண்ணு இறங்கி டாய்லெட்டுக்கு போனா. இவனும் பின்னாடியே போனான். இவன் கிட்ட ஏதோ தப்பு இருக்குனு உள் மனசு சொன்னது. அதனால நானும் பின்னாடி போனேன். கழுகு மாதிரி காத்துக்கிட்டு இருந்த படுபாவி அவ கையை பிடிச்சு இழுத்து அசிங்கமா நடக்க பார்த்தான். அதான் நாலு போடு போட்டேன். என் மருமகளும் கரெக்டா சங்கிலியை பிடிச்சு இழுத்து வண்டியை நிறுத்திட்டா”\nஎன்று அவர் விளக்க, ரயில்வே போலீஸ் அந்த வாலிபனை இழுத்துக் கொண்டு போனார்கள்.\n“நீங்க என்ன வேலை செய்யறீங்க, ரயிலில உட்கார்ந்து தண்ணி அடிக்கிறாங்க, இதை கண்டும் காணாமல் நீங்க போயிடறீங்க, அதனாலதான் இவங்களுக்கு தைரியம் வருது”\nஎன்று இவர் சொல்ல, அவர் தலையை குனிந்து கொண்டே போய் விட்டார்.\nநான் மெல்லமாய் அந்த மருமகளைக் கேட்டேன்.\n“உங்க மாமியார் மேல உங்களுக்கு கோபம் இருந்தது. ஆனா இப்போ அவங்களுக்கு துணையா இருந்தீங்க அந்த பொண்ணுங்க கூட அவங்களை அலட்சியம் செஞ்சாங்க”\nநான் முடிப்பதற்குள் பாட்டியே பதில் சொன்னார்.\n“என் பேரன், பேத்தி கூட சில சமயம் என்னை எடுத்தெறிஞ்சு பேசுவாங்க, அதுக்காக அவங்களுக்கு என் மேல பாசம் இல்லாம போயிடுமா இல்லை நாந்தான் அவங்களை வெறுத்துடுவேனா இல்லை நாந்தான் அவங்களை வெறுத்துடுவேனா ஒரு பொண்ணுக்கு பிரச்சினை வரும் போது எனக்கென்னனு அலட்சியப் படுத்தினா, அப்புறம் நான் என்ன ��னுசப் பிறவி ஒரு பொண்ணுக்கு பிரச்சினை வரும் போது எனக்கென்னனு அலட்சியப் படுத்தினா, அப்புறம் நான் என்ன மனுசப் பிறவி அந்த பொண்ணு சாப்பிடறதோ, உடுத்தறதோ எனக்கு பிடிக்காம இருக்கலாம். அதுக்காக அதை அசிங்கப்படுத்தற உரிமை எனக்கும் கிடையாது, யாருக்கும் கிடையாது”\nபாட்டியின் மகனும் மருமகளும் இப்போது அவரைப் பார்த்த பார்வையில் பாசமும் பெருமிதமும் வெளிப்பட்டது.\nரயில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது.\n கடைசியில் அந்த பாட்டி சொன்ன வார்த்தைகள் சூப்பர்\nஆழமான உரையின் இரண்டாம் பகுதி\nஊடகங்கள் ஒதுக்கிய அற்புத உரை\n84 வயதிலும் தொடரும் ஆர்வம்\nஉற்றுப் பாருங்கள், இவை பூக்கள் அல்ல\nசூரியனை மறைக்கும் மேகங்கள் - அரசியல் அல்ல\nகச்சிதப் பொருத்தமா இல்லை போட்டோஷாப்பா\nவிவசாயிக்கு கிடைத்தது வெறும் ரூ.40 அதானிக்கு லாபம்...\nபொருத்தமா புளுகுங்க டவுசர் பாய்ஸ்\nபேரழிவு நிகழ்ந்த இடங்களில் பேரன்புடன்\nபாஜகவின் இறுதி மூச்சு நின்று விட்டதா\nபாரீஸ் பயங்கரவாதம் - கோழைத்தனம்\nமூக்கைப் பொத்திக் கொண்டு மோடிக்கு கை கொடுக்கவும்\nஓடும் ரயிலில் . . . நடந்தது என்ன\nஇவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல, வள்ளல்கள்.\nலண்டனில் பறக்குது மோடியின் மானம்\nநீதிபதிகள் நியமனம் – அம்பலமாகும் பேரங்கள்\nநேற்று இன்று நாளை - எம்.ஜி.ஆர் படமல்ல\nநவம்பர் திருநாளில் நல்லதொரு செய்தி\n592 பக்கங்களில் இரண்டு வரிகள்தான். ஆனால் . . .\nஎங்கள் தவறுதான் மிஸ்டர் கமலஹாசன்\nபோங்கடா - நீங்களும் உங்க அட்வைஸும்\nஒவ்வொரு பக்கமும் அதிர வைக்கும்\nமீட்பு - முன்னுதாரணம் - வாழ்த்துக்கள்\nமோடியும் சரியில்லை, இந்த லேடியும் கூட....\nசிவகங்கைச் சீமானுக்கு இதை அனுப்பப் போகிறேன்\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (25)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://wisdomfromsrisriravishankartamil.blogspot.com/2013/05/", "date_download": "2018-06-19T02:52:12Z", "digest": "sha1:4Q7WKO6BWTLF5CF7P5G7G5SQSH7BKDMA", "length": 91571, "nlines": 253, "source_domain": "wisdomfromsrisriravishankartamil.blogspot.com", "title": "Wisdom From Sri Sri Ravi Shankar in Tamil", "raw_content": "\n31 மே – 2013 - பெங்களூரு, இந்தியா - இரெண்டா���் பகுதி\nபிரத்யக்ஷாவகமம் தர்ம்யம் சு-சுகம் கர்த்தும் அவ்யயம் (9.1)\nஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனரிடம் கூறுகிறார், ‘நேரடியாய் அனுபவிக்க கூடியது இந்த ஞானம். இதை இப்போது பின்பற்றினால், பின்னர் பல வருடங்கள் கழித்து இதன் பலனை அடையலாம் என்பது அல்ல ஞானத்தின் பலனை உடனடியாக அடையலாம். எப்படி ஞானத்தின் பலனை உடனடியாக அடையலாம். எப்படி வலி அல்லது பசியை எப்படி அனுபவிக்கிறாயோ, அப்படியே இதையும் நீயே அனுபவிக்கலாம்’. உனக்கு தூக்கம் வருவது போல இருந்தால், யாரிடமாவது சென்று தூக்கம் வருகிறதா என்று அதை சோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன வலி அல்லது பசியை எப்படி அனுபவிக்கிறாயோ, அப்படியே இதையும் நீயே அனுபவிக்கலாம்’. உனக்கு தூக்கம் வருவது போல இருந்தால், யாரிடமாவது சென்று தூக்கம் வருகிறதா என்று அதை சோதனை செய்து தெரிந்து கொள்ள வேண்டுமா என்ன உனக்கு காலிலே வலி ஏற்பட்டால், யாரிடமாவது சென்று நிஜமாகவே வலி இருக்கிறதா இல்லையா என்று கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன உனக்கு காலிலே வலி ஏற்பட்டால், யாரிடமாவது சென்று நிஜமாகவே வலி இருக்கிறதா இல்லையா என்று கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன உன் அனுபவத்தின் மூலம் வெளிப்படையாக அறிந்துகொள்கிறாய். அதைப் போலவே, இந்த ஞானமும் அனுபவித்து உடனடியாக அறிந்து கொள்ளும் அளவு வெளிப்படையானது என்பதைக் காண்பாய்.\nநீங்கள் சுதர்சனக் க்ரியா, பிரணாயாமம் மற்றும் தியானம் ஆகியவற்றை பயிற்சி செய்து வருகிறீர்கள். இது உங்களுக்குப் பலனை தருகிறதா என்பதை வேறு யாரிடமாவது கேட்க வேண்டுமா என்ன தியானம் செய்யும் போது அதன் பயனை அனுபவிக்கிறீர்கள். சுதர்சனக் க்ரியா செய்யும் போது அதன் பலனை உடனடியாக அனுபவிக்கிறீர்கள், இல்லையா தியானம் செய்யும் போது அதன் பயனை அனுபவிக்கிறீர்கள். சுதர்சனக் க்ரியா செய்யும் போது அதன் பலனை உடனடியாக அனுபவிக்கிறீர்கள், இல்லையா அதைப் போலவே நீங்கள் பசியாய் இருக்கும் போது அது உங்களுக்கு உடனடியாக தெரிகிறது.\nநீங்கள் தியானம் செய்யும் போது, அந்த ஆனந்தத்தையும் அமைதியையும் உடனடியாக அனுபவிக்கிறீர்கள். அந்த கணத்திலேயே உங்கள் மனம் அமைதியடைகிறது. எனவே அதைப் போல, ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனரிடம் கூறுகிறார், ‘இந்த அறிவை செயல்முறையில் நீயே அனுபவிக்கலாம். இந்த ஞானம் உன்னை துயரத்திலிருந்து விடுவித்து மகிழ்ச்சியை அளிக்கிறது. மற்றும் இந்த ஞானம் பின்பற்றத் தகுதியானது. இதை எளிதாகப் புரிந்துகொண்டு பயிற்சி செய்யலாம், அதே நேரத்தில் இந்த ஞானம் காலத்தால் அழியாதது மற்றும் எப்போதும் மாறாதது.’\nஒரு முறை தியானம் செய்தாலும், அதன் பலன் காலத்தால் அழியாதது, நிரந்தரமானது. நல்ல காரியம் செய்தால் அதன் பலன் உங்களிடமேயே இருக்கும். எனவே இந்த ஞானம் காலத்தால் அழியாதது மற்றும் நிரந்தரமானது. இந்த ஞானத்தை ஒருமுறை பெற்று விட்டால் பின்னர் அது உங்களிடம் எப்போதும் இருக்கும். ஒரு முறை மிதிவண்டி ஓட்டக் கற்றுக்கொண்டு விட்டால், பின்னர் வாழ்நாள் முழுதும் உங்களுக்கு மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்கிறது அல்லவா, அதைப் போலத்தான். நீங்கள் மறுபடி கற்க வேண்டியதில்லை. அதைப் போலவே, நீங்கள் ஒரு முறை அல்வா செய்யக் கற்றுக் கொண்டால், உங்கள் வாழ்நாள் முழுதும் அது தெரிந்திருக்கிறது. அதை திரும்பத் திரும்பக் கற்றுக் கொள்வது தேவையில்லை. ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார், ‘நான் உனக்குத் தர இருக்கும் இந்த ஞானம் முடிவில்லாதது மற்றும் காலத்தால் அழியாதது.’\nபிறகு அவர் அடுத்த வரிகளைக் கூறுகிறார், ‘அசரத்ததானாஹ் புருஷா தர்மஸ்யாஸ்ய பரந்தப. அப்ராப்ய மாம் நிவர்த்தந்தே ம்ருத்யு-சம்சார-வர்த்மநி. (9.3)\n‘உனக்கு வெளிப்படுத்த இருக்கும் இந்த ஞானத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களால் என்னை அடைய முடியாது.’ அப்படிப்பட்டவர்கள் தங்கள் சுயத்தை அறிய முடியாது என்பது இதன் பொருள்.‘அப்படிப்பட்ட நம்பிக்கை இல்லாதவர்கள், என்னை அடைய முடியாமல் பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் மறுபடி பறுபடி செல்வார்கள்.’\nபாருங்கள், இந்த ஞானப் பாதைக்கு வராதவர்கள் உலகத்தின் கவனச் சிதறல்களில் மாட்டிக் கொண்டு அதிலேயே இருக்கிறார்கள். இது உண்மையில்லையா அந்த அளவு வாழ்கையின் தினசரி போராட்டங்களில் அவர்கள் சிக்கியிருக்கிறார்கள்.அதே புகார்கள், பிரச்சினைகள்; அதே கதை ஒவ்வொரு தினமும் மறுபடி பறுபடி நடக்கிறது. யார் ஒருவருடைய வாழ்கை ஞானமில்லாமல் இருக்கிறதோ; யாருக்கு அறிவியல் பார்வை இல்லையோ; அல்லது யாருக்கு ஒரு உயர்ந்த இலட்சியம் இல்லையோ, அவர்களால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது.\n மற்றவர்களிடம் தாம் கொண்டுள்ள வேட்கையிலோ அல்லது துவேஷத்திலோ சிக��கிக் கொள்கிறார்கள். அவர்கள் அன்பாய் இருப்பவர்களிடமே சண்டை போடுகிறார்கள், சண்டை போடுபவர்களிடமே அன்பாய் இருக்கிறார்கள்.நண்பர்களே எதிரிகளாகிறார்கள், எதிரிகளே நண்பர்களாகிறார்கள். நீங்கள் தவறு செய்வில்லை என்றாலும் உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் எதிரிகளாவதைப் பார்த்திருப்பீர்கள். இங்கிருப்பவர்களில் எத்தனை பேர் இதை அனுபவித்திருக்கிறீர்கள்\nபாருங்கள், ஏறக்குறைய எல்லோரும் கைகளை உயர்த்துகிறார்கள் எனவே, மக்கள் வாழ்நாள் முழுதும் இப்படிப்பட்ட நிகழ்வுகளை ஒன்றன் பின் ஒன்றாக சந்தித்து இறுதியில் இறப்பைச் சந்திக்கிறார்கள். பிறப்பு இறப்பு சுழற்சியில் மறுபடி சிக்கி துயரம் அடைந்து, எந்த விதமான நீங்கா இன்பத்தையும் காணமுடிவதில்லை. இந்தப் பொருள் உலகில் நிஜமான இன்பம் என்று கண்டுபிடிக்க எதுவும் இல்லை. எவ்வளவு அதிகம் இன்பத்தை தேடுகிறீர்களோ அவ்வளவு அதிகம் துயரத்தைத் தான் காண்பீர்கள். ஞானத்தில் நம்பிக்கை இல்லாதவர், எந்த வித பக்தியும் இல்லாத வாழ்கை உடையவர், அவர்களுக்கு வேறு என்ன தான் இருக்கிறது\nஅன்பின் வடிவமும், படைப்பில் உள்ள எல்லாவற்றிற்கும் உயிர் அளிப்பதுமான மாபெரும் சக்தியிடம் நம்பிக்கை இல்லாதவரின் வாழ்க்கையில் வேறு என்ன தான் மீதம் இருக்கும் அவ்வளவு வறட்சியாய் இருக்கும் அவரது வாழ்கை. அவர், எதையாவதைத் தேடி தன் ஆசைகளின் பின்னே எப்போதும் ஓடிக் கொண்டிருப்பார். அவர் தேடியது கிடைக்கவில்லை என்றால் துயரம் அடைகிறார், அது கிடைத்தாலும் துயரம் அடைகிறார். மிருத்யு-சம்சார் என்பதின் பொருள் இதுதான். (இது பொருள் உலகைக் குறிக்கிறது. இங்கு உள்ள அனைத்தும் தற்காலிகமானது, எப்போதும் மாறிக்கொண்டிருப்பது மற்றும் இறப்புக்கு ஆளாகும் தன்மை கொண்டது)\nஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘நம்பிக்கையும் பக்தியும் தன் வாழ்கையில் இல்லாத ஒருவரால் என்னை அடையவே முடியாது. அவர்களால் காலத்தால் அழியாத இறையை, அதாவது என்னை அடையவே முடியாது. மரணத்தைக் கொண்ட இந்த உலகத்திற்கு திரும்பத் திரும்ப வருகிறார்கள் (அதாவது, எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் இந்த பொருள் உலகிற்கு).’\nஅடுத்த இரண்டு சுலோகங்களில், அவர் கூறுகிறார், ‘மயா ததம் இதம் சர்வம் ஜகத் அவ்யக்த-மூர்த்தினா. மத்-ஸ்தானி சர்வ-பூதானி ந சாஹம் தேஷ்வ்-அவஸ்திதஹ்’. (9.4)\n‘ந ச மத்-ஸ்தானி பூதானி பஷ்ய மே யோகம் ஐஷ்வரம். பூதப்ருந்ந ச பூத-ஸ்தோ மமாத்மா பூத-பாவனஹ்’ (9.5)\nஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘ஓ அர்ஜுனா, இந்த முழு படைப்பும் என்னுடைய வெளிப்பாடு. ஆனாலும் நான் வெளிப்படாமல் வடிவமற்றவனாக இருக்கிறேன். இந்த முழு படைப்பும் (வடிவம் கொண்டது) என்னிலிருந்து (சூட்சுமமான வடிவமற்ற இறையிலிருந்து) வந்தவை. இந்தப் படைப்பில் நீ பார்ப்பவை எல்லாம் என்னிடமிருந்து வந்தவை. நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் வெளி என்று இருக்கும் இந்த ஐந்து பூதங்களும் என்னிடம் வசிக்கின்றன, அவை என்னிடமிருந்து தோன்றியவை. ஆனாலும் நான் அதில் இல்லை’.\nஇது நீங்கள் சொல்வது போல, ‘இந்த உடை என்னுடையது ஆனால் நான் அந்த உடையல்ல’. பாருங்கள், அந்த உடைகளுக்குள்ளே தான் நீங்கள் இருக்கிறீர்கள், உடை உங்களைச் சுற்றி இருக்கிறது, ஆனாலும் அந்த உடையை அணியும் நீங்கள் அந்த உடையல்ல.\nஅதை போல ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘இந்த பஞ்ச பூதங்கள் அனைத்தும் என்னிடமிருந்து பிறந்தவை, என்னில் வசிப்பவை, ஆனாலும் நான் அதிலில்லை. (பகவான் இறைப் பேருணர்வாக இருப்பதினால், இயற்கையின் இந்த ஐந்து கூறுகள் தன்னிடமிருந்து வந்தாலும், அவைகளுக்குள் அடங்கிவிடாமல் அல்லது அதுவாக இல்லாமல் இருக்கிறார் என்பதே இதன் பொருள்.) இதை தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் இங்கு கூறுகிறார், மேலும் இது ஒரு மகா ரகசியம்.\nஇவர் என்ன கூறுகிறார் என்றால், ‘பார்க்க முடியாத வடிவமற்ற தன்மையுடைய நான், நீங்கள் பார்க்கும் எல்லாவற்றையும் விஞ்சியவன்’. உதாரணமாக ஒரு மரம் இருக்கிறது, அதன் அடித்தண்டின் உள்ளே திரவமான சாறு இருக்கிறது. உங்களால் அந்த மரத்தை மட்டும்தான் பார்க்க முடியும் அந்த திரவத்தை அல்ல.\nஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘இந்தப் படைப்பில், பல்வேறு வடிவங்கள் தரும் அந்தச் சாறு (இறை) நான்தான். எல்லா மரங்கள், அதிலுள்ள இலைகள், அதிலுள்ள பழங்கள் என எல்லாவற்றிற்கும் பின்னே உள்ள காரணம் நான்தான். அதை போலவே, ஒருவரின் இயல் உடம்பை வேண்டுமானால் நீங்கள் பார்க்கலாம், ஆனால் அதன் ஆத்மாவை அல்ல. அந்த ஆத்மா வடிவமற்றது மேலும் அந்த ஆத்மாதான் நான்’.\nநம் இருப்பின் ஒவ்வொரு துகளிலும் அந்த உயிர்-விசை இருக்கிறது. அந்த உயிர்-விசை ஒருவருடைய உடம்பை விட்டு நீங்கிய அடுத்த கணம் அவர் இறந்ததாக அறிவிக��கப் படுகிறார். உதாரணமாக, உங்கள் உடலில் உள்ள தோலில் ஒரு சிறு பகுதி எரிந்து போனால் அந்த செல்கள் மெதுவாக இறந்து அங்கு உணர்வுகள் மரத்துப் போய்விடும். அந்தப் பகுதியில் உங்களுக்கு எந்த உணர்ச்சியும் இருக்காது, ஏனென்றால் அங்கு உள்ள செல்களில் உயிர்-விசை இருப்பதில்லை.\nஇந்தப் படைப்பில் உயிர் இருப்பதின் காரணம் பேருணர்வு. எனவே ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘எல்லா உயிர்களையும் வாழவைக்கும், உயிர் தரும் பேருணர்வாக நான் இந்தப் படைப்பில் வெளிப்படுகிறேன். இந்த பெரும் இரகசியத்தை நீ கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.’\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n31 மே 2013 - பெங்களூரு, இந்தியா\nபகவத் கீதையின் ஒன்பதாவது அத்தியாயம் ராஜ-வித்யா யோகம் அல்லது ராஜ-குஹ்யா வித்யா என்று அழைக்கப்படுகிறது (மிக மிக உயர்ந்த மற்றும் இரகசியமான ஞானம்).\nஅரசன் எதை செய்வதற்கும் பெரும் பிரயத்தனம் செய்வதில்லை. அரசன் எதற்காகவாவது மிகக் கடினாமாக வேலை செய்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா எனவே இந்த ஞானத்தை பிரயத்தனம் இல்லாமல் எளிதாகக் கற்றுக் கொள்ளலாம் என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனரிடம் கூறுகிறார். அவர் இதை ராஜ-குஹ்யா யோகம் என்றும் அழைக்கிறார், இந்த ஞானம் ஒரு பெரும் இரகசியம் என்ற பொருளில். எனவே, ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்,\n‘இதும் து தே குஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்ய அநசூயவே. ஜ்ஞானானம் விஜ்ஞான-சஹிதம் யஜ் ஞாத்வா மோக்ஷயசே சூபாத்’. (9.1)\n நீ அனுசுயை, எனவே உனக்கு இப்போது ஒரு பெரும் இரகசியம் சொல்கிறேன்’. அனுசுயா என்பதின் பொருள் என்ன எதிலும் குற்றம் காணாத தன்மையை அனுசுயா என்று அழைப்பார்கள்.\nயாரை அசுயா என்று அழைப்பார்கள் தன்னை சுற்றி எல்லாவற்றிலும் குறையை காண்பவரை அசுயா என்பார்கள். ஒருவருடைய பார்வை பாரபட்சமாக சிதைந்து இருக்கும் போது, தன்னைச் சுற்றி உள்ள எல்லாவற்றிலும் குறை காண்பது போல தோற்றமளிப்பார்கள். எனவே யாருடைய பார்வை பாரபட்சமாக இருக்கிறதோ அவரே அசுயா. யாருடைய பார்வை பாரபட்சமின்றி எதிர்மறை இன்றி இருக்கிறதோ அவரே அனுசுயா.\nஉதாரணமாக, துயரத்தில் இருக்கும் ஒருவரிடம் யாராவது ஏதாவது சொன்னால், தம்மை கிண்டல் செய்கிறார் என்றே நினைப்பார்கள். உங்களில் யாருக்காவது இந்த அனுபவம் எப்போதாவது நிகழ்ந்திருக்கிறதா பிரச்சினையிலுள்ள ஒருவரை நீ���்கள் புகழ்ந்தால் கூட, நீங்கள் அவரை கிண்டல் செய்கிறீர்கள் என்றே நினைப்பார். நீங்கள் ஏதாவது நன்மை செய்தால் கூட, அதிலும் ஏதாவது குறை காண்பார். அப்படிப்பட்டவருக்கு, நீங்கள் எவ்வளவு தான் நல்ல நோக்கம் கொண்டு ஏதாவது நன்மை செய்தாலும், அதில் ஏதாவது ஒரு குறையை காண்பார். எந்த ஒரு செயலிலும் தவறான நோக்கம் இருப்பதைக் காண முயல்பவரை அசுயா என்று அழைப்பார்கள்.\nஅனுசுயா என்றால் பாரபட்சமான பார்வை இல்லாமல் இருப்பவர். அவர், எல்லாவற்றையும் அதன் நிலையைத் தெரிந்து கொண்டு அதை அப்படியே ஏற்று கொள்வார், அதில் குற்றம் குறைகளை காணமாட்டார். எனவே யாரிடம் நீங்கள் இரகசியதைச் சொல்ல முடியும் யார் அனுசுயாவோ அவருக்கு. யாருடைய பார்வை பாரபட்சமின்றி இருக்கிறதோ, யார் எதிலும் குற்றம் குறை காணாமல் இருக்கிறாரோ அவரிடமே நீங்கள் இரகசியதை சொல்ல முடியும்.\nஎங்கு சென்றாலும் அசுயா என்பவர் எல்லாவற்றிலும் குறைகளை தான் காண்பார். அவர்கள் தங்கள் மனதிலுள்ள எதிர்மறை எண்ணங்களை வெளி உலகில் காண்பார்கள், பின்னர் அதற்கு மற்றவர்களே காரணம் என்றும் குற்றம் கூறுவார்கள். பாரபட்சமான பார்வை உடையவர்களுக்கு தன்னுடைய குறை தெரியாது. குற்றங்களையும் தரக் குறைவையும் மற்றவர்களிடமே காண்பார்கள். தம்மை சுற்றி உள்ளவர்களிடம் மேலும் குறைகளை காண முயன்று கொண்டே இருப்பார்கள். அவரே அசுயா. அவரை யாரும் தமது சீடராக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், ஒரு குரு அவரை சீடராக ஏற்றாலும், குருவின் பாடங்களிளும் குறை காண்பார். ‘குருதேவ், நீங்கள் இதைச் சொன்னீர்கள், ஆனால் நீங்கள் கூறியதில் ஒரு தவறு உள்ளது’.\nகுருவை குற்றம் சொல்லி, அவருடைய போதனைகளில் குறை காண்பவர்களால், அந்த குருவிடமிருந்து எதை கிரகிக்க முடியும் அவரால் எதையும் உள்வாங்க முடியாது. அதனால் தான் குரு என்பவரை புத்தியின் குறுகிய பார்வையால் பார்க்கக் கூடாது, ஞானத்தின் விசாலமான பார்வை கொண்டு பார்க்க வேண்டும்.\nஸ்ரீ கிருஷ்ண பகவான் அர்ஜுனரிடம் கூறுகிறார், ‘உன் பார்வை பாரபட்சமின்றி இருப்பதால், இப்போது நான் உனக்கு பேராச்சரியமான இரகசிய பாடத்தைக் கூறுகிறேன். இந்த அறிவை பெறுவதின் மூலம், நீ உன்னுடைய துயரங்களிலிருந்தும் எதிர்மறை எண்ணங்களிலிருந்தும் விடுபடலாம். இந்த அறிவு விஞ்ஞானம் மற்றும் ஞானம் என இரண்ட���ன் அடிப்படையிலும் அமைந்ததாகும். ‘இது என்ன’ என்று தெரிந்து கொள்வது அறிவியல் (பொருள் உலகம் சம்பதப்பட்ட விஷயங்களில்), ‘நான் யார்’ என்று தெரிந்து கொள்வது அறிவியல் (பொருள் உலகம் சம்பதப்பட்ட விஷயங்களில்), ‘நான் யார்’ என்று தெரிந்து கொள்வது ஆன்மிகம். அவர் கூறுகிறார், ‘இந்த ஞானத்தை தெரிந்து கொள்வதின் மூலம், தீயவற்றிலிருந்து விடுதலை பெறுவாய், மேலும் உன்னை சுற்றி எந்த எதிர் மறையான விஷயங்களும் இருக்காது. இதைத் தெரிந்து கொண்டபின் உனக்குத் துயரமும் கெடுதலும் எப்போதும் வராது.’\nஅடுத்த ஸ்லோகத்தில், அவர் கூறுகிறார், ‘ராஜ-வித்யா ராஜ-குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம். ப்ரத்யக்ஷ வாகமம் தர்ம்யம் சு-சுகம் கர்த்தும் அவ்யயம்’. (9.2)\n‘உன்னால் புரிந்துகொள்ள இயலாத அல்லது நடைமுறையில் செயல்படுத்த முடியாத எதையும் நான் உனக்குக் கூறமாட்டேன். அப்படிப்பட்ட ஒன்றைக் கூறுவது பயனற்றது.’ ஒரு குரு தன் சீடருக்கு ஒன்றை கூறுகிறார், ஆனால் அதை அவரால் செயலபடுத்த முடியவில்லை என்றால் அந்த விஷயத்திற்கு பயனென்ன ஒரு சீடரால் கிரகிக்க இயலாத அளவு மிக உயர்ந்த சிக்கலான ஞானத்தை ஒரு குரு வழங்கிவருவதால் என்ன பயன்\nஒருமுறை ஒரு மகானின் உரையைக் கேட்பதற்காக ஒருவர் சென்றார். அந்த நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய பின், அவர் தன் நண்பர்களிடம் கூறினார், ‘ஓ, அந்த உரை நிகழ்ச்சி மிக அருமையாய் இருந்தது. மகான் பேராச்சரியமான ஞானத்தை வழங்கினார்.’ நண்பர்களில் ஒருவர் கேட்டார், ‘அந்த மகான் எதைப் பற்றி பேசினார் என்று எங்களுக்குச் சொல்.’ அதற்கு அவர் ,‘ஓ அந்த ஞானம் மிக உயர்ந்ததாகும். எல்லாம் என் தலைக்கு மேலே போய்விட்டது’. எதுவும் புரிந்துகொள்ள இயலாது இருக்கும்போது அந்த உயர்ந்த ஞானத்தை கேட்டு அவருக்கு என்ன லாபம். மற்றும் அதை ஒருவர் புரிந்து கொண்டாலும் கூட, அதை நடைமுறையில் பயன்படுத்தவில்லை என்றாலும் பயனில்லை.\nஇதனால் தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘உன்னால் புரிந்துகொள்ள முடியாத நடைமுறையில் பயன்படுத்த முடியாத எதையும் நான் கூறமாட்டேன். நான் உனக்கு அளிக்கப் போகும் இந்த ஞானம் ஞானங்களில் ஒரு அரசன் (ஆகச் சிறந்தது). இது மிக நம்பகமானது, இரகசியங்கள் நிரம்பியது; இதுதான் மிக மிக உயர்ந்ததும் மற்றும் மிக மிக புனிதமானதும் கூட.’\nஞானங்களில் அரச வகையைச் சேர்ந்ததும் இறைத்தன்மை கொண்டதுமான இந்த ஞானம் புனிதமாக இல்லையென்றால் என்ன பயன். இது ஒரு மாபெரும் இரகசியமாக இருக்கலாம், அதில் புனிதத்துவம் இல்லையென்றால் அந்த ஞானத்தை வைத்துக் கொண்டு ஒருவர் என்ன தான் செய்வது. பொதுவாக வெட்கப்படக் கூடிய விஷயங்களை தான் இரகசியமாக வைத்து கொள்வார்கள். ஆனால் இந்தியாவில் இது இப்படி இருந்ததே இல்லை. வெட்கப்படக் கூடிய விஷயங்கள் இரகசியமாய் எப்போதும் இருந்ததே இல்லை. எதிலிருந்து பெரிய விஷயங்களை சாதிக்க முடியுமோ அவை மட்டுமே இரகசியமாக வைக்கப்பட்டன. அதனால் தான் இந்த ஞானம் ராஜ-குஹ்யம் என்று அழைக்கப்பட்டது; மிக மிக இரகசியமான உச்சநிலை ஞானம்.\nஇந்தியாவின் சிறப்பு என்னவென்றால் புனிதமானதும்,இரகசியமானதும் எப்போதும் ஒன்றோடொன்று இணைந்தே இருந்தன. ஒரு சீடருக்கு மந்திரம் இரகசியமாக அளிக்கப்பட்டது. மந்திரங்களில் மிகச் சிறந்ததான காயத்ரி மந்திரத்தை சீடருக்கு கற்று தருவதை இரகசியமாக காதோடு சொல்லப்பட்டது. மந்திரம் சீடருக்குள்ளேயே ஒரு விதை போல இருக்க வேண்டும் என்ற நோக்கில், இரகசியத்தை யாருக்கும் சொல்லக் கூடாதென்று அந்த சீடருக்கு சொல்லப்பட்டது. ஒரு விதையை மண்ணுக்குள் விதைப்பதை போல. ஒரு விதையை விதைக்கும் போது, அதை மண்ணுக்குள் மறைத்தே வைப்பார்கள், அப்போது தான் அந்த விதை முளைத்து மரமாகும். எனவே இரகசியம் என்பது ஒரு விதை போல. வாழ்வில் தூய்மையை ஏற்படுத்தி அதனால் வாழ்கையை அற்புதமாக மாற்றுவது தான் இரகசியம்.\nஎனவே இரகசியங்களில் இதுதான் மாபெரும் இரகசியம் என்று ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார். இது ஏதோ சாதரணமான அல்லது உபயோகமில்லாத இரகசியமல்ல. இது வெட்கப்படக் கூடிய விஷயமோ அல்லது மறைக்கப்படக் கூடிய விஷயமோ அல்ல. இதைத் தெரிந்து கொள்பவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும் நன்மைகளையும் மட்டுமே தரும். இதைக் கைக்கொண்டவர்களுக்கு எல்லாவற்றிலுமிருந்தும் ஆகச் சிறந்ததை பெறவைக்கும் இந்த ஞானம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபரந்து விரிந்த சூரியனை, உங்கள் சிறு கண்ணாடியில் கைப்பற்றுங்கள்\n28 மே 2013 - பெங்களூரு, இந்தியா இரெண்டாம் பகுதி\nயஸ்ய நாஹங்க்ருதோ பாவோ புத்திர் யஸ்ய ந லிப்யதே. ஹத்வாபி ஸ இமல் லோகான்ன ஹந்தி ந நிபத்யதே. (18.17)\nஅவர் கூறுகிறார், ‘மாயையின் பாதிப்பில்லாத புத்தியுடைய (அலிப்த - புத்தி) ஒருவர், இந்த முழு உலகையும் அழித்தாலும் கூட அவருக்கு எந்த பாவமும் சேராமல் பிணையுமின்றி விடுதலையாய் இருப்பார். அப்படிப்பட்டவருக்கு தன் செயலால் எந்த பாதிப்பும் நேராது.’ மாயையால் சூழப்படாத அளவு விழிப்புணர்வு கொண்ட புத்தியை உடைய ஒருவர், எப்படியும் மக்களை கொல்லும் அளவு வன்முறைச் செயல்களில் ஈடுபடப் போவதில்லை. அப்படியே செய்தாலும் கூட, அவர் ஒரு போர் வீரராக இருந்து தன் கடமையின் ஒரு பகுதியாக அதைச் செய்வாரே அன்றி வெறுப்பினாலும் வேட்கையினாலும் அல்ல. அலிப்த புத்தியுடைய (மாயையால் தொடப்படாத தூய புத்தி) ஒருவர் மாயையை இனம் காணுவது மூன்றாவது நிலையாகும். அப்படிப்பட்டவர் மாயையின் வழிகளைத் தடுப்பதுமில்லை, அதனால் பாதிக்கப் படுவதுமில்லை. அந்த நிலையில் அவர் மாயையால் தொடப்படாமல் விலகி இருக்கிறார். நான் சொல்வது உங்களுக்குப் புரிகிறதா\nஉண்மையில், இந்த நிலையில் அவர் மாயையின் வழிகளைக் பார்ப்பதிலே மகிழ்ச்சி அடைந்து அதை ஒரு கேளிக்கையாய் உணர்கிறார். அது சந்தோஷம் கொள்வதற்கான ஒரு வழியாகிறது. நாம் மலர்ந்து மூன்றாம் நிலைக்கு பரிணமிக்கும் போது, எந்த மாயை நம்மை திரையிட்டு பந்தத்திலே சிக்கித் தவிக்க வைத்தோ அதுவே மகிழ்ச்சிக்கான ஆதாரமாய்ப் போய்விடுகிறது. சந்தோஷத்திற்கும் கேளிக்கைக்கும் ஆதாரமாய் அந்த மாயை ஆகி விடுகிறது. எனவே மாயை நம்மைக் குழப்பி பந்தத்திலே சிக்க வைக்கவும் செய்கிறது, அதே மாயை நமக்கு ஆனந்தத்தையும் சந்தோஷத்தையும் அளிக்கிறது இதனால் தான் ஸ்ரீ கிருஷ்ணா பகவான் கூறினார், ‘தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா. மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே.’ (7.14)\n இறை குணங்களால் நிரம்பியது என்னுடைய யோக மாயை, அதை ஒருவரால் எளிதில் வெல்ல முடியாது. என்னிடம் அடைக்கலமாகி சரணடைந்தால் மட்டுமே ஒருவரால் அதை வெல்ல முடியும்.’ இந்த முழு படைப்பும் மாயையால் திரைபோட்டு மறைக்கப்பட்டிருக்கிறது. எங்கும் காற்று எப்படி சூழ்ந்திருக்கிறதோ அப்படியே இந்த முழு உலகமும் மாயையால் சூழப்பட்டிருக்கிறது.. ஒவ்வொரு மனிதரின் மனமும் மாயை என்ற உறையிலிருக்கிறது.\nஒவ்வொருவரும் மாயையில் ஆழமாய் சிக்கியிருக்கிறார்கள். ஒவ்வொருவரின் மனமும் ஏதோ ஒரு வகையில் மாயையின் ஆதிக்கத்திலிருக்கிறது. இங்கு அமர்ந்திருக்கும் உங்கள் அனைவரி��் மனதிலும் பலப்பல வித்தியாசமான எண்ணங்கள் இருக்கின்றன. உங்கள் ஒவ்வொருவரின் மனதிலும் என்னவெல்லாம் ஓடிக்கொண்டிருக்கிறது என்று கொஞ்சம் கவனியுங்கள் ஓ இறைவா (சிரிப்பு). இதுதான் மாயை. இந்த முழு படைப்பும் மாயையால் உறையிடப்பட்டிருக்கிறது. ஆனால் ஒரு உண்மையான பக்தர் உணர்வது, ‘ஓ என் சிவ பெருமானே, என் மனம் உன்னை பக்தி செய்வதிலேயே முழுமையாய் ஈடுபட்டு, உன் நினைப்பிலேயே மூழ்கி இருக்கிறது. உன்னை அவ்வளவு முழுமையாக சூழ்ந்திருக்கிறது என் மனம் இரவு பகலாக நினைப்பதெல்லாம் உன்னையே மற்றும் உன்னை மட்டுமே.’ இப்போது, இது எப்படி முடியும் நம்முடைய அளவான சிறு மனம், பரந்து விரிந்து எங்கும் விரவி இருக்கும் இறைவனை எப்படி உறையிலிட முடியும் நம்முடைய அளவான சிறு மனம், பரந்து விரிந்து எங்கும் விரவி இருக்கும் இறைவனை எப்படி உறையிலிட முடியும் அளவான நம் மனதில் எப்படி இறைவனை அடக்கி வைக்க முடியும் அளவான நம் மனதில் எப்படி இறைவனை அடக்கி வைக்க முடியும் இது இயலுமா ஒரு சிறு கண்ணாடியுள்ளே எப்படி ஒரு பெரிய யானையை (அதன் பிம்பம்) பிடிக்க முடியுமோ அப்படித் தான்.\nஉங்களால் முழு சூரியனை ஒரு கண்ணாடியில் பிடிக்க முடியுமா சூரியன் மிகவும் பெரியது, ஆனாலும் நீங்கள் ஒரு சிறிய கண்ணாடியில் அதை கச்சிதமாகக் கைப்பற்ற முடியும். இல்லையா சூரியன் மிகவும் பெரியது, ஆனாலும் நீங்கள் ஒரு சிறிய கண்ணாடியில் அதை கச்சிதமாகக் கைப்பற்ற முடியும். இல்லையா அதே வழியில், நம் மனதாலும் இறைவனை முற்றிலும் கைப்பற்ற முடியும். அதனால் தான், ஒரு தூய இதயம் இருந்தால் நீங்களும் அந்த இறைவன் தான் என்று சொல்லப்படுகிறது அதே வழியில், நம் மனதாலும் இறைவனை முற்றிலும் கைப்பற்ற முடியும். அதனால் தான், ஒரு தூய இதயம் இருந்தால் நீங்களும் அந்த இறைவன் தான் என்று சொல்லப்படுகிறது நீங்கள் தான் பிரம்மம். ஆனால் அது எப்போது சாத்தியம் நீங்கள் தான் பிரம்மம். ஆனால் அது எப்போது சாத்தியம் உங்கள் இதயக் கண்ணாடி அப்பழுக்கில்லாமல் தூயதாய் இருக்கும்போது உங்களால் இறைவனை பிடித்து உங்களுக்குள் வைக்க முடியும். அந்தக் கண்ணாடி திரையினால் (மாயை) மறைக்கப்பட்டிருந்தாலோ அல்லது அழுக்காய் இருந்தாலோ இதை செய்ய முடியாது.\nபுனிதர் எனப்படுபவரின் மனமும், இதயமும் தூயதாய் ஒரு கண்ணாடியைப் போல இருக்கிறது. குரு எனப்படுபவர் ஒரு தெளிந்த கண்ணாடியைப் போல பரிசுத்தமாகவும் வெளிப்படையாகவும் இருக்கிறார். எனவே உங்கள் மனமும் அப்பழுக்கிலாமல் தூயதாய் இருக்க வேண்டும், பிறகு பரிபூரணம் (உங்கள் மெய்யுணர்வு) உங்களுள் மலரும். பிறகு சூரியனையும் சந்திரனையும் நீங்கள் கண்ணாடியில் பிடிக்கலாம். எனவே எப்படி ஒரு கண்ணாடி பெரிய யானையை முழுமையாக தன்னிடம் பிடித்து வைக்கிறதோ அப்படி உங்கள் மனமும் இறைவனை பிடித்து வைக்கலாம். உங்கள் மனம் மாயையின் இருப்பிடமாக அல்லாமல் இறைவனின் ஆலயமாக மாற வேண்டும். மாயையால் விழுங்கப்படக் கூடிய உங்கள் மனம் இறைவனிடம் முழுமையாக சரணடையக் கூட முடியும். அழகான ஞானத்தைக் கேட்பதாலேயே உங்கள் மனம் உயர்ச்சி பெற்று தூய்மையாகிறது அல்லவா வேட்கைகளும் துவேஷங்களும் உங்கள் மனதிலிருந்து உடனடியாக துடைக்கப்படுகிறது.\nநம் முகத்திலிருக்கும் புன்னகையை நாம் ஏன் இழக்கிறோம். அதன் காரணம் வேட்கை, துவேஷம் மற்றும் மாயையில் சிக்கியிருக்கும் தன்மை. நம் மனதிலிருக்கும் இடம் வேட்கையினாலும் துவேஷத்தினாலும் ஆக்கரமிக்கப்படும் போது, மகிழ்ச்சி முழுமையாகத் தொலைந்து போகிறது.\n‘ஓ, இது சரியில்லை,அது சரியில்லைஅவர் நல்லவரில்லை,சரியில்லை’, போன்ற எண்ணங்களில் பீடிக்கப்படுகிறோம். நான் சொல்கிறேன்,அந்த கணத்தில் நீங்கள் கூடத் தான் சரியில்லைஅவர் நல்லவரில்லை,சரியில்லை’, போன்ற எண்ணங்களில் பீடிக்கப்படுகிறோம். நான் சொல்கிறேன்,அந்த கணத்தில் நீங்கள் கூடத் தான் சரியில்லை சக்தி முழுவதும் அந்த எண்ணங்களிலேயே தொலைந்து போகிறது. அப்படிப்பட்ட எண்ணங்களில் செலவழித்த பின் நீங்கள் எளிதில் பயனற்று போய்விடுகிறீர்கள்; எதையும் செய்ய முடியாது. நீங்கள் வாழ்க்கையில் உற்சாகத்தை தொலைத்த பின் வேறென்ன மீதமிருக்கும் சக்தி முழுவதும் அந்த எண்ணங்களிலேயே தொலைந்து போகிறது. அப்படிப்பட்ட எண்ணங்களில் செலவழித்த பின் நீங்கள் எளிதில் பயனற்று போய்விடுகிறீர்கள்; எதையும் செய்ய முடியாது. நீங்கள் வாழ்க்கையில் உற்சாகத்தை தொலைத்த பின் வேறென்ன மீதமிருக்கும் அப்படி சிக்கியிருப்பதால், அன்பு, புன்னகை, உற்சாகம் என உங்களுடைய எல்லாவற்றையும் இழக்கிறீர்கள். உற்சாகத்தை இழந்த பின் எல்லாவற்றையும் இழக்கிறீர்கள். பிறகு சும்மா ஒரு இடத்தில் கிடந்து கொண்டு எத���வும் செய்யாமலிருப்பீர்கள். ஏன் இதெல்லாம் நடக்கிறது அப்படி சிக்கியிருப்பதால், அன்பு, புன்னகை, உற்சாகம் என உங்களுடைய எல்லாவற்றையும் இழக்கிறீர்கள். உற்சாகத்தை இழந்த பின் எல்லாவற்றையும் இழக்கிறீர்கள். பிறகு சும்மா ஒரு இடத்தில் கிடந்து கொண்டு எதுவும் செய்யாமலிருப்பீர்கள். ஏன் இதெல்லாம் நடக்கிறது இது மாயையினால்தான். இந்த மாயை உண்மையில் மிக சுவாரசியமானது. யாரை வேண்டுமானாலும் பிடித்துக் கொண்டு அவர்களை தன்னிஷ்டப்படி ஆட்டி வைக்கும் இது மாயையினால்தான். இந்த மாயை உண்மையில் மிக சுவாரசியமானது. யாரை வேண்டுமானாலும் பிடித்துக் கொண்டு அவர்களை தன்னிஷ்டப்படி ஆட்டி வைக்கும்\nமாயையினால் இந்த முழு உலகமும் பாதிக்கப்படுகிறது. எனவே இதனால், மக்கள் பலர் மாயையை விமர்சித்துவிட்டு மாயையின் லீலைகளை வெறுத்து ஒதுக்குகிறார்கள். ஆனால் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘இந்த மாயை இறை குணங்கள் நிரம்பியது, மேலும் அது என்னிடமிருந்து பிறந்தது. எனவே அதை நீங்கள் மதித்து மரியாதை செய்ய வேண்டும்.’ஸ்ரீ கிருஷ்ண பகவான் மட்டுமே அப்படிக் கூற முடியும், வேறு யாருமல்ல. இது எப்படி என்றால், ஒரு திரைப்படத்தின் இயக்குனர்,‘எல்லாம் எனக்குச் சொந்தம். நாயகன் மற்றும் எதிர்நாயகன் இருவருமே எனக்குச் சொந்தம்.’ என்று சொல்வதைப் போல ஆகும்.\nஒரு கதா நாயகன், தன் எதிர் நாயகன் தனக்குச் சொந்தம் என்று சொல்ல முடியுமா இல்லை, அப்படி இருக்க இயலாது. ஒரு கதா நாயகனால் எதிர் நாயகனை எதிர்நாயகனாக மட்டுமே கருத முடியும். ஆனால் அந்தத் திரைப் படத்தின் இயக்குனர் சொல்லலாம், ‘கதாநாயகன் மற்றும் எதிர் நாயகன் இருவரும் எனக்குச் சொந்தம். நான்தான் இந்தப் படத்தில் வேலை செய்ய அவர்களுக்குச் சம்பளம் கொடுத்தேன். எனவே நான்தான் அவர்களுக்கு இடையே பிரச்சினை வருமாறு கதை வடிவமைத்தேன் நான் தான் அந்தக் பிரச்சினையின் முடிவையும் எழுதினேன்.’ இதனால் தான் ஸ்ரீ கிருஷ்ண பகவான் கூறுகிறார், ‘இந்த மாயை என்னிடமிருந்து பிறந்தது. நான் தான் இதை பரப்பினேன், மேலும் என்னுடைய இறை அருளினால் மட்டுமே உங்களால் இதை வெல்ல முடியும். நீங்கள் எவ்வளவு முயற்சித்தாலும், உங்கள் முயற்சியினால் மட்டுமே அதிலிருந்து விடுபட முடியாது. என்னிடம் அடைக்கலம் பெற்றால் மட்டுமே உங்களால் மாயை என்னும் பெருங்கடலை கடக்க முடியும்.’ எனவே உங்களுக்குள் ஆழமாய்ப் போனால் மட்டுமே உங்களால் மாயையை வெல்ல முடியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமனப் பரிணாமத்தின் மூன்று நிலைகள்\n28 மே - 2013 - பெங்களூரு – இந்தியா\nமனப்பரிணாம வளர்ச்சிக்கு மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலை மாயையில் இருத்தல். அது மாயை என்பது கூடத் தெரியாமல் அதில் கட்டுண்டு இருத்தல். உதாரணமாக, ஒருவர் ஒரு பிரமையில் சிக்குண்டு அது தவறான கருத்து என்பதைக் கூட அறியாமல் அதையே உண்மை என்று நம்பிக் கொண்டிருத்தல். இது முதல் நிலை,\nஇரண்டாவது நிலை, ஒருவர் தான் மாயா மயக்கத்தில் கட்டுண்டு இருக்கிறோம் என்று தெரிந்தே அதில் கட்டுண்டு இருப்பது. தான் முழுவதுமாக மாயையில் சிக்குண்டு இருப்பதை உணர்ந்து அதற்காக வருந்தும் நிலை. மூன்றாவது, மாயையிலிருந்து முழுவதுமாக விடுபட்டு அதனால் பாதிக்கப் படாமல் இருக்கும் நிலை. மாயையால் தன்னை எதுவும் செய்ய முடியாது என்றுணர்ந்த நிலையே மூன்றாவது நிலை.\nஇவை தாம் மூன்று நிலைகள். முதல் நிலையில் தான் ஒருவன் தன்னுடைய மனதினாலேயே துன்பத்தை அனுபவிக்கிறான். அமைதியாக அமர்ந்திருக்கும் போது கூட, பல விதமான எண்ணங்கள் சூழ்ந்து கொள்கின்றன.\nஇது சரி, இது சரியல்ல, நான் இதைச் செய்ய வேண்டும், அதை செய்ய வேண்டும், இப்படிப்பட்டவர், அப்படிப்பட்டவர், எனக்கு என்ன ஆகும், ஆகாது என்றெல்லாம் எண்ணங்கள் தோன்றி கொண்டிருக்கின்றன.எங்கிருந்தெல்லாமோ வந்து கொண்டிருக்கின்றன. ஒரு நொடி கூட மன அமைதி இல்லை. மனம் முழுவதும் இத்தகைய எண்ணங்கள் நிரம்பி மாயமயக்கத்தில் வீழ்ந்து அது மாயை என்று கூட உணராமல் இருக்கின்றது. இது தான் முதல் நிலை.\n நம்மை ஒரு நொடி ஒதுக்கி வைப்போம். நாமெல்லோரும் யாரேனும் ஒருவர் மாய மயக்கத்தில் கட்டுண்டு இருப்பதைப் பார்த்திருக்கின்றோம். அப்படிப்பட்ட ஒருவரைக் காணும் போது நீங்கள் ,'' சரி இவர் மாயமயக்கதில் சிக்குண்டு உண்மையை உணராமல் இருக்கிறார்'' என்று நினைத்திருக்கிக்கிறீர்கள்.எத்தனை பேர் இவ்வாறு நினைத்திருக்கிறீர்கள் இவர் மாயமயக்கதில் சிக்குண்டு உண்மையை உணராமல் இருக்கிறார்'' என்று நினைத்திருக்கிக்கிறீர்கள்.எத்தனை பேர் இவ்வாறு நினைத்திருக்கிறீர்கள் கை உயர்த்துங்கள் (பலர் கையுயர்த்துகிறார்கள்)\nசிலர் இந்த உலகமே தனக்கு எதிராக செயல���படுவதாக தவறாக எண்ணுகிறார்கள்.முதலில், உலகில் உள்ளோருக்கு இவர் யார் என்று கூடத் தெரியாது. யாருக்கும் இவரைப் பற்றி நினைக்கக் கூட நேரமில்லை. இருந்தும் இவர் இவ்வுலகம் தனக்கு எதிரானது என்று எண்ணுகிறார். ஒவ்வொருவரையும் தனது எதிரியாகவே கருதுகிறார். மாயையினால் தான் இந்த மயக்க நிலை. மற்றும் சிலர் எல்லோரும் தன்னையே கவனித்து வருவதாக உணருகிறார்கள். \"ஓ எல்லோரும் என்னைப் புகழுகிறார்கள்'' என்கிறார்கள். இவர்களும் மயக்க நிலையிலேயே இருக்கிறார்கள், அப்படியே இருந்து இறந்து விடுகிறார்கள்.\nபல முறைகள், மற்றவர்களின் மருட்சியை நன்றாக அறிந்து கொள்ள முடிகிறது, ஆனால் தன்னுடைய மயக்கத்தை புரிந்து கொள்ள முடிவதில்லை, மருட்சி மயக்கத்தை உண்மை என்றே நம்புகிறார்கள். மற்றவர்களுடைய மயக்கத்தை உணர்ந்து புரிந்து கொள்ள முடிகிற அளவுக்குத், தான் மாயையில் சிக்கிக் கொள்ளும் போது அது மாயை என்று உணராமல் இருக்கின்றோம்.\"அவன் அப்படிப்பட்டவன், அவள் அப்படிப்பட்டவள், இது சரி, அது தவறு என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். எப்போதும் எதையோ எண்ணிக் கொண்டு ஒரு நொடி கூட அமைதியின்றி இருக்கிறோம்.சத்சங்கத்தின் போது கூட மனம் மாயையின் காரணமாக எண்ணச் சுழற்ச்சியில் சிக்குண்டு விடுகிறது. இதுதான் மாயை என்றுணராமல் அதில் சிக்குண்டு மனத் துன்பத்திற்கு ஆளாகும் முதல் நிலை.\nஇரண்டாவது நிலை என்பது, நடப்பதெல்லாம் மாயையினால் ஏற்படும் மயக்கம் என்று உணர்ந்தாலும் அதை கடந்து வெளி வரமுடியாத நிலை. இந்த இரண்டாவது நிலையில் நீங்கள் மாயை மயக்கத்தில் இருப்பதை உணருவீர்கள். அவரைப் பற்றி இவரைப்பற்றி என்றெல்லாம் நீங்கள் எடுத்த தீர்ப்பு பொய்யானதாக மாறுவதை அறிந்து கொள்ளுவீர்கள். அவர்களெல்லாம் நீங்கள் முடிவெடுத்தபடி அல்ல என்பதை அறிந்து கொள்ளுவீர்கள். நீங்கள் செய்து கொண்ட கருத்துப் பதிவுகள் அனைத்தும் தவறானது என்பதைக் கண்டு கொள்வீர்கள். அவை அனைத்தும் மயக்கம் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். ஆயினும் அம்மயக்கத்திலிருந்து வெளிவர முடியாமல் இருப்பீர்கள். மயக்க நிலையை உணர்ந்தாலும் வெளிவர முடியவில்லை. இதை எவ்வாறு கடப்பது\nமாயையின் மயக்கத்தில் சிக்குண்டு அதை உணராமல், பிறரால் துன்புறுகிறோம். இது முதல் நிலை. ஆனால் இவை எல்லாம் நமது மன மயக்கத்தினால்தான் என்று உணரும் போது நம் மீதே கோபம் வருகிறது. எத்தனை பேர் இதை அனுபவத்திருக்கிறீர்கள் நீங்கள் துன்புறுவது உங்களாலேயே தான் ,மற்றவரால் அல்ல என்றுணர்ந்து வருந்துகின்றீர்கள். இது இரண்டாவது நிலை. முதல் நிலையில் ஒருவன் இது தான் மாயை என்றுணராமல் அதில் சிக்குண்டு மனத் துன்பத்திற்கு ஆளாகி, அத்தகைய சூழ்நிலைக்கு தானே தான் காரணம் என்று அறியாமல் உலகைப் பழிக்கிறான். உலகிலுள்லோரைத் திருத்த முடியாததால், செயலற்ற நிலையில் கோபமடைகிறான். அவனிடம் வன்முறை மனோபாவத்தை அதிகப்படுத்துகிறது. முதல் நிலையில் இருப்பவர்களை விட, தனது மாயா நிலையை உணர்ந்து கொண்டவர்கள் சற்று புத்திசாலிகள். அவர்கள் தங்களது சூழ்நிலைக்கும் துன்பத்திற்கும் உலகைக் குறை கூறுவதில்லை. தங்களையே நொந்து கொள்கிறார்கள். இக்குற்ற உணர்வில் அவர்கள் தடைப்பட்டு அந்நிலையிலேயே நின்று விடுகிறார்கள்.\nமூன்றாவது நிலை இந்த இரண்டு நிலைகளை விட மேலானது. அதில் ஒருவன் மாயையினால் பாதிக்கப்படாத நிலையில் இருக்கிறான். நடப்பெதெல்லாம் மாயையினால், மனத்தினால் என்று உணர்ந்து, அதில் சிக்கிக் கொள்வதில்லை. அவன், இது மனத்தின் இயல்பு, மருட்சி என்பது மாயையின் இயல்பு என்பதை நன்கறிந்து கொள்கிறான். ஆயினும், மனம் என்பது தான் அல்ல, அது போன்று மருட்சியில் (மாயை) சிக்கிக்கொண்டிருப்பதும் தான் அல்ல என்பதையும் அறிந்தவன் ஆகிறான். அவன் மனதின் இயல்பைத் தடுக்கவோ, குறுக்கிடவோ முயலுவதில்லை, அதே நேரம் மாயையில் சிக்கிக் கொள்வதுமில்லை. இரண்டையுமே அவற்றின் போக்கில் விட்டு விடுகிறான். நல்லறிவாளன் மனம் பல காரணக் கூறுகளினால் பாதிக்கப்படுகிறது என்பதை அறிந்தவன். இதற்கு ஒரு சிறந்த உதாரணம் நீங்கள் உண்ணும் உணவு. 'ஜைஸா அன் வைஸா மன்' என்று ஒரு சொல்வழக்கு உண்டு. அதன் மொழிபெயர்ப்பு \"உண்ணும் உணவே நீங்கள்\" என்பதாகும். அதாவது, என்ன உணவு எடுத்து கொள்ளுகிறீர்களோ அது உங்கள் மனத்திலும் நடத்தையிலும் செயல்விளைவினை ஏற்படுத்தும்.\nஆகவே உங்கள் மனமானது நீங்கள் உண்ணும் உணவு, உங்கள் சுற்றுச்சூழல் மற்றும் உங்கள் வாழ்வில் நீங்கள் இருக்கும் காலகட்டம் இவற்றைப் பொறுத்தே இயக்க விளைவுகளைப் பெறும். காலம் என்பதும் மனதில் ஒரு விளைவினை ஏற்படுத்தும். உங்கள் வாழ்வின் சில காலகட்டங்களில் மன உணர்ச்சிப்புயல்களில் சிக்கிக் கொள்ளும் நிகழ்வுகளும் உள்ளன. ஆகவே காலம்,உணவு மற்றும் சுற்றுச் சூழல் இவையால் மனம் இயக்க விளைவுகளை பெறுகின்றது. எனவே, அறிவாளி மாயை என்பது தன்னியல்புப்படி செயல்படுகிறது என்றுணர்ந்து, தன் உள்ளுயிர்த் தன்மையில் இளைப்பாறுகின்றான். இதுதான் உண்மையான ஞானம். இந்த ஞானத்தினால் மனம் பொய்த் தோற்ற அழுக்கிலிருந்து சுத்தப் படுத்தப்பட்டு, மாயையிலிருந்து விடுபடுகின்றது. இந்த ஞானத்தினால் அறிவும் சுத்திகரிக்கப்பட்டு மாயையிலிருந்து தன்னைத் தனிப்படுத்தி கொள்கின்றது. இப்படிப்பட்ட மெய்யறிவாளர்கள் தாங்கள் எது செய்தாலும் அதனால் பாதிக்கப்படாமல் இருக்கின்றார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஜோதிட சாஸ்திரம் - ஞானத்தின் கண்கள்\n27 மே 2013 – பெங்களூர் - இந்தியா\n ஜோதிட சாஸ்திரப்படி நான் தற்போது ராகு மற்றும் சனி கிரகங்களின் ஆதிக்கத்தில் இருக்கிறேன். இதனால் மனம் உடைந்து, பலமுறை கோபம், எரிச்சலால் அவதிப்படுகிறேன். ஆன்மீக பாதையிலிருந்து விலகி, என்னை சேர்ந்தவர்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கிறேன். தயவு செய்து உதவுங்கள்.\nகுருதேவர்: உனக்கு இந்த ஞானமாவது இருக்கிறது. இவ்வளவு தெரிந்த உனக்கு, இந்த எதிர்மறை சக்திகளால் ஏற்படும் உணர்ச்சிகள் சில காலமே இருந்து கடந்து விடும் என்றும் தெரியும். ராகு மற்றும் சனியின் சேர்க்கையால் தான் இப்படி நடக்கிறது என்று உனக்குப் புரிகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் உதவியால் கஷ்ட காலங்களை முன்கூட்டியே கண்டறிய முடியும்.\nகிரகங்களின் ஆதிக்கத்தினால் தான் இப்படி நடக்கிறது என்று நீ அறியாமலிருந்தால் என்ன ஆகியிருக்கும் இவ்வுலகமே எதிர்மறை சக்திகளால் ஆனது என்று நினைப்பாய். உன்னால் எந்த ஆக்கபூர்வமான காரியமும் செய்ய முடியாது என்று நினைத்து ஆழ்ந்த துக்கத்தில் இருப்பாய். இல்லையா இவ்வுலகமே எதிர்மறை சக்திகளால் ஆனது என்று நினைப்பாய். உன்னால் எந்த ஆக்கபூர்வமான காரியமும் செய்ய முடியாது என்று நினைத்து ஆழ்ந்த துக்கத்தில் இருப்பாய். இல்லையா அதனால் தான் ஜோதிட சாஸ்திரத்தை ஞானத்தின் கண்கள் என்று அழைக்கிறார்கள். அது உன்னை தற்போதைய சூழ்நிலையைக் கடந்து என்ன நடக்கும் என்ற பார்வையை உனக்கு அளிக்கிறது. இந்த சூழ்நிலை தற்காலிகமானது என்று நீ ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் அறியலாம். ���து மாறிவிடும் என்று தெரியும். உனக்கே தெரியாமல் ஒரு மனோதிடம் உருவாகும். நீ உன்னையும் உன்னைச் சார்ந்தவர்களையும் பழி சொல்ல மாட்டாய்.\nகிரகங்களைக் பழி சொல்வது பரவாயில்லை.ஏனென்றால் அவை வெகு தொலைவில் இருக்கின்றன. உன்னால் அவற்றிற்கு எந்த கெடுதலும் செய்ய முடியாது. கிரகங்கள் தங்களுடைய பாதையில், தங்களுக்கு உரிய வேகத்தில் செல்கின்றன. அவைகளை வேகமாக நகரச் சொல்ல முடியாது. ஏதாவது ஒரு காரியம் சரியாக நடக்காவிட்டால் நீ உன்னையோ அல்லது மற்றவர்களையோ குற்றம் சொல்வாய். எப்படியானாலும் உனக்குத் தான் நஷ்டம். காரியம் சரியாக நடக்காததற்கு கிரகங்களின் மேல் பழியைப் போட்டால், உன்னையோ, மற்றவர்களையோ குற்றம் சொல்லத் தேவையில்லை. ஒரளவுக்கு உன் வாழ்வில் நிம்மதி கிடைக்கும். ஜோதிட சாஸ்திரத்தினால் இப்படி ஒரு நன்மை உண்டு.\nகஷ்டமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள ஒரு வழி இருக்கிறது. எப்படித் தெரியுமா தெய்வத்தை வழிபடுவதால் சூழ்நிலைகள் உன்னை வருத்தாது. எல்லா கிரகங்களையும் ஆட்டிப்படைப்பவர் சிவபெருமான். இவ்வுலகம் சிவதத்துவத்தினால் இயங்குகிறது. “ஓம் நமசிவாய” என்ற மந்திரத்தை உச்சரிப்பதால் கஷ்டமான சூழ்நிலைகளை எளிதாகக் கடக்கலாம். எப்படிப்பட்ட கஷ்டமான சூழ்நிலையிலும் ஏதாவது நன்மை விளையும். நீ வெளி உலகத்திலிருந்து உன் பார்வையைத் திருப்பி ஆன்மீக வழியில் செல்ல இச்சூழ்நிலைகள் உதவும். மகிழ்ச்சியான சமயத்தில் மனம் வெளிநோக்கிச் செல்லும். அப்படி இல்லாத போது மனம் உள்நோக்கிச் செல்லும். இப்படிப்பட்ட சமயங்களில் நீ பிரார்த்தனை மற்றும் தியானத்தில் ஈடுபடலாம்.\nராகு புத்தி, சனி புத்தி,கேது புத்தி இவை ஆன்மீகப் பாதையில் முன்னேற வழி வகுக்கின்றன. சனி கிரகத்தின் நோக்கமே உன்னை ஆன்மீக வழியில் திருப்புவது தான். எப்படி செயல்படுகிறது நீ மேலோட்டமான உலக இன்பங்களிலேயே வாழும் போது, ஏதாவது பிரச்சினையை ஏற்படுத்தி உன் மனத்தை உள்நோக்கித் திருப்புகிறது. நீ ஏற்கனவே ஆன்மிகப் பாதையில் ஈடுபாட்டுடன் இருந்தால் சனிக்கு ஒரு வேலையும் இல்லை. உனக்கு வாழ்வில் எந்தப் பிரச்சினையும் வராது. பிரச்சினைகள் வந்தாலும் அவை கடுமையாக இருக்காது. பிரச்சினைகள் வந்த வேகத்தில் மறைந்து விடும். எனவே எந்த விதமான சூழ்நிலையிலும் ஒருவர் நன்மை அடைய முடியும்.\n நம்மிடம் சில மின்னல் வேகக் கேள்விகள் இருக்கின்றன. கேட்கலாமா\nஅன்னியோன்னியமான உறவுகளை காப்பது கடினம். இருந்தாலும் முயற்சிக்க வேண்டும்.\nசில சமயம் சூடாக வீசும். சில சமயம் குளிர்ச்சியாக வீசும்.\nவாழ்க்கையில் எப்போதும் உண்டு. வாழும் கலையில் கண்டிப்பாக உண்டு.\nகீப் இட் ஷார்ட் அன்ட் ஸ்மார்ட்.\nஎல்லா மொழிகளுக்கும் தாய். அறிவாளிகள் கற்கும் மொழி.\nதேவை தான். ஆனால் அது மட்டும் போதாது.\nஇதய பூர்வமான பிரார்த்தனைகள் நிறைவேறும்.\nவாழ்க்கையில் ஒரு பகுதி. நற்கருமங்கள் மகிழ்ச்சியைத் தரும்.\nதிருப்தி சேவை செய்வதால் கிடைப்பது.\nஅடுத்த நூற்றாண்டுக்கான மருந்து. பழங்கால மருந்து.\nகடவுளின் கையில் நீ ஒரு பொம்மை என்பதை நினைவுகொள். உணர்ச்சிகளின் பொம்மையாக இராமல் கடவுளின் பொம்மையாக இரு.\nதற்சமயம் தூண்டப்பட வேண்டியது. இந்தியாவுக்கு மிகவும் தேவை.\nஉன்னை அறிவாளியாக்கும். அறிவாளிகள் யோக சாதனை செய்கிறார்கள்.\nஎல்லாமும் அடங்குகிறது. வருங்காலத்திலும் எல்லாம் அடங்கும். கடந்த காலத்திலும்\nஆன்மீகத்தை (கடைவீதியில்) தேட வேண்டாம்.\nஅனுபவம் வாய்ந்தவரிடம் இருக்கும் குணம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nபரந்து விரிந்த சூரியனை, உங்கள் சிறு கண்ணாடியில் கை...\nமனப் பரிணாமத்தின் மூன்று நிலைகள்\nஜோதிட சாஸ்திரம் - ஞானத்தின் கண்கள்\nஉன் ஆசைகளைப் பற்றி தெரிந்து கொள்\nதியானம் - ஆரோக்கியத்தை அறிவுக்கெட்டாத அளவு மேம்படு...\nமனித வாழ்க்கை முறையின் ஐந்து உறைகள்.... (உலக கலாச்...\nவாழைப்பழம் முதல் பேரின்பம் வரை\nசித்திரத்தைப் பார்ப்பது யார் என்று அறிந்து கொள்\nஉண்மையில் பாவம் என்பது என்ன\nபல ஜென்மங்களுக்கு பிறகு..... பகுதி ஒன்று\nஉங்களை வருத்திக் கொள்ளாதீர்கள்....மூன்றாம் பகுதி\nஅனைத்தும் அந்த பரம்பொருளின் விரிவே....இரண்டாம் பகு...\nஒரு உண்மையான மற்றும், எளிமையான நிஜம்\nபயத்தை நீக்குதல் - நான்காம் பகுதி\nஉங்களை எது துயர் மிகுந்தவராக்குகின்றது \nமுழு நிறைவற்றவர்களிடமும், முழு நிறைவு காணுதல்\nஉண்மையான வழிபாடு என்பது ஞானத்தில் திளைத்திருப்பதே....\nசிறந்த வலிமைக்கான இரகசியம் ....இரண்டாம் பகுதி\nபகவத் கீதையின் பரந்த ஒளிக்கற்றை\nஏன் நீங்கள் இறுக்கம் தளர்ந்து இருக்கக் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/trailer/10/122106", "date_download": "2018-06-19T03:06:35Z", "digest": "sha1:43X5QLSAI4KK5KMWG5O5NU6DSRGGHPCU", "length": 4780, "nlines": 80, "source_domain": "www.cineulagam.com", "title": "மா.கா.பா நடிக்கும் பஞ்சு மிட்டாய் படத்தின் ட்ரைலர் - Cineulagam", "raw_content": "\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\n கோபமான வார்த்தையில் சென்ராயனை திட்டிய மும்தாஜ்\nஊரே கழுவி ஊத்தியும் இத்தனை கோடி வசூல் அள்ளியதா ரேஸ்-3- வேற லெவல் தான்\nகோவிலுக்குள் சென்று தானாக கதவை மூடிக்கொண்ட பாம்பு\nகடைசிவரைப் பாருங்க... நிச்சயம் அசந்துபோயிடுவீங்க\n வெறித்தனமான விஜய் ரசிகர்கள் - என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்\nகாலா 11 நாள் இமாலய வசூல்- அஜித், விஜய் இல்லை ரஜினி மட்டுமே செய்த சாதனை\nமுதல் நாளே புலம்பவிடும் பிக்பாஸ்- ஓவியா செய்ததை பாருங்க\nவேற எந்த ரசிகர்களும் இல்லை, இந்தியாவிலேயே விஜய் ரசிகர்கள் மட்டும் செய்த சாதனை\nயாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா அதிர்ச்சியான மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nமா.கா.பா நடிக்கும் பஞ்சு மிட்டாய் படத்தின் ட்ரைலர்\nமா.கா.பா நடிக்கும் பஞ்சு மிட்டாய் படத்தின் ட்ரைலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2017/sep/17/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE-2774525.html", "date_download": "2018-06-19T02:44:14Z", "digest": "sha1:374PPF6HBW5RANJFANXAZ6FWBISZG76L", "length": 13694, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "ஊழல் குற்றச்சாட்டு: பா.ஜ.க.வுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயார்: காங்கிரஸ் பொதுச் செயலர் கே.வேணுகோபா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nஊழல் ��ுற்றச்சாட்டு: பா.ஜ.க.வுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயார்: காங்கிரஸ் பொதுச் செயலர் கே.வேணுகோபால்\nகாங்கிரஸ் அரசு மீது வைத்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஒரே மேடையில் பாஜகவுடன் விவாதிக்கத் தயாராக இருக்கிறேன் என அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபால் தெரிவித்தார்.\nஇதுகுறித்து பெங்களூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஊழலில் திளைத்துள்ளது என பாஜக முன்வைத்துள்ள குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பாஜகவுடன் ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா என்று அக் கட்சியின் மூத்த தலைவர் முரளிதர்ராவ் எனக்கு சவால் விட்டிருந்தார். இந்த சவாலை நான் ஏற்றுக் கொள்கிறேன். விவாதிப்பதற்கான மேடையை பாஜக தயார்செய்துவிட்டு என்னை அழைக்கட்டும், நான் வருகிறேன்.\nமாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது. அதுபற்றி பேச பாஜகவுக்கு கிஞ்சிற்றும் அருகதையில்லை. சட்டம்-ஒழுங்கைச் சீர்குலைக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதே பாஜக தான்.\nமூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் குறித்து பேச பாஜகவினருக்குத் தகுதியில்லை. கெளரி லங்கேஷின் படுகொலை குறித்து சிறப்பு புலனாய்வுப் படை விசாரித்து வருகிறது. இந்த நிலையில், கெளரி லங்கேஷ் கொலை தொடர்பாக மாநில அரசை விமர்சிப்பது சரியல்ல.\nமுதல்வர் சித்தராமையாவுக்கும், கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வருக்கும் இடையே எவ்விதக் கருத்து வேறுபாடும் இல்லை. பாஜகவுக்கு எதிராக போராட்டம் நடத்த இருவரும் தயாராக இருக்கிறார்கள் என்றார் அவர்.\nமுன்னதாக, பெங்களூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை காங்கிரஸ் கட்சியின் பிரசார அணியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று கே.சி.வேணுகோபால் பேசியது: அடுத்தாண்டு தொடக்கத்தில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் வெல்ல வேண்டும். அதற்கேற்ப, கர்நாடகத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் சென்று முதல்வர் சித்தராமையா தலைமையிலான சாதனைகளைத் தெரிவிக்க வேண்டும். மேலும், சமூக வலைதளங்களிலும் சித்தராமையா அரசின் சாதனைகளை பிரசாரம் செய்ய வேண்டும்.\nஅதேபோல், பாஜக மற்றும் மஜத தலைவர்களின் கருத்துகள், குற்றச்சாட்டுகளுக்கு தக்க பதிலடி கொடுக்க தவறக் கூடாது. காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான சூழலை மக்களை மனதில் கட்டமைக்க வேண்டும்.\nபிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் தோல்விகளை மக்களிடம் பிரசாரம் செய்ய வேண்டும். குறிப்பாக, மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்களுக்கு ஏற்பட்ட இன்னல்களை, பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கக் கூடிய மோசமான விளைவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நாட்டின் மொத்த உற்பத்திப் பொருள் விகிதம் (ஜிடிபி) வீழ்ச்சி அடைந்திருப்பது குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றார் அவர்.\nஇக் கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.பரமேஸ்வர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.\nகாங்கிரஸ் மாநிலத் தலைவர்ஜி.பரமேஸ்வர் செய்தியாளர்களிடம் கூறியது: முதல்வர் சித்தராமையாவுக்கும், எனக்கும் இடையே கருத்து வேறுபாடு எதுவுமில்லை. வேறு எந்த விவகாரம் தொடர்பாக அதிருப்தியும் இல்லை. கடந்த வாரம் கூட முதல்வர் சித்தராமையா வீட்டுக்குச் சென்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மாநில அரசியல் குறித்து ஆலோசனை நடத்திவிட்டு வந்தேன்.\nபெலகாவியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள கடைசி நிமிடத்தில் எனக்கு அழைப்பு வந்தது. நான் ஏற்கெனவே வேறொரு நிகழ்ச்சிக்கு ஒப்புக் கொண்டிருந்ததால், பெலகாவிக்குச் செல்ல இயலவில்லை. அரசு முறை பயணமாக தில்லி செல்லும் முதல்வர் சித்தராமையா, கட்சி மேலிடத் தலைவர்களை சந்திக்க இருக்கிறார். நானும் தனியாகச் சென்று கட்சி மேலிடத் தலைவர்களை சந்தித்திருக்கிறேன். எனவே, முதல்வர் சித்தராமையா மேலிடத் தலைவர்களை தனியாகச் சந்திப்பது புதிதொன்றுமில்லை என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nithya-menon-03-02-1840624.htm", "date_download": "2018-06-19T02:20:21Z", "digest": "sha1:Z7DKPJO4YKUO3PDT2LNVPN5QHTH7FFAK", "length": 6576, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "மேடையிலிருந்த பிரபல ஹீரோவிற்கு முத்தம் கொடுத்த நித்யா மேனன் - ரசிகர்கள் ஷாக் - Nithya Menon - நித்யா மேனன் | Tamilstar.com |", "raw_content": "\nமேடையிலிருந்த பிரபல ஹீரோவிற்கு முத்தம் கொடுத்த நித்யா மேனன் - ரசிகர்கள் ஷாக்\n180, ஓகே கண்மணி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நித்யா மேனன். இவர் தெலுங்கில் அவி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று நடந்தது, இப்படத்தின் தயாரிப்பாளர் பிரபல நடிகர் நானி தான்.\nஅவர் குறித்து நித்யா மேனன் பேசும் போது, ‘நானியை புகழ்வதோடு, அவருக்கு நான் கொடுக்கும் பரிசு இது தான்’ என்று ப்ளையிங் கிஸ் கொடுத்தார். நித்யா மேனன் மேடையில் பேசக்கூட சங்கடப்படுபவர், அப்படியிருக்க, இப்படி ப்ளையிங் கிஸ்ஸெல்லாம் கொடுத்தது எல்லோருக்குமே ஷாக் தான்.\n▪ ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்\n▪ மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.\n▪ சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்\n▪ கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்\n▪ வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது\n▪ மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன் - வெளிவந்த ரகசியத் தகவல்.\n▪ மெர்சலில் நடித்தது ஏன் ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.\n▪ விண்ணை தாண்டி வருவாயா-2 கதாநாயகன் இந்த மெகா ஹிட் நடிகரா\n▪ அடக்கடவுளே நித்யா மேனனா இது ஏன் இப்படி\n▪ இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n• தனிமையை விரும்பும் திரிஷா\n• தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n• பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு\n• தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா\n• இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி\n• வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்\n• ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n• விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா\n• பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25432", "date_download": "2018-06-19T02:27:44Z", "digest": "sha1:3X3BPVOZHK34AYW4VHIM4PRAW7Q6OL2X", "length": 8147, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மீண்டும் இணையும் கார்த்தி - ராகுல் | Virakesari.lk", "raw_content": "\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nபெனல்டி கோல் மூலம் தென் கொரியாவை தனது ஆரம்பப் போட்டியில் வென்றது சுவீடன்\nகொழும்புத் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் குழாய் புனரமைப்பு பணிகள் விரைவில் பூர்த்தியடையும் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்.\nமீண்டும் இணையும் கார்த்தி - ராகுல்\nமீண்டும் இணையும் கார்த்தி - ராகுல்\nநடிகர் கார்த்தியும் நடிகை ராகுல் ப்ரீத் சிங்கும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள்.\nஇவர்கள் இருவரும் தற்போது இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் அறிமுக இயக்குநர் ரஜத் இயக்கத்தில் தயாராகவிருக்கும் பெயரிடப்படாதப் படத்தில் இவ்விருவரும் மீண்டும் நடிக்கிறார்கள். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரியவருகிறது.\nதகவல் : சென்னை அலுவலகம்\nநடிகர் கார்த்தி நடிகை ராகுல் ப்ரீத் சிங் தீரன் படப்பிடிப்பு\nதேசிய விருதுப் பெற்ற இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில் நடிகர் உதயநிதி நடித்திருக்கும் ‘கண்ணே கலைமானே ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.\n2018-06-18 16:24:49 கண்ணே கலைமானே உதயநிதி ஸ்டாலின் தமன்னா\n“கடைக்குட்டி சிங்கம்“ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா\nசூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “கடைக்குட்டி சிங்கம்“ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இடம்பெற்றது.\n2018-06-14 15:01:01 கடைக்குட்டி சிங்கம் சூர்யா விவசாயம்\nநடிகர் பரத் பெயரிடப்படாத புதிய படத்தில் தொழிலதிபராக நடிக்கிறார். பொட்டு, சிம்பா, காளிதாஸ், 8 ஆகிய படங்களில் நடித்து வரும் பரத், இனிது இனிது, சார்லஸ் ஷபீக் கார்த்திகா, மாலை நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில்\n2018-06-14 13:39:55 சரண் பரத் இனிது இனிது\nநடிகையின் மானத்தை காற்றில் பறக்க விட்ட தங்கை: வைரலாகும் குளியற்தொட்டி வீடியோ\nபிரபல பாலிவூட் நடிகை சாரா கான் மற்றும் அவரின் தங்கை விடுமுறையை கழிக்க இலங்கை வந்துள்ளனர்.\n2018-06-14 11:34:20 பாலிவூட் நடிகை சாரா கான் தங்கை\nபிக்பாஸ் 2 வில் பொய் சொல்பவர்களுக்கு இப்படியொரு தண்டனையா\nஇன்னும் 4 நாட்களில் பிக் போஸ் சீசன் 2 ஆரம்பமாக உள்ளது.\n2018-06-14 11:12:35 பிக் பாஸ் சீசன்2 நூறு நாட்கள்\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nஎதிர்கால சந்ததியினரை பாதுகாக்க சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி\n\"பணிப்பகிஷ்கரிப்பு குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ayyanaarv.blogspot.com/2009/01/blog-post_07.html", "date_download": "2018-06-19T02:42:06Z", "digest": "sha1:BU6JURX3YSJ33LFSDFT344RDASEQFZ2A", "length": 30239, "nlines": 352, "source_domain": "ayyanaarv.blogspot.com", "title": "அய்யனார் விஸ்வநாத்: அடர்நீலத் தீற்றல் கொண்ட பறவை", "raw_content": "\nஅடர்நீலத் தீற்றல் கொண்ட பறவை\nநேற்றும் எமிரேட்ஸ் சாலையை ஒட்டியிருக்கும் ஏரிக்குப் போய் வெகு நேரம் காத்திருந்து திரும்பினேன்.அந்தப் பறவை வரவே இல்லை.சென்ற வருடம் அதை இங்குதான் சந்தித்தேன்.சாம்பல் நிற உடலும்,வெள்ளை நிற இறக்கைகளும் கொண்ட பறவை அது.இறக்கைகளுக்கு உட்புறத்தில்,தூரிகையால் பட்டைக் கோடிழுத்ததைப்போல அடர் நீலத்தில் ஒரு தீற்றல் இருக்கும்.நீரிலிருந்து அப்பறவை மேலெழும்பும்போது,அதன் உட்புற நீலம் நில நீரில் பிரதிபலித்தது. குளிர்கால சாயந்திர சூரியனோடு அந்தப் பறவையின் பறத்தல்களை, படபடப்புகளை பார்த்துக்கொண்டிருக்க ரம்மியமாய் இருந்தது. எவ்வளவு முயற்சித்தும் என்னால் அந்தப் பறவையின் பெயரைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. அப்பறவையை மிகக் கவனமாய் அவதானித்து அதன் முழுவிவரத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என இந்தக் குளிர்காலத்திற்காய் காத்திருந்தேன்.\nசிறுவயதிலிருந்தே என்��ை இந்தப் பெயர்கள் அறிந்து கொள்ளும் வியாதி பாடாய் படுத்தி வருகிறது.கண்ணில்படும் மரம்,செடி,பறவை,விலங்கு,ஊர்வன,நெளிவன என அத்தனைக்கும் பெயர் தெரிய வேண்டும். இல்லையெனில் மண்டை வெடித்து விடுவது போலிருக்கும்.இந்தப் பிடிவாத பழக்கத்தால் நான் வாழ்வில் இழந்தைவைகளை பட்டியலிட ஆரம்பித்தால் அது இச் சிறுகதையை சலிப்பான குறுநாவலாக மாற்றிவிடும்.அதனால் எனக்கெப்படி இந்த பழக்கம் வந்தது என்பதை மட்டும் சொல்லிவிட்டு மீண்டும் கதைக்குத் திரும்புகிறேன்.\nஎன் தந்தை வழிப் பாட்டிக்கு மூலிகை வைத்தியம் தெரியும். திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் என் பாட்டியின் பெயர் மிகவும் பிரபலம். அவள் மூலிகைகள் சேகரிக்கச் செல்லும்போது என்னையும் உடன் அழைத்துப் போவாள். குறுங்காடுகள், ஏரிக்கரைகள், வயல் தோப்புகள், மரங்கள் அடர்ந்த மலையடிவாரங்களென நானும் என் பாட்டியும் மூலிகைகளைத் தேடி அலைவோம்.என் பாட்டிதான் எனக்கு எல்லா செடி கொடிகளின் பெயர்களையும் சொல்லித் தந்தாள். நூற்றுக்கும் அதிகமான மூலிகைச் செடிகளின் பெயர்கள் எனக்கு மனப்பாடமாகியிருந்தன.எந்தச் செடியினைப் பார்த்தாலும் அதன் பெயரை உடனே சொல்லிவிடுவேன்.இரண்டு இலைகள் ஒரே போல இருந்தாலும் அவைகளுக்கிடையிலான துல்லியமான வேறுபாடுகளை கண்டறியும் அளவிற்கு என்னைத் தயார்படுத்தியிருந்தாள்.மேலும் வழியில் தென்படும் மரங்கள்,பறவைகள் என எல்லாவற்றின் பெயரையும் அவளிடம் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.என் பாட்டிக்கு எல்லாவற்றினுக்கும் பெயர் தெரிந்திருந்தது அல்லது இவளாகவே புதிது புதிதாய் பெயர்களையும் வைத்திருக்கக்கூடும். ஆனால் கடைசி வரை விஷத்தை முறிக்கும் இலைச்செடியின் பெயரை மட்டும் சொல்ல மறுத்துவிட்ட்டாள்.சிலவற்றின் பெயர்களை வெளியில் சொன்னால் அது பலனளிக்காமல் போய்விடும் என்கிற நம்பிக்கைகளும் என் பாட்டியிடம் இருந்தன.மொத்த விஷமுறிவு இலைகளையும் அவள் பச்சிலை என்கிற ஒரே சொல்லால் குறிப்பிட்டாள்.ஆனால் தேள் கடிக்கும்,பாம்பு கடிக்கும் வெவ்வேறு இலைகளைத் தரவேண்டும்.\nஇவ்வாறு துவங்கிய என் பெயர் அறிதல் பழக்கம் பதின்மங்களில் வியாதியாய் மாறத் துவங்கியது. கண்ணில் படும் எல்லாப் பெண்களின் பெயர்களும் எனக்குத் தெரிந்தே ஆகவேண்டும் என்கிற எண்ணங்கள் முதல��ல் எழ ஆரம்பித்தன.என் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவிகளிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவிகள் வரை எல்லா பெண்களின் பெயரும் எனக்கு மனப்பாடமாகி இருந்தன.இனிஷியல் பிசகாமல் எதிர்ப்படும் ஒவ்வொரு பெண்ணின் பெயரையும் துல்லியமாய் சொல்வேன். இதற்காக நான் மேற்கொண்ட முயற்சிகளை சொல்ல ஆரம்பித்தால் அது மிகவும் சலிப்பானதொரு நாவலாக மாறிவிடும் அபாயமிருக்கிறது. மேலும் நானொரு சிறுகதையை எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதையும் அடிக்கடி எனக்கு நானே சொல்லிக்கொள்வதன் மூலம் என்னுடைய கவனமும் உங்களுடைய கவனமும் பிசகிவிடாமல் இருக்கலாம்.\nபின்பு என் பிரச்சினைகள் குறித்து நானே தீர்க்கமாய் சில முடிவுகள் எடுத்தேன்.ஆண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியைத் தேர்ந்தெடுத்தேன். மனிதர்கள் அதிகமாய் புழங்கும் இடங்களைத் தவிர்த்தேன்.சராசரி மனிதனுக்கு நிறைவையும்,மகிழ்ச்சியையும் தரக்கூடிய எல்லாச் செயல்களிலும் விலகித் தனித்திருந்தேன்.நகரம் சார்ந்து வாழத் தொடங்கிவிட்டதால் கண்ணில் தென்படும் பறவைகள்,மரங்கள் எல்லாம் எனக்கு ஏற்கனவே அறிமுகமாகி இருந்தன.பெண்கள் கண்ணில் படாதபடி மட்டும் மிகவும் தற்காப்பாய் என் வாழ்க்கையை அமைத்துக் கொண்டேன்.இரண்டு வரியில் என் தகவமைப்பை மாற்றிக்கொண்டதை நான் எழுதியிருந்தாலும் அதற்குப் பின்னால் உள்ள என் சிரமங்கள், இழப்புகள் உங்களுக்குப் புரியுமென நம்புகிறேன்.\nஇந்த நாட்டிற்கு இடம் பெயர்ந்த பிறகு அலுவலகத்திலும் வீட்டிலுமாய் அடைந்து கிடைக்க இணையம் உதவியது.எழுத்து போல ஒன்று என் கைவசமானதும் ஏகப்பட்ட நண்பர்கள் கிடைத்தார்கள்.குறிப்பாய் பெண்களுக்கு என் எழுத்து மிகவும் பிடித்தது.எந்த ஒன்றினை விட்டு விலகியும் பதுங்கியுமாய் இருந்தேனோ அந்த ஒன்று எழுத்து வடிவங்களில் என்னுடன் பேச ஆரம்பித்தது.இறுக்கமாய் அடைக்கப்பட்ட குப்பிகளிலிருந்து பீறிட்டெழும் மதுவைப் போல பெண்களின் எழுத்துக் குரல்கள் என்னில் மிகப்பெரும் பொங்குதல்களை சாத்தியமாக்கிக் காட்டின.அடைந்த என் நெடுந்தனி வாழ்வின் புதுவித சன்னல் திறப்பு என மகிழ்ந்து போனேன்.இந்த மகிழ்ச்சியையும் நீடிக்க விடாமலிருக்க அவள் என் உலகத்தில் பிரவேசித்தாள்.வினோத எண்கள் மற்றும் குறியீடுகளைப் பெயர்களாக வைத்துக்கொண்டு என்னை அணுகினாள்.என் எழுத்துக்கள் பித்த நிலையின் துவக்கமெனவும் எழுதுபவனுக்கோ, தொடர்ச்சியாய் படிப்பவனுக்கோ மன நிலை பிறழலாம் எனவும் எச்சரித்தாள்.நான் அவள் பெயரை சொல்லும்படி வலியுறுத்தினேன்.அவள் பிடிவாதமாய் மறுத்தாள்.என் இயல்பு நிலை மீண்டும் குலைந்து போனது.நான் அவளை விடாது வற்புறுத்தினேன். கெஞ்சினேன். கத்தினேன். மிரட்டினேன்.கடைசியில் பெருங்குரலெடுத்து அழுதேன்.அவள் மிகவும் பிடிவாதமாக தன் பெயரைச் சொல்ல மறுத்து விட்டாள்.\nகிட்டத் தட்ட எழுபத்தெட்டு நாட்களாக தொடர்ச்சியாய் நான் அவளையே சிந்தித்தேன்.அவள் இருக்கும் இடம் குறித்தும் என்னால் எதுவும் தெரிந்துகொள்ள முடியவில்லை. பறவையின் நகர்வுகளைப் போல அவள் பிரவேசங்களிலும், விடைபெறல்களிலும் எவ்வித தடயங்களும் மீதமிருக்கவில்லை.கடைசியில் அவளொரு வினோதப் பறவை என நம்பத் துவங்கினேன்.\"எந்தப் பறவைக்குத் தெரியும் தம் பெயர் இன்னதென்று\" எனவே நானே அவளுக்கொரு பெயர் சூட்டினேன்.பின்புதான் என் உலகம் சம நிலைக்குத் திரும்பியது.இந்த அலைக்கழிப்பிற்கு பிறகு அவளுடனான என் தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டேன்.\nசென்ற ஒரு வருடமாகத்தான் மீண்டும் பறவைகள் பக்கம் திரும்பியிருக்கிறேன். குளிர்காலங்களில் இந்த நாட்டிற்கு நெடுந்தொலைவிலிருந்து பெருமளவு பறவைகள் வரும்.சாலையோரப் புல்வெளிகள், பூங்காக்கள், கார்னீஷ்கள், ஏரிகள்,கோட்டைச் சுவர்களென பறவைகள் எல்லா இடங்களிலும் கூட்டமாய் சிறகடித்துக் கொண்டிருக்கும்.தினம் ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்வேன்.வடிவம்,நிறம்,அலகு இவற்றைக் கொண்டே அப்பறவையின் பெயர்,திசை எல்லாவற்றையும் சொல்லிவிடலாம்.கண்முன் நகரும் ஒவ்வொன்றின் பெயரையும் சன்னமாய் உச்சரித்தபடி பார்த்துக்கொண்டிருப்பேன். புதிதாக ஒரு பறவையை பார்க்க நேரிடின் பரபரப்படைவேன்.அதன் பறக்கும் விதம், வடிவம் என எல்லாவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொள்வேன்.அது சாப்பிடும் முறை, அதன் பிரத்யேக குணாதிசயங்கள் இவற்றையும் கவனமாய் குறிப்பெடுத்துக் கொள்வேன்.இணைய தளங்கள் அல்லது பறவை ஆராய்ச்சியாளர்களை பாடாய் படுத்தி அப்பறவையின் பெயரைத் தெரிந்துகொள்வேன்.சென்ற வருடத்தில் இந்த அடர் நீலத் தீற்றல் கொண்ட பறவையை சரியாய் புகைப்படமெடுக்காமல் விட்டுவிட்டேன்.கடந்த ஒரு வருடமாக இந்த அடர் நீலத் தீற்றல் கனவிலும் நினைவிலுமாய் மின்னிக் கொண்டிருக்கிறது.இந்த வருடத்தில் எப்படியும் இதன் பெயரைக் கண்டறிந்து விட வேண்டும்.\nஒருவேளை இந்தக் குளிர்காலத்தில் அப்பறவை வராவிடின் இன்னொரு பறவைக்கும் நானே பெயர்சூட்ட வேண்டி வரலாம். ஆனாலும் என் பாட்டியினைப் போல நான் இன்னமும் பொருத்தமான பெயர்களை வைக்கக் கற்றுக் கொள்ளவில்லை. மேலும் பெயர்கள் கிளைக்கும் வேர்கள் திகைத்த பின்னர்தான் நான் பெயர் சூட்ட முனைகிறேன்/முனைவேன். அதுவரையிலும் வேரெங்கிலாவது உயிர் கொண்டிருக்கும் அடையாளங்கள் என்னை நோக்கி வரும் வரையிலும் நான் காத்துக் கொண்டிருப்பேன் அல்லது தேடிக்கொண்டிருப்பேன்.\n1.அந்தப் பெயர் சொல்ல விரும்பாத பறவைக்கு/பெண்ணுக்கு நான் வைத்தப் பெயர் உரையாடலினி.\n2.இந்த ஒரு பிரதி முந்நூற்று அறுபத்தேழு சிறுகதைகளுக்கான கருவைக் கொண்டிருக்கிறது. அல்லது இப்பிரதியிலிருந்து இன்னும் முந்நூற்று அறுபத்தேழு சிறுகதைகள் எழுதப்படலாம்.\n3.இப்பிரதியிலிருந்து \"குறியீட்டு வடிவினளுடன் நிகழ்ந்த எழுபத்தெட்டு நாள் உரையாடல்கள்\" என்கிற தலைப்பில் ஒரு நாவல் எழுதப்படலாம்.அதன் பக்க அளவு பரவலாய் எல்லோராலும் பயமுறுத்தப்படும் அசோகவனம் நாவலை விட அதிகமாக இருக்கலாம்.\nWild Wild Country - 3 பிம்பங்கள் உடைதல்\nஇந்தத் தொடரில் ஷீலாவைத் தவிர்த்து எனக்குப் பிடித்த இன்னொரு நபர் Philip Toelkes . அமெரிக்காவில் மிகப் பிரபலமான வக்கீலாக இருந்தவர். ரஜனீஷ...\nதம் பெயர் இன்னதென்று அறியாப் பறவை : கினோகுனியா\nகினோகுனியா - சிறுகதைத் தொகுப்பை அமேஸான் கிண்டிலில் வாங்க https://www.amazon.in/dp/B077DHX1FX பத்துக் கதைகளை கிண்டிலில்...\nகுளி சீன் நாயகிகளின் கரைச்சல்கள்\nகன்யகா டாக்கீஸ் படப் பெயரை சில வருடங்களுக்கு முன்பே பல விருதுப் பட்டியல்களில் கண்ட நினைவு. சென்ற வாரம்தான் பார்க்க வாய்த்தது. எதிர்பார்...\nதுப்பறிவாளனில் இல்லாமல் போன தமிழ் சினிமா கூறுகளை பட்டியலிட முயற்சி செய்தேன். எதனால் இந்தப் படம் தமிழ்ப்படம் கிடையாது அல்லது என்னவெல்லாம்...\nநான் எழுத வந்திருக்காவிட்டால் குடிமுழுகிப் போயிருக...\nஅடர்நீலத் தீற்றல் கொண்ட பறவை\nமார்க்சின் குழந்தைகளும் கோ-கோ கோலாவின் குழந்தைகளும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paraiyoasai.wordpress.com/2013/08/06/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-06-19T03:07:17Z", "digest": "sha1:FMA6YVUWJUFH6AQV56TPXVGPQB2JT5AE", "length": 6119, "nlines": 81, "source_domain": "paraiyoasai.wordpress.com", "title": "ஒரு பொதுவுடமைக் கலைஞனின் வாழ்க்கைத் தடம்.", "raw_content": "\nஒரு பொதுவுடமைக் கலைஞனின் வாழ்க்கைத் தடம்.\nதனது விந்தகச் சுரப்பி புற்றுநோயால் அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டு படுக்கையில் கிடக்கும் 88 வயதான தோழர் அப்துல் காதர் எலும்பின் மீது தோல் போர்த்திய உடம்பாக காட்சியளித்தார். காதர் என்றும் டேப் காதர் என்றும் தஞ்சை பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட தோழர் அப்துல்காதர், இலாவணி கச்சேரியில் தமிழகத்தின் தலைசிறந்த பாடகர் என்றால் அது மிகையாகாது. பொதுவுடமைக் கொள்கைக்காக தம்மை அர்பணித்துக்கொண்ட இவர் படுக்கையில் கிடக்கும் நிலையிலும் அவரைப்பற்றிய விபரங்களை கேட்டபோது தனது கம்பீரமான குரலால் ….\nPosted in இசை, பொதுஉடமை, வரலாறு, communism, culturals, Uncategorizedகுறிச்சொல்லிடப்பட்டது abdul kader, அப்துல் காதர். டேப் காதர், இசை, இராவணன், இலாவணி, கலை, சமூகம், தமிழ்நாடு, பண்பாடு, பொதுஉடமை, போராட்டம், வரலாறு, communism, cultural programe, History, Laavani, Music, ravanan, revolution, tap kaderபின்னூட்டமொன்றை இடுக\n← அருகிவரும் இலாவணிக் கச்சேரி\nஆரம்பத்தை நோக்கி -தொடர் 32 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய\nsimbu on #மநு_தர்மம் #சாதி\nசாகித் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on திருப்பாவை & நாச்சியார்…\nமுஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்\nமநு தர்ம சாஸ்திரம் _ மின்னூல்\nமுத்தலாக் சட்ட வரைவு – காலத்தின் கட்டாயம்\nதிருப்பாவை & நாச்சியார் திருமொழி\nதங்கள் மின்னஞ்சல் வழியாகத் தொடருங்கள்\nதொடர்வதுக்கு உங்கள் மின்னஞ்சலை உள்ளிடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.justporno.tv/1/15469876/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B0_%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_ssbbw_phat_%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-06-19T02:44:11Z", "digest": "sha1:MNPL5C6OS5LS6X2YJK7DH4KBLWJVJACM", "length": 7502, "nlines": 113, "source_domain": "ta.justporno.tv", "title": "ஒரு பெரிய, கழுதை, பெரிய, பிரஞ்சு, பட், முதிர்ந்த, ர, கருங்காலி, கொள்ளையும், அம்மா, தடித்த, தனியா, ssbbw, Phat, கழுதை, பரந்த, இடுப்பு - Free பார்க்க வேண்டும் பரந்த இடுப்பு ssbbw நிலையற்று பரந்த கழுதை மீது பெரும் jiggly கழுதை Porn & mp4 Video | ta.justporno.tv", "raw_content": "\nஒரு பெரிய, கழுதை, பெரிய, பிரஞ்சு, பட், முதிர்ந்த, ர, கருங்காலி, கொள்ளையும், அம்மா, தடித்த, தனியா, ssbbw, Phat, கழுதை, பரந்த, இடுப்பு\nபார்க்க வேண்டும் பரந்த இடுப்பு ssbbw நிலையற்று பரந்த கழுதை மீது பெரும் jiggly கழுதை\nRelated Video for: \"ஒரு பெரிய, கழுதை, பெரிய, பிரஞ்சு, பட், முதிர்ந்த, ர, கருங்காலி, கொள்ளையும், அம்மா, தடித்த, தனியா, ssbbw, Phat, கழுதை, பரந்த, இடுப்பு\"\nகழுதை பட் நடைபயிற்சி ஆனால் முதிர்ந்த ssbbw 00:15\nகருப்பு ssbbw நேர்மையாக நடைபயிற்சி மீது 00:39\nசூப்பர் தாகமாக கழுதை குண்டாக\nஅசுரன் செல்வமாக கருப்பு முதிர்ந்த பிரஞ்சு 00:26\nபரந்த இடுப்பு மற்றும் jiggly கழுதை நேர்மையாக 01:14\nபரந்த இடுப்பு jiggly phatass நேர்மையாக கொண்டு 00:32\nபரந்த இடுப்பு மற்றும் ஒரு Phat jiggly அசுரன் 00:12\nதடித்த முதிர்ந்த sweatpants உள்ள jiggly 00:27\nதடித்த கவர்ச்சியாக முதிர்ந்த பரந்த இடுப்பு 00:36\nபெரிய செல்வமாக உலகளாவிய இடுப்பு முதிர்ந்த 00:44\nஇரண்டு பெரிய செல்வமாக ssbbw அம்மா பரந்த 00:20\nஒரு கருப்பு, பெரிய, கழுதை, செக்ஸ், பின்புறம், 00:28\nபரந்த இடுப்பு மற்றும் ஒரு Phat தடித்த முதிர்ந்த 00:44\nசெக்சி SSBBW பரந்த புரவன் மெக்சிகன் 01:39\nஒரு பெரிய பட் மார்பகங்கள் மற்றும் வரையறையை 21:07\nபெரிய செல்வமாக கருங்காலி பரந்த இடுப்பு மற்றும் 01:02\nஒரு Phat jigglyass மற்றும் பரந்த இடுப்பு 00:33\nஒரு பெரிய கழுதை மற்றும் நேர்மையாக பெரிய, 01:24\nபரந்த இடுப்பு மற்றும் அசுரன் கழுதை முதிர்ந்த 00:30\nபெரிய செல்வமாக மெக்சிகன் முதிர்ந்த நேர்மையாக 00:44\nஒரு உண்மையான பெரிய பட் காயி டூயிங் மற்றும் 27:43\nபரந்த இடுப்பு மற்றும் jiggly Donk முதிர்ந்த 02:15\nபெரிய ஆஸ் உலகளாவிய SSBBW Jigglin 03:42\nகவர்ச்சி பெரிய செல்வமாக லத்தீன் பிரஞ்சு 00:42\nஒரு Phat நிலையற்று ஆஸ் ஷாப்பிங் கருப்பு, 00:24\nபெரிய பட் தனியா ssbbw பரந்த இடுப்பு பெரிய, 00:22\nஒரு Phat பரந்த கழுதை மற்றும் ஒரு பெரிய, 01:18\nகவர்ச்சி கருப்பு முதிர்ந்த மோசமான நடைக்கு 00:21\nபரந்த இடுப்பு மற்றும் ஒரு Phat ஆஸ் நடைபயிற்சி 00:35\nமிக வளைந்த இடுப்புடைய பரந்த இடுப்பு தடித்த 03:09\nபெரிய நிலையற்று assed SSBBW 1:37\nகாவிய SSBBW தடித்த தொடை அவே 00:22\nதாகமாக BigButt கருங்காலி பரந்த இடுப்பு தடித்த 04:13\nபரந்த இடுப்பு மற்றும் ஒரு பெரிய கழுதை நேர்மையாக 00:21\nகுடிசை சீஸ் தள்ளாட்டம் வாக் 02:20\nக்விக் 20170116 180630 பெரிய, மாஸ்டர், கவர்ச்சி, 01:02\nபெரிய இடுப்பு தொடைகள் மார்பகங்கள் மற்றும் 13:40\nதடித்த லத்தீன் பிரஞ்சு phatass VPL பரந்த 00:55\nஅம்மா சட்டம் பரந்த கழுதை SSBBW 00:21\nபரந்த இடுப்பு + அடர்த்தியான தொடைகள் \u0003d 0:54\nபெரிய தடித்த தாகமாக வெள்ளை SSBBW உண்மையான 2:36\nபிக் பட் செக்ஸ் ssbbw பரந்த இடுப்பு பேரிக்காய் 02:09\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00620.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaasiyogam.com/?cat=23", "date_download": "2018-06-19T02:26:27Z", "digest": "sha1:E37NSPQODS4UBL3K5ZEURPKQLE4LTTUU", "length": 8580, "nlines": 80, "source_domain": "vaasiyogam.com", "title": "வாசிதேகப் பாடல்கள் – Sivasithan's Vaasiyoga", "raw_content": "\nHome > வாசிதேகப் பாடல்கள்\n பிறவிப் பிணி தீர்த்து பிறப்பறுக்கும் பெருங்கலையாம் பிறைசூடும் பெருமான் அருளிச்செய்த கலையாம் பிறைசூடும் பெருமான் அருளிச்செய்த கலையாம் எம்குருவான சிவசித்தன் கற்றுணர்ந்து கற்றருளும் வாசியெனும் உயிர்க்கலையே அக்கலையாம் எம்குருவான சிவசித்தன் கற்றுணர்ந்து கற்றருளும் வாசியெனும் உயிர்க்கலையே அக்கலையாம் சிற்றின்ப சேற்றிலே சிக்கித் தவித்த சிற்றறிவான எமை பேரறிவான பேராற்றல் கொண்ட பிறை சடையானை உயிர்க்கலையாம் வாசிகலையால் உள கூட்டதிலே ஒளிரச்செய்த மெய்யறிவு கொண்ட எம் ஆசானாம் சிவசித்தனை பணிவுடன் பணி மனமே சிற்றின்ப சேற்றிலே சிக்கித் தவித்த சிற்றறிவான எமை பேரறிவான பேராற்றல் கொண்ட பிறை சடையானை உயிர்க்கலையாம் வாசிகலையால் உள கூட்டதிலே ஒளிரச்செய்த மெய்யறிவு கொண்ட எம் ஆசானாம் சிவசித்தனை பணிவுடன் பணி மனமே சூரிய விளக்கு போல் வாசியோக குருகுலம் இருக்கையிலே சூரிய விளக்கு போல் வாசியோக குருகுலம் இருக்கையிலே\n “முதலும் முடிவும்” சிவகுரு சிவசித்தனின் வாசி கற்கையிலே ஆதியின்றி அந்தமின்றி உருவமற்று அருவமான நீக்கமற நிறைந்திருக்கும் நித்திய தெய்வமதனை பிண்டமதில் அறிய வைத்து, அண்டமதின் சூட்சமத்தை அறிய வைத்து, ஆதியதை அறிந்தவரே ஆதியின்றி அந்தமின்றி உருவமற்று அருவமான நீக்கமற நிறைந்திருக்கும் நித்திய தெய்வமதனை பிண்டமதில் அறிய வைத்து, அண்டமதின் சூட்சமத்தை அறிய வைத்து, ஆதியதை அறிந்தவரே எமை காக்கும் சிவகுருவே இறைசக்தியின் முழுவம்சமாய் குருவாய் வீற்றிருக்கும் சிவகுரு சிவசித்தனின் திருஉருவம் தனை இல்லமதில் வைத்து திருச்சுடரேற்றி சிவகுருநாதர் மந்திரத்தை முப்பது தடவை ஆழ்மனதில் ஓதும்போது …\n100 க்கும் மேல் (100)\n1009 சிவசித்தனின் பாமாலை (100)\nதமிழ் எழுத்து வரிசைப் பாடல்கள் (13)\nஸ்ரீ வில்வம் வீடியோ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/20/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-354743.html", "date_download": "2018-06-19T02:57:19Z", "digest": "sha1:ZZTV3N2Q4CZXYAXIRUKM4WG3S5EGQQCW", "length": 9192, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "திட்டச் செயலாக்க ஆய்வுக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nதிட்டச் செயலாக்க ஆய்வுக் கூட்டம்\nபெரம்பலூர், மே 19: பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மைப் பொறியியல் துறை மற்றும் பட்டு வளர்ச்சித் துறைகளின் திட்டச் செயலாக்க ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் மா. விஜயகுமார் பேசியது:\nவேளாண்மைத் துறையில் நெல், பருத்தி, சிறு தானியங்கள், பயிர் வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள், பசுந்தாள் உரங்கள் உள்ளிட்டவைகளுக்கான விதைகளை கொள்முதல் செய்து விநியோகம் செய்ய வேண்டும்.\nமேலும், விவசாயிகளுக்கு மண் புழு உரம் தயாரித்தல் குறித்த பயிற்சிகள் அளிக்கலாம். மத்திய, மாநில அரசுகள் இணைந்த தேசிய உணவு உறுதியளிப்புத் திட்டம், பயிர் மகசூல் போட்டி, தென்னை மேம்பாட்டுத் திட்டம், ஒருங்கிணைந்த தானிய மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்டவைகளை 2011- 2012 ஆம் ஆண்டில் செயல்படுத்த வேண்டும்.\nதோட்டக்கலைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் மூலம் காய்கறிகளின் விதைகள், வீட்டுத் தோட்டம் அமைத்தல் மேற்கொள்ளவும், தேசிய தோட்டக்கலை அபிவிருத்தித் திட்டம் மூலமாக மா, பலா, வாழை உள்ளிட்ட பழ மரங்கள், மலர்கள், நறுமனப் பயிர்கள் சாகுபடி செய்யலாம்.\nமூலிகை அபிவிருத்தித் திட்டத்தின் மூலம் மருந்து கூர்க்கன், கண்வளி கிழங்கு சாகுபடியும், தேசிய மூங்கில் சாகுபடி திட்டத்தின் கீழ் முள்ளில்லா மூங்கில் சாகுபடி மேற்கொள்ளலாம்.\nவேளாண்மைப் பொறியியல் துறை சார்பில் விவசாயக் கருவிகளான புல்டோசர், டிராக்டர் வாடகைக்கு விடவும், நுன்னீர் பாசனத்தில் சொட்டுப் நீர் பாசனம் செய்யலாம்.\nஇதேபோல, பட்டு வளர்ச்சித் துறை மூலம் உயர் விளைச்சல் ரகமான மல்பெரி நடவு, பட்டுப் புழு வளர்ப்புக்கு சொட்டு நீர் பாசனம் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.\nகூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எம்.ஆர். ராஜராஜசோழன், வேளாண்மை இணை இயக்குநர் செ. சிவக்குமார், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் வெ. செüந்திரராஜன், வேளாண்மை பொறியியல் துறை இயக்குநர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.morehacks.net/shadow-fighter-2-hack-cheats/?lang=ta", "date_download": "2018-06-19T02:40:41Z", "digest": "sha1:CDUPA57BTXMTU4IHC6FTMGEAMYXAYZNB", "length": 9163, "nlines": 62, "source_domain": "www.morehacks.net", "title": "நிழல் ஃபைட்டர் 2 Hack Cheats for iOS and Android", "raw_content": "\nநாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nநிழல் ஃபைட்டர் 2 ஹேக் ஏமாற்றுக்காரர்கள்\nநிழல் ஃபைட்டர் 2 ஹேக் ஏமாற்றுக்காரர்கள்\nWe are glad to announce our new hack tool developed by morehacks.net. நிழல் ஃபைட்டர் 2 ஒரு அற்புதமான விளையாட்டு உள்ளது iOS மற்றும் Android devices.We created for you நிழல் ஃபைட்டர் 2 ஹேக் ஏமாற்றுக்காரர்கள் , சிறந்த ஒன்றாகும் கருவிகள் ஹேக் எங்கள் team.This, உருவாக்கப்பட்ட ஹேக் கருவி மிகவும் வேகமாக மற்றும் பயன்படுத்த எளிதானது, சில கிளிக்குகள் சில நிமிடங்களில் நீங்கள் வரம்பற்ற சேர்க்க முடியும் ரத்தினங்கள் மற்றும் நாணயங்கள் to Shadow Fighter 2 . You just need to donwload and run நிழல் ஃபைட்டர் 2 Tool.exe , உங்கள் தளத்திற்கு தேர்வு (IOS / ஆண்ட்ராய்டு) மற்றும் சாதனம் பொத்தானை கண்டறிய கிளிக் cable.Then USB வழியாக PC உங்கள் சாதனத்தை இணைக்க , சில வினாடிகள் காத்திர���க்கவும் மற்றும் இணைக்கப்பட்ட போது நீங்கள் வேண்டும் இரத்தினங்கள் மற்றும் நாணயங்கள் தேவையான அளவு தேர்வு நிழல் ஃபைட்டர் 2 .இப்போது தொடங்க ஹேக் கிளிக் பொத்தானை மற்றும் காத்திருக்க, when you will see Completed disconnect your device and run the game.Now you have select amount of Gems and Coins. நிழல் ஃபைட்டர் 2 ஹேக் ஏமாற்றுக்காரர்கள் சோதனை மற்றும் அனைத்து பயன்படுத்த முடியும் iOS மற்றும் Android devices.No தேவை கண்டுவருகின்றனர் அல்லது ரூட் இந்த cheat.Is automcatically ஒவ்வொரு முறையும் தேவை மேம்படுத்தப்பட்டது பயன்படுத்த கண்டறிய மற்றும் safe.You பதிவிறக்க முடியும் நிழல் ஃபைட்டர் 2 ஹேக் ஏமாற்றுக்காரர்கள் கீழே உள்ள.\nபதிவிறக்கம் நிழல் ஃபைட்டர் 2 Tool.exe\nஉங்கள் தளத்திற்கு வாய்ப்புகள்(iOS / அண்ட்ராய்டு)\nUSB கேபிள் வழியாக PC உங்கள் சாதனத்தை இணைக்கவும்\nநாணயங்கள் மற்றும் இரத்தினங்கள் நீங்கள் வேண்டும் தேர்வு அளவு\nஇப்போது தொடங்க ஹேக் பொத்தானை கிளிக் செய்யவும்\nநீங்கள் நிறைவு துண்டிக்க பார்க்க மற்றும் விளையாட்டு ரன் போது\nதேவை இல்லை கண்டுவருகின்றனர் அல்லது ரூட்\nவேகமான மற்றும் பயன்படுத்த எளிதாக\nவகைகள்: அண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nபதில் ரத்து இங்கே கிளிக் செய்யவும்.\nநீங்கள் இருக்க வேண்டும் உள்நுழையப்பட்டது கருத்தை பதிவு செய்ய.\nஅண்ட்ராய்டு / iOS ஹேக்ஸ்\nஇந்த தளம் பணியில் இருந்து கோப்புகள்\n14741 வாக்களிப்பு ஆம்/ 37 இல்லை க்கான\nRoblox ஏமாற்று கருவி வரம்பற்ற Robux\nநிலையான ஹேக் கருவி வரம்பற்ற நாணயங்கள் நட்சத்திரமிடவும்\nபிசி அல்லது மேக் போகிமொன் எக்ஸ் மற்றும் ஒய்\nபோர் ஹேக் கருவி விண்மீன்\nசிம்ஸ் 4 மேக் மற்றும் PC பதிவிறக்கம்\nநிழல் ஃபைட்டர் 2 ஹேக் ஏமாற்றுக்காரர்கள்\nஉலக டாங்கிகள் பிளிட்ஸ் ஏமாற்று கருவி இலவச\nGoogle Play பரிசு அட்டை ஜெனரேட்டர் விளையாட\nஜி டி ஏ வி ஆன்லைன் பணம் ஹேக்\nநீராவி கைப்பை ஹேக் பணம் ஒருவகை விஷப்பாம்பு\nபதிப்புரிமை © 2018 ஹேக் கருவிகள் – நாம் விளையாட்டுகள் போலிகளையும் உருவாக்க,ஏமாற்றுபவர்கள் கருவிகள்,பயிற்சி கருவிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srikainkaryasri.com/2017/09/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-19T02:55:14Z", "digest": "sha1:Z5NCWTJJCTBEZZITX3SGIMBZVOTM7NO6", "length": 9926, "nlines": 220, "source_domain": "www.srikainkaryasri.com", "title": "சிற்றின்பக் கவிராயரும், பேரின்பக் கவிராயரும் –இரண்டு கவியேறுகள் - Srikainkaryasri.com", "raw_content": "\nசிற்றின்பக் கவிராயரும், பேரின்பக் கவிராயரும் –இரண்டு கவியேறுகள்\nசிற்றின்பக் கவிராயர் சிறிதும் அஞ்சாமல்\nபற்றியதைப் பெரிதாக்கி பலபாடல் புனைந்திடுவார்\nவள்ளுவரின் காமப்பால் வலியவந்து தோற்றுவிடும்\nஉள்ளுவார் உள்ளுவதை உணர்ந்து பாடல் புனைந்திடுவார்\nசிற்றின்பம் வெட்கிவிடும்; சீச்சீ என விதிர்க்கும்\nஉள்ளமோ ஏங்கிவிடும் ;உன்னதமாம் பேரின்பம்\nகள்ளமாய்ப் புகுந்துவிடும் ,கடுகளவும் ஐயமிலை\nகோவிந்தன் துணையிருக்க ,கோவிந்தா என விளித்து\nசாவுதனை அழைத்து சடக்கென்று போய்விடவே ,\nசிற்றின்பக் கவிராயர் சிந்தனையைச் செலுத்திவர\nசிற்றின்பம் அலைகுலைய சடுதியில் மறைந்துவர ——-\nபேரின்பக் கவிராயர் ,பேராளன் , தாடாளன்\nபேர்சொல்லிக் கூப்பிட்டுப் பூசைகள் செய்திடுவார் .\nசோர்ந்து இருக்காமல், சொற்பொழிவு செய்திடுவார்\nஏரார்ந்த சிங்கத்தை ஏற்றிப் பணிந்திடுவார்\nசிட்டர்கள் ,மக்களெல்லாம் சிரக்கம்பம் செய்திடுவர்\nஇட்டிடும் கட்டளைக்கு, இதோ, இதோ என்றிடுவர்\nசிற்றின்ப எண்ணங்கள் சிந்தையில் செழித்து வர\nசற்றேனும் பொறுக்காமல் சராசரியாய் ஆகிடுவார்\nஇளமைக்கே சிற்றின்பம், இனி எங்கு அந்த இன்பம் \nவளமைக்கும் சிற்றின்பம், வலிய வரின் ஒதுக்குவதோ \nஎன்றெல்லாம் ஏங்கிடுவார் எதற்கு இந்தப் பேரின்பம்\nஎன்றெல்லாம் முடிவெடுத்து, ஏக்கமுடன் வீற்றிருக்க\nஅங்கொரு நங்கை ஆவலுடன் அருகே வர\nஎங்கே ஒளிவதென பேரின்பக் கவிராயர் ஒளிய\nசிற்றின்பக் கவிராயர் சினத்துடன் அங்குவர\nசீரிளமை நங்கையவள் சீச்சீ என ஓடிவிட\nஇரண்டு கவிராயர்களும் இணக்கமுடன் பேசி,\nதிரண்டு எழுந்த எண்ணத்தால் தீர்க்கமாய் முடிவெடுத்து,\nசிற்றின்பம் சிலகாலம் சேதனனைப் பிடித்தாலும்\nபேரின்பம் கண்டுவிடில் போதை தெளிந்துவிடும்\nபேரின்பம் நிலைத்துவிடும், பரமபதம் கிடைத்துவிடும்\nஇருவருமாய்ச் சொன்னார்கள், சொன்னார்கள் இருவருமாய் \nஇருந்து இருந்து சொன்ன இன்னமுதச் சொல்மருந்து\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –10 வது அதிகாரம் —-ப்ரபத்தி யோக்ய அதிகாரம் —-\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –9 வது அதிகாரம் —-உபாயவிபாகாதிகாரம் —-\nஅதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –\n''க்ருஷ்ணா '' என்று சொல்வதில் உங்களுக்கு என்ன கஷ்டம் \nஅதிகாரம் 5–தத்த்வ த்ரய சிந்தந அதிகாரம் –\nதனியன் 10 முத���் 21\nதனியன்-41—முதல் 50–முடிய–திருவாய்மொழி மற்றும் நூற்றந்தாதித் தனியன்\nஸ்ரீ மாங்கள்ய ஸ்தவம் —1\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் — வ்யாக்யானம்\nஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் –10 வது அதிகாரம் —-ப்ரபத்தி யோக்ய அதிகாரம் —-\nஸ்ரீமத் வேதாந்த தேசிக தினசர்யா ஸ்தோத்ரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://isha.sadhguru.org/us/ta/sadhguru/mission/varumaiyai-ozhikka-thevaiyana-nadavadikkaigal", "date_download": "2018-06-19T03:16:00Z", "digest": "sha1:KXLKNYSWVCFVKHGD2DODSQA6ZKGRAFQR", "length": 9953, "nlines": 179, "source_domain": "isha.sadhguru.org", "title": "Poverty and the Need for Action", "raw_content": "\nவறுமையை ஒழிக்க தேவையான நடவடிக்கைகள்\nவறுமையை ஒழிக்க தேவையான நடவடிக்கைகள்\nஐநா சபையில் 2000 ஆகஸ்ட் 31ல் புத்தாயிரம் ஆண்டிற்கான உலக அமைதி உச்சிமாநாட்டு மற்றும் ஆன்மீக தலைவர்கள் கூட்டத்தில் சத்குரு தனது உரையை நிகழ்த்தினார்\nஆகஸ்ட் 31, 2000 ல் ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த, மத மற்றும் ஆன்மிக தலைவர்களுக்கான நூற்றாண்டின் உலக அமைதி உச்சிமாநாட்டில் சத்குரு வழங்கிய உரை.\nவறுமையும் அதன் தீர்வுக்கான அவசியமும்\nசத்குரு: எந்த ஒரு சமுதாயத்திலும் வறுமை ஒரு ரணம். அது ஒரு மனிதனை வாழும் ஜடப்பொருளாய்க் குறைத்துவிடும். தன் ஆதிக்கத்தை பரப்பிடும் ஆயுதமாய் வறுமையை யாரும் பயன்படுத்தக்கூடாது. உண்மையிலேயே பசி, பட்டினியில் வாடும் மக்களின் மீது நமக்கு அக்கறை இருந்தால்... நம் செயல் ஆணவத்தால் அன்றி கருணையால் வெளிப்படுகிறது என்றால், உள்ளூர் மதஅமைப்புகள் மூலம் நாம் செயல்பட வேண்டும். அவ்வாறின்றி 'வறுமையை ஒழிக்கிறோம்' என்ற பெயரில் அவர்களின் கலாச்சாரத்தை வேரோடு அழித்து, அவர்களை இன்னும் ஏழைகளாக்கிட வேண்டாம்.\nஇங்கு நாம் வறுமை பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். அடுத்த அரங்கிலோ 'சுற்றுச்சூழல் பாதிப்பு' பற்றிய ஆலோசனை நடந்துகொண்டிருக்கிறது. 'எது வறுமை எது வளமை' என்று யார் தீர்மானிப்பது மேற்கத்திய நாட்டின் வாழ்க்கைத்தரத்தைப் பின்பற்றி, அதே வளமையை 600 கோடி மக்களுக்கும் வழங்க நினைத்தால் இவ்வுலகம் நிச்சயம் அழிந்துபோகும்.\nமுன்னேற்றம், வளர்ச்சி என்றால் நவீன கோட்பாடின்படி அல்ல. இதை விவேகத்தோடு நாம் அணுகவேண்டும். எந்த ஊரில் வறுமையை ஒழிக்க நினைக்கிறோமோ, அந்த ஊரைப் பற்றி நன்கறிந்து, அவ்வூரின் கலைகள், கைத்திறன், வேலைப்பாடு ஆகியவற்றை வளர்த்து, அதன்மூலம் இதை நிகழச் செய்யவேண்டும். நவீன கோட்பாடின் படி வளர்ச்சியும் முன்னேற்றமும் காண நினைத்தால், நம் தேவைகளுக்கு இப்பூமி போதாது. வளம் காண்கிறேன் என்ற பெயரில் இப்பூமியை நாம் அழித்துவிடுவோம்.\nஇந்த ஐக்கிய நாடுகளின் சபை மூலமாக நாம் செயல்படுத்தக்கூடிய ஒரு வலுவான படி, உலக மதங்கள் அனைத்தையும் ஒப்பிட்டு ஆராயும் பாடத்தை, உலகின் அனைத்து கல்வி முறைகளிலும் நாம் கொண்டுவர வேண்டும். அதன் மூலம் ஒவ்வொருவரும் அவரவரின் அறிவுத்திறன் கொண்டு, தன் பாதையை தானே சுதந்திரமாய்த் தேர்ந்தெடுக்க முடியும்.\nமனிதன் உருவாக்கும் அனைத்தும் முதலில் அவனது மனத்தில் உருவாக்கப்பட்ட பின்பே உண்மையில் உருவாக்கப்படுகிறது. எனவே நமது வாழ்க்கை எப்படி அமைகிறது என்பது, நமது மனதை எப்படி ஒருங்கிணைக்கிறோம் ஒருநிலைப்படுத்துகிறோம் என்பதைப்…\nமஹாசிவராத்திரியின் உன்னதம் சத்குரு: இந்திய பாரம்பரியத்தில், ஒரு காலத்தில், வருடம் 365 நாட்களும் கொண்டாட்டமாக இருந்தது. அதாவது அவர்களுக்கு கொண்டாட்டத்திற்கு எதோ ஒரு சாக்கு வேண்டி இருந்தது. ஒவ்வொரு காரணத்திற்கு, ஒவ்வொரு…\nMaking A Difference 17 மில்லியன் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. (70% மரக்கன்றுகள் மரங்களாகி உள்ளன) 2 மில்லியன் தன்னார்வத் தொண்டர்களால் 3 நாட்களில் 8,52,587 மரக்கன்றுகள் நடப்பட்டது, இது ஒரு கின்னஸ் உலக சாதனையாகும்.…\n கிராமப் புத்துணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக, கிராம மக்களின் மனங்களில் உற்சாகத்தை ஊட்டி, அவர்கள் வாழ்வில் புதிய மாற்றத்தைக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/213514-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-06-19T02:38:57Z", "digest": "sha1:VYKC3KTBZSPA7GHT7ORPODTHLL6VKAJG", "length": 6973, "nlines": 176, "source_domain": "www.yarl.com", "title": "ரவி சங்கர் (சங்கிலி) என்ற புலிகளின் முக்கியஸ்த்தருக்கு கனடா அரசியல் தஞ்சம் வழங்கியது? - வாழும் புலம் - கருத்துக்களம்", "raw_content": "\nரவி சங்கர் (சங்கிலி) என்ற புலிகளின் முக்கியஸ்த்தருக்கு கனடா அரசியல் தஞ்சம் வழங்கியது\nரவி சங்கர் (சங்கிலி) என்ற புலிகளின் முக்கியஸ்த்தருக்கு கனடா அரசியல் தஞ்சம் வழங்கியது\nBy நவீனன், June 8 in வாழும் புலம்\nரவி சங்கர் (சங்கிலி) என்ற புலிகளின் முக்கியஸ்த்தருக்கு கனடா அரசியல் தஞ்சம் வழங்கியது\nகப்பல்கள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சீ 4 ரக வெடி மருந்தை கொண்டு வந்து கொடுத்த புலிகள் அமைப்பின் வெடி மருந்து இறக்குமதிக்கு பொறுப்பாக இருந்த சங்கிலி என்ற ரவி சங்கருக்கு கனேடிய அரசாங்கம் அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது என சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.\nரவி சங்கரை கைதுசெய்ய வவுனியா மேல் நீதிமன்றம் ஏற்கனவே பிடியாணை பிறப்பித்திருந்தது. ரவி சங்கர் விடுதலைப் புலிகளுக்கு அனுப்பியிருந்த ஆயிரம் கிலோ கிராம் சீ.4 ரக வெடி மருந்தை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியிருந்தனர். ரவி சங்கர் கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் ஷியா ஷிப்பிங் என்ற பெயரில் ட்ரக் வாகன நிறுவனம் ஒன்றை நடத்தி வருவதாக கனேடிய ஊடகங்கள் தெரிவித்துள்ளதாக அந்த சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.\nஇப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி குடும்பமா போக வைச்சிட்டியல் இனியுமா \nநீங்களூம் நானும் குடும்பம் குடும்பமா உலகம் முழுவதும்\nஉங்களை போல் உள்ள ஆட்கள் இருக்கும் மட்டும் இந்த உலகம் என்ன பிரபஞ்சமே\nரவி சங்கர் (சங்கிலி) என்ற புலிகளின் முக்கியஸ்த்தருக்கு கனடா அரசியல் தஞ்சம் வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00621.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://bukhari-shareef.com/eng/about-us/", "date_download": "2018-06-19T03:07:35Z", "digest": "sha1:LKTSUTZG6ZQCBNR6VWQI42VDF22OSLNQ", "length": 9674, "nlines": 42, "source_domain": "bukhari-shareef.com", "title": "Majlisul Bukhari Shareef | About Us", "raw_content": "\nமஜ்லிஸூல் புஹாரி ஷரீப் ஒர் சிறப்புப் பார்வை\nதென்னிந்தியா தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் முன்னோர்கள் பலரால் உருவாக்கப்பட்ட பலப் பெருமையுடைய நிறுவனங்களும் உண்டு.\nஆம் அதில் ஒன்று தான் பூமான் நபியின் புனித ஹதீது மணிமொழிகள் வாய் மணக்க ஓதி மகிழும் எழில் மன்று புனித பஹாரி ஷரீப்\nகாயல் நகரின் கல்விக் கடல் காருண்ணிய மாமேதை அல்லாமா பெரிய முத்து வாப்பா (ஒலியுல்லா) அவர்களின் மக்பரா ஷரீபில் வைத்து 1929ம் ஆண்டு இந் நிகழ்வு துவக்கப்பட்டது.\nஅல்ஜாமிவுல் ஸஹீஹூல் புஹாரி எனும் புஹாரி ஷரீப் கிரந்தமதை ஓதப்பட்டு வந்தது.\n1941ம் ஆண்டு அதற்கென புதிய கட்டிடம் நிறுவப்பட்டது. கால சூழலுக்கேற்ப இக்கட்டிடம் விரிவுபடுத்தப் பட்டிருக்கிறது.\nயு. சின்ன முத்துவாப்பா ஒலியுல்லா அவர்களின் மருமகனார் மர்ஹூம் அல்ஹாஜ் நூ.கு. முஹம்மது இபறாஹீம் ஆலிம் அவ்லியா சாஹிப் (கலீபத்துஷ் ஷாதுலி அவர்கள்)\nமர்ஹூம் நஹ்வி மு.க. செய்யிது அஹ்மது லெப்பை ஆலிம் முப்தி (முதர்ரிஸ் - மஹ்ழரத்துல் காதிரிய்யா) அவர்கள்.\nமர்ஹூம் மௌலவி அல்ஹாஜ் செ.இ.றூஹ் லெப்பை வேலூர் ஆலிம் ளாஹிப் அவர்கள்\nமர்ஹூம் அல்ஹாஜ் அல்ஹாபிழ் அ.உ. றூஹ் தம்பி ஆலிம் அவர்கள்\nமர்ஹூம் க.மு.க. செய்யிது அஹ்மது ஆலிம் அவர்கள்.\nமுத்து தைக்கா சே.கு. முஹம்மது இஸ்மாயில் ஆலிம் அவர்கள்.\nஇவர்கள் இந்த நிறுவனத்தின் ஸதாபகர்கள். இன்றும் என்றும் நம் நினைவில் வாழும் நல்லவர்கள். இவர்களின் மறைவிடங்களை இறைவன் ஒளிமயமாக்குவானாக\nஅருள்மறை குர்ஆனிற்கு அடுத்து பூமான் நபியின் பொன்மொழிகள். அவகளை தொகுத்து தந்து இந்த சமூகத்தின் நனிறிக்கு பாத்தியப்பட்டோர் பலருண்டு. அன்னோர்களால் தொகுக்கப்பட்ட நபிமொழி திரட்டகளில் தலைமை வகிக்கும் அல்ஜாமிவுஸ் ஸஹீஹ் புஹாரிஷ்ஷரீப் எனும் கிரந்தம் இந்த பொன்மொழிப் பேழை ஒரு ஊரில் ஓதப்பட்டால் அந்த பகுதியை தீமைகள் தீண்டாது. அல்லல்கள் அண்டாது. கொடிய நோய்கள் புறமுதுகு காட்டி ஓடி விடும். இது அனுபவப்பட்ட உண்மை.\nஎனவே இக்கிரந்தமதை இவ்வூரில் ஓதச் செய்ய வேண்டும் என மேல் சொன்ன மேன் மக்கள் முடிவெடுத்து பெருமானாரின் பெருமன்றமாம் புனித புஹாரி ஷரீப் ஸபையை தோற்று விட்டனர்.\nரஜப்ஷஹர் அல்லாஹ்வின் மாதம் என அருளப்பட்ட ரஜப் திங்கள் பிறை 1 துவக்கம் 30 முடிய புனித புஹாரி கிரந்தம் ஓதப்பட்டு அன்று ஓதப்படும் புஹாரி ஹதீதுகளுக்கு உலமாக்களால் விளக்கவுரை நிகழ்த்தப்படும்\nஅபூர்வ துஆ வந்ததின் வரலாறு\nபுனித புஹாரி ஷரீஃப் ஓதி நிறைவு செய்ததற்க்குப் பிறகு அதை வசீலாவாகக் கொண்டு இறைவனிடம் வேண்டப்படும் புனித ஹத்முல் புஹாரி எனும் அபூர்வ துஆ பிரார்த்தனை- புனித மக்கா ஷரீஃப் முஃப்தீ அல்லாமா செய்யிது அஹ்மதிப்னு ஜெய்னி தஹ்லானி ரஹ்மத்துல்லாஹி அவர்களால் தொகுக்கப்படடது.\nஅதை சங்கைக்குரிய இம்மஜ்லிஸில் போற்றுதலுக்குரிய பெருமகனார் நமது பாட்டனார் அல்ஆலிமுல் ஃபாழில் அஷ்ஷெய்குல் காமில் அல்லாமா முஹம்மது இஸ்மாயீலுன் நஹ்வி அவர்கள் புனித ஹரம் ஷரீஃபிற்கு சென்று அதன் விரிவுரையாளராக இருந்த அல்லாமா அஷ்ஷெய்கு அமீன் குத்பி அவர்களை சந்தித்து இந்த துஆவினை பெற்��ு வந்து அவர்களே ஓதி ஆரம்பித்து வைத்தார்கள். ஆன்று துவர்க்கம் இன்று வரை இந்த துஆ சீரும் சிறப்புமாய் சிறப்புயர் ஆலீம் பெருமக்களால் பொருளுடன் ஓதப்பட்டு வருகிறது.\nஇந்த எழுச்சி மிகு நிகழ்வுகள் 1929 முதல் இறையருளால் நடைபெற்று வருகின்றன. இவ்வுயர்மிகு விழாவிற்கு பெருந்திரளாக வருகை தரும் அண்ணல் நபிகளின் அருள்வழித் தோன்றல்களாம் சங்கை மிகு சாதாத்மார்கள் உயர்மிகு உலமாக்கள் பெருமாண்பின் பெரியோர்கள் உள்ளுர் வெளியூர் அன்பர்கள் பல்சமய பண்பாளர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்கின்றனர்.\nஷஃபான் பிறை 1 நேர்ச்சை (தப்ருக்) வழங்கப்படும்.\nசேய் சபை ஹாமிதிய்யா ஒரு கண்ணோட்டம்\nஇவ்வினிய நிகழ்ச்சிகளோடு இக்கட்டிடம் இழுத்து மூடப்படுவதில்லை. மாறாக நாள்தோரும் நேரம் தோறும் இத்தளத்தில் நற்பனிகள் நடந்தேறி வருகின்றன.\nஅருகாமையில் அமைந்திருக்கும் குருவித்துறைப் பள்ளியில் மறைந்து வாழும் மஹான் ஹாமீது வலியுல்லாஹ் அவர்களின் பெயர் தாங்கி 'ஹாமிதிய்யா' எனும் கல்விக் கேந்திரம் இதன் சேய் சபையாக திகழ்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamil/balle-vellaiya-thevaa-press-meet-stills/51865/?pid=9293", "date_download": "2018-06-19T02:32:47Z", "digest": "sha1:Q3OJ32Q4BVPUO2VUW6G4TNE3Q7SP7SRB", "length": 2899, "nlines": 77, "source_domain": "cinesnacks.net", "title": "Balle Vellaiya Thevaa Press Meet Stills | Cinesnacks.net", "raw_content": "\nNext article ‘பட்டதாரி’ ஜோடி மீண்டும் இணையும் ‘நாங்க வேலைக்கு போயிட்டா… ஊரை யார் பாத்துக்கிறது’\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://sandhyapublications.com/index.php?route=product/product&product_id=415", "date_download": "2018-06-19T02:23:12Z", "digest": "sha1:3JD6Z3X3CUVL5IPDG52GK6OWBW6H7M6E", "length": 4184, "nlines": 111, "source_domain": "sandhyapublications.com", "title": "இளைஞன் கனவு - நேதாஜியின் சிறைக்கடிதங்கள்", "raw_content": "\nஏ. கே. செட்டியார் (1)\nகவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (1)\nடாக்டர் என்.கே. சண்முகம் (1)\nடாக்டர் தி.சே.சௌ. ராஜன் (2)\nஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் (0)\nசுயசரிதை - வரலாறு (19)\nசினிமா - திரைக்கதை (9)\nHome » இளைஞன் கனவு - நேதாஜியின் சிறைக்கடிதங்கள்\nஇளைஞன் கனவு - நேதாஜியின் சிறைக்கடிதங்கள்\nநூல்: இளைஞன் கனவு - நேதாஜியின் சிறைக்கடிதங்கள்\nஆசிரியர்: சுபாஷ் சந்திர போஸ் - தமிழில்: த.நா. குமாரஸ்வாமி\nTags: இளைஞன் கனவு - நேதாஜியின் சிறைக்கடிதங்கள், சுபாஷ் சந்திர போஸ் - தமிழில்: த.நா. குமாரஸ்வாமி, மொழிபெயர்ப்பு, சந்தியா பதிப்பகம்\nகாப்புரிமை 2008 - 2014 © சந்தியா பதிப்பகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016103144804.html", "date_download": "2018-06-19T03:02:35Z", "digest": "sha1:OXPOG5H4HZ4GR74SDNVTPNSYUACICBWX", "length": 6866, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "சிபி ராஜுக்கு ஜோடியாகும் ரம்யா நம்பீசன் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > சிபி ராஜுக்கு ஜோடியாகும் ரம்யா நம்பீசன்\nசிபி ராஜுக்கு ஜோடியாகும் ரம்யா நம்பீசன்\nஅக்டோபர் 31st, 2016 | தமிழ் சினிமா\nசிபிராஜ் நடிப்பில் தற்போது ‘கட்டப்பாவ காணோம்’ படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில், சிபிராஜ் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு கொடுத்துள்ளார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சைத்தான்’ படத்தின் இயக்குனர்.\nஇப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரம்யா நம்பீசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘சேதுபதி’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இவர் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த ‘புலிமுருகன்’ படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்படத்தில் காமெடி நடிகர் சதீஷும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘ஷனம்’ படத்தின் ரீமேக் ஆகும். நாதாம்பாள் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவு���் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-06-19T02:30:46Z", "digest": "sha1:34VOXEDHOB6DJDK52C2KZE6PN3TUEUCS", "length": 6035, "nlines": 97, "source_domain": "villangaseithi.com", "title": "மதுரையில் அரசு தலைமை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டம் ! - வில்லங்க செய்தி", "raw_content": "\nமதுரையில் அரசு தலைமை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டம் \nமதுரையில் அரசு தலைமை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மருத்துவ மாணவர்கள் போராட்டம் \nபதிவு செய்தவர் : வில்லங்க செய்தி November 28, 2017 11:54 PM IST\nPosted in வீடியோ செய்திTagged hospital, madurai, medical, students, அரசு, போராட்டம், மதுரை, மருத்து, மருத்துவமனை, மாணவர்கள்\nகோவில்பட்டியில் பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்பாட்டம்\nஇந்த செடியை வீட்டில் வளர்த்து சர்க்கரை நோயை விரட்டலாம்\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை ச��ல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X வடிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ramanujam1000.com/2016/09/blog-post_2.html", "date_download": "2018-06-19T02:29:11Z", "digest": "sha1:YOKYAQEYBUKOFWS3DDSRZCVKJ7K6OLMJ", "length": 32976, "nlines": 311, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: அத்வைதமும் விசேஷ அத்வைதமும்", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nவெள்ளி, 2 செப்டம்பர், 2016\nஉலகம் நற்செயல்களில் ஈடுபட வேண்டும் என்னும் பொது நோக்கோடு, மனிதன் நற்செயல் புரிந்து மகிழ்வுடன் வாழ வேண்டும். இது ஒன்றே மனிதனின் குறிக்கோளாக இருக்க வேண்டுமென புத்தர் வலியுறுத்தினார். செயல்கள் செய்பவர்களைப் பொறுத்துள்ளது. நற்செயல்கள் செய்யும் மனிதனை அவர் மதித்தார்.\nகாலப்போக்கில் எண்ணங்கள் மாறின. கள்ள குணங்களும் போக்கும் மாறவே, புத்தரைப் பின்பற்றுபவர் மனம் போனபடி வாழலாயினர். இந்நிலையில், உலகை இடுக்கணிலிருந்து காப்பதற்காக, நன்மையே வடிவான பரமன், குருவாக ஸ்ரீ சங்கரர் என்னும் திருநாமத்தோடு அவதரித்தான்.\nவேதங்களை, ஆழ்ந்து பயின்ற சங்கரர், தகுதி வாய்ந்தவர்களுக்கு வேதத்தின் உண்மைகளைக் கவனத்துடன் வெளியிட்டார். ஆறு சமயங்களிலும் உண்மைகள் உள்ளதைச் சுட்டிக்காட்டி, அனைத்து சமயங்களின் உண்மைகளும் பரம்பொருள் என்னும் ஒரு முடிவிற்குள் அடக்கம்; அது உண்மை என்றார். ‘ஏகம் தத்சத் - பகுதா வதந்தி’. உண்மை ஒன்றே. ஆனால், அது பல பெயர்களில், பொருள்களில் பேசப���படுகின்றது என்று நிறுவினார். இந்த உண்மையை நிறுவ, நான்கு திசைகளிலும் நான்கு மடங்களைத் தோற்றுவித்து, சமயம் வளரவேண்டும்; அது வேத வழி வாழவேண்டும் என்று நான்கு சீடர்களிடம் அவற்றை ஒப்படைத்தார்.\nஇதில், சைவம், வைணவம், சாக்தம் என்ற பேதங்கள் ஏதுமில்லை. இது உபநிடத வாக்யமான ‘ஸஹனா வவது’ என்னும் மொழிக்கிணங்க அக்னி, வாயு, காற்று, நீர், ஆகாயம் ஆகிய ஐந்தும் ஒரு பரம்பொருளின் இயக்கத்தில் வெவ்வேறு வடிவில் விளங்குகின்றன. ஒவ்வொன்றிற்கும் ஒரு தன்மை உண்டு. அதன்படி அதது இயங்கும் என்றும் நிறுவினார். நெடுங்காலமாக இதனை உணராத முனிவர்கள், விழிப்பு நிலையில் இதனை உணரத் தொடங்கினர்.\nசத்வ குணத்தின் ஒலியில் தன் பூரணத் தன்மையை உணர்ந்து, அதன்பின் சம்சாரத்தைக் கடக்க முடியும். இது ஒன்றே வழி. இதைத் தவிர வேறு வழியில்லை. இதனை ‘நாந்ய: பந்தா, வித்யதேயனாய’ என்று ரிக்வேதம் (10.99.17) கூறுகின்றது. நூற்றெட்டு உபநிடதங்கள், ஒரே நிலையில் ‘த்யாகம்’ பற்றியே பேசுகின்றது. இதை கைவல்ய உபநிடதம் - ‘த்யாகேனைகே அம்ருதத்வமானசு:’ என்று தியாக குணத்தை மனிதனுக்கு அம்ருதம் என்று உணர்த்துகின்றது. .\nஎனவே, மனித வாழ்வில் த்யாகம் செய்வதால், இறைவனை அடையமுடியும் என்று ஆதிசங்கரர் நிறுவினார். மேலும், சைவ, வைணவ, சக்தி என்று அனைத்து கோயில்களுக்கும் சென்று, அஷ்டகம், அஸ்தவம் (16 சீர்) போன்ற துதிகளால் வேறுபாடின்றி சமய நெறியைப் பரப்பினார். இது இன்றளவும், சமயத்திற்கு அடிப்படை நாதமாக விளங்குகின்றதைக் காணலாம்.\nகாலங்கள் செல்லச் செல்ல, சங்கரருடைய நெறி, துறவாடை அணிந்து, இச்சை கொண்டு அலைந்த புலன்களுக்கு அடிமையாயின. வேதங்களின் விளைவான நான்கு மகா வாக்கியங்களுக்கு, மாற்றிப் பொருள் கொண்டு பரப்பியதால், ‘நான் ப்ரம்மம் ஆகிறேன்’ (அஹம் ப்ரஹ்மாஸ்மி) என்ற வாக்கியம் பொருள் மாறுபாடு காணலாயிற்று. பின்னர் நாயன்மார்கள் சைவத்தைப் புகழ, வைணவ ஆழ்வார்கள் வைணவத்தைப் புகழ, நிலைமை பக்தி என்ற பெயரிலேயே, மாறுபாடு காணலாயிற்று. இருந்தும் வேத நெறியின் ஆழ்ந்த கருத்துக்கள் மக்களுக்கு எட்டாக் கனியாக இருந்தன.\nஇந்த நிலைமையில் மாற்றம் தர வேண்டி அவதரித்த மகான் ஸ்ரீ ராமானுஜர், உள்ளது ஆட்சி செய்யும் இடத்தில் இல்லது (மாயை) ஆட்சி செய்ய முடியாதென, ஆனந்தம், அமைதி, சத்தியம், வள்ளன்மை, தர்மம் என உள்ளது என்���ும் தத்துவ நிலையை மேம்படுத்தினார்.\nதுயரம், அமைதியின்மை, குறுகிய மனப்பான்மை, பகை, அதர்மம், அசத்தியம், பேராசை, ஆகியவை இல்லது வகையைச் சார்ந்தது. அல்லதைத் தீர்க்கும் வழியில் அவதரித்த ராமானுஜர், இதைத் தன் அவதார காரணமாக நினைத்துச் செயல்பட்டார்.\n‘யாரும் பிறவியினால் வைணவன் ஆவதில்லை. ஓர் ஆசாரியனைப் புகலாகக் கொண்டு, பண்டைக்குலத்தைத் தவிர்த்து, தொண்டர் குலத்தில் தீட்சை பெற்ற பின்பே, வைணவனாகிறான். திருமாலுக்குத் தொண்டு செய்யும் உரிமை பெறுகிறான். சாதி, குலங்களினால் வரும் பெருமையை விடவும், தொண்டர் குலத்தில் இணைந்திருக்கும் பெருமை, மிகவும் உயர்ந்தது. இதற்கு தொண்டர் குலத்துளீர் வந்தடி தொழுது ஆயிர நாமம் சொல்லி, பண்டைக் குலத்தைத் தவிர்த்து’ என்னும் திருப்பல்லாண்டு பாசுரம் ஆதாரமாகக் கொள்கிறார் ராமானுஜர்.\nமேலும் பரமாத்மா எங்கும் எதிலும் பரந்துள்ளான் என்னும் ஆதிசங்கரரின் தத்துவ அடிப்படையில், தன் முதல் ஆச்சார்யனாக விளங்கிய திருக்கச்சி நம்பி உபதேசித்த வார்த்தைகளை ஸ்ரீ ராமானுஜர் பிரமாணமாகக் கொள்கிறார். இது வரதன் திருக்கச்சி நம்பியிடம் உபதேசித்ததாக, திருக்கச்சி நம்பி உபதேசித்தது.\n“நானே பரமான ப்ரம்மம். உலகிற்குக் காரணமான பிரகிருதிக்கும் காரணமானவன் நானே (பரதத்வம் நாமே). பரன் நாராயணன், அவர் ப்ரம்மம்.\nபேதமே தர்சனம்; ஜீவனுக்கும் இறைவனுக்கும் வேறுபாடு என்பது உறுதியான சித்தம்.\nஆத்மாவைப் பரமனின் திருவடிகளில் சரணாகதி செய்வதே, முக்திக்கு வழி.\nஉயிர் விடும் காலத்தில் என்னை நினைக்க மறந்தாலும் கூட என் பக்தர்களுக்கு நிச்சயம் முக்தி உண்டு.\nஉயிரைத் துறந்த உடனே என் பக்தர்கள் பரமபதம் அடைகிறார்கள்”.\nஎல்லா நற்குணங்களும் உடைய பெரியநம்பியைப் பற்றி, இவ்வாறாக இந்த குருவாக்கினையே வரதப் பெருமானின் திருவாக்காக ஏற்று ‘நாராயணனே பரம் ப்ரம்மம்’ என்ற கருத்தில் விசேஷமான நாராயண மந்திரத்தை அனைவருக்கும் உபதேசித்தார் ராமானுஜர்.\nமேலும், எங்கெல்லாம் வைணவத் திருத்தலங்கள் உள்ளனவோ, அங்கெல்லாம் திருமடம் அமைத்து, வைணவத் திருக்கோயில்களில் நித்ய பூஜைகள் நடப்பதற்கு வரைமுறைகளையும், வழிமுறைகளையும், விதிமுறைகளையும், ஏற்படுத்தி, சனாதன தர்மமான ஹிந்து சமயத்தில் நாராயண வழிபாட்டிற்கு புதிய வழிபாட்டு முறையை உருவாக்கி, ��ன்றும் இது தொடர வழிவகுத்தார். சமயம் உள்ளவரை இந்த விசேஷ அத்வைதம் பேசப்படும் என்பதே உண்மை.\nநன்றி: விஜயபாரதம்- ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு சிறப்பிதழ்\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் முற்பகல் 12:30\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: புலவர் வெ. இராமச்சந்திரன், விஜயபாரதம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nஸ்ரீ ராமானுஜர் பாதையில் சங்கம்...\nராமானுஜரின் திவ்யப் பிரபந்த ஈடுபாடு\nஆச்சார்யர் இராமானுஜரும், அண்ணல் அம்பேத்கரும்\nஸ்ரீ ராமானுஜர் பூஜித்த ஹயக்ரீவர்\nதிருப்பதி திருமலையில் ராமானுஜ புஷ்கரணி\nதிருப்பாவை ஜீயர் ஆன வரலாறு\nராமானுஜர் எனும் இரும்புக் கரும்பு\nஅகளங்க நாட்டாழ்வான் உருவான வரலாறு\nமுக்கோல் முனிவர் வாழ்வில்- காலப்பதிவு\nசமத்துவப் பேரொளி திருப்பெரும்புதூர் ஸ்ரீஇராமாநுசர்...\nஎழுபத்து நான்கு ஆசார்ய பீடங்கள்...\nநேற்றும் இன்றும் என்றும் வாழும் ஸ்ரீ ராமானுஜர்\nவிந்தியத்தை தாண்டி ஸ்ரீ வைஷ்ணவம்\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\n-ஆசிரியர் குழு வடிவமைப்பு: என்.டி.என்.பிரபு\nராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா படங்கள்...\n-ஆசிரியர் குழு ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டு விழா கொண்டாட்டங்கள், தமிழ்நாடு ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி விழாக் குழு சார்...\nநான் இராமானுசன் – சில கேள்விகள், ஒரு பதில்\n-ஆமருவி தேவநாதன் ‘நான் இராமானுசன்’ நூல் பற்றிய பல விமர்சனங்கள் வந்துள்ளன. சில கேள்விகளும் வந்துள்ளன. பல கேள்விகள் ஒரே மாதிரியானவை. க...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் ��ூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\nயதிராஜர் இயற்றிய ஏற்றமிகு இலக்கியங்கள்\n- ஆர் . மைதிலி பிரபஞ்சத்தில் அவ்வப்போது ஆன்மிக ஜோதிஸ்வரூபங்கள் வெளிக் கிளம்புகின்றன . இப்படி ஒரு நிகழ்வாகவே , கி . ...\n- மதுமிதா தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர் பிரம்ம சூத்திரத்துக்கு உரையாக ஸ்ரீ பாஷ்யம் எழுதினார். அவர் விசிஷ்டாத...\n-ஆசிரியர் குழு வைணவ ப் புரட்சித் துறவி இராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை: தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை ...\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதாய ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-06-19T02:38:01Z", "digest": "sha1:N7RSOHT2VEY3GO4MESFA6DZHG7YLSYCK", "length": 15278, "nlines": 166, "source_domain": "yarlosai.com", "title": "அமெரிக்காவின் பிரபல சமையல் கலைஞர் அந்தோணி போர்டைன் மரணம் - டிரம்ப் இரங்கல்", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஅதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய அம்சம் பெறும் ஜிமெயில் ஐஓஎஸ் ஆப்\nவிண்ணில் செலுத்தப்படும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல்\nபயனர்களிடம் மன்னிப்பு கேட்கும் ஃபேஸ்புக்\nஇந்த குட்டி சாதனம் இருந்தால் எதுவும் களவு போகாது\nஅசத்தல் அம்சங்களுடன் லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போன் வெளியானது\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nஇன்றைய ராசி பலன் (18-06-2018)\nஇன்றைய ராசி பலன் (17-06-2018)\nநோன்பின் மாண்புகள் – ஈகைத் திருநாள்\nஇன்றைய ராசி பலன் (16-06-2018)\nஇன்றைய ராசி பலன் (15-06-2018)\nஇன்றைய ராசி பலன் (14-06-2018)\nமதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா – வீடியோ பாருங்கள்\nரஜினி கதையில் நடிக்கும் விஜய்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nபழமையான வீட்டை சுற்றி வரும் ஓவியா…\nகடும் அப்செட்டில் சூப்பர் ஸ்டார்\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு (Photos)\nயாழ்ப்பாணத்தில் வாள்­வெட்­டு- பெண் உட்பட ஐவர் காயம்\nதென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nமதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\nவிளக்கெண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nமுதுகு தண்டுவடம் பாதிப்புகள் – சிகிச்சை முறைகள்\nஇறுதிசடங்கின் போது தாயின் சவப்பெட்டி விழுந்து நசுக்கியதில் மகன் மரணம்\nஇங்கிலாந்தில் 100 நோயாளிகளை கொன்ற பெண் டாக்டர்\nஅமெரிக்காவில் எல்லை தாண்டியவர்களின் காரை போலீஸ் சேஸ் செய்த போது விபத்து – 5 பேர் பலி\nHome / latest-update / அமெரிக்காவின் பிரபல சமையல் கலைஞர் அந்தோணி போர்டைன் மரணம் – டிரம்ப் இரங்கல்\nஅமெரிக்காவின் பிரபல சமையல் கலைஞர் அந்தோணி போர்டைன் மரணம் – டிரம்ப் இரங்கல்\nஅமெரிக்காவின் பிரபல சமையல் கலைஞரான அந்தோணி போர்டைன் மரணம் அடைந்ததையொட்டி, அதிபர் டிரம்ப் மற்றும் முன்னாள் அதிபர் ஒபாமா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். #AnthonyBourdain #died\nஅமெரிக்காவின் பிரபல சமையல் கலைஞர் அந்தோணி போர்டைன் (வயது 61). இவர் சமையல் மட்டுமின்றி எழுத்தாளர், தொலைக்காட்சி பிரபலம் என பன்முகத் தன்மை கொண்டவர்.\nஉலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு சிறந்த உணவு மற்றும் பானங்கள் குறித்து நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள அந்தோணி, ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார். அமெரிக்காவின் சிஎன்என் தொலைக்காட்சியில் ‘பார்ட்ஸ் அன்நோன்’ என்ற சமையல் நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார். இந்த நிகழ்ச்சிக்காக சிறப்பு விருதும் பெற்றுள்ளார்.\nஇந்நிலையில், பிரான்சில் தங்கியிருந்து பார்ட்ஸ் அன்நோன் சீரியலுக்காக பணியாற்றி வந்த போர்டைன் நேற்று திடீரென தற்கொலை செய்துகொண்டார். அவர் தங்கியிருந்த ஓட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மறைவுக்கு சக சமையல் கலைஞர்கள், ஊழியர்கள் மற்றும் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு தங்களுக்கு பேரிழப்பு என சிஎன்என் தெரிவித்துள்ளது.\nஅந்தோணி மறைவு தனக்கு மிகவும் வேதனை அளிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். அந்தோணி மறைவு குறித்த தகவல் அதிர்ச்சி அளித்ததாகவும், அவரது குடும்பத்திற்கு தனது இதயப்பூர்வமான இரங்கலையும் ஆறுதலையும் தெரிவிப்பதாகவும் டிரம்ப் கூறினார்.\nஅமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் அந்தோணியின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அந்தோணியின் சீரியலை மிகவும் ரசித்து பார்ப்பதாகவும், கதாபாத்திரமாகவே அவர் வாழ்ந்ததாகவும் கூறினார். மேலும், வியட்நாம் சென்றபோது அந்தோணியுடன் அமர்ந்து உணவு அருந்தியதையும் ஒபாமா நினைவு கூர்ந்தார். #AnthonyBourdain #died\nPrevious செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்த தடயங்கள் கண்டுபிடிப்பு\nNext யாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா: ஒரு நேரடி ��ிப்போர்ட் (Videos)\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு (Photos)\nயாழ்ப்பாணத்தில் வாள்­வெட்­டு- பெண் உட்பட ஐவர் காயம்\nதென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nதென்மராட்சிப் பகுதியில் பாம்பு மற்றும் இனந்தெரியாத விஷக்கடிக்கு இலக்கான நிலையில் மூவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டுள்ளனர். …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு (Photos)\nயாழ்ப்பாணத்தில் வாள்­வெட்­டு- பெண் உட்பட ஐவர் காயம்\nதென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு (Photos)\nயாழ்ப்பாணத்தில் வாள்­வெட்­டு- பெண் உட்பட ஐவர் காயம்\nதென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nமதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2014/10/06/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-06-19T02:18:18Z", "digest": "sha1:7YZQ2UNNR3US4ILIDEWLGMQBMAFZGAY4", "length": 8914, "nlines": 395, "source_domain": "blog.scribblers.in", "title": "பிராணாயாமத்தில் மனம் லயித்தல் அவசியம் – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nபிராணாயாமத்தில் மனம் லயித்தல் அவசியம்\n» அட்டாங்க யோகம் » பிராணாயாமத்தில் மனம் லயித்தல் அவசியம்\nபிராணாயாமத்தில் மனம் லயித்தல் அவசியம்\nபிராணன் மனத்தொடும் பேரா தடங்கி��்\nபிராண னிருக்கிற் பிறப்பிறப் பில்லை\nபிராணன் மடைமாறிப் பேச்சறி வித்துப்\nபிராண னடைபேறு பெற்றுண்டீர் நீரே. – (திருமந்திரம் – 567)\nபிராணாயாமப் பயிற்சியின் போது மனம் மூச்சின் பாதையிலேயே இருக்க வேண்டும். மனமும் மூச்சும் லயித்திருந்தால் பிறப்பும் இறப்பும் இல்லாது போகும். மூச்சை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் மாற்றி மாற்றி பயிற்சி செய்வோம். பயிற்சியின் போது மூச்சின் சம்பாஷணைகளை உணர்ந்து, அவ்வுணர்வு நம்முள் பரவுவதை அனுபவிப்போம். பிராண வாயுவால் அடையக்கூடிய சிறந்த பலனை அடைவோம்.\nபிராணாயாமப் பயிற்சியின் போது மனமும் மூச்சும் லயித்திருப்பது அவசியம்.\nபேச்சு – சம்பாஷணை, அறி – உணர், வித்து – பரப்புதல்\nLeave a comment அட்டாங்க யோகம் ஆன்மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், பிராணாயாமம், மந்திரமாலை\n‹ பிராணாயாமம் மகிழ்வு தரும்\nபிராணாயாமம் செய்யும் முறை ›\nசித்தியை விட முக்தியே சிறந்தது\nயோகத்தினால் உடல் பொலிவு பெறலாம்\nசித்தியை விட முக்தியே சிறந்தது – TamilBlogs on சித்தியை விட முக்தியே சிறந்தது\n – TamilBlogs on அட்டமா சித்திகள்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2013/03/07/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2018-06-19T02:32:08Z", "digest": "sha1:CIT6BOLHXKWLV6VJFYIG447RS35BUHCP", "length": 7107, "nlines": 187, "source_domain": "hemgan.blog", "title": "நீலக்குடை | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஉளத்துள் புகுத்துவதில் வெற்றி கொண்டு\nஎன் கண்ணீர் நதிக்கு இந்த நீலக்குடை\nசேரும் என் கண்ணிரின் வெள்ளத்தை\nமழை, மழை நீர்க்குட்டை, நீல நிறம் –\n← அடுக்குகள் முற்றுப்புள்ளி →\nஎன் கண்ணீர்த்துளிகளை / மழைத் துளிகள் / மறைத்து விடுதல் / சவுகர்யம்….\nhemgan on ஆப்பிள் தோட்டம்\ndrsuneelkrishnan on ஆப்பிள் தோட்டம்\nதொன்ம பூமி | புத்தம்… on ஆப்பிள் தோட்டம்\nBala Murygan on மிலிந்தனின் கேள்விகள்\nmala on என்ன முடிவு\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-19T03:04:30Z", "digest": "sha1:4Y4OIIYFNR6H6WSDXOZ7WRBMYMMIK2OR", "length": 90423, "nlines": 2415, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:செல்வா/மணல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎல்லா மொழி விக்கிப்பீடியாவிலும் இருக்க வேண்டியன என ஒரு நெடும் பட்டியல் ஒன்று உருவாக்கப்பட்டது. ஆனால் அந்தப் பட்டியல் முழுமை பெற்றதல்ல. அதில் ஐரோப்பிய சார்பு இருக்கின்றதது என்பது குறிப்பிடத்தக்கது. பயனர்கள் இந்த பட்டியலை ஒரு தொடக்கமாகவே கருதுதல் நன்று. முக்கிய இயல்களுக்கான தலைப்புகள் பட்டியல்கள் (Subject Headings Lists) விரைவில் தமிழ் விக்கிப்பீடியாவில் சற்று நிறைவுதரும் நோக்குடன் ஆக்கப்படும். உங்களுடைய கருத்துக்களை பேச்சு பக்கத்திலோ அல்லது ஆலமரத்தடியிலேயோ தெரிவிக்கலாம். இப்பட்டியல் மிகவும் நீண்டது என்பதால் அவற்றைத் தலைப்பு வாரியாகப் பகுத்து அட்டவணை வடிவில் மொத்தம் 12 பட்டியல்களாக இட்டுள்ளோம்.\nஇற்றைப்படுத்தப்பட்ட ஆங்கிலப் பட்டியல்கள் பின்வருமாறு:\nலுட்விக் மீஸ் வான் டெர் ரோ\nயொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தா\nஎட்னா செயிண்ட். வின்சென்ட் மில்லாய்\nஜே. ஆர். ஆர். டோல்கீன்\nஜே. ஆர். ஆர். டோல்க்கியன்\nதிரை இயக்குநர்களும் திரைக்கதை ஆசிரியர்களும்[தொகு]\nமுகம்மது இப்னு மூசா அல்-குவாரிஸ்மி\nஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்\nதிருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்\nHistory of the ஐக்கிய அமெரிக்கா\nவரலாற்றுக்கு முந்தையகாலம் முதல் மறுமலர்ச்சிகாலம் வரை[தொகு]\nபாரசீகம் மீதான இசுலாமியப் படையெடுப்பு\nஅசுடெக் பேரரசை எசுப்பானியர் கைப்பற்றுதல்\nஇரோசிமாவிலும் நாகசாக்கியிலும் அணுகுண்டு வீச்சு\nமுதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895)\nவடமேற்கு இந்தியப் போர் (அமெரிக்கா)\n1848 ஆம் ஆண்டுப் புரட்சிகள்\nசெப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்\n1989 தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்கள்\nHistory of the ஐக்கிய அமெரிக்கா\n1929 வால் வீதி வீழ்ச்சி\nSee also உலக நாடுகளின் பட்டியல் (அகர வரிசையில்)\nand மக்கள் தொகை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்.\nத லோட் ஒவ் த ரிங்ஸ்\nதேசிய சரக்குத் தானுந்து ஓட்டப்போட்டி சங்கம்\nஎன். பி. ஏ. (தேசிய கூடைப்பந்தாட்டச் சங்கம்)\nவிடுதலை பெற்ற நாடுகளின் பொதுநலவாயம்\nபன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்\nவட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு\nபொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு\nஐரோப்பாவில் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பு\nஐக்கிய நாடுக���் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம்\nஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்\nஉலக மனித உரிமைகள் சாற்றுரை\nகுடிசார் மற்றும் அரசியல் உரிமைகள்\nகாந்த அதிர்வு அலை வரைவு\nபெருங்குடல் மலகுடலுக்குரிய புற்று நோய்\nபெரும் மனத் தளர்ச்சிச் சீர்குலைவு\nகாந்த அதிர்வு அலை வரைவு\nவன் தட்டு நிலை நினைவகம்\nஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 பெப்ரவரி 2017, 06:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/15-massive-rally-against-telanaga-will.html", "date_download": "2018-06-19T02:21:16Z", "digest": "sha1:Q7EJO576GQFZAWHN4ALS4R4225ZHMPJH", "length": 9870, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தெலுங்கானாவை எதிர்த்து பேரணி மோகன்பாபு | Massive rally against Telanaga will be held in Hyderabad: Mohan babu, தெலுங்கானாவை எதிர்த்து பேரணி மோகன்பாபு - Tamil Filmibeat", "raw_content": "\n» தெலுங்கானாவை எதிர்த்து பேரணி மோகன்பாபு\nதெலுங்கானாவை எதிர்த்து பேரணி மோகன்பாபு\nதெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதை எதிர்த்து ஹைதராபாத்தில் பிரமாண்டப் பேரணி நடத்தப்படும் என நடிகர் மோகன்பாபு கூறியுள்ளார்.\nஇதுகுறித்து மோகன்பாபு ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,\nஆந்திராவை பிரித்து தெலுங்கானா தனிமாநிலம் அமைக்ககோரி கடந்த 1 மாதத்திற்கும் மேலாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் ஹைதராபாத்தில் சட்டம்- ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nசினிமா துறையினரால் படப்பிடிப்பு கூட நடத்த முடியாத துரதிருஷ்ட நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையைப் போல ஹைதராபாத்தையும் பாதுகாப்பான நகரமாக மாற்ற வேண்டும்.\nதெலுங்கானா தனி மாநிலம் அமைத்தால் ஹைதராபாத்தில் எந்த படப்பிடிப்பையும் நடத்த முடியாத நிலை உருவாகி விடும். இங்கு வசிக்கும் ஆந்திர மக்களுக்கும் பாதுகாப்பற்ற நிலை உருவாகி விடும்.\nஎனவே தெலுங்கானா தனி மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதராபாத்தில் விரைவில் பல லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட பேரணி நடத்தப்படும்.\nஇதில் ஹைதராபாத்தில் வசிக்கும் ஆந்திர மக்கள் பெருந்திரளாக கலந்து கொள்கிறார்கள். இந்த பேரணிக்கான அனுமதியை கவர்னரிடம் கேட்டுள்ளோம் என்றார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2tamil\nஎன்னாது, சமந்தாவும் அரசியலில் தொப்புக்கடின்னு குதிக்கிறாரா\nநாளை வெளியாகிறது ருத்ரமாதேவி.. வரி விலக்கு அளித்து தெலுங்கானா அரசு ஊக்கம்\nசிக்கலில் மாட்டிக் கொண்டதா அனுஷ்காவின் “ருத்ரம்மா தேவி” – சினிமா வட்டாரத்தில் சலசலப்பு\nஆந்திரா, தெலுங்கானா... வருகிறது ஆமீர்கானின் பிகே- தாக்கு பிடிக்குமா லிங்கா\nதெலுங்கு 'லிங்கா' மீது ஆந்திரத்து ரசிகர்கள் அதிருப்தி\nதெலுங்கானா ரணகளத்திலும் ஹைதராபாத் ரசிகர்களின் கிளுகிளுப்பு.. காஜலைப் பார்க்க ஒரே கூட்டம்\nஷட்அப் பண்ணுங்க, ஸ்ப்ரே அடிச்சிடுவேன், எல்லாம் சிரிப்பா இருக்கு சார்: ஞாபகம் இருக்கா\nவிருது விழாவுக்கு வராத நயன், கார்த்தி, விஜய் சேதுபதிக்கு நன்றி: நடிகர் சங்கம்\nநம் முதல் ஹீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nபிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/now-you-can-book-your-gas-cylinder-through-your-facebook-twittee-account-in-tamil-016182.html", "date_download": "2018-06-19T02:59:18Z", "digest": "sha1:KEY3W2OCX57EG3KLBMLE3ZD46JYA6JCY", "length": 11300, "nlines": 151, "source_domain": "tamil.gizbot.com", "title": "Now you can book your gas cylinder through your facebook and twitter account - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n\"இனி\" பேஸ்புக், ட்விட்டர் மூலம் சமையல் எரிவாயு பதிவு செய்யலாம்.\n\"இனி\" பேஸ்புக், ட்விட்டர் மூலம் சமையல் எரிவாயு பதிவு செய்யலாம்.\nதண்டவாள விரிசல்களை கண்டறியும் ரோபோட் - மெட்ராஸ் ஐஐடி-க்கு சல்யூட்\nமூடிய கண்ணை திறக்கும் அம்சத்தை அறிமுகம் செய���தது பேஸ்புக்.\nஃபேஸ்புக்கில் பாஸ்வேர்டு மாற்றுவது எப்படி\nமற்றொரு வசதியை காப்பியடித்த சர்ச்சையில் பேஸ்புக்: இம்முறை ஸ்னாப்சாட் இல்லை.\nபேஸ்புக் மெமரீஸ் : உங்கள் கடந்தகால நினைவுகளின் பொக்கிஷம்.\nபேஸ்புக்கில் நேரடியாக ஒளிபரப்பி காதலி தற்கொலை: பார்த்து பதறிய காதலன்.\nஃபேஸ்புக் பதிவால் நடந்த கைது நடவடிக்கைகள்.\nசமையல் எரிவாயு கேட்டு விண்ணப்பித்து வீட்டிற்கு வந்து சேரும் வரை பெண்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகிறார்கள், மேலும் இப்போது ஏஜென்சிகளின் டெலிபோன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு புக் செய்வதற்குள் கேஸ் தீர்ந்துவிடும் நிலைமை உள்ளது. இதையடுத்து சமூக வலைதளங்கள் மூலம் எரிவாயுவை முன்பதிவு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.\nபொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இப்போது பேஸ்புக்,ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை பதிவு செய்யும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசமூகவலைதளம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டா்களை முன்பதிவு செய்யும் முறை வடஇந்தியாவில் சில இடங்களில்\nஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இந்த திட்டம் பல்வேறு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த புதிய திட்டம் விரைவில் தமிழகம் உட்பட இந்திய முழுவதும் விரைவில் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல்\nதெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் மிக எளிமையாக சமையல் எரிவாயு சிலிண்டா்களை சமூகவலைதளம் முன்பதிவு செய்யமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில் கொண்டு இந்த சமூகவலைதளம் திட்டம் கொண்டுவரப்பட்டது என எண்ணெய் நிறுவனங்களின் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமூகவலைதளம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டா்களை முன்பதிவு செய்யும் முறை வந்தால் கள்ளச்சந்தையில் எரிவாயு சிலிண்டர் விற்கப்படுவது தடுக்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசமூகவலைதளம் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டா்களை முன்பதிவு செய்யும் திட்டம் பொறுத்தவரை இந்திய தகவல் ஆணையத்தின்\nஅதிகாரப்பூர்வ பக்கத்தின் மூலம் இந்த தகவல் வெளிவந்தது.\nபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளம் மக்களுக்க��� பல்வேறு வழியில் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது, சமூகவலைதளம் மூலம்\nசமையல் எரிவாயு சிலிண்டா்களை முன்பதிவு செய்யும் நடைமுறை கூடிய விரைவில் அனைத்து பகுதிகளிலும் நடைமுறைக்கு வரும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nமுன்பதிவில்லா டிக்கெட் புக் செய்ய மொபைல் செயலி : அசத்தும் ரெயில்வே.\nசியோமி ரெட்மீ 6 ப்ரோ, மி மேக்ஸ் 3 அம்சங்கள் வெளியீடு.\nஇந்தியா: சாம்சங் அறிமுகப்படுத்தும் புத்தம் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00622.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=537818", "date_download": "2018-06-19T03:14:26Z", "digest": "sha1:5VBDD6JJDVMA6YRT4KY4OYRKOHS73TKN", "length": 7605, "nlines": 79, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | பிற்போடப்பட்டது தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் !", "raw_content": "\nஅனைத்து மாகாணங்களுக்கும் சுயாட்சியை வழங்குங்கள்: ஜனாதிபதியிடம் சி.வி. கோரிக்கை\nஉமா ஓயா திட்டத்தின் மூலம் விரைவில் நீர் மின் உற்பத்தி ஆரம்பம்\nநல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மை மக்களை கைவிடாது – ராஜித\nமல்லாகம் மோதல் சம்பவம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்\nதமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் இல்லை: துரைராசசிங்கம்\nபிற்போடப்பட்டது தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டம் \nஎதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கே. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.\nஅந்தவகையில் 23ஆம் திகதி நடைபெறவிருந்த குறித்த செயற்குழுக் கூட்டம் எதிர்வரும் 24ஆம் திகதி காலை 10.00 மணி தொடக்கம் கல்முனையில் அமைந்துள்ள ஜெயா திருமண மண்டபத்தில் கூட்டம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தன், தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் மற்றும் தமிழரசுக் கட்சியின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகளின் அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மத்திய செயற்குழு உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொள்ளவுள்ளனர்\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇரணைமடுவில் விபத்து: ஒருவர் படுகாயம்\nமுச்சக்கரவண்டிகளின் பதிவு 60 சதவீதத்தினால் வீழ்ச்சி\nமீன்களை திருடி விற்ற பணியாளருக்கு பணித்தடை\nசிதம்பரம் செல்வோருக்கான பதிவுகள் ஆரம்பம்\nஅரசியல் குழப்பங்களை பிரதமர் வேடிக்கை பார்கிறார்: ராகுல்\nஅனைத்து மாகாணங்களுக்கும் சுயாட்சியை வழங்குங்கள்: ஜனாதிபதியிடம் சி.வி. கோரிக்கை\nஉமா ஓயா திட்டத்தின் மூலம் விரைவில் நீர் மின் உற்பத்தி ஆரம்பம்\nநல்லாட்சி அரசாங்கம் சிறுபான்மை மக்களை கைவிடாது – ராஜித\nமல்லாகம் மோதல் சம்பவம்: சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்\nதமிழர்கள் ஒன்றிணைந்தாலும் கிழக்கில் தமிழ் முதலமைச்சர் இல்லை: துரைராசசிங்கம்\nமல்லாகம் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலம் ஒப்படைப்பு\n2020ஆம் ஆண்டளவில் ரயில் சேவையில் பாரிய மாற்றம்\nஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு\nஇடை நிறுத்தப்பட்ட மனித எலும்புக்கூடு அகழ்வுப் பணிகள் மீண்டும் முன்னெடுப்பு\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T02:36:50Z", "digest": "sha1:7W4QLCK5NWQO4MIZBNBSFDSWMOJ44BTJ", "length": 8585, "nlines": 225, "source_domain": "discoverybookpalace.com", "title": "தெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்,கே.என்.சிவராமன்,சூரியன் பதிப்பகம்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nசங்கப் பனுவல்கள் தொகுப்பு மரபு-திணை மரபு Rs.135.00\nதியாக பூமியில் மாநில மாநாடு Rs.100.00\nஆந்த்ரேய் தார்கோவஸ்கியின் ஏழு காவியங்கள் Rs.120.00\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம்\n‘தினகரன் வெள்ளிமலர்’ இணைப்பிதழில் வெளியான ‘டைரக்டர்ஸ் கட்’ தொடரின் நூல் வடிவம் இது.\nஒவ்வொரு சினிமாவின் உருவாக்கத்துக்கும் பின்னால் இருக்கும் Behind the Scenesஐ முடிந்தளவு இப்புத்தகம் பதிவு செய்ய முயன்றிருக்கிறது.வீழ்ச்சியை அல்ல.எண்ணற்ற சிரமங்களுக்கு இடையில் படைக்கப்பட்டதை வெளிச்சமிட்டுக் காட்ட முற்பட்டிருக்கிறது.\nஇதில் வெற்றிகள் இடம்பெற்றிருக்கின்றன.தொல்விகள் குறிக்கப்பட்டிருக்கின்றன.களைகள் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன.Presence Of Mind போற்றப்பட்டிருக்கின்றது.\nஎல்லாவற்றுக்கும் அடிநாதமாக நம்பிக்கை விதைக்கப்பட்டிருக்கிறது.\nசினிமா என்பது கனவுத் தொழிற்சாலையும் அல்லா.களவுத் தொழிற்சாலையும் அல்ல.இதுவும் ஒரு தொழிற்சாலை.இதிலும் நல்லது கெட்டதுகள் உண்டு.அப்படிப்பட்ட ஒரு தொழிற்சாலையின் சில துளிகள்தான் இவை.\nமுன்பின் தெரியாத ஒருவரின் வாழ்க்கை Rs.250.00\nகண் தெரியாத இசைஞன் (நல்ல நிலம் ) Rs.200.00\nசினிமா சினிமா (தமிழ் சினிமா சுருக்க வரலாறு) Rs.300.00\nகண் தெரியாத இசைஞன் Rs.115.00\nதெரிஞ்ச சினிமா தெரியாத விஷயம் Rs.320.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t108052-3-500", "date_download": "2018-06-19T02:45:12Z", "digest": "sha1:ZX6Y5PB7HBJRPNI5AM55KISGHOCL2PIJ", "length": 18370, "nlines": 211, "source_domain": "eegarai.darkbb.com", "title": "வளைகுடா நாட்டு சிறைகளில் வாடும் 3 ஆயிரத்து 500 இந்தியர்கள்: வயலார் ரவி", "raw_content": "\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு ��யது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nவளைகுடா நாட்டு சிறைகளில் வாடும் 3 ஆயிரத்து 500 இந்தியர்கள்: வயலார் ரவி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nவளைகுடா நாட்டு சிறைகளில் வாடும் 3 ஆயிரத்து 500 இந்தியர்கள்: வயலார் ரவி\nபுதுடில்லி: பல்வேறு குற்றம் புரிந்தது தொடர்பாக வளைகுடா நாட்டு சிறைகளில் இந்தியாவை சேர்ந்தவர்கள் 3 ஆயிரத்து 497 பேர் வாடி வருவதாக ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் நலத் துறை அமைச்சர் வயலார் ரவி இந்த விவரத்தை தெரிவித்தார்.\nஅவையில் அவர் கூறியதாவது: வளைகுடா நாட்டு சிறைகளில் 3 ஆயிரத்து 497 பேரில் ஆயிரத்து 400 பேர் ஐக்கிய அரபு எமிரெட் ( ரியாத்) சிறையில் அதிகம் அடைப்பட்டுள்ளனர். 568 பேர் ஜெட்டாவிலும், 250 பேர் குவைத்திலும், 106 பேர் ஏமனிலும், கத்தார் மற்றும் பக்ரைனில் 178 பேரும் சிறையில் உள்ளனர். இவர்கள் பல்வேறு குற்றம் தொடர்பானவர்கள். குறிப்பாக விசா, போலி ஆவணங்கள், திருட்டுத்தனமாக நாட்டில் குடியேறுதல், இந்த தகவலை அந்நாட்டு இந்திய அமைப்பு அலுவலகம் தரப்பில் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.\nஇவர்களை மீட்க நமது இந்திய அமைப்பு சார்பில் போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் அந்நாட்டு அதிகாரிகளுடன் கலந்து பேசி விரைவான விசாரணை நடத்தி, முடிவுக்கு வழி வகுக்கவும் கோரியுள்ளோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.\nஇவர்களை மீட்பது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி இல்லை என சில உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர்.\nRe: வளைகுடா நாட்டு சிறைகளில் வாடும் 3 ஆயிரத்து 500 இந்தியர்கள்: வயலார் ரவி\nசோம்பேரி இந்திய அரசாங்கம் ,,,,,,,,,,,,,,,,,\nRe: வளைகுடா நாட்டு சிறைகளில் வாடும் 3 ஆயிரத்து 500 இந்தியர்கள்: வயலார் ரவி\n@டார்வின் wrote: சோம்பேரி இந்திய அரசாங்கம் ,,,,,,,,,,,,,,,,,\nதப்புக்கு தண்டனை அனுபவித்து தானே ஆகவேண்டும்.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: வளைகுடா நாட்டு சிறைகளில் வாடும் 3 ஆயிரத்து 500 இந்தியர்கள்: வயலார் ரவி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t110143-topic", "date_download": "2018-06-19T02:44:35Z", "digest": "sha1:53KGPFQSNCHLFOAYGDVG3EMGHOVZMN6O", "length": 23511, "nlines": 236, "source_domain": "eegarai.darkbb.com", "title": "இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்", "raw_content": "\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்��� தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nஇன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஇன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\nபங்குனி உத்திரம் தினத்தன்று நடைபெறும் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தில் கலந்து கொள்வது பெரும் பாக்கியம். இவர்களது திருமணம் எப்படி நடந்தது தெரியுமா மீனாட்சிக்கு திருமணம் என்றதும் மதுரை மாநகரமே விழாக் கோலம் பூண்டு விட்டது.\nநாட்டின் அரசிக்கு திருமணம் என்றால் சும்மாவா மக்கள் எல்லோரும் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தனர். திருமணத்திற்கு நாள் குறித்த அன்று மணமகள் மீனாட்சியின் முகத்தில் வெட்கம் நிறையவே அப்பிக் கிடந்தது.\nதனது மணாளனை முதன் முதலாக சந்தித்த அனுபவம் அப்போது அவளை சிலிர்ப்பு கொள்ளச் செய்தது. எட்டு திக்கும் வென்று, இமயத்தையும் வென்றுவர சென்றபோதுதான் சிவபெருமானை முதன் முதலாக சந்தித்தாள் மீனாட்சி. சிவபெருமானின் பார்வை பதிந்த மாத்திரத்தில் அவளது மூன்று தனங்களில் ஒன்று மறைந்து போயிற்று.\nஅப்போதுதான், தன்னுடைய மணாளன் இவ��ே என்று எண்ணி, நாணினாள். ஒரு நல்ல நாளில் பூலோகம் வந்து மணந்து கொள் வதாக சிவபெருமான் உறுதியளித்ததை இப்போதும் நினைத்து மகிழ்ந்தாள். அப்போது, அவள் ஆவலோடு எதிர்பார்த்த சிவபெருமான் வந்து கொண்டிருந்தார்.\nமகா விஷ்ணு, பிரம்மா மற்றும் தேவர்கள், தேவகனங்களும் உடன் வந்தனர். புலித்தோலை ஆடையாகவும், பாம்புகளை அணிகலன்களாகவும் கொண்டு காட்சிதரும் சிவபெருமான் அந்த கோலத்தில் இருந்து மாறியிருந்தார். சுந்தரேசுவரராக-மதுரை மாப்பிள்ளையாக வந்தார்.\nபங்குனி உத்திர நாளில் நல்ல நேரம் வந்ததும் மீனாட்சியின் கழுத்தில் மங்கலநாண் பூட்டி தனது மனைவியாக ஏற்றுக் கொண்டார். திருமணம் முடிந்ததும் தடபுடலாக விருந்து நடக்குமேப அது மீனாட்சி கல்யாணத்திலும் நடந்தது. மலைபோல் சாதம் சமைக்கப்பட்டது.\nஅதில் ஒரு பகுதி மட்டுமே காலியாகி இருந்தது. இதையறிந்த மீனாட்சி, அதுபற்றி தனது மணாளன் சிவபெருமானிடம் கூறினார். உடனே சிவபெருமான் குண்டோ தரர்கள் இருவரை அங்கு வரவழைத்தார். மீத முள்ள சாதம், பலகாரங்களை சாப்பிடுமாறு அவர்களை பணித்தார்.\nஅவர்கள் இருவரும் அடுத்த சில நிமிடங்களிலேயே அத்தனை உணவு வகைகளையும், பலகாரங்களையும் வேகமாக தின்று தீர்த்து விட்டனர். தாகத்தை தணிக்க பெரிய அண்டாக்களில் இருந்த தண்ணீரை மடக் மடக் என்று குடித்தனர். பெரிய அண்டாக்கள் எல்லாம் அவர்களுக்கு சிறிய டம்ளர்கள் போல் இருந்தன.\nஅந்த தண்ணீர் அவர்களுக்கு போதவில்லை. தாகம்... தாகம்... என்று கத்தினார். அப்போது சிவபெருமான், தன் கையை வைத்து அங்கு ஒரு நதியை உருவாக்கினார். அந்த நதி நீரை குடித்து குண்டோதரர்கள் தாகம் தணிந்தனர். சிவபெருமான் தன் கையை வைத்து உருவாக்கியதால் அந்த நதி \"வைகை'' ஆயிற்று.\n-இதுதான் மீனாட்சி திருக்கல்யாண வரலாறு.\nஇங்குள்ள மீனாட்சியம்மனை வணங்கினால் சகல ஐஸ்வர்யங்களுடன் கூடிய வாழ்க்கை அமையும். கல்யாண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவை அம்பாளை வேண்டினால் அமைகிறது.\nவேண்டும் வரமெல்லாம் தரும் அன்னையாக மீனாட்சி இருப்பதால் இத்தலத்தில் பக்தர்கள் தங்கள் எல்லாவிதமான வேண்டுதல்களையும் அம்பாளிடம் வைக்கின்றனர்.\nதாயுள்ளத்தோடு அன்னையும் அத்தனை பிரார்த்தனைகளையும் நிறைவேற்றி வருவதால்தான் உலகம் முழுவதும் தனக்கு பக்தர்கள் உள்ளவளாக அன்னை மீனாட்சி விளங்குகிறாள்.\nஇங்குள்ள இறைவன் சொக்கநாதரை வணங்கினால் மனதுக்கு அமைதியும் கிடைம்கும், முக்தியும் கிடைக்கும். அன்னையின் திருக்கல்யாண நன்னாளில், அவளது நல்லாசியைப் பெறுவோம்.\nRe: இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\nஎங்க ஊர் பாசத்துக்காக இரு தடவை நல்ல பதிவு.\nRe: இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\nRe: இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\n@கிருஷ்ணா wrote: எங்க ஊர் பாசத்துக்காக இரு தடவை நல்ல பதிவு\nஅந்த சொக்கநாதரையே கரம் பிடித்த அகிலாண்ட நாயகி அன்னை மீனாட்சி அரசாளும் மதுரை, உங்கள் சொந்த ஊர் என்பதில், நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்.\nRe: இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\nஆம். அதில் பெருமையும் கூட.\nRe: இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imshiyan.blogspot.com/2012/09/2030-10.html", "date_download": "2018-06-19T03:02:15Z", "digest": "sha1:CZQJHTYT7EKVBRWWOYD4FNSYZN2NAXKU", "length": 14264, "nlines": 235, "source_domain": "imshiyan.blogspot.com", "title": "i'm shiyan: காலநிலை மாற்றம்: வரும் 2030ம் ஆண்டிற்குள் உலகில் 10 கோடி பேர் பலியாகலாம்!", "raw_content": "\nகாலநிலை மாற்றம்: வரும் 2030ம் ஆண்டிற்குள் உலகில் 10 கோடி பேர் பலியாகலாம்\nலண்டன்: தற்போது உலகம் சந்தித்து வரும் காலநிலை மாற்றம் மூலம் வரும் 2030ம் ஆண்டிற்கு உலகில் 10 கோடி பேர் பலியாகலாம் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nபல்வேறு காரணங்களால் உலகின் காலநிலையில் பெரிய மாறுதல்கள் ஏற்பட்டு வருகிறது. வளிமண்டலத்தில் உள்ள கிரீன்ஹஸ் விளைவு பாதிக்கப்பட்டுள்ளதால், உலகின் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் துருவ பகுதியில் உள்ள பனிக்கட்டிகள் உருகுவது அதிகரித்து, கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் எதிர்காலத்தில் மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக பூமி இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.\nஇந்த நிலையில் டாரா என்று மனிதாபிமான அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் உலகில் உள்ள 184 நாடுகளில் கடந்த 2010ம் ஆண்டு முதல் 2030ம் ஆண்டு வரையுள்ள காலநிலை, பொருளாதாரம், மனித இனம் ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ���ய்வின் முடிவில் பல அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇந்த ஆய்வின் முடிவில் கூறியிருப்பதாவது,\nஉலகில் தற்போது நிலவி வரும் மாசுப்பட்ட காற்று, பசி, நோய்கள் ஆகிய காரணங்களால், ஆண்டுதோறும் சுமார் 50 லட்சம் பேர் பலியாகி வருகின்றனர். இந்த நிலையில் காலநிலை மாற்றம் மற்றும் காற்றில் கார்பன் அளவு அதிகரிப்பின் மூலம், வரும் 2030ம் ஆண்டிற்குள், ஆண்டுதோறும் 60 லட்சம் பேர் வரை பலியாகும் நிலை உருவாக வாய்ப்புள்ளது. தற்போது இறப்பவர்களில் 90 சதவீதம் பேர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள்.\nகாலநிலை மாற்றம் மற்றும் காற்றில் கார்பன் அளவு அதிகரித்து வருவதால், வரும் 2030ம் ஆண்டிற்குள் உலகில் 10 கோடி பேர் பலியாகலாம். காலநிலை மாற்றம் மூலம் சர்வதேச அளவிலான பொருளாதார வளர்ச்சி ஆண்டுதோறும் 1.2 ட்ரில்லியன் டாலர் இழப்பு ஏற்படுகிறது. இது வரும் 2030ம் ஆண்டிற்கு 3.2 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும் பட்சத்தில் வரும் 2100ம் ஆண்டிற்குள் இது 10 சதவீத பொருளாதார இழப்பை ஏற்படுத்தலாம்.\nஅடுத்த 50 ஆண்டுகளில் பூமியின் வெப்பநிலையில் 2 முதல் 3 டிகிரி அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 50 ஆண்டுகளுக்கு பிறகு நுகர்வோரின் வாங்கும் தன்மை 20 சதவீதம் வரை குறைய வாய்ப்புள்ளது. உலகில் ஏற்படும் காலநிலை மாற்றத்தை தடுக்க 200க்கும் மேற்பட்ட உலக நாடுகள் ஒப்பு கொண்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது\nதிகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி\nஉடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வ...\nபைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.,,,\nஒவ்வொரு மனிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புர...\nஇன்குலாப் (Inkulab இறப்பு 1, திசம்பர் 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை ...\nHow the Ship Floats | எப்படி மிதக்கிறது கப்பல்\nஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு உண்டு. கடலில் கப்பல்கள் ��வ்வாறு மிதக்கின்றன என்று ப...\nசெல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்\nநீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்… வெரி சொறி....உங்களின் அந்தரங்க வீடியோ...\nஒரு சிறு சந்தோசத்திற்காக ஊர் அசிங்கமாக பேசுவதை கேக்க வேண்டுமா..\nமுன்னோர்கள் தாங்கள் பருவ வயதை எட்டியவுடன் திருமணம் செய்து கொண்டார்கள் .14 -16 வயதில் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். செக்ஸ்ல் ஒரு அனுபவ...\nசே குவேராவின் பிரபலமான கடிதங்கள்....\nபெற்றோருக்கு எழுதிய கடிதம். என் அன்பிற்குரியவர்களே, கேடயத்துடன் என் பயணம் மீண்டும் தொடர்கிறது. சுமார் ...\nஎலுமிச்சையும் ஒரு சிறந்த அழகு பொருள்\nசிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சை நிறைய மருத்துவ குணம் நிரம்பியது. அதிலும் அந்த எலுமிச்சை உடல் நலத்திற்கு மட்டும் நன்மையை தருவதோடு, அழகு...\nவட்டிலப்பம் செய்ய தெரியுமா உங்களுக்கு.\nதேவையானவை: சர்க்கரை – 250 கிராம் தேங்காய் பால் (தடிப்பு கூடிய முதல் பால்) – (1-2) கப் ம...\nஒரு சாதாரண இணையப்புழு.சிறு வயதில் பத்திரிகை துணுக்குகள் பாதையில் கிடைத்தாலே அதை மேய்ந்து பார்க்கும் மனசு....\nமுகத்திற்கு ஆவி புடிச்சா, முகம் பளிச்சுன்னு இருக்க...\nகாலநிலை மாற்றம்: வரும் 2030ம் ஆண்டிற்குள் உலகில் 1...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rukmaniseshasayee.blogspot.com/2012/", "date_download": "2018-06-19T02:53:47Z", "digest": "sha1:XXYS4WANA3X7ORGCPAVKXN4OIO44O2AD", "length": 81247, "nlines": 325, "source_domain": "rukmaniseshasayee.blogspot.com", "title": "மணி மணியாய் சிந்தனை: 2012", "raw_content": "\nபாட்டி சொல்லும் கதைகளை சிறுவர்களுக்கு அறிமுகப் படுத்திய சுட்டி விகடனுக்கு பாட்டியின் நன்றி.\nசில புதிய கதைகளை சுட்டிகளுக்குச் சொல்லும் சந்தர்ப்பத்தை சுட்டிவிகடன் எனக்கு அளித்துள்ளதற்கு மிகவும் மகிழ்ச்சி.\nசுட்டி விகடனுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்த வலைதளத்தைப் படிப்பவர்கள் அதையும் கேட்டு மகிழுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களின் மேலான கருத்துக்களையும் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nஓர் ஊரில் ஓர் அரசன் இருந்தான்.அவன் எப்போதும் ஏதேனும் புதிய புதிய கருத்துகளையும் ஆலோசனைகளையும் சபையில் கூறுவான். அந்த கருத்துகளால் மக்களும் மந்திரிகளும் சற்றுக் குழப்பமடைவார்கள்.அதனைத் தீர்த்து வைக்கப் பெரும் பாடு படுவார்கள். கடைசியில் அதைத் தீர்க்காமல் மன்னனிடம் தோற்று நிற்பார்கள். மன்னன் இவர்களின் தோல்வியைக் கண்டு மனதுக்குள் மகிழ்வான்.இப்படி ஒரு மன்னனைப் பெற்றதால் நாட்டின் முன்னேற்றமே நடக்கமுடியாமல் இருக்கிறதே என்று மந்திரிகளும் மக்களும் வருந்தினர்.\nஒருமுறை அந்த நாட்டிற்கு ஒரு புலவர் வந்தார்.அவர் மன்னரைப் பற்றிக் கேள்விப்பட்டார்.அந்த நாட்டு மன்னனைத் திருத்தி நாட்டு மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என எண்ணினார்.அதனால் மன்னர் முன் வந்து நின்ற புலவர் \"வணக்கம் மன்னர் மன்னா, தாங்கள் பல கேள்விகளைக் கேட்டு மந்திரிகளையும் மக்களையும் திணற அடித்துள்ளீர்கள். நான் கேட்கும் கேள்விக்கு நீங்கள் விடை சொல்லிவிட்டால் என் தமிழப்புலமையைத் தங்களுக்கு அடிமையாக்குகிறேன். நீங்கள் தோற்றால் இந்த நாட்டு மக்களின் நலன் தவிர வேறு எதையும் சிந்திப்பதில்லை என வாக்குத் தரவேண்டும்\" என்றான்.\nமன்னருக்கு மகிழ்ச்சி. எங்கிருந்தோ வந்து என்னிடம் மாட்டிக் கொள்கிறானே என்று நகைத்தான்.அதனால் ,\"எங்கே கேள் பார்ப்போம்\"என்றான் கர்வத்தோடு.\n\"மன்னா, முடிவே இல்லாத கதையைச் சொல்லுங்கள்.\"\n\"என்ன, முடிவே இல்லாத கதையா\n\"ஆம் மன்னா, போதும் என்று சொல்லும் வரை கதை தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும் அப்படி ஒரு கதை சொல்ல முடியுமா தங்களால்\nஅரசன் யோசித்தான். தன கற்பனை மேல் அவனுக்கு அபார நம்பிக்கை.\"சொல்கிறேன் என்று ஆரம்பித்தான்.\nஆனால் அரசனால் மூன்று நாட்களுக்கு மேல் கற்பனை செய்ய இயலவில்லை.மிகவும் களைத்துவிட்டான். சோர்ந்துபோய் தன தோல்வியை ஒப்புக் கொண்டான்.ஆனால் நீ அப்படி ஒரு கதையைக் கூறவேண்டும் அப்போதுதான் நீ வென்றதாகக் கொள்ள முடியும் என்றான்.\nபுலவன் கதை சொல்லத் தொடங்கினான்.\nஒரு ஊரில் ஒரு விவசாயி இருந்தான்.அவனிடம் பல காணி நிலம் இருந்தது. நல்ல செழிப்பான பூமி. மூன்று போகம் விளையக் கூடியது.அப்படி ஒரு முறை மூன்று போகம் விளைந்த நெல்லைக் கொண்டுவந்து சேமிப்புக் கிடங்கில் கொட்டியிருந்தார்.அந்த மலைபோலக் கொட்டிக் கிடந்த நெல்லை ஒரு குருவி பார்த்தது இந்த நெல்லை நம் கூட்டுக்குக் கொண்டு பொய் விடவேண்டும் என்று அந்தக் குருவி நினைத்தது. உடனே பறந்து வந்து ஒரு நெல்லைக் கொத்திக் கொண்டு போய்த் தன கூட்டில் வைத்துவிட்டுத் திரும்பியது மீண்டும�� பறந்து வந்து இன்னொரு நெல்லைக் கொத்திக் கொண்டு போய்த் தன கூட்டில் வைத்தது.மீண்டும் பறந்து வந்து இன்னொரு நெல்லைத் தன மூக்கில் கொத்திக் கொண்டு போய்த் தன கூட்டில் வைத்தது.என்று சொல்லிக் கொண்டே இருந்தான்.மூன்று நாட்கள் ஆகியும் அவன் நிறுத்தவில்லை இதே செய்தியை கூறிக் கொண்டே இருந்தான்.\n\"புலவரே நிறைய நெல்மணிகளைத் தான் கொண்டுபோய் விட்டதே பிறகு என்ன அதைச் சொல்லுங்கள் என்றான் பொறுமை யிழந்து.\n\"இல்லை மன்னா, அந்த அம்பாரம் நெல் முழுவதையும் அந்தக் குருவி கொத்திப் போகும் வரை சொல்லவேண்டும் அல்லவா\nமன்னன் மிகவும் களைத்துவிட்டான். மந்திரி மார்களும் கூடியிருந்த மக்களும் தூங்கிவிட்டனர்.மன்னன் தன தோல்வியை ஒப்புக் கொண்டான்.\nஅம்பாரம் நெல்லை ஒரு குருவி கொத்திப் போகும் வரை கதை சொல்லலாம் அதைக் கேட்பது யார்\nதான் சொன்னபடியே தன நாட்டைக் கவனிப்பதாகவும் இனி அனாவசியமாக மந்திரிமாரையும் மக்களையும் சங்கடப் படுத்துவதில்லை என்றும் உறு திகூறினான் அந்த மன்னன்.\nஅத்துடன் நிறைந்த பரிசுகளையும் அந்தப் புலவருக்குக் கொடுத்து அனுப்பினான் .மக்களும் நிம்மதி பெற்றனர்.\nமணி மணியாய் செய்திகள் என்ற தளத்திற்கு விஜயம் செய்து கருத்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும்\nஎனது இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் உங்கள் அன்புப் பாட்டி\nவாழ்க்கையில் எத்தனையோ சோதனைகளைச் சந்திக்கிறோம்.அதிலும் நம்மைப் போன்ற மனிதர்களே நம்மை ஏமாற்றி ஏமாளியாக்கும் நிலை சில சமயங்களில் ஏற்படத்தான் செய்கிறது.சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் ஒருநாள் காலை நேரம். ஒரு இளம் பெண் வீட்டுக்கு வந்து \"அம்மா, ஒரு மாதத்தில் உங்களுக்குத் தையல் கற்றுக்கொடுக்கிறோம்.உங்கள் ரவிக்கை முதலியவற்றையும் குழந்தைகளுக்கான ஆடைகளையும் தைக்க கற்றுத் தருகிறோம். அத்துடன் சமையலில் புது மாதிரி உணவு வகைகளையும் கற்றுத் தருகிறோம். எங்கள் சங்கத்தில் இருபது ரூபாய் கொடுத்து அங்கத்தினர் ஆகிவிட்டால் வாரம் மூன்று வகுப்புகளுக்கு வரலாம்.என்று சொன்னபோது விடுமுறையை வீணாகக் கழிக்க வேண்டாமே தையல் கற்றுக் கொள்ளலாமே என்று பக்கத்து வீட்டுப் பெண்ணும் நானும் ஆளுக்கு இருபது ரூபாய் கொடுத்து அங்கத்தினர் ஆனோம்.\nஅவள் குறிப்பிட்டிருந்த நாளில் அவள் கொடுத்த விலாசத்தில் போய்ப் பார்த்தால் அங்கு எந்த கட்டடமும் இல்லை.அங்கு வந்த வேறு சில பெண்களும் இதே கதையைக் கூறியபோதுதான் நாங்கள் ஏமாந்துவிட்டோம் என்பது புரிந்தது.\nஅந்தப் பெண்ணின் நடையும் உடையும் பேச்சும் நாங்கள் எந்த சந்தேகமும் கொள்ளமுடியாதபடி இருந்தது.\nஒரு ஆரோக்யமான இளம்பெண் இப்படி ஊரை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகிறாளே என்று மனம் வருந்தியது. ஆனால் ஏமாந்துவிட்டோமே என்ற அவமானமும் ஏற்படாமல் இல்லை. இனி இது போன்ற விஷயங்களில் எச்சரிக்கையாக கவனத்துடன் இருக்கவேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.\nமாலை நேரம். அந்தக் காலத்தில் மின்விளக்கு கிடையாது. லேசாக இருட்டும் நேரம். வாசலில் அமர்ந்திருந்த அம்மா சமயலறையில் இருந்த கைவிளக்கை ஏற்றிவிட்டு வரும்படி கூறினார்.எனக்கு அப்போது பனிரெண்டு வயது.இருட்டி உள்ளே போக எனக்குப் பயம் ஆனால் அதைக் காட்டிக் கொள்ளாமல் விளையாட்டு மும்முரத்தில் இருப்பது போல் காட்டிக் கொண்டேன். அவர்கள் சொல்வது காதில் விழாதது போல் இருந்தேன்.ஆனால் அம்மாவோ விடுவதாக இல்லை.அதனால் பயமாக இருக்கும்மா என்று அழுவதுபோல் கூறினேன்.\nஅதற்கு அம்மா,\"இதோபார்.அஞ்சுவதற்கு அஞ்சு.ஆனால் அச்சம் தவிரனு படிச்சது மறந்துபோச்சா\" என்றார் சற்றே கடுமையாக.அப்போதும் என் மனம் துணியவில்லை உள்ளே செல்ல.\nஉனக்கு ஒரு கதை சொல்றேன் கேளு.என்று ஆரம்பித்தார்.\"ஒரு முறை பாரதியார் சிந்தனையோடு அமர்ந்திருந்தார்.அப்போது அஷ்டலக்ஷ்மிகளும் அவர் முன் வந்து நின்றார்களாம்.அவர்கள் பாரதியாரிடம்,\"பாரதி, நாங்கள் எட்டு பெரும் உன்னை விட்டு விலகப் போகிறோம் என்று சொன்னார்களாம்.நான் குறுக்கே கேட்டேன்.\"யாரம்மா அந்த எட்டுப்பேர்\nஅவர்கள்தான் செல்வம் தரும் தனலட்சுமி, குழந்தைப்பேறு தரும் சந்தானலட்சுமி, வெற்றியைத் தரும் விஜயலட்சுமி,தான்யலட்சுமி , வீரலட்சுமி, தைரியலட்சுமி ஆதிலட்சுமி,போன்ற எட்டுப்பேர்.உடனே இவர்கள் இப்படிச் சொன்னதும் பாரதி மறுப்புச் சொல்லலே. ஆனால் நீங்கள் போகும்போது ஒவ்வொருத்தரும் என்னிடம் சொல்லிட்டுத்தான் போகணும்னு சொன்னார்.அதனாலே மறுநாள் நாங்க இப்போ போகப்போறோம்னு சொன்னவுடனே பாரதி ஒரு கம்பிக் கையிலே எடுத்துக் கொண்டு வாசலிலே நின்னாராம்.ஒவ்வொருத்தரா வெளியே போகச் சொன்னாராம்.வெளியே போகும் ஒவ்வொருத்தரையும் உன் பேர் என்னனு கேட்டார்.நான் தன லக்ஷ்மின்னதும் போன்னு அனுப்பினார். நான் தான்யலக்ஷ்மின்னதும் போன்னார் இப்படியே ஏழு பேர் போயாச்சு. கடைசியா வந்தவ தைரியலட்சுமி.அவள் நான் தைரியலக்ஷ்மின்னு சொன்னதும் பாரதி என்ன சொன்னார் தெரியுமா \"\nநான் ஆவலோடு \"என்னம்மா சொன்னார்\n\"நீ மட்டும் என்னை விட்டுப் போகக் கூடாது உன்னை நான் விடமாட்டேன்.எந்தக் கஷ்டம் நஷ்டம் போராட்டம் துன்பம் எதுவந்தாலும் தாங்கற துக்கும் எதிர்த்து நிக்கறதுக்கும் மனசிலே தைரியம் வேணும் அதனாலே நீ உள்ளே போன்னு அவளை மட்டும் நிறுத்திக் கொண்டாராம்.\nமனுஷனாப் பிறந்தப்புறம் எத்தனையோ கஷ்டங்களைத் தாங்கணும் அதுக்கெல்லாம்தான் தைரியம் வேணும் நீ இந்த மாலைவேளை இருட்டைப் பார்த்துப் பயப்படறே\"\nஎன்று அம்மா சொல்லி முடிக்கும் முன்னரே நான் உள்ளே போய் அந்த விளக்கை ஏற்றிவிட்டு வந்து விட்டேன்.என் அம்மாவும் மகிழ்ச்சியுடன்,\"சமத்துக்குட்டி இப்படித்தான் எப்போதும் தைரியமாக இருக்கணும்\"என்றார்.இது நம் அனைவருக்குமே பொருந்தும்தானே\nசுமார் அறுபது ஆண்டுகளுமுன் நான் ஏழாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் காலை நேரம் என் அத்தை மகளை எங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வ்ந்தார் என் தந்தையார். அவள் பெற்றோரை இழந்துவிட்டதால் என்னுடன் என் வீட்டில் வளர்ந்து வந்தாள்.எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. என்னுடன் பிறந்த சகோதரி யாருமில்லாததால் அவளை நான் என் சகோதரியாகவும் உற்ற தோழியாகவும் ஏற்றுக் கொண்டேன்.நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் சேர்க்கப்பட்டோம்.ஒரே பெஞ்சில் அருகருகே அமர்ந்து கொண்டோம்.\nஇரவு ஒரே பாயைப் போட்டுக்கொண்டு படுத்துக் கொண்டு ஊர்க்கதைகள் பேசி இரவைக் கழித்தோம்.தாயார் அதட்டும் வரை பேச்சு நீளும். இரவு நேரம் கதை பேசுவது எங்களுக்குப் பிடித்தமானது.குளிர் நாட்களில் அதிகாலையிலேயே எழுந்து வெந்நீர் அடுப்பைப் பற்றவைத்து குளிர் காய்ந்தபடி கதை பேசுவது அதைவிடப் பிடித்தமானது.\nஇப்படி ஒன்றாகப் படித்து படுத்து ஆடிப்பாடி வாழ்ந்தவர்கள் வாழ்க்கை வேறு வேறு திசைகளுக்கு பயணப் பட்டது.\nசில ஆண்டுகள் கழித்து என் தோழியின் கணவருக்கு எங்கள் ஊருக்கே மாற்றல் கிடைத்தது. ஆனால் என்தோழி பார்க்க பரிதாபமாக இர���ந்தாள். உடல்நிலை சரியில்லையென அறிந்தேன்.\nரத்தமில்லாமல் வெளுத்துப் போயிருந்தாலும் அவளது வேடிக்கைப் பேச்சும் ஜோக்கடிக்கும் திறமையும் சற்றும் குறையவில்லை.நான் என் தந்தையாரைப் பார்க்க பணியிடத்திலிருந்து நேரே போகும்போதெல்லாம் அவளும் அங்கு வந்துவிடுவாள் வெகு நேரம் பழங்கதைகள் பேசுவோம். அப்போது என் தாயார் காலமாகியிருந்தார்கள். அவர்களிடம் வளர்ந்த காரணத்தால் அவளுக்கு என் தாயார் மேல் மிகுந்த பிரியம். சில மணித் துளிகளாவது அவர்களைப் பற்றிப் பேசாமல் போகமாட்டாள்.\nஒருநாள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, அவள் கூறினாள்.\"ருக்கு, அம்மா நம்ம சின்ன வயசிலே கேழ்வரகு தோசை செய்து போடுவார்களே, எவ்வளவு ருசியா இருக்கும்தேங்காய்ச் சட்டினி வைத்துச் சாப்பிட்டால் எவ்வளவு தோசை வேண்டுமானாலும் சாப்பிடலாம்போலத் தோணும்.எனக்கு அந்த மாதிரி செய்யத் தெரியவில்லை.ஆனா சாப்பிடணும் போல இருக்கு.நீ செஞ்சு தரியாதேங்காய்ச் சட்டினி வைத்துச் சாப்பிட்டால் எவ்வளவு தோசை வேண்டுமானாலும் சாப்பிடலாம்போலத் தோணும்.எனக்கு அந்த மாதிரி செய்யத் தெரியவில்லை.ஆனா சாப்பிடணும் போல இருக்கு.நீ செஞ்சு தரியா\nநான் மனம் நெகிழ்ந்து போனேன்.\"ரெசிப்பி சொல்றேன் அதே மாதிரி செய்யேன்.\" ஆனால் \" எனக்கு வரலை.நீதான் செஞ்சு தரணும்.\"என்று கூறியபோது மறுநாளே செய்து கொண்டு வருவதாகச் சொல்லிப் புறப்பட்டேன்.\nஆனால் மறுநாள் நான் வேலை விஷயமாகக் கடலூர் செல்ல வேண்டி இருந்தது.ஒரு வார வேலை என்று எண்ணியவள் இரண்டு வாரங்கள் தங்க வேண்டி வந்து விட்டது.ஊர் வந்து சேரும் முன்பாகவே அவள் திடீரென்று காலமாகிவிட்டதாகச் செய்தி வந்தது.\nஉடனே எனக்கு கேழ்வரகு தோசைதான் நினைவுக்கு வந்தது. என்முன் நின்று எங்கே தோசை என்று கேட்பது போல் தோன்றும். இன்று அவளை நினைத்தாலோ அல்லது கேழ்வரகு என்ற சொல்லைக் கேட்டாலோ அவளின் முகம் என் முன்னே வந்து என்னை வேதனைப் படுத்தும். பணி முடிந்து திரும்பியபின் செய்து கொடுக்கலாம் என நினைத்த என் கணக்குத் தவறி விட்டது.மனித வாழ்க்கையில் எப்போது அது முடியும் என்பதை கணக்குப் போட நம்மால் இயலுமா உடனே அவள் கேட்டதை செய்து கொடுத்துவிட்டு நான் ஊருக்குப் போயிருந்தால் இந்த மனக் குறு குறுப்பிலிருந்து தப்பியிருக்கலாம். அவளைப் பிரிந்த வேதனையை விட இந்த வேதனையே என்னை இன்றளவும் வாட்டுகிறது.\nஅதன்பின் யாருக்கேனும் ஏதேனும் செய்யவேண்டுமென்று தோன்றி விட்டால் இயன்றவரை உடனே அதைச்செய்து விடுவதைப் பழக்கமாகக் கொண்டேன். இதை ஒரு வாழ்க்கைப் பாடமாக நான் நினைத்ததால் உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.\n31 நண்பன் சொன்ன கதை.\nஇரண்டு நண்பர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.அப்போது ஒருவன் மற்றவனிடம்,\"டேய் சேகர், அவசரப்பட்டு வார்த்தையை விடாதே. பேசுவதற்கு முன் கொஞ்சம் யோசித்துவிட்டுப் பிறகு பேசு.\"என்றான்.சேகரோ சற்று அலட்சியமாகத் தலையை அசைத்து அதனால் என்ன ஆகிவிடும்\" என்றான்.ஒன்றும் ஆகாது குதிரை வாங்கியவன் நிலைதான் ஏற்படும் \"என்றான்.\nஅதற்கு சேகர், \"அதென்னடா புதுக்கதை விடுகிறாய்\nபுதுக்கதையில்லை. ஒரு அநுபவக்கதை கேளு.ஒரு ஊரிலே மகாமுரடன் ஒருவன் இருந்தான். அவன் ஒருநாள் தெருவில் உயர்ந்த குதிரை மேல் அமர்ந்தபடி சென்று கொண்டிருந்தான்.அவனிடம் ஒரு குதிரையை இழுத்துக் கொண்டு ஒரு வியாபாரி வந்தான். \"ஐயா, இந்தக் குதிரை பத்து வராகன் வாங்கிக் கொள்கிறீர்களா\nமுரடனுக்குப் பேராசை. ஆயிரம் வராகன் விலை பெரும் குதிரையை வெறும் பத்து வராகனுக்குத் தருவதாகச் சொல்கிறானே என்று சற்றும் யோசிக்கவில்லை அந்த முரடன். அவன்தான் முரடனாயிற்றே. யோசிப்பானாஅதனால் பத்து வராகன் கொடுத்து குதிரையை வாங்கிக் கொண்டு தன் குதிரையை அவனிடம் சற்று பிடித்துக் கொள் எனக் கூறிவிட்டுத் தான் புதிதாக வாங்கிய குதிரை மேல் ஏறிப் புறப்பட்டான் சவாரி செய்து பார்க்க.\nஅப்போது அந்தக் குதிரை வியாபாரி,\"ஐயா, என் குதிரைக்குக் கடிவாளம வேண்டாம் வார்த்தை ஒன்று போதும்.அப்பாடா என்று சொன்னால் ஓடும்.கடவுளே என்றால் நின்று விடும்.\"என்றான்.\nஅதைகேட்ட முரடன் குதிரைமீது ஏறி அமர்ந்து அப்பாடா என்றான்.குதிரை பிய்த்துக் கொண்டு ஓடத் தொடங்கியது.சற்று நேரம் மகிழ்ச்சியாக உலாவந்தான்.நேரமாக ஆக குதிரை நிற்கக் காணோம். அதை நிறுத்த மிகவும் முயன்றான் முரடன்.ஆனால் அந்தக் குதிரையோ காடு மேடு நோக்கி ஓடியது.ஏய் நில்லு நில்லு,என்று என்னென்னவோ சொற்களைச் சொல்லிப் பார்த்தான். குதிரை நிற்காமல் ஓடிக்கொண்டே இருந்தது.குதிரைக்காரன் சொன்ன வார்த்தையை முரடன் மறந்து விட்டான்.\nகுதிரை ஒரு உயரமான மலையை நோக்கி ஓடியது உச்சிக்கே சென்று விட்டது.முரடன் அச்சத்தில் நாம் சாகப்போகிறோம் என்று முடிவு செய்தான். கடைசியாக கடவுளே என்று கடவுளை அழைத்தான். குதிரை சட்டென்று நின்றது.அதிர்ச்சியிலிருந்து விடுபட்ட முரடன் அப்பாடா என்றான்.\nயோசிக்காமல் பேசி விட்டாலோ அவசரப்பட்டு வார்த்தையை விட்டாலோ அந்த முரடனுக்கு ஏற்ப்பட்ட கதிதான் ஏற்படும்.என்றான் நண்பன்.\nசேகரும் இப்போது உண்மைதான் என தன் நண்பனின் அறிவுரையை ஏற்றுக் கொண்டான்.\nஒரு ஊரில் புலவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார்.அவருக்கு ஒரு மகள் இருந்தாள்.அந்த புலவர் மிகவும் பண்புள்ளவராகவும் திறமை மிகுந்தவராகவும் இருந்ததால் பல நண்பர்கள் அவரைப் பார்க்க வருவார்கள்..\nஒரு முறை புலவர் நோய்வாய்ப்பட்டார்.படுக்கையில் இருந்த அவரைப் பார்க்க தினமும் நண்பர்கள் வந்தவண்ணம் இருந்தனர்.\nபுலவரின் மகளுக்கு வந்தவர்களை உபசரித்துச் சலித்துவிட்டது.சற்று அலட்சியமாகவே நடந்து கொண்டாள்.\nஒருநாள் அடுத்த கிராமத்திலிருந்து ஒரு புலவர் தன் நண்பனைப் பார்க்க வ்ந்தார்.சிறிது நேரம் இருவரும் அன்புடன் பேசிக்கொண்டிருந்தனர்.படுத்திருக்கும்புலவர் நண்பனை உபசரிக்க எண்ணியவர் தன் மகளை அழைத்தார்.\n\"அம்மா, இவருக்குப் பருகப் பால் கொண்டு வா\" என்று கூறினார்,\nஅவள்தான் அலட்சியமாக இருப்பவளாயிற்றே.அவளும் பாலை ஒரு குவளையில் கொணர்ந்து கொடுத்தாள்.\nஅந்தக் காலத்தில் பாலை ஆடைநீக்குவதற்காக துணி வைத்திருப்பார்கள்.அந்தத் துணியை ஒவ்வொருமுறை வடிகட்டிய பின் துவைத்து உலர்த்தியிருப்பார்கள்.ஆனால் அந்தப் பெண் துணியை அப்படியே வைத்திருந்து உபயோகப் படுத்தினாள்.\nஅதனால் பாலைக் குடித்த புலவர் சற்றே முகம் சுளித்தார்.\"ஏன் புலவரே, பால் என்ன கசக்கிறதா\nஉடனே புலவர் புன்னகை மாறாமல்\"இல்லையம்மா, பாலும் கசக்கவில்லை. துணியும் கசக்கவில்லை.\"என்றார்.\nதான் செய்த தவறை சிலேடையாகச் சொன்ன புலவர் முன் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு மனம்\nபெரியோரை அலட்சியப் படுத்தினாலும் அவர்கள் அதை நாகரீகமாக வெளிப்படுத்துவார்கள் அவர்களே உயர்ந்தோர்.\n.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் தந்தையும் மகனும்.ரயில் பெட்டியில்கூட்டம் அதிகம் இல்லை.அவர்களுக்கு முன்னே நாகரீகமாக உடையணிந்தவர்கள் இரண்டு பேர் அமர்ந்திருந்தனர்.\nவண்டியில் அமர்ந்திருந்த கிராமத்தானின் மகனுக்கு சுமார் இருபது வயதிருக்கும்.நல்ல ஆரோக்யமாகவும் அழகாகவும் இருந்தான்.இவர்கள் இருவரையும் பார்த்தவுடன் நட்புடன் சிரித்தான்.அவர்கள் கையிலிருந்த அழகிய சூட்கேசைத் தடவிப் பார்த்தான்.\nவண்டி புறப்பட்டவுடன் மகிழ்ச்சியுடன் இங்கும் அங்கும் மாறி மாறி அமர்ந்தான்.\nதன் தந்தையிடம் மகிழ்ச்சியுடன் \"அப்பா, கீழே மரமெல்லாம் எதிர்ப்பக்கம் ஓடுது\" என்றும்,\n\"அப்பா, அப்பா, டேஷன்லே வண்டி நிக்குதுப்பா.அப்பா எவ்வளோ பூ அங்கே அந்த மரத்துல இருக்குதுப்பா.\"என்றும் அவன் சிறு குழந்தைபோல் மகிழ்ச்சிப்பெருக்கில் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தான்.\nஅவன் தந்தையும் அவனுடைய மகிழ்ச்சியில் பங்கேடுத்தவராய் அவனுடன் சேர்ந்து கொண்டார்,\nஇவர்கள் இருவரின் பேச்சையும் நடத்தையையும் பார்த்து அந்த நாகரீக மனிதர்கள் தங்களுக்குள் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டனர்.\"பாவம் இவ்வளவு நன்றாக இருக்கும் பையனுக்கு மூளை வளர்ச்சி இல்லையே.இந்தப பையனை மருத்துவரிடம் காட்டி சரி செய்யாமல் அவனுடன் சேர்ந்து அவன் தந்தையும் அவனுக்குச் சரியாய் நடந்து கொள்கிறாரே.\"என்று கடுப்போடு பேசிக் கொண்டனர்.\nசட்டென்று அந்தப் பையன் \"அப்பா, டேஷன்லே அந்த மாமா கையில் ரெண்டு கலர் கோடி வச்சிருக்காரே, அது ஏம்பா\"என்று கேட்க, அந்தப் பெரியவரும் பொறுமையாக,\"பச்சைக்கொடி காட்டினால் வண்டி புறப்படும். சிவப்புக் கோடி காட்டினால் வண்டி நின்று விடும்.\"என்று விளக்கினார்.\nஇவரது பேச்சைக் கேட்ட பட்டணத்தாருக்குப் பொறுக்கவில்லை.உடனே அவர்,\"ஏம்பா, இப்படி இருக்கிற பையனை டாக்டர் கிட்ட காட்டாமே இருக்கியே.\"என்று கூறியவர்,\"பாவம் படிப்பறிவு இருந்தாத்தானே இதெல்லாம் தெரிய.\"என்றவாறே பெருமூச்சு விட்டுக் கொண்டார்.\nஅந்தப் பையனின் தந்தை புன்னகை புரிந்தார்.\"ஐயா, நீங்க தப்பாப் புரிஞ்சிக்கிட்டீங்க. என் மவனுக்கு மூளை நல்லா இருக்குதுங்கோ.விவரம் தெரிஞ்ச நாளிலேயிருந்து அவனுக்குப் பார்வையில்லீங்க.போன மாசம்தான் கண் ஆப்பரேஷன் முடிஞ்சுதுங்க.யாரோ உங்களைப் போல ஒரு புண்ணியவான் கண்தானம் செஞ்சதாலே இவனுக்குப் பார்வை வந்திட்டுதுங்க.அதனாலே எல்லாத்தையும் புதுசாப் பார்க்கற சந்தோஷத்தாலே அவன் பேசிட்டானுங்க.நீங்க தப்பா எட��த்துக்காதீங்க.\"என்றார் புன்னகையோடு.பட்டணத்தாருக்கு எப்படி இருந்திருக்கும்.கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்ற மூத்தோர் சொல் உண்மை.\nஎன்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள் அல்லவா\n-ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள்.தினமும் அவள் வெகு தொலைவில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவாள்.\nகிணறு வெகு தொலைவில் இருந்ததால் ஒரு நீண்ட கொம்பின் இரு முனைகளிலும் குடத்தைக் கட்டி அதைத் தோளில் வைத்துத் தூக்கிக் கொண்டு வருவாள்.சிறிது நாள் கழித்து அந்த இரண்டு குடங்களில் ஒன்று ஒட்டையாகிப் போனது.அதனால் அந்தப் பானையில் பாதி நீர்\nவரும் வழியெங்கும் சிந்திக் கொண்டே வரும். வீட்டிற்கு வந்து பார்த்தால் அந்தக் குடத்தில் பாதி நீர்தான் இருக்கும்.\nஒரு நாள் நீர் நிறைந்த பானையின் அருகில் பாதி நீர் இருந்த பானை அமர்ந்திருந்தது. அதைப் பார்த்த அந்தப் பானை \"அய்யோ பாவம் உன்னால் நிறைய நீர் கொண்டு வர முடியவில்லை. என்னைப் பார். நான் அந்த எஜமானிக்கு எவ்வளவு நீர் கொண்டு வருகிறேன்\"என்று கர்வமாகப் பேசி ஏளனம் செய்தது.\nஓட்டைப் பானை பதில் சொல்லாமல் குனிந்து கொண்டது.அது சில நாட்கள் வரை பொறுமையாக இருந்தது. ஓட்டையாகி விட்ட போதும் எஜமானி ஏன் இதையே தூக்கி வருகிறாள் என்று அது திகைத்தபடி இருந்தது. ஒருநாள் மனம் பொறுக்காமல் அந்த ஓட்டைப்பானை கூறியது.\"அம்மா, என்னால் பானை நிறையத் தண்ணீர் கொண்டு வர முடியவில்லை.அதனால் என்னை உடைத்துவிட்டு வேறு நல்ல பானையை வாங்கிக் கொள்.\"\nஅந்தப் பெண் சிரித்தாள்.\"உன்னால் எனக்கு பயன் குறைவு என்றுதானே நினைக்கிறாய். இதோபார். கிணற்றிலிருந்து வீடு வரும் வரை பூக்களாக இருக்கிறதே அதைப் பார்த்தாயா.உன்னிடமிருந்து சிந்தும் தண்ணீர் விழும் இடத்தில் நான் பூக்களின் விதைகளைப் போட்டேன்.அதுதான் வழியெங்கும் பூக்களாகச் சிரித்து நம்மை மகிழ்விக்கின்றன. அதனால் உன்னால் ஏதும் பயனில்லையென்று வருந்தாதே.என்றாள் அதைக்கேட்டு அந்த ஓட்டைப் பானை நம்மாலும் ஏதோ பயன் இருக்கிறது என்று புரிந்து கொண்டு சிரித்தது நல்லபானையும் அதைப் பார்த்து நட்புடன் சிரித்தது.\nஇந்தக் கதையைப் படித்தபோது பயனற்றது என்பது இறைவனின் படைப்பில் ஏதுமில்லை.அதைப் புரிந்து கொண்டு செயல் படுத்தும் பொறுப்புதான் நமக்���ு வேண்டும்.என்று ஒரு உண்மையைத் தெரிந்து கொண்டேன்.\nஎன் இளமைப் பருவம்.பதினெட்டு வயதில் திருமணமாகி கணவரின் இல்லத்தில் வாசம். வீட்டில் வேலை அத்துடன் அரசுத் துறையில்\nஆசிரியர் பணி. வேலைப் பளு அதிகம். வீட்டிலும் மூன்று குழந்தைகள். வயதானவர், குழந்தைகள், விருந்தினர், என்று கவனித்துச் செய்யவேண்டிய நிலை. பள்ளிக்கு நேரத்தோடு செல்ல வேண்டிய நிலை.எந்தக் குழந்தையையும் சீராட்டி பாராட்ட இயலாத நிலைமையில் அவர்களுக்கு வேண்டியதைச் செய்து விட்டு பேருந்தைப் பிடிக்க ஓடவேண்டிய கட்டாயம். மாலையில் களைத்து வந்தால் மீண்டும் இரவுக்கான வேலை. இப்படிப் போயிற்று வாழ்க்கை.\nஆனால் இன்று நாற்பது ஆண்டுகளுக்குப் பின் ஒரு உறவினர் இல்லத்திற்குச் சென்றிருந்தேன்.அவர்களின் மூன்று வயது மகள் எழுந்தவுடன் அழுது கொண்டேயிருந்தாள். அவளை எடுத்து அணைத்து கொஞ்சி விளையாட்டுக் காட்டி குடிக்கப் பால் கொடுத்து சுமார் ஒருமணி நேரத்துக்குப் பிறகுதான் அந்தப் பெண் சமாதானமானாள்.அதுவரை அந்தக்குழந்தையின் பெற்றோர் அவளைத் தவிர உலகமில்லை என்பதுபோல அவளுடன் கொஞ்சிக் கொண்டிருந்தனர்.\nஅந்தக் காட்சியைப் பார்த்தபோது நான் எவ்வளவு பெரிய சுகத்தை சுவர்க்கத்தை இழந்திருக்கிறேன் என்று புரிந்தது.இதேபோல என் இரண்டு வயது மகன் தூக்கு என்று கைகளைத் தூக்கியபோது அவன் அழ அழ அதைக் கவனிக்காது சென்றிருக்கிறேன். காரணம் வேலைப் பளுவுடன் கடமைக்காக ஓடவேண்டிய நிலை. ஆனால் இன்று தனிமையில் அந்த நாளின் நினைவு எழும்போது மனம் ஏங்குகிறது. மனம் கனக்கிறது.இந்த நிலை என்போன்ற பெண்களுக்கு வரக்கூடாது என்பதால் சிறு குழந்தைகளை அவர்களை முடிந்தவரை கொஞ்சிப் பேசுங்கள்.அணைத்து அரவணைத்து மகிழுங்கள். ஆண்டுகள் கடந்துவிட்டால் இந்த இன்பம் கிட்டாது.தான் பெற்ற குழந்தைகளைக் கொஞ்சி மகிழாமல் போனோமே என்று வயதானபின் வருந்துவதில் பயனில்லை.\n'குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்\nமழலைச் சொல்கேளா தவர்' என்று வள்ளுவரின் வாய்மொழி எவ்வளவு உண்மையானது என்று இன்று நினைத்துப் பார்க்கிறேன்.\nஇன்று கண்ணனின் பிறந்த நாள்..கோகுலாஷ்டமி என்று இந்த நாளைக் கொண்டாடுகின்ற சிறப்பான நாள்.இதுபோன்ற நாட்களில் கொண்டாடுவது மட்டுமல்லாது இந்த நாள் மூலமாக இறைவன் நமக்குக் காட்டும் பல நல்ல பண்புகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nகண்ணன் அரசகுமாரனாகப் பிறந்து ஆயர்பாடியில் வளர்ந்து ஆடு மாடு மேய்த்து எளிமையாக வாழ்ந்தான் என்ற கதை நமக்குத் தெரியும்.எளிய சிறுவர்களான ஆயச் சிறுவர்கள்தான் அவனது உயிர்த் தோழர்களாக இருந்தனர்.அவர்களுடன் அவன் ஆடிப் பாடி மண்ணில் புரண்டு விளையாடி உயிர் நண்பனாகத் திகழ்ந்தான். அந்த ஆயச் சிறுவர்களும் கண்ணனைத் தங்களின் உயிராக எண்ணி இருந்தனர்.கண்ணனையே தங்களின் தலைவனாக எண்ணி ஒவ்வொரு சொல்லும் செயலும் கண்ணனுக்காகவே என்று வாழ்ந்து வந்தனர்.\nஒருநாள் கண்ணன் அமர்ந்திருக்கும் வேளையில் அவனைப் பார்த்த அச் சிறுவர்கள் அவனுக்கு மணி மகுடம் சூட்ட எண்ணினா வெகு நேரம் சிந்தித்தனர். அவன் அழகுக்கும் சிறப்புக்கும் ஏற்றவாறு ஒரு சிறந்த மகுடத்திச் சூட்ட எண்ணினர்.அப்போது அங்கே வந்த ஒரு மயிலைப் பார்த்தனர்.உடனே மயிலின் பின்னே ஓடி இறகுக்காகக் கையேந்தினர்.அவர்கள் கண்ணனின் நண்பர்களன்றோ.அவர்கள் கேட்டதும் கொடுப்பது எத்தனை புண்ணியம் என்று அந்த மயில் எண்ணியதோ என்னவோ.தன் மேனியிலிருந்த மயில் பீலிகளை உதிர்த்தது.அதனைப் பொறுக்கிக் கொண்டு ஓடிவந்த அந்த கோபச் சிறுவர்கள் அதனை கண்ணனின் தலையில் செருகினார்.\nகண்ணன் மகிழ்ச்சியோடு சிரித்தான்.தினமும் மயில் பீலி அவன் தலையை அலங்கரித்தது.\nகம்சவதம் முடிந்தபின்பு மன்னனாகக் கண்ணன் பட்டாபிஷேகம் செய்து கொண்ட போது மறக்காமல் மயில் பீலியைத் தன் நண்பர்களின் அடையாளமாகக் கண்ணன் சூடிக் கொண்டதுதான் அவனது உள்ள உயர்வை எடுத்துக் காட்டுகிறது. எந்த நிலைக்கு நாம் உயர்ந்தாலும் நம் அன்புக்குரியவர்களையும் நம் மீது அன்பு செலுத்தியவர்களையும் நாம் மறக்கலாகாது என்ற சிந்தனையை இந்தப் பண்டிகை நாளில் நாம் தெரிந்து கொள்வோம்.\nநான் ஆசிரியையாகப் பணியேற்ற புதிது. முதலில் ஐந்தாம் வகுப்பிற்குதான் ஆசிரியையாகப் பொறுப்பேற்றுக் கொண்டேன்.அந்த பிஞ்சுக் குழந்தைகளைப் பற்றிய போதிய அறிவும் அனுபவமும் எனக்கு அப்போது இல்லை.அதனால் எனக்குத் தெரிந்த சில விஷயங்களைக் கதை மூலமாகக் குழந்தைகளுக்குச் சொல்வது வழக்கம்.கதை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது/ அதுவும் குழந்தைகளுக்குப் பிடிக்கக்கேட்பானேன்.அப்படி ஒருநாள் அம்மாவைப் பற்றிய என் கற்பனைக் கதையைச் சொல்லத் தொடங்கினேன���.\nஅம்மாவின் அன்பு நம்மீது அவள் கொண்டுள்ள ஆசை அக்கறை நமக்காக அவள் செய்யும் தியாகம் வேலைகள் என்றெல்லாம் சொல்லிவந்தேன்.சில குழந்தைகள் தன் அம்மாவும் அப்படித்தான் என பெருமையாகச் சொல்லிக் கொண்டனர். வகுப்பு மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்தது.\nதிடீரென்று ஒரு கேவல் சத்தம் எங்கோ ஒரு மூலையில் ஒரு சிறுமி அழுவது தெரிந்தது.கண்கள் குளமாக கேவலுடன் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணைப் பார்க்க மிகவும் வருத்தமாகிவிட்டது எனக்கு. அவளை அருகே அழைத்தேன்.தயங்கியவாறு வந்த பெண் தன் அழுகையை நிறுத்தமுடியாமல் தவித்தாள்.அருகே இருந்தவள்\" டீச்சர், அவளோட அம்மா இறந்துட்டாங்க அவளுக்கு அம்மான்னா ரொம்ப பிடிக்குமாம்.\" என்ற போது என் மனத்துக்குள் யாரோ சாட்டையால் அடிப்பதைப்போல் வலியை உணர்ந்தேன்..\nஏதோ அறிவுரை கூறுவதாக என்ணிக் கொண்டு சற்று மிகைப் படுத்திக் கூறி இந்தப் பெண்ணின் மனப் புண்ணைக் கீறி வேதனைப் படுத்தி விட்டதற்காக மிகவும் வருந்தினேன்.\nபின்னர் பேச்சை மாற்றி வகுப்பை சமநிலைக்குக் கொண்டு வந்தேன். ஆனால் அந்தப் பெண்ணின் வேதனை படிந்த கண்களையும் ஏக்கத்தில் துவண்ட மனவாட்டத்தையும் என்னால் மறக்க இயலவில்லை.\nஅன்று மாலையே அவள் இல்லம் சென்று அவளையும் அவள் தந்தையையும் பார்த்துப் பேசினேன். மீண்டும் அந்தப் பிஞ்சு நெஞ்சத்தில் மகிழ்ச்சியையும் முகத்தில் மலர்ச்சியையும் பார்த்தபிறகே என் மனம் ஓரளவு அமைதியடைந்தது.\nயார் மனமும் புண்படாமல் பேசவேண்டும் என்ற அனுபவத்தை இந்த நிகழ்ச்சி மூலம் தெரிந்து கொண்டேன்.என் மனதை விட்டு அகலாத நினைவு என்றே சொல்லலாம்.\nநாட்டுக்கு நாடு சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.\nஅந்தந்த நாட்டுக் கலாச்சாரத்தின்படி சுதந்திர நாளைக் கொண்டாடுகின்றனர். அமெரிக்காவிலும் இந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் நான்காம் நாளை\nசுதந்திர தினமாகக் கொண்டாடுகின்றனர். அரசாங்க விடுமுறை நாளான இன்று மாலையில் நமது நாட்டு தீபாவளி நாள் போல இங்கும் மத்தாப்பு கொளுத்தி ஊரையே ஒளி வெள்ளமாக மாற்றுகின்றனர்.\nஒவ்வொரு நகரிலும் ஒரு பெரிய மைதானத்தில் மக்கள் அனைவரும் கூடுகின்றனர்.இரவு ஒன்பது மணிக்கு ஆரம்பிக்கும் வண்ண மயமான மத்தாப்பு கொளுத்தும�� காட்சி சுமார் நாற்பது நிமிடங்கள் நடைபெறுகின்றது.\nஇந்த வண்ணக் காட்சியைக் காண அமெரிக்க மக்கள் கூடியிருக்கும் காட்சியை படத்தில் பாருங்கள்.\nதீப ஒளியையும் மக்கள் கூட்டத்தையும் காணும் போது பெரிய பண்டிகையைக் கொண்டாடிய\nதிருப்தி நம் மனதுக்கு ஏற்படுகின்றது.\nஎந்த நாடாக இருந்தாலும் குழந்தைகள் உலகமே ஒன்றுதான் என்பதை அந்நாட்டுக் குழந்தைகள் ஆரவாரத்துடன் பூவாணத்தை ரசித்ததன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.\nகாட்சி முடிந்தபின் எங்கள் கார் நிறுத்தியிருந்த இடத்தை நாங்கள் அடைய அரைமணி நேரம் ஆயிற்று எங்கள் கார் இருந்த இடத்திலிருந்து நகர் அரைமணி நேரம் ஆயிற்று.அத்தனை நூற்றுக்கணக்கான கார்கள் அணிவகுத்துச் சென்று கொண்டே இருந்தன.ஒன்பது நாற்பதுக்குப் புறப்பட்ட நாங்கள் வீட்டை அடைய சுமார் பதினொன்றரை மணி ஆயிற்று. இத்தனை கூட்டம் இருந்தாலும் எந்த சத்தமும் இன்றி அமைதியாக நகர்ந்துகொண்டு இருந்ததுதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்..\nஅமெரிக்காவில் இந்தியாவா என்று ஆச்சரியப்படலாம். எனக்கும் கூட அப்படித்தான் இருந்தது.ஆனால் நியூஜெர்சியில் எடிசன் என்ற இடத்தில் பெரிய தெருவில் நுழைந்தால் வரிசையாக புடவை அழகழகான உடைகள் நகைக் கடைகள், சிறுவர்க்கான உடைகள் நமது சிற்றுண்டி வகைகள், முக்கியமாக தோசை வடை போன்றவை விற்கும் கடைகள் வரிசையாக இருப்பதைப் பார்த்து அசந்து போனேன்.\nஇதோ மேலே உள்ள படத்தில் நம் ஊர் பொம்மைக் கடைபோல வரிசையாக பொம்மைகளை அடுக்கி வைத்துள்ளனர்.அத்துடன் இங்கு பெரிய மண் பொம்மைகள் கிடைக்கும் இடமும் இருப்பதாகச் சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது.\nஅருகே உள்ள இன்னொரு படத்தில் நான் பார்த்து மகிழ்ந்த புடவைகளை நீங்களும் கண்டு மகிழுங்கள். மிகப் பிரம்மாண்டமான இடத்தில் புடவைகளை வைத்துள்ளனர். நான் சுட்டிக் காட்டுவது ஒரு துளிதான்.\nஇதுதான் இந்தியன் ரெஸ்டாரென்ட்.நாங்கள் தேநீர் குடிக்கும் அழகை நீங்களும் பாருங்கள்.எங்களுடன் வந்திருந்த குழந்தைகள் விரும்பிய உணவை இங்கு சுவைத்து மகிழ்ந்தனர்.\nஅமெரிக்கா வந்து மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் இந்தியாவைப் பார்த்த திருப்தி என் மனதுக்கு ஏற்பட்டது. சென்னை திரும்பும் ஆவலை இந்த நிகழ்ச்சி எனக்குள் தூண்டிவிட்டது என்பது என்னவோ உண்மை.\nகடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழில�� சிறு கதைகள் கவிதைகள் நாடகங்கள் எழுதி வருகிறேன் தமிழில் எம்ஏ பட்டம் பெற்று மேல்நிலைப்பள்ளியில் முப்பது ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளேன்.ஆகாசவாணியிலும் தொலைக்காட்சியிலும்எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன நாவல் சிறுகதைத்தொகுதி வெளி வந்துள்ளன.சிறுவர்க்கான நூல்கள் சுமார் இருபது க்குமேல் வெளிவந்துள்ளன. பட்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கிலும் பங்கு பெற்று வருகிறேன்.சிறுவர் நூல் எழுதுவதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளேன்.எனவே பலரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் ஓர் இணையதளம் அமைத்து பல சிறுவர்கள்படித்துப்பயன்பெற இந்த முயற்சியில் இறங்கிஉள்ளேன்இதனால் இளைய சமுதாயம் பண்பட்டால் அதுவே எனது வெற்றி என மகிழ்வேன்.அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அன்புடன் ருக்மணி சேஷசாயீ\n31 நண்பன் சொன்ன கதை.\nஒரு ஊரில் புலவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார்.அவருக்கு ஒரு மகள் இருந்தாள்.அந்த புலவர் மிகவும் பண்புள்ளவராகவும் திறமை மிகுந்தவராகவும் இருந்ததால்...\nகடந்த வாரம் ஒரு நாள் நானும் என் மகளும் ஒரு விசேஷ நாளில் இங்குள்ள வெங்கடேஸ்வரா கோயிலுக்குப் போயிருந்தோம்.தீபாராதனை முடிந்தபின் ஒரு தோழி என் ம...\nநல்ல சொற்கள். நல்ல சொற்களைச் சொல்வதற்கு நாம் பழகுதல் வேண்டும். நமது வாயிலிருந்து வரும் சொற்கள் எப்போதும் நல்ல சொற்களாகவே இருக்க வேண்டும். அ...\n19- ஊன்றுகோலாய் நிற்பதே உயர்வு.\nஒரு சமயம் எங்கள் இல்லத்தின் பின்புறம் இருந்த வீட்டுக்கு இளம் தம்பதிகள் குடிவந்தனர்.அவ்வப்போது சிறு சிறு உதவிகள் கேட்டும ஆலோசனைகள் கேட்டும் ...\nஎன் இளம் வயதில் கதையை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன்.ஒரு அரசன் தன பகைவனை வென்று அவன் நாட்டைக் கைப் பற்றிக் கொண்டான்.அந்நாட்ட...\nமனம் கவர்ந்த கதை. - ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள்.தினமும் அவள் வெகு தொலைவில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவாள். கிணறு வெகு தொலைவ...\n.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் ...\nசுமார் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களுக்குப் போயிருந்தோம். சுற்றிப் பார்த்த பின் ஊர்திரும...\nஅமெரிக்காவில் ஒரு மாலை நேரம் நானும் என் மகளும் காரில் சென்று கொண்டிருந்தோம்.திடீரென்று பின் புறமாக போலீசின் அபாய மணி ஒலி கேட்டது. எங்கள் கார...\nஎன் மகளுக்கு அப்போது நான்கு வயது. எப்போதும் சுட்டித்தனத்துடன் ஏதேனும் குறும்புகள் செய்தவண்ணம் இருப்பாள். ஒருநாள் பக்கத்து வீட்டுப் பையனுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?p=64354", "date_download": "2018-06-19T03:04:21Z", "digest": "sha1:3HLDRV6LPUZQ22OXGWTN5YVDYNO62CH3", "length": 8124, "nlines": 77, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - Tamils Now", "raw_content": "\nஎதிர்ப்பு கிளம்பியதால் 20 மொழிகளிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு மனிதாபிமானமற்றது;மோடிக்கு மக்கள் பிரச்சனை புரியாது; மேதா பட்கர் - மத்திய அரசு பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம் தவிர பிற 16 மாநில மொழிகளையும் நீக்கியிருக்கிறது மோடி அரசு - மாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல்; பாஜாக வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்க்கிறது - கவுரி லங்கேஷ் கொலை விவகாரம்; ராம் சேனா தலைவர் சர்ச்சை கருத்து: காங்கிரஸ் கண்டனம்\nவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nதென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு காற்றுச்சுழற்சி காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுவடைந்துள்ளது. அடுத்த 48 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதையடுத்து அடுத்த 24 மணிநேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசென்னையில் நாளை இரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் கடலுக்குச்செல்லவேண்டாம் என்று எச்சரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக நாகையில் 19 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.\nகடலோர மாவட்டங்களில் கனமழை கனமழைக்கு வாய்ப்பு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வங்கக் கடலில் வங்கக் கடல் 2015-11-07\nஉடனடி செய்திகளுக்கு எப்போதும் தமிழ்ஸ் நவ்வுக்கு வாருங்கள். எங்கள் Facebook மற்றும் Twitter பக்கங்களில் தொடர்��ில் இருங்கள்.\nவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு -இந்திய வானிலை ஆய்வு மையம்\nகாற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிப்பு: தமிழகத்தின் வட மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழை பெய்யும்\nசென்னையில் கனமழை காரணமாக சாலைகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்\nகாவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை\nஇந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ‘மலபார்’ கூட்டு கடற்பயிற்சி வங்கக் கடல் பகுதியில் இன்று நடக்கிறது.\nநெல்லையில் கனமழை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nமாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல்; பாஜாக வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்க்கிறது\nஎதிர்ப்பு கிளம்பியதால் 20 மொழிகளிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு\nமத்திய அரசு பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம் தவிர பிற 16 மாநில மொழிகளையும் நீக்கியிருக்கிறது மோடி அரசு\nசென்னை –சேலம் பசுமை வழிச்சாலையை எதிர்த்து பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் கைது\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsnow.com/?tag=%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T02:53:20Z", "digest": "sha1:6OB6PNXU2FRY4R4KMRYBWYRF6V7Y4VKA", "length": 4668, "nlines": 43, "source_domain": "tamilsnow.com", "title": "TamilsNow Newsசெய்தியும் உண்மையும் Archives - Tamils Now", "raw_content": "\nஎதிர்ப்பு கிளம்பியதால் 20 மொழிகளிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு - தூத்துக்குடி துப்பாக்கி சூடு மனிதாபிமானமற்றது;மோடிக்கு மக்கள் பிரச்சனை புரியாது; மேதா பட்கர் - மத்திய அரசு பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம் தவிர பிற 16 மாநில மொழிகளையும் நீக்கியிருக்கிறது மோடி அரசு - மாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல்; பாஜாக வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்க்கிறது - கவுரி லங்கேஷ் கொலை விவகாரம்; ராம் சேனா தலைவர் சர்ச்சை கருத்து: காங்கிரஸ் கண்டனம்\nTag Archives: செய்தியும் உண்மையும்\nஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டதா\nசெய்தியும் உண்மையும்: நேற்றிலிருந்து சமூக வலைதளங்களிலும் சரி ஊடகங்களிலும் சரி ஒரு செய்தி காட்டுத் தீயாக பரவுகிறது. அது நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசிடம் அனுமதி வாங்கியிருந்த கர்நாடகாவை சேர்ந்த ’ஜெம் லேபரட்ரி’ என்ற நிறுவனம். நாங்கள் நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஹெட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை ...\nபா.ஜ.க எச்.ராஜாவின் பேச்சும், செயலும்\nமாநிலங்களவை துணை சபாநாயகர் தேர்தல்; பாஜாக வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்க்கிறது\nஎதிர்ப்பு கிளம்பியதால் 20 மொழிகளிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு\nமத்திய அரசு பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம் தவிர பிற 16 மாநில மொழிகளையும் நீக்கியிருக்கிறது மோடி அரசு\nசென்னை –சேலம் பசுமை வழிச்சாலையை எதிர்த்து பேச்சு: நடிகர் மன்சூர் அலிகான் கைது\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும்: சென்னை உயர் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00623.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2012/11/exclusive-eagle-eye-images.html", "date_download": "2018-06-19T02:25:33Z", "digest": "sha1:RQRJDP6COHPTWZMIYE3QSPBLXENJA4WZ", "length": 15739, "nlines": 211, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: சாண்டியின் கோரவத்தின் பின் அமெரிக்கா - Exclusive Eagle Eye Images", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nசாண்டியின் கோரவத்தின் பின் அமெரிக்கா - Exclusive Eagle Eye Images\nசாண்டியின் கோரவத்தின் பின் அமெரிக்கா - Exclusive Eagle Eye Images\nLabels: இதர வாசிப்பு, புகைப்படங்கள்\nதகவல் தொழில் நுட்பம் (99)\nசாண்டியின் கோரவத்தின் பின் அமெரிக்கா - Exclusive E...\nஇலங்கையில் நிலம் புயல் தாக்குதல் - புகைப்படங்கள்\nஊட்டியில் வெப்பநிலை 6.2 டிகிரி\n140 km வேகத்தில் வியட்நாம், தென் சீனா ஊடாகவும் இன்...\nசுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் 7-வது முறை மிதந்து...\nசென்னை கடந்த நீலம் புயல் அடித்த பகுதிகளின் போட்டோக...\nதற்செயலாக சிக்கியது சுரங்கப் பாதை மர்மம்\n2012ஆம் ஆண்டின் மிகவும் மோசமான கடவுச்சொற்​கள்\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்...\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தல...\nஉலகின் கவர்ச்சி கன்னியாக அவுஸ்திரேலிய மொடல் அழகி த...\nஏலத்திற்கு வருகிறது டயானாவின் கார்\nநரை முடி எட்டிப் பார்க்கின்றதா\nகருக்கட்டமல் இருக்க இலவச ஊசியா\nமுல்லைத்தீவில் வெள்ளத்தோடு பாய்ந்த ஆயிரக்கணக்கான ம...\nஓபாமா அழுதுவிட்டார்: கோரமாக மாறிய அமெரிக்கா \nஇலங்கை அருகே 'நிலம்' புயலில் சிக்கி சரக்கு கப்பல் ...\nபுயலில் சிக்கி சென்னை அருகே தரை தட்டிய தென்கொரிய க...\nசென்னையில் கரை தட்டிய கப்பலில் இருந்து ஊழியர்கள் ஹ...\n'நிலம்' புயல் தாக்குதலால் பலத்த சேதம் : தமிழகம் மு...\nசாண்டி புயலைப் பற்றி உண்மைக்கு புறம்பாக வெளிவரும் ...\nசெவ்வாய் கிரகத்தில் கனிம வளங்கள் இருப்பதாக கியூரிய...\nசூடானில் ஈரான் நாட்டின் போர்க்கப்பல்கள்: இஸ்ரேலை த...\nஉலகப் புகழ்பெற்ற ஸ்காட்லாந்து பொலிசின் தலைமையகம் வ...\nமெரினா பீச்சுக்கு செல்ல வேண்டாம் : போலீசார் வேண்டு...\n'நிலம்' புயல் : 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு வி...\nஅமெரிக்காவை தாக்கிய சான்டி புயல்: விண்வெளியிலிருந்...\nவெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது டிராகன் விண்கலம் ...\n2ம் உலகப்போர் குண்டு கண்டுபிடிப்பு ஜப்பான் விமான ந...\nசான்டி புயலால் 2000 கோடி டொலர் சேதம்: இருளில் மூழ்...\nநிலம் புயல் நாளை கரை கடக்கிறது சென்னை துறைமுகத்தில...\n\"ஹலோ\" விமான சேவை நிறுத்தம்\nஅமெரிக்கா, வாஷிங்டன் நகரமே மூடப்பட்டுள்ளது\nசான்டி புயல்: ஸ்தம்பித்தது அமெரிக்கா\nசீன பிரதமருக்கு ரூ.1500 கோடிக்கு மேல் சொத்தா\nவரலாற்றில் முதன்முறையாக 10 ஆயிரம் கோடி ரூபாயை தாண்...\nதீவிரமடைந்து வரும் சான்டி புயல்: கனடா மக்களுக்கு எ...\nவரி விதிப்புக்கு அஞ்சி குடியுரிமையைத் துறக்கும் அம...\nஅடைமழையிலும் மாணிக்க கல் தேடும் மக்கள்\n700 தொன் தங்கத்துடன் கப்பல் மாயம்\nஇன்று பிற்பகலில் காங்கேசன்துறையை சூறாவளி தாக்கலாம்...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nமனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்போகும் கோழி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t125456-topic", "date_download": "2018-06-19T02:32:53Z", "digest": "sha1:XCNFVOTWA6BLO25UEEBTS2XIEWEK6YG2", "length": 16447, "nlines": 204, "source_domain": "eegarai.darkbb.com", "title": "\"எதிர்மறை எண்ணங்களால் பல நோய்கள் ஏற்படும்'", "raw_content": "\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்��டும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்��ி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\n\"எதிர்மறை எண்ணங்களால் பல நோய்கள் ஏற்படும்'\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\n\"எதிர்மறை எண்ணங்களால் பல நோய்கள் ஏற்படும்'\nமனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள்\nபல நோய்களுக்கு காரணமாவதாக என டாக்டர் எம்.ஜி.ஆர்.\nமருத்துவப் பல்கலைக்கழகத்தின் சிறப்பு இருதயவியல்\nகுரோம்பேட்டை ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரியில்\nஅண்மையில் நடைபெற்ற சர்வதேச சோரியாசிஸ்\n(செதில் உதிர் நோய்) கருத்தரங்கைத் தொடக்கிவைத்து,\nமனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்கள், மனஅழுத்தம்\nஆகியன இருதய நோய், மாரடைப்பு, பக்கவாதம், குடல் புண்,\nஆஸ்துமா, சோரியாசிஸ், புற்றுநோய் ஆகிய நோய்களுக்குக்\nஇதனால், இருதயத்தைப் பாதுகாத்துக் கொள்வது அவசியம்\nபிலிப்பின்ஸ் தோல் நோய் ஆராய்ச்சி மையத் தலைவர்\nதெரசிட்டா ஜி.கபிரியேல் பாரிஸ் செயிண்ட் லூயி மருத்துவப்\nபல்கலைக்கழகப் பேராசிரியர் எல்.டூபர்ட்ரெட்,பிரிட்டன் மெட்வே\nமெடிக்கல் பவுண்டேஷன் தோல் மருத்துவர் டாக்டர் சவுல் ஹால்பர்ன்,\nதிலலி சாரதா மருத்துவ ஆராய்ச்சி மையம் பேராசிரியர்\nஏ.ஜெ.கன்வார், அப்பல்லோ மருத்துவமனை முடநீக்கியல் துறை\nமருத்துவர் பி.ராஜசேகர், ஸ்ரீபாலாஜி மருத்துவக் கல்லூரி தோல்\nநோய் மருத்துவத் துறைத் தலைவர் பேராசிரியர் ஜெயகர் தாமஸ்,\nகருத்தரங்குச் செ���லர் டாக்டர் டி.மனோகரன் உள்ளிட்டோர்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevansubbu.blogspot.com/2014/04/", "date_download": "2018-06-19T03:08:43Z", "digest": "sha1:5GWANZLU3QYGX2JEFOLVFWL3PZT5NP3S", "length": 34769, "nlines": 369, "source_domain": "jeevansubbu.blogspot.com", "title": "ஜீவன் சுப்பு : April 2014", "raw_content": "\nபேசாத வார்த்தைகள் அழகானவை ... எம் உலகம் பேசாத வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது .. எம் உலகம் பேசாத வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது .. எழுதாத வார்த்தைகள் அழகானவை ... எழுதாத வார்த்தைகள் அழகானவை ... எம் உலகம் எழுதாத வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது ..\nமாதவன் & இமான் அண்ணாச்சி இவர்களிருவரும்தான் இன்றைய தேதிக்கு தமிழர்களை பாடாய்ப்படுத்துபவர்களில் முக்கியமானவர்கள் . பேசாமல் மேற்படி இருவரையும் நாடு கடத்திவிடல் நலம் .\nஎழுபத்து ஐந்து லட்சத்தில் உங்க பட்ஜெட்டுக்குள்ள வீடுன்னு சொல்லும் மாதவன் விளம்பரத்தை பார்க்கும் போதெல்லாம் பத்திக்கிட்டு வருது . தமிழ்நாட்டில் இருப்பவர்கள் எல்லோருமே ஆண்டிமுத்து ராசா என்ற நினைப்பில் மேற்படி விளம்பரத்தை எடுத்திருப்பார்கள் போல . யய்யா பில்டர்களே உங்க பில்டப்பு தாங்க முடியல . நாங்கல்லாம் ஆண்டிப்பட்டிக்கு கூட ராசா கூட இல்ல வெறும் ஆண்டி மட்டுந்தேன் .\nமற்றொன்று டேபிள் மேட் விளம்பரம் . ஸ்கூல் மேட் , காலேஜ் மேட் , ரூம் மேட் ஏன் ஆஃபிஸ் மேட் கூட இல்லாமல் இருக்காலாம் , ஆனால் டேபிள் மேட் இல்லாமல் இருக்கலாமா.. என்ற ரேஞ்சிற்கு படுத்துகிறார் அண்ணாச்சி . உங்க வீட்டுல டேபிள் மேட் இருக்கான்னு வாய்க்குள்ளாற மைக்க விட்டுடுவாரோன்னு பயத்துல இப்பொழுதெல்லாம் சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியைக்கூடப் பார்ப்பதில்லை .\nகப்பித்தனமான விளம்பரங்கள் ஒருபுறம் படுத்துனாலும் , மறுபுறம் ரசனையான விளம்பரங்களுக்கும் குறைவில்லை . ஹட்சன் நிறுவனத்தினரின் ஆரோக்கியா பால் மற்றும் ஹட்சன் தயிருக்கான விளம்பரங்கள் எனக்கு மிகப் பிடித்தவை.\nஎந்த உணவுப்பொருட்களில் கலப்படம் இருந்தாலும் சகித்துக்கொள்ளும் நம்மால் பாலில் மட்டும் கலப்படம் இருப்பதை சகித்துக்கொள்ளவே முடியாது . இந்த கருத்தை மிகச்சரியாகப்புரி���்து கொண்டு வெகு யதார்த்தமான பின்னணியுடன் , மிக எளிமையாக , கொஞ்சமும் ஒப்பனையற்ற ஒரு விளம்பரம் . மிக முக்கியமாக தமிழர்கள் மறந்த சுய தொழிலை , குறிப்பாக பெண்களின் தொழில் வாய்ப்பையும் முன்னேற்றத்தையும் ஒருசேர கொடுத்திருப்பது விளம்பரத்தின் சிறப்பு .\nஅடுத்தது மேற்படி நிறுவனத்தாரின் தயிர் விளம்பரம். ஆங்கில விளம்பரம் என்ற பொழுதிலும் , அட்டகாசமான பின்னணி இசையும் , எழில் கொஞ்சும் பின்புலக் காட்சிகளும் கண்களைக் கவர்ந்திழுக்கின்றன . குறிப்பாக விளம்பரம் முடியும் தருவாயில் வாயில் தயிருடன் வரும் மங்கையை பார்க்கும் பொழுது எனக்கும் வாயிலிருந்து தயிரைப்போன்றதொரு திரவம் வருகின்றது .ரசனையற்ற மனைவி அதை ஜொள்ளு என்கின்றாள் – போகட்டும் J.\nLabels: அனுபவம், விளம்பரம் .\nபேசாத வார்த்தைகள் : சூப்பர் சிங்கர் , ட்வீட் , ச.இ.க.இ ...\nசிவகங்கை தொகுதியில் நானே போட்டியிடுவதாக நினைத்து ஓட்டுப்போடவும் –ப.சிதம்பரம் பேட்டி.\n கிடைக்கப்போற ஒன்னு ரெண்டு ஓட்டுக்கும் வேட்டு வச்சுட்டாரே அப்பச்சி – கார்த்தி சிதம்பரம் - மைண்ட் வாய்ஸ் .\nமண் வாசனையை நுகராத நாசியும்\nமின்னற் கீற்றைப் பார்க்காத கண்ணும்\nஆரம்பித்துவிட்டார்கள் அடுத்த ரவுண்டை . இன்றைய தேதிக்கு நீயா நானாவையும் , சூப்பர் சிங்கரையும் சிலாகிப்பது என்பது ஒரு Style Statement போல ஆகிவிட்டது . முன்பெல்லாம் நீயா நானா புகழ் கோபிநாத் என்று போடுவார்கள் , இப்பொழுது நீயா நானா புகழ் அராத்து என்று பிளக்ஸ் வைக்கிறார்கள் . அதாகப்பட்டது நிகழ்ச்சி அடுத்த கட்டத்திற்கு போய்விட்டதாம் .\nசூப்பர் சிங்கர் இன்னும் கொஞ்ச நாளில் ஒரு பிராண்ட் ஆக உருவெடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை . Flat ல் நாங்கள் டிவி பார்க்கவில்லை எனிலும் முப்பத்தி சொச்ச வீட்டிலிருந்தும் கோரசாக வந்து விழுகின்றது சூப்பர் சிங்கர் ஒலி.\nசொந்தமா சுச்ச்சூ போகத் தெரியாத குஞ்சு , குளுவானை எல்லாம் கூட்டி வந்து பாடு பாடுன்னு பாடுபடுத்துகின்றார்கள் நம் பாசத்திற்குரிய தமிழ் அம்மா , அப்பாக்கள் . ஒரு அம்மா வாய் நிறைய புன்னகையோடு சொல்லுது , காலை ஒன்பது மணி குரல் தேர்வுக்கு முதல் நாள் மாலையே வந்து இடம் பிடித்தோமென்று . இரண்டு வருடங்கள் வீட்டிற்கே தனி பயிற்சியாளர் வரவழைத்து பயிற்சி மேற்கொண்டோம் , இன்னொரு வாய்ப்பு கண்டிப்பாக தரவேண்டுமென்று மற்றுமொரு நிராகரிக்கப்பட குழந்தையின் அம்மா – சண்டை போடுகிறார் . டாக்டராக்க வேண்டும் , இஞ்சினியர் ஆக்கவேண்டும் என்ற தமிழ் பெற்றோர்களின் ஆசையில் லேட்டஸ்ட்டாக சேர்ந்திருப்பது சூப்பர் சிங்கராக்க வேண்டும் , சூப்பர் டான்சர் ஆகவேண்டும் என்ற ஆசையும் . போகிற போக்கை பார்த்தால் வீதிக்கு நாலு ரியாலிட்டி ஷோ பயிற்சி மையங்கள் வந்துவிடும்போல .\nபோட்டியில் அடுத்த ரவுண்டிற்கு போகவேண்டுமென்ற ஆதீதமான அழுத்தத்தை குழந்தைகளின் மேலே திணிக்கின்றார்கள் . திணிக்கும் திணிப்பில் எல்லாமே வாந்தியாகத்தான் வெளிவருகின்றது. ஓவியம் , பாட்டு , நடனம் போன்ற கலைகளெல்லாம் இயல்பாய் வெளிவந்தால் தான் சிறப்பே . நம்மாட்களுக்கு இது தெரிவதே இல்லை .\nஇது எங்கே போய் முடியுமென்று தெரியவில்லை . ரியாலிட்டி ஷோ தோல்வியின் காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் பத்து வயது குழந்தை தற்கொலைன்னு செய்தி வரும் வரை நாமளும் சரி , சேனல்சும் சரி திருந்தமாட்டோமென்றே நினைக்கின்றேன் .\nLabels: அனுபவம், எண்ணம், விஜய் டிவி . சூப்பர் சிங்கர் .\nகார்கள் , மரங்கள் எல்லாம் தன்னால தீப்பிடித்துக்கொண்டது ன்னு பேப்பர்ல செய்தி வர்ற மாதிரி , ரோட்டில் நடந்து கொண்டிருந்தவர் திடீரென்று தீப்பிடித்துக்கொண்டு எரிந்தார்னு இனிவரும் காலங்களில் செய்தி வந்தாலும் வரும் . ஆச்சர்யப்பட அவசியமே இல்ல, அடிக்குற வெயிலு அப்படி. அம்மண உடம்புல ஆயில ஊத்தி எரிக்குற மாதிரி இருக்கு .\nபோன ஞாயிற்றுகிழமை, ஒரு நொந்த வேலை காரணமாக டவுனுக்கு போயிருந்தேன் . எங்க , அடிக்குற வெயில்ல பாடமாகி , மாலைமலர்ல படமாகிடுவோமொன்னு பயத்துல செந்தில் குமரனில் ஒதுங்கினேன் . ரெண்டு ஆப்சன் ஒன்னு குக்கூ , மற்றொன்று பதிவின் தலைப்பு . மண்டையில எதுவுமே இல்லைன்னாலும், பொதுவா மதியக் காட்சி படம் பார்த்தாலே மண்டை பாரமாகிடும் . பட், ஒதுங்க வேற வழியே இல்ல , சரி குக்கூ போலாம்னு பார்த்தா , ஏற்கனவே ராமு , வமு வில் ஏற்றி வைத்த பாரம் பயமுறுத்த நிமிர்ந்து நிற்பதென முடிவாயிற்று .\nசெரி , வாங்கோ நிமிர்ந்து நிற்போம் ,\nஆல்ரெடி, நம்ம பதிவ ஜட்ஜுங்க கழுவி ஊத்துன மாதிரியே முதல் பாதி ஜிவ்வு , ரெண்டாவது பாதி ஜவ்வு ... அதிகாரிகளாலும் , அரசியல்வியாதிகளாலும் பழிவாங்கப்படும் ஒரு சாமான்யன் , எப்படி பொங்கி எழுந்து பொங்கல் வைக்கிறான்ற “CK நாயுடு காலத��து கதைதான்”. (“ Sentence Inspired by Mr.ஆவி”). .\nமலர்ச்சியும் , நெகிழ்ச்சியுமான அமலா பாலைதான் மைனாவிற்கு பிறகு எங்கேயும் பார்க்க முடியவே இல்லை . மைனாவிற்கு பிறகான அனைத்து படங்களிலும் , அம்மணி மூஞ்சி ஆல்வேஸ் Sepia டோனில் தான் இருக்கிறது . மேற்படி படத்திலும் அஃதே . தமிழ் நடிகர்களிலேயே , ரெம்ப மட்டமான DRESSING சென்ஸ் உள்ளா ஆளு நம்ம ரவிதான் . அகா துகா வெல்லாம் அசத்தலா ட்ரெஸ் பண்ணிட்டு இருக்கும்போது , நம்மாளு ஏன் இப்பூடி படுத்துறாருன்னு நிறைய முறை நினைச்சுருக்கேன் . இதே மாதிரி நிறைய பேரு நினச்சுருப்பாங்கோ போல , அதான், ஏன் அங்கிள்ஸ் போடுற சட்டையா போடுறன்னு சந்தோஷ் சுப்பிரமணியத்தில் ஜெனிலியாவை விட்டு கிண்டலடித்திருப்பார்கள் . இந்த படத்தில பரவா இல்ல .\nஇரண்டாம் பாதியில் வரும் ஜெயம் கதாபாத்திர சித்தரிப்பு ரெம்ப சுமார் . பொண்ணுங்க ஷாலை உருவி கழுத்துல போட்டுக்குறதும் , கட்டிப்புடிச்சு ஆறுதல் சொல்லுறதும் முற்போக்குத்தனம் போல . நமக்குத்தான் மோசமா தெரியுது .\nபோலி பத்திரம் தயாரிக்கும் ஒரு பெண் கதாபாத்திரம் படத்தில வருது , அந்த அம்மணியோட உடல் மொழியும் சரி , உடைகளும் சரி , வசன உச்சரிப்பும் சர் class class class ... ஆரம்பத்துல சூரி டாவடிக்குற மாதிரி கட்டுனாங்க . எங்க , கிளைமாக்ஸ்ல ரெண்டு பேரு கண்ணும் சந்திக்குற மாதிரி எதுனா சீன் வச்சுடுவாங்களோன்னு பதறிப்போயிருந்தேன் . நல்ல வேளை அப்டி எந்த அசம்பாவித சீனும் இல்ல . சூரி முதல் பாதி காமெடியில் கலகலக்க வைக்கிறார் , பின் பாதி குணச்சித்திரத்தில் கண்ணை மட்டும் கலங்கலாக வைத்திருக்கிறார் .\nபொறி பறக்கும் வசனங்கள் புல்லரிக்க வைக்குது . படத்தில self corruption அப்டிங்க்குற ஒரு சொல்லாடல் கையாளப்பட்டிருக்கு . அந்த ஒரு சொல்லும் அதைதொடர்ந்து வரும் வசனமுமே போதும் நான் குடுத்த அம்பது ரூவாய்க்கு . மற்றபடி ,படத்தில கனி சார் பண்ணுன ஒரே மிஸ்டேக்கு , அதுவும் கிரிமினல் மிஸ்டேக்கு – பாடல்கள்.\nஎன்னதான் ஆயிரம் நொட்டை சொன்னாலும் , என்னளவில இந்த மாதிரி படங்கள் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் தமிழில் வந்துட்டு இருக்கனும்னுதான் எதிர்பார்க்கிறேன் . இல்லன்னா ,ஆஸ்பத்திரியின் பிரசவ அறையில் குழந்தையை பார்ப்பதற்கு கொடுக்கும் அம்பதும் , பிணவறையில் சடலத்தை பார்ப்பதற்கு கொடுக்கும் நூறும் லஞ்சமென்றே தெரியாமல் போய்விடும் அடுத்த தலைமுறைக்கு.\nகெட்டிப் பாலில் காப்பிகளும், மணக்கிற மோரில் கொத்தமல்லிகளும் பருகுவதற்கு உபசரித்த அந்தக் காலங்களும்.., பச்சைத் தண்ணி கேட்டால் கூட யோசித்துக் கொணர்ந்து கொடுக்கிற இந்தக் காலங்களும் .. மலையளவிலான இந்த வேறுபாடுகள் மிகப் பெரும் வலிகளை என்னுள் நிகழ்த்திவிட்டது .. அன்றெல்லாம் சதா நேரமும் என்னைக் கவிதை எழுதத் தூண்டிய கிராமம், இன்றைக்கு எனது பேனா மையில் கூட ஈரமிழக்கச் செய்து விட்டதை உணர்ந்து உள்ளுக்குள் அழுதேன்.. -சுந்தரவடிவேலு -\nசில நேரம் நான் எழுதுவது எனக்காக அல்ல பேனாவின் முத்தத்திற்காக ஏங்கிக்கிடக்கும் காகிதங்களுக்காக பேனாவின் முத்தத்திற்காக ஏங்கிக்கிடக்கும் காகிதங்களுக்காக ********************* சொற்குற்றங்களும் பொருட்குற்றங்களுமே ரசிக்கப்படுகின்றன மழலைகள் உலகில் ********************* சொற்குற்றங்களும் பொருட்குற்றங்களுமே ரசிக்கப்படுகின்றன மழலைகள் உலகில் ************************** கூட்டத்தோடு குடிக்கும் நண்பர்கூட்டம் குடித்து குடித்து குடல் வெந்து இறந்த நண்பனின் அடக்கத்திற்கு பின் ************************** கூட்டத்தோடு குடிக்கும் நண்பர்கூட்டம் குடித்து குடித்து குடல் வெந்து இறந்த நண்பனின் அடக்கத்திற்கு பின்\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஎன்னைப்பற்றி . . . .\nஎண்ணங்களின் வண்ணங்கள் . .\nபேசாத வார்த்தைகள் : சூப்பர் சிங்கர் , ட்வீட் , ச.இ...\nபொங்கல் பய(ண)ம் – ரெண்டு பை ரெண்டு .\nபேசாத வார்த்தைகள் : இன்லேன்ட் லெட்டர் ...\nபேசாத வார்த்தைகள் : 02-2018\nஇது நம்ம ஊருப்பா ...\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nஒரே நேரத்தில் 12 சிவ தம்பதிகளை தரிசிக்கனுமா - திருநாங்கூர் ரிஷப சேவை\n42 - ஒரு சமுதாயத்தின் எழுச்சி\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nEnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nVIJAY(IN) RAGASIYANGAL / விஜய்யின் ரகசியங்கள் - கருத்து கந்தசாமிகள் / KA...\nகடவுளின் தேசத்து சொப்பன சுந்தரி\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமின் மற்றும் மின்னணுவியல் நுட்பங்கள் - 5\nபார்த்த படங்கள் - 2017\nஒரு முன்னாள் காதல் கதை\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nடு ஹெல் வ���த் எமா - நாடக விமர்சனம்\nsundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...\n45. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 28\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nவந்தேறிகள் - சூழ்ச்சி அரசியலின் கொடூர முகம்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\n2014 பிளாஷ்பேக். டியுனிங் மொக்கைஸ்லிஸ்..\nதனித்துவ திரைமொழியின் சாகசம்- த்ரிஷ்யம் மற்றும் லூசியா\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nகாலடித் தடங்கள், நிழல்கள், மற்றும் நிதர்சனம்\nஒரு பயணம் ஒரு புத்தகம்\n\"தமிழில் தட்டச்சு செய்ய இங்கு டைப் செய்யவும் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kamakoti.org/kamakoti/newTamil/news/tamilnews%20-%20Sharada%20Navaratri%202012.html", "date_download": "2018-06-19T03:10:22Z", "digest": "sha1:WOBN3BXJZ4BN62EGTPXAYXOBHH2RNHXX", "length": 1695, "nlines": 6, "source_domain": "kamakoti.org", "title": "ஸ்ரீமடத்தில் சாரதா", "raw_content": "ஸ்ரீமடத்தில் சாரதா நவராத்திரி மஹோத்சவம் அக்டோபர் 16 – 24\nபூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மற்றும் பூஜ்யஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் சாரதா நவராத்திரி மஹோத்சவம் ஸ்ரீ மஹா திருபுரசுந்தரி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர ஸ்வாமி பூஜை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரத்தில் வருகின்ற அக்டோபர் 16 முதல் 24 வரை செய்ய உள்ளார்கள்.\nவிசேஷ பூஜை, ஜபம், பாராயணம், ஹோமம் இந்த நாட்களில் லோகஷேமத்திற்காக நடைபெறும். பக்தர்கள் பூஜையில் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா திருபுரசுந்தரி சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர ஸ்வாமியின் அருள் மற்றும் ஸ்ரீ ஆச்சார்ய ஸ்வாமிகளின் அருளைப் பெறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thambattam.blogspot.com/2017/08/blog-post.html", "date_download": "2018-06-19T02:21:12Z", "digest": "sha1:6N47EMYJR2TO64IMNBGA6MNYHQUMQXXR", "length": 15437, "nlines": 354, "source_domain": "thambattam.blogspot.com", "title": "thambattam: விக்ரம் வேதா - (விமர்சனம்)", "raw_content": "\nஅறிந்தது,தெரிந்தது,அறிந்து கொள்ள ஆசைப்படுவது எல்லாம் இங்கே\nவிக்ரம் வேதா - (விமர்சனம்)\nபோலீசுக்கு தண்ணி காட்டும் நிழலுலக தாதா வேதாவை(விஜய் சேதுபதி) பிடிக்க அமைக்கப்படும�� தனிப்படையில் ஒருவரான விக்ரம்(மாதவன்), அவரின் கூட்டாளியும், நண்பனுமான பிரேம் ஒரு ஆபரேஷனில் இறந்து விட, பிரேமை கொன்றது யார் என்று அறிய முற்படும் பொழுது பல முடிச்சுகள் அவிழ்கின்றன. இறுதியில் தன் நண்பனை கொன்றவனை கண்டு பிடித்து பழி தீர்த்தாரா என்று அறிய முற்படும் பொழுது பல முடிச்சுகள் அவிழ்கின்றன. இறுதியில் தன் நண்பனை கொன்றவனை கண்டு பிடித்து பழி தீர்த்தாரா என்பதே விக்ரம் வேதா. புஷ்கரின் காயத்ரியின் மூன்றாவது படம்.\nநேர்மையான, துடிப்பான போலீஸ் அதிகாரி வேடத்தில் சிக்கென்று பொருந்துகிறார் மாதவன். அவருடைய மனைவியாக வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நல்ல தேர்வு. ரொமான்ஸிலும் சரி,கணவன் யாரை வேட்டையாட துடிக்கிறானோ அவனுக்கே வக்கீலாக பணியாற்ற வேண்டியதால் ஏற்படும் ஊடலிலும் சரி தான் ஏற்றுக் கொண்ட பாத்திரத்திற்கு நியாயம் கற்பிக்கிறார்.\nஇதுவரை திரைப் படங்களில் அங்கும் இங்கும் மட்டும் தலை காட்டிய பிரேமுக்கு மாதவனுக்கு இணையான ரோல். அவரும் சிறப்பாக செய்திருக்கிறார்.\nவழக்கமான தேர்ந்த நடிப்பு விஜய் சேதுபதியினுடையது. தன் தம்பியைப் பற்றி மாதவனிடம் துக்கம் தொண்டையை அடைக்க, கண்ணீரை அடக்கியபடி பேசும் பொழுது, தன்னால் நெகிழ்ச்சியாகவும் நடிக்க முடியும் என்று நிரூபிக்கிறார்.\nஅவருடைய தம்பியாக வரும் தம்பியை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது. தன் பாத்திரம் உணர்ந்து நடித்திருக்கிறார். அவருடைய ஜோடியாக வரும் வரலக்ஷ்மி சரத்குமார் கலக்கல். அதுவும் அந்த ரெஸ்டாரெண்ட் காட்சியில்,\"ஆங்..\" என்னும் ஒரே வார்த்தையை விதம் விதமாக சொல்லும் பொழுது ரசிக்க வைக்கிறார்.\nமாதவனின் குழுவில் வரும் சந்தானம் என்னும் கதாபாத்திரம் அதீத பயம், அதீத அடக்கமாக வரும்பொழுதே பின்னால் மாறுமோ என்று சந்தேகம் வருகிறது.\nபடத்திற்கு பெரிய பலம் சாம் சி.எஸ்ஸின் இசை. 'டசக்கு டசக்கு..' பாடல் ஜனரஞ்சகம் என்றால் யாஞ்சி..' பாடல் இனிமை.\nதாதாக்களை நியாயப்படுத்துதல், போலீஸ் ஒழுங்கில்லை என்று காட்டுவது, அண்ணன் தம்பி செண்டிமெண்ட், காதலா கடமையா என்ற போராட்டம், பாரில் குத்துப்பாட்டு, நிறைய வயலென்ஸ் என்ற தமிழ் சினிமாவின் அம்சங்கள் அத்தனையும் இருந்தாலும் தொய்யாத திரைக்கதை + வித்தியாசமான ட்ரீட்மெண்ட் படத்தை ரசிக்க வைக்கிறது.\nம்ம்ம்ம், இதே கதை கொண்ட ஹிந்திப்படம் ஒன்றை அம்பேரிக்காவில் பார்த்த நினைவு கொஞ்சம் உல்டா பண்ணி எடுத்திருக்காங்க போல கொஞ்சம் உல்டா பண்ணி எடுத்திருக்காங்க போல ஷாருக்கான், ஜாக்கி ஷெராஃப்னு நினைக்கிறேன். ஆனால் அந்தப் படம் டப்பா ஷாருக்கான், ஜாக்கி ஷெராஃப்னு நினைக்கிறேன். ஆனால் அந்தப் படம் டப்பா இந்தப் படம் ஓகே போல இந்தப் படம் ஓகே போல இன்னொருத்தரும் நல்லா இருக்குனு சொல்லி இருந்தார். :)\nஹிந்தி படத்தை எல்லாம் உல்ட்டா பண்ண வேண்டாம். சாதாரண கதைதானே. எடுத்திருக்கும் விதம்தான் புதிது.வருகைக்கு நன்றி\nஇந்தப் படம் பற்றி நிறைய பேர் எழுதுவதைப் பார்த்தால் பார்க்கத் தோன்றுகிறது\nஎப்படி இருந்தாலும் ஒரு வருடத்திற்குள் உலக தொலைகாட்சிகள் ஏதாவது ஒன்றில் போட்டு விட மாட்டார்களா\nதிரைப் படங்கள் பார்க்காவிட்டாலும் விமர்சனம் படிக்க வந்திருக்கிறீர்களே.. மிக்க நன்றி\nதுளசி: நானும் பார்த்துவிட்டேன் படம் ஒருமுறை பார்க்கும் அளவிற்கு இருக்கிறது எடுத்த விதத்தினால்...உங்கள் விமர்சனமும் நன்று\nகீதா: இந்தப் படம் பற்றி பலரும் பேசுகிறார்கள். கிட்டத்தட்ட இதே கருத்துதான்...ஓல்ட் வைன் இன் அ ந்யூ பாட்டில்னு சொல்லலாமோ.கதை அரதப் பழசுதான் ஆனால்..திரைக்கதைதான் இதனைக் கொண்டு செல்கிறது என்றுதான் சொல்லுகின்றனர்...பார்க்கும் வாய்ப்புண்டா என்று தெரியலை...\nசில செய்திகள், சில எண்ணங்கள்\nவிக்ரம் வேதா - (விமர்சனம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://vaithiyakurippu.blogspot.com/2007/02/blog-post_26.html", "date_download": "2018-06-19T02:44:48Z", "digest": "sha1:JCZ5RCNE25XSP26UE6WT5IZ5N7TKIMEF", "length": 9866, "nlines": 44, "source_domain": "vaithiyakurippu.blogspot.com", "title": "வைத்தியம்: பக்கவாதம் எப்போது வரும்?", "raw_content": "\nநமது உடலமைப்பு பல ஆரோக்கியமான விஷயங்களின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. நமது அன்றாட வாழ்க்கையில் வேலைப்பளு அதிகமான காரணத்தினால் நாம், நமக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குக்கூட கவனம் செலுத்த முடிவதில்லை. அதனாலேயே நாம் பல நோய்களுக்கு ஆளாக நேர்கிறது. இவற்றில் பக்கவாதம் என்னும் நோயைப் பற்றிப் பார்ப்போம்.\nமூளை இயக்கங்களில் ஏதேனும் தடை உண்டாகும் நேரங்களில் ஏற்படுவதுதான் பக்கவாதம். மூளைக்குச் செல்லும் ரத்தநாளங்களில் ஏதேனும் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டத்தில் தடங்கல் ஏற்பட்டால் மூளைச் செல்களுக்கு ஆக்சிஜன் கிடைப்பதும் தடையாகிறது. இதனால் அவை செயலிழக்க ஆரம்பித்து விடுகின்றன. இதன் காரணமாக அவற்றின் கட்டுப்பாட்டில் இயங்கும் உடல் பாகங்கள் தங்கள் இயக்கத்தை நிறுத்திக் கொள்ளும். இப்படி ஏற்படும் பக்க வாதத்திற்கு \"ஐசெமிக் ஸ்ட்ரோக்'' (Ischemic stroke) என்று பெயர்.\nமூளைக்குச் செல்லும ரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு ரத்தப் போக்கு அதிகமாகும் சமயங்களிலும் பக்கவாதம் உண்டாகும். இதற்கு \"ஹெமராஜிக் ஸ்ட்ரோக்'' என்று பெயர்.\nஎனவே, பக்கவாதம் என்னும் இந்நோய் முழுக்க முழுக்க மூளையின் பாதிப்பால் ஏற்படும் நோய்தான் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய கால கட்டத்தில் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 80 சதவீதத்தினர் \"ஐசெமிக் ஸ்டோரோக்''-னால்தான் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வகை ஸ்ட்ரோக்கிலும் \"திரம்போடிக்''(Thrombolytic) மற்றும் \"எம்போலிக்''(Embolytic) என இரு வகைகள் உள்ளது. இந்த இருவகை பக்கவாதமும் ரத்த ஓட்டத் தடை, ரத்தம் உறைதல் போன்ற காரணங்களினால் ஏற்படுவதாகும்.\nமினி ஸ்ட்ரோக் தற்காலிகமாககக உண்டாகும் பக்கவாத நோயாகும். இந்தப் பிரச்சனைக்கு ஸ்ட்ரோக் ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கப்பட்டால் பக்கவாதத்திலிருந்து உடனடியாக விடுபடலாம். சிகிச்சை அளிக்கப்படாத நிலையில் \"ஐசெமிக் ஸ்டோரோக்'' நிலை உண்டாகிவிடும்.\nமீதமுள்ள 20 சதவீதத்தினர், \"ஹெமராஜிக் ஸ்ட்ரோக்''கினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nமூளையின் வலது பகுதி பாதிக்கப்பட்டால் உடலின் இடது பக்க உறுப்புகளும், மூளையின் இடது பகுதி பாதிக்கப்பட்டால் உடலின் வலதுபக்க உறுப்புகளும் செயலிழந்து விடுகின்றன.\nஉடலின் ஒரு பகுதியில் எடை குறைவு ஏற்படுதல், சரியாகப் பேச முடியாமல் போகுதல், ஒரு பக்க கண்ணில் பார்வைக் கோளாறு, திடீரென உண்டாகும் தலைவலி, தலைசுற்றல் போன்றவை பக்கவாத நோயின் அறிகுறிகளாகும்.\nஇந்நோயால் வருடத்திற்கு சுமாராக 50,000 பேர் பாதிக்கப்படுகிறார்கள். இந்நோய் எல்லா வயதினரையும் தாக்கும் நிலை இருந்தாலும், வயதான முதியவர்களையே மிக அதிகமாக தாக்கும்.\nரத்த அழுத்தம் அதிகமாகும் போதும், அதிக அளவு கொழுப்பு சேர்ந்துவிடும் நிலையும், இதயத்துடிப்பு žராக இல்லாத போதும், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் பக்கவாத நோய் ஏற்படுவதற்கு சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளது.\nமேற்கண்ட அறிகுறிகள் தென்பட்ட உடனேயே காலம் தா��்த்தாமல் டாக்டரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்நோயினை மாத்திரைகள், அறுவைச் சிகிச்சைகள் போன்றவற்றின் மூலம் குணப்படுத்தலாம். ரத்த அழுத்த பரிசோதனை போன்றவற்றின் அடிப்படையில் நோயின் தீவிரம் கண்டறியப்பட்டு, அதைப் பொறுத்தே சிகிச்சைகள் அமையும். தற்காலிக பக்கவாத நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படாத பட்சத்தில் அது நிரந்தர பக்கவாத நோயாக மாறிவிடும்.\nமுன்னேறி வரும் மருத்துவத்துறையில் எல்லா நோய்களுக்கும் புதிய சிகிச்சை முறைகள் இருப்பது போல் பக்கவாத நோயைக் குணப்படுத்தவும் அநேக புதிய முறைகள் உள்ளன. எனவே, இவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த நோயும் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் தீர்வு நிச்சயம் என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே. இது பக்கவாத நோய்க்கும் பொருந்தும்.\nசர்க்கரை நோய் (Diabetes) பற்றிய கேள்வி-பதில்கள்\nதீராத தலைவலியை தீர்க்கும் மாம்பழம்...\nபடுத்தவுடன் தூக்கம் வர ‘பளிச்’ டிப்ஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/2017-05-25", "date_download": "2018-06-19T02:59:13Z", "digest": "sha1:UYW46W4XMMXUPZ3TNB3ZTN3E7TN6XQ6Y", "length": 10827, "nlines": 136, "source_domain": "www.cineulagam.com", "title": "25 May 2017 Cineulagam | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News", "raw_content": "\nமுதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் வெடிக்கும் சர்ச்சை.. நடிகரின் மோசமான செயல்\nஎவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா மீம்ஸ் கையில் சிக்கி சின்னா பின்னமாகும் பிக்பாஸ்....சிரிப்புக்கு நாங்க கேரன்டி....\nஎனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, விஜய் படத்தை முடித்துவிட்டு வாருங்கள்- பிரபல இயக்குனருக்கு கூறிய அஜித்\nவேற எந்த ரசிகர்களும் இல்லை, இந்தியாவிலேயே விஜய் ரசிகர்கள் மட்டும் செய்த சாதனை\nபிக்பாஸ் ஷாரிக் ஹாசனை இயக்க விரும்பும் முன்னணி இயக்குனர், அதற்குள் இப்படியா\nயாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா அதிர்ச்சியான மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள்\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nகரும்புள்ளிகளை அடியோடு விரட்ட அற்புதமான வீட்டு வைத்தியம் இதோ\nபரணியை போல் பெண்களிடம் பிரச்சனையில் சிக்கிய பிரபலம்- மும்தாஜ் சொல்றத யாருனு பாருங்க, பிக்பாஸ் அப்டேட்\nபிக்பாஸ் வீட்டில் ஷாரிக் நீச்சல் குளத்தில் செய்த வேலை- பிக்பாஸ்-2 இரண்டாம் நாள் அப்டேட்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந��தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nஅஜித்தின் மோசமான சாதனைகள், சச்சின் படம் பற்றி தோனி உருக்கமான பேட்டி- டாப் செய்திகள்\nகுடும்பத்தில் புதுவரவு.. மகிழ்ச்சியில் பிரேமம் ஹீரோ நிவின் பாலி\nகிசுகிசு வந்தால் சந்தோசம் தான்.. நடிகை தான்யா கலகல பேட்டி\n கர்ணனாக முன்னணி தெலுங்கு நடிகர் ஒப்பந்தம்\n நெட் வசூலில் பாகுபலி புதிய பிரம்மாண்ட சாதனை\nசூர்யா மற்றும் 8 நடிகர்களுக்கான பிடிவாரண்ட்: மீண்டும் ஒரு ட்விஸ்ட்\nரஜினிகாந்தின் காலா First look போஸ்டரில் அம்பேத்கர் பற்றிய குறியீடு\nரஜினியின் காலா படத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர் நடிக்கிறார் - யார் அவர் \nரஜினிகாந்தின் காலா படத்தின் first look poster இதோ - புகைப்படம் உள்ளே\nரஜினி படத்திற்கு இப்படி ஒரு பெயர் வைத்தது ஏன்- விளக்கம் அளித்த ரஞ்சித்\nஅனுஷ்காவுக்கு வந்த பாலிவுட் பட வாய்ப்பு- ஆனால்\nரஜினியின் அரசியல் பேச்சு குறித்து அதிரடியாக பேசிய தனுஷ்\nரசிகர்கள் சொன்ன வாழ்த்து- ஆனால் செய்தியை மறுத்த நடிகை ஸ்ரீதிவ்யா\nரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த ரஜினி- அதிரடி நடவடிக்கை\nகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த ராஜமௌலி படக்குழு- எதற்கு தெரியுமா\nபல போட்டிகளுக்கு இடையில் சேலத்தில் அதிக விலைபோன அஜித்தின் விவேகம்\nப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோ- அவரே சொல்கிறார்\nபுலி, பாகுபலி படங்களில் இருக்கும் சில ஒற்றுமைகள்\nபழம்பெரும் திரைப்பட பாடலாசிரியர் மரணம்\nவேதாளம் படத்திற்காக இத்தனை கஷ்டங்களை கடந்தார்களா\nரஜினி ரசிகர்களுக்கு இன்று மாலை ஒரு ஸ்பெஷல் நியூஸ்\nசச்சின் படம் பார்த்த பிறகு தோனி உருக்கமான பேட்டி- எமோஷ்னல் ஆகிய தல\nசூர்யா, சத்யராஜ் கைது விவகாரம், மனைவியை கொடுமைப்படுத்தினாரா தாடி பாலாஜி\nகாலா டைட்டிலில் இதை கவனித்தீர்களா, இதெல்லாம் என்ன குறியீடு தெரியுமா\nPro-Biker Dj தீப் அவர்களுக்கு அஜித் அளித்த பரிசு\nமோசமான சாதனைகளில் அஜித்தின் இரண்டு படங்கள்\nரஜினி, ரஞ்சித்தின் 164வது பட பெயர்- ஃபஸ்ட் லுக்குடன் வெளியானது\nரஜினி மற்றும் பாகுபலி 2 படம் குறித்து பேசிய சச்சின்\nஇளம் இயக்குனர்களை ஏமாற்றினாரா சூர்யா\nதனுஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் கதை வெளியானது\nமனைவியை கொடுமை படுத்தினேனா - பாலாஜி ஓபன் டாக், விமர்சர்களுக்கு பதிலடி கொடுத்த சமுத்திரக்கனி - டாப் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2017/sep/16/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2774041.html", "date_download": "2018-06-19T02:44:42Z", "digest": "sha1:ZTEM6I7F4ILBPY46ZG35ZLHOZXGIP7FO", "length": 7713, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பன்றிக் காய்ச்சலால் பெண் பாதிப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nபன்றிக் காய்ச்சலால் பெண் பாதிப்பு\nபன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nதிருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே, காங்கயம் சாலையைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி மதுமிதா (20). இவர் மகப்பேறு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 5-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலமாக மதுமிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.\nசிகிச்சைக்குப் பின் மதுமிதா காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டார். அவரது ரத்த மாதிரிகளைப் பரிசோதித்தபோது பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nஇதேபோல, திருப்பூர் மாவட்டம், மாங்கரை பிரிவைச் சேர்ந்த கார்த்திக் (21) காய்ச்சல், மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டு உடல் நிலை மோசமடைந்ததையடுத்து உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை கொண்டு வரப்பட்டார். அப்போது மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தபோது\nஅவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவர் டெங்கு அல்லது பன்றிக் காய்ச்சலால் உயிரிழந்தாரா என்பது குறித்துத் தெரியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nகோவை அரசு மருத்துவமனையில் தற்போது டெங்கு காய்ச்சலுக்கு 25 பேரும், வைரஸ் காய்ச்சல் பாதிப்புக்கு 103 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் செய���திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/sep/16/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%93-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-2774028.html", "date_download": "2018-06-19T02:44:55Z", "digest": "sha1:VXLH33ZZR3SZU4AQGHRKC6BRIUAOBIRG", "length": 10782, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "உடுமலை அரசு மருத்துவமனையில் முறைகேடு: ஆர்டிஓ விசாரணை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nஉடுமலை அரசு மருத்துவமனையில் முறைகேடு: ஆர்டிஓ விசாரணை\nஉடுமலை அரசு மருத்துவமனையில் பல லட்சம் ரூபாய் அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து வருவாய்க் கோ ட்டாட்சியர் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினார்.\nஉடுமலை அரசு மருத்துவமனையில் பல ஆயிரம் புற நோயாளிகள் மற்றும் நூற்றுக்கணக்கான உள் நோயாளிகளுக்கு தினமும் சிகிச்சைகள் வழங்கப் பட்டு வருகின்றன. நோயாளிகளின் நலனை முன்னிட்டு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக நோயாளிகள் நலச் சங்கம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் இந்த அமைப் பின் ஆலோசனைக் கூட்டம் மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உடுமலை வருவாய்க் கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள் தலைமை வகித்தார். தலைமை மருத்துவர் பி.மாரியம்மாள் முன்னிலை வகித்தார். அரசு வழக்குரைஞர் ராமகிருஷ்ணன், நகர்மன்ற முன்னாள் தலைவர் சாஸ்திரி சீனிவாசன், தொழிலதிபர் ஏவிஎம்.தங்கமணி, ரோட்டரி சங்கத் தலைவர் விஸ்வநாதன் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர் கலந்து கொண்டனர்.\nஇதில் நோயாளிகள் நலச் சங்கத்தின் செயல்பாடுகள், நிதி ஒதுக்கீடுகள், மேற்கொண்ட பணிகள் குறித்து ஆய்வு செய்ய ப்பட் டன. அப்போது இது குறித்து வருவாய்க் கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள் இளநிலை நிர்வாக அலுவலர் ஜெபராஜிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதில் நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள் கொள்முதல் செய்தது, மருத்துவமனை மின் இணைப்புக்கு பணம் செலுத்தியது, நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுத்ததில் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதற்கு அலுவலர்கள் முறையாக பதில் அளிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த விசாரணையில் நோயாளிகள் நலச் சங்க உறுப்பினர்களுக்கு தெரியாமல் செலவுகள் செய்திருப்பதும் மேலும் பல லட்சம் ரூபாய் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அனைத்து கணக்குகள் மற்றும் அதற்குரிய ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள் நிர்வாகிகளிடம் உத்தரவிட்டார்.\nஇது குறித்து கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள் செய்தியாளர்களிடம் கூறியதாவது:\nநோயாளிகள் நலச் சங்க நிதிகளை கையாண்டதில் முறைகேடுகள் நடந்துள்ளது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குழு அனுமதியி ல்லாமல் பல்வேறு நிதிகள் கையாளப்பட்டுள்ளன. அனைத்து கணக்குகளையும் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து முறைப்படி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.\nஇதன் பின்னர் மருத்துவமனையில் மேற்கொண்டு வரும் அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை கோட்டாட்சியர் அ.சாதனைக்குறள் பார்வையிட்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2017/sep/17/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2774302.html", "date_download": "2018-06-19T02:44:49Z", "digest": "sha1:5X6IGFR7VSB52MAIIYAIGG322YU3LJ7X", "length": 6704, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ராமேசுவரம்-சென்னை விரைவு ரயில் தாமதம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nராமேசுவரம்-சென்னை விரைவு ரயில் தாமதம்\nராமேசுவரத்திலிருந்து சென்னை செல்லும் விரைவு ரயில், சனிக்கிழமை பாம்பன் கடல் பகுதியில் வீசிய காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், 3 மணி 40 நிமிடம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது.\nராமேசுவரத்திலிருந்து மாலை 5 மணிக்கு சென்னை விரைவு ரயில் புறப்பட்டுச் செல்லும். ஆனால், பாம்பன் கடல் பகுதியில் வீசிய காற்றின் வேகம் 58 கி.மீ.க்கும் அதிகமாக இருந்ததால், இந்த ரயில் ராமேசுவரத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.\nஇதனால், ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சென்னை உள்ளிட்ட பிற ஊர்களுக்குச் செல்வதற்காக வந்திருந்த பயணிகள் சுமார் மூன்றே முக்கால் மணி நேரம் காத்திருந்தனர். சிலர், ரயில் நிலைய மேலாளரை சந்தித்து தாமதத்துக்கான விவரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டனர்.\nபாம்பன் கடல் பகுதியில் காற்றின் வேகம் குறைந்ததை அடுத்து, இரவு 8.40 மணிக்கு சென்னை விரைவு ரயில் புறப்பட்டுச் சென்றதாக, ரயில் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/13853", "date_download": "2018-06-19T02:23:54Z", "digest": "sha1:6SME5O2UXEKKF77ASCETLCVZOH6B2ZQA", "length": 9468, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "தைராய்ட் சுரப்பியை அகற்றலாமா..? | Virakesari.lk", "raw_content": "\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nபெனல்டி கோல் மூலம் தென் கொரியாவை தனது ஆரம்பப் போட்டியில் வென்றது சுவீடன்\nகொழும்புத் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் குழாய் புனரமைப்பு பணிகள் விரைவி���் பூர்த்தியடையும் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்.\nஇன்றைய திகதியில் திருமணமாகி ஒன்றோ இரண்டோ குழந்தைப் பெற்றத் தம்பதிகள் தங்களின் மாதவிடாய் சுழற்சி நிற்கவிருக்கும் கடைசி கட்டத்திலோ அல்லது மாதவிடாய் கோளாறின் காரணமாகவோ மருத்துவர்களின் கண்காணிப்பு மற்றும் ஆலோசனையின் பேரில் தங்களின் கர்ப்பப் பையை சத்திர சிகிச்சையின் மூலம் அகற்றிக் கொள்கிறார்கள். இதனால் ஒரு சிலருக்கு ஏற்படும் பக்கவிளைவுகளுக்கு அவர்கள் தொடர்ந்து மருந்துகளையும், மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளவேண்டியதிருக்கும். அதே போல் தற்போது தைரொய்ட் பிரச்சினை ஏற்பட்டால் அதனையும் அகற்றிவிடலாமா\nஆனால் இத்தகைய நிலை, பத்தாண்டுகளுக்கு முன் இருந்த நிலை. தற்போது தைரொய்ட் பிரச்சினை எத்தகையதாக இருந்தாலும் சத்திர சிகிச்சை செய்யாமலே மாத்திரைகள் மற்றும் உணவு முறை மாற்றங்களின் மூலம் குணப்படுத்திட இயலும். புற்றுநோய் இருந்தால் மட்டுமே சத்திர சிகிச்சை செய்யவேண்டியதிருக்கும். ஒரு சிலருக்கு தைரொய்ட் நீர்க்கட்டிகளால் அசௌகரியமாக உணர்ந்தால் அவர்களின் விருப்பதிற்காக சத்திர சிகிச்சை செய்கிறோம். அயோடின் கதிர்வீச்சு சிகிச்சை மற்று;ம மாத்திரைகளால் குணப்படுத்த முடியாத நிலையில் சத்திர சிகிச்சைத்தான் சிறந்த தீர்வு. ஆனால் சத்திர சிகிச்சையில்லாமல் தைரொய்ட் பிரச்சினைகளை 90 சதம் வரை குணப்படுத்த இயலும் என்பதே இன்றைய நிலை.\nடொக்டர் G.சண்முக சுந்தர் M.D., D.M.,\nதகவல் : சென்னை அலுவலகம்\nஇன்றைய திகதியில் கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் மற்றும் பணியாற்றும் இளம் பெண்கள் மத்தியில் சைஸ் ஜீரோ என்றும் பேலன்ஸ்ட் டயட் என்றும் ஒருவகையினதான உணவு பழக்கம் பிரபலமாகி வருகிறது.\n2018-06-12 20:48:57 ஓர்த்தோரெக்சியா நெர்வோஸா உணவு பழக்கம்\n‘மூல’நோயை கண்டறிய எளிய பரிசோதனை\nமூல நோயினை கண்டரிவதற்கு புதிய பரிசோதனை முறை கண்டறியப்பட்டுள்ளது\n2018-06-11 17:49:39 மூல நோய். பிராக்டோஸ்கோபி\nதற்போத��ய சூழலில் பல இளைய தலைமுறையினர் வருவாய் ஈட்டுவதற்கு தான் முக்கியத்துவம் தருகிறார்கள்.\n2018-06-09 20:51:40 தூக்கம் சிகிச்சை சர்க்கரை\nமார்பகப் புற்றுநோயை கண்டறிய உதவும் நவீன கருவி\nநாற்பது வயதைக் கடந்த பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.\n2018-06-08 15:20:13 மாதவிடாய் பெண் முப்பரிமாணம்\nமார்பக புற்றுநோயை கண்டறிய உதவும் நவீன கருவி\nபெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறித்த நிலையில் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை கண்டறிய நவீன பரிசோதனை கருவி அறிமுகமாகியிருக்கிறது.\n2018-06-08 09:36:57 பெண்கள் மார்பக புற்றுநோய் வைத்தியர்\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nஎதிர்கால சந்ததியினரை பாதுகாக்க சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி\n\"பணிப்பகிஷ்கரிப்பு குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yarlosai.com/latest-update/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0/", "date_download": "2018-06-19T02:51:08Z", "digest": "sha1:VE4ENKTG4B34KGXIROIWZZXP2BEMSI4V", "length": 13751, "nlines": 163, "source_domain": "yarlosai.com", "title": "பழமையான வீட்டை சுற்றி வரும் ஓவியா…", "raw_content": "\nகிணற்றிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு\nவிரைவில் வெளியாகும் வாட்ஸ்அப் விண்டோஸ் டெஸ்க்டாப் ஆப்\nகூகுள் மேப்ஸ்-இல் க்விக் அக்சஸ் பட்டன் வழங்கும் புதிய வசதி\nஅதிநவீன தொழில்நுட்பத்தில் புதிய அம்சம் பெறும் ஜிமெயில் ஐஓஎஸ் ஆப்\nவிண்ணில் செலுத்தப்படும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் குரல்\nபயனர்களிடம் மன்னிப்பு கேட்கும் ஃபேஸ்புக்\nஇந்த குட்டி சாதனம் இருந்தால் எதுவும் களவு போகாது\nஅசத்தல் அம்சங்களுடன் லெனோவோ இசட்5 ஸ்மார்ட்போன் வெளியானது\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nஇன்றைய ராசி பலன் (18-06-2018)\nஇன்றைய ராசி பலன் (17-06-2018)\nநோன்பின் மாண்புகள் – ஈகைத் திருநாள்\nஇன்றைய ராசி பலன் (16-06-2018)\nஇன்றைய ராசி பலன் (15-06-2018)\nஇன்றைய ராசி பலன் (14-06-2018)\nமதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\nபிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் ஓவியா – வீடியோ பாருங்கள்\nரஜினி கதையில் நடிக்கும் விஜய்\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை ம��ற்றங்களா\nபழமையான வீட்டை சுற்றி வரும் ஓவியா…\nகடும் அப்செட்டில் சூப்பர் ஸ்டார்\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு (Photos)\nயாழ்ப்பாணத்தில் வாள்­வெட்­டு- பெண் உட்பட ஐவர் காயம்\nதென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nமதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\nவிளக்கெண்ணெய் தரும் எண்ணற்ற அழகு\nமுதுகு தண்டுவடம் பாதிப்புகள் – சிகிச்சை முறைகள்\nஇறுதிசடங்கின் போது தாயின் சவப்பெட்டி விழுந்து நசுக்கியதில் மகன் மரணம்\nஇங்கிலாந்தில் 100 நோயாளிகளை கொன்ற பெண் டாக்டர்\nஅமெரிக்காவில் எல்லை தாண்டியவர்களின் காரை போலீஸ் சேஸ் செய்த போது விபத்து – 5 பேர் பலி\nHome / latest-update / பழமையான வீட்டை சுற்றி வரும் ஓவியா…\nபழமையான வீட்டை சுற்றி வரும் ஓவியா…\nவிமல் – ஓவியா கூட்டணியில் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘களவாணி’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் ‘களவாணி 2’ திரைப்படம் உருவாகி வருகிறது.\nசமீபத்தில் இந்த ஜோடி நடித்த ‘ஒட்டாரம் பண்ணாத’ என்ற பாடல் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டது. யூடியூபில் 2.5 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை புரிந்துள்ளது. இயக்குனர் சற்குணம் மற்றும் படக்குழுவினர் இந்த பாடலை ஒரு பழமையான வீட்டின் பின்னணியில் எடுக்க திட்டமிட்டனர். இதற்காக கலை இயக்குனர் குணசேகரன், நிஜத்தை பிரதிபலிப்பது போன்ற ஒரு பழமையான வீட்டை வடிவமைத்துள்ளார். இந்த படத்தின் மிக முக்கியமான அம்சமாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது.\nஇறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் களவாணி 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜூன் 22ஆம் தேதி முடிய இருக்கிறது. எப்போதும் உத்வேகத்துடன் படத்தை முடிப்பதில் கவனத்தோடு இருக்கும் இயக்குனர் சற்குணம், மிக கடுமையாக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார்.\nஏறக்குறைய முதல் பாகத்தில் நடித்த அத்தனை நடிகர்களும், அதே கதாபாத்திரத்தில் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்கள். ஆயினும் நடிகர் சூரி இந்த படத்தில் நடிக்கவில்லை, ஆர்ஜே விக்னேஷ் நாயகன் விமலின் நெருங்கிய நண்பராக நடிக்கிறார்.\nPrevious பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி – சட்டசபையில் பலம் 79 ஆக அதிகரிப்பு\nNext உலக கிண்ண கால்பந்து முடிவுகளை கணிக்க இருக்கும் பூனை\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு (Photos)\nயாழ்ப்பாணத்தில் வாள்­வெட்­டு- பெண் உட்பட ஐவர் காயம்\nதென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nதென்மராட்சிப் பகுதியில் பாம்பு மற்றும் இனந்தெரியாத விஷக்கடிக்கு இலக்கான நிலையில் மூவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டுள்ளனர். …\nநீங்கள் உட்கார்ந்தே வேலை செய்பவரா… அப்ப நொறுக்குத்தீனி சாப்பிடாதீங்க…\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\n… இங்க வந்து தெரிஞ்சுக்கோங்க…\nசுய இன்பம் பற்றிய தவறான கருத்துக்கள்\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு (Photos)\nயாழ்ப்பாணத்தில் வாள்­வெட்­டு- பெண் உட்பட ஐவர் காயம்\nதென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nஇன்றைய ராசி பலன் (19-06-2018)\nசற்றுமுன் வவுனியாவை சோகத்துள்ளாக்கிய சிறுமியின் சகோதரியும் உயிரிழப்பு (Photos)\nயாழ்ப்பாணத்தில் வாள்­வெட்­டு- பெண் உட்பட ஐவர் காயம்\nதென்மராட்சிப் பகுதியில் வி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nமதுரையில் விஜய்க்கு போஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்திய ரசிகர்கள்\nஇயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த, நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம், இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது யாழ்ஓசை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/577", "date_download": "2018-06-19T02:58:36Z", "digest": "sha1:FPSGVLQXPQF72BEYCFMSRAP7RSC25QS3", "length": 12373, "nlines": 131, "source_domain": "adiraipirai.in", "title": "BSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி! - Adiraipirai.in", "raw_content": "\nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\nஅதிரை பேரூராட்சி மோட்டார் ரூமில் சாராயம் விற்பனை… கையும் களவுமாக பிடித்த இளைஞர்கள்\nஅதிரையில் கோலாகளமாக தொடங்கிய SSMG கால்பந்தாட்ட தொடர் போட்டி\nஅதிரை சுட்டிக் குழந்தைகளின் லூட்டியான நோன்புப் பெருநாள் கொண்டாட்டம்\nஇணையத்தை ஆக்கிரமித்த அதிரையர்களின் பெருநாள் புகைப்படங்கள்\nஅதிரை ECR இல் சாலை விபத்து… இளைஞர் படுகாயம்\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nஅதிரையில் அனைத்து பள்ளிகளின் நோன்பு பெருநாள் தொழுகை நேர அட்டவணை\nஅதிரை சாணாவயலில் ஈத் கமிட்டி நடத்தும் நோன்பு பெருநாள் திடல் தொழுகை\nஓமனில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம்\nகல்வி & வேலை வாய்ப்பு\nBSNL வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி\nதகவல் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியால் உலகின் எந்த மூளையில் ஒருவர் இருந்தாலும் அவருடன் தொடர்பு கொண்டு பேசக்கூடிய வாய்ப்பு இப்போது உள்ளது.\nஇணையதளம், செல்போன், இ.மெயில், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். என பல்வேறு தொழில்நுட்பம் மூலம் தகவல்களை படத்துடன் பரிமாறிக்கொள்ளும் நிலை உள்ளது. இதற்கு ஒருபடி மேலாக ‘வாட்ஸ்அப்’ என்னும் நவீன தகவல் தொழில் நுட்பம் தற்போது உலகம் முழுவதையும் கைக்குள் கட்டிப்போட்டுள்ளது.\nநவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக சாதாரண டெலிபோன் (தரைவழி)களுக்கு மதிப்பு இல்லாமல் போய்விட்டன. ஒரு காலத்தில் டெலிபோன் வசதி வைத்திருக்கும் குடும்பத்தினரே செல்வாக்கு மிக்கவராக கருதப்பட்டனர்.\nஆனால் செல்போன் எப்போது வந்ததோ அதில் இருந்து டெலிபோன்களுக்கு மவுசு குறைந்தது. பன்னாட்டு கட்டணம், வெளி மாநில கட்டணம் என பல்வேறு நிலைகளில் டெலிபோன் கட்டணம் வசூலிக்கப்பட்டது.\nகாலப்போக்கில் செல்போன் கிராமங்கள் வரை சென்றடைந்ததை தொடர்ந்து தரைவழி டெலிபோன்கள் காணாமல் போய் விட்டது.\nஇதற்கிடையில் தொலை தொடர்புத்துறையில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு போட்டியாக பல தனியார் நிறுவனங்களும் களம் இறங்கியதால் கடுமையான போட்டி ஏற்பட்டது.\nநிறுவனங்களுக்கு இடையே போட்டி போட்டு கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கி வருவதால் டெலிபோன்கள் பயன்பாடு படிப்படியாக குறைந்தது.\nநாடு முழுவதும் லட்சக்கணக்கான டெலிபோன் இணைப்புகள் கடந்த 10 வருடத்தில் சரண்டர் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்தியாவில் 2 கோடியே 80 லட்சம் தரைவழி டெலிபோன்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 13 லட்சத்து 60 ஆயிரம் பி.எஸ்.என்.எல். டெலிபோன்கள் பயன்படுத்தப்படுகிறது.\nநாளுக்கு நாள் டெலிபோன் சரண்டர் அதிகரித்து வந்ததால் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் அவற்றை தடுக்க என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறினார்கள்.\nமேலும் இதனால் பி.எஸ்.என்.எல். வருவாயும் கணிசமாக குறைந்தது. இண்டர்நெட் இணைப்பு வைத்திருப்பவர்கள் தான் பெரும்பாலும் பி.எஸ்.என்.எல். டெலிபோனை பயன்படுத்துகின்றனர். தவிர வணிக பிரமுகர்கள் வர்த்தக பயன்பாட்டிற்காக குறிப்பிட்ட அளவு தரை வழி டெலிபோனை உபயோகப்படுத்துகின்றனர்.\nஇந்த நிலையில் டெலிபோன் சரண்டர்களை தடுக்கும் வகையில் ஒரு அதிரடி திட்டத்தை பி.எஸ்.என்.எல். மே 1–ந் தேதி அறிமுகப்படுத்துகிறது. இதுவரையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்த சலுகை வழங்கப்பட உள்ளது.\nபி.எஸ்.என்.எல். டெலிபோனில் இருந்து இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு தர திட்டமிட்டுள்ளது.\nஇது தரைவழி போனில் இருந்து பி.எஸ்.என்.எல். செல்போன், தரைவழி போன் மற்ற தனியார் நிறுவனங்களின் செல்போன், தரைவழி போன்களுக்கு எவ்வித கட்டணமின்றி இலவசமாக பேசலாம்.\nஇந்தியாவிற்குள் எங்கிருந்து எங்கு வேண்டுமானாலும் குறிப்பிட்ட இந்த நேரத்தில் இலவசமாக பேசும் வசதியை தர இருக்கிறது. இதன் மூலம் தற்போது உள்ள டெலிபோன் வாடிக்கையாளர்களை தக்க வைப்பதோடு மட்டுமின்றி புதிதாக சேர்க்கவும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஇது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த சலுகை திட்டம் மே 1–ந் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைக்கு வருகிறது.\nதற்போது உள்ள அனைத்து தரைவழி சந்தா தாரர்களுக்கும் இந்த சலுகை கிடைக்கும். இதன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்–க்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.\nஇந்த திட்டம் பி.எஸ்.என்.எல்.க்கு புதிய உத்வேகத்தையும், உற்சாகத்தையும் தரும் என்று நம்புகிறோம் என்றார்.\nஅதிரையில் வட்டியின் கோரப் பிடியில் ஏழை பெண்கள்\nஉங்களுக்கு தெரியுமா - ஏழை மாணவர்கள் இலவசமாக மெட்ரிக் பள்ளிகளில் \nஅதிரை பிறை-இன் நன்றி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bashakavithaigal.wordpress.com/2014/01/10/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-19T03:17:29Z", "digest": "sha1:FOEPESJVCN4S645CITKH64Y5E753J4CA", "length": 5248, "nlines": 105, "source_domain": "bashakavithaigal.wordpress.com", "title": "நாவல் | தடங்கள்", "raw_content": "\nநாவல்\tஜனவரி 10, 2014\nஇன்று மதியம் நல்ல காய்ச்சலில் படுத்திருக்கும���போது ஆர்டர் செய்த நாவல் வந்திருந்தது. இந்த நாவல் படிக்க தொடங்கியதிலிருந்து அதன் விமர்சனம் தொடர்ச்சியாக எழுதபோகிறேன் ( உச்சத்தில் போன காய்ச்சல் காரணமாகவும் இருக்கலாம்-:)) அந்த நாவலின் பெயரையோ ஆசிரியரையோ குறிப்பிடாமல். மெட்டா டேட்டாக்கள் வைத்து அறிந்துகொள்க. இந்த முடிவுக்கு காரணம் கதை களம்:\nஅது ஒரு வேட்டை காடு, உறுப்புகள் சிதைந்த உயிர் மட்டும் மிஞ்சியிருக்கும் போர்களம், பிரளயம் சூழ் உலகை தாக்கியிருக்கும் தனிமை. அதில் நானும் ஒரு பாத்திரம் எனது விமர்சனம் நாவலை சார்ந்து எனக்கு தெரிந்த உபதகவலை தருவதும் முடிந்தால் நாவலை கிழிப்பதும்-:).\nகதையின் ஆசிரியர் தனது முன்னுரையில் சொன்னபடி இதை ஒரு டைரி குறிப்பாகவும் பார்க்கலாம் இல்லை ஒரு பைத்தியகாரனின் உளறலாகவும் பார்க்கலாம்-:)\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nRSS பின்னூட்ட RSS வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-06-19T03:11:04Z", "digest": "sha1:SDVB6QQT7L7SBLXYYVXU3H6OHUDHGAE6", "length": 10098, "nlines": 217, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுமேரிய மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசுமேரிய மொழி தெற்கு மெசொப்பொத்தேமியாவில் ஆகக் குறைந்தது கிமு 4வது ஆயிரவாண்டு தொடக்கம் பேசப்பட்ட மொழியாகும். கிமு 2000 அளவில் சுமேரிய மொழியானது அக்காத் மொழியால் மாற்றீடு செய்யப்பட்டது. ஆனாலும் மேலும் இரண்டு ஆயிரவாண்டுகளுக்கு சமய மொழியாக இருந்து வந்தது. கி.பி. முதலாம் ஆண்டுக்கு பிறகு சமய தொடர்பான பணிகளில் இருந்தும் சுமேரிய மொழி நீக்கப்பட்டது. பின்பு 19ஆம் நூற்றாண்டு வரை மறக்கப்பட்டிருந்தது. சுமேரிய மொழி பிராந்திய மொழிகளான எபிரேய மொழி, அக்காத் மொழி, அறமைக் மொழி, போன்ற செமிடிக் மொழிகளிலிருந்து வேறுபட்டதாகும்.\nகிமு 2600 சுமேரிய எழுத்துகள் அடங்கிய பட்டியல்\nசுமேரிய மொழியின் காலவோட்டத்தை 4 பிரதான பிரிவுகளாகப் பிரித்து நோக்கலாம். அவையாவன:\nஎரிது · கிஷ் · உருக் · ஊர்\nலாகாசு · நிப்பூர் · இங்கிர்சு\nமத்திய கால அசிரியப் பேரரசு\nஎனூமா எலிசு · கில்கமெசு\nஆதி சுமேரிய மொழி - கிமு 3100 – 2600\nபாரம்பரிய சுமேரிய மொழி - கிமு 2600 – 2300\nபுதிய சும��ரிய மொழி - கிமு 2300 – 2000\nசுமேரிய மொழிக்கு பிந்திய காலம் - கிமு 2000 – 100\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சூன் 2018, 13:51 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2_%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_25_(%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81)", "date_download": "2018-06-19T02:51:45Z", "digest": "sha1:EZENDK3XXE7E22DF5HPEMP3VFHTKBYME", "length": 7261, "nlines": 382, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாநில நெடுஞ்சாலை 25 (தமிழ்நாடு) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மாநில நெடுஞ்சாலை 25 (தமிழ்நாடு)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாநில நெடுஞ்சாலை 25 அல்லது எஸ்.எச்-25 என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் திருச்சிராப்பள்ளி என்னும் இடத்தையும், நாமக்கல் மாவட்டத்தின் நாமக்கல் என்ற இடத்தையும் இணைக்கும் திருச்சிராப்பள்ளி-நாமக்கல் சாலை ஆகும்[1]. இதன் நீளம் 77.4 கிலோமீட்டர்கள் .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 சனவரி 2015, 18:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00624.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=1%204143&name=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%20%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-06-19T02:43:03Z", "digest": "sha1:ECCESZSF36KP7ARQ7PVTTTD35TXV2IIP", "length": 6066, "nlines": 142, "source_domain": "marinabooks.com", "title": "வாழ்விக்க வந்த காந்தி Vazhvikka Vantha Gandhi", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nமகளிர் சிறப்புசரித்திரநாவல்கள்கணிதம்இஸ்லாம்மொழிபெயர்ப்பு வேலை வாய்ப்புசுற்றுச்சூழல்அகராதிமனோதத்துவம்தமிழ்த் தேசியம்அரசியல்அறிவியல்சட்டம்பகுத்தறிவுசுயமுன்னேற்றம் மேலும்...\nகொங்கு ஆய்வு மையம்வள்ளிசுந்தர் பதிப்பகம்எழுத்துசேது அமில பிரசுரம்ஏகம் பதிப்பகம்இந்திய வேதாகமச் சங்கம்குறிஞ்சிதமிழ்க்கோட்டம்மாற்று பிரதிகள்லயம்மருதம் பதிப்பகம்ராமகிருஷ்ண மடம்ப்ராடிஜிதரணிஷ் பப்ளிகேஷன்ஸ்பிளாக் ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸ் மேலும்...\nதொ��ைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்\nஓர் இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள்\nஜெயகாந்தன் நாவல்கள் (5 பாகங்கள்)\nமிச்சம்மீதி ஓர் அனுபவக் கணக்கு\nபெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு\nதெரிந்த விளையாட்டு தெரியாத விவரங்கள்\n60X40 வாஸ்து வீட்டு வரைபடங்கள்\nஆண்மைக் குறைவும் பெண்மைக் குறைவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2015/11/blog-post_3.html", "date_download": "2018-06-19T02:34:50Z", "digest": "sha1:7RPY3JCPPNJRZX6ID6V2TTUDOLDUVE7F", "length": 52330, "nlines": 762, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: மீட்பு - முன்னுதாரணம் - வாழ்த்துக்கள்", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nமீட்பு - முன்னுதாரணம் - வாழ்த்துக்கள்\nகடலூர் தோழர் டி.புருஷோத்தமன் அவர்களின் முகநூல் பக்கத்தில் பார்த்த பதிவு. நெய்வேலி அருகே அழிந்து போன ஒரு ஏரி மீட்கப்பட்டதை விவரிக்கும் நல்ல பதிவு. ககன் தீப் சிங் பேடி போன்ற நல்ல அதிகாரிகளும் இருக்கிறார்கள் என்பது மனதுக்கு ஆறுதல் தருகிறது. இழந்து போன இயறகை வளங்களை மீண்டும் உருவாக்குவதற்கு நல்லதொரு உதாரணம் இந்த முயற்சி. இதிலே தொடர்புடைய அத்தனை பேருக்கும் எனது வாழ்த்துக்கள்.\nநாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம். அவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை. ஆனால், இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல் மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன பிரம்மாண்டமான ஏரி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட ஏரியில் தற்போது கடல்போல ததும்பி நிற்கிறது தண்ணீர்.\nகடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியில் தவித்துக்கொண்டிருந்த 15 கிராமங்கள் இந்த மாதம் முதல் நெல், கரும்பு, வாழை என இருபோகத்துக்கு மாறியிருக்கின்றன. அரை நூற்றாண்டு கழித்து அங்கே வசந்தம் பிறந்திருக்கிறது. சத்தமில்லாமல் இந்தச் சாதனை நடந்திருப்பது நம் தமிழகத்தின் கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயிருக்கும் கரைமேடு கிராமத்தில்தான். வாருங்கள், சாதனைக் கதையை திரும்பிப் பார்ப்போம்\n2005-ம் ஆண்டு. கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்துகிடந்தது புதர்க் காடு. தூரத்தில் நி��க்கரி சுரங்க எரிகோபுரங்களில் இருந்து வெண்புகை கசிந்துக்கொண்டிருந்தது. அப்போது நெய்வேலி சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வறட்சி நிலவிக்கொண்டிருந்தது. பரவனாற்றில் தண்ணீர் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டதால் கம்மாபுரம், கொம்பாடிகுப்பம் ஆகிய ஏரிகள் அழிந்தேபோயிருந்தன. ஓரளவாவது தண்ணீர் இருக்கும் வெலிங்டன் ஏரியும் பெருமாள் ஏரியும்கூட காய்ந்துக்கிடந்தன.\nககன் தீப் சிங் பேடி கண்ட கனவு\nகடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன் தீப் சிங் பேடி ஒரு முறை, நெய்வேலி நிலக்கரி சுரங்க திட்ட பொறியாளர் துரைக்கண்ணுவிடம் ஒரு விஷயத்தை சொல்லியிருந்தார். அவர் சொன்னது இதுதான்: “நிலக்கரி சுரங்கத்திலிருந்து சேற்றை வெளியேற்றுகிற அந்த இடம் சாதாரணமானது கிடையாது. சுமார் 60 வருஷத்துக்கு முன்பு அழிந்து போன 1,664 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிரம்மாண்டமான ஏரி அது.\nஅதில் 12 வாய்க்கால்கள், 15 கதவுகள் கொண்ட கதவணை இருந்திருக்கின்றன. ஆவணங்களில் ‘வாலாஜா ஏரி’ என்கிற குறிப்பை தவிர, வேறு எதுவும் இல்லை. ஒருகாலத்தில் அந்த ஏரியின் மூலம் முப்போகம் விளைவித்திருக்கிறார்கள். இன்றும் ஏரியின் மதகுகள், இரும்புக் கதவுகள் எங்கேயோ புதருக்குள் கிடக்கலாம். மீண்டும் அங்கே ஆழப்படுத்தி ஏரியை மீட்டுவிட்டால் கடலூரில் வறட்சிக்கே இடமிருக்காது.”\nவாலாஜாவின் நீராதாரம் பரவனாறு, காவிரி\nகடலூர் மாவட்டத்தில் ஓடும் பரவனாறுதான் அங்கிருக்கும் ஏரிகளுக்கெல்லாம் நீர் ஆதாரம். கம்மாபுரம் ஏரி, கொம்பாடிகுப்பம் ஏரி, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி ஒவ்வொன்றாக நிரப்பிவிட்டே பரவனாறு கடலுக்கு செல்கிறது. வாலாஜா ஏரிக்கு பரவனாற்றின் தண்ணீர் மட்டுமின்றி, கூடுதலாக வெள்ளாறு - ராஜன் வாய்க்கால் மூலம் மேட்டூர் - கல்லணை வழியாக காவிரியின் தண்ணீரும் கிடைத்துக்கொண்டிருந்தது. இதிலிருந்தே தமிழகத்தின் ஆறுகளுக்கும் ஏரிகளுக்கும் இருந்த அல்லது அறுந்துபோன தொடர்புகளை புரிந்து கொள்ளலாம்.\nநெய்வேலி லிக்னைட் நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுக்கும்போது வெளியேறும் நிலத்தடி நீரை சேற்றுடன் பரவனாற்றில் வெளியேற்றியது. அது வாலாஜா ஏரி வழியாக பெருமாள் ஏரிக்குச் சென்று கடலில் கலந்தது. இதனால் வாலாஜா ஏரி தூர்ந்து, ஒருகட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் மண்மேடாகி அழிந்தேபோனது. எனவே, சுரங்க நிர்வாகமே அந்த ஏரியை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர் ககன்தீப் சிங் பேடி.\nஅனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களும் தங்களது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை, அந்த நிறுவனம் இயங்கும் பகுதி மக்களின் கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதார மேம் பாட்டுக்கென ‘சமூக பொறுப்புணர்வு நிதி’யாக செலவிட வேண்டும் என்பது அரசு விதி. அதன்படி நெய்வேலி சுரங்க நிறுவனமும் ஆண்டுதோறும் தனது லாபத்தில் 10சதவீதத்தை செலவிட்டு வந்தது. ஆனாலும், அவை தையல் இயந்திரங்கள் கொடுப்பது, குடிநீர் தொட்டி கட்டுவது, இலவச நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பது என்பதாக மட்டுமே இருந்தன.\nவாலாஜா ஏரியின் மொத்தப் பரப்பான 1664 ஏக்கரையும் மீட்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.60 கோடிக்கும் அதிகமாக நிதி தேவை. அவ்வளவு பெரிய நிதியை என்.எல்.சி. ஒதுக்குவது சாத்தியமில்லை. எனவே, பகுதி பகுதியாகவேனும் ஏரியை மீட்க வேண்டும் என்பது ககன் தீப் சிங் பேடியின் திட்டமாக இருந்தது. ஆனால், 2003-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அவர் எவ்வளவோ முயற்சித்தும் பணிகள் நகரவில்லை.\nஇன்னொரு பக்கம் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது கடலூர் மாவட்டம். விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தினார்கள். மிகப் பெரிய திட்டம் என்பதால் ஏரியின் நான்கில் ஒரு பகுதியை மீட்க வேண்டும் என்றாலும்கூட குறைந்தது ரூ.10 கோடி தேவை. ஏரிப் பகுதியை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம் ரூ.13.72 கோடிக்கு திட்ட மதிப்பீட்டை தயார் செய்தது. நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு முழுப் பணத்தையும் ஒதுக்கீடு செய்வதாக சம்மதம் தெரிவித்தது என்.எல்.சி. நிர்வாகம்.\nஒருவழியாக 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி ஏரியை தோண்டும் பணிகள் தொடங்கின. பணியை முன்னின்று செய்தவர் திட்டப் பொறியாளர் துரைக்கண்ணு.\n‘தி இந்து’விடம் அவர் கூறும்போது, “மிகப் பெரிய ராட்சத இயந்திரங்களா லேயே அந்த புதர்க் காட்டுக்குள்ள நுழைய முடியலை. தவிர, அந்த இடம் சதுப்பு நிலமாக இருந்ததால் வண்டிச் சக்கரங்கள் மண்ணுக்குள் புதைந்து விடும். பல சமயம் பாம்புகள் வண்டிக்குள்ளேயே ஏறிடும். புதர்களை வெட்டி போட்டுட்டே வந்தப்ப ஒரு இடத்துல துருப்பிடிச்சுப்போன நிலையில 15 கதவுகள் கொண்ட மிகப் பெரிய ஷட்டர் கிடந்தது. அங்கே ‘1851’ன்னு பொறிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு இருந்தது. ஏரியை உருவாக்கின ஆண்டு அது.\nவேலை தொடங்கிய 10-வது நாளிலேயே பெரிய மழை. ஏற்கெனவே சதுப்பு நிலத்துல மண்ணைத் தோண்டி குவிச்சிருந்ததால அதுவும் சரிஞ்சு பெரிய புதைகுழிபோல ஆகிடுச்சு. கொஞ்சம் தவறினாலும் வண்டிகள் பூமிக்குள்ள புதைஞ்சுடும். வேலை மொத்தமா நின்னுப்போச்சு. ஆழம் தெரியாம காலை விட்டுட்டோமாங்கிற சந்தேகம் வந்துடுச்சு.\nபுதுசா ஒரு திட்டம் போட்ேடாம். ஏரியை இரண்டா பிரிச்சோம். ஏரியோட ஒரு பக்கம் ஓரளவு காய்ந்த நிலமா இருந்தது. இன்னொரு பக்கத்துக்கு சுரங்கத்துல இருந்த வெளியேத்துற தண்ணீர் வந்தபடி இருந்தது. ரெண்டுக்கும் நடுவுல மிகப் பெரிய மண் சுவரை எழுப்பினோம். முதலில் காய்ந்த நிலத்துல தூர் வாரத் தொடங்கினோம். சதுப்பு நிலப் பகுதியில் சில நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சேத்துல இருந்து தண்ணீரை மட்டும் வடிகட்டி அதை பெருமாள் ஏரிக்கு அனுப்பினோம். காய்ந்த நிலத்தை வெட்டி முடிக்கிறதுக்குள்ள சதுப்பு நிலம் முழுமையாக காய்ஞ்சிடுச்சு. அதையும் வெட்டி முடிச்சோம்.\nஅடுத்து கால்வாய்கள் தூர் வாரும் பணி. மொத்தம் 12 கால்வாய்கள். ராஜன் கால்வாய் தண்ணீரும், சுரங்கத்தில் இருந்து வெளியேற்று கிற நிலத்தடி தண்ணீ ரும் அந்தக் கால்வாய்களில் விவசாயத்துக்காக போய்க் கொண்டிருந்தது. 12 கால்வாய்களையும் தூர் வார ஒரு வருஷ மாகும். வேலையைத் தொடங்கினால் ஒரு வருஷத்துக்கு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காது. சுமார் 15 கிராமங்கள். எல்லோ ரும் வறட்சியால பாதிக்கப்பட்டிருக்கிற சிறு விவசாயிகள். ஒரு வருஷம் விளைச்சல் இல்லைன்னா அவங்க வயித் துப்பாடு என்னாகு மோன்னு கலக்கமாக இருந்தது. ஒருநாள் ஊர் கூட்டத்தை கூட்டி இதை தயக்கத்தோட விவசாயிகள்கிட்ட சொன்னோம்.\nஆனால், நாங்களே எதிர்பார்க்காத மாதிரி, “ஊர் நன்மைக்காக ரெண்டு வருஷம்கூட வயித்தைக் காயப்போட நாங்க தயார்”னு சொன்னாங்க. எங்களுக்கு கண்ணீர் வந்துடுச்சி. கலெக்டரும் கண் கலங்கிட்டாரு. எங்களுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேகம் தொத்திக்கிச்சு.\nகூலி தொழிலாளர்கள் தொடங்கி இன்ஜினீயருங்க வரைக்கும் பல நாட்கள் யாரும் வீட்டுக்கே போகலை. ஏரிக்கரையிலேயே கொட்டகையை போட்டு அங்கேயே தங்கினோம். அங்கேயே சாப்பிட்டோம். ராப்பகல் பார்க்காம பேய் மாதிரி வேலை நடந்தது. ஒரு வருஷம்ன்னு நிர்���யிச்ச வேலையை நாலே மாசத்துல முடிச்சோம். பழைய ஷட்டரை பெயர்த்து எடுத்துட்டு புதுசா 15 கதவுகளைக் கொண்ட ஷட்டரை பொருத்தினோம்.\nஇறுதியாக கரைகளை எழுப்புற வேலை. ஏரியில வாருன மண்ணைக் கொண்டே நான்கு கிலோ மீட்டர் நீளத்துக்கு மிகப் பெரிய கரையை எழுப்பினோம். கரை சரிவுல வனத்துறையினர் 40,000 தேக்கு மரக் கன்றுகளை நட்டாங்க. ஏரியின் ஒரு பக்கம் ஒன்றரை மீட்டர் ஆழம் தொடங்கி மறுபக்கம் அரை மீட்டர் வரை 23 லட்சம் கனமீட்டர் (400 ஏக்கர்) தோண்டி முடிச்சோம். இதன் மூலம் ஏரியின் மொத்த ஆழம் 5 மீட்டர் ஆனது. இதில் 4.5 மீட்டர் வரைக்கும் 22 லட்சம் கனமீட்டர் தண்ணீர் தேக்கலாம்” என்றார் பூரிப்புடன்.\nஇதுகுறித்து வாலாஜா ஏரி விவசாயிகள் நலச் சங்கச் செயலாளர் எஸ்.ராமானுஜம் கூறும்போது, “எனது இளம் வயதில் அந்த ஏரியில் குதித்து நீந்தியிருக்கிறேன். அதன் பின்பு பொட்டல் காடாக அந்த இடம் மண் மூடிவிட்டது. எனது ஆயுளுக்குள் அந்த ஏரியை மீண்டும் பார்ப்பேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. இப்போது ஏரி கடல் போல காட்சியளிக்கிறது. இதனால், எங்கள் பகுதியில் 12,000 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 2015 ஜூலை - டிசம்பர் பட்டத்தில் 12,000 ஏக்கர் முழுவதும் சம்பா பயிரிடப்பட்டு பயிர்கள் நல்ல நிலையில் காட்சியளிக் கின்றன. சம்பா சாகுபடிக்குப் பின் குறுவை நடப்படாத பகுதியிலும் பிப்ரவரி - ஜூன் பட்டத்தில் 2-ம் போகமும் செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்றார்.\nவாலாஜா ஏரியை வெட்டியது யார் என்பது குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை. 17-ம் நூற்றாண்டில் ஒடிசா முதல் தமிழகத்தின் தென்பகுதி வரை முகமது அலிகான் வாலாஜா நவாப் ஆட்சி செய்தார்.\nஇவர் விருப்பத்தின் பெயரில்தான் ஆங்கிலேயர்கள் சென்னையில் ஜார்ஜ் கோட்டையைக் கட்டினர். அதன் பிறகு 1825 - 1855 வரை 13-வது நவாபாக ஆட்சிக்கு வந்தவர் குலாம் முகம்மது கவுஸ்கான். இவர் வாரிசு இன்றி இறந்ததால் ஆட்சி ஆங்கிலேயர் வசம் சென்றது. அதேசமயம் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பு 1780-ல் கடலூர் நகரம், ஹைதர் அலியின் கட்டுப்பாட்டில் இஸ்லாமாபாத் என்று அழைக்கப்பட்டது. அவரது மறைவுக்கு பின்பு 1783-ல் நடந்த கடலூர் போரில் ஆங்கிலேயர்கள் இந்த நகரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.\nஇதனால், ஏரியை ஆங்கிலேயர் வெட்டியிருக்கலாம்; ஆனால், வாலாஜா மன்னர் மீதிருந்த அபிமானம் க���ரணமாக மக்கள் இந்த ஏரியை ‘வாலாஜா ஏரி’ என்று அழைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.\n- ககன் தீப் சிங் பேடி\nதிட்டத்துக்கு வித்திட்ட ககன் தீப் சிங் பேடி தற்போது தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளராக இருக்கிறார். அவரிடம் பேசினோம். “எல்லா பெருமையும் விவசாயிகளையும் என்.எல்.சி. நிர்வாகத்தையுமே சேரும். எனக்கு தெரிந்து இப்படி ஏரி நம் நாட்டிலேயே வேறு எங்கேயும் மீட்கப்பட்டது இல்லை. இப்படி ஒரு ஏரி இருந்தது என்பதை முதன்முதலில் விவசாயிகள் சிலர் என் கவனத்துக்குக் கொண்டு வந்தனர். கடலூர் மாவட்டம் அப்போது கடும் வறட்சியில் இருந்தது. அதேசமயம் ஏரி மண் மூடிக்கிடந்ததால் மழைக்காலத்தில் அங்கு வெள்ளம் ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது.\nஇதனால், எப்படியாவது இந்த ஏரியை மீட்க வேண்டும் என்று நினைத்தோம். என்.எல்.சி. நிறுவனத்தை சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியின் கீழ் அதை செய்ய வைத்தோம். மீதமுள்ள ஏரியையும் அந்த நிறுவனம் மூலம் மீட்க முயற்சி எடுக்க வேண்டும்.\nதமிழகத்தில் பல்வேறு ஏரிகள் அழிந்துவருகின்றன. அரசை மட்டுமே நம்பாமல் லாபத்தில் இயங்கும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியை நீர் நிலைகளை மீட்க செலவிட வேண்டும்” என்றார்.\nLabels: இயற்கை, நிர்வாகம், மக்கள், விவசாயிகள்\nரை சரிவுல வனத்துறையினர் 40,000 தேக்கு மரக் கன்றுகளை நட்டாங்க// இங்கதான் இடிக்குது தேக்கு நீரை அதிக அளவு உறிஞ்சக் கூடியது அதற்குப் பதில் வெட்டி வேரை நடவு செய்திருந்தால் மண் சரியாமல் இறுக்கமாக பிடிக்கப்ட்டிருக்கும்\nஏரியை மீட்டெடுத்த நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்\nஆழமான உரையின் இரண்டாம் பகுதி\nஊடகங்கள் ஒதுக்கிய அற்புத உரை\n84 வயதிலும் தொடரும் ஆர்வம்\nஉற்றுப் பாருங்கள், இவை பூக்கள் அல்ல\nசூரியனை மறைக்கும் மேகங்கள் - அரசியல் அல்ல\nகச்சிதப் பொருத்தமா இல்லை போட்டோஷாப்பா\nவிவசாயிக்கு கிடைத்தது வெறும் ரூ.40 அதானிக்கு லாபம்...\nபொருத்தமா புளுகுங்க டவுசர் பாய்ஸ்\nபேரழிவு நிகழ்ந்த இடங்களில் பேரன்புடன்\nபாஜகவின் இறுதி மூச்சு நின்று விட்டதா\nபாரீஸ் பயங்கரவாதம் - கோழைத்தனம்\nமூக்கைப் பொத்திக் கொண்டு மோடிக்கு கை கொடுக்கவும்\nஓடும் ரயிலில் . . . நடந்தது என்ன\nஇவர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல, வள்ளல்கள்.\nலண்டனில் பறக்குது மோடியின் மானம்\nநீதிபதிகள் நியமனம் – அம்பலமாகும் பேரங்கள்\nநேற்று இன்று நாளை - எம்.ஜி.ஆர் படமல்ல\nநவம்பர் திருநாளில் நல்லதொரு செய்தி\n592 பக்கங்களில் இரண்டு வரிகள்தான். ஆனால் . . .\nஎங்கள் தவறுதான் மிஸ்டர் கமலஹாசன்\nபோங்கடா - நீங்களும் உங்க அட்வைஸும்\nஒவ்வொரு பக்கமும் அதிர வைக்கும்\nமீட்பு - முன்னுதாரணம் - வாழ்த்துக்கள்\nமோடியும் சரியில்லை, இந்த லேடியும் கூட....\nசிவகங்கைச் சீமானுக்கு இதை அனுப்பப் போகிறேன்\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (25)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://villangaseithi.com/tag/fire/", "date_download": "2018-06-19T02:42:05Z", "digest": "sha1:TNUNCBF6DHE7Z5R4MDRLDXOLICIU5KXA", "length": 6658, "nlines": 119, "source_domain": "villangaseithi.com", "title": "fire Archives - வில்லங்க செய்தி", "raw_content": "\nபொதுமக்களை கொன்று குவித்த கொலைகார இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அரசின் போலீஸுக்கு போராட்டகாரர்கள் மரணபயத்தினை காட்டும் வகையில் தக்கியபோது பதிவான வீடியோ காட்சிகள்…\nபொதுமக்களை கொன்று குவித்த கொலைகார இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அரசு கொடூரமாக நடத்திய துப்பாக்கி சூடு குறித்து வெளியான பரபரப்பு தகவல்…\nகாதலி வீட்டு முன் தீக்குளித்த ராணுவ வீரர்…\nதீ விபத்து குறித்த விசாரணை துவக்கம்\nகோவில்பட்டி அருகே தீ விபத்து\nஆங்காங்கே தீ கொழுந்து விட்டு எரிவதால் பரபரப்பு\nதமிழக போலீசாரின் மெத்தனப்போக்கால் காவல் நிலையத்திலேயே தீக்குளித்த வாலிபர்…\nடிரான்ஸ்ஃபாரம் வெடித்து பற்றி எரிந்த தீ …\nதீயை அணைக்க வராத தமிழக தீயணைப்பு துறை…\nஅறுபதுகளின் ஆரம்பம் என் பள்ளிப் படிப்பு இறுதி, ஆறாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கில ...\nவிதி நடத்தும் நாடகத்தின் விந்தை கதாபாத்திரங்கள் சிரிக்கவொன்று சிந்திக்கவொன்று ...\n2018 25 மனிதனின் எதிர்காலத்தை சொல்லும் ஆவிகள்\n2017 01 கண் சொல்லும் ஜோசியம் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்\n2017 02 குருப்பெயர்ச்சி பலன்கள் 2017 – 2018 மேஷம் முதல் மீனம் வரை\n2017 22 சிம்ம ராசி உடைய காதலியால் காதலனுக்கு கிடைக்கும் பலன்கள்\n2017 22 உள்ளங்கையில் X ��டிவிலான ரேகை இருப்பவரின் குணங்கள் \nடவர் ஆப் லண்டன் காகங்கள்\nகும்பகோணமும் மூணு பிளேட் இட்லியும்\nஒரு சிலரை மட்டும் கொசுக்கள் அதிகமாக கடிக்க காரணம் தெரியுமா\nகாதலை மறக்க செய்யும் மருந்து\nகுழந்தைப் பிறப்பில் இருக்கும் மூடநம்பிக்கைகள்\nசர்க்கரை நோய்க்கு இத்தனை பயம் தேவையா\nதிடீரென்று உங்கள் நடத்தை மாறுகிறதா\nஆண் குழந்தைக்காக இப்படி செய்வது சரியா\nவில்லங்க செய்தி தமிழ் செய்தி இணைய தளம். செய்தியாளர்கள் அடங்கிய குழுவால் நிர்வகிக்கப் படும் இணைய தளம்.\nசெய்திகள் எவ்வித விருப்பு வெறுப்புமின்றி, எவ்வித உள்நோக்கமுமின்றி பொதுநலனைக் கருத்தில் கொண்டு Read more..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kinniya.com/", "date_download": "2018-06-19T02:44:31Z", "digest": "sha1:OHHSONXBR4TZKI3SNV4NZZ2NALHPX4KE", "length": 41784, "nlines": 356, "source_domain": "www.kinniya.com", "title": "Kinniya NET ::: The Online Home of Eastern People ::From Kinniya Sri Lanka", "raw_content": "செவ்வாய்க்கிழமை, ஜூன் 19, 2018\nகொழும்பு எமேசன் உயர்கல்வி நிறுவனத்திற்கு சர்வதேச அங்கீகாரம் \nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nசீன விண்வெளி நிலையம் பூமியில் வீழ்ந்தது\nகல்முனை மாநகர சபையின் ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சி வசமானது.\nபல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் 32 ஆவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு\nஉஷ்ணமான வானிலை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கும்\nகல்முனை மாநகர சபையின் ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சி வசமானது.\nபல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் 32 ஆவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு\nஉஷ்ணமான வானிலை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கும்\nதொற்றா நோய்கள் தொடர்பான சார்க் நாடுகளின் முதலாவது மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\nமேயர்/ தவிசாளர் தெரிவுசெய்யப்பட்டால் சுமார் 3 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\n07:16 - ஞாயிற்றுக்கிழமை - 08 ஏப்ரல் 2018\nகல் - எளிய ஊடகக் கருத்தரங்கில் என்.எம். அமீன் முஸ்லிம் சமூகம் இனியும் தங்களால் நடத்தப்படும் சிங்கள மற்றும் ஆங்கில மொழி...\nகல்முனை மாநகர சபையின் ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சி வசமானது.\n20:54 - திங்கட்கிழமை - 02 ஏப்ரல் 2018\nதேர்தலில் 9 ஆசனங்களை பெற்ற சுசேட்சைக் குழு நான்கின் ஒரு உறுப்பினரேனும் மேயர் தெரிவிற்கான வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nபல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் 32 ஆவது நாளாக பணிப்பகிஷ்கரிப்பு\n23:10 - சனிக்கிழமை - 31 மார்ச் 2018\nபல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் கோரிக்கைகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றுவதற்கு முயற்சிப்பதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஉஷ்ணமான வானிலை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கும்\n23:06 - சனிக்கிழமை - 31 மார்ச் 2018\nநிலவும் உஷ்ணமான வானிலை ஏப்ரல் மாதம் இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nதொற்றா நோய்கள் தொடர்பான சார்க் நாடுகளின் முதலாவது மாநாடு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்\n23:02 - சனிக்கிழமை - 31 மார்ச் 2018\nதொற்றா நோய்கள் தொடர்பான சார்க் நாடுகளின் முதலாவது மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் இன்று (31) ஆரம்பமானது.\nமேயர்/ தவிசாளர் தெரிவுசெய்யப்பட்டால் சுமார் 3 ஆண்டுகளுக்கு அசைக்க முடியாது\n22:32 - சனிக்கிழமை - 31 மார்ச் 2018\nநம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து மேயரை/ தவிசாளரை நீக்குவதற்கு தற்போதைய உள்ளூராட்சி சட்டத்தில் ஏற்பாடுகள் இல்லை.\nஇலங்கை - ஜப்பான் இடையே பலமான நட்புறவு..\n17:39 - வியாழக்கிழமை - 15 மார்ச் 2018\nசென் பிரன்ஸிஸ்கோ மாநாட்டில் பலப்படுத்தப்பட்ட ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையிலான நட்புறவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் புதிய பரிமாணத்தை பெற்றிருப்பதுடன்,...\nஉடன் நடைமுறைக்கு வரும் வகையில், பேஸ்புக் தடை நீக்கம்.\n17:23 - வியாழக்கிழமை - 15 மார்ச் 2018\nஉடன் நடைமுறைக்கு வரும் வகையில், பேஸ்புக் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது.\nசமூக வலைத்தளங்களின் தடையால் 200 மில்லியன் இலாபம்\n17:21 - வியாழக்கிழமை - 15 மார்ச் 2018\nபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களுக்கு அரசாங்கம் தற்காலிக தடையை விதித்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு நாளொன்றிட்கு...\nமின்சாரம் தாக்கி புகைப்படக் கலைஞர் பலி; முதூரில் சம்பவம்\n20:47 - செவ்வாய்க்கிழமை - 13 மார்ச் 2018\nமூதூர், கிளிவெட்டி - பாரதிபுரத்தைச் சேர்ந்த நாகமனி சுதாகரன் (வயது - 42) எனும் புகைப்படக் கலைஞர், மின்சாரத் தாக்கத்துக்குள்ளாகி...\nதம்பலகாமம் கிண்ணியா வீதியில் விபத்து; இருவர் உயிரிழப்பு\n20:52 - செவ்வாய்க்கிழமை - 13 மார்ச் 2018\nதிருகோணமலை, தம்பலகாமம் ��ிரதேசத்தில் குஞ்சடப்பன் திடல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் உயிரிழந்த சம்பவம்,...\nதிருகோணமலை ரோட்டரி கழகத்தால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு\n17:37 - வியாழக்கிழமை - 15 மார்ச் 2018\nதிருகோணமலை இலிங்க நகரில் உள்ள செவிப்புலன் அற்றோர் பேச முடியாதோர்க்குரிய பாடசாலைக்கு மல்டிமீடியா ப்ரொஜெக்டர், டிவிடி பிளேயர் மற்றும் கற்றல்...\nஉள்ளூராட்சி மன்ற உறுப்பினர் பெயர்கள் 9ம் திகதி வர்த்தமானியில்..\n08:31 - ஞாயிற்றுக்கிழமை - 04 மார்ச் 2018\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தல் மூலம், தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர் பட்டியல் எதிர்வரும் 9ம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவள்ளது.\n08:22 - ஞாயிற்றுக்கிழமை - 04 மார்ச் 2018\nநம்முடைய வாழ்க்கை முறையில் ஏதோவொரு வகையில் தேவைகளும், விருப்பங்களும் இருந்துகொண்டேதான் இருக்கிறன.\n00:24 - ஞாயிற்றுக்கிழமை - 04 மார்ச் 2018\nகிண்ணியா குறிஞ்சாக்கேணியைச் சேர்ந்த என். முஸ்தாக் முகம்மத் எலியான்ஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக தலைமைத்துவ முகாமைத்துவத்துறையில் கலாநிதி பட்டம்...\nகடமைக்கு அப்பாற்பட்ட சேவையை பாராட்டுவோம்; தாதி ருத்ரா காந்தி\n00:17 - ஞாயிற்றுக்கிழமை - 04 மார்ச் 2018\nசம்மாந்துறை வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும் R.ருத்ரகாந்தி பொன்னம்பலம் அவர்களால் நேற்று ( 03/03/2018) 85 கட்டில் உறைகளை (Bed sheaths)...\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\n00:11 - ஞாயிற்றுக்கிழமை - 04 மார்ச் 2018\nவை எல் எஸ் ஹமீட் வன்செயல் இரவு நடந்தேறியது. அதிகாலையிலேயே, அம்பாறை மாவட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதி அமைச்சர்கள் ஸ்தலத்திற்கு...\nகிண்ணியா பவட்டி விஷன் புதிய காரியாலய திறப்புவிழா\n00:04 - ஞாயிற்றுக்கிழமை - 04 மார்ச் 2018\nகடந்த சில வருடங்களாக பல்வேறு சமூகப் பணிகளை செய்துவரும் அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒன்றான கிண்ணியா பவட்டி விஷனினின் (Kinniya...\nகிண்ணியாவில் சில பகுதிகளில் அம்மை நோய் பரவி வருகின்றது\n00:01 - ஞாயிற்றுக்கிழமை - 04 மார்ச் 2018\nகிண்ணியாவை அண்மித்த சில பகுதிகளில் அம்மை நோய் பரவி வருகின்றது. எனவே, மக்கள் வசிக்கும் பகுதிகளில் அம்மை நோய் ஏற்பட்டால்...\nஅமைச்சரவையை ஜனாதிபதி கலைக்க முடியுமா\n23:27 - சனிக்கிழமை - 03 மார்ச் 2018\nவை எல் எஸ் ஹமீ��் அமைச்சரவை தொழில்படும் காலம்வரைதான் பிரதமர் பதவி வகிக்க முடியும். எனவே பிரதமர் பதவி விலகாவிட்டால் ஜனாதிபதி...\nவட்டாரத்தில் தெரிவு செய்யப்படாத ஒருவரை தவிசாளராக நியமித்தல்\n23:23 - சனிக்கிழமை - 03 மார்ச் 2018\nவை எல் எஸ் ஹமீட் பிரச்சினை: சரத்து 66B(1) இல் elected and returned என்ற சொற்பதம் பாவிக்காமல் 'elected' என்ற...\nவிரைவில் பொதுத் தேர்தலை நடாத்துமாறு முன்னாள் ஜனாதிபதி வலியுறுத்தல்\n19:39 - திங்கட்கிழமை - 12 பெப்ரவரி 2018\nநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அனைத்து நிலைமைகளையும் மாற்றுவதற்கு,பொதுத் தேர்தல் ஒன்றுக்கு சென்று உறுதியான அரசாங்கமொன்றை உருவாக்க வேண்டும் என முன்னாள்...\nபிரதமருடன் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை – ஜனாதிபதி\n19:36 - திங்கட்கிழமை - 12 பெப்ரவரி 2018\nஉள்ளூரட்சி மன்றத் தேர்தலின் பின்னர் தமக்கும் பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக பல்வேறு ஊடகங்களில் தகவல்கள் வௌியிடப்பட்ட போது தாம்...\nபிணைமுறி விவகாரம்; பி.ப 4.00 மணிவரை விவாதம்.\n06:52 - செவ்வாய்க்கிழமை - 06 பெப்ரவரி 2018\nஇலங்கை மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரம் மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்ததான விசாரணைகளை நடத்திய ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் மீதான...\nரயில் மிதிபலகையில் பயணித்த நால்வர் பலி\n06:50 - செவ்வாய்க்கிழமை - 06 பெப்ரவரி 2018\nமருதானையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த ரயிலுடன், அங்குலானைப் பகுதியில் வைத்து லொறி ஒன்று மோதியதால் ரயில் மிதிபலகையில் பயணத்த நால்வர்...\nசீன விண்வெளி நிலையம் பூமியில் வீழ்ந்தது\nஇரண்டாம் உலகப் போரின் போது திருகோணமலை துறைமுகத்தில் குண்டுத்தாக்குதலால் மூழ்கிய கப்பல் மீட்பு\nபெண்களுக்கான கைத்தறி ஆலை மூதூர் ஷாபி நகரில் முஸ்லிம் எய்ட் திறந்து வைப்பு\nரஷ்ய விமானம் விபத்துக்குள்ளாகி 71 பயணிகளும் பலியாகினர்\nரஷ்யாவின் சராடோவ் விமான சேவையைச் சேர்ந்த விமானமொன்று, தலைநகர் மொஸ்கோவுக்கு அருகில் நேற்று (11)…\n11 ஆபத்தான நாடுகள் - தடையை நீக்கிய அமெரிக்கா\nபதினொரு நாடுகளை மிகவும் ஆபத்தான நாடுகள் என்று வரையறுத்து அந்நாடுகளிலிருந்து அகதிகள் தம்…\nFerien - Messe Wien 2018 கண்காட்சியில் இலங்கை\nவின்னாவில் நடைபெற்ற பாரிய விடுமுறை மற்றும் பயணம் தொடர்பான Ferien - Messe Wien 2018 கண்காட்சியில்…\nபுத்தாண்டு பிறப்பு உலகம் முழுவதும் கோலாககொண்டாட்டம்\n2017 ஆண்டு முடிந்து 2018 ���ம் ஆண்டு பிறந்தது.\nதலை துண்டிக்கப்பட்ட பின்னும் 18 மாதங்கள் உயிருடன் இருந்த கோழி\nஅமெரிக்காவில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில், கோழி ஒன்று 18 மாதங்கள் உயிருடன் இருந்துள்ளது.\nபொதுநலவாய விளையாட்டில் இலங்கை சார்பில் 87 போட்டியாளர்கள்\nஅவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கையின் சார்பில் 87 போட்டியாளர்கள்…\nபாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கட் போட்டி ஜனவரியில்\n15 வயதிற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கட் போட்டி அடுத்த வாரம் மீண்டும்…\nகிரிக்கெட் அணியை பயிற்றுவிப்பதற்கு புதிய மூலோபாயங்கள்\nஇலங்கை கிரிக்கெட் அணியை புதிய மூலோபாயங்கள் மூலம் பயிற்றுவிப்பதற்கு தயாராக இருப்பதாக…\nஇலங்கை அணி அடுத்த வாரம் நியுசிலாந்து பயணம்\n19 வயதிற்கு உட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி முதலாம் திகதி…\nவரலாற்றின் முதலாவது 4 நாள் டெஸ்ட்\nவரலாற்றின் முதலாவது நான்கு நாள் டெஸ்ட் போட்டி, போர்ட் எலிஸபெத்தில் இலங்கை நேரப்படி இன்று மாலை ஐந்து…\nகல்வி / மாணவர் பக்கம்\nகொழும்பு எமேசன் உயர்கல்வி நிறுவனத்திற்கு சர்வதேச அங்கீகாரம் \nசுமார் 5 வருடங்களாக பல சமூக கல்வி மேம்பாட்டு திட்டங்களை செய்துவருவதுடன் கல்வித்துறையில் பல புதிய…\nஇலங்கை கல்வி வரலாற்றில் முதற் தடவையாக தரம் 01 தரம் 02 மாணவர்களுக்கு ஆங்கில பாட புத்தம் அறிமுகம்\nஇலங்கையின் கல்வி கொள்கைக்கு அமைய இது வரை காலப்பகுதியில் பாடசாலையில் பாட திட்டத்தில் ஆங்கில…\n'பூங்காவனம்' சஞ்சிகை வழங்கி வைப்பு.\nஅவுஸ்திரேலிய வானொலியின் வளர்பிறை சஞ்சிகை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் அல்ஹாஜ். முஹம்மது எஸ். முஹ்ஸீன்…\nபுல்மோட்டை ரஹுமானியா முன் பள்ளி பாடசாலையின் வருடாந்த கலைநிகழ்வு.\nபுல்மோட்டை ரஹுமானியா முன் பள்ளி பாடசாலையின் வருடாந்த கலைநிகழ்வும் பரிசளிப்பும் 05.12.2015 ம் திகதி…\nபாடசாலை மாணவர்களுக்கு சீருடைக்கு பதில் பண வவுச்சர்கள்.\nபாடசாலை மாணவர்களுக்கு வருடந் தோறும் வழங்கும் இலவச சீருடைத் துணிகளுக்கு பதிலாக தேவையான சீருடை…\nநற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகா வித்தியாலத்தில் கடெற் வதிவிட பயிற்சி பட்டறைக்கான நிதி கையளிப்பு\nநற்பிட்டிமுனை கமு/அல்-அக்ஸா மகா வித்தியாலத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம்…\nசுய முகவரி இல்லாமல் இயங்கும் அரச திணைக்களம்: தேடும் பணியில் கிண்ணியா மக்கள்\nசனிக்கிழமை, 25 மார்ச் 2017\nகிழக்கு மாகாண அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு திணைக்களம் கிண்ணியாவில் கொழும்பு பிரதான வீதி குட்டித் தீவில்... மேலும் வாசிக்க...\n3067 வெலிகம ரிம்ஸா முஹம்மத்\n''மழையில் நனையும் மனசு'' கவிதைத் தொகுதி பற்றிய கண்ணோட்டம்\"\nவெலிகம ரிம்ஸா முஹம்மத் ''மழையில் நனையும் மனசு'' என்ற கவிதைத் தொகுதியின் ஆசிரியர் தியத்தலாவ எச்.எப்.…\nபுனிதமிகு ரமழானே நீ வருக\nஅகிலத்து ஆண்டவனாம்அருள் மிகு அல்லாஹ்வால்தன்னடியார்க்குத் தந்திட்டபுனிதமிகு ரமழானே நீ வருக\nடிசம்பர் 03, 2015 9074 ஜவ்ஹர்\nஆப்பிழுத்த குரங்காகி அவமானம்தோள் சுமந்துநகைக்க இடம் தந்துநடைப் பிணமாய் இப்பூமி\nநவம்பர் 18, 2015 9184 ஜௌபர் ஹனிபா\nநீ விட்டுச் சென்ற இடத்தில்நின்று நிரைவு செய்யவல்லோன் யாரும் இல்லைவலியோன் எங்குமில்லை\nமருமகன் இருக்கிறார் மெதுவாகச் சிரியுங்கள்\n- றாஸி மொஹம்மத் ஜாபிர் - அக்கரைப்பற்று அன்புள்ள மருமகனுக்கு உங்கள் மதிப்புக்குரிய மாமனார்…\nஎங்கேடா என்னைச் சுமந்த பாதை..\nஅக்டோபர் 09, 2015 9322 கிண்ணியா சபருள்ளா.\nமறு கரை கூட்டிச் சென்றுபஸ்ஸில் ஏற்றி விட்டபாதையிப்போ எங்கே பயணம் போயிற்று.\nதொடுதிரையை ஸ்பரிசிக்க உதவும் பேனா வடிவிலான குச்சி\nகையடக்க தொலைத்தொடர்பு சாதனங்களில் தொடுதிரையை ஸ்பரிசிக்க உதவும் பேனா வடிவிலான குச்சி தொடர்பில்…\nஇத்தாலி பெண்ணுக்கு பொருத்தப்பட்ட உலகின் முதல் தொடுவுணர்வுடைய செயற்கை கை\nஉலகிலேயே முதல் முறையாக தொடும் பொருட்களை உணரும் தன்மை உடைய செயற்கை கை ஒன்றை உயிர்மின்னணுவியல்…\nஇந்நிலையில், iPhone 7 இன் பிரதான மாற்றமாக, iPhoneகளில் இதுவரை இருந்து வந்த, தலைப்பன்னி செருகப்படும்…\nஉலகின் சக்திவாய்ந்த கணினி சீனாவில்\nஉலகின் மிகவும் சக்திவாய்ந்த சுப்பர்கணினிகளின் இறுதியான வரிசையில், சீனாவிலிருந்தான புதிய…\nகிண்ணியாவின் முதல்வர்கள் -30; முதல் முது கல்விமாணி ஏ.எஸ்.மஹ்ரூப்\nகிண்ணியாவின் முதலாவது முதுகல்விமானி ஏ.எஸ்.மஹ்ரூப் அவர்களாவர். இவர் அப்துல் ஸமது –மர்ஹூமா உம்மு குல்தூன் ஆகியோரின் புதல்வராக 1958.06.16 இல் கிண்ணியா ...\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 29 முதல் ஆசிரியை றைஹானத்தும்மா அப்துல் ஸலாம்\nகிண்ணியாவின் முதல் ஆசிரியை திருமதி றைஹானத்தும்மா அப்துல் ஸலா��் அவர்களாவர். இவர் 1950.03.05 இல் மர்ஹூம்களான செய்னா மரக்காயர் சேகப்துல்லாஹ் - கா...\nகிண்ணியாவின் முதல்வர்கள் - 28 முதல் சட்டமாணி ஜனாப்.ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார்\nகிண்ணியாவின் முதல் சட்டமாணி (LLB) ஜனாப். ஏ.டப்ளிவ்.ஏ.சத்தார் அவர்களாவார். இவர் மர்ஹூம் அப்துல் வாஹிது – ஹைருன்னிஸா தம்பதிகளின் புதல்வராக 1957.04.25ஆ...\nசமூகத்தின் இருப்புக்கு பங்களிப்புச் செய்யும் ஊடகங்களுக்கு உதவ தனவந்தர்கள் முன்வரவேண்டும்\nஅம்பாறை வன்செயல்: நம் அரசியல் பிரதிநிதித்துவங்கள் சரியான திசையில் பயணிக்கின்றனவா\nவேலையில்லா பட்டதாரிகளும் தொடரும் வீதிப்போராட்டங்களும்..\n\"நான் சிங்கமல்ல, முரட்டுச் சிங்கம்\"; KJK ஜௌபார் கர்ஜனை\nபுகாரியடிக் குருவி : கிண்ணியாவைக் காட்டிக் கொடுத்த மூவர்\nபெண்பார்க்க வந்தபோது தந்தையை மறைத்து வைத்த மகள்\nகால்பந்து வீரர் catch பிடித்த பிராணி - கலக்கல் வீடியோ\nசமுக விடயங்களை ஆவணப்படுத்துவதில் ஏ.எம்.ஏ.பரீ த் அவர்களின் வகிபங்கு\nஅப்துல் முத்தலிப் - அப்துல் பரீத் கிண்ணியாவில் அறியத்தக்க ஊடகவியலாளர் ஆவார். 1956.12. 27 ஆம் திகதி பிறந்த இவர் ஆரம்ப காலம் தொட்டே எழுத்துத் துறையில் அதீத ஈடுபாடு கொண்டவர். கடந்த 1975, 1976, 1977 காலப்...\nநான் கட்சி மாறி பொதுத்தேர்லில் போட்டியிடுவதில் நாட்டம் கொண்டிருக்கவில்லை; நஜீப் ஏ மஜீத் (நேர்காணல்)\nதகவல் ஒலிபரப்பு முன்னால் பிரதியமைச்சரும் முன்னால் மூதூர் முதல்வருமான மர்ஹும் ஏ.எல். அப்துல் மஜீதின் புதல்வரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சரும் மூதூர் தொகுதியின்...\nஅஸ்மின்: சொற்களின் நதியில் நீந்துபவன். (நஸார் இஜாஸ்)\nசாலையின் நெடுகே வாகனங்கள் தொடர்ந்தேர்ச்சையாகப் பயணித்துக் கொண்டிருந்தன. வீதியின் இருமருங்கிலும் பயணிகள் வீதியைக் கடப்பதற்கான முயற்சிகளில் முண்டியடித்துக் கொண்டிருந்தனர். ...\n1983ம் ஆண்டுமுதல் இன்று வரை திருகோணமலை மாவட்டத்திற்கு தனது சேவையை முற்றுமுழுதாக வழங்கிய டாக்டர். ஈ.ஜி.ஞானகுணாளன் அவர்கள் தமது 30 வருட அரச மருத்துவ சேவையிலிருந்து இவ்வாண்டுடன் (2013)...\nகவிஞர் தேசகீர்த்தி பி.ரீ.அஸீஸ் அவர்களுடனான நேர்காணல்\nபல்வேறு ஆளுமைகளை தன்னகத்தே கொண்டுள்ள கவிஞர் பி.ரி. அஸீஸ் அவர்கள் அண்மைக் காலமாக இலக்கிய வானில் பிரகாசித்து வருகின்றார். கவிதை கிராமியக் கவி, தாலாட்டுப் பாடல், குறுங்கதை, சிற���கதை என...\nகிண்ணியா நெட் இல் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, கிழக்கிலங்கையின் முதன்மை செய்தி இணையத்தளமான கிண்ணியா நெட் இல் விளம்பரம் செய்யுங்கள்...\nபித்ரா பற்றிய முழு சட்டங்கள\n”காதலர் தினம்” மேற்கத்திய உலகில் சீரழிந்து போன கலாசாரத்தின் சிந்தனையால் உருவான தினம்\nபிறை விஷயத்தில் ; பார்த்தலா தகவலா\nமறுக்கப்பட்ட கிண்ணியா தலைப்பிறை ஓர் அலசல் - 03 views : 18357\nமறுக்கப்பட்ட கிண்ணியா தலைப்பிறை ஓர் அலசல் - 02 views : 17036\nமறுக்கப்பட்ட கிண்ணியா தலைப்பிறை ஓர் அலசல் -01 views : 17497\nதப்பை நீ சரியாய் செய்தால் தப்பேயில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/torture-in-jail.html", "date_download": "2018-06-19T02:57:17Z", "digest": "sha1:V3SJ7KJ3BPFB7UW7QBULASXFMUX4SD2J", "length": 14236, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் பதவியேற்பால் தமிழ் அரசியல் கைதிகள் சித்திரவதை! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் பதவியேற்பால் தமிழ் அரசியல் கைதிகள் சித்திரவதை\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இன்று எதிர்கட்சி தலைவராக தெரிவாகியதன் பின்னர் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் செல் நம்பர் J பிரிவில் அடைக்கப்பட்ட கணிசமான தமிழ் அரசியல் கைதிகள் சித்திரவதைக்குட்பட்டுள்ளனர்.\nஅப் பகுதிக்கு இன்று மாலை 4:00 மணியளவில் குறித்த J பிரிவுக்கு சென்ற சிறைக் காவலர்கள் எதிர்க் கட்சி தலைவராக உங்கள் தலைவரா தெரிவாகியுள்ளார் எனக் கேட்டு தாக்கியதோடு, இது எங்களுடைய நாடு உங்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது எனக் கேள்விகளைக் கேட்டவாறே அரசியல் கைதிகளை நிர்வாணப்படுத்தியதுடன் அடைமழைக்குள் அவர்களை தள்ளிவிட்டு அவர்களது போர்வைகள��யும் வீசி எறிந்துள்ளனர்.\nஇவ்வாறு மிகவும் அநாகரிகமான முறையில் தமிழ்க் கைதிகளை காவலாளிகள் நடத்தியதாக பெயர் குறிப்பிட விரும்பாத சிறைக்கைதி ஒருவர் தெரிவித்துள்ளார்.\n1983ம் ஆண்டு அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதிலும் இவ்வாறு சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சித்திரவதைக்குட்பட்டுள்ளனர். அதே போன்றே இன்று இரா.சம்பந்தன் அவர்கள் எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்றதன் பிற்பாடு இவ்வாறு சிறைச்சாலைக் கைதிகள் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதைக்குட்படுத்தப்பட்டமை 1983ம் ஆண்டு வெடித்த கலவரம் போன்று மீண்டும் வெடித்துவிடுமா என சிறைக்கைதிகள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.\nமேலும் அன்றைய அதாவது 1983ம் ஆண்டு நடந்த சிறைச்சாலை வதையின் போதும் இன்றைய எதிர்க்கட்சி பதவியேற்பின் பின்னரும் ஏற்பட்ட சிறைச்சாலை வதையின்போதும் ஐக்கிய தேசியக் கட்சியே ஆட்சியில் இருந்கமை குறிப்பிடத்தகது.\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nபிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள்\nபிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதி திரு ஜெயா...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paraiyoasai.wordpress.com/2009/12/05/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF/", "date_download": "2018-06-19T03:09:35Z", "digest": "sha1:B6QKLT7ZZJSHHRMJFE4GS3HAPP5TBQ3D", "length": 5401, "nlines": 95, "source_domain": "paraiyoasai.wordpress.com", "title": "கவிதைத் தொகுப்புகள்", "raw_content": "\n1. மனிதா எப்போது நீ உணர்வாய்\nமனிதா எப்போது நீ உணர்வாய்\nதாய் சொல், தகப்பன் சொல்\n2. நகுலன் –பூனை –ஹவி\nபக்கத்தில் வந்து நின்றது பூனை\nPosted in கவிதைகள்குறிச்சொல்லிடப்பட்டது கவிதைகள், சாதி, மதம், Religion, Sathi, Tamil poems1 பின்னூட்டம்\n← நவம்பர் 7 ரஷ்யப் புரட்சி நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் இடம்: சிவகங்கை\nகாலம்: வரலாற்றின் தத்துவம் உண்மை →\nOne thought on “கவிதைத் தொகுப்புகள்”\nPingback: கவிதைத் தொகுப்புகள் « தமிழ் நிருபர்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய\nsimbu on #மநு_தர்மம் #சாதி\nசாகித் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on திருப்பாவை & நாச்சியார்…\nமுஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்\nமநு தர்ம சாஸ்திரம் _ மின்னூல்\nமுத்தலாக் சட்ட வரைவு – காலத்தின் கட்டாயம்\nதிருப்பாவை & நாச்சியார் திருமொழி\nதங்கள் மின்னஞ்சல் வழியாகத் தொடருங்கள்\nதொடர்வதுக்கு உங்கள் மின்னஞ்சலை உள்ளிடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://paraiyoasai.wordpress.com/2011/05/18/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-06-19T03:05:59Z", "digest": "sha1:HBYUEIG5DY4VIOPLVSYFE3HTPXZPCPXH", "length": 5738, "nlines": 94, "source_domain": "paraiyoasai.wordpress.com", "title": "பாசிஸத்தை வெற்றிக் கொண்ட வீரர்.", "raw_content": "\nபாசிஸத்தை வெற்றிக் கொண்ட வீரர்.\nஇங்கே நான் என்ன செய்யப் போகிறேன்\nஎன்பதில் மிகத் தெளிவாக உள்ளேன்\nநான் பாட்டாளி வர்க்கப் புரட்சியைச் சேர்ந்த\nகம்யூனிஸ்ட் அகிலத்தின் படை வீரன்;\nஇந்த வழக்கு மன்றத்தில் நிறுத்தப்பட்டிருப்பதும்\nஇங்கே, பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஒரு\nவீரன் என்ற அடிப்படியில் நான்\nஎன் வாழ்வின் இறுதிக்கணம் வரையில்\nபாசிஸத்தை வெற்றிக் கொண்ட வீரர். -பகுதி 1\nபாசிஸத்தை வெற்றிக் கொண்ட வீரர். -பகுதி 2\nபாசிஸத்தை வெற்றிக் கொண்ட வீரர். -பகுதி 3\nPosted in அரசியல், கம்யூனிசம், ஜெர்மனி, டிமிட்ரொவ், பாசிசம், முதலாளித்துவம், ரைஷ்ஸ்டாக் தீ வழக்கு, ஹிட்லர், capitalism, communism, Dimitrov, fascism, germany, Hitler, Reichstag fireபின்னூட்டமொன்றை இடுக\n← மே நாள்_ கோவையில்\nதிருட���டு ஆனாலும் சட்டப்படி தான் திருடுவோம். →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஆரம்பத்தை நோக்கி -இதுவரை வெளிவந்த தொடர் களை தரவிறக்கம் செய்ய\nsimbu on #மநு_தர்மம் #சாதி\nசாகித் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on #மநு_தர்மம் #சாதி\nசெ.சுகுமார் on திருப்பாவை & நாச்சியார்…\nமுஸ்லிம் பெண்களின் முகத்திரை எரிப்புப் போராட்டம்\nமநு தர்ம சாஸ்திரம் _ மின்னூல்\nமுத்தலாக் சட்ட வரைவு – காலத்தின் கட்டாயம்\nதிருப்பாவை & நாச்சியார் திருமொழி\nதங்கள் மின்னஞ்சல் வழியாகத் தொடருங்கள்\nதொடர்வதுக்கு உங்கள் மின்னஞ்சலை உள்ளிடுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jardinfloral.com/peru/inicio-ta", "date_download": "2018-06-19T02:42:24Z", "digest": "sha1:7IL5BSV2VAO7DCDOS6Q4UBG5N3BG4SR7", "length": 5788, "nlines": 49, "source_domain": "www.jardinfloral.com", "title": "பெரு (Perú) உள்ள ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு", "raw_content": "முகப்பு - பற்றி - Testimonials - தொடர்பு - கணக்கு\nஉத்ரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் மன நிறைவு\nஇந்த நிகழ்ச்சியில்: எந்தநன்றிநட்புகாதல்பிறந்த நாள்தாய்மார்கள்வாழ்த்துக்கள்Funeralsபெற்றோர்கள்பிறப்புகிறிஸ்துமஸ்காதலர்அனைத்து நிகழ்ச்சியில்\nமுற்றிலும் பிங்க் மற்றும் மஞ்சள் ரோஸஸ்\nஈசனுக்கு மலர் ஏற்பாடுகள் ஒருவரால் உள்ள பெரு (Perú) அர்ப்பணித்த florists. பூக்கள் கொண்டு ப்ளோரிஸ்ட் வலை, பக்கத்திற்கு ஒரு நல்ல சேவை கொடுக்கும் என்று பெரு (Perú) அனுப்புதல் மூலம் உங்கள் ஆழ்ந்த உணர்வுகளை காண்பி. கூற ஆம் செய்ய மகிழ்ச்சியை அனுப்புதல் மூலம் ஏராளமான அழகிய விவரங்கள் இந்த மக்களுக்கு சிறப்பு உங்கள் வாழ்க்கையில் உள்ள பெரு (Perú) நமது ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு கொண்டு. நீங்கள் உள்ள பெரு (Perú) நமது ப்ளோரிஸ்ட் வலை பக்கத்திற்கு வழங்கிய நிறைவுக்கு படிக்கும்படி ஏமாற்றமும் இருக்கும். உங்களை நீங்கள் இன்டர்நேஷனல் எங்கள் அன்பான குடும்பம்.\nமலர் கடையில் பெரு (Perú)\nஉத்ரவாதம் அளிக்கப்பட்டுள்ள நிதிக் மன நிறைவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/203899-%E0%AE%B0%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-06-19T02:46:15Z", "digest": "sha1:U2SFX5LPK4FDJJMB7DIZ6VGNK3UZPDRK", "length": 3910, "nlines": 133, "source_domain": "www.yarl.com", "title": "ரஷ்ய நாட்டு நடன போட்டியில் சந்திரமுகி '' ரா ரா '' என்ற பாடலுக்கு நடனமாடி கலக்கும் உக்ரேன் நாட்டு பெண் . - இனிய பொழுது - கருத்துக்களம்", "raw_content": "\nரஷ்ய நாட்டு நடன போட்டியில் சந்திரமுகி '' ரா ரா '' என்ற பாடலுக்கு நடனமாடி கலக்கும் உக்ரேன் நாட்டு பெண் .\nரஷ்ய நாட்டு நடன போட்டியில் சந்திரமுகி '' ரா ரா '' என்ற பாடலுக்கு நடனமாடி கலக்கும் உக்ரேன் நாட்டு பெண் .\nரஷ்ய நாட்டு நடன போட்டியில் சந்திரமுகி '' ரா ரா '' என்ற பாடலுக்கு நடனமாடி கலக்கும் உக்ரேன் நாட்டு பெண் .\nஅபிநயங்கள் அத்தனையும் அற்புதம்......அழகிய ரஷியமுகி.....\nரஷ்ய நாட்டு நடன போட்டியில் சந்திரமுகி '' ரா ரா '' என்ற பாடலுக்கு நடனமாடி கலக்கும் உக்ரேன் நாட்டு பெண் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://jayadevdas.blogspot.com/2013/06/blog-post_20.html", "date_download": "2018-06-19T03:09:29Z", "digest": "sha1:Z7TABXVA2DFH3IN5KCITVD6CQFCBLAEK", "length": 36130, "nlines": 303, "source_domain": "jayadevdas.blogspot.com", "title": "ஜெயதேவ்: தாய் வயிற்றில் உள்ள குழந்தைக்கு உயிர் உண்டா?", "raw_content": "\nஅறிவியல் அல்லாத ஆன்மீகம் முடம், ஆன்மீகமல்லாத அறிவியல் குருடு.\nதாய் வயிற்றில் உள்ள குழந்தைக்கு உயிர் உண்டா\nகவலை தோய்ந்த முகத்துடன் அந்த பெண், எதிரே அவர் வழக்கமாகச் சந்திக்கும் லேடி டாக்டர்.\n\"சொல்லுங்கம்மா, என்ன விஷயமா வந்திருக்கீங்க\nமேடம், எனக்கொரு சிக்கல், என்னை நீங்கதான் இதிலிருந்து எப்படியாவது காப்பாத்தணும்.\nசரி, பிரச்சினை என்னன்னு சொல்லுங்க\nஎன்னோட முதல் குழந்தைக்கு இன்னும் ஒரு வருஷம் கூட ஆகலே, அதுக்குள்ளே திரும்பவும் நான் இப்போ உண்டாயிருக்கேன், இவ்வளவு குறைஞ்ச இடைவெளியில இன்னொரு குழந்தை வேண்டாம்னு நினைக்கிறேன்.\nசரி, அதுக்கு நான் இப்போ என்ன பண்ணனும்னு சொல்றீங்க\nஇத கலைச்சிடலாம்னு இருக்கேன், இதுக்கு உங்களைத்தான் மலை போல நம்பியிருக்கேன்.\nடாக்டரம்மா, அப்படியே ஒரு கணம் யோசிச்சுட்டு, திரும்ப அந்த பெண்ணைப் பார்த்து, \"கருக்கலைப்பு செய்தால் அது உங்க உடம்பை பாதிக்கும், அதனால உங்களுக்கு அந்த மாதிரி பாதிப்பில்லாத இன்னொரு யோசனை சொல்லட்டுமா\nஇதைக் கேட்டதும் அந்���ப் பெண் முகத்தில் புன்னகை , எப்படியும் டாக்டரம்மா கருக் கலைப்புக்கு ஒத்துக்கத்தான் போறாங்க என நினைத்து, \"சொல்லுங்க மேடம்\" என்று தலையை ஆட்டினார்.\nடாக்டரம்மா தொடர்ந்தார், \" நீங்க எப்படியும் ஒரு குழந்தை தான் வேணும்னு முடிவு பண்ணிட்டீங்க, ஏன்னா ரெண்டு குழந்தைகளையும் பார்த்துக்க முடியாது, கருக்கலைப்பு பண்ணின்னா நீங்க டவுன் ஆயிடுவீங்க, அதனால பேசமா இப்போ இருக்கே கைக்குழந்தை, அதைக் கொன்னுடுங்க, அடுத்த ஆறு மாசத்துக்கு எந்த குழந்தையைப் பத்தியும் நீங்க கவலையே பட வேண்டாம், உங்களுக்கும் ஒன்னும் ஆகாது, ஃ பைனலா நீங்க நினைச்ச மாதிரியே ஒரு குழந்தை தான் இருக்கும்\"\nஇதைக் கேட்டதும் அப்பெண் வெகுண்டெழுந்தாள் : \"என்னை என்ன கொலைகாரியாக்கப் பார்க்கிறீங்களா, தன்னோட குழந்தையை எந்த தாயாச்சும் கொல்லுவாளா என்ன மாதிரி யோசனை குடுக்குறீங்க நீங்க\"\nடாக்டரம்மா பொறுமையை இழக்காமல் பேசினார், \"எந்த அம்மாவும், தன்னோட குழந்தையை கொல்ல மாட்டாங்க தான், ஆனால் நீங்க அதுக்கும் ரெடியா இருக்கேன்னு இப்போ தானே சொன்னீங்க என்ன ஒரு வித்தியாசம் அது வயித்துக்குள்ள இருக்கு, இது உங்க இடுப்பில இருக்கு. அதனால அது குழந்தை இல்லைன்னு ஆயிடுமா என்ன ஒரு வித்தியாசம் அது வயித்துக்குள்ள இருக்கு, இது உங்க இடுப்பில இருக்கு. அதனால அது குழந்தை இல்லைன்னு ஆயிடுமா ரெண்டுமே உங்க குழந்தைங்க தானே ரெண்டுமே உங்க குழந்தைங்க தானே ரெண்டுல ஒன்னை கொல்லனும்ன்னா உங்க கையில இருப்பதை கொல்வது தான் பெட்டர், உங்க ஆரோக்கியம் பாதிக்காது\"\nதற்போது அந்தப் பெண்ணுக்கு எல்லாம் உரைத்தது, அதற்குப் பின்னர் கருக்கலைப்பு பற்றி அவள் நினைக்கவும் இல்லை.\nதாய் வயிற்றில் உள்ள 21 வார குழந்தை, மருத்துவரின் கையைப் பற்றுகிறது, அது குழந்தை இல்லையா\nதிண்டுக்கல் தனபாலன் June 20, 2013 at 7:34 PM\nஇந்த மாதிரி டாக்டரம்மா தான் இன்றைக்கு அதிகம் தேவை...\n அவங்க அறிவுக்கூர்மை நல்லாதான் இருக்கு.., இப்படிப்பட்டவங்கதான் நம்ம நாட்டுக்கு தேவை..,\n ஆனால் அந்த தாய் செய்தால் கொலை\nதாய் வயிற்றில் உள்ள குழந்தைக்கு உயிர் உண்டா\nபில் கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் ..............\nஉங்கள் மனைவியை புரிந்து கொள்ள அவர்களின் பேச்சுக்கா...\nதொலைக் காட்சி விளம்பரங்கள்: என்னதான்யா சொல்ல வர்ற...\nவெள்ளைச் சர்க்கரை: அனைத்து உடல் சீர்���ேடுகளுக்கும் ...\nகிரிக்கெட் நேரடி ஒளிபரப்புக்கு சென்சார் வைக்க முடி...\nபதில் சொல்ல முடியாத களவாணிப் பயலின் கேள்விகளுக்கு ...\nதினமணியில் வந்த ஒரு அறிவியல் விளக்கம் சரிதானா\nஇந்திய வரலாற்றில் 60 முக்கிய புகைப் படங்கள்.\nஇந்தியாவின் தேசியச் சின்னங்கள் மாறுகிறது\nஅசர வைக்கும் படங்கள்.........சான்சே இல்லை\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nமுட்டைகோஸ் - மருத்துவ பலன்கள்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft - நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை 15 க்கும மேற்பட்ட பார்மெட்டுக்களில் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது இதன் இணையதளம் செல்ல இங்கு கி...\nபுதிய பரிமாணம் – parimaanam.net - நண்பர்களே, நீண்ட நாட்களாக பரிமாணத்தின் கட்டுரைகளை வாசித்து பின்னூடங்களையும் எனக்கு எழுதும் உற்சாகத்தையும் தந்த உங்களுக்கு நன்றிகள். தற்போது பரிமாணத்தை வோர்...\nநாத்தீகம் நல்லதல்ல, ஆனால் போலி ஆன்மீகம் ஆபத்தானது.\nஇந்த மாதம் Top 10\nமனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன\nசிவன் மோகினியை விரட்டிய கதை, எந்த அளவுக்கு நம்பகமானது\nமேலாடை அணியாத ஜராவா ஆதிவாசிகள், சுண்ணாம்பு கல் குகை, சேற்று எரிமலை- அந்தமான் டூர் பகுதி-3\nமைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்\nZeroG: எடையற்ற நிலையை உணர பூமியில் இருந்து எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்\nவெள்ளைச் சர்க்கரை: அனைத்து உடல் சீர்கேடுகளுக்கும் மூல காரணம்.\nமனைவியை டி... போட்டு அழைக்கும் உரிமை இக்கால கணவனுக்கு உண்டா\nஉலகிலேயே மிகவும் அழகான வண்ண மீன்கள் பத்து.\nபூமத்திய ரேகையில் நிகழும் அறிவியல் அற்புதம்.\nபால்வினை நோய்கள் வராமல் தவிர்க்க மருந்து கட்டிப் பிடி வைத்தியமா\nஅதிகம் வாசிக்கப் பட்டவை Top 10 [All time ]\nசிவன் மோகினியை விரட்டிய கதை, எந்த அளவுக்கு நம்பகமானது\nமைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்\nமிகவும் சுவையான பக்கோடா: எளிய முறையில்.\nபாவாடை அணியாமல் ஷகிலா குளிக்கும் படம் பார்க்க ஆசையா\nஉலக நாயகன்: யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை\nஇணையத்தில் கிடைக்கும் படங்களை Download செய்து தொலைக்காட்சியில் பார்ப்பதெப்படி\nசபரிமலை - சில உண்மைகள்..\nமேலாடை அணியாத ஜராவா ஆதிவாசிகள், சுண்ணாம்பு கல் குகை, சேற்று எரிமலை- அந்தமான் டூர் பகுதி-3\nகத்தி: முருகதாஸு இன்னும் எத்தனை பேருக்கு ���ொட்டையடிப்பாரோ\nஜெயதேவ் தாஸ் shared சரவணா ஸ்ரீ's post.\nவேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி இரத்த அழுத்தத்தினை தடுக்கும்..\nவேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான்.\nவேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது.\nஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.\nவேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது.\nஆனால் அது நல்ல கொழுப்பு, உடம்புக்குத் தேவையான கொழுப்பு.\nவேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம்.\nஅந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது.\nஅது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன.\nசர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை மிகவும் நல்ல உணவு.\nசர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது..\nநாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள்.\nஅதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.\nவேர்க்கடலையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு.\nஅதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு.\nஎனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம்.\nமேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது.\nஇதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.\nவேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன..\nரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது.\nவேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு.\nஎனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.\nவேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.\nஇன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், “சாப்பிட்டது போதும்’ என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும்.\nஎனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது.\nஇதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும்.\nஅடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.\nவேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன.\nஇந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது.\nஇந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது.\nஎனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.\nவேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன.\nஅவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன.\nகுறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப் பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.\nவேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது.\nவேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது.\nஇதனால் ரத்தம் சீராக ஓடும்.\nநாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன.\nஇந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள்.\nஇப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்.\nபின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.\nமேலும் நாம் அனாவசியமான ஆங்கில மருந்துகள், ஒவ்வாமை உணவுகள் சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும்.\nஇது டாக்ஸின் என்று உடலில் தங்கி பல்வேறு நோய்களுக்கு வித்திடுகின்றன.\nவேகவைத்த வேர்கடலை சாப்பிடுவதனால் தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.\nவேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும்.\nபார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும்.\nவேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன.\nஅதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.\nஇதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும்.\nவேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கின்றது.\nவேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே..\nஅது உடலுக்குக் கெடுதி ஆகுமா..\nதண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும்.\nஇதை நீரின் கொதிநிலை என்பார்கள்.\nஅதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.\nஎண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.\nகடலெண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம்.\nபிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.\nஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320.\nஇதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதி நிலையை அடையாது.\nஅதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது.\nஅதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும்.\nஇப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா..\nஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.\nசுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது.\nஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப் பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள்.\nஇதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.\nஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்..\nவேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம்.\nஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது.\nவேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.\nஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.\nவேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது.\nகசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது.\nஇது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது.\nஎனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.\nநமது ஆய கலைகள் 64\n5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;\n6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;\n8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;\n9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;\n11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);\n15. மாலை முதலியன் அணிகை;\n17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;\n21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);\n23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);\n25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;\n26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);\n28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;\n30. சுவைத்தோன்றப் பண்ணுடன் வசிக்கை;\n31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;\n32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);\n33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;\n34. கதிரில் நூல் சுற்றுகை;\n36. மனைநூல் (வாஸ்து வித்தை);\n37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);\n39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;\n41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;\n42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;\n43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;\n44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);\n45. மருமமொழி (ரகசிய பாஷை);\n46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);\n47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;\n48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;\n50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);\n51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);\n52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;\n53. வனப்பு (காவியம்) இயற்றுகை;\n58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);\n61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;\n62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;\n64. உடற் (தேகப்) பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2039870", "date_download": "2018-06-19T03:01:48Z", "digest": "sha1:TFCNOJNJ4GDJ55ZFPVLE2LZKTV74ACZD", "length": 38361, "nlines": 187, "source_domain": "m.dinamalar.com", "title": "தலைநகர் டில்லியில் இன்று இப்தார் விருந்து; ஓரணியில் திரளும் எதிர்க்கட்சி தலைவர்கள் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nதலைநகர் டில்லியில் இன்று இப்தார் விருந்து; ஓரணியில் திரளும் எதிர்க்கட்சி தலைவர்கள்\nமாற்றம் செய்த நாள்: ஜூன் 13,2018 01:24\nகர்நாடக முதல்வர் குமாரசாமி பதவியேற்பு விழாவுக்கு பின், எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும், காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள, 'இப்தார்' நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்காக, மீண்டும் இன்று டில்லியில் கூடவுள்ளது, எதிர்பார்ப்பை ஏற்படுத்திஉள்ளது.\nகடந்த, 2015ல், டில்லியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா, இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதன்பின், இரண்டு ஆண்டுகளாக, டில்லியில் தேசிய அளவில், காங்கிரஸ் சார்பில், இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.\nஇந்நிலையில், காங்கிரஸ் சார்பில் மீண்டும், இப்தார் நோன்பு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைவராக, ராகுல் பொறுப்பேற்ற பின் நடக்கும் முதல் விருந்து என்பதால், இது கூடுதல் முக்கியத்துவம், பெற்றுள்ளது.\n'ஜனாதிபதி மாளிகையில் இந்த ஆண்டு இப்தார் நோன்பு இல்லை' என்ற தகவல் உறுதியானதும், தேசிய அளவில் எதிர்க்கட்சித் தலைவர்களை ஒரே இடத்தில் திரட்ட, தங்களுக்கு கிடைத்த மற்றொரு வாய்ப்பு என கருதி, காங்கிரஸ் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.\nஅடுத்தாண்டு நடக்க உள்ள லோக்சபா தேர்தலை கருத்தில் வைத்து, பா.ஜ.,வுக்கு எதிராக, ஓரணியாக திரள்வதை காட்ட, தங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தவறவிடக் கூடாது என்பதில், எதிர்க்கட்சிகள் குறியாக உள்ளன.\nராகுலின் இப்தார் நோன்பு விருந்தில் பங்கேற்க, முக்கிய பிரமுகர்கள் உட்பட, பா.ஜ.,வை எதிர்க்கும், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானோர், இதில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.\nஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்றதற்காக, கடும் விமர்சனங்களுக்கு உள்ளான முன்னாள் ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜிக்கு, அழைப்பு விடுப்பதில் குழப்பம் நிலவியது. ஆனாலும், சோனியாவின் ஆலோசனைப்படி, அவருக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.\nஆந்திராவில் மட்டுமல்லாது தேசிய அளவிலும், பல ஆண்டுகளாக காங்கிரசுடன், எதிரும் புதிருமாக இருந்துவரும், தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவுக்கும், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nடில்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான, அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானா முதல்வரும், டி.ஆர்.எஸ்., தலைவருமான, சந்திரசேகர ராவ் ஆகியோருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை.\nடில்லி தாஜ் பேலஸ் ஓட்டலில், இன்று மாலை நடக்கும் இந்த விருந்துக்கு, தலைவர்களிடம் நேரடியாக பேசி, வருகையை உறுதி செய்த பின்பே, பட்டியல் இறுதியாகிஉள்ளது. இதனால், முக்கிய தலைவர்கள் அனைவரும் வருவர் என்ற பெரும் நம்பிக்கையில், காங்கிரஸ் உள்ளது.\n'இப்தார் நோன்பு திறப்பு என்ற காரணமாக இருந்தாலும், பெங்களூரில் நடந்த, குமாரசாமி பதவியேற்பு விழாவுக்கு பின், மீண்டும், எதிர்க்கட்சிகள், தங்கள் பலத்தை காட்டும் நிகழ்ச்சியாகவே இது பார்க்கப்படும்' என, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n- நமது டில்லி நிருபர் -\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nமத நல்லிணக்க இப்தார் விருந்து\nகவர்னர் மாளிகையில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி\nஇப்தார் விருந்தில் பிரணாப் பங்கேற்பதாக காங். அறிவிப்பு\nஇந்தாண்டு ராஷ்டிரபதி பவனில் இப்தார் விருந்து ரத்து\nRafi - Riyadh,சவுதி அரேபியா\nஏழையின் பசியை அனைவரும் உணரவேண்டும் என்பதற்காக நோன்பு நோற்க வேண்ட��ம் என்று அல்லாஹ்வே இந்த மாதத்தை புனிதப்படுத்தியுள்ளான். இம்மாதத்தில் ஏழைகளுக்கு தானம் செய்வது மற்றும் இறைவனை போற்றி துதி செய்தால் பத்து மடங்கு நன்மையை வழங்குகின்றான். இது அல்லாமல் நோன்பு நோற்பவர்களுக்கு நானே கூலி வழங்குவேன் என்றும் ஊக்கப்படுத்தியுள்ளான். ஆகவேதான் இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்பு நோற்பது கடமை ஆக்கப்பட்டுள்ளது. இதுவரை உள்ள அரசுகளும் நாங்களும் ஏழைகளின் பசி போக்கவே உழைத்துவருகின்றோம் என்ற அடிப்படையில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சியை நடத்தி கொண்டிருந்தார்கள். இதனால் இஸ்லாமியர்களுக்கு அரசியல் கட்சிகளோ, அரசோ நடத்துவதால் பயன் அடைகின்றார்கள் என்ற அர்த்தமில்லை, நாங்களும் உங்களைப்போல் (ஏழைகளின்) பசியை உணர முன்வருகின்றோம் என்ற நல்லசிந்தனையுடன் இந்த இப்தார் நிகழ்ச்சியை நடத்தி கொண்டிருந்தார்கள். இந்த அரசு புறக்கணித்ததால் எதிர்க்கட்சிகள் நாங்கள் ஏழைகளோடு இருக்கின்றோம் என்று நடத்த முன்வருகின்றார்கள். அரசோ, கட்சிகளோ நடத்தினாலோ, அல்லது நடத்தாவிட்டாலோ இஸ்லாமியர்கள் கவலை படப்போவதில்லை. அவர்கள் சிந்தனை எல்லாம் மறுமை வாழ்க்கைக்காக நன்மையை எப்படி சேமிக்கலாம் என்பதே.\nகர்நாடகாலே ஆட்ச்சி அமைய செய்தது சோனியா என்ற அதிமேதாவி\nமுஸ்லீம் பண்டிகைக்கு அரசியல் கட்சிகள் எதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். பண்டிகையின் மஹத்வம் மறைந்து அரசியல் அக்கப்போர் மேலோங்கி நிற்கிறது. இந்த விருந்தில் ஏழை முஸ்லிம்களுக்கு இடம் கிடையாது. முஸ்லீம் சமுதாய செல்வந்தர்கள் அரசியல் வாதிகள் முஸ்லீம் அல்லாத செல்வந்தர்கள் பங்கு. இந்த பண்டிகையின் புனிதமே கெட்டு போகிறது.முஸ்லீம் சமுதாயம் யோசிக்க வேண்டும்.\nபுனித ரமலான் அன்று வேண்டாம் தயவுசெய்து வேறு ஓருநாள்ல உங்கள் கொள்ளை கூட்டத்தை கூட்டுங்கள்\nநீங்கள் சொல்வது போல ஏதாவது இஸ்லாமிய அன்பர் கூறுவார் என்று நம்பி ஏமாந்தேன் ....\nஇதுவே தான் உங்களுக்குள் பானிபட் களம். அடித்துக் கொள்ளுங்கள்.\nஎதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது ஒரு அரசியல் நிகழ்ச்சி, எல்லா கட்சிகளும் ஏதோ ஒரு அடிப்படையில் தேர்தலில் ஒன்றிணைந்து போட்டி இடுகின்றன, கூட்டணி அமைக்கின்றன, ஆனால் புனித ரமலான் நோன்பு நிகழ்ச்சியை இதுபோன்ற அரசியல் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்த கூடாது,\n\\\\\\\\ ஆனால் புனி��� ரமலான் நோன்பு நிகழ்ச்சியை இதுபோன்ற அரசியல் நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்த கூடாது, //// பயன்படுத்த ஏன் இடம் கொடுக்கிறீர்கள் \nரமலான் அன்னிக்குனு எல்லா முக்கியஸ்தரையும் கூப்பிட்டு அதை வைத்து நாலு அல்லக்கைகள் விளம்பரம் மற்றும் முக்கியத்துவம் பெற நினைக்கும்போது பதிலுக்கு அரசியல் வாதியும் அதைத்தான் செய்வான் . அவ்வளவு மத பற்று இருந்தால் ரமலான் நோன்புக்கு போகாதீங்க . சொன்னா எவன் கேட்க போறான்\n நீங்கள் ஒன்றுகூடி சதித்திட்டம் போடுவதற்கு இப்தார் நிகழ்ச்சி தான கிடைத்தது இதனை ஏண்டா அரசியல் ஆக்குகிறீர்கள் இதனை ஏண்டா அரசியல் ஆக்குகிறீர்கள் மோடியை அரசியல் ரீதியாக எதிர் கொள்ளுங்க இப்படி உங்கள் கீழ்த்தரமான சதிக்கு இஸ்லாமியர்களை இழுக்காதீர்கள் குல்லா போட்டுக்கொண்டு மக்களை ஏமாற்றலாம் என நினைக்காதீர்கள் அந்த அல்லாஹ் உங்களை மன்னிக்க மாட்டார்.\nகுப்பைகள் ஒன்று சேர்வதில் பலன் இல்லை - பிஜேபி என்கிற புயல் அவற்றை ஊதி தள்ளிவிடும்\nஅந்த புயலே, எதிரில் வரும் சுனாமியை கண்டு அஞ்சி நடுங்கி, தரைமட்டத்துக்கு இறங்கி வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளது, முதல் தோல்வி பயம்\nஒரு பிஜேபி யை எதிர்த்து இவ்வளவு பேர் கூடினா அதுவே பிஜேபி க்கு வெற்றி தான். ஒன்று மட்டும் நிச்சயமாக தெரிகிறது, கான் கிராஸ் இனி பிஜேபி க்கு சரிசமம் இல்லை.\nஇன்னொரு கர்நாடகாவைத் தவிர இவர்களால் ஒன்றுசேரமுடியாது. அடித்துக் கொண்டு போய்விடுவார்கள். ஒற்றுமையாக இருந்தால் கான் கிராஸ் க்கு அதிகபட்சம் 125 சீட்கள் கொடுப்பார்கள் (2019 ல் போட்டியிட)\nகருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா\nஇதில் பாஜகவை எதிர்க்கும் அனைத்து எதிர்கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.... ஒரு மதத்தின் புனித நிகழ்ச்சியை அரசியல் கூட்டமாக நடத்துறாங்க. இத அந்த மதத்தை சேர்ந்தவங்க கூட எதிர்க்கலை. உண்மையாக தனது கடவுளையும் மதத்தையும் நேசிப்பவன் எவனும் இது போல் தனது மத சடங்கு அரசியலாக்கப்படுவதை விரும்பமாட்டான். சிறுபான்மையினர் வழிபாட்டை கட்சிகள் மதிப்பதாக இருந்தால் ஏழை இஸ்லாமியர்களுக்கோ அல்லது மசூதியிலோ இப்தார் விருந்து நடத்தியிருந்தால் அது உண்மையான மத நல்லிணக்கம். இதெல்லாம் வெறும் தாஜாவுக்காக போடப்படும் வேடம். இதையும் பெருமையாக இந்த மதத்தை சார்ந்தவர்கள் ஆதரிப்���துதான் கொடுமை. நம்ம மதத்தை மட்டும் விமர்சிக்குறானுங்க வழிபாடுகளை மதிக்கலையே அரசியல்வாதிகள் என்றெல்லாம் வருந்தியதுண்டு. ஆனால் இப்படி போலியாக வழிபடுவதற்கு பதிலாக இவனுங்க இப்படி விமர்சிப்பதே நல்லதுனு தோணுது. இந்த விஷயத்தில் மோடி எவ்வளவோ பெட்டர். நல்லிணக்கத்தை கடைபிடிக்கிறேனு மற்ற மதத்தை போலியாக வழிபடவில்லை. எப்படியோ வாக்கு வங்கிக்காக மட்டும் சிறுபான்மையினர் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை இந்த கட்சிகள் மீண்டும் மீண்டும் நிருபிக்கிறார்கள்.\nஇந்தியாவில் ஆயிரக்கணக்கான விழாக்கள், ஆண்டு தோறும் நடைபெறுகின்றன, சில ஜாதிகள் தங்களுக்கென்ற சில விழாக்களை நடத்துகின்றன, அவர்களுக்குள் பல பிரிவுகள் குலதெய்வ வழிபாடுகளை தங்களுக்குள் நடத்துகின்றன, இதை தவிர பாரம்பரியமாக நடக்கும் பல்வேறு விழாக்கள் அழகர் ஆற்றில் இறங்குவது, திருச்செந்தூர் சூரசம்ஹாரம், பழனியில் நடக்கும் பூசம், இவைகள் எல்லாம் பிராந்திய விழாக்கள், இதை தவிர தேசிய விழாக்கள் என்று பெரும்பாலான மாநிலங்கள் கொண்டாடும் விழாக்கள், ஆனால் இந்த விழாக்களை ஒரு போதும் மதரீதியாக, ஜாதி ரீதியாக பிரித்து பார்க்க கூடாது, இந்தியாவிற்கு அப்படி ஒரு, ஒருதலை பட்சமாக நடந்துகொள்ளும் போக்கு இருக்கவே கூடாது, இங்கே அனைவரும் சமம் அந்த உணர்வை வளர்க்க யாரும் தயாராக இல்லை, பாரதி சொன்னது போல எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம், எல்லோரும் இந்திய மக்கள், எங்கே இருக்கிறது இங்கே\nஅரசியல் வாதிங்க என்றாலே திருடங்க தான் . திருடர்கள் அனைவரும் ரமலான் அன்று ஒன்று கூடுகிறார்கள் . அடுத்த கொள்ளைக்கு திட்டம் போடுகிறார்கள் இதுல பாலா கிசுன்னு பாயிக்கு பெருமை வேற\nமஞ்சள் துண்டு ரமலான் கஞ்சி குடிப்பார் ..அனால் இந்து மதத்தை கேவலமாக் பேசுவார் ..யார் அறிவார் இந்த பந்தியில் தொப்பி அணிந்து முதல் வரிசையில் கட்டு மரம் இருப்பார்\n எப்போவாவது இதுபோல் தீபாவளிக்கு விருந்து வைத்திருக்கிறார்களா This is the height of Hypocrisy.......SHAME ON OUR VOTE BEGGARS. Vote Beggars என்பது ஓட்டுப்பொறுக்கி என்று தமிழில் சொல்வதை விட கொஞ்சம் நாகரீகமாக இருக்கிறது.\nஎதிர்க்கட்சிகள் எப்பொழுது எதிர்க்கட்சியாக பரிமளிக்கிறதோ அப்பொழுதுதான் வெற்றி கிடைக்கும்\nஎல்லாம் ஒண்ணா நில்லுங்க. அப்போ தான் மோடிக்கு வசதியா இருக்கும். இப்போதும் சவாலாக சொல்கிறேன் மோடி தான் அடுத்த பிரதமர். ஒரு வேளை அப்படி தோற்றால் அது இந்திய மக்களே ஊழலை ஆதரிக்கிறார்கள்., இலவசங்களை பேணுகிறார்கள்., வரி கட்டாமல் அரசாங்கத்தை ஏமாற்ற முயல்கிறார்கள் எனலாம். நான் மட்டும் நன்றா இருந்தால் போதும்., நாட்டின் வளர்ச்சி முக்கியம் இல்லை என்போர் தான் இந்த போலி கூட்டணியை ஆதரிப்பார்கள். ஏன் இதை சொல்கிறேன் என்றால் சந்திரபாபு காரு, கே சி ஆர் கரு தவிர மற்றவர்கள் மீது பல ஊழல் வழக்குகள் உள்ளன., சிலர் ஜாமினில் கூட வெளிய உலா வருகின்றனர்.\nஎதோ ஒரு சாக்கு சொல்லிக்கொண்டு ஓசியில் விருந்த சாப்பிட கூடுகிறார்கள்.\nகருப்பட்டி சுப்பையா - தூத்துக்குடி ,இந்தியா\nஎதிர் கட்சிகளின் பலமே, அவர்கள் வைத்திருக்கும் ஊடங்கங்கள் தான்... கோவையில் இந்துமுன்னனி பொறுப்பாளர் சசிகுமார் மதபயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட போது ரைஸ்பெக்கர்ஸ் மற்றும் உண்டியல்ஸ், இது கள்ளக்காதல் பிரச்சனை என கூசாமல் பொய் சொன்னார்கள். எங்கோ அஸ்ஸாமில் ஒரு தாழ்த்தப்பட்டவன் அடிவாங்கினால் பொங்கும் ஓநாய்கூட்டம் சசிகுமாருக்கு ஆதங்கத்தை கூட வெளிப்படுத்தவில்லை. காரணம் சசிகுமார் தன்னை ஹிந்துவாக உணர்ந்ததால். மதம் பார்த்தே மனிதாபிமானம் கொள்ளும் மதசார்பற்ற புனிதர்கள் இவர்கள். தூத்துக்குடியில் குறிவைத்து தான் போலீஸ் கொன்றார்கள் என சொல்லும் அதே உண்டியல்ஸ், செத்தது எல்லாமே நக்சல் வகையறா (ஒரு சிலரை தவிர) இயக்கத்தினர் என்பதை சொல்லாமல் மறைத்திடுவர்... உண்டியல்ஸ்களே, சசிகுமார் விஷயத்தில் ஆதாரமில்லாமல் நீங்கள் களங்கம் கற்பித்த மாதிரி, உங்களையும் பிறர் பேச மாட்டார்கள் என நம்புகிறீர்களா அப்படி பேச ஆரம்பித்தால் தான் நீங்கள் திருந்துவீர்களா அப்படி பேச ஆரம்பித்தால் தான் நீங்கள் திருந்துவீர்களா... உச்சபட்ச கடுப்பு என்னவென்றால், உண்டியல் அவர்களே ஒரு இணையபத்திரிக்கை உருவாக்கி அந்த லிங்க்கை ஆதாரமாக தருவர்..... உண்டியல்ஸ்களின் ஏகபோக சொத்தாக இருந்த ஊடகம் இப்போது பொதுசொத்து ஆகிவிட்டதை சோ கால்டு இண்டலெக்சுவல் உண்டியல்ஸ்கள் உணர மறுப்பது விந்தையிலும்விந்தை.....\nமத தீவிரவாதிகள் கார்பொரேட் பிட்சை எடுக்கிறார்கள். கேரளாவில் உங்களை நாடுமுழுவதும் களை எடுத்தால் தான் சரிபட்டுவரும் அந்த நல்ல நாள் வெகு தூரத்தில் இல்லை.\nஹிந்து மதம் சார்பாக ஏதாவது அரசியல்வாதி பேசினால் அது காவி தீவிரவாதம். ஆனால் இஸ்லாமிய மத விழாவில் அரசியல் செய்தால் அது செகுலரிஸ்ம்.\nஅரசியல் ஒட்டுண்ணிகள் அப்படிதான் இருப்பார்கள்....\nராகுல் தலைமையில் எதிர் கட்சிகள் ஒன்று சேர வேண்டும். இதுவே பிஜேபி ஆதரவாளர்கள் விருப்பம்.\nபாரதம் ஒரே அடியா அழிஞ்சுபோக வேண்டுமா\nஇந்த படத்த போடாதீங்க ...விக்ரம் ஞாபகம் வருது ..\nஇந்துக்கள் தேசநலன் கருதி ஒன்று சேரவில்லை என்றால் ஜனநாயகத்துக்கு சாவு மணி அடிக்க இவர்கள் கை கோர்ப்பார்கள்...\nதேச விரோத வெளி நாட்டு ஏஜெண்டுகளான தீய சக்திகளுக்கு நல்லதே.\nஹிந்துக்கள் ஒன்று சேர்வது மிக மிக மிக மிக அவசியம் ..... அவசரமும் கூட .....\nநாட்டுல இருக்கிற எல்லா யோக்கியனுங்களும், ஒன்னா சேர்ந்து வரானுங்களேடா, பேசாம, நாம, ஆட்டத்தை கலைச்சிட்டு, எங்காவது ஓடி போய்டுவோமா, சட்டுபுட்டுன்னு சொல்றா\nஅதனால் தான் நன்னா படிச்சவனெல்லாம் பாரினலே போயி செட்டில் ஆவூரானுக\nகூட்டணி ஆட்சி குழப்பத்தை தரும்..... மாறாக அனைத்து உதிரி கட்சிகளும் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க. வில் இணைந்து விடலாம்.....இரு கட்சி அரசியல் நிலையான அரசமைக்க உதவும்......\nஏ.டி.எம்.,மில் எலி நடத்திய 'சர்ஜிகல் ஸ்டிரைக்'; ரூ.12 லட்சத்தை ...\nஇன்றைய(ஜூன்-19) விலை: பெட்ரோல் ரூ.79.16, டீசல் ரூ.71.54\nசமூக வலைதளத்தில் சட்ட விரோத செயல்: ராஜ்நாத்சிங் எச்சரிக்கை\nஇன்டர்போலிடமும் சிக்காத நிரவ் மோடி\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pannalai.com/index.php/about-village", "date_download": "2018-06-19T02:32:45Z", "digest": "sha1:BZU5M52SA4PEYBCPXW3BHUR32LBM46AE", "length": 7053, "nlines": 91, "source_domain": "pannalai.com", "title": "About Our Village", "raw_content": "\nபன்னாலை கணேசா முன்பள்ளி விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய எமது கிராம அலுவலர் திருமதி மாலா மதிவதனன் அவர்கள் முன்பள்ளி ம...\nஅதி நவீன வசதிகளுடன் விரைவான மற்றும் இலகுவாக சென்றடையக்கூடிய தகவல் பரிமாற்ற முறையில் இனி பன்னாலை உறவுகள் யாவும் தமது சொந்த கிராமத்தினை தமது உள்ளங்கையிலே வைத்திருக்க முடியும். சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையத்தளங்களிற்கு செல்லாமலே பன்னாலை உறவுகள் யாவும் இந்த அரிய தொழில்நுட்ப வசதியின் மூலம் தமது கிராமத்துடன் என்றும் இணைந்திருக்க முடியும்.\nஇணையத்தள வெளியீடு 29 June 2015\nகிராமத்திற்கு ஓரு மில்லியன் 18 June 2015\nநா.வினோஜா முதலிடம் 22 June 2015\nகணேசா முன்பள்ளி 19 June 2015\nகணேசா அறநெறிப் பாடசாலையினர் உலக நீர் தினம்.(14.04.18) 14 April 2018\nஉயர்வான சமூப் பணியில் பன்னாலை இளைஞர் கழகம். 13 April 2018\nஇணையத்தள வெளியீடு 29 June 2015\nநா.வினோஜா முதலிடம் 22 June 2015\nகிராமத்திற்கு ஓரு மில்லியன் 18 June 2015\nதிருமதி மாலா மதிவதனன் அவர்கள் எமது பன்னாலை கிராமத்தின் கிராம அலுவலராக கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றார்.\nபன்னாலை இளைஞர் கழக செயற்பாடுகளை டிஜிற்றல் முறையில் ஆவணப்படுத்தும் செயற்றிட்டத்தின் முதல் அங்கமாக அதன் மாதிரி Trailer ஒன்று உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மேலும்\nபன்னாலை வரத்தலம் [ Tuesday, 25 August 2015, 10:43:15 ] பன்னாலை வரத்தலம் கற்பக விநாயகர் ஆலய வருட�...\nபன்னாலை பூதவராயர் ஆலயம் பன்னாலை சிவ பூதவராயர் ஆலய வருடாந்த அலங்கார உற்ஸவம் 27-05-2016...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=21467", "date_download": "2018-06-19T02:36:00Z", "digest": "sha1:5RHAIBQHTYHC5NS4CGYE5FLB5O7MQNMR", "length": 38708, "nlines": 294, "source_domain": "rightmantra.com", "title": "ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3) – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்\nஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்\nபூரி ஜகந்நாதரின் ஆத்யந்த பக்தர்களுள் ஒருவர் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தாஸியா பாவுரி. ஒரு ஏழை நெசவாளர் குடும்பத்தில் பிறந்த தாஸியா பாவுரி நெசவுத் தொழில் செய்து தான் தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். பலிகான் என்னும் கிராமத்தில் ஒரு சிறிய குடிசையில் தனது மனைவி மாலதியுடன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வந்தார். பல நாட்கள் இரண்டு வேளை சாப்பாட்டை கூட இத்தம்பதியினர் சாப்பிட்டது கிடையாது.\nஜகந்நாதனின் எழில்மிகு தோற்றங்களில் ஒன்று…\nஅப்போதெல்லாம் கிராமங்களில் ஒரு வழக்கம் இருந்தது. ஊருக்கு மத்தியில் ஒரு பிரார்த்தனை கூடத்தில் யாராவது மகாவிஷ்ணுவின் பெருமைகளை கூறும�� பாகவதத்தை உரக்க படிப்பார்கள். விளக்கம் சொல்வார்கள். இதை கேட்க பலர் செல்வதுண்டு. ஜாதி மற்றும் தீண்டாமை கொடுமைகள் தலைவிரித்தாடிய காலகட்டம் என்பதால் இதில் பங்கேற்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் பாதிக்கப்பட்டவர்களில் தாஸியா பாவுரியும் ஒருவர். ஆனால், தாஸியா பாவுரியின் பக்திக்கு இந்த பாகுபாடெல்லாம் அணை போட்டுவிட முடியுமா\nஅந்த பிரார்த்தனை கூடத்தின் தொலைவில் நின்று, காதுகளை தீட்டிக்கொண்டு பாகவதத்தை கேட்பார். அந்த காலத்தில் ஜகந்நாதரின் புகழ் பெற்ற பக்தர்களாக விளங்கிய ‘பஞ்ச சேவகர்கள்’ என்பவர்கள் மிகவும் பிரசித்தம். அவர்களுள் ஜகந்நாத தாஸ் என்பவரை நம் தாஸியா தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டிருந்தார்.\nஒரு நாள் பலிகான் கிராமத்தை சேர்ந்த சிலர் பூரிக்கு யாத்திரை புறப்பட்டனர். தாஸியாவுக்கும் அவர்களோடு போகவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவரது பொருளாதார சூழ்நிலை அதற்கு இடம்கொடுக்கவில்லை. எனவே அவர்களிடம் ஒரே ஒரு தேங்காயை கொடுத்து பூரியில் ஜகந்நாதரிடம் சேர்பித்துவிடுங்கள் அதுவும் பூரி கோவிலின் நான்கு நுழைவாயில்களில் ஒன்றான அருணை ஸ்தம்பத்தில் தான் இதை சேர்பிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஜகந்நாதரே அதை பெற்றுக்கொள்ளும் வரையில் அவர்கள் அந்த இடத்தை விட்டு நகரக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.\n“என்னப்பா இது இவர் இப்படி கயிறு திரிக்கிறான்…” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டவர்கள், தாஸியாவை நோக்கி “யோவ் என்னய்யா தமாஷ் பண்றே என்னவோ உன் தேங்காய்க்காகத் தான் அங்கே ஜகந்நாதர் காத்துக்கிட்டுருக்குற மாதிரி சொல்றே… போய் வேலையை பாரு என்று நகைத்தனர்.\nஅவர்களில் ஒருவர், “தாஸியா சொல்றது போல நடக்குதான்னு பார்ப்போமே…. இதுனால நமக்கு என்ன நஷ்டம். ஒருவேளை அப்படி நடந்துச்சுன்னா அதை நேர்ல பார்க்குற பாக்கியம் கிடைக்குமே ” என்றார்.\nஇதையடுத்து அவரிடம் தேங்காய் பெற்றுக்கொண்டு பூரிக்கு புறப்பட்டனர் அந்த குழுவினர்.\nஅங்கே பூரியை சென்றடைந்தபின்னர், அருணை ஸ்தம்பத்தின் கீழே அதை வைக்க, அடுத்த நொடி அந்த தேங்காய் மாயமாய் மறைந்துவிட்டது. அனைவரும் சிலிர்த்துப் போய்விட்டனர்.\nஇவர்கள் ஊருக்கு திரும்பி வந்தவுடன், தாஸியா கிட்டத்தட்ட ஒரு கதாநாயகன் போலானார்.\nதாஸியாவுக்கு ஜகந்நாதரின் மீதிருந்த பக்தி நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. ஒரு நாள் ஜகந்நாதரை தரிசிக்க கால்நடைப் பயணமாக கிளம்பியே விட்டார்.\nஅவரிடம் நெசவு செய்து சேர்த்து வைத்திருந்த பணம் கொஞ்சம் இருந்தது. அதை கொண்டு ஜகந்நாதனுக்கு ஏதேனும் வாங்கிச் செல்லவேண்டும் என்று விரும்பினார்.அந்த நேரம் பார்த்து ஒரு மாம்பழ வியாபாரி கூடையில் மாம்பழங்களை சுமந்தபடி சென்றான். அத்தனையும் உயர் ரக மாம்பழங்கள். அதை பார்த்த தாஸியா ஜகந்நாதனுக்கு மாம்பழங்களை வாங்கிச் செல்ல விரும்பினார். தன்னிடம் இருந்த பணம் அத்தனையும் கொடுத்து அந்த பழங்களை (கிட்டத்தட்ட 40 பழங்கள் இருந்தன) கூடையோடு சேர்த்து விலைக்கு வாங்கி தனது தலையில் சுமந்தபடி பூரி நோக்கி நடக்கலானார்.\nபூரியில் ஜகந்நாத ஷேத்ரத்தில் சிம்மத் துவாரத்தை அடைந்தபோது, ஆலயத்தில் பணியாற்றிய அர்ச்சகர்கள் மற்றும் பிராமணர்கள் அனைவரும் அவரை சூழ்ந்துகொண்டு, நாங்கள் தான் ஜகந்நாதருக்கு மாம்பழங்களை படைப்போம் எங்களிடம் கொடுத்துவிடு என்று நச்சரித்தனர். இதன் பொருட்டு ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டனர்.\nபொறுத்துப் பொறுத்துப் பார்த்த தாஸியா, “நீங்கள் யாரும் என் ஜகந்நாதனுக்கு மாம்பழங்களை படைக்கத் தேவையில்லை” என்றார்.\n“அப்போது பழங்களை வைத்துக்கொண்டு என்ன செய்வாய் எங்களிடம் கொடுக்காமல் நீ எப்படி சுவாமிக்கு படைக்க முடியும் எங்களிடம் கொடுக்காமல் நீ எப்படி சுவாமிக்கு படைக்க முடியும் இறைவனுக்கு படிக்காமல் அதை திரும்ப எடுத்துச் சென்று என்ன செய்வாய் இறைவனுக்கு படிக்காமல் அதை திரும்ப எடுத்துச் சென்று என்ன செய்வாய் இதை இறைவனுக்கு என்று கொண்டு வந்துவிட்டு அவருக்கு படைக்காமல் நீ திருப்பி எடுத்து சென்றால் இதை யாரும் தொடர் மாட்டார்கள்” என்றனர்.\nதாஸியா ஒன்றும் பேசவில்லை. ஒரு பத்து அடி பின்னே வந்தார். கீழே கூடையை வைத்தார்.\nகோபுரத்தின் மீதிருந்த நீல சக்கரத்தை பார்த்தபடி, “ஜகந்நாதா இவை உனக்கு உரியவை. உனக்காக நான் கொண்டு வந்தவை. இவர்கள் இதன்பொருட்டு ஏன் சண்டையிட்டுக்கொள்கிறார்கள் இவைகளை நானே உனக்கு தருகிறேன். அன்போடு ஏற்றுக்கொள்” என்று கூறி, இரண்டு மாம்பழங்களை எடுத்து நீட்டினார். அடுத்த நொடி அவரது கைகளிலிருந்து இரண்டு மாம்பழங்களும் மாயமாய் மறை��்துவிட்டன.\nஇப்படியே அனைத்து மாம்பழங்களும் தாஸியா எடுத்து நீட்ட நீட்ட மாயமாய் மறைந்துவிட்டன.\nசுற்றியிருந்த அனைவரும் இதை ஆச்சரியத்தோடும், அதிர்ச்சியோடும் பார்த்தனர்.\nகண்ணெதிரே நடைபெற்ற இந்த அதிசயத்தை ஏற்றுக்கொள்ள அவர்களால் முடியவில்லை. “நீ ஏதோ மந்திர தந்திர வித்தைகளை செய்து மாம்பழங்களை மாயமாய் மறையச் செய்துவிட்டாய். நீ ஒரு சூனியக்காரன்” என்றனர்.\n உள்ளே சென்று ஜகன்னாதனின் சன்னதியில் பாருங்கள்” என்றார்.\nஅனைவரும் மூலஸ்தானத்தை நோக்கி ஓட்டமாய் ஓடினர்.\nஎன்ன அதிசயம்… இவர்கள் அனைவரும் வியப்பின் உச்சிக்கே செல்லும் வகையில், ஜகந்நாதரின் முன்பு மாம்பழக் கொட்டைகளும், தோல்களும் காணப்பட்டன.\nஅனைவரும் தாஸியாவின் கால்களில் வீழ்ந்தனர்…..\n“தாஸியா நீ அப்பழுக்கற்ற பக்தன். உண்மையான தொண்டன். உன் பக்தியின் மூலம் இறைவனை அடிமைப்படுத்தியவன். உன் பக்திக்கு முன்னாள் நாங்கள் ஒன்றுமேயில்லை. எங்களை மன்னித்துவிடு” என்று கூறி, ஜகந்நாதரின் திருவுருவத்தின் மீதிருந்த மாலையை எடுத்து அவருக்கு சூட்டி மரியாதை செய்தனர்.\nஇதைகக் கேட்ட தாஸியா அவர்களின் பாதங்களில் தான் பதிலுக்கு வீழ்ந்து, அவர்களின் பாத தூளியை எடுத்து தன் உடல் முழுதும் பூசிக்கொண்டு “ஜகந்நாதனை தினசரி தரிசிக்கும் வாய்ப்பை பெற்ற, அவனுக்கு பூஜைகள் செய்யும் பாக்கியம் பெற்ற நீங்கள் தானே என்னை விட பாக்கியசாலிகள்” என்றார்.\nஉங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்\nரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்\nஇதன் பிறகு தாஸியா ஏற்கனவே கிராமத்தில் பாகவத உபன்யாசத்தில் பகவானின் தசாவதாரங்களை பற்றி கேட்டு கேட்டு அவற்றை காண ஏக்கம் கொண்டமையால் இங்கே ஜகந்நாதனிடம் “இறைவா… உன் தசாவதார கோலத்தை காண இந்த ஏழைக்கு வாய்ப்பு கிடைக்குமா அதன் மூலம் இந்த பிறவிப் பயனை நான் அடைய விரும்புகிறேன்” என்று வேண்ட அடுத்த நொடி, பூரி கோவிலின் கருவறைக்கு மேல் உள்ள நீல சக்கரத்தில் தோன்றிய புருஷோத்தமன் மச்சாவதாரம் முதல் கல்கி அவதாரம் வரை தசாவதாரங்களை தாஸியாவுக்கு காண்பித்து மறைந்தார்.\nஇது கற்பனை கதையல்ல. உண்மை சம்பவம். ஜகந்நாதரின் திருவிளையாடல்களில் ஒரு சில துளிகள் தான் இவை. இது போல இன்னும் பல இருக்கிறது. நீங்களும் திருமால் திருவிளையாடலை பரவசத்துடன் படிக்கவிருக்கிறீர்கள்.\nபூரி மற்றும் ஜகந்நாதர் தொடர்பான அதிசயங்களை எழுத எழுத நமக்கு பூரி செல்லவேண்டும் என்கிற ஆவல் எழுந்துவிட்டது. எனவே இன்னும் ஓரிரு மாதங்களில் பூரிக்கு நேரில் செல்லவிருக்கிறோம். நேரில் சென்றால் பலப் பல தகவல்களை தோண்டியெடுத்து, ஜகன்னாதனின் திருவிளையாடல் தொடர்பான பல இடங்களையும் சென்று தரிசித்து ஆதாரங்களை திரட்டி இன்னும் சிறப்பாக எழுத முடியும். இந்த அத்தியாயத்தில் நீங்கள் பார்த்த தாஸியாவின் ஊருக்கும் சென்று, அவரது இல்லம், அவர் நினைவாக எழுப்பப்பட்டுள்ள பீடம் மற்றும் அவர் நீரெடுத்த, தாமரை பூப்பறித்த குளம், (அந்த குளத்தில் ஒரு டஜன் அதிசயங்கள் நடைபெற்றுள்ளனவாம்) அவரது திருவுருவச் சிலை இவற்றை பார்க்க ஆவல் கொண்டுள்ளோம். ஒரிஸ்ஸா தலைநகர் புவனேஸ்வரத்திலிருந்து கிட்டத்தட்ட 32 கி.மீ. தொலைவில் தாஸியா வாழ்ந்த ஊரில் அவரது நினைவாக தாஸியா பாவுரி பீடம் எழுப்பப்பட்டுள்ளது.\nஉயிரினும் மேலான உழைப்பில் விளையும் ரைட்மந்த்ரா பதிவுகளை தயவு செய்து காப்பி & பேஸ்ட் செய்து எங்கும் அளிக்க வேண்டாம் என்று வாசகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். பதிவின் லிங்க்கை அளித்து அதன் மூலமே பகிரவேண்டும். உங்கள் நட்பு வட்டங்கள் மற்றும் அன்புக்குரியவர்களிடம் முகநூல், இ-மெயில், டுவிட்டர் போன்றவை மூலம் இந்த பதிவை பகிர்ந்துகொள்ள தனித்தனி வசதிகள் பதிவின் துக்கத்திலும் இறுதியிலும் உள்ளன. அவற்றை பயன்படுத்தவும். காப்பி பேஸ்ட் செய்து FORUM களில் வெளியிடும்போது அங்கிருந்து நமது படைப்புக்கள் நமது பெயரின்றி வெளியே சென்றுவிடுகின்றன. கடைசியில் நமது தளத்தின் பெயரின்றி அவை உலவுகின்றன. புரிதலுக்கு நன்றி\nபக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)\nவிரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)\nபூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்\nமகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் \nதிருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்\nஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)\nஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்\nசலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்\nஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்\nபக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்\nமுஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்\nஅரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்\nஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்\nஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்\nசபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்\nஅனுமனுடன் யுத்தம் செய்த இராமர் எங்கே – இராமநாம மகிமை (3)\nராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)\nகருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)\nஉங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )\nகண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்\nபுடவை முதல் கோலம் வரை – மகா பெரியவா பெண்களுக்கு சொல்லும் டிப்ஸ்\n‘ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்’ – வரிகளின் பின்னே ஒரு உண்மை சம்பவம்\nதெரிந்துகொள்ளுங்கள் : சில செய்யவேண்டியவைகள்; சில செய்யக்கூடாதவைகள்\nகுப்பை வண்டிகள் உங்கள் நாளை ஆக்ரமிக்க அனுமதிக்கலாமா\nவானத்தில் இருப்பதும் பூமியில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே -Monday Morning Spl 17\n6 thoughts on “ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்\nஜகன்னாதரின் புகைப்படம் வெகு அழகு.\nதங்களின் பூரி பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\nஜகன்நாதரின் திருவிளையாடல்களுக்கு எத்தனையோ உதாரணங்கள் உள்ளன. இந்த பதிவு அற்புதம். ஸ்ரீ மஹா பக்த விஜயம் நூலில் பாண்டுரங்கர் மற்றும் ஸ்ரீ ராமனின் லீலைகள் மற்றும் அவர்களது பக்தர்களுக்காக அவர்கள் செய்த அதிசயங்கள் நிறைய இருக்கின்றன. திரும்ப திரும்ப நான் படித்து கொண்டேயிருக்கின்றேன். எல்லாமே ஐநூறு வருடங்கள் முன்னால் நடந்ததுதான். படிக்க படிக்க பக்தி இல்லாதவர்களுக்கு கூட தானாக பக்தி வந்து மஹா விஷ்ணுவின் கருணையை உணர்வார்கள்.\nநமது வாசகர்கள் அந்நூலை படிக்கவும். அது தவிர அந்நூல் நமது வீட்டில் இருந்தாலே சகல நலனும் கிடைக்கும். தெரிந்தவர்களுக்கும் சொல்லவும். அவர்களும் பயன் பெறட்டும்.\nபக்த விஜயத்தை பற்றியும் அதன் சிறப்புக்களை பற்றியும் பல பதிவுகளை நம் தளத்தில் இதுவரை அளித்திருப்பதோடு அதை ஆன்லைனில் வாங்க லிப்��ோவின் முகவரியையும் அளித்திருக்கிறேன்.\nஆனால் தாஸியாவின் கதை பக்த விஜயத்தில் இல்லை.\nகோயில் கோபுரத்தின் உச்சியில் கட்டப்பட்டுள்ள கொடி\nஎன்ற நகரில் நின்று எந்தப் பக்கத்தில்\nவரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து\nஇயற்கை. ஆனால் பூரியில் இதற்கு நேர்எதிரான திசை நோக்கிக்\nஇருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள்\nதிருமால் திருவிளையாடல் தொடர் மிக மிக சிறப்பாக சென்று கொண்டிருக்கிறது, முந்தைய பதிவுகளில் விரட்டப்பட்ட பக்தருக்காக தடுத்தாட்கொள்ளல், பக்தனுக்காக தேரோட்டம் நிறுத்திய பூரி ஜகன்னாதர் என்ற வரிசையில் ஜகன்னாதர் சாபிட்ட மாம்பழங்கள். என்னே..\nபக்தனின் மீது எத்துனை அன்பிருந்தால் இது போன்ற நிகழ்வு நடந்தேறும். ஜகன்னாதரின் எழில்மிகு தோற்றத்தில் சொக்கி தான் போனேன். தங்களின் பூரி பயணம் சிறக்க எம் வாழ்த்துக்கள்.\nஜகன்னாதரின் திருவிளையாடல் தொடர் மிகவும் நெகிழ்ச்சி ஊட்டும் பதிவாக விறுவிறுப்பாக நகர்கிறது. ஒவ்வொரு பதிவிலும் அவர் தனது உண்மையான பக்தனை தடுத்தாட்கொண்ட விதம் பற்றி படிக்க படிக்க பூரி ஜகன் நாதரை பார்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது.\nதாசியா கதையை தெரிந்து கொண்ட நாங்கள் பாக்கியசாலிகள்\nதங்கள் பூரி பயணம் திட்டமிட்டபடி இனிதே அமைய வாழ்த்துக்கள். தங்களின் பூரி பயண ஆராய்ச்சியின் மூலம் பல அறிய தெரியாத தகவல்களை நாங்கள் தெரிந்து கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411393", "date_download": "2018-06-19T03:18:07Z", "digest": "sha1:QCLP4T33N36ODCIJG43SWF7RW6B3DANN", "length": 6875, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "கேரளாவில் கனமழை: சிறுமி உயிரிழப்பு, 10 பேர் மாயம் | Heavy rains in Kerala: minor deaths and 10 people in magic - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரளாவில் கனமழை: சிறுமி உயிரிழப்பு, 10 பேர் மாயம்\nகேரளா: கேரளா மாநிலம் கோழிக்கோடு மற்றும் கன்னூர் மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக 9 வயது சிறுமி உயிரிழந்துள்ளார், மேலும் 10 பேர் மாயமாகியுள்ளனர். இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினரும் கோழிக்கோடு மாவட்டத்திற்கு வந்தடைந்தனர். இதனையடுத்து மாயமான 10 பேர்க���ை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nகேரளா கனமழை சிறுமி உயிரிழப்பு மாயம்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஃபேஸ்புக் காதலால் விபரீதம்: தன்னை தானே கத்தியால் குத்திக்கொண்ட இளைஞர்\nபொன்னேரி அருகே தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து\nசிவகங்கையில் மது அருந்த பணம் தர மறுத்த தாய் கொலை\nராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து\nதிண்டிவனத்தில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபர் கைது: போலீசார் விசாரணை\nபுழல் மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nஉத்தரப்பிரதேசத்தில் உள்ள சர்வதேச உணவு விடுதியில் தீ விபத்து\nவிழுப்புரத்தில் மின்ஊழியர்கள் போல் நடித்து கொள்ளையடிக்க முயற்சி\nதருமபுரி ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 3ம் நாளாக தடை\nகோவை குற்றால அருவிக்கு செல்ல 9ம் நாளாக தடை\nகடலூர் மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம்\nநெல்லையில் ஆனித்தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nஇந்தியா-சீனா எல்லையில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள் நோயின் அழகு பல்லில் தெரியும்\n19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nடீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\n467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்\nநாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு\nதிருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/aanmeegamdetail.asp?news_id=76", "date_download": "2018-06-19T02:43:30Z", "digest": "sha1:ANIUFAICWQ4SHKL25GCUPTAQGECXFWCR", "length": 13273, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "Indian Hindu Religion Philosophers and Spiritual Philosophy", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஆன்மிக சிந்தனைகள் சத்யசாய்\nஎதிர்விளைவு பற்றி கவலை வேண்டாம்\n* நமது தீய எண்ணங்கள், தீய குணங்கள் இவற்றை வெளிவிடுதலே ரேசகம் (வெளிமூச்சு) ஆகும். நல்ல புனிதமான, தெய்வீக உணர்வுகளை உள் நிரப்பிக் கொள்ளுதலே (பூரகம்) ஆகும். அத்தகைய நல்லுணர்வுகளை மனதில் இருத்தி வைத்துக் கொள்ளுதலே கும்பகம் ஆகும். இதுவே ரேசகம், பூரகம், கும்பகம் ஆகியவற்றின் உட்பொருள் ஆகும்.\n* இந்த உட்பொருள் எனக்குத் தேவையில்லை என்று நினைத்தால் வேறொன்று இருக்கிறது. 'ஸோ' என்ற ஒலியுடன் மூச்சை உள்ளிழுக்கிறோம். 'ஹம்' என்ற ஒலியுடன் வெளிவிடுகிறோம். எல்லோரும் இதைச் செய்கிறார்கள். விசேடமாக நீங்கள் செய்வதென்ன\n'ஸோஹம்' என்ற ஒலியில் தெய்வீகக் கோட்பாடு இருக்கிறது. 'ஸோ' என்றால் அது (தத்) கடவுள். 'ஹம்' என்பது நான். அதாவது, 'கடவுள் நானே', 'கடவுள் நானே' என்று கூறிக்கொள்கிறோம். ஒவ்வொரு நாளும் 21 ஆயிரத்து600 தடவைகள் 'நானே கடவுள்' என்ற மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருக்கிறோம்.\n* மனிதப்பிறப்பு கர்மாவினால் இயங்குகிறது. தார்மீகமான செயல்களுக்காகவே இந்த உடல் நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நாம் செயல்படுத்துவதற்காகப் பிறந்திருக்கிறோம். நமக்கு இடப்பட்டிருக்கும் கடமையை ஒழுங்காகச் செய்தால் மனித சமுதாயம் நம்மைப் போற்றும். புகழும் வாழ்ந்த வாழ்வின் அடையாளம் காட்டும்.\n* எந்தக் காரியத்திலும், அதன் பலன்களை எதிர்பார்த்தோ, எடைபோட்டோ, எதிர் விளைவுகள் என்ன என்றோ நினைத்து ஈடுபடாதீர்கள். அன்புடன் அழைத்தால், அன்புடன் மறுமொழி கிடைக்கும். அன்புதான் கடவுள். அன்பிலேயே வாழுங்கள்.\n» மேலும் சத்யசாய் ஆன்மிக சிந்தனைகள்\n» தினமலர் முதல் பக்கம்\nசென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டம்.. துவக்கம்\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார் ஜூன் 19,2018\nஆதரவாளர்கள் எதிர்ப்பு : விழி பிதுங்கும் தினகரன் ஜூன் 19,2018\nஜெ., நினைவிட கட்டுமான வழக்கு: தலைமை நீதிபதி கருத்து ஜூன் 19,2018\nஇன்டர்போலிடமும் சிக்காத நிரவ் மோடி ஜூன் 19,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnainfo.com/2017/01/07/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-06-19T02:43:17Z", "digest": "sha1:OAAD3SENQXFT5VJIDX6P6LPELKVHK6E4", "length": 11138, "nlines": 77, "source_domain": "www.tnainfo.com", "title": "சர்வதேச நீதிபதிகள் பங்களிப்பு கட்டாயம் – இல்லையேல் விசாரணைப் பொறிமுறை சாத்தியமற்றது | tnainfo.com", "raw_content": "\nHome News சர்வதேச நீதிபதிகள் பங்களிப்பு கட்டாயம் – இல்லையேல் விசாரணைப் பொறிமுறை சாத்தியமற்றது\nசர்வதேச நீதிபதிகள் பங்களிப்பு கட்டாயம் – இல்லையேல் விசாரணைப் பொறிமுறை சாத்தியமற்றது\n“சர்வதேச நீதிபதிகள் பங்கேற்காத போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை சாத்தியமில்லை. தமிழ் மக்கள் மட்டுமல்ல தென்பகுதி சிங்கள மக்களும் உள்ளக நீதிப் பொறிமுறையில் நம்பிக்கை கொள்ளவில்லை. சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கிய கலப்புப் பொறிமுறையை அவர்களும் கோரியிருக்கின்றார்கள். நல்லிணக்க கலந்தாலோசனைச் செயலணியின் மக்கள் கருத்தறியும் அறிக்கை இதனையே வெளிக்காட்டியிருக்கின்றது. அந்த அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக வரவேற்கின்றது.”\n– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.\nநல்லிணக்க கலந்தாலோசனைச் செயலணியின் மக்கள் கருத்தறியும் குழுவின் அறிக்கை கடந்த 3 ஆம் திகதி இரவு அரசிடம் கையளிக்கப்பட்டது. அறிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டைக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-\n“தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல தெற்கு மக்களுக்கும் உள்நாட்டு நீதிபதிகள் மீது நம்பிக்கையில்லை. சர்வதேச பங்களிப்பையே அவர்களும் விரும்புகின்றனர். விசாரணைப் பொறிமுறையில் தமிழ்மொழி தெரிந்த நீதிபதிகளும் உள்ளடக்கப்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஜெனிவாவில் 2015 ஆம் ஆண்டு இலங்கையின் இணை அனுசரணையில் கலப்பு விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்திய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த அறிக்கை வருவதற்கு முன்னரே கலப்புப் பொறிமுறையை வலியுறுத்தியிருந்தது. இதனை அறியாதவர்கள் பலர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக விமர்சனங்கள் – எதிர்ப்புக்களை முன்வைத்தனர்.\nஐ.நா. மனித உரிமைகள் சபையின் அறிக்கையில் கலப்பு நீதிமன்றப் பொறிமுறை தொடர்பாக தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படாத விசாரணை சாத்தியமற்றது. கலப்புப் பொறிமுறையை பரிந்துரைத்த ஐ.நா. மனித உரிமைகள் சபை உள்ளகப் பொறிமுறையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. கலப்புப் பொறிமுறையை ஐ.நா. மனித உரி��ைகள் சபை ஏற்கும்.\nஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானம், மக்கள் கருத்து, அதனை அடியொற்றி அமைந்த நல்லிணக்கச் செயலணியின் அறிக்கையை முழுமையாக வரவேற்கின்றோம். ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தில் சொல்லப்பட்டதைப் போன்று, நல்லிணக்கச் செயலணியின் பரிந்துரையில் குறிப்பிட்டவாறு கலப்பு நீதிமன்றப் பொறிமுறை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற வேண்டும். அதற்கு நாம் தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம்” – என்றார்.\nPrevious Postஒற்றையாட்சியை ஏற்கவேமாட்டோம் – சம்பந்தன் திட்டவட்டம் Next Postவரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை நகர் உடன்படிக்கை.\nஜனாதிபதி கிளிநொச்சிக்கு வருவது வேடிக்கையானது\nபனை,தென்னை வள கூட்டுறவு சங்க பிரதிநிதிகளை சந்தித்தார் சி.சிறீதரன் எம்.பி\nவீதி புனரமைப்பு வேலைகளை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன் எம்.பி\nஇலங்கையின் எதிர்காலம் மற்றும் எதிர்கால சந்ததியினரின் நலன்...\nஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இரா. சம்பந்தன் எழுதி அனுப்பிய கடிதம்\nதீர்வு முயற்சியை அரசு தாமதித்தால் கடும் நடவடிக்கை எடுப்போம்\nஈ.பி.டி.பியின் ஆதரவை ஒரு போதும் கேட்கவில்லை: எம்.ஏ. சுமந்திரன்\nஇராணுவத்தினர் தமிழர்களின் சொத்துக்களை கொள்ளையிட்டுச் சென்றனர்\nசுயநிர்ணய அடிப்படையில் சுய ஆட்சி பெறுவதே ஈழ தமிழர்களின் இலக்கு ஐ.நாவில் ஓங்கி ஒலித்த குரல்\nஜெனீவாவில் சிறீதரன், அமெரிக்காவில் சுமந்திரன்: அரசுக்கு எதிராய் கடும் நிலைப்பாட்டில் கூட்டமைப்பு\nபெற்றோரால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிள்ளைகள் எங்கே பாராளுமன்றில் சிறீதரன் M.P கேள்வி\nகண்டி வன்முறை யார் காரணம்\nதீர்வு கிடைக்கும் என நம்பியே ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்: சபையில் மாவை எம்.பி\nஅரசின் முன்னெடுப்புக்கள் போதுமானதாக இல்லை: இரா.சம்பந்தன்\nஇந்தியாவின் பாதுகாப்பிலும் வளர்ச்சியிலும் கரிசனை கொண்டுள்ளோம்: சீ.வி.விக்னேஷ்வரன்\nஇந்திய அரசாங்கத்திற்கு நான் கூற வேண்டியதை கூறி வைக்கின்றேன்: முதலமைச்சர்\nசிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்\nபொதுத் தேர்தலை நடாத்த கோருகிறார் சிறீதரன் எம்.பி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/09/gokul-raj-to-vishnu-priya/", "date_download": "2018-06-19T03:11:40Z", "digest": "sha1:Z543A5ZGQWYNN4SJCVOR4NHA6YCSJ2UH", "length": 7846, "nlines": 76, "source_domain": "hellotamilcinema.com", "title": "���ோகுல் ராஜ் முதல் விஷ்ணுபிரியா வரை .. ! | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / கிளிப்பேச்சு / கோகுல் ராஜ் முதல் விஷ்ணுபிரியா வரை .. \nகோகுல் ராஜ் முதல் விஷ்ணுபிரியா வரை .. \nதிருச்செங்கோடு தொடர்ச்சியாக ஜாதிய ரீதியான வெறுப்புணர்வுகள் மிகுந்த ஊராக பெயரெடுக்க ஆரம்பித்திருக்கிறது. சர்ச்சைக்குரிய மாதொருபாகன் நூலை எழுதிய பெருமாள் முருகன் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர். அந்நூலில் விடுதலைக்கு முன்பு பெண்களின் இழிநிலையையும், மூடநம்பிக்கைகளையும் பெருமாள் முருகன் விரித்துரைத்திரந்தார். அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத இந்துத்துவ சக்திகளும், ஜாதிய சக்திகளும் சேர்ந்து ஜாதிய ரீதியாக அவரை கடுமையாக அவமானப்படுத்தி, மிரட்டி அவர் அத்தோடு எழுதுவதையே நிறுத்தி விட்டார்.\nஇங்கு தான் வேறு உயர் ஜாதிப் பெண்ணைக் காதலித்தார் என்ற ஒரே காரணத்திற்காக கொடூரமாக கொலை செய்யப்பட்டார் கோகுல்ராஜ் என்கிற தலீத். அதைக் கொலை போல் காட்ட ரயில் தண்டவாளத்தின் மேல் அவரது பிணத்தை வீசிச் சென்றனர் ஜாதி வெறியர்கள்.\nஇந்த கொலை வழக்கை சரியாக விசாரித்து குற்றவாளிகளைப் பிடிப்பவதற்காகவே தலித் சமூகத்தைச் சேர்ந்த விஷ்ணுப் பிரியா நியமிக்கப்பட்டார். நாலாபக்கமும் இருந்தும் அவருக்கு நெருக்குதல்கள் வந்ததாக கூறுகிறார்கள். உண்மையான குற்றவாளிகள் மீது காக்கியின் கரங்கள் படிந்து விடாமல் விஷ்ணுப்பிரியா நெருக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார் என்றும் கூறுகிறார்கள். சாதிய குற்றவாளிகளை நெருங்கவிடாமல் நெருக்குதல்கள் அதிகமாகவே விஷ்ணுப் பிரியாவும் தூக்கில் தொங்கிவிட்டார்.\nஇப்போது விஷ்ணுப் பிரியாவின் மரணம் சி.பி.ஐயிடம் விடப்படாமல் தமிழக அரசின் சி.பி.சி.ஐ.டியே விசாரிக்கிறது. ஜாதியக் கொடுமைகள் இன்னும் ஒழிந்தபாடில்லை. நேற்று கடலூரில் கல்லூரியில் படித்து வந்த தனது பேத்தி வேறு ஒரு தாழ்ந்த சாதிப் பையனை காதலித்து அவனுடன் ஓடிப் போனதால் மனம் கொதித்து, பேத்தியென்றும் பாராமல் கழுத்தையறுத்துக் கொன்றிருக்கிறார் வீராசாமி என்கிற அந்த ஊர் நாட்டாமை.\nஜப்பானின் புகழ் – ரோபோவா தற்கொலையா \nபிராண்டட் கடலை எண்ணெய்களில் கலப்படம் \nசுற்றுப்புறச் சூழல் பாதிப்பு ஏற்படுவதால் காவிரிப் படுகையில் மீத்தேன் எடுக்கத் தடை \n”ஒரு சாமியாரின் பிஸினஸ் டெவலப���மென்ட்டுக்காக வருகிறவர் யாருக்கான பிரதமர்\nஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevansubbu.blogspot.com/2017/04/", "date_download": "2018-06-19T03:07:16Z", "digest": "sha1:D54B2TV3XMPGJI6BSTSFRWN5VK33YPMM", "length": 46610, "nlines": 359, "source_domain": "jeevansubbu.blogspot.com", "title": "ஜீவன் சுப்பு : April 2017", "raw_content": "\nபேசாத வார்த்தைகள் அழகானவை ... எம் உலகம் பேசாத வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது .. எம் உலகம் பேசாத வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது .. எழுதாத வார்த்தைகள் அழகானவை ... எழுதாத வார்த்தைகள் அழகானவை ... எம் உலகம் எழுதாத வார்த்தைகளால் நிறைந்திருக்கிறது ..\nபேசாத வார்த்தைகள் – 250417\nதஞ்சாவூர்க் கவிராயர் என்பவர் , தமிழ் இந்துவின் நடுப்பக்கத்தில் வாரமொருமுறை தம் பசுமையான நினைவுகளை எளிமையான வார்த்தைகளால் பகிர்ந்து வருகிறார் . சென்றவாரத்தில் உறவுகளையும் , தின்பண்டங்களையும் இணைத்து நினைவுகூர்ந்திருந்தார் . இருபத்தைந்து வயதினைக் கடந்த எலோருக்குமே மேற்படி அனுபவம் இருந்திருக்கும், நம் வீட்டிற்கு வந்த ஒவ்வொரு உறவினருக்கும் ஓர் ஆஸ்த்தான தின்பண்டம் இருக்கும் . நமக்காக அதை அவர்கள் எடுத்து வரும் விதமும் பண்டத்தின் மணமும் இன்றளவும் அவர்களை நினைவுகூரவைக்கும் .\nதாய் வழி பெரியம்மா என்னை பார்க்க வரும்போதெல்லாம் பொறி உருண்டை கொண்டு வருவார் . இரண்டு கைகளை சேர்த்து பிடித்தாலும் , பிதுங்கி நிக்கும் சைசில் இருக்கும் ஒவ்வொன்றும். மொறு மொறுவென்று கடிக்கும் போது இருக்கும் சுவையை காட்டிலும் , கடைசியில் சில கடிகளை அப்படியே வாயில் சற்று ஊற வைத்து சாப்பிடுவது அலாதியான சுவையை தரும்.\nஅப்பா எப்பொழுதும் விரும்பி வாங்கி வருவது இனிப்புக் காராசேவ். கசங்கிப்போன தினத்தந்தி பேப்பரில் பொட்டலம் கட்டி , ராஜ்கிரண் டைப் அண்டர்வேருக்குள் வைத்து அப்பா எடுத்து வரும் இனிப்பு காராசேவ்க்கு தனி ருசி .\nதந்தை வழி பெரியம���மா சத்துணவுக்கூடத்தில் வேலைபார்த்தமையால் ஒவ்வொருமுறை வருகையின்போதும் அரசு சத்துமாவு பாக்கெட் ஒன்றோ இரண்டோ எடுத்துவருவார் . வெந்நீர் ஊற்றி பிசைந்து ஒரு நாளைக்கு ஓர் உருண்டையாக அம்மா தருவார் . என்னதான் உருண்டு, புரண்டாலும் இரண்டாவது உருண்டை கிடைக்காது. மேற்படி சத்துணவு உருண்டையில் உச்சபட்ச ருசியே அங்கங்கே சிதறி இருக்கும் சர்க்கரை கட்டி தான் . மாவு மட்டும் முதலில் கரைந்து இடையிடயே சர்க்கரை கட்டி மட்டும் தனியாக உமிழ்நீரில் சங்கமிக்கும்போது ருசியில் நாமும் கரைந்தே போவோம்.\nஅம்மாவின் ஆஸ்தானம் சீடைக்காயும், தேன்குழலும் . சீடைக்காயில் கலந்திருக்கும் தேங்காயின் ருசியை இப்பொழுதும் என்னால் நினைவுகூர்ந்து ருசிக்க முடிகின்றது. அமராவதிபுதூர் குருகுலத்தில் படித்தபோது இரண்டு மாதத்திற்கு ஒருமுறை ஒரு டின் நிறைய சீடைக்காயும், தேன்குழலும் கொடுத்தனுப்புவார் அம்மா. விரைவில் தீர்ந்துவிடக்கூடாது என்பதற்காக வேளைக்கு பத்து என்று எண்ணி எண்ணி தின்றிருக்கிறேன். சமயங்களில் பக்கத்துப் பையன் கேட்டுவிடக்கூடாதே என்று சத்தம் வராமல் வாயில் ஊறவைத்து தின்றதை எல்லாம் நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. அடுத்து தேன்குழல் . தேன்குழலின் சிறப்பே அதன் டிசைன்தான். ஒவ்வொன்றாக ஒடித்து ஒடித்து சாப்பிடுவது கிட்டதட்ட ஓவியம் வரைவது போலதான் . ஆயுள் சொற்பம்தான் எனினும் தேன்குழலில் பச்சை தேன்குழல் வெகு ருசியாக இருக்கும் . பச்சை தேன்குழல் என்பது ஆஃப்பாயில் போன்றது . அதாவது அரைவேக்காட்டில் எடுப்பது .\nவியாபாரத்தில் நம்மாட்களுக்கு ஒரு பழக்கம் உண்டு . அதாவது போன ரூட்லையே போறது . ஒருத்தன் வடை சுட்டு வியாபரம் பண்ணி நாலு காசு சேர்த்தா , உடனே நாங்களும் வடை சுடுறோம்னு எதிர்லயே கடை போட்டு எதிர்த்த கடைக்காரன் தலையில் துண்டை போட்டுவிடுவோம். பத்தாதற்கு நாமும் கையை சுட்டுக்குவோம். பரீட்சார்த்த முயற்சி என்பது தமிழகத்தில் வெகு சொற்பம் . ஊரோடு ஒத்து வாழ்ன்னு ஒரு சப்பைக்கட்டு கட்டி கிணத்துத் தவளையாகவே இருக்கிறோமோ என்றொரு எண்ணம் எனக்குண்டு. விதியாசப்படுத்திக்காட்டுவதில் நமக்கு நம்பிக்கையும் இல்லை அக்கறையுமில்லை. நம்முடைய வித்தியாசமெல்லாம் தமிழ்சினிமா இயக்குனர்கள் , தங்களது பட ரிலீசின் போது ஊடகத்திற்கு சொல்லும�� ஒப்பனை வார்த்தைகள் போலத்தான்.\nவிளம்பரங்கள் கூட அப்படித்தான் . சாரதி வேஷ்டிக்கு அப்புறம் வேஷ்டிக்காக பெரிதாக எந்தவொரு விளம்பரத்தையும் கேட்டதாகவோ, பார்த்ததாகவோ , படித்ததாகவோ நினைவில்லை . சில வருடங்களுக்கு முன்பு வேஷ்டி விளம்பரம் எல்லாம் காசைக் கரியாக்குகிற செயலாகத்தான் பார்க்கப்பட்டது. காரணம் , ஆண்கள் வேஷ்டிகளைத் துறந்து பேன்ட், ஜீன்ஸ் என்று மாறிவிட்டதும், வேஷ்டிகட்ட மறந்துவிட்டதுமே. இந்நிலையில்தான் ராம்ராஜ் நிறுவனத்தினர் வேஷ்டி விளம்பரத்தை கையிலெடுத்து , தொடர்ந்து விளம்பரங்களை காட்டி, ஆண்கள் கவனத்தை வேஷ்டிகளின் பக்கம் இழுத்தார்கள். விளம்பரங்கள் மட்டுமல்லாது புராடக்ட்களிலும் , சப்ளை செயினிலும் புதுமைகளை புகுத்தி ஆடைத்துறையில் வெண்மைப் புரட்சியை அமர்க்களமாக சாதித்துக்கொண்டிருக்கிறார்கள் . புதிதாக எதையும் உருவாக்கவில்லை; மீட்டுருவாக்கம் தான் . ஆனால் துணிந்து இறங்கி , சின்ன சின்ன வித்யாசங்களை புகுத்தி இன்று ஒரு பெரிய சந்தையையே உருவாக்கிவிட்டார்கள் . இப்பொழுது நம் வடை பார்ட்டிகளுக்கு கண்களில் வேர்வை கட்டி அடுத்தடுத்து களமிறங்கிவிட்டார்கள். போட்டி நல்லதுதான் , இருப்பினும் ஏதேனும் ஒருவகையில் ஏற்கனவே இருப்பதை விட சிறப்பாக இருக்கவேண்டுமல்லவா \nசமீபத்தில் நான் ஆச்சர்யபட்டு பார்த்த இரண்டு விளம்பரங்கள் & புராடேக்ட்கள் ஒன்று இன்னோவேடிவ் வகையறா மற்றொன்று மீட்டுருவாக்கம் வகையறா.\nஇன்னோவேடிவ் புரோடேக்ட் : கம்ஃபோர்ட் பேப்ரிக் கண்டிஷனர்.\nஎனக்குத் தெரிந்து டெட்டாலைத்தான் நாம் வெகுநாட்களாக பேப்ரிக் கண்டிஷனராக உபயோகித்துக் கொண்டிருந்தோம் . அதுவும் மாமாங்கத்திற்கு ஒருமுறை. அதாவது போர்வை, ஜமுக்காளம் துவைக்கும்போது மட்டும். மற்றபடி சவுக்கார கட்டியை வைத்து ரெண்டு தோய் தோய்த்து நாலு கும்மு கும்மி காயப்போடுவதோடு சரி . திடீரென பேப்ரிக் கண்டிஷனர் என்ற ஒன்றை விளம்பரப்படுத்தி இன்று சந்தையை துவைத்துப் பிடித்துவிட்டார்கள். இன்றுவரை கம்போர்ட்டிற்கு போட்டியாக வேறு எந்த பிராண்டும் வராதது ஆச்சர்யம். கோடிக்கணக்கில் மதிப்பிடப்படும் சந்தையை மோனோபோலியாக ஆட்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.\nமீட்டுருவாக்கம் : aer டாய்லட் ப்ரெஷ்னர்.\nசாம்பிராணி , ஊதுவத்தியைத்தான் சில இடங்களில் இன��றும் அறை மணப்பானாக உபயோகித்துக்கொன்டு இருக்கிறார்கள். சிறுவயதில் வீட்டில் அந்துருண்டையை போட்டுவைப்பார்கள் . அப்பொழுதெல்லாம் ஒதுங்குவதற்கு காடு கரைதான் . கிணற்றடியில், அலமாரியில் இங்கெல்லாம் நாப்தலின் என்ற வண்ண வண்ண அந்துருண்டையைத்தான் போட்டு வைத்திருப்பார்கள் . கொஞ்ச நாட்கள் கழித்து ஓடோனில் என்றொரு பிராண்ட் வந்து அந்துருண்டையை உருட்டிவிட்டு அதன் இடத்தை பிடித்துக்கொண்டது . மிகச்சமீபம் வரைக்கும் ஓடோனில் தான் கழிவறைகளின் மணக்கும் நண்பன்.\nஅதிரடியாக சமீபத்தில் உள்ளே நுழைந்தார்கள் கோத்ரேஜ் கம்பெனிக்காரர்கள். அதே டாய்லட்/ரூம் ப்ரெஷ்னர் தான் . ஆனால் வடிவமைப்பில் , பேக்கேஜிங்க்கில் , விளம்பரத்தில் என்று அனைத்து விசயங்களிலும் ஸ்டைலை புகுத்தி சந்தையை பிடித்துவிட்டார்கள் . வழமையான பேக்கேஜிங் மற்றும் மணத்தை தவிர்த்து ஸ்லீக்கான ஸ்டைலான புதுவிதமான நறுமணத்துடன் வந்த aer பாக்கெட்டை மக்கள் உடனே சுவீகரித்துக்கொன்டார்கள் .\nவரும் ஆனா வராது மாதிரியான படம் . கண்டிப்பா தோத்துடுவானுங்கன்னு முடிவு பண்ணி டி,வியை ஆஃப் பண்ணப்போகும்போதுதான் பவுண்டரியை அடிச்சு நம்பிக்கையை விதைப்பார்கள் அதைப்போலத்தான் க.காவும் . கோடை உக்கிரமாய் சிபி ; உக்கிரத்தை ஓரளவு ஈடுகட்டும் தர்பூசாய் ஐஸ்வர்யா ராஜேஷ். சிபியை மட்டும் சகித்துக்கொண்டால் பார்க்காலாம் டைப் படம்தான் . ஆங்காங்கே வரும் குறியீடுகளும், வசனங்களும் குறிப்பாக கிரிக்கெட் பார்ப்பதும் அதைத்தொடர்ந்து வரும் வசனங்களும் “ஏ”ஒன் ரகம். இருப்பினும் விரசமில்லை . கள்ளச்சிரிப்புகளுடன் கடந்துவிடலாம்.\nஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் காலியானபிறகு , அவ்வளவுதான்னு நினைச்சுட்டு இருக்கும்போது நினச்சுப்பார்க்காத வகையில் டெயிலண்டர்கள் காட்டு காட்டென்று காட்டுவார்களே அதைப்போலவே காளிவெங்கட், மைம் கோபி , யோகிபாபு , டாடி சரவணன்னு பொளந்துகட்டுகிறார்கள் . காளிவெங்கட்டிற்காகவே இனி படம் பார்க்கலாம் போல . எனக்கு வாய்த்த அடிமைகளிலும் செம்மையான பெர்பார்மென்ஸ் மேற்படி க.காவிலும் தொடர்கிறது. குறிப்பாக ஷேர் ஆட்டோவில் பல்பு வாங்கும் போது காட்டும் உடல்மொழியெல்லாம் அபாரம் . உடல் மொழியோடு டயலாக் டெலிவரிகளும் நல்லா blend ஆவது சிறப்பு .\nயோகிபாபுவின் ஓப்பனிங் என்ட்ரி சீனும் , தொட��்ந்து வரும் பி.ஜி.எம்மும் அதிரி புதிரி ரகம். தள்ளுவண்டிக் கடைக்காரரிடம் வாளி வாங்கும் காட்சிகள் கலகலப்பு . தள்ளுவண்டிக்கார அம்மிணியின் தண்ணி வண்டிக்காரக் கணவர் பேசும் “சொல்மீ” , “ப்ரோ” எல்லாம் அல்டிமேட் அல்டிமேட் ... யோகியின் அசிஸ்டென்ட்டாக வரும் அந்த பங் வைத்த பையன் ஓட்டை வாளியில் மீனை வைத்துக்கொண்டு ஓடிவரும் காட்சி காமெடி ஹைக்கூ . லிவிங்க்ஸ்டன் , பெரிசு அப்புறம் அந்த களவாணி பட வில்லன் எல்லாருமே கச்சிதம். சேது மட்டும் ஏன் டல்லாவே வர்றாருன்னு தெரியல .மேஜிக் பண்றவங்கல்லாம் பொதுவா எந்த்தோவோட தானே இருப்பாங்க வைப்ரேஷனே இல்லாம சைலண்டா பொம்மை மாதிரி வர்றாரு , பேசுறாரு போறாரு .\n“கண்களில் சுற்றும் கனவுகளை கைகளில் பிடிக்க வழி இருக்கா” பாடல் , அதன் வரிகளாலும் , சத்யப்பிரகாசின் குரல்களாலும் செவிஈர்க்கிறது. சிபி, ஐஸ்சின் அன்னியோன்யமான காட்சிகளும் , குட்டிக் குழந்தையின் பிஷ் ஸ்டெப்ஸ் நடனமும் பார்வைப்பரவசம் .\nகலகலப்பு படத்திற்கு அப்புறமா நிறைய இடங்களில் சிரிச்சு பார்த்த படம் கட்டப்பாவ காணோம்.\nLabels: அனுபவம், சினிமா, விளம்பரம் .\nபேசாத வார்த்தைகள் - 050417 : லெக்ஷ்மி | நேஷனல் சில்க்ஸ் | கனவு வாரியம்\nசமீபத்தில் கேட்க, கேட்க பிடித்துப்போனது லெக்ஷ்மி சிவனேஸ்வரலிங்கத்தின் குரல் . போகன் படத்தின் செந்தூரா பாடல் லெக்ஷ்மியின் முதல் திரையிசைப்பாடல். வழக்கமாக இமான் இசைக்கும் படங்களில் ஷ்ரேயாகோஷலின் குரல் தான் கவனம் ஈர்க்கும். போகனிலும் ஸ்ரேயா உண்டு . ஆயினும் லெக்ஷ்மி செவியீர்க்கிறார். உருவத்திலும் , குரலிலும் முறையே சாய் பல்லவியையும் , சித் ஸ்ரீராமையும் நினைவுபடுத்துகிறார். லேடி சித் ஸ்ரீராம் என்றுகூட சொல்லலாம் . அப்படியொரு ஆளுமை நிரம்பிய அழுத்தமான குரல் . செந்தூரா பாடலின் மற்றுமொரு சிறப்பம்சம் தாமரையின் வசியம் செய்யும் வரிகள் .\n“அலைந்து நான் களைத்துப் போகும்போது அங்கே\nமெலிந்து நான் இளைத்து போவதாய் சொல்லி ,\nவீட்டில் நளபாகம் செய்வாயா ;\nபொய்யாய் சில நேரம் வைவாயா, நான்\nதொலைந்து போனால் உனை சேரும் வழி சொல்வாயா...\nபாடல் என்றதும் எங்கே இவர்கள் என்று கேட்கத்தோன்றும் இருவர் , ஜிப்ரான் & ஆலாப் ராஜ். சமீபத்தில் இவர்களிருவரையும் கேட்ட நினைவில்லை. என்னாச்சு ...\nதிருப்பூரில் , பொழுதுபோக்க சொல்லிக்கொள்ளும் படியா�� ஒன்றும் இல்லை , சென்னையானால் வள்ளுவர் கோட்டம் , பீச் என்று எங்காவது சல்லிசான செலவில் நாள் பூராவும் சுத்திவரலாம் . மதுரை , திருச்சிகளில் கோவில்கள் , அணைகள் என்று எப்படியாவது அரைப்பொழுதை கழித்துவிடலாம். கோவை என்றால் கூட பரவாயில்லை ஷாப்பிங்கிற்காகவும் , விண்டோ ஷாப்பிங்கிற்காகவும் என்று ஒன்றுக்கு இரண்டாக மால்கள் உண்டு . திருப்பூர் மாதிரியான ஊர்களில் ரெம்ப கஷ்டம். தடுக்கி விழுந்தாலும் தடுக்காமல் விழுந்தாலும் அது ஒரு பனியன் கம்பெனியாகதான் இருக்கும். அதிகபட்ச பொழுதுபோக்கும் ஸ்தலம் திரையரங்கை தவிர்த்து வேறொன்றுமில்லை .\nஞாயிற்றுகிழமைகளில் போரடித்தால் அப்படியே டவுன்பஸ்ஸில் ஏறி திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டை ஒட்டிய கடை வீதிகளை ஒரு சுத்து சுத்தி வருவதுண்டு . அப்படியொரு சுத்தல் முடிந்து, வீடு திரும்ப கடைவீதி கார்னரில் நின்று கொண்டிருக்கும் போதுதான் கவனித்தேன் அந்த கடையை. பரபரப்பான கடைவீதியின் கடைக்கோடியில் பத்துக்கு இருபது அளவில் ஒரு அறையில் புத்தகக் கடை . நேஷனல் சில்க்ஸ்க்கு சொந்தமான கடை . இயற்கை வழி விளைவித்த பொருட்களையும் , தமிழ் மற்றும் ஆங்கில புத்தகங்களையும் வியாபாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவசியமே இல்லைதான் , மூன்று டன் ஏ.சி யை மாட்டிவிட்டு புதுபொலிவுடன் விரிவுபடுத்தப்பட்ட பட்டுப்புடவை செக்ஷன் என்று விளம்பரப்படுத்தி கல்லாவை நிரப்பாலம்தான் ஆனால் செய்யவில்லை. மேற்படி நிறுவன உரிமையாளருக்கு புத்தகம் மீது அளவற்ற பிரியமுண்டென்றும் , அவரது தோட்டத்து வீட்டில் ஒரு குட்டி நூலகமே வைத்திருப்பதாகவும் கடைச் சிப்பந்தி சொல்லிகொண்டிருந்தார்.\nமேற்படி கடையை ஒட்டினாற்போலயே நேஷனல் சில்க்ஸ் ஜவுளிக்கடையும் இயங்குகிறது .கடைக்கு செல்வோருக்கு தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தாத அளவிலான அலங்காரங்களுடன் , எளிமையான , இயல்பான புன்னைகையுடன் கனிவாக வரவேற்கும் கடை சிப்பந்திகள் வெகுவாக கவர்கிறார்கள் . நியாயமான விலையில் தரமான ஜவுளிகளுக்கு அவசியம் நாடலாம் நேஷனல் சில்க்சை .\nகனவு வாரியம் . இண்டர்நேஷனல் அளவில் கவனம் ஈர்த்த படமென்று நாளிதழ்களில் , சமூக ஊடகங்களிலும் பேசப்பட்ட படம் . சமீபத்தில் காணக் கிடைத்தது . ஆராய்ச்சியையும், சுய தொழிலையும் , இயற்கை விவசாயத்தையும் வலுவாக ஆதரித்து பேசும் ��ரு பாடம். டாக்குமென்றித்தனமான படமாக தோன்றினாலும் போரடிக்கவில்லை. பொதுவாக இந்தியர்கள் குறிப்பாக சமகால தமிழர்கள் வேலைக்கு செல்வதையே விரும்புகிறார்கள் . தப்பித்தவறி யாரேனும் சொந்தத் தொழில் செய்யபோகிறேன் என்று சொன்னால் , ஏதோ சூசைட் செய்யப்போகிறவனை போலவே இந்த சமூகம் பார்க்கிறது ; அறிவுரைக்கிறது . இதையெல்லாம் தாண்டி ஆராய்ச்சி செய்யபோகிறேன் என்று சொன்னால் சர்வ நிச்சயமாய் சம்பந்தப்பட்டவரை கொண்டுபோய் மனநல மருத்துவமனையில் அனுமதித்துவிட்டுதான் அமர்வார்கள் நம்மாட்கள் . கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் உங்கள் சுற்றத்தில் , நட்பில் எத்தனை பேர் சொந்தத் தொழில் செய்கிறார்கள் ; எத்தனை பேர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் . முன்னதில் சொற்பமாகவும் பின்னதில் அரிதினினும் அரிதாகவும் இருப்பார்கள்.\nகம் டு தி மூவி . டிஜிட்டல் டீ.ஆராய் ஆணழகன் சிதம்பரம் . சுண்ணாம்புச் சுவராய் ஈ... ஈ.. என்று வலம் வருகிறார் போதாக்குறைக்கு குரல் வேறு கும்மியடிக்கிறது . மற்றபடி அனைத்து கதாபாத்திரங்களும் கச்சிதம் . ஐ டி கம்பெனி டூ விவசாயியாக வரும் பாத்திரம் அவ்வளவு பக்குவம் . படத்தில் வெகுவாக கவர்ந்தது வசனம் . கொஞ்சம் பட்டி , டிங்கரிங் பார்த்து கதையின் நாயகனாய் வேறு யாரையேனும் போட்டிருந்தால் இன்னும் அதிகமானோரை சென்று சேர்ந்திருக்கும் கனவு வாரியம்.\nLabels: அனுபவம், இசை, சினிமா\nகெட்டிப் பாலில் காப்பிகளும், மணக்கிற மோரில் கொத்தமல்லிகளும் பருகுவதற்கு உபசரித்த அந்தக் காலங்களும்.., பச்சைத் தண்ணி கேட்டால் கூட யோசித்துக் கொணர்ந்து கொடுக்கிற இந்தக் காலங்களும் .. மலையளவிலான இந்த வேறுபாடுகள் மிகப் பெரும் வலிகளை என்னுள் நிகழ்த்திவிட்டது .. அன்றெல்லாம் சதா நேரமும் என்னைக் கவிதை எழுதத் தூண்டிய கிராமம், இன்றைக்கு எனது பேனா மையில் கூட ஈரமிழக்கச் செய்து விட்டதை உணர்ந்து உள்ளுக்குள் அழுதேன்.. -சுந்தரவடிவேலு -\nசில நேரம் நான் எழுதுவது எனக்காக அல்ல பேனாவின் முத்தத்திற்காக ஏங்கிக்கிடக்கும் காகிதங்களுக்காக பேனாவின் முத்தத்திற்காக ஏங்கிக்கிடக்கும் காகிதங்களுக்காக ********************* சொற்குற்றங்களும் பொருட்குற்றங்களுமே ரசிக்கப்படுகின்றன மழலைகள் உலகில் ********************* சொற்குற்றங்களும் பொருட்குற்றங்களுமே ரசிக்கப்படுகின்றன மழலைகள் உலகில் ************************** கூட்டத்தோடு குடிக்கும் நண்பர்கூட்டம் குடித்து குடித்து குடல் வெந்து இறந்த நண்பனின் அடக்கத்திற்கு பின் ************************** கூட்டத்தோடு குடிக்கும் நண்பர்கூட்டம் குடித்து குடித்து குடல் வெந்து இறந்த நண்பனின் அடக்கத்திற்கு பின்\nமார்க்ஸும் ஆழ்வார்களும் வேறுவேறல்ல: எஸ்.என்.நாகராஜன்\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nஆண்பால் - பெண்பால்- அன்பால்\nதிருவண்ணாமலைக்குப் போன கதை . . .\nநூல்வெளி- நெய்வேலி புத்தக சந்தை-2014\nஎன்னைப்பற்றி . . . .\nஎண்ணங்களின் வண்ணங்கள் . .\nபேசாத வார்த்தைகள் – 250417\nபேசாத வார்த்தைகள் - 050417 : லெக்ஷ்மி | நேஷனல் சில...\nபொங்கல் பய(ண)ம் – ரெண்டு பை ரெண்டு .\nபேசாத வார்த்தைகள் : இன்லேன்ட் லெட்டர் ...\nபேசாத வார்த்தைகள் : 02-2018\nஇது நம்ம ஊருப்பா ...\nவெட்டி தோசையும் அவல் தோசையும்…\nபிரபா ஒயின்ஷாப் – 18062018\nநாட்டு நடப்பு - சின்னச் சின்ன குறிப்புகள்\nஒரே நேரத்தில் 12 சிவ தம்பதிகளை தரிசிக்கனுமா - திருநாங்கூர் ரிஷப சேவை\n42 - ஒரு சமுதாயத்தின் எழுச்சி\nகாலா - உலக மாற்றம் எவர் கைகளில்\nEnnangaL EzhuthukkaL எண்ணங்கள் எழுத்துக்கள்\nநடிகையர் திலகம்- எத்தன துளி கண்ணீர் வேணும்\nVIJAY(IN) RAGASIYANGAL / விஜய்யின் ரகசியங்கள் - கருத்து கந்தசாமிகள் / KA...\nகடவுளின் தேசத்து சொப்பன சுந்தரி\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nமின் மற்றும் மின்னணுவியல் நுட்பங்கள் - 5\nபார்த்த படங்கள் - 2017\nஒரு முன்னாள் காதல் கதை\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\nsundaravadivelu's BLOG... ..... நல்லவை எழுதவே எப்போதும் முயல்கிறேன்...\n45. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 28\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nசமுத்ரா- வார்த்தைகளில் இருந்து மௌனத்திற்கு...\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nதமிழ் சினிமாவில் பாடல்கள் #2\nவந்தேறிகள் - சூழ்ச்சி அரசியலின் கொடூர முகம்\nஅஸ்கா அல்லது வெள்ளைச் சர்க்கரை\nகாவி, இஸ்லாமிய தீவிரவாதம் மட்டும் தானா\n2014 பிளாஷ்பேக். டியுனிங் மொக்கைஸ்லிஸ்..\nதனித்துவ திரைமொழியின் சாகசம்- த்ரிஷ்யம் மற்றும் லூசியா\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nஎல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.\nகாலடித் தடங்கள், நிழல்கள், மற்றும் நிதர்சனம்\nஒரு பயணம் ஒரு புத்தகம்\n\"தமிழில் தட்டச்சு செய்ய இங்கு டைப் செய்யவும் \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/sep/16/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-2774273.html", "date_download": "2018-06-19T02:48:04Z", "digest": "sha1:C5IRFU3MKAHT44E3SWVXEX2GS4XGQYJ4", "length": 5949, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "முறைகேடு நடந்திருந்தால் ஹெச்.ராஜா தேர்தலை பார்வையிட வந்திருக்கத் தேவையில்லை: தேர்தல் அதிகாரி கலாவதி- Dinamani", "raw_content": "\nமுறைகேடு நடந்திருந்தால் ஹெச்.ராஜா தேர்தலை பார்வையிட வந்திருக்கத் தேவையில்லை: தேர்தல் அதிகாரி கலாவதி\nதமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்திருந்தால் ஹெச்.ராஜா தேர்தலை பார்வையிட வந்திருக்கத் தேவையில்லை என தேர்தல் அதிகாரி கலாவதி தெரிவித்துள்ளார்.\nதேசிய தலைமை அலுவலகத்திற்கு முறையான தகவலை அளித்தே நாங்கள் தேர்தலை நடத்தினோம் என்று அவர் விளக்கமளித்துள்ளார்.\nமேலும் சாரண, சாரணியர் இயக்கத்தில் 12 பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 8 பதவிகளுக்கு பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/sep/16/sri-lanka-cricket-appoint-graeme-labrooy-as-chief-selector-2774280.html", "date_download": "2018-06-19T02:51:43Z", "digest": "sha1:2MLNWHDQCJSHWPAFK4NYTTNNZLF64O5G", "length": 8057, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Sri Lanka Cricket appoint Graeme Labrooy as chief selector- Dinamani", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட் புதிய தேர்வுக்குழுத் தலைவர் நியமனம்\nஇலங்கை அணியின் புதிய தேர்வுக்குழுத் தலைவர் சனிக்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.\nமுன்னதாக, இந���திய அணிக்கு எதிரான 3 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்களில் அனைத்து போட்டிகளிலும் இலங்கை அணி படுதோல்வியைச் சந்தித்தது.\nஇது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. மேலும், அணி வீரர்கள் அடிக்கடி மாற்றப்படுவது தொடர்பாக இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் கடுமையாகச் சாடினார்.\nஇதனால் வீரர்களிடம் பயம் ஏற்பட்டதாகவும் அதுவே தொடர் தோல்விகளுக்கு காரணம் என்று குற்றஞ்சாட்டினார். கேப்டன்களும் அடுத்தடுத்து மாற்றப்பட்டு வந்தனர்.\nஎனவே, இதற்கு பொறுப்பேற்று இலங்கை கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் பதவியில் இருந்து சனத் ஜெயசூரியா விலகினார். மேலும், அவரது அணியின் கீழ் செயல்பட்ட அனைவரும் பதவி விலகினர்.\nஇந்நிலையில், இலங்கை அணியின் புதிய தேர்வுக்குழுத் தலைவராக முன்னாள் வீரர் க்ரீம் லேப்ராய் (53 வயது) தேர்வு செய்யப்பட்டார். இதனை இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபாலா உறுதிபடுத்தினார்.\nலேப்ராய், 1986 முதல் 1992 வரை இலங்கை அணிக்காக 9 டெஸ்ட், 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். மொத்தம் 27 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.\nஅதுபோல, முன்னாள் கேப்டன் அரவிந்த டீ சில்வா, இலங்கை அணியின் கிரிக்கெட் தொடர்பான விவகாரங்களை கவனிக்க அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவராக செயல்பட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/09/refugees.html", "date_download": "2018-06-19T02:54:46Z", "digest": "sha1:K3D2AQTY3IOAVDAO5HVM6JJWJDRGP6YF", "length": 14450, "nlines": 102, "source_domain": "www.vivasaayi.com", "title": "அகதிகள் வரவேற்கப்படுகின்றார்கள்” ஐரோப்பிய அரசின் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களின் கோஷங்கள் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்���ல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஅகதிகள் வரவேற்கப்படுகின்றார்கள்” ஐரோப்பிய அரசின் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களின் கோஷங்கள்\nஐரோப்பிய அரசாங்கம் அகதிகளை உள்வாங்க மறுத்துவரும் நிலையில், அங்குள்ள மக்கள் அகதிகளைத் தாம் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.\nஉள்நாட்டுப் போர்கள் காரணமாக மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்குத் தஞ்சம் கோரி அகதிகளாகச் செல்வது அதிகரித்து வருகின்றது.\nஇந்நிலையில், ஐரோப்பிய நாடுகள் அகதிகளின் வருகையைக் கட்டுக்குள் கொண்டுவர பாரிய பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றன.\nமறுபுறம் மக்கள் அகதிகளுக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கிப் போராடத் துணிந்துவிட்டனர்.\nஇதேவேளை, ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் சுமார் 20,000 பேர் பேரணி ஒன்றை நடத்தி தாம் அகதிகள் வருகைக்கு ஆதரவு தெரிவிப்பதை வெளிப்படுத்தியுள்ளனர்.\nசில நாட்களுக்கு முன்னதாக ஆஸ்திரியாவின் தேசிய நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட நிலையில் நின்றிருந்த லொறியிலிருந்து 71 அகதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டமை நினைவிருக்கலாம்.\nஇது ஐரோப்பிய மக்கள் மத்தியில் பாரியதொரு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nஇதனையடுத்து, ஜெர்மனியில் நடந்த கால்பந்து போட்டியில் அகதிகளுக்கு ஆதரவு வழங்கும் விதமாக பேனர்கள் காட்சிப்படுத்தப்பட்டதுடன், 220 அகதிகள் போட்டியைப் பார்வையிட அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.\nஇதன்போது, அகதிகள் வரவேற்கப்படுகிறார்கள் என எழுப்பப்பட்ட கோஷத்தால் மைதானம் அதிர்ந்தது.\nஇந்நிலையில், நோர்வேயிலும் அகதிகளுக்கு ஆதரவான கோஷங்கள் வலுத்து வருகின்றன.\nநேற்றைய தினம் துருக்கியில் கடற்கரையோரமாய்க் கண்டெடுக்கப்பட்ட சிரிய அகதிச் சிறுவனின் புகைப்படம் இணையப் பாவணையாளர்கள் பலரதும் கண்ணீருக்குக் காரணமாய் அமைந்ததை மறக்கவியலாது.\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்��ளின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nபிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள்\nபிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதி திரு ஜெயா...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2014/09/02/%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-06-19T02:46:23Z", "digest": "sha1:Y227FR2O5EEWBPSCDLKBZWULMUSUVNUS", "length": 8473, "nlines": 393, "source_domain": "blog.scribblers.in", "title": "வறுமை வந்தால் வாழ்வு இல்லை – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nவறுமை வந்தால் வாழ்வு இல்லை\n» திருமந்திரம் » வறுமை வந்தால் வாழ்வு இல்லை\nவறுமை வந்தால் வாழ்வு இல்லை\nபுடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை\nஅடையப்பட் டார்களும் அன்பில ராயினார்\nகொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை\nநடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே. – (திருமந்திரம் – 209)\nவறுமை வந்தால் வாழ்க்கை கிழிந்த புடைவை போல் பயனில்லாமல் போய்விடும். மனைவியும், பிள்ளைகளுமே அன்பில்லாதவராய் ஆவார்கள். உறவினர்களும் விட்டு விலகுவார்கள், அவர்களுடன் கொடுக்கல், வாங்கல் எதுவும் இல்லாமல் போகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இராது. நாட்டு நடப்பு எதிலும் அவருக்கு பங்கில்லை. ஏதோ இயங்குகிறார் இந்த உலகத்தில், அவ்வளவுதான்.\nLeave a comment திருமந்திரம் ஆன��மிகம், சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், மந்திரமாலை, வறுமை\n‹ பொதுமகளிரிடம் செல்லும் நண்பரை தடுத்து நிறுத்துங்கள்\nவறுமையிலும் இறைவனைத் துதிப்போம் ›\nசித்தியை விட முக்தியே சிறந்தது\nயோகத்தினால் உடல் பொலிவு பெறலாம்\nசித்தியை விட முக்தியே சிறந்தது – TamilBlogs on சித்தியை விட முக்தியே சிறந்தது\n – TamilBlogs on அட்டமா சித்திகள்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t111457-topic", "date_download": "2018-06-19T02:48:00Z", "digest": "sha1:TAVRO7BKXJSUOVJAWBKS33WBWNKPSROV", "length": 28295, "nlines": 293, "source_domain": "eegarai.darkbb.com", "title": "கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!", "raw_content": "\nதமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.\nகீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா\nசமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்\n உயிர் பிரியும் கடைசி நிமிடம் \nதமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்\n6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு\nஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...\nஇருவர் ஒப்பந்தம் – சினிமா\nஓவியம் என்பது மெüனமான கவிதை\n\"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''\nழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -\n* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்\n`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03\n1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா\nபாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்\nஅழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16\nபிரபல சேனலை மூட உத்தரவு\nஇலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை\nஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08\nபுதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்\nதமிழர��களை அதிர வைக்கும் புதிய உத்தரவு\nவாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்\n - காலியாகும் தினகரனின் கூடாரம்\nதிருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி\n\"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு\" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்\nமிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன\nஉங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்\nவடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்\nவிஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்\n10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்\nசென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான் மூட்டை கட்ட தயாராகுங்கள்\nஎம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி\n‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு\nஉலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு\nஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது\nஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை\nஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி\nஉங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க\nரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு\nகுதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்\nஎண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02\nஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01\nஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07\nஜெயகாந்தன் நாவல் வரிசை 01\nஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01\nவரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை\nபழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்\nஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த\n35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு\nதாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்\nகற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nகற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் \nஇந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடமும் ஒரு கற்பழிப்பு நடந்து வருவதாக ஒரு சோகமான தகவல் இருக்கிறது . கற்பழிப்பு நடந்த பின் தான் அது அனைவருக்கும் தெரிந்து , பின் நடவடிக்க எடுக்க நீண்ட காலம் ஆகும் . அவ்வாறு நடவடிக்கை எடுப்பதற்குள் அந்த பெண் ஒவ்வொரு நொடியும் நரக வேதனையை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள் . இதனை தடுப்பதற்கு அந்த கற்பழிப்பு நடக்கும் முன்னரே தடுத்து நிறுத்த வேண்டும் .\nஇவ்வாறு கற்பழிப்பு நடக்காமல் தடுக்க ஒரு ஆடையை வாரணாசியைச் சேர்ந்த தீக்ஷா பதக் 21 மற்றும் அஞ்சலி ஸ்ரீவஸ்தவா 23 இருவரும் இணைந்து உருவாக்கி உள்ளனர் .\nஇந்த ஆடையில் ஒரு சிறிய பட்டன் இருக்கும் . அந்த பட்டனை அழுத்தினால் அருகில் உள்ள அனைத்து காவல் நிலையம் அனைத்திற்கும் தகவல் அனுப்பப்படும் . அந்த ஆடையில் உள்ள இடத்தைக் கண்டறியும் ஜி.பி.எஸ் மூலம் காவல்துறையினர் அந்த பெண்ணின் இடத்தைக் கண்டறிய முடியும் . இப்போதைக்கு அந்த பட்டனின் தகவல் வாரணாசியில் உள்ள 200 காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த பட்டன் முக்கிய உறவினர்களுக்கு எஸ்.ஓ.எஸ் மெசெஜ் அனுப்பும் வகையிலும் வடிவமைத்துள்ளனர் .\nமேலும் வாரணாசியை சேர்ந்த இரண்டு மாணவிகள் கற்பழிப்பை தடுக்க செருப்பு ஒன்றை வடிவமைத்துள்ளனர் . இந்த செருப்பு பாலியல் வன்முறை செய்ய நெருங்குபவனுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் , மேலும் உறவினர்களுக்கு தகவலும் கொடுக்கப்படும் .\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் \nநல்ல கண்டுபிடிப்பு. பெண்களின் பாதுகாப்புக்கு தேவையான நேரத்தில் வந்துள்ளது.. வாழ்த்துக்கள் சகோதரிகளே.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் \nஇதில் உள்ள பேட்டரி மூன்று மாதங்களுக்கு\nஒரு முறை மாற்ற வேண்டும்...\nRe: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் \nநல்ல கண்டுபிடிப்பு மாணவிகளே வாழ்த்துகள்\nஎல்லோரும் பேண்ட் போடுவாங்கனு சொல்ல முடியாதே. எல்லாவித உடைகளிலும் மாட்டிக் கொள்ளலாமா\nRe: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் \nRe: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் \n@ஜாஹீதாபானு wrote: நல்ல கண்டுபிடிப்பு மாணவிகளே வாழ்த்துகள்\nஎல்லோரும் பேண்ட் போடுவாங்கனு சொல்ல முடியாதே. எல்லாவித உடைகளிலும் மாட்டிக் கொள்ளலாமா\nஎன்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்\nPlease Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே \nRe: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் \nநமது காவல் துறை response டைம் ரொம்ப அதிகம் ஆகையால் இந்த மாதிரி விஷயங்கள் உபயோகப்படலாம் படாமலும் போகலாம்.\nகற்பழிப்பு செய்தவருக்கு தண்டனைகள் நம்ம ஊரில் குறைவு, அதுதவிர கோர்ட்டு கேசு வாய்தா, லஞ்சம் வாங்கும் போலீஸ், under கட்டிங் வக்கீல் இதெல்லாம் தாண்டி ஒரு 10 வருடத்தில் நீதி கிடைக்கலாம், மேலேயும் ஆகலாம்.\nமுதலில் நீதி வேகமாக கிடைக்க வேண்டும். தண்டனைகள் கடுமையாக்க பட வேண்டும். அல்லது குற்றவாளியை மும்பை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி பெண்ணாக மாற்றி, நல்ல ஆடை அலங்காரமெல்லாம் செய்து இருட்டில் ஊருக்கு வெளியே விட்டுவிடவேண்டும்.\nஇது போன்று தண்டனைகள் கிடைக்கும் என்றால் ஒரு பய இந்த வேலையில் ஈடுபடமாட்டான். தப்பித்தவறி ஏதாவது ஒரு பெண் தனியாக போனால் கூட காவல் காரன் போல் வீடுவரை சென்று விட்டு விட்டு வருவான்\nRe: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் \n@rksivam wrote: கிருஷ்ணம்மா அவர்களுக்கு வணக்கம்,\nநமது காவல் துறை response டைம் ரொம்ப அதிகம் ஆகையால் இந்த மாதிரி விஷயங்கள் உபயோகப்படலாம் படாமலும் போகலாம்.\nகற்பழிப்பு செய்தவருக்கு தண்டனைகள் நம்ம ஊரில் குறைவு, அதுதவிர கோர்ட்டு கேசு வாய்தா, லஞ்சம் வாங்கும் போலீஸ், under கட்டிங் வக்கீல் இதெல்லாம் தாண்டி ஒரு 10 வருடத்தில் நீதி கிடைக்கலாம், மேலேயும் ஆகலாம்.\nமுதலில் நீதி வேகமாக கிடைக்க வேண்டும். தண்டனைகள் கடுமையாக்க பட வேண்டும். அல்லது குற்றவாளியை மும்பை ஆஸ்பத்திரிக்கு அன��ப்பி பெண்ணாக மாற்றி, நல்ல ஆடை அலங்காரமெல்லாம் செய்து இருட்டில் ஊருக்கு வெளியே விட்டுவிடவேண்டும்.\nஇது போன்று தண்டனைகள் கிடைக்கும் என்றால் ஒரு பய இந்த வேலையில் ஈடுபடமாட்டான். தப்பித்தவறி ஏதாவது ஒரு பெண் தனியாக போனால் கூட காவல் காரன் போல் வீடுவரை சென்று விட்டு விட்டு வருவான்\nமேற்கோள் செய்த பதிவு: 1071947\nதிரு. சிவம் அவர்களுக்கு தண்டனையின் சாரம் கடுமையாக இருந்தாலும் சில புல்லுருவிகள், மேலும் மேலும் தவறு இழைக்கத்தான் செய்வார்கள், அவர்களின் பிடியில் இருந்து மீள இது போன்ற கண்டு பிடிப்புகள் நிச்சயம் தேவை.\n** நீ நினைப்பதல்ல நீ\nநீ நிரூபிப்பதே நீ **\nRe: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் \nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kolipaiyan.blogspot.com/2012/01/blog-post_09.html", "date_download": "2018-06-19T02:30:21Z", "digest": "sha1:DJF66YLHX7SMY3TXAYEYKGPLD6YO3EQU", "length": 12982, "nlines": 149, "source_domain": "kolipaiyan.blogspot.com", "title": "வயிற்றுக்கான யோகாசனம் | கோழிபையன்", "raw_content": "\nநான் கண்டதும் ரசித்ததும் படித்ததும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.\n5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்பயிற்சி தியான முறை யோகக் கலை ஆகும். அதில் யோகாசனம் குறிப்பாக உடற்பயிற்சியையும் நிலைகளையும் குறிக்கும்.\nயோகம் என்ற சொல் சமஸ்கிருதச் சொல் ஆகும். \"யோகம் என்றால் அலையும் மனதை அலையாமல் ஒரு நேர்வழிப்படுத்தும் செயல் என்று எளிமையாகவும் உரைக்கின்றனர்.\"\nஆசனம் என்ற சொல் உடற்பயிற்சியையும் அவை சார்ந்த நிலைகளையும் குறிக்கும்.\nயோகாசனம்= யோகம் +ஆசனம், அதாவது மனதை அலைபாய விடாமல் ஒருநிலைப்படுத்தி செய்யப்படும் உடற்பயிற்சி என்று பொருள். மனதை அலைபாயாமல் தடுப்பதற்கே பெரும்பாலான யோக உடற்பயிற்சிகளில் கண்களை மூடிக்கொள்கின்றனர். மேலும் யோகாசனங்கள் அனைத்தும் மானிட உடம்பில் உள்ள பருப்பொருள்களுக்காகவே (தசை, எலும்பு, ஈரல்) செய்யப்படுகின்றன.\nபல யோகசனக்கள் உண்டு. அதில் வயிறு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கும் வயிற்றுக்கான யோகாசனம் பற்றி இன்று பார்ப்போம்.\nமுதலில் முழங்காலில் நின்று கொண்டு உடம்பை முன்புறமாக வளைத்து தரையில் கைகளை ஊன்ற வேண்டும்.\nமுழங்காலை சரியாக இடுப்புப் பகுதிக்குக் கீழாகவும் கைகளை சரியாக தோள்களுக்குக் கீழாகவும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.\nமூச்சை வெளியில் விட்டபடி தலையைக் குனிந்து முதுகை மேலே உயர்த்தி அடிவயிற்றை உள்ளே இழுக்கவும்.\nமூச்சை உள்ளிழுத்து மெதுவாக அடிவயிற்றைத் தளர்த்தி முதுகை சமப்படுத்தி தலையை நிமிர்ந்து மேலே\nஇவ்வாறு தொடர்ந்து 4 முதல் 5 முறை மாறி மாறி முடிந்தவரை செய்து பின் தளர்த்தவும். நாளடைவில் படிப்படியாக அதிக முறை செய்யவும்.\nஇந்த ஆசனம் வயிற்றுப் பகுதி, பின்புறம், முதுகு, தண்டுவடம் போன்ற பகுதிகளை உறுதிப்படுத்தக் கூடியது. இது ஜீரண சக்தியைத் தூண்டும். நரம்பு மண்டலம் மற்றும் தசைகளை வலுப்படுத்தவும் செய்கிறது.\nஆரோக்கியமாக வாழ என்னுடைய வாழ்த்துக்கள் \nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி\nநாமக்கல் + சேலம், தமிழ்நாடு, India\nஎங்கும் எதிலும் வாங்கியது வாங்குவது வாங்கபோவது முட்டையே இதற்கு மேலும் என்னை பற்றி தெரியவேண்டுமா \nஇந்த வாரம் புகழ் பெற்றவைகள்\nசமையல் குறிப்பு : முட்டை வட்டில் ஆப்பம்\nமுட்டையை கொண்டு மென்மையாகவும், வாய்க்கு ருசியாக ஒரு இனிப்பு அப்பம் முட்டை வட்டில் ஆப்பம் செய்வது எப்படி என்று தான் இன்றைய சமையல் குறிப்பில்...\nவலை விருந்து - ஹைக்கூ + படங்கள்\nகீழ்வரும் படங்களை சற்றே உற்று பாருங்கள். அதில் பல தகவல்கள் நிறைதுள்ளன. இவை மிக சிறந்த விளம்பர படமாக தேர்வு செய்யப்பட்டவைகள். You are my bes...\nதயிரின் 20 மருத்துவ குணங்கள்\nநாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங்களின் தயிரும் ஒன்று. தயிரை ஆங்கிலத்தில் Yoghurt அல்லது (Yogurt) என்று அழைக்கப் படுகிறது. ...\nசீரகத்தின் 15 மருத்துவ குணங்கள்\nநாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா சீரகம் ஒரு மருத்துவ ...\nசனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க\nஇன்று சனிப்பெயர்ச்சி. இந்நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே அருளியிருக்கிறார்...\nபொங்கல் திருநாளையொட்டி அஜீத்தின் \"வீரம்\", விஜய்யின் \"ஜில்லா\" படங்கள் வெளிவந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ப...\n'நண்டு' பட பாடல்களை அடிக்கடி கேட்பதுண்டு. ஆனால் படத்தை பார்த்ததில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் படத்தை பார்க்க நேர்ந்தது. ...\nஎனக்கு பிடித்த கமல் பாடிய 10 பாடல்கள்.\nதமிழ் படத்துல சொந்த குரலில் பேசி நடிப்பதே சற்று கடினமான விஷயமா இருக்கு. இந்த நிலையில், ஹீரோவே சொந்த குரலில் பாடினால் எப்படி இருக்கும் \nதமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் : மேல்நாட்டு \"ஜேம்ஸ்பாண்ட் 007\" பாணி படங்களில் சிறப்பாக நடித்ததால், \"தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட்&q...\nஎம்.ஆர்.ராதா - வாழ்க்கை வரலாறு \nநாடக உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியவர் எம்.ஆர்.ராதா . சினிமாவில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடி...\nமாயனின் லீலையில் மயங்குது உலகம் - இளையராஜா\nஇன்டர்வியூ போகும் முன் இத படிக்க ஒரு முறை\nஆணிவேர் - ஒரு பக்கக் கதை\nஜில்லுனு ஒரு பொங்கல் வாழ்த்துக்கள்\nமெரினா - சூப்பர் ஹிட் பாடல்கள்\n27 பெண்கள் செய்த ஒரு கின்னஸ் சாதனை\nநாணயம் - ஒரு பக்கக் கதை\nஆரோக்கியமாக வாழ சில டிப்ஸ்\n2011 ஆண்டின் 'ஹாட்டஸ்ட்' அழகி\nபதிவினை இமெயிலில் பெற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2015/02/blog-post.html", "date_download": "2018-06-19T02:20:52Z", "digest": "sha1:JG32IH7QEX4WRT26W5LJKULMMYHSH6QT", "length": 8803, "nlines": 177, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: தமிழ்நாட்டு அகதிகள் நாடு திரும்புவது; அக்கறையா?..,அரசியலா?-வீடியோ", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nதமிழ்நாட்டு அகதிகள் நாடு திரும்புவது; அக்கறையா..,அரசியலா\nஹாட்லி கல்லூரி பழைய மாணவன்-ஜெர்மனியில் மந்திரியானார்-வீடியோ\nலண்டனில் 60+ தமிழ் ஜோடியின் அபார மேடை திரைபட நடனம்-வீடியோ\nஅண்மையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நடனம் இடம் பெற்றது .யாழ் கரவெட்டி ஞானசாரியார் கல்லூரி லண்டன் பழைய மாணவர் சங்கத்தினரால் ...\nஹாட்லி கல்லூரி லண்டன் கிளையினர் (24.04.10) நடத்திய கலை விழாவில்-வீடியோ\nஹாட்லி கல்லூரியின் லண்டன் கிளையினரின் புதிய நிர்வாகத்தினர் புதிய உத்வேகத்துடன் கல்லூரிக்கு நிதி சேகரிப்பதற்க்கான ஒரு நிகழ்வாக 24.04....\n.இலங்கையின் வில்லிசை சக்கரவர்த்தி சின்னம���ி அவர்களின் வில்லிசை-வீடியோ\nவில்லிசை கலைஞர் சின்னமணி அவர்களுக்கு அஞ்சலிகள் இவரது வில்லிசையை பார்க்கும் பார்வையாளர்கள் ...அவர் வில்லிசையில் கதை சொல்லு...\n1979 ஆண்டு வெளிவந்த சிங்கள-தமிழ் திரைபட பாடல்-வீடியோ\nஇந்த வீடியோவில் வரும் பாடல் சருங்கல -காற்றாடி என்ற சிங்கள தமிழ் திரைபடத்தில் வருகிறது.இத்திரைபடம் 1979 ஆண்டு வெளியானது .77 ஆண்டு நடைபெற்ற...\n...நடு ரோட்டில் பொலிஸ் அதிகாரியை துவம்ச செய்த காட்சி-வீடியோ\n70களில் வடமராட்சியில் படிப்பித்த டியூசன் ஆசிரியர்கள்-புகைப்படங்கள்\nஇவர் யாழ் வடமராட்சியிலுள்ள தனியார் யூட்டரிகளில் படிப்பித்த பிரபலமான பெளதிக ஆசிரியர் .இவரின் பெயர் சுருக்கமாக RP என்று கூறுவார்கள்.முழு பெ...\nஇயற்கையை அழித்த மனிதனுக்கு ..வேற்று கிரகவாசிகள் தண்டனை -வீடியோ\n1940 ஆண்டு இலங்கை தமிழ் பத்திரிகையின் சில மாதிரி வடிவங்கள் -வீடியோ\nதமிழ் திரைபட உலகின் முதல் சூப்பர் ஸ்டார்-வீடியோ\nசூப்பர் சிங்கர் ஜெயிசிக்கா நேர்முகம் வெற்றியின் ப...\nஅந்த பிரபஞ்ச ரகசியமாம் -வீடியோ\nதமிழ் திரையுலகத்தின் பொற்காலம் 80 இன் கொண்டாட்டம...\nவாழ்வின் வெற்றிக்கான இரகசியங்களை தெரிந்து கொள்ள-வ...\nஅது வந்தது... தெரியாமால் கிளிக் பண்ணினால்.. எப்படி...\nபிரபல வலைபதிவருமான செந்தழல் ரவி உங்களுடன் பேசுகிற...\nமதராஸில் ஒரு அமெரிக்கன் -முன்னோட்டம் -வீடியோ\nதனுஷ் மற்றும் அக்ஷரா கமலஹாசனை பேட்டி எடுத்த ,,லண்ட...\n.இலங்கையின் வில்லிசை சக்கரவர்த்தி சின்னமணி அவர்களி...\n1986 ஆண்டளவில் நடிகர் விஜயகுமாரதுங்க யாழ்ப்பாணம் வ...\nதமிழில் பேசுவான் ..இயந்திர மனிதன் ,,வேற்றுகிரகத்து...\nதமிழ்நாட்டு அகதிகள் நாடு திரும்புவது; அக்கறையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=20180601", "date_download": "2018-06-19T03:14:27Z", "digest": "sha1:MPR7I6FNA25ZJB7FPHUD5DDP2VM22K6H", "length": 12719, "nlines": 89, "source_domain": "thesamnet.co.uk", "title": "2018 June 1 — தேசம்", "raw_content": "\nவரட்சி பாதிப்பு பிரதேசங்கள் நுண்கடன்களை இரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை\nவரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் நுண் கடன் வழங்கும் நிதி நிறுவனங்களிடமிருந்து ஏழை மக்கள் … Read more….\nதேர்தலில் தோற்ற பின்னர் மகிந்தவிற்கு ஹெலிக்கொப்டர் வழங்கியது யார்\n2015 ஜனவரி 8ம் திகதி ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த பின்னர் … Read more….\nதவறுகளை திருத்திக்கொண்டு பயணத்தை தொடர்வோம் – ரணில்\nநாட்டை கட்டியெழுப்புவது இலகுவான காரியமல்ல. எமது வேலைத்திட்டங்களில் ஒரு சில குறைப்பாடுகள் உள்ளன. … Read more….\nநம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் வெளியேற்றப்பட்டார் ஸ்பெயின் பிரதமர்\nஸ்பெயின் பாராளுமன்றத்தில் பிரதமர் மரியானா ரஜாய் மீது எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு … Read more….\nதமிழக அகதி முகாமில் இருந்து படகு மூலம் மன்னார் வந்தவர்களுக்கு விளக்கமறியல்\nதமிழக அகதி முகாமில் இருந்து படகு மூலம் தலைமன்னார் கடற்பகுதியூடாக மன்னாரை வந்தடைந்த … Read more….\nதூத்துக்குடியில் படுகெலை செய்யப்பட்டவர்களுக்கு நீதிகோரி யாழில் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடியில் படுகெலை செய்யப்பட்டவர்களுக்கு நீதிகோரி யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் … Read more….\nகிழக்கு மாகாண ஆளுநரின் மனைவியையும் மகளையும் கைது செய்ய உத்தரவு\nகிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவியையும் மகளையும் கைது செய்வதற்கு நீதிமன்றம் … Read more….\nபிணைமுறி மோசடி சம்பந்தமான முழுமையான அறிக்கையை வௌியிட ஆலோசனை\nமத்திய வங்கி பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கையை … Read more….\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3586) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32674) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tholilvaaipugal.blogspot.com/2013/07/blog-post_9695.html", "date_download": "2018-06-19T02:36:35Z", "digest": "sha1:WVB7CXHXQF4OTFKPC3TIXQQYPKSVTLCQ", "length": 24551, "nlines": 246, "source_domain": "tholilvaaipugal.blogspot.com", "title": "Suya Siru Tholil Thozhil Munaivor தொழில் Own Small Scale Business Loan Self Employment Ideas Tamil: கிளாஸ் பெயின்டிங் தொழில், | Glass Painting in Tamil", "raw_content": "\nவீட்டில் இருந்ததே காளான் வளர்ப்பு பயிற்சி பெறலாம்.\n[1]காளான் விதைகள் சாம்பிள் 1கிலோ , [2] CD/ புத்தகம் , [3] 5 காளான் படுக்கைபாலிதீன் கவர்கள் வீட்டில் இருந்ததே\nபோஸ்ட்மேனிடம் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் விலைரூ.200. தேவைக்கு ,உங்கள் முகவரியை மெசேஜ் /SMS / What's Appஅனுப்பவும்\n--> 9566354046 பண்ணையில் நேரடி பயிற்சி அளிக்கின்றோம் , பண்ணை அமைத்துள்ள இடங்கள் ஈரோடு,தர்மபுரி, விழுப்புரம் மற்றும் மேட்டூர். மேலும் தகவல்களுக்கு கிளிக் செய்யவும் www.kalanpannai.com\nகிளாஸ் பெயின்டிங் தொழில், | Glass Painting in Tamil\nம க்களின் ரசனை ரொம்பவே மாறிவிட்டது. தங்கள் வீடுகளை அலங்கரிக்கவும், மற்றவர்களுக்குக் கொடுக்க வித்தியாசமான பரிசுகளைத் தேர்ந்தெடுப்பதிலும் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். கண்ணாடியில் வரையப்படும் ஓவியங்களை மிக ரசித்து வாங்குகிறார்கள். அதற்காக ஆகும் செலவுப் பணத்தைப் பற்றி யாரும் பெரிதாகக் கவலைப் படுவதில்லை. அதனால், கொஞ்சம் விரல் வளைத்து வேலை செய்யத் தெரிந்திருந்தால் போதும். கண்ணாடியில் கலைப் பொருட்களை உருவாக்கி விற்பனை செய்யும் தொழிலைச் செய்து பணம் பார்க்கலாம்.\nகலைப் பொருள் என்றாலே பெரிய அளவில் ஓவியத்திறமை வேண்டுமே என்று யோசிக்க வேண்டாம். கண்ணாடியின் கீழே ஓவியங்களை வைத்து அப்படியே டிரேஸ் எடுக்கவேண்டியது தான், வேலை... அதனால் குறைந்தபட்ச திறமைகள் இருந்தால் போதும். நல்ல ஓவியத் திறமை இருந்தால் இன்னும் சம்பாதிக்கலாம்.\nஇந்தத் தொழிலைத் தொடங்க பெரிய அளவில் முதலீடு ஏதும் தேவையில்லை. இடம் பார்த்து அலையவேண்டியது இல்லை. வீட்டில் வைத்தேகூட தாராளமாகச் செய்யலாம்.\nகண்ணாடி பீஸ்கள் எல்லா ஊரிலும் கிடைக்கும். பெரிய சைஸில் கண்ணாடி வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். எந்த சைஸ் படத்தை டிரேஸ் அவுட் எடுக்கப் போகிறோமோ, அந்த அளவுக்கு கண்ணாடியைக் கட் பண்ணி தனியாக எடுத்துக் கொள்ளலாம். பலதரப்பட்ட அளவுகளில் கண்ணாடிகள் கிடைக்கின் றன. ஆனால், இதுபோல பெரிய சைஸ் கண்ணாடியை வாங்கி, தேவைக்கு ஏற்ப கட் செய்து செலவை மிச்சப்படுத்தலாம். கண்ணாடி கட் செய்யும் ஊசி வாங்க வேண்டி இருக்கும்.\nஅடுத்ததாக, படங்களை டிரேஸ் எடுப்பதற்குத் தேவையான பேப்பர்கள், கிளாஸ் பெயின்டிங் கலர் பேனாக்கள், பெயின்ட்கள் போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். எந்த ஓவியத்தை கண்ணாடியில் வரைய வேண்டுமோ அதை முதலில் டிரேஸ் பேப்பரில் அவுட்லைனாக அச்சு எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படி அச்செடுத்த டிரேஸ் பேப்பரை, தேவைக்கு ஏற்ப சுருக்கியோ அல்லது பெரிதாக்கியோ ஜெராக்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். அதே சைஸில் படம் இருந்தால் போதும் என்றால் டிரேஸ் பேப்பரையே பயன்படுத்தலாம். ‘ஒரிஜினல் படத்தையே கண்ணாடிக்கு அடியில் வைத்து வரையலாமே’ என்று உங்களுக்குத் தோன்றலாம். அப்படி வரையும் போது, சில சிறிய கோடுகள் சரியாக வராது.\nஅச்சு தெளிவாகவும் அழகாகவும் இருந்தால்தான் அடுத்தடுத்து ஆர்டர்கள் வரும். ��ை நிறைய காசும் வரும்.\nஅவுட்லைன் வரையப்பட்ட பேப்பரை, அளவாக வெட்டப் பட்ட கண்ணாடியின் பின்புறம் ஒட்டி வைக்கவேண்டும். அதன் பிறகு, அந்த அவுட்லைனை கண்ணாடியில் டிராயிங் பேனாவால் வரையவேண்டும். அதன் பிறகு, தேவைக்கு ஏற்ப கிளாஸ் பெயின்ட்களைப் பயன் படுத்தி ஓவியத்துக்கு வண்ணம் சேர்த்தால் கண்ணாடி ஓவியம் ரெடி\n5 X 4 இன்ச் கண்ணாடியின் விலை மூன்று ரூபாய்தான். டிரேஸ் பேப்பர், பெயின்ட் செலவு போன்றவை இரண்டு ரூபாய் என்று வைத்துக் கொண்டால்கூட, மூன்று மடங்கு லாபம் வைத்து 20 ரூபாய்க்கு விற்கலாம். அந்த மூன்று மடங்கு லாபம் என்பது உழைப்புக்குக் கிடைப்பது டிரேஸ் எடுக்கும் பேப்பர், பேனா, பெயின்ட் எல்லாமே ஸ்டேஷனரி கடைகளில் கிடைக்கக் கூடியவைதான்.\nகடவுள் படங்கள் இப்போது நன்றாக விற்பனையாகின்றன. அதேபோல இயற்கைக் காட்சிகள், பறவைகள், விலங்குகள் போன்றவற்றை ஒருமுறை டிரேஸ் எடுத்து வைத்துக்கொண்டால், அதை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.\n‘படம் வரையத் தெரிந்துவிட்டது. ஆனால், நம்மைத் தேடி வந்து வாங்குபவர்கள் யார்’ என்ற கேள்வி எழலாம். முதலில் கைக்காசைப் போட்டு சில ஓவியங்களை ரெடிசெய்து கிஃப்ட் விற்பனை செய்யும் கடைகளில் கொடுத்து வைக்கவேண்டும். அதைப்பார்த்துவிட்டு ஆர்டர் கொடுப்பவர்களுக்கு வரைந்து கொடுக்கலாம். அல்லது கிஃப்ட் சென்டருக்கே விலை வைத்துக் கொடுக்கலாம்.\nஇதைவிட முக்கியமாக, போன் நம்பர் கொண்ட விசிட்டிங் கார்ட் அடித்து வைத்துக்கொள்ள வேண்டும். அதை முக்கியமான கடைகளில் கொடுத்து வைத்தால், நல்ல வாய்ப்புகள் வரும்போது தகவல் பெற்று படங்களை வரைந்து கொடுக்கலாம்.\nவாடிக்கையாளர்களில் 90% பெண்களாகத்தான் இருப்பார்கள். அதனால், அவர்களைக் கவரும் வகையில் ஓவியங்களை உருவாக்கவேண்டும். வெறுமே படம் வரைந்து கொடுப்பதோடு மட்டுமல்லாமல், ஃபிரேம் செய்தும் கொடுத்தால் அதில் கூடுதலாக வருமானம் கிடைக்கும். ஃபிரேம் செய்த 30ஙீ18 இன்ச் படங்களை அதிகபட்சம் 4,000 ரூபாய்வரை கூட விற்கமுடியும். ஏனென்றால், இதில் கலைக்குதான் மரியாதை\nஅக்கம்பக்கத்து ஊர்களாக இருந்தாலும் ஆர்டர் எடுத்து தெர்மாகோலில் வைத்து பேக் செய்து கூரியரில்கூட அனுப்பலாம். இவ்வளவு ஏன், தொழில் சூடு பிடித்துவிட்டால், வெளிநாட்டு ஆர்டர்களைக்கூட எடுத்துச் செய்யலாம்.\nLabels: கிளாஸ் பெயின்டிங் தொழில்\nஅணைத்து கடன்கள் பற்றிய விளக்க புத்தகம்அனுப்பப்படும் .\n7.மண் புழு உரம் தயாரிப்பு\nஆடு வளர்ப்பு aadu valarpu தொழில் tholil\naadu ஆடு வளர்ப்பு aadu valarpu தொழில் tholil ஆட்டுக் கொட்டில் பராமரிப்பு ஆடுகளுக்கு எளிமையான கொட்டில் அமைப்பே ப...\nஊதுபத்தி உற்பத்தி செய்யும் இயந்திரம் விலை ரூ .13,000 ஊதுபத்தி தொழில் தொடங்க அனைத்து பயிற்சியும் உதவிகளும் செய்துதரப்படும். *SINGLE ...\nஇன்றைய காலகட்டத்தில் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது . கடனால் கண்கலங்கிய காலம் மாறி கடனே ஒருவரைக் க...\nஅணைத்து கடன்கள் பற்றிய விளக்க புத்தகம்அனுப்பப்படும் .\nஏற்றுமதி இறக்குமதி செய்வது எப்படி\nகாளான் விதை கிடைக்கும் இடம்\nசுய தொழில் சிடிகள் விற்பனைக்கு\nசுவையான சாப்பாடு... சூடான லாபம்\nடூட்டி ஃபுரூட்டி செய்வது எப்படி\nதுடைப்பம் | சீமாறு தயாரிப்பு\nநீங்களும் ஆகலாம் தொழிலதிபர் Part 2\nநீங்களும் ஆகலாம் தொழிலதிபர் part-1\nபங்குச் சந்தை என்றால் என்ன\nபன்றி வளர்ப்பு முறைகள் - Pandri Valarpu Muraigal\nபாக்கு மட்டை தட்டு தொழில்\nமண் புழு உரம் தயாரிப்பு\nவியாபாரத்துக்கு முன் அஸ்திவாரப் பணிகள்\nஜிம்மில் வருமே கும் வருமானம்\nகிளாஸ் பெயின்டிங் தொழில், | Glass Painting in Tam...\n‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்\nஃபெமிலி பிஸினஸ்... எங்கள் சக்ஸஸ்\nவியாபாரத்துக்கு முன் அஸ்திவாரப் பணிகள்\nசீமாறு | துடைப்பம் தயாரிப்பு | Thudaipam Thayaarip...\n‘மூளை’தனம் - ‘கவின் கேர்’ ரங்கநாதன்\nசுவையான சாப்பாடு... சூடான லாபம் | தொழில் தொடங்கலாம...\nஜிம்மில்வ ருமே கும் வருமானம்\nஅலங்காரப் பொருட்கள் தயாரிப்பு - Alangaara Porul Th...\nசொந்தத் தொழில்... சொகுசு வாழ்க்கை\nவியாபாரத்தைப் பெருக்க கனகராஜ் டெக்னிக்\nசெயற்கைப் பூக்கள் தயாரிப்பு | Artificial Flower M...\nமாதந்தோறும் ரூ. 10,000 சம்பாதிக்க வேண்டுமா\nஒரு நாள் முதலாளி - கடல் மீன்... கலக்கல் வியாபாரம்\nபங்கு தரகர் தொழில் தொடங்கலாம், வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/05/death.html", "date_download": "2018-06-19T03:02:42Z", "digest": "sha1:OSJBEEDP2YUQUR2YHQ5GBKVY5JPYNE7G", "length": 15108, "nlines": 70, "source_domain": "www.onlineceylon.net", "title": "தன்னந்தனியனாக வாழ்ந்துவந்த பொறியியலாளரின் நெஞ்சை கரிக்கும் திகில் மரணம்! - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nதன்னந்தனியனாக வாழ்ந்துவந்த பொறியியலாளரின் நெஞ்சை கரிக்கும் திகில் மரணம்\nசுமார் பத்து வருடங்கள் வெளியுலகத் தொடர்பின்றி மூன்று படை கிணற்று வீடொன்றினுள் தன்னந்தனியனாக வாழ்ந்துவந்த பொறியியலாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.\nஇச்சம்பவம் அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவில் இடம்பெற்றுள்ளது.\nகாரைதீவைச் சேர்ந்த பவளன் என அழைக்கப்படும் செல்லத்துரை நடேசானந்தம்(வயது 57) எனும் பொறியியலாளரே இவ்விதம் மரணமானவர்.\nஇவர் இருவாரங்களுக்கு முன்பு மரணித்திருக்கலாமென நம்பப்படுகிறது. ஏனெனில் சடலம் உருக்குலைந்தநிலையில் காணப்பட்டது.\nஇவரது சடலம் நேற்று வியாழனன்று சம்மாந்துறைப் பொலிசாரின் விசாரணையின் பின்பு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.நசீலின் பிரசன்னத்தின்போது அவரது உத்தரவிற்கமைய பிரேத பரிசோதனைக்காக சட்டவைத்திய அதிகாரியின் பார்வைக்கு அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.\nஅவர் பற்றி அவரது உறவினர்கள் கூறியதிலிருந்து தெரியவருவதாவது:\nகாரைதீவைச்சேர்ந்த செல்லத்துரை நடேசானந்தம் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பயின்றவர். பட்டப்பின்படிப்பின்பின்பு சீறா நிறுவனத்தில் பணியாற்றிருந்தார் .திருமணமாகவில்லை.\nபின்பு காயத்திரி மந்திரத்தில் பற்றுப்பிடித்த அவர் அவரது சகோதரியின் வீட்டின் வெளிச்சமின்றிய அறையில் தனிமையாக தியானத்தில் வாழ்ந்துவந்தார். சிலவேளை மெழுகுதிரி மட்டும் எரியுமாம்.\nசூரியஒளி புகாவண்ணம் கும்மிருட்டிலே நிருவாணமாக தியானத்திலிருந்துவந்தார் என்றும் கூறப்படுகிறது..அவருக்கான உணவு ஒரு வழியால் அனுப்பட்டுவந்தது.\nவிசித்திரமான கிணறு வடிவ வீடு\nசுனாமியின்பின்பு அவர் தனக்கென பிரத்தியேகமாக அவரால் வடிவமைக்கப்பட்ட கிணறு வடிவமான பெரிய வீடொன்றை காரைதீவு பொது நூலகத்திற்கருகாமையில் காத்திரமாக நிருமாணித்தார். அவ் விசித்திரமான வீடு மூன்று படைகளை அதாவது 3 சுவர்களை கொண்டு கிணறு வடிவில் அமைக்கப்பட்டிருந்தது. உள்ளே அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது.\nகுழாய்நீர் வசதி மின்சார வசதி சகலதும் ஏற்படுத்தப்பட்டிருந்தது.\nஇவ்வீட்டினுள் அவர் 2007 அளவில் குடியேறி இறக்கும்வரை சூரியவெளிச்சமின்றி தன்னந்தனியனாக வெளியுலகத்தொடர்பின்றி வாழந்துவந்திருக்கின்றார். அவருக்குத் தேவையான உணவுகள் அவர்தம் உறவினரால் ஆனால் ஒருவரால் மட்டும் குறிப்பிட்ட வழியால் வழங்கப்பட்டுவந்தது. வங்கியில் பணம்கொடுக்கல் வாங்கலுக்காக ஒருவருடன் தொடர்பிருந்ததாகவும் கூறப்படுகிறது.\nஆனால் இறக்கும் வரை யாருமே உட்செல்லவில்லை எனக்கூறப்படுகிறது. ஒரு தடவை விசேட அதிரப்படையினர் தேடுதலின்போது சென்றுவந்ததாகவும் தகவலொன்று தெரிவிக்கிறது.\nஇறுதிக்காலகட்டத்தில் அவர் தானே சமைத்து உண்பதாக தெரிவித்தமையினால் உணவுப்பொருட்கள் கொள்வனவின் நிமித்தம் கடைக்காரரொருவருக்கும் இவருக்கும்\nதொடர்பிருந்துள்ளது.இதுதவிர உறவினரொருவரிடமும் செல்போனில் பேசுவாராம்.\nஇத்தொடர்புகள் கடைசி ஒருவாரம் தடைபட்டிருந்ததாகவும் அவருக்கு செல்லும் குழாய்நீர் மானி (இது வீட்டிற்கு வெளியிலிருக்கிறது)வேலைசெய்யாமலிருந்ததாகவும் வழமையாக வெளியில் எரியும் மின்குமிழ்கள் எரியாமலிருந்ததாகவும் வீட்டைச்சுற்றி ஒருவித துர்நாற்றம் வீசியதாகவும் சொல்லப்படுகிறது.\nஇதனையடுத்து வியாழனன்று காலை அவரது உறவினரொருவர் இவர் வாழ்ந்துவந்த வீட்டுக்கதவை உடைத்து உள்ளே சென்றபோதுஅவர் பிணமாக கட்டிலின் குறுக்காக கிடந்தாராம். ஆனால் உருக்குலைந்த நிலையில் துர்நாற்றம் வீசியநிலையில் கிடந்தார். பொதுமக்கள் பலரும் சென்று பார்த்துள்ளனர்.\nசம்மாந்துறைப்பொலிசாருக்கு தகவல் கொடுக்கவே அவர்களும் வந்து பார்வையிட்டு மாலை நீதிவான் வரும்வரை பாதுகாப்பாக இருந்து நீதிவானின் உத்தரவிற்கமைய சடலத்தை மேலதிக சட்டவைத்தியஅதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக அம்பாறைக்கு அனுப்பிவைக்கத் தயாரானார்கள்.\nபெருந்திரளான பொதுமக்கள் இச்சம்பவத்தை கேள்வியுற்று இவ்விடத்தில் கூடியிருந்தனர். மரணித்தவரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களும் கூடியிருந்தனர். வெண்ணிற பொலிதீனினால் சுற்றப்பட்ட சடலத்தை கொண்டுசெல்லும்போது கவலையுடன் கதறியழுதனர்.\nமாலை 6.20மணியளவில் படி ரக சிறிய லொறியில் சடலம் அனுப்பிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nசம்மாந்துறைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.தனிமையிலிருந்த செல்வந்தரான இவர் சிலவேளை கொலைசெய்யப்பட்டி��ுக்கலாம் என்பதால் சகல விசாரணைகளும் பரிசோதனைகளும் சட்டப்படி மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.\n57வயதுடைய பொறியியலாளரான இவர் ஏன் இவ்வாறு 10வருட காலம் வெளியுலகத் தொடர்பின்றி தனிமையில் வாழ்ந்துவந்தார் என்பது இன்றும் இன்னும் மக்கள் மத்தியில் புரியாத புதிராகவுள்ளது.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.redrosefm.tk/2017/11/2.html", "date_download": "2018-06-19T02:23:27Z", "digest": "sha1:LDGFZIKVH4ITVGQGPD5NTVXZWPD5YXD3", "length": 2643, "nlines": 62, "source_domain": "www.redrosefm.tk", "title": "பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை | Red Rose Fm", "raw_content": "\nHome / Red Rose Fm News / பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை\nபிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை\nநாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு உள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.\nமேற்குஇ சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் வேளையில் கடும் காற்று அல்லது பனியுடனான காலநிலை நிலவுவதுடன்இ வடக்குஇ கிழக்கு மற்றும் கடற்பகுதிகளில் மழை பெய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாகவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.\nசூர்யா - விஷால் மோதல் உறுதியானது\nஸ்விங், பவுன்ஸ்: புஜாரா நீங்கலாக இந்திய அணி தடுமாற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ahlussunnah.in/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-06-19T02:58:57Z", "digest": "sha1:U37R72QUUOZ3FRB6U3ZFK4V3RWGMPAOA", "length": 32158, "nlines": 188, "source_domain": "ahlussunnah.in", "title": "கொடுங்கோன்மையின் தொடக்கம் – அஹ்லுஸ் சுன்னா", "raw_content": "\nமுஸ்லிம்களாகிய நாம் ஷரீஆ வை நமது வாழ்வியல் திட்டமாக வைத்திருக்கிறோம். உலகில் எங்கு வாழ்ந்தாலும் சரி.\nசிறு நீர் கழிப்பதிலிருந்து சிம்மாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்வது வரை தேவையான ஒவ்வொரு விசயத்திலும் ஷரீஅத் நமக்கு வழிகாட்டுகிறது. இதைச் செய்யலாம் இதைச் செய்யக் கூடாது என்று அறிவுரை கூறிவிடுகிறது.\nஇதனால் மிகத் தெளிவான ஒரு வாழ்க்கை முறையை தலைமுறை தலைமுறையாக நாம் அனுபவித்து வருகிறோம். எனவே ஒரு முஸ்லிமுக்கு சலனப்படுவதற்கான சூழ்நிலைகளே எழுவதில்லை.\nபெண்கள் மருதாணி போட்டுக் கொள்ளலாம்.\nஆண்கள் பெண்களைப் போல ஆடையணியக் கூடாது. அணிகலன்கள் கூடாது.\nவெள்ளியில் ஆண்கள் மோதிரம் அணிந்து கொள்ளலாமே தவிர பிராஸ்லட் செயின் அணிந்து கொள்ளக் கூடாது.\nஒயின் கலக்கப்பட்ட கேக் கூடாது.\nகாசு கொடுத்து ஓட்டு வாங்கக் கூடாது.\nஅறுக்கப் பட்டதை தான் சாப்பிட வேண்டும். தானாக செத்ததை சாப்பிடக் கூடாது.\nபோதை தரும் எதுவும் அனுமதிக்கப்பட்டதில்லை\nஇந்தப் பட்டியலின் தொடரில் பன்னூற்றுக் கணக்கான சட்டங்கள் அடங்கியுள்ளன.\nஉலகிலுள்ள எந்த சட்ட அமைப்பிலும் இத்தகைய நுனுக்கமான வழிகாட்டுதல்கள் கிடையாது.\nஉலகின் அனைத்து மூலைகளிலும் சூழ்நிலை எவ்வளவு எதிரானதாக இருந்தாலும் ஷரீஆ பின்பற்றப்படுகிறது.\nஇந்தியாவின் பிரபல வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வெளிப்படையாக ஒரு தொலைக்காட்சி பேட்டியில் கூறினார்\nநான் இஸ்லாமின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மீது மிகவும் ஈர்ப்பு கொண்டவன். முஸ்லிம்கள் முஹம்மது நபியின் வழிகாட்டுதல்களை பின்பற்றிய காலங்களில் அவர்கள் உலகின் மாஸ்டர்களாக இருந்தார்கள். ஸ்பெயின் வரை வெற்றி கொண்டிருந்தார்கள்.\nஷரீஆவைப் பற்றி புரிந்து கொள்ளாமல் பலரும் அது பற்றி பேச முற்படுகின்றனர். ஷரீஆ என்பது மத நம்பிக்கையோடு பிணைந்த ஒரு சட்டத் தொகுப்பு. அது தெய்வீகமானது.\nஅதாவது இஸ்லாமின் கொள்கை கோட்பாடுகளைப் போலவே ஷரீஆ எனும் சட்ட அமைப்பும் இறைவனால் அமைக்கப்பட்டதாகும். இதை முழுமையாக ஏற்பதைத் தவிர முஸ்லிம்களுக்கு வேறு வழியில்லை.\nஅமெரிக்க சபாநாயகராக இருந்த Newt Gingrich நியூட் கிங்கிரிக் ஒரு தடவை, முஸ்லிம்கள் அமெரிக்காவில் ஷரீஆ வை விட்டு விட வேண்டும் என்று கூறிய போது Huffingtonpost பத்திரிகை அவரது கருத்துக்கு மறுப்பு கூறி ஒரு கட்டுரை வெளியிட்டது.\nஅந்தக் கட்டுரையில் ஷரீஆவின் சில நன்மைகளை அது பட்டியலிட்டிருந்தது. ஷரீஆ வை நாமும் புரிந்து உலகிற்கும் புரிய வைக்க மிகச் சரியான வார்த்தைகள் அவை\nஷரீஆ சட்டங்கள் என்பது இறைவனது வேதங்களிலிருந்தும் அவனது தூதரின் நடை ���ுறைகளிலிருந்து எடுக்கப் பட்டவை.\nஷரீஆவை பின்பற்றுவதே இறை நம்பிக்கையின் வெளிப்பாடாகும். ஷரீஆ என்பது மனிதன் இறைவனோடு கொண்டுள்ள தனிப்பட்ட ஒரு தொடர்பாகும்.\nயூதர்களுடைய சட்ட முறையான ஹலகா (யூதர்களின் ஷரீஆவிற்குப் பெயர்) ஒரு தனி மனிதனுடைய உணவிலிருந்து அவர்கள் அணிகிற உடை வரை ஒரு கட்டுப்பாட்டை கூறுகிறதோ அது போலவே ஷரீஆ முஸ்லிம்களுடைய அனைத்து விவகாரங்களையும் பற்றிய சட்டங்களை கூறுகிறது.\nஷரீஆ என்பது வாழ்க்கை, கல்வி, பொருளீட்டுதல், குடும்பம். மரியாதை ஆகிய ஐந்து அம்சங்களிலும் மிகச் சரியான வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது.\nஷரீஆ வை கை விடு என்று கூறுவது மதத்தை கைவிடு என்று சொல்வதற்கு சமமானது.\nHuffingtonpost ன் இந்த வாசகங்கள் மிகச் சரியானவை. ஷரீஆ வை கைவிடு என்று கூறுவது மதத்தை கைவிடு என்று சொல்வதற்கு சமமானது.\nநம்முடைய நாட்டில் தற்போதைய மத்திய அரசாங்கம் இந்த நோக்கில் முஸ்லிம்களை இழுத்துச் செல்லும் முயற்சியில் முதல் கட்டமாக முத்தலாக் தடை சட்டம் என்று அறியப்படுகிற முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைச் சட்டம் ஒன்றை இயற்றியிருக்கிறது.\nஇதன் மூலம் இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கும் சமூக நீதியாளர்களுக்கும் சட்ட அறிஞர்களுக்குமே கூட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.\nபா.ஜ.க. அரசுக்கு அதிகப் பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் கிடைத்துள்ளதன் விசத்தன்மை வெளிப்படத் தொடங்கியுள்ள மிக முக்கிய அடையாளம் இது.\nநாய்க்கு வெறி பிடிக்கிற போது அதன் வாயும் நாக்கும் கோரமாக அலை பாயும் என்பார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.\nஅதே போன்ற தொரு அதிகார வெறி பிடித்திருப்பதன் அடையாளத்தை தான் அவசர கதியில் கொண்டுவரப்பட்டு மற்றவர்கள் கூறும் எந்த திருத்தத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் சட்டம் கொண்டு வருகிற நடைமுறையிலும் அதற்கு சார்பாக வாயாடுகிற நடை முறையிலும் பார்க்கிறோம்.\nஅரசுக்கு வெறி பிடிப்பது என்பது அதிகார போதை தலைக்கேறி எதையும் பொருட்படுத்தாமல் நடப்பதாகும்\nஎகிப்திய மன்னன் பிர்அவ்னுக்கு அதிகார போதை தலைக் கேறி இருந்த சந்தர்ப்பத்தில் தான் எந்த வித நியாயமும் இல்லாமல் யூத சமூகத்தில் பிறக்கிற ஆண் குழந்தைகள் அனைவரையும் கொல்லுவதற்கு உத்தரவிட்டான். திருக்குர் ஆன் அந்த அக்கிரம ஆட்டத்தை படம் பிடிக்கிறது.\nஆண் குழந்தைகளை கொன்றார்கள். தங்களது தேவைகளுக்காக பெண் குழுந்தைகளை விட்டு வைத்தார்கள். -அல்குர்ஆன்\nஎந்த சத்தியத்திற்கும் அப்பாற்பட்ட ஒரு நீதியை தங்களது செயல்களுக்கு அவர்கள் கற்பித்துக் கொள்வார்கள். தற்போதைய மத்திய அரசாங்கமும் பிர்அவ்னிய கொடுங்கோன்மையை கையில் எடுத்திருக்கிறது.\nடிஸம்பர் 28 ம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் அரசு நிறைவேற்றியுள்ள முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைப் பாதுகாப்புச் சட்டம் என்ன சொல்கிறது என்று பாருங்கள். அதில் முஸ்லிம் சமுதாயத்திற்கெதிரான பிர் அவ்னிய குணத்தின் மொத்த அம்சமும் வெளிப்படுவதை பார்க்கலாம்.\nமுத்தலாக் விடுகிற கணவனுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை\nஇதற்கு நீதிபதி விரும்புகிற அபராதம் விதிக்கலாம்\nமனைவிக்கு அவள் வாழும் காலம் வரை ஜீவனாம்சம் வழங்கவேண்டும்\nகுழந்தைகளுக்கும் பராமரிப்புச் செலவு வழங்க வேண்டும்\nஇந்தச் சட்டங்களை பிர் அவ்னிய கொடுங்கோன்மை என்று ஏன் சொல்கிறோம் தெரியுமா \nஇந்தச் சட்டங்களில் எந்த ஒரு அம்சமும் பெண்களை காப்பதற்காக கொண்டு வரப்பட்டவை அல்ல.\nமுஸ்லிம்களையும் இஸ்லாமையும் இழிவு படுத்துவதற்காகவும், முஸ்லிம்களிடையே அச்சத்தை வளர்ப்பதற்காகவும் அவர்களை உரிமைகளற்றவர்களாகவும் ஆக்குவதற்காகவே கொண்டு வரப் பட்டவையாகும்\nஇந்த சட்டத்தை அறிமுகப் படுத்துகிற மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் நாடாளுமன்ற மக்களவையிலும் மாநிலங்களவையிலும் இந்தச் சட்டம் உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கேற்ப கொண்டு வரப்பட்டதாக கூறுகிறார்.\nஉண்மையில் உச்ச நீதிமன்றம் முத்தலாக் செல்லாது என்று அறிவித்தது. முத்தலாக்கிற்கு சாட்சி அளித்து காஜிகள் சான்று அளிக்க கூடாது என்று கூறியது. ஒரு இடத்திலும் கூட இதற்கான தண்டனையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூற வில்லை. அதுவும் இப்படி கடுமையான தண்டனையைப் பற்றி உச்சநீதிம்னறம் கற்பனை கூட செய்து பார்த்திருக்காது. ஏனெனில் 3 ஆண்டு சிறைத்தண்டனை என்பது ஒரு சிவில் வழக்கில் கற்பனை கூட செய்ய இயலாதது.\nஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மத்திய அரசு தவறாக பயன்படுத்திக் கொண்டு விட்டது. உச்ச நீதிமன்றம் முத்தலாக்கை இன்வாலிட்-செல்லாது என்று கூறியது. இல்லீகல்-சட்டத்திற்கு புறம்பானது என்று கூற வில்லை.\nஆனால் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள சட்டம் முத்த��ாக்கை இன்வாலிட்-செல்லாது என்பதோடு இல்லீகல்- சட்டத்திற்கு புறம்பானது என்றும் கூறுகிறது.\nமுதலில் ஒரு சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக எப்படி மாற்ற முடியும்.\nஒரு கணவன் மனைவியை விவாகரத்துச் செய்தால் அதை தண்டனைக் குரிய குற்றம் என்று சொல்ல என்ன இருக்கிறது. விவாகரத்து ஒரு கிரிமினல் குற்றமல்ல.\n அது ஒரு உடனடி தலாக். மாற்று வழிகளுக்கு இடமளிக்காதது. அதே நேரத்தில் பாதிக்கப் பட்ட பெண்ணுக்கு முழுமையாக விடுதலையை தரக் கூடியது.\nஇது குற்றம் என்றால், இதை விட பெரிய குற்றம் மனைவியை கை விட்டு விட்டுச் செல்வது. அவள் சேர்ந்தும் வாழாமல் இன்னொருவருடன் சேரவும் முடியாமல் விட்டு விடுவது அல்லவா \nஇதற்கு கடும் தண்டனை இருக்கிறதா \nஇதை கடும் தண்டனைக்குரிய குற்றம் என அரசு அறிவிக்குமானால் நம்முடைய பிரதமர் தான் முதல் குற்றவாளியாக இருப்பார். குடும்ப வன்முறைச் செயல்கள் எதற்கும் இவ்வளவு கடுமையான தண்டனை கிடையாது.\nஎந்த அடிப்படையில் மத்திய அரசு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியது இது இன்னும் கூட பெரும் வழக்கறிஞர்களுக்கும் சட்ட வல்லுனர்களுக்கும் புரியாத புதிராக இருக்கிறது,\nபிரிவு 148 கலவரக் காரர்களுக்கும் அபாயகரமான ஆயுதங்களை வைத்திருப்போருக்கும் மூன்றாண்டு சிறைத்தண்டனையையும் அபராதத்தையும் அளிக்கிறது.\nபிரிவு 153 A இன மோதல்களை தூண்டுவோருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கிறது.,\nபிரிவு 237 சட்ட விரோத நாணயப் பரிவர்த்தனையில் ஈடுபடுவோருக்கு மூன்றாண்டு தண்டனை வழங்குகிறது.\nபிரிவு 295A மத உணர்வுகளுக்கு எதிராக திட்ட மிட்ட செயல்களில் ஈடுபடுகிறவர்களுக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை வழங்குகிறது,\nஇந்த குற்றங்கள் எதுவும் மூன்று மாதங்கள் காத்திராமல் ஒரே தடவையில் தலாக் விட்டவரின் குற்றத்தோடு ஒப்பிடத் தகுந்தது அல்ல. பெரும்பாலும் இத்தகைய தலாக்குகள் அறியாமையினால் அல்லது கடும் கோபத்தினால் நிகழ்ந்து விடக் கூடியவை சட்டத்திலேயே இதற்கு விதி விலக்குகள் உண்டு. மிக கடுமையான சில குற்றச் செயல்களுக்கே கூட மூன்றாண்டு சிறை தண்டனை கிடையாது.\nஆனால் எப்போதாவது தவறிழைத்து விடுகிற முஸ்லிம் ஆண்களுக்கு இந்த தண்டனை என்பது தான் தோன்றித்தனமான தண்டனையாகும். பெருத்தமற்றதாகும் சட்டமீறலுமாகும்.\nகாஷ்மீரில் மட்டும் கலவரம் செய்கிறவர்���ளுக்கு எதிராக எப்படி துப்பாக்கிகள் வெடிக்கிறதோ அதே போல இந்தியா முழுவதிலும் தவறிழைத்து விடுகிற முஸ்லிம்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட ஆயுதம் ஏந்துகிற நடவடிக்கையாகும்.\nஅரசாங்கம் கொண்டு வந்துள்ள புதிய சட்டமானது முஸ்லிம்களை குறி வைக்கிற , இஸ்லாத்தை குறிவைக்கிற ஆத்திரத்தில் அவசர கதியில் கொண்டு வரப் பட்டுள்ளது. சட்டத்தில் எந்த அறிவார்த்தமான அணுகுமுறையும் லாஜிக் இல்லை என்பதை சட்ட வல்லுனர்களே ஒப்புக் கொள்கிறார்கள் .\nமுத்தலாக் செல்லாது என்று சொல்லி விட்ட பிறகு கணவனுக்கு சிறைத் தண்டனை எதற்கு \nமுத்தலாக் நிகழாது என்றால் கணவன் மனைவியாக இருவரும் தொடர்கிறார்கள் என்று தானே பொருள் பிறகு கணவனை சிறைக்கு அனுப்புவது எதற்காக\nஇந்தச் சட்டம் பெண்களுக்கு எதிரானது என பெண்ணுரிமை பேசும் அமைப்புகள் குரல் எழுப்பு கின்றன.\nகணவனை சிறைக்கு அனுப்பி விட்டால் தொடரும் திருமண பந்தத்தில் குடும்பத்தை யார் கவனிப்பது. சிறையிலிருக்கிற கணவன் எப்படி செலவுத் தொகை கொடுப்பான், எப்படி அவனால் பிள்ளைகளை பராமரிக்க முடியும்.\nசுருக்கமா கூறினால்; உச்ச நீதிமன்ற தீர்ப்பு சொல்லாத விசயங்களை அதன் பெயரைச் சொல்லியே அபத்தமாக அரசு சட்டம் கொண்டு வந்துள்ளது.\nமத்திய அரசு முஸ்லிம்களை குறி வைத்து விட்டதாக நினைக்கிறது. உண்மையில் இந்திய ஜனநாயகத்தையும் நாடாளுமன்றத்தின் பாரம்பரியத்தையும் தகர்த்திருக்கிறது.\nஇது தேசத்திற்கு கெட்ட சகுனமாகும்.\nமத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக இன்று முஸ்லிம்கள் தமிழகமெங்கும் அடையாளப் பூர்வமாக தமது எதிர்ப்பை வெளிக்காட்ட திரள்கிறார்கள்.\nஅரசு தன்னுடைய போக்கை திருத்திக் கொள்ளாவிட்டால் முஸ்லிம்கள் தங்களது போராட்ட வடிவங்களை அரசுக்கு புரிகிற வழியிலும் தெரிவிக்க தீவிரமான போராட்டங்களில் ஈடுபட நேரிடும்\nநாட்டுக்கு நன்மை செய்கிற நலத் திட்டங்களை செயல் படுத்துவதில் பல வகையிலும் தோற்று விட்ட அரசு அதனுடைய பல திட்டங்களும் தோற்றுப் போனதை மறைப்பதற்காக ஒரு மத விரோத மனப்பான்மையை நாட்டில் ஏற்படுத்துவதற்காக இந்தச் சட்டத்தை கொண்டு வந்துள்ளது,\nஅரசியல் சாசனம் அங்கீகாரம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றமோ பாராளுமன்றமோ எந்த ஒரு சட்டத்தை கொண்டு வந்தாலும் முஸ்லிம் சமூகத்தைய��� இஸ்லாமிய மார்க்கத்தையோ இழிவு படுத்துகிற வகையில் நடந்து கொண்டாலும் அவற்றை முஸ்லிம்கள் நிராகரிப்பார்களே தவிர ஒரு போதும் தமது ஷரீஅத்தை விட்டுத் தர மாட்டார்கள்.\nஅதை அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் உணர்த்துவதற்காக நடைபெறுகிற கண்டனப் பொதுக் கூட்டங்களில் உங்களது வருகையையும் பதிவு செய்யுங்கள்.\nஅல்லாஹ்விற்காக, சத்தியத்திற்காக சாட்சியாக நில்லுங்கள், அசெளகரியங்களை பொருட்படுத்தாதீர்கள் கவனமாக இருங்கள் உணர்ச்சி வசப்பட்டு காரியம் எதையும் செய்து விடாதீர்கள். எதிரிகள் நம்மை பலவீனப்படுத்திவிடவே நினைக்கிறார்கள்\nநாம் ஷரீஅத்தில் நிலைத்திருப்போம். நீதிமன்றங்களை புறத்தில் வைப்போம்.\nஆக்கம்: கோவை அ. அப்துல் அஜீஸ் பாகவி\nதமிழ் மாநில ஜமாஅத்துல் உலமா சபையின் தமிழகம் தழுவிய கண்டனப் பொதுக்கூட்டம்\nஇஸ்லாமிய தமிழ்ச் சமூகத்தின் முதல் இணையப் பத்திரிகை ‘அஹ்லுஸ் சுன்னா’\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2011/10/15/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-06-19T02:42:45Z", "digest": "sha1:FYBFUJVL4KIXSGHPUHMWWL6YT7FIAUY6", "length": 7873, "nlines": 167, "source_domain": "hemgan.blog", "title": "கனவுப்பயணம் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nமூச்சிரைக்க, எல்லாபலத்தையும் உபயோகித்து ஒருவாறு, கல்லை ஓரப்படுத்தினேன்.\nகல்லைத்தள்ளி விட்டு பார்த்தால், சில அடிதூரத்தில் ஆளுயரக்குன்று\nஏறிப்போகலாமென்றால் குன்று முழுதும் படுத்திருக்கும் விஷ நாகங்கள்.\nவந்த பாதையிலேயே திரும்பிப்போகலாம் என்ற நினைப்பில் திரும்பினால்,\nவந்திருந்த பாதையில் முள்செடிகள் முளைத்திருந்தன.\nகாலின் செருப்பு எங்கே போயின\nவலப்புறம் கிடைத்த சிறு நிழலில் சில நிமிட இளைப்பாரலுக்குப்பிறகு, குன்றை திரும்ப நோக்கினால்,\nபாம்புகள், வெண்மை திரவமாய் உருகியிருந்தன.\nகுன்றில் வழுக்கும் திரவத்தை பொருட்படுத்தாமல் ஏறினேன்.\nகுன்றின் உயரத்தில் ஏறி நோக்கினால்\nஆரம்பித்த இடத்திற்கே வந்தது தெரிந்தது.\nகிளம்பிய இடமே இலக்கு என்றால்\nபாதை, முற்கள், செருப்பு, நிழல்,\nஉறக்கத்தின் பிடியில் நினைவுகள் கரையத்தொடங்கி,\nமுடிவில், என்னில் ஒன்றும் மிச்சமில்லாதவனாய் நானும் கரைந்துபோனேன்.\n← பரிமாணம் பேரம் →\nஈழக்கவிஞர் றியாஸ் குரானா அவர்களின் வலைதளத்தில் 4.11.2011 -இல் பதிவானது.\nhemgan on ஆப்பிள் தோட்டம்\ndrsuneelkrishnan on ஆப்பிள் தோட்டம்\nதொன்ம பூமி | புத்தம்… on ஆப்பிள் தோட்டம்\nBala Murygan on மிலிந்தனின் கேள்விகள்\nmala on என்ன முடிவு\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://healthtipstamil.com/natural-facial-at-home/", "date_download": "2018-06-19T02:22:43Z", "digest": "sha1:YWECTQ36PP4BSZHQLJS5YDT45QCPXE4H", "length": 4547, "nlines": 86, "source_domain": "healthtipstamil.com", "title": "இயற்கை முறையில் வீட்டிலேயே FACIAL செய்யலாம் ! - Health Tips Tamil", "raw_content": "\nHome அழகு இயற்கை முறையில் வீட்டிலேயே FACIAL செய்யலாம் \nஇயற்கை முறையில் வீட்டிலேயே FACIAL செய்யலாம் \nஇயற்கை முறையில் உங்கள் வீட்டிலேயே நீங்கள் facial செய்து கொள்ளலாம். இதனால் உங்கள் சருமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது, அதோடு பணமும் நேரமும் உங்களுக்கு மிச்சம் ஆகும்.\nBeauty பார்லர் சென்று உங்கள் பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து, உங்களது சருமத்தையும் பாழாக்கி கொள்ளாமல் இயற்கை முறையில் இதை செய்தால் சருமம் பளபளக்கும்.\nPrevious articleகண்டங்கத்திரியில் இத்தனை மருத்துவ நன்மைகளா \nNext articleஉங்கள் விரல்களை கொண்டு உடம்பில் உள்ள பல நோய்களை குணப்படுத்தலாம் \nதக்காளி, புதினா, கேரட் பயன்படுத்தி முகம் சிவப்பழகு பெற எளிய இயற்கை வழிகள் \nசர்க்கரை, உப்பை கொண்டு சரும நிறத்தை சரி செய்யும் வழி \nகண் மை பயன்படுத்துவது எப்படி \nநெஞ்சு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் \nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்\nகொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும் உணவுகள் \nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்\nகுளித்து முடித்தவுடன் கை மற்றும் கால் பாதங்களில் தோல் சுருங்குவது ஏன் தெரியுமா \nசிவப்பான உதடுகள் பெற எளிய வழி\n2 நிமிடத்தில் சிவப்பழகு பெறலாம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadaitheru.blogspot.com/2014/", "date_download": "2018-06-19T02:49:07Z", "digest": "sha1:EDNF6ZLSGPZD2L5CQ3QVE5MAMMNUWKUG", "length": 106225, "nlines": 318, "source_domain": "kadaitheru.blogspot.com", "title": "கடை(த்)தெரு: 2014", "raw_content": "\nஆயிரம்விளக்கோ,போய்ஸ்தோட்டமோ அமெரிக்காவோ, அமைந்தகரையோ காஷ்மிரோ,கன்யாகுமரியோ மதுரையோ, மெக்காவோ நல்ல சரக்கு எங்கு விற்றாலும், இங்கு கிடைக்கும்.\nஜானி - ரஜினியின் இன்னொரு முகம்\n\"தங்கையை நம்பி ஒப்படைக்கலாம் போன்ற முகம் \" என்று ரஜினியின் முக வசீகரம் பற்றி ஒருமுறை எழுதினார் எழுத்தாளர் சுஜாதா. பாலசந்தரால் அறிமுகம் செய்யபட்ட ரஜினி என்ற நடிகரின் திறமையான முகங்கள�� வெளிப்பட்டது இயக்குநர் மகேந்திரன் அவர்களின் இலக்கிய தரமான படங்களில்தான்.\nமுள்ளும் மலரும், கை கொடுக்கும் கை குறிப்பாய் ....ஜானி .கதாநாயகன் இரட்டை வேடங்கள் ஏற்கும் படங்களில் தனித்துவம் மிக்க, எனக்கும், எல்லோருக்கும் எப்பவும் பிடித்த ஜானி படம் பற்றிய ஒரு பார்வை.\nகமர்ஷியல் சினிமாவுக்கும், அழகியல் அம்சம் உள்ள கலை படத்திற்க்கும் இடையே பயணிக்கும் மகேந்திரன் அவர்களின் திரைக்கதை, ரஜினி - ஸ்ரீதேவி பாந்தமான நடிப்பு, கதையோடு உணர்வு பூர்வமாக கலந்து இருக்கும் இசைஞானி அவர்களின் இசை.....இவை எல்லாம் சேர்ந்து தமிழ் சினிமாவில் மறக்க முடியாத படமாக உருவாக்கபட்டு இருக்கிறது ஜானி.\nஜானி , வித்யாசாகர் என இரு வேடங்களில் ரஜினி. அர்ச்சனாவாக ஸ்ரீதேவி. பாமாவாக தீபா. இந்த நான்கு கதாபாத்திரங்களை வைத்து பின்னபட்ட கதை.\nஇரண்டு ரஜினிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் மீசை மற்றும் மூக்கு கண்ணாடி. ஆனால், பார்வையிலையே பெரும் வித்தியாசம் காட்டுகிறார் ரஜினி. முகபாவனைகள் மூலம் ஒரு தேர்ந்த நடிகராக பரிணாமிதது இருக்கிறார்.\nஜானி : தனது தந்தையின் கடன்களை தீர்ப்பதர்க்கு, மன உறுததலொடு திருட்டு தொழிலில் ஈடுபடுகிறார்.பாடகி அர்ச்சனாவின் குரலில் மனத்துக்கு அமைதியை தேடுகிறார்.\nவித்யாசாகர் : முடிவெட்டும் தொழிலாளியாக இருப்பவர். தனது தோட்டத்தில் இருக்கும் பூக்களை கூட எண்ணி வைக்கும் சிக்கனம். அதே சமயம், \" காசு விஷயத்துல கருமியா இருக்கறது தப்பில்ல. ஆனா, பிரத்தியாருக்கு அன்பு செலுத்துரத்தில் யாரும் கருமியா இருக்கக்கூடாது.\" என்று கொள்கையொடு இருப்பவர்.\nஅர்ச்சனா : புகழும்,பணமும் பெற்ற ஒரு பாடகி. தனிமையில் வாடும், அன்புக்கு எங்கும் பெண். புடவையில், பாந்தமும், அடக்கமும், எளிமையும் உள்ள இந்த கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி கச்சிததமாய் பொருந்துவது கதைக்கு பெரிய ப்ளஸ்.\nபாமா : எதிலும் திருப்தி அடையாத ஏழை பெண்ணாக தீபா. கிழிசல் உடையில் கவர்ச்சியாய் தோன்றும் வேடம் இவருக்கும் opt.\nதான் செய்யும் தவறுகள் காரணமாக தன்னை போலவே உருவ ஒற்றுமை உள்ள அப்பாவி வித்யாசாகரை போலீஸ் தொல்லை செய்வதை அறிந்து, நேரில் வந்து வித்யாசாகரை சந்தித்து தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தனது கைரேகையை அவரிடம் ஒப்படைத்து இன்னும் பத்து நாளில் எல்லா பிரச்சினைகளையும் தீர்ப்பதாக ஜானி சொல்லும் காட்சி படத்தின் ஹை லைட்.\n\"ஒரு இனிய மனது இசையை அழைத்து செல்லும் \" பாடலை கேட்டு ஒரு ரசிகராக அர்ச்சனாவிடம் அறிமுகம் ஆகும் ஜானி, படிப்படியாக அவரிடம் நட்பு கொள்கிறார். அர்ச்சனா சிததார் இசைக்கும் போதும், தனது பிறந்த நாளின் போதும் தாயின் நினைவுகளை பகிர்கிறார்.ஜானிக்காக அர்ச்சனா பாடுவதாக வரும் \"என் வானிலே ஒரே வெண்ணிலா \" கண்ணதாசன் வரிகளில், ராஜாவின் இசையில் உலக தரம். இந்த இரண்டு பாடல்களின் தேன் குரல் வண்ணம் ஜென்சி.\nநட்பு காதல் ஆகிறது. குற்ற உணர்வு காரணமாக அர்ச்சனாவின் காதலை ஜானி ஏற்க மறுப்பதும், அதற்கு காரணமாக தான் பல பேர் முன்பு மேடையில் பாடும் பெண் என்பதால்தான் என அர்ச்சனா நினைப்பதும், பின் இருவரும் சமாதானம் அடைவதும் கவிதைகள்.\nஇந்த காதல் கவிதை என்றால், வித்யாசாகர் - பாமா இடையே ஆன காட்சிகள் சிறுகதை. அனாதையான பாமாவை தனது வீட்டு வேலைக்காரியாக்கி , பின் தனது மனைவி ஆக்க விரும்பும் வித்யாசாகரிடம் \"நாளைக்கு நமக்கு பிறக்கும் குழந்தைக தங்கள் அப்பா ஒரு பார்பார் என சொல்லிக்கொள்ள எவ்வளவு கஷ்டப்படும்\" என்று பாமா கூறும் காட்சி யதார்த்தம். இதற்கு முன்பு அவர்கள் இருவரும் ஒரு கடைக்கு போகும் காட்சியில் ஒரு பணக்கார இளைஞனை அறிமுக படுத்துகிறார் இயக்குநர் மகேந்திரன். அவன் கையில் இருக்கும் புத்தகத்தின் பெயர் future shock.\nநாம் எதிர்பார்த்தபடி, பாமா அந்த பணக்கார இளைஞனுடன் ஓட முயலும் போது, வித்யாசாகர் அவர்களை சுட்டு கொன்று விடுகிறார். ஒரே உருவம் கொண்ட ஜானி, வித்யாசாகர் இருவரையும் போலீஸ் தூரத்துகிறது.\nசந்தர்ப்ப சூழல் காரணமாக ஒரு ஆதிவாசி கூட்டத்தில் பதுங்குகிறார் ஜானி. \"ஆசைய காத்துல தூது விட்டு \" பாடலும், அதில் வரும் நடனமும், இசையும்,எஸ். பி ஷைலஜாவின் ஏக்கம் வழியும் குரலும், நாமே ஒரு காட்டுக்குள் இருப்பதாக ஒரு உணர்வை தருகிறது.\nஅதைப்போல, ஜானி என நினைத்து வித்யாசாகருக்கு அடைக்கலம் தருகிறார் அர்ச்சனா. பாமாவை போலவே எல்லா பெண்களையும் எண்ணும் வித்யாசாகர் அங்கேயே நிரந்தரமாக தங்கி, அர்ச்சனாவின் அழகையும், பணத்தையும் அனுபவிக்க முடிவு செய்கிறார். பின், கொஞ்சம் கொஞ்சமாக மனம் திருந்துகிறார். அர்ச்சனாவின் கண்ணீரும், ஜானி மீது அவர் வைத்து இருக்கும் பரிசுத்தமான அன்பும் எப்படி வித்யாசாகரின் மிருக தன்மையை ���ழிக்கின்றது என்பதே மீதி கதை.\n\"நான் உங்க ஜானி இல்லை \" என்று வெளியேறும் காட்சியில் அர்ச்சனாவிடம் வித்யாசாகர் பேசும் வசனத்தில் தனது அழுத்தமான முத்திரையை பதிக்கிறார் மகேந்திரன்.\"நான் பார்பார் by profession , murderer by accident , இன்னைக்கு மனுஷன் உங்களாலே, thank you very much\"..\nஇறுதி காட்சியில், வித்யாசாகர் சொன்னபடி, கொட்டும் மழையில். தனியாக கச்சேரி செய்யும் அர்ச்சனாவை தேடி வருகிறார் ஜானி. \"காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தேடுதே ..\" .என்று கதையின் சுகமான முடிவை ஜானகியின் இனிய குரலில், நம் மனதுக்குள் மழையாய் பொழிகிறார் இசை என்கிற இளையராஜா .\nஆறில் இருந்து அறுபது வரை, ஜானி போன்ற அன்றைய படங்களில் வெளிப்பட்ட ரஜினி என்ற நடிகரின் தேர்ந்த, வெகு யதார்த்தமான முகம் பின்னர் வந்த படங்களில் ஏனோ அதிகம் தெரியவில்லை. அதுதான் நம் தமிழ் சினிமா.இன்றைக்கு சினிமாவில், ஜப்பான் உட்பட உலகம் எங்கும் ரசிகர்களை கொண்டவராக, மற்ற நடிகர்கள் யாரும் நெருங்க கூட முடியாத முதல் இடத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த் .\nமலையாள திரை உலகில், சர்வதேச தரத்திலான அமரம்,பரதம், வான்ப்பிரஸ்தம் போன்ற படங்களில், அந்தந்த கதாபாத்திரங்களில் எந்த அளவுக்கு உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டுமோ, அந்த அளவுக்கு எதார்த்தமான நடிப்பினை வழங்கி,வாழ்ந்து இருப்பார்கள் மம்முட்டியும், மோகன்லாலும்.\nஅவர்களுக்கு இணையாக தமிழில் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்த கூடிய ஒரே நடிகர் ரஜினி அவர்கள்தான். ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை, மற்றும் ஜானி போன்ற படங்கள் அதற்க்கு சரியான உதாரணங்கள்.\nசூப்பர் ஸ்டார் என்ற வெகு ஜன ஒப்பனை முகத்துக்கு பின் ஒளிந்து கொண்டு இருக்கும் ஒரு சிறந்த யதார்த்த நடிகரின் முகம் தெரிகிறதா உங்களுக்கு\nஅது,, நமது கரவொலிகளில், விசில் சத்தங்களில், கட் அவுட்களின் நிழல்களில், காணாமலே போய்விட்ட முகம்...ரஜினி அவர்களின் இன்னொரு முகம்.\n(ரஜினிகாந்த் அவர்களின் பிறந்த நாள் சிறப்பு பதிவு. கடை(த்)தெருவின் மறுபதிப்பில்.).\nஅன்பே வா - எம்.ஜி.ஆர். , சரோஜாதேவி நடித்த இந்த படத்தை நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஒரு தொலைக்காட்சியில் சமிபத்தில் மீண்டும் பார்த்தேன்.\nபடத்தில், பங்களாவின் உரிமையாளரே எம்.ஜி.ஆர்தான் என்று அங்கு வேலை செய்யும் மனோரமாவிற்கு தெரியும். ஆனால், இந்த உண���மை தெரியாமல் அவரிடமே வாடகை வசூலிப்பார் நாகேஷ். நாகேஷிடம் உண்மையை சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் மனோரமா படும் அவஸ்தைகள் படத்தின் ஹைலைட்.\nஅன்பே வா - மனோரமா அவர்களை பற்றிய பல நினைவுகளை எனக்கு கிளறிவிட்டது.\nநடிகர் திலகம் சிவாஜியுடன் மனோரமா என்று பார்த்தால், 'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் \"ஜில் ஜில் ரமாமணி\" என்ற நாடகநடிகையாக வந்து குரலில் காட்டும் குழைவும், நடிப்பில் அவர் காட்டும் நளினமும் மறக்கமுடியுமா\nரஜினி அவர்களுடன் \"மன்னன்\" மற்றும் \"எஜமான்\" உட்பட பல படங்களில் மனோரமாவின் பங்களிப்பை பற்றி குறிப்பிட்டு சொல்லமுடியும்.\nகொஞ்ச காலம் முன்புவரை மனோரமா அவர்கள் இல்லாத கமல்ஹாசன் படங்களே இல்லை என்று கூறலாம். \"ஐயோ அய்யய்யோ\" என்று 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஜனகராஜ் கோஷ்டியை அதகளம் பண்ணும் காட்சி ஒன்றே போதும். மனோரமா அவர்களின் நடிப்பு திறமைக்கு.\nஅவர் செய்த வேடங்களில் எனக்கு தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்தது....வயதான பாட்டுவாத்தியார் கெட் அப்பில் வரும் சத்யராஜை ஜொள்ளுவிடும் 'முதிர்கன்னியாக' அவர் அசத்தி இருந்த \"நடிகன்\" தான்.\nபாசமிக்க பணக்கார பாட்டியாக 'பாட்டி சொல்லை தட்டாதே, தெற்றுபல் கிழவியாக ''சின்ன கவுண்டர்' இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்தானே.\nஉலக சினிமாவில் சுமார் 1000 படங்களுக்கும்மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்த மனோரமா அவர்கள் இப்போது என்ன செய்கிறார்\nசில மாதங்களுக்கு முன்னால் 'குமுதம்' பத்திரிக்கையில் அவரை பற்றிய ஒரு வேதனையான செய்தியை பார்த்தேன்.அதில், மனோரமா அவர்கள் இரண்டு கால்களும் முடங்கி, ஆறு மாதத்திற்கும் மேலாக படுத்தபடுக்கையாய் இருப்பதாக தெரிந்தது. பின்பு டிஸ்சார்ஜ் ஆன செய்தியும் வந்தது.\nமருத்துவமனையில் தான் சேர்ந்தபோது கமல் போன்ற ஒரு சிலரே வந்து பார்த்ததாகவும், பின்னர் யாரும்வந்து நலம்கூட விசாரிக்கவில்லை என்றும் கண்ணிருடன் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார் மனோரமா.\nஉள்ளதை சொல்கிறேன். இவரை போன்ற ஒரு நடிகை கேரளாவில் இருந்து இருந்தால், கலைபொக்கிஷமாக மதித்து கொண்டாடிஇருப்பார்கள்.\nதமிழ் திரையுலகின் நன்றிகெட்டத்தனங்களுக்கு கணக்கில் அடங்கா உதாரணங்கள் இருக்கின்றன. \" அடிப்படையான நாகரிக இயல்புகள் கூட திரையுலகில் இருப்பதாக தெரியவில்லை\" என்று 'ஒ' பக்கங்களில் திரு.ஞானி அவர்கள் ஒரு முறை எழுதியது என் நினைவுக்கு வந்தது.\nமீண்டும் மனோரமா அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு இருப்பதாக தெரிகிறது. இந்தமுறை அவரது அருகில் அவர் குடும்பத்தினர் கூட இல்லை என்று தெரியவந்து இருக்கிறது.\nஉலக சாதனை செயத நடிகை, இறுதி நாட்களில் இப்படி யாருமற்ற அனாதையாக இருப்பதை என்னவென்று எழுதுவது\nதான் பங்கேற்ற கதாபாத்திரங்கள் மூலம், நம் தமிழ் குடும்பங்களில் ஒரு உறவாகவே ஆனவர் நடிகை மனோரமா அவர்கள்.\nஇனி வரும் திரைப்படங்களில், அவரது கனிவான குரலை கேட்கவே முடியாதா\nபண்பட்ட அவரது நடிப்பை இனி நம்மால் காணவே முடியாதா போன்ற கேள்விகள் என் மனதை கனக்க செய்தன.\nஆச்சி மனோரமா, எங்கு இருக்கிறீர்கள்\nகாமம் போற்றும் பெண் கவிஞர்கள்\n'எல்லா வித அறிதல்களோடு விரிகிறது என் யோனி\" என்று ஒரு கவிதை வரி மூலம் இலக்கிய உலகை அதிர வைத்தார் பெண் கவிஞர் சல்மா.\nதனது கவிதை நூலுக்கு \"முலைகள்\" என்று தலைப்பு வைத்து எழுத்துலகில் கவனம் பெற்றார் மற்றொரு பெண் கவிஞரான குட்டி ரேவதி.\nஇவர்களை போன்று, கவிஞர் அனார் மற்றும் கவிஞர் மாலதி மைத்ரேயி ஆகியோர் துணிச்சலுடன் பெண்களின் காமத்தை தங்களின் கவிதைகள் மூலம் தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.\nஅந்த வரிசையில் நான் படித்த இரண்டு கவிதைகளை இங்கே தருகிறேன்.\nகொடுக்கில் விசம் ஏற்றி . . . மயக்கி\nஆற அமர ஆசையாய். . . என்ன சுவையாய். . .\nஇரத்தம் உறுஞ்சுகிறாள் பெண் சிலந்தி\n\"குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்\nமெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி\nகொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்\nஎத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்\nஎத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்\n- இது ஆண்டாள் திருப்பாவையில் நாச்சியார் திருமொழி. 'பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா அவள் தான் எழ விடுவாளா அவள் தான் எழ விடுவாளா' என்று கேட்கிறார் ஆண்டாள்.\nஆண்டாள் - காமத்தை பதிவு செய்வதில் மாலதி மைத்ரேயி போன்ற இன்றைய பெண் கவிஞர்களுக்கு ஒரு முன்னோடி என்று கூறலாமா\nகளவாடப்படும் மலைவளம் - சுப.உதயகுமார்\n“காக்கை குருவி எங்கள் சாதி நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்” என்றான் பாரதி. நமது சாதியிலும், கூட்டத்திலும் பலரும் காணாமற்போய்க் கொண்டிருப்பதைக் கவனித்தீர்களா\nஅண்மையில் தமிழகத்தின் பல பகுதிகளில் சாலைவழியாகப் பயணித்தபோது பல இடங்களில், குன்றுகளும் மலைகளும் தரைமட்டமாக்கப் பட்டிருப்பதை, அல்லது உடைக்கப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டேன்.\nஆங்காங்கே கனரக இயந்திரங்கள் மலைகளின்மீது மொய்த்துக் கொண்டிருப்பதையும், சாரை சாரையாக லாரிகள் கல், ஜல்லி, மணல் எனக் கடத்திக் கொண்டிருப்பதையும் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. எப்படி இந்தப் பகல்கொள்ளை இவ்வளவு பட்டவர்த்தனமாக நடைபெறுகிறது என்று விசாரித்தபோது, அரசுகளின் அனுமதியோடும், ஆசீர்வாதத் தோடும் தான் இந்த மலையழிப்பு நடக்கிறது என்று சொன்னார்கள்.\nதங்க நாற்கர சாலை தரையெங்கும் வழிப்பாதை என்று முடிவெடுத்த அரசுகள், சாலை ஒப்பந்தக்காரர்களோடு எழுதப்படாத ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டிருக்கிறார்களாம்.\nஅதாவது அருகேயுள்ள குன்றுகளை, மலைகளை அடித்து உடைத்து சாலைப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் அது. ஊரை அடித்து உலையில் போடும் கூட்டம், உத்தரவு கிடைத்த பின்னர் ஒரு கணம் சும்மா இருப்பார்களா ஒரு கல்லையாவது விட்டுவைப்பார்களா அங்கிங்கெனாதபடி எங்கு நோக்கினும், மலையழிப்பு கனஜோராக இரவும் பகலும் இடைவிடாது நடந்து கொண்டிருக்கிறது. ‘வளர்ச்சி’ பேய் பிடித்தாட்டும் நிலையில், பலருக்கும் மலையழிப்பு வாழ்வளிக்கும் வரப்பிரசாதமாகத் தோற்றமளிக்கிறது.\nஊரெங்குமுள்ள மலைகளை அரசுகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், ஒப்பந்தக்காரர்களும் கபளீகரம் செய்துகொண்டிருக்க, ஆங்காங்கிருக்கும் சில சிறப்பு மலைகளை, குன்றுகளை தனியார் நிறுவனங்கள் விழுங்கத் துடிக்கின்றன.\nதிருவண்ணாமலை நகரின் அருகேயுள்ள இரும்புத்தாது நிரம்பிய கவுத்தி மலை, வேடியப்பன் மலை இரண்டையும் ஜிண்டால் நிறுவனம் தமிழக அரசின் உதவியுடன் விழுங்கி ஏப்பம் விட ஆவன செய்து வருகிறது. கடந்த 2005ஆம் ஆண்டு மார்ச் மாதம் அப்போதைய அதிமுக அரசு இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அதன்பின்னர் ஆட்சிபுரிந்த திமுக அரசும் முழு ஒத்துழைப்பு அளித்தது. மாவட்ட ஆட்சியரின் அறிக்கையின் அடிப்படையிலும், உச்சநீதிமன்றம் அமைத்த அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் அடிப்படையிலும், 2008ஆம் ஆண்டு இத்திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டது. மீண்டும் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு மற்றும் மத்திய அரசின் உதவியுடன் இத்திட்டத்தைத் தொடர்ந்து நடத்திட ஜிண்டால் நிறுவனம் அனுமதி பெற்றிருக்கிறது.\nஇந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 325 ஹெக்டேர் வனத்துறை நிலமும், 26,918 ஏக்கர் விளைநிலமும் கையகப்படுத்தப்படும். இந்தப் பகுதியிலிருந்து 9.30 கோடி டன் இரும்புத்தாது வெட்டியெடுக்க முடியும். வெறும் 180 பேருக்கு வேலை கிடைக்கும். ஏறத்தாழ 51 கிராமங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தம் வாழ்வாதாரங்களை இழப்பார்கள். சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மரங்களும், அரிய மூலிகைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். மலையைத் தோண்டும் அதிர்வுகளால், தூசியால், சத்தத்தால், பத்து கி.மீ. சுற்றளவிலுள்ள கிராமங்கள், மக்கள் பாதிக்கப்படுவர். ஆண்டவன் அண்ணாமலையாரின் பக்தர்களின் கிரிவலப் பாதைகூடப் பாதிப்படையும்.\nநண்பர்களும் நானும் இந்த மலைகளைக் கடந்த ஜூன் மாதம் நேரடியாகச் சென்று பார்வையிட்டோம். உள்ளூர்த் தோழர்களும் உடன் வந்தனர். எங்கள் வாகனத்தைச் சுற்றிச் சூழ்ந்து கொண்ட அந்தப் பகுதி கிராமப் பெண்கள், நாங்கள் யார், என்ன வேண்டும் என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டனர். எங்களைப் பற்றிச் சொன்னதும், தங்கள் உள்ளக் குமுறல்களைக் கொட்டித் தீர்த்தனர். அனைவருமாக வேடியப்பன் மலைமீது ஏறினோம். அங்கே அமைந்திருக்கும் அருள்மிகு வேடியப்பன் திருக்கோவில் மிகவும் சக்தி வாய்ந்ததாம். மனதில் ஒன்றை நினைத்து வேண்டிக்கொண்டு இங்கே வந்து சென்றால், அந்தக் காரியம் நிச்சயம் கைகூடும் என்று ஆண்களும், பெண்களும் அடித்துச் சொன்னார்கள். கோவிலருகேயுள்ள சுனைநீரைக் குடித்தால் தீராத நோயெல்லாம் தீரும், நலம் கிடைக்கும் என்று மாசி எனும் பூசாரி சொன்னார். தண்ணீரைக் குடித்துப் பார்த்தபோது, அதில் இரும்புச்சத்து நிறைந்திருப்பது மிகத் தெளிவாகத் தெரிந்தது.\nஇந்தச் சுரங்கத் தொழிலால் உள்ளூர்ச் சந்தை கொழிக்கும் என்றும், உள்ளூர்த் தொழிற்சாலைகளால் இந்தப் பகுதியின் கட்டமைப்பு வசதிகள் பெருகும் என்றும் ஜிண்டால் நிறுவனம் ஆசை காட்டுகிறது. உள்ளூர் மக்களின் பொருளாதாரமும், நா��்டின் நலன்களும் உயரும் என்று அவர்கள் வாதிடுகிறார்கள். ஆனால் உண்மையில் இருப்பதையும் இழந்துவிட்டு ஏதிலிகளாகி விடுவர் இம்மக்கள். கொள்ளை லாபம் பெறும் ஜிண்டால் நிறுவனத்தின் வருமானத்தில் ஒரே ஒரு சதவீதம் பணம் மட்டும் தமிழக அரசுக்கு மூன்று ஆண்டுகளுக்குக் கிடைக்குமாம்.\nசந்தைப் பொருளாதார ஏற்பாட்டில் மலைகளும் வியாபாரப் பொருட்களாகத்தான் பார்க்கப்படுகின்றன. இவையனைத்துமே மாற்றியமைக்கப்படத்தக்கவை என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது.\nகவுத்தி மலை, வேடியப்பன் மலை போன்றவற்றை நாம் கொண்டு வந்தோமா அல்லது கொண்டுதான் போகப் போகிறோமா எனும் ரீதியில்தான் ஆளும் வர்க்கமும், ஆதிக்க சக்திகளும் சிந்திக்கின்றன, செயல்படுகின்றன. இம்மலைகளின் வெளிப்புறத் தன்மைகளை, நன்மைகளை, சுற்றுப்புற மனித நல்வாழ்விற்கான பங்களிப்புகளை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், இம்மலைகளுக்குள் புதைந்துகிடக்கும் கனிம வளங்களை அள்ளி எடுப்பதும், பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்ப்பதும்தான் வளர்ச்சி என்று கொள்ளப்படும்போது, மலையழிப்பதே வாழ்வளிப்பது என்றாகி விடுகிறது.\nஆனால், கவுத்தி மலை, வேடியப்பன் மலைப் பகுதி மக்களோ மலையழிப்பது வாழ்வழிப்பதே எனக்கொண்டு நிராயுதபாணிகளாய் அறவழியில் பன்னாட்டு மலைவிழுங்கி மகாதேவன்களை எதிர்த்துப் போரிட்டு வருகிறார்கள். குறிப்பாக அப்பகுதிப் பெண்கள் மிகத் தெளிவாகச் சிந்திக்கிறார்கள், பேசுகிறார்கள். இவர்கள் போன்ற தமிழ்ப் பெண்களால்தான் நம் மலைகளும், கடல்களும், நிலமும், நீரும், காற்றும் காப்பாற்றப்பட்டாக வேண்டும்.\n(சுப. உதயகுமாரன் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், நன்றி: காலச்சுவடு பதிப்பகம்)\n'அரசியலுக்கு வர ரஜினிக்கு தகுதி இல்லை' - சீமான்\n'அரசியலுக்கு வர ரஜினிக்கு எந்த தகுதியும் இல்லை \" என்று கூறி இருக்கிறார் சீமான்.\nஅவர் விடுத்துள்ள அறிக்கை இங்கே...\n\"ரஜினியை பலரும் அரசியலுக்கு அழைக்கிறார்கள். மக்களுக்காக போராடிய நல்லக்கண்ணு, நெடுமாறன் ஆகியோருக்கு இல்லாத தகுதி அப்படி ரஜினி இடத்தில் என்ன இருக்கிறது\nநம் மண்ணிற்காக, தமிழ் மொழிக்காக, இயற்கையை காக்க தங்கள் வாழ்க்கையை அற்பணித்த பலர் இருக்கையில் எதற்காக ரஜினியை முன்னிறுத்துகிறார்கள்.\nஅதை ஆதரிக்கவும் ஆட்கள் உள்ளனர��. இந்த தமிழ் சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது\nரஜினி மக்களுக்காக ஏதாவது ஒரு விஷயத்திலாவது உறுதியாக இருந்துள்ளாரா\nஅரசியலுக்கு அவர் வரட்டும் பார்த்துவிடலாம்.\nஅவர் தனியாக வந்தாலும் சரி, கூட்டணி வைத்து வந்தாலும் சரி. தேர்தல் வரட்டும் பிரபாகரனின் தம்பிகளா அல்லது ரஜினி ரசிகர்களா\n2016ம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியா இல்லை கூட்டணி வைப்பீர்களா என்று கேட்கிறார்கள். தனித்து தான் போட்டி என்று நாம் பலமுறை சொல்லிவிட்டோம். வாழ்வோ, சாவோ தனித்து தான் போட்டி.\nஇங்கே எதற்காக பிரபாகரனை தலைவர் என்று கூறி அவருக்கு விழா எடுக்கிறீர்கள் என கேட்கிறார்கள். எனக்கு சம்பந்தமே இல்லாத பலர் இந்த மண்ணில் சிலருக்கு தலைவர் ஆகுகையில் தமிழின விடுதலைக்காக போராடிய பிரபாகரனை தலைவர் என்று கூறக் கூடாதா சோனியா அன்னை ஆகலாம், நேரு மாமா ஆகலாம். ஆனால் தமிழுக்காக, மண்ணிற்காக போராடிய பிரபாகரன் அண்ணனாகக் கூடாதோ சோனியா அன்னை ஆகலாம், நேரு மாமா ஆகலாம். ஆனால் தமிழுக்காக, மண்ணிற்காக போராடிய பிரபாகரன் அண்ணனாகக் கூடாதோ அண்ணன் வழியில் நம் பயணம் தொடரும்\nஈழத்தமிழர்கள் முதுகில் ஏறி 'தலைவர்' ஆக துடிக்கும் சீமான், ஏன் தனித்து போட்டியிட வேண்டும்\n. இவர் குறிப்பிட்டு இருக்கும் நல்லக்கண்ணு, நெடுமாறன் ஆகியோரை முன்னிறுத்தலாமே\nஅரசியலுக்கு வர ரஜினிக்கு தகுதியில்லை என்றால், ஊருக்கு ஊர் 'பிரபாகரன்' பட்த்தை போட்டுக்கொண்டு உண்டியல் குலுக்கும் சீமானுக்கு, தமிழினத்தை பற்றிப் பேச எந்த தகுதியும் இல்லை.\nஒவ்வொரு முறை சீமானின் வாய்ச்சவடால்களை கேட்டும்பொதெல்லாம், பின்வரும் பழமொழி நினைவுக்கு வருகிறது.\nசமிபகாலமாக தமிழ்சினிமாவில் மிகவும் ஆரோக்கியமான போக்கு ஒன்று உருவாகி இருக்கிறது. அது, சமகால சமுதாய பிரச்சனைகளை பேசும் போக்கு.\nகிரிக்கெட்டில் சாதியம் பேசும் ஜீவா,அரசியல் தெளிவு பற்றி பேசும் மெட்ராஸ், எல்லாவற்றும் ஒருபடி மேலே சென்று பன்னாட்டு நிறுவனங்களின் சுரண்டலை பேசியது கத்தி.\nவிஜய் போன்ற முண்ணனி நடிகர் ஒருவர் மக்கள் பிரச்சனைகளை, திரைப்படத்தில் முழங்கி இருப்பது, எம்.ஜி.ஆர் படங்களுக்கு பிறகு கத்தியில் மட்டுமே பார்க்கமுடிந்து இருக்கிறது. கேப்டன் பிரபாகரனையும் இந்த லிஸ்டில் சேர்க்கலாம்\nஇப்படி ஒரு படத்தை துணிந்து தயாரித்த நேரு நகர�� நந்து அவர்களையும், தனது முதல் படத்திலேயே இப்படி ஒரு கதைகளத்தை தேர்வு செய்த இயக்குனர் ஸ்டாலின் ராமலிங்கத்தையும் எவ்வளவு வேண்டுமானலும் பாராட்டலாம்.\nகாடு - தலைப்புக்கு ஏற்றார்போல காட்டின், மரங்களின் அருமையை பேசுகிறது.\nஎப்படியாவது வனத்துறை அதிகாரி ஆகவேண்டும் என்று விரும்பும் ஒருவன், அந்த வேலைக்கு பணம் கொடுக்க சந்தனமரம் கடத்துகிறான்.\nஅவனுக்காக பழி ஏற்று, சிறைக்கு செல்லும் நண்பன் விதார்த், அங்கு புரடசியாளர் சமுத்திரகனியை சந்திக்கிறார். அதன் பிறகு, அவர் வாழ்வில்,குறிப்பாக கொள்கைகளில் நிகழும் மாற்றமே \"காடு\" படத்தின் கதை.\n\"நாங்க உயிர் வாழ்வதற்க்காக காட்டில் இருந்து, எத வேண்டுமானாலும் எடுத்துகொள்வோம். ஆனா, வசதியா வாழறதுக்காக ஒரு செடியை கூட வெட்டமாட்டோம்\" என்னும் வசனமே படத்தின் உயிர் நாடி.\nசமுத்திரகனி பேசும் சிந்தாந்தகளும், வசனங்களும். படத்துக்கு இன்னும் வலு சேர்த்து இருக்கின்றன. இதுபோன்ற ஒரு வேடத்துக்கு இவரைவிட வேறுயாரும் பொருந்தவாய்ப்பில்லை.\n'கத்தி' படத்தில் விஜய் பேசியதைவிட,கூர்மையான வசனங்கள். இதுபோன்ற டிரெண்டை அமைத்து தந்து இருக்கும் விஜய்-முருகதாஸ் கூட்டணிக்கு நாம நன்றி சொல்லலாம்.\nகுறிப்பாக, \"போராட்டம் என்றால் ஒன்று வெற்றி அல்லது தோல்வி.. சமாதானம் என்று ஒன்று இருக்கவே முடியாது. உலக சரித்திரத்தில், எங்கெல்லாம் சமாதானம் முன்வைக்கப்பட்டதோ அங்கெல்லாம் அதிகாரம் ஜெயித்து இருக்கு\". என்று அவர் விதார்த்துக்கு கூறுவது.\nஇதற்கு நம் இந்தியாவைவிட ஒரு சிறந்த உதாரணம் இல்லை. கடைசிவரை சமாதானம் வேண்டாமென்று புலித்தலைவர் மறுத்ததின் அர்த்தமும் இதுவே.\nஅதைபோன்று, கூத்துக்கலைஞராக நடித்து இருக்கும் ஒரு பெரியவர். காவல்துறையினர் சிறையில் அவரை அடித்து உதைக்கும்போது, அவர் கூத்து கட்டிய காட்சிகளை பார்க்கும்போது, ஒடுக்கப்பட்டவர்கள் மீதான அதிகாரவர்க்கத்தின் தாக்குதல்கள் நம் மனதை பிளக்கின்றன.\nபடத்தின் பாடல்களை பற்றி இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.\nயுகபாரதியின் யதார்த்தமான வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, மிகத்தேவையான அளவுக்கே இசைக்கருவிகளை பயன்படுத்தி இருக்கிறார் இசைஅமைப்பாளர் கே. தமிழ்சினிமாவில் இது புதிய முயற்சி. மேலும், தமிழிசை கருவிகளின் ஒலியை காட்சிகளில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.\nஆகா,ஒகோவென்று புகழும் அளவுக்கான படமில்லைதான். கம்யுனிச நெடி படத்தில் தூக்கலாகவே இருக்கிறது.\nஆனால், படத்தின் கதைகளத்துக்காகவும், படத்தில் சொல்லி இருக்கும் கருத்துகளுக்காகவும்,குறைகளை மறந்துவிட்டு நாம கொண்டாட வேண்டிய படம்.....காடு,\nஐ vs என்னை அறிந்தால் - ஒரு 'ஜல்லிகட்டு' பார்வை\nதமிழரின் வீர விளையாட்டான, 'ஜல்லிகட்டு' க்கு நீதிமன்றம் தடை விதித்துவிட்டது.\nஆனால், உலக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு, ஒரு பெரும் ஜல்லிக்கட்டு காத்திருக்கிறது.\nஜில்லாவோடு போன பொங்கலில் மோதி, வெற்றி பெற்றது வீரம். இந்த பொங்கலுக்கும் அதைபோன்ற ஒரு கடுமையான போட்டி 'தல'யின்\nஎன்னை அறிந்தால் படத்திற்க்கு காத்திருக்கிறது.\nஅது, இயக்குனர் ஷங்கரின் \"ஐ\".\n\"ஐ\" - பெரும் பிரம்மாண்டமான படம் என்றாலும், படத்தின் பாடல்கள், டிரைலர் போன்றவை வெளிவந்து சுமார் இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன.\nதீபாவளிக்கு வெளிவருவதாக திட்டமிடபட்டு, அப்பொதே படம் வெளிவந்து இருந்தால், எதிர்பார்ப்பு நிலைத்து இருக்கும், ஆனால், இந்த தாமதம், படத்தின் சூட்டை குறைத்துவிட்டது.\nபடத்தின் பாடல்களும் ஆகாவென்று இல்லை. அதே சமயம் பாடல்களை படமாக்குவதில் ஷங்கருக்கு இணை இந்திய சினிமாவில் இல்லை என்பதே நிதர்சனம். எவ்வளவுதான் பிரம்மாண்டம் என்றாலும், படத்தின் மூலம் காதல் கதை.\nஸ்லிம் விக்ரம், ஒநாய் மனிதனாவது, காதலியை கடத்திக்கொண்டுபோய் வைப்பது என்பதெல்லாம் ஆங்கில படங்களில் பார்த்த விஷயங்கள்தான். எதிர்ப்பார்ப்பை எந்த அளவு நிறைவேற்றும் என்பது தெரியவில்லை.\n\"என்னை அறிந்தால்\" - ஷங்கர்-விக்ரம்-ரகுமான் கூட்டணிக்கு சற்றும் குறைந்தல்ல அஜித்-கவுதம்-ஹாரிஸ் கூட்டணி. குறிப்பாக, படத்தின் பாடல்கள் \"ஐ\"யை விட சிறப்பாக இருக்கும் என நம்பலாம். காரணம், கவுதம்-ஹாரிஸ் என்றாலே, அது மிகப்பெரிய மியுஸிக்கல் ஹிட்தான்.\nகவுதமுக்கு மிகப்பிடித்த போலிஸ் அதிகாரியின் பயணம். அவருக்கே உரித்தான சென்டிமெண்ட் ஆக்ஷனின் அஜித் அழகாக பொருந்துவார்.\nபெண்கள் மத்தியில் இப்படம் அதிகம் ரீச் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது\n\"என்னை அறிந்தால்\" படத்தைவிட, \"ஐ\" படத்துக்கு கூடுதல் திரைஅரங்குகள் ஒதுக்கப்பட்டு விட்டது.\nஇரண்டு படங்களும் போட்டியில் சளைத்தவை இல்லை என்றாலும், படம் ரிலிஸான முதல் வாரத்தில் \"ஐ\" வசூலில் முந்ததும்\nஅடுத்தடுத்த வாரங்களில் \" என்னை அறிந்தால்\" முதலிடம் வரும் என்பதே எங்களின் கணிப்பு. பார்ப்போம்.\nரசிகர்களுக்கு 'தல' பொங்கலோடு, \"ஐ\" விஷுவல் விருந்து காத்திருக்கிறது.\nபிரபல ஆங்கில கவிஞனரான ஆர்.எல். ஸ்டீவன்சனுக்கு கழுதைகளின்மேல் தனி மரியாதை இருந்தது. அதனைப் போற்றி பெரிய கவிதையே எழுதி வைத்தார். கவிதையின் மையப் பொருளாக அதன் சகிப்புத் தன்மை போற்றப்பட்டது.\nமக்கள் அதனிடமிருந்து இக்குணத்தை கற்க வேண்டும் என்ற அவர் விருப்பம் அதில் தொனித்தது. நெப்போலியனின் தங்கை தன் முகச்சுருக்கத்திற்கு கழுதை பாலில் மருந்து தயார் செய்து பூசிக் கொண்டாளாம், ஹிப்போகிரேட்டஸ் கழுதை பாலை சர்வ ரோக நிவாரணியாக புகழாரம் சூட்டியுள்ளார். கிளியோபாட்ரா தினமும் கழுதை பாலில்தான் குளித்தாளாம். அதற்காக 700பெண் கழுதைகள் அவள் அந்தப்புரத்தில் வளர்க்கப்பட்டது. பாவம் அதன் குட்டிகளின் கதி என்னாயிருக்கும் இப்படியெல்லாம் படாத பாடுபட்டு தன் மேனியழகை பளபளப்பாய் வைத்துகொண்ட அவர் அல்பாயுசில் பாம்பைக் கொத்த விட்டு இறந்து போனதை என் மனம் ஏற்க மறுக்கிறது.\nபோன மாதம் புத்தக நிலையத்திற்கு சென்று புத்தகங்களை வாங்கினேன் எனது 7 வயது மகளும் அவள் பங்கிற்கு அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஆங்கில படக் கதைப் புத்தகத்தை வாங்கிக் கொண்டாள் . ஒரு வாரத்திற்கு பிறகு அவள் என்னிடம் ஒரு கோரிக்கை வைத்தாள். கதையில் அலிபாபாவிற்கு ஒரு கழுதை நண்பனாக உள்ளதை போல் எனக்கும் ஒரு கழுதைக் குட்டி உடனடியாக வேண்டும் என்றாள். கோரிக்கையின் உப பங்காக முதலில் தான் கழுதையை நேரில் பார்க்க வேண்டும் என்றாள். ஒரு தந்தையின் தார்மீக கடமையாகக் கருதி எனது இருசக்கர வாகனத்தில் தேனியின் ஒவ்வொரு தெருவழியாகவும் நாயாக அலைந்தும் கழுதையைக் காணவில்லை.\nநான் சிறுவனாக இருந்தபோது நிறையக் கழுதைகள் என் வீட்டிற்கு அருகே நின்றிருக்கும். தற்போது நவீன நகர்மயமாகிப் போன தேனி நகரத்தில் துவைப்பவர்கள் தங்கள் துணிகளைப் பழைய எம்.80 வண்டியிலோ, சற்று கூடுதலாக இருந்தால் பைக், டெம்போ வண்டியில் ஏற்றிச் சென்று மெஸின் மூலமே துவைக்கின்றனர். அரிதினும் அரிதாகவே ஆற்றில் துவைப்பதை காண முடிகிறது. அக்கம்பக்க நண்பர்களிடம் கழுதைகளின் இருப்பிடம் பற்றிக் கேட்ட போது கேலிச் சிரிப்பே மிஞ்சியது. கஜினியின் விடா முயற்சியோடு நான்கு வாரத் தேடலுக்கு பின் தேனியின் புறநகர் பகுதியில் ஒரு தாயும் குட்டியும் மேய்வதைக் கண்டோம். என் மகளும் மிகவும் வாஞ்சையோடு அதனை அணுகினாள். நட்புடன் பார்த்த தாயும், துள்ளலுடன் வந்த சேயும், எந்த வித தடையுமின்றி ஓடிச்சென்ற என் மகளும் என்னை மிகவும் மகிழ்ச்சியுறச் செய்தனர்.\nமனித வளர்ப்பில் ஆளாக்கப்படும் உயிரினங்களில் கழுதை மிகவும் கேவலமாகவும், அவமானத்துக்குரிய ஜீவனாகவும் உள்ளது. உண்மையில் குதிரைகளைப் போல் ஏன் அதைவிடவும் ஒருபடி மேலே பயனுள்ளதாகவும் உள்ள மிருகம் இது. குளம்பி வகையைச் சேர்ந்த கழுதைகள் மனித சமுதாயத்தோடு பண்ணெடுங்காலமாக தொடர்பு கொண்ட ஒன்று. மெசபடோமிய நாகரீக படிமங்களில் கழுதைகள் மனிதனோடு தொடர்பு கொண்ட சான்றுகள் சிக்கியுள்ளன.\nமிகுந்த பொறுமையும், சகிப்புத் தன்மையையும் தன் சிறப்புக் குணங்களாக கொண்ட இவ்வினம் தன்னை விட 1 1/2 மடங்கு அதிக எடையைச் சுமக்கும் திறன் கொண்டது. இன்றும் முஸ்லீம் நாடுகளில் அதிகமாக தங்கள் பயணங்களில் உபயோகிக்கப்படும் உயிரினம் கழுதைகள். சுமார் 50 ஆண்டுகள் வரை வாழும் இவை, மனிதனால் மிக அதிகபட்சமாக உபயோகிக்கப்பட்டு இறுதி நாட்களில் நோய்வாய்பட்ட நிலையிலேயே தெருக்களில் கைவிடப்படுகிறது. யாருடைய கவனத்தையும், மனதில் சஞ்சலத்தையும் இன்று வரை இந்த விலங்கினம் இந்தியாவில் ஏற்படுத்தியது இல்லை என்பதுதான் சுடும் உண்மை.\nவளர்ந்தவை 3 அடி உயரமும், 5 அடி நீளமும் கொண்டவையாக இருக்கும். இதன் பிறப்பு அடர்ந்த வனப்பகுதியாகவே இருந்திருக்கும் என்கிறார் இது தொடர்பான ஆய்வு செய்த டாக்டர் டயனா நானன் . பின்னர் மனிதனால் பழக்கப்படுத்தப்பட்டன என்பது இவரது கருத்து. கூட்டமாக வாழ விரும்பும் இவைகள், 3 வயதிற்குப் பிறகு பருவத்திற்கு வருகின்றன. வயதில் முதிர்ந்த ஆணும் சரி, இளம் வயதினரும் சரி, பெண்ணைக் கவர்வதில் ஆவேசமாக போட்டி போடுவதில்லை. பெண்ணானது, சரிசமமாக உடலுறவு கொள்கிறது. ஆண்களுக்கு இடையேயோ அல்லது பெண்களுக்கு இடையிலோ போட்டி எனும் போது ஒன்றையொன்று வெறியோடு கடித்துக் கொள்கிறது. இதன் பற்கள் வலிமையானவை என்பதால் பலமான காயமேற்பட வாய்ப்புள்ளது. சந்தோஷ தருணங்களில் இவை அதே போல் செல்லமாக கடித்துக்கொள்ளும் நிகழ்வும் நிகழ்கிறது.\nஆண்கு��ியின் நீளம் அதிகமென்பதால் பெண்ணின் புழைக்குள் நுழைக்க அதிக முயற்சி தேவைப்படுகிறது. உணர்ச்சி வேகத்தில் இதன் விந்தும் உடனடியாக வீணாக வெளியேறி பெண்ணின் முதுகுப்புறத்தில், தொடையில் சிந்த நேரிடுகிறது. தவிர காதல் களியாட்டத்தின் ஒரு அங்கமாக உடலுறவு கொள்ளும் சமயம் பெண் திடீரென விலகி ஓடுவதும், பின்புறமாக எத்துவதுமாக இருப்பதும் ஆணின் பல முறை முயற்சிக்க நேரிடுகிறது. 10 நாட்கள் நீடிக்கும் இந் நாடகத்திற்குப் பின் கருவுறும் பெண் ஒரு வருடத்திற்குப் பிறகு குட்டிபோடும். குட்டியை மிகுந்த அக்கறையோடு வளர்க்கும். இளம் குட்டியைத் தாக்க நினைக்கும் எந்த உயிரினத்தையும், தயவு தாட்சண்யமின்றி கடித்துக்குதறும். ஒரு வேளை 300 மி.லி சுரக்கும் இதன் பாலைக் கறந்து இன்றும் கிராமத்தில் விற்பனை செய்கின்றனர். பிறந்த குழந்தைகளுக்கு கழுதைப்பாலை சுமார் 10 சொட்டுகள் வரை குடிக்கக் கொடுப்பதன் மூலம் அதற்கு நோய் எதிர்ப்பு சக்தி வளரும் என்றும், பேய் பிசாசுகள் அண்டாது என்ற நம்பிக்கையும் உண்டு.\nகழுதைகள் பேதமின்றி உணவைத் தின்கின்றன. மிக அதிகபட்சமாக உண்ணும். இவ்வுணவு மிக வளர்ந்த குதிரை உண்ணும் உணவை விட அதிகமாக இருக்கும். இதன் ஜீரணமண்டலமும், மிகச்சிறப்பானது. உலகிலேயே பெரிய விலங்கினங்களில் மிகச்சிறந்த ஜீரண உறுப்பைக் கொண்டது கழுதைகளே. இதன் சாணமானது ,சத்துக்கள் முற்றிலும் உறிஞ்சப்பட்ட சக்கையாகவே வெளியேறும். இதனால் இது உரமாக்கப்படுவதில்லை. மலைப்பிரதேசங்களில் காய்ந்த இதன் சாணம் குளிர்காலங்களில் எரியூட்டப் பயன்படுகிறது. இதன் சிறுநீரும் காட்டமான நெடியுடையது. பழங்குடிகள், கொசு விரட்டியாக, பாம்பு போன்ற ஊர்வனம் தங்கள் குடிசைக்குள் வராமல் இருக்கவும் , இருப்பிடம் சுற்றி தெளிக்கின்றனர். அமெரிக்க பல்கலைக்கழகம்,\nஇதன் செரிமாண சக்தி குறித்து தொடர் ஆய்வு செய்து வருகிறது. இதன் மூலம் மருந்துகள் தயாரிக்கவும் முயற்சி செய்கிறது. ஸ்மித் சோனியன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் நைடால் எப்படி இதற்கு இப்படிப்பட்ட அதிக சக்தி படைத்த ஜீரண மண்டலத்தை இயற்கை படைத்துள்ளது என வியப்படைகிறார். அது இன்று வரை புரியாத புதிராகவே உள்ளதாம்\nகழுதைகளின் காது மிகப் பெரியதாக இருப்பது இதன் உடலை மித வெப்பமாகவே நிலை நிறுத்தி வைக்க உதவுகிறது. இத���் மூலம் ரத்தமானது பிற பகுதிகளுக்கு செலுத்தப்படுகிறது. அதன் வாலும், மாட்டிற்கு உள்ளது போல நுனியில் அதிக முடி கொண்டது. உண்ணிகளை, ஈக்களை விரட்ட மட்டுமின்றி ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது. மிக நுண்ணிய ஒலியையும், உணரும் இதன் காதுகள், எதிரிகளிடமிருந்து தன்னை காத்துக் கொள்ள எச்சரிக்கும் ஒரு கருவியாகவும் செயல்படுகிறது. தனது குறைந்த பார்வைத் திறனை காதுகளின் செயல்பாட்டின் மூலம் சமன் செய்து கொள்கிறது.\nகழுதைகளின் ஒலி சற்று வித்தியாசமானது. சுமார் 7 விதமாக ஒலி எழுப்பும், ஒவ்வொரு ஒலியின் அலைவரிசையும் ஒரு குறியீடாக இருக்கும். உதாரணமாக நீண்ட ஒலிதான் காமத்தோடு இருப்பதையும் கர்.......கர்....என்ற ஒலி கோபத்தோடு இருப்பதையும், புர்.....புர் என்ற உறுமும் ஒலிதான் உண்ணும் உணவில் பூச்சிகள் அல்லது ஒவ்வாத பொருட்கள் இருப்பதையும் அதே உறுமும் ஒலி படுத்துக்கொண்டிருக்கும் போது வெளியிட்டால்தான் தூக்கத்திற்குத் தயாராக இருப்பது என பல்வேறு சமிக்ஞைகளின் அடையாளமாகின்றது.\nஅபூர்வ உயிரினமான கழுதைகள் இன்று இந்தியாவில் அருகி வருகின்றன. பம்பாய், கொல்கத்தா, போன்ற நகரங்களில் பல வயதான கழுதைகள்,\nஊனமுற்றும், நோய்களுக்கு ஆளாகியும் அநாதையாக விடப்படுகின்றன. கிராமங்களில், பாலியல் நோய்களால் தாக்கப்பட்ட, போதை பழக்கத்திற்கு ஆளான ஆண்கள், கழுதைகளோடு உறவு கொண்டால் நோய் தீர்ந்து போகும் என்ற தவறான நம்பிக்கையால் பல பெண் கழுதைகள் ,பாலியல் நோய் தொற்றுக்கு ஆளாகி இறந்து போகின்றது. இது திடுக்கிடும் உண்மையாகும். இதன் வாலில் பனை ஓலையை கட்டி தீ வைத்து மிரண்டு ஓடும் அதன் அழகை குரூரமாக ரசிக்கும் பல மக்களை கிராமங்களில் நான் பார்த்திருக்கிறேன்.\nஇவ்வாறு இவைகள் கஷ்டப்படுவதையெல்லாம் அறிந்த பேராசியரும், உயிரின ஆதரவாளருமான டாக்டர் ஜீன் மற்றும் அவரது துணைவி பால் ஆகியோர் அமெரிக்காவில் உள்ள தங்கள் சொத்துக்களை எல்லாம் விற்று கொல்கத்தாவில் ஒரு காப்பகம் துவங்கி உள்ளனர். முதிர்ந்த, நோய்வாய்ப்பட்ட, கைவிடப்பட்ட கழுதைகளை பேணிக் காப்பது இவர்களின் குறிக்கோள்.\nகழுதைகளுக்கு 24 மணி நேரமும், மருந்தளிக்க மருத்துவர்களும் அழைத்து வர ஆம்புலன்சும் இங்குள்ளன. நேரம் கிடைக்கும் போதெல்லாம் பள்ளிகளுக்கு சென்று கழுதைகளின் சிறப்பு குறி���்து வகுப்புகள் எடுக்கின்றனர். நிறைய துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து விநியோகம் செய்கின்றனர். துவக்கத்தில் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளான இவர்கள் தற்போது புதுவித நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். நம் நாட்டில் உள்ள கழுதைகள் மேல் இவர்களுக்கு ஏன் இவ்வளவு அக்கறை என ஒரு மதவாத அமைப்பு கேள்வி கேட்டும், நிதிவரத்து குறித்தும் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.\nமிக நுண்ணிய அறிவு படைத்த இவைகளை இந்தியா் மட்டும் ஏனோ கண்டு கொள்ளவே இல்லை. இவற்றைப் பொதி சுமக்க மட்டுமே பயன்படுத்துகின்றனர். ஆனால் மேற்கத்திய நாடுகளில், இதனைப் புரிந்து இவற்றைப் பொதிசுமக்க மட்டுமின்றி ,உழவு வேலைக்கு, வண்டி ஓட்ட, மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை திருப்பி அழைத்து வர, பட்டியில் அடைத்த ஆடு,கோழிகளைப் பாதுகாக்க போன்ற அறிவு சார்ந்த செயல்கள் பலவற்றுக்கும் பயன்படுத்துகின்றனர். நம் ஊர் சேவல் சண்டை போல், ஆப்கானிஸ்தானில் கழுதைகளை வைத்து போட்டிகள், சண்டைகள் நடத்துகின்றனர்.\nநமது மதங்களும் கூட கழுதைகளை காளராத்திரி தேவி, சீதளாதேவி போன்றோருக்கு வாகனமாக்கிப் பார்க்கிறது. நவ மாதர்களில் முக்கியமானவளாக கருதப்படுபவள் காளராத்திரி, நவராத்திரியில் இவளுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. துர் மந்திர உபாசனை செய்யும் போது காளி தேவிக்கு கழுதையை வாகனமாக்கி வழிபடுவது மற்றுமொரு தந்திர வழிபாடு. பண்டைய எகிப்திய அரசர்கள் இதனை தெய்வத்தின் அடையாளமாகவும், தாங்கள் இறந்தால் 10 கழுதைகளைப் பலியிட்டு புதைக்க வேண்டும் என்றும் கட்டளை இட்டனர். தற்போது கிடைத்துள்ள புதை பொருள் ஆராய்ச்சி இதனை உண்மை என நிரூபித்துள்ளது.\nதினசரிக்கூலிகள், பால்காரர்கள், பெட்டிக்கடைக்காரர்கள் என்று சாமானியர்கள் துவங்கிக் குறுமுதலாளிகள், பெருமுதலாளிகள், மருத்துவர்கள், மென்பொறியாளர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் வரை அனைவரின் வாயிலும் வடிவேலுவின் வசனங்கள் புழங்கிக்கொண்டிருக்கின்றன.\nஇது மட்டுமல்லாது தமிழ் இலக்கியவாதிகள், அறிவுஜீவிகள் பலரும் வடிவேலுவின் வசனங்களைத் துணைக்கழைத்து எழுதியிருக்கின்றனர். தமிழ் இனத்தை மாளாத குற்றவுணர்ச்சிக்கு ஆளாக்கிவிட்டு எரிபுகுந்த முத்துக்குமாரின் கடிதத்திலும் “இது வரைக்கும் யாரும் என்னத் தொட்டதில���ல” என்கிற வடிவேலுவின் வசனம் உண்டு.\nஇலக்கியவாதிகளுக்குத் தனிக்கொம்புண்டு என்றும் அவர்கள் தேவதூதர்கள் என்றும் நம்பிக்கொண்டிருந்த காலத்தில் வடிவேலுவின் வசனத்தை எடுத்தாண்டிருந்த ஒரு இலக்கியவாதிக்குக் காட்டமான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறேன். தங்களின் அமரத்துவம் வாய்ந்த எழுத்தில் ஒரு கோமாளி நகைச்சுவை நடிகனுக்கெல்லாம் இடம் அளிக்கலாமா என்பதுதான் அந்தக் கடிதத்தின் சாரம். ஆனால் அக்கடிதம் அத்தருணத்தில் எனக்கும் முளைத்திருந்த ஒரு குட்டிக்கொம்பால் எழுதப்பட்டது என்பதை வடிவேலு சீக்கிரமே நிரூபித்துக் காட்டினார்.\nதன் நகைச்சுவைகளின் பின்புலத்தில், அவர் தமிழ்வாழ்வை, தமிழ்மனத்தின் உளவியலை, அதன் நுட்பமான மனவோட்டங்களை, அபிலாஷைகளை நிகழ்த்திக் காட்டினார். சில சமயங்களில் வடிவேலு இதையெல்லாம் தெரிந்துதான் செய்கிறாரா என்று எனக்கு வியப்பாய் இருக்கும்.\nஆனால் ஒரு கலைஞன் எதையும் தெரியாமல் செய்துவிடுவதில்லை. ஒருவேளை அவனுக்குத் தான் என்ன செய்கிறோம் என்பதைத் துல்லியமாகச் சொற்களால் சொல்லத் தெரியாமல் இருக்கலாம். அப்படி அவர் எதுவும் தெரியாதவருமல்ல என்பதற்கு ஆனந்தவிகடனில் சமஸிற்கு அவர் அளித்த நேர்காணலே சான்று. நான் என்னளவில் இந்நேர்காணலை இலக்கியம் என்கிற வகைமைக்குள்ளேயே வைக்க விரும்புவேன்.\nவடிவேலுவின் பெரிய வெற்றி என்பது அவர் நம் அன்றாடத்துடன் கலந்ததுதான். வெற்றுக்கோமாளிகளால் இது முடியவே முடியாது.\n“என்னடா பொழுது போய் பொழுது வந்துருச்சே. இன்னும் ஒன்னும் நடக்கலையேன்னு பாத்தேன். . .” என்றொரு வசனம்.\nகடவுள் முகம் திருப்பியே பார்க்கமாட்டேன் என்று விறைப்பாய் அமர்ந்திருக்கும் வாழ்வு சில அதிர்ஷ்டக் கட்டைகளுடையது. அவர்களிடம் கேட்டால் தெரியும், இது ஒரு எளிய நகைச்சுவை வசனம் மட்டுமா என்று. பொங்கி வருகிற கண்ணீருக்குப் பதிலாக நான் பல தடவைகள் இந்த வசனத்தை வாய்விட்டுச் சொல்லியிருக்கிறேன். இதுபோல் பல வசனங்களை அவர் இவ்வாழ்வின் துன்பங்களுக்கு எதிராக உருவாக்கி வழங்கியிருக்கிறார். “பொறாமையா. . ” என்கிற கேள்விக்கு “லைட்டா. . .” என்றவர் பதிலளிக்கையில் நான் அதை எப்படியெல்லாமோ விரித்துப் பார்த்துக்கொள்கிறேன். சத்தமிட்டுச் சிரிக்கிற அதேவேளையில் எனக்குள்ளே எங்கோ ஒரு வெளிச்சப்புள்ளி தோன்றி ம��ைகிறது. நான் என் பொறாமைகளைப் பரிவோடு பார்த்துப் புன்னகை செய்கிறேன். ஆலயமணி சிவாஜிதான் எவ்வளவு பாவம் என்று நினைத்துக்கொள்கிறேன்.\nஇப்படி நான் எழுதிச்செல்வது வடிவேலு தும்மினால்கூட அதனுள்ளே ஒரு மானுடத்துக்கம் ஒளிந்திருக்கும் என்று நீருபிக்க அல்ல. அவரிடமும் எண்ணற்ற எளிய கிச்சுகிச்சுக்கள் உண்டு. ஆனால் அவற்றையெல்லாம் மீறி அவர் தன்னை ஒரு கலைஞனாக வெளிப்படுத்திக்கொள்ளும் தருணங்களும் நிறையவே உண்டு.\nதீப்பொறி பறக்கும் மதுரை மொழியை அவர் நகைச்சுவைக்கும் பகடிக்குமானதாக மாற்றிக்காட்டினார். எளிய மனிதர்களின் குசும்புகளை, ஏமாற்றங்களை, தில்லுமுல்லுகளை நேர்த்தியாகச் சித்திரித்தார்.\n“வேட்டிக்கட்டு வெயிட்டா இருந்தாத்தான் நாலுபேர் பயப்படுவான் என்று உறுதியாக நம்பும் ஒருவன் ஆரஞ்சு கலர் டவுசரில் பாதி தெரியுமளவு வேட்டியைத் தூக்கிக் கட்டிக்கொண்டு வீதியில் நடந்துபோய்ப் போலீசிடம் உதைபடுகிறான். . .”\nதன்னிடம் இருக்கும் பணத்தை வட்டிக்கு விட்டுப் பெரும் பணக்காரனாகிவிட ஆசைப்பட்டு நகரத்திற்கு வரும் ஒருவன் நண்பன் வீட்டில் இராத் தங்குகிறான். விடிகையில் தலைக்கு மேலே மேகங்கள் ஊர்ந்து போக வெட்ட வெளியில் கிடக்கிறான். நண்பன் பணத்தை மட்டுமல்லாது அந்த செட் - அப் வீட்டையும் பிரித்து எடுத்துப் போய்விடுகிறான்.\n500 வாழைகளையும் 500 தென்னைகளையும் விளைவித்துக் கொடுத்துக்கொண்டிருந்த தன் வற்றாத கிணற்றைத் திடீரெனக் காணவில்லை என்று போலீசில் புகார் அளிக்கிறான் ஒருவன்.\nதன் வினோத உடல் மொழியாலும் ஊளையைப் போன்றதொரு அழுகையாலும் குழந்தைகளின் மனதிலும் நிறைந்து நின்றார் வடிவேலு. அவருடைய வசனங்களில் பயன்படுத்தப்படும் ரிதமிக்கான வரிகள், சொற்களில் இயங்குபவன் என்கிற முறையில் என் கவனத்தை ஈர்ப்பவையாகவே இருந்திருக்கின்றன. அக்காட்சியின் வெற்றியில் அவை முக்கியப் பங்காற்றுகின்றன. அக்காட்சியை எளிதில் தேய்ந்து போகாதவண்ணம் காப்பாற்றுகின்றன.\n“பங்குனி வெயில் பல்லக்காமிச்சுட்டு அடிச்சிட்டிருக்கு, பனிமூட்டம்ங்கற. . .” போன்ற வசனங்களை இந்த வகையில் சேர்க்கலாம்.\nவெறும் நடிப்பு என்றல்லாது பாடல், நடனம் என்று வெவ்வேறு திறமைகளோடு இயங்கியவர் வடிவேலு. அவரின் குறிப்பிட்ட ஒரு நடன அசைவைப் பிரபல நடிகர்கள் சிலர் அப்படியேயும் சற்றே மாற்றியும் தங்கள் நடனத்தில் பயன்படுத்தி உள்ளனர். தொழில்நுட்பம் பெரிதாக வளர்ந்துவிட்ட இந்நாளில் அநேக நடிகர்களும் பாடகர்களாகிவிட்டனர். வடிவேலுவும் சில முழுப்பாடல்களைப் பாடியிருக்கிறார். ஆனால் அதைவிடவும் காட்சிகளுக்கிடையே வாத்தியங்களின் துணையின்றிப் பாடிக்காட்டிய பாடல்கள் அவரது இசைலயிப்புக்குச் சான்றுகள்.\nவடிவேலுவின் புகழை உச்சிக்குக் கொண்டுசென்ற இம்சை அரசன் 23ஆம் புலிகேசியில் புலிகேசி பாத்திரம் அவருக்குச் சாதாரணமானதுதான். அவர் வழக்கமாகச் செய்வதுதான். ஆனால் நாயக வேடமேற்றிருந்த உக்கிரபுத்தன் பாத்திரம் அவருக்குச் சவாலானது. மறக்கவே முடியாத நகைச்சுவைகளின் மூலம் பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கும் முகமாக மாறிப்போயிருந்த தன் முகத்தை வீரதீரங்கள் புரியும் நாயகனாகவும் மக்கள் ஏற்கும்படி செய்யவேண்டிய சவால் அதிலிருந்தது. வடிவேலு அதைத் திறம்படச் செய்து காண்பித்தார்.\nவடிவேலுவின் வாழ்வில், ஒரு சூப்பர்ஸ்டார் தன் படத்தின் வெற்றிவிழாவின்போது “முதலில் வடிவேலு கால்ஷீட்டைத்தான் வாங்கச் சொன்னேன்” என்று வெளிப்படையாகச் சொன்ன காட்சி ஒன்று உண்டு.\nஅவர் ஜெயக்கொடி பறந்த சினிமாத் துறையிலிருந்து யாரையும் அழைக்காமல் ஒரு ரகசிய நடவடிக்கைபோலத் தன் மகளுக்குத் திருமணம் செய்துவைத்த காட்சியும் உண்டு. இந்த இரண்டு காட்சிகளுக்கும் இடையேதான் 2009 பொதுத்தேர்தல் என்கிற காட்சி வருகிறது. திடீரென அரசியல் தெளிவு பிறந்து அந்த மகத்தான லட்சியத்தில் தானும் பங்கேற்க விரும்பி அவர் அந்தத் தேர்தலில் கர்ஜிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. அத்தேர்தலையொட்டி அவருக்குச் சில கணக்குகள் இருந்திருக்கும். அது பொய்த்துப்போனது குறித்து எனக்கு வருத்தமேதுமில்லை.\nஆனால் ஆன்ற சுற்றமும் அருமை நட்பும் அவரிடம் சொல்லிக்கொள்ளாமல் போய்விட்டன குறித்து எனக்கு வருத்தமுண்டு. தவிர, ஒரு மனிதன் தான் விரும்பும் கட்சிக்கு ஆதரவாகப் பேசவும் இயங்கவும் உரிமையுண்டு என்றுதான் நமது ஜனநாயகமும் சொல்கிறது என்று நினைக்கிறேன்.\n“ஒரு உண்மையைச் சொல் லட்டுங்களா. . யாருமே என்கிட்ட பேசுறதே இல்லண்ணே. . . யாரும் போன்கூடப் பண்றது இல்ல. ஆனா, அதைப் பத்தி நான் கவலைப்படல. மௌனமாக் கவனிச்சுக்கிட்டு இருக்கேன். இது ஒரு காலம். இதையும் தாண்டி வர���வோம்னு இருக்கேன்” என்று வடிவேலுவே ஆதங்கப்பட்டாலும் திரை உலகம் அவரை ஒதுக்கி வைத்தாலும் சாமானிய மக்களிடம் அவர் குவித்து வைத்த புகழ் சேதாரம் ஏதுமின்றி அப்படியேதான் இருக்கிறது என்பது என் எண்ணம்.\nஅவர் இல்லை என்று சொல்லப்படுகிற இந்த இரண்டாண்டு காலம் எனக்கு அவர் இல்லாதது போன்ற உணர்வே இல்லை. தொலைக்காட்சிச் சேனல்கள் அந்தக் குறை தெரியாது பார்த்துக்கொண்டன. தவிரவும், வெறும் இரண்டு வருட இடைவெளியில் மறந்து போகக்கூடிய கலைஞனுமல்ல அவர். தமிழ்ச்சமூகம் அவரின் மீள்வருகைக்காக ரகசியமாகக் காத்திருக்கிறது\nநாய் சேகர், கைப்புள்ள, வட்டச்செயலாளர் வண்டுமுருகன், பிச்சுமணி போன்ற கதாபாத்திரங்களை, சினிமா உள்ளவரை யாரும் மறக்க இயலாது.\n\"தெனாலிராமன்\" எதிர்பார்த்த அளவு ஒடாவிட்டாலும், அதே குழுவினரோடு வடிவேலு மீண்டும் இணையும் படமான \"எலி\" வெற்றி பெற வாழ்த்த்துவோம்.\nஅவர் முழு நீள காமெடியனாக, புதிய இயக்குனர் குமரய்யா இயக்கத்தில், விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிக்கவிருக்கிறார்.\nசந்தானத்தின் அலப்பறையையும், பரோட்டா சூரியின் மொக்கையையும் ரொம்ப நாளைக்கு நம்மால் தாங்கமுடியாது.\nஜானி - ரஜினியின் இன்னொரு முகம்\nகாமம் போற்றும் பெண் கவிஞர்கள்\nகளவாடப்படும் மலைவளம் - சுப.உதயகுமார்\n'அரசியலுக்கு வர ரஜினிக்கு தகுதி இல்லை' - சீமான்\nஐ vs என்னை அறிந்தால் - ஒரு 'ஜல்லிகட்டு' பார்வை\nகடை(த்) தெருவில் உள்ள கடை வியாபாரி. கத்தரிக்காய் முதல் கம்ப்யூட்டர் வரை எல்லாம் கிடைக்கும் எங்கள் கடை(த்)தெரு..கூடவே நட்பும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palipedam.blogspot.com/2008/02/blog-post_28.html", "date_download": "2018-06-19T03:10:44Z", "digest": "sha1:6XMLCSEZQO5P6J3YNFEY45W46FGE72WG", "length": 16684, "nlines": 241, "source_domain": "palipedam.blogspot.com", "title": "பலிபீடம் !: சுஜாதாஞ்சலி", "raw_content": "\nசிறுகதை, நாவல், நாடகம், அறிவியல் கதைகள், அறிவியல் கட்டுரைகள். கவிதைகள், பொதுக் கட்டுரைகள், திரைப்பட கதை வசனம், தொலைக்காட்சி நாடகங்கள் என பல துறைகளில் முத்திரை பதித்த திரு சுஜாதா [S.ரங்கராஜன்] நேற்றுக்காலமானார்.அன்னாரக்கு எமது அஞ்சலிகள். ஈழத்தமிழர் பற்றியும் அவர் தப்பான அபிப்பிராயங்களைக்கொண்டிருக்காத மனிதர் அவர்.\nஇத பற்றி கானாபிரபா அண்ணாவின் வலைப்பூவில் அவருக்கு சுஜாதா வழங்கியபேட்டியில் கேட்டேன் \" நம்பிக்கையைத் தளர விடாதீர்கள் \" ��ன்ற அவரின் கூற்று இன்னும் மனசில் ஒலிக்கின்றது.\nவாய்மையே - சிலசமயம் - வெல்லும்\nகுரு பிரசாத்தின் கடைசி தினம்\nDr. நரேந்திரநாத்தின் வினோத வழக்கு்\n* இறந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் முன்னால் ஜனாதிபதி அப்தூல் கலாமும் ஒன்றாக படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n*சுஜாதாவின் முதல் கதை 1953 ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிகையில் வெளிவந்தது. சுஜாதா திரைக்கதை எழுதிய கடைசி திரைப்படம் சிவாஜி\nசுஜாதாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லத் தேவையில்லை.\nஇப்போதும் சிவாஜி படத்தில் எழுதிய வரி ஒன்று ஞாபகம் வருகிறது\n\"சாகும் நாள் தெரிந்து போய்விட்டால் வாழும் நாள் நரகமாகிவிடும் \"\nமற்றவர்களுக்கு எப்படியோ என்னைப்பொறுத்தவரையில் அவர் ஓர் சகாப்தம்\nவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்பதற்கமைய போய் வாருங்கள் சுஜாதா\nபோய் வாருங்கள் சுஜாதா அறிந்திராத உலகிற்கு \nஅமரர் சுஜாதாவின் மெரினா என்ற குறுநாவலையும், இவரது நாடகங்களின் தொகுப்புகளையும், சிறுகதைத்தொகுப்புகளையும் விட்டுவிட்டீர்கள். இவரது நாடகங்களில் டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு சின்னத்திரையிலும் வந்து கலக்கியது. த‌மிழ்ச் ச‌ங்க‌த்தில் இந்த‌ நாட‌க‌த்தொகுப்பு இருக்கிற‌து. முடின்தால் ப‌டித்துப்பார்க்க‌வும். சிறுக‌தைத் தொகுதி ஒன்று இருக்கின்ற‌து என‌ நினைக்கின்றேன்\nதகவல்களுக்கு நன்றி சேர்த்துவிடுகிறேன் வந்தியத்தேவன் அண்ணா \n/ஈழத்தமிழர் பற்றியும் அவர் தப்பான அபிப்பிராயங்களைக்கொண்டிருக்காத மனிதர் அவர்./\nமாயா இன்னொரு முக்கியமான நாவலை நீங்களும் மறந்துபோனீர்கள் நானும் மறந்துபோனேன். அது \"ஓடாதே\"\nஇதன் முன்னுரையில் அமரர் சுஜாதா கீழ்வருமாறு எழுதியுள்ளார்.\n\" 'ஓடாதே' கனேஷ் வசந்த் தாமதமாகத் தோன்றிய நாவல்களில் ஒன்று. வாழ்வில் எதற்க்கு ஓடுகின்றோம் என்பது தெரியாமலேயே ஓடிக்கொண்டிருக்கின்றோம். நின்று எதற்காக ஓடுகின்றோம் என்று யோசித்தால் காரணம் தெரியாது. துரத்தி யாரைக்கேட்டால் எனக்குத் தெரியாது நீ ஓடுகிறாய் நான் துரத்துகின்றேன் என்பார். இந்த வெட்டி ஓட்டத்தை ஒரு திரில்ல முறையில் சொல்ல முயன்றேன்.\nஇந்த நாவல் குங்குமம் வாரப் பத்திரிகையில் பதினைந்து ஆண்டுக‌ளுக்கு முன்னர் வெ��ிவந்தது. சினிமாவாக எடுக்க சில டைரக்டர்கள் கேட்டபோது டைட்டில்தான் 'சென்டிமெண்ட் ' சரியில்லை என்றார்கள்.\nபடம் பார்ப்பதற்க்கு முந்தியே விமர்சகர்கள், கடைசிவார்த்தையை தீர்மானித்து தருவார்கள் \"ஓடாது\" அதனால் டைட்டிலை மாத்திட்டு டைட்டாக எடுத்தா ஜீபிலி படங்க என்றனர்.\nஎனக்கென்னவோ ஓடாதே என்ற தலைப்பின் உள்ளார்த்தத்தை இழக்க மனம் வரவில்லை. அதனால் சம்மதிக்கவில்லை. ஓடாதே சினிமாவாக இதுவரை வராமல் தப்பித்த மற்றொரு நாவல்.\"\nமிகவும் விறுவிறுப்பான நாவல் கிடைத்தால் வாசிக்கவும்.\nஎழுத்துப்பிழை இருந்த பின்னூட்டத்திற்கு மாற்றீடானது\n// அனைவரினதும் வருகைகும் நன்றிகள்\nஇப்பதிவுக்கு பலர் கீழ்த்தரமான பின்னூட்டங்களை இட்டிருந்தனர் ஜசாதி அடிப்படையில்ஸ அவற்றை நான் மட்டறுத்துவிட்டேன் ஏன் தான் இப்படி சாதிவெறிபிடித்து எழுதுகிறார்களோ இல்லை\nஇன்னொருவர் சுஜாதாவின் மரணம் சாதாரணமானதே என்றும் பிறக்கும் ஒவ்வோரவரும் மரிப்பது சகஜமென்றும் அவரின் மரணத்திற்கு இப்படியான பதிவுகள் தேவையில்லை என்று பின்னூட்டமிட்டிருந்தார்\nஇதெல்லாம் தேவையில்லாத கதை கண்டிளளோ \nமற்றும் வந்தியத்தேவன் தகவல்களுக்கு நன்றிகள்\nசுஜாதா நினைவு நாள் இன்று [27/02/2012]\nஅவரது சிறுகதைத் தொகுதி ஸ்ரீரங்கத்துத் தேவதைகள் அல்லவா - தாஹா இப்ராஹிம் புஹாரி\nதிரைப்படங்களில் நடிக்கும் குழந்தைகள் குழந்தை நட்சத...\nதமிழ்ப்புத்தாண்டு தைமாதமல்ல சித்திரை மாதமே \nபோன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2015/05/blog-post_64.html", "date_download": "2018-06-19T02:33:56Z", "digest": "sha1:XHDLXLFRBU2MLKXAO5GWW7D4R4OL4KS2", "length": 35996, "nlines": 811, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: பள்ளியில் கூட வாங்காத முதல் ரேங்க்", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nபள்ளியில் கூட வாங்காத முதல் ரேங்க்\nகொஞ்சம் கூச்சத்தோடும் சற்று அச்சத்தோடும் இந்த பதிவை எழுதுகிறேன். தற்பெருமையாகவோ சுய புராணமாகவோ பார்ப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது என்ற உணர்வோடே எழுதுகிறேன்.\nதமிழ்மணத்தின் வலைப்பக்கங்கள் பட்டியலில் முதல் இடம் கிடைத்துள்ளது. பதிவிட வேண்டிய அளவிற்கு இது என்ன அவ்வளவு பெரிய விஷயமா என்ற கேள்வி கூட எழுந்தது.\nபள்ளியிலோ இல்லை கல்லூரியிலோ படித்த எந்த காலத்திலும் நான் முதல் ரேங்க் வாங்கியதே இல்லை. சிறு வயதில் கிடைக்காத முதல் ரேங்க் ஐம்பது வயதை நெருங்கும் போது கிடைத்துள்ளது என்பதுதான் இதில் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரே விஷயம்\nதொடர்ச்சியாக நான் எழுதிக் கொண்டிருப்பதும் ஏற்கனவே தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பவர்கள் இப்போது அவ்வளவாக எழுதாமல் இருப்பதும் கூட எனது வலைப்பக்கம் இந்த இடத்திற்கு வருவதற்கான காரணமாக இருக்கும்.\nஅது போல இந்த இடம் என்பது நிலையானது இல்லை என்ற புரிதலும் நிச்சயமாக இருக்கிறது. மாற்றம் என்பதைத் தவிர அனைத்தும் மாறும் அல்லவா\nஎன் எழுத்துக்கள் மூலம் அப்படியே சமூகம் திருந்தி விடும், மாறி விடும் என்ற பிரமையெல்லாம் எனக்கு கிடையாது. ஆனால் பல்வேறு பிரச்சினைகளில் ஒரு உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவனின் பார்வையில் எனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறேன். வருவேன்.\nரொம்பவும் சீரியசா போய்க்கிட்டு இருக்கோ என்ற கேள்வி வரும் போது இளையராஜா பாடல்கள் மூலமும் சமையல் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதன் மூலம் நான் கொஞ்சம் இளைப்பாறிக் கொள்கிறேன். சமையல் குறிப்பு எழுதி கொஞ்சம் இடைவெளி வந்து விட்டதல்லவா இந்த ஞாயிறு களம் புகலாம்.\nஎத்தனையோ நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தது வலைப்பக்கத்தின் பாசிட்டிவ் பக்கம் என்றால் முகத்தை மூடிக்கொண்டு வக்கிரத்தோடும் வன்மத்தோடும் ஏன் ஜாதி வெறியோடு கூட பின்னூட்டம் போடும் அனானிகள் நெகடிவ் பக்கம்.\nஆனால் இதெல்லாம் வாழ்வின் அங்கம்தான். சிங்கம் வாழும் காட்டில்தானே நரிகளும் வாழ்கிறது\nஎண்ணற்ற பதிவர்கள் அளித்துள்ள உற்சாகமே இந்த முதலிடத்திற்கு காரணம்.\nதிரு ரத்னவேல் நடராஜன் ஐயா அவர்களும் திரு பந்து அவர்களும் துவக்க காலத்தில் உற்சாகம் அளித்தவர்கள். இப்போது திரு கரந்தை ஜெயகுமார், திரு வேகநரி, திரு கில்லர்ஜி, மற்றும் பனிமலர், ஹமீது என பலர் தொடர்ந்து பின்னூட்டங்கள் மூலம் செழுமைப்படுத்தி வருகின்றனர்.\nவலைப்பக்கத்தில் பின்னூட்டம் போடாமல் முகநூலில் கமெண்டு போடும் பலர் உள்ளனர். ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி திரு ப.இசக்கிராஜன் சார், வேலூரில் எங்கள் கோட்ட மேலாளராக இருந்த போது நடத்திய காரசார விவாதத்தை இப்போதும் தொடரும் திரு வி.எஸ் சார், புதுவைத் தோழர் சாய் ஜெயராமன், எங்கள் போளூர் செயலாளர் தோழர் சங்கர், என்று முடிவில்லா நீண்ட பட்டியலே உண்டு.\nசில பெயர்கள் கண்டிப்பாக விடுபட்டிருக்கும்.\nஅவர்களுக்கும் சேர்த்து ஒரே வார்த்தையில் சொல்லி முடிக்கிறேன்.\nபதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி\nதங்கள் பதிவுகளுக்கு நான் கருத்துரைகள் அதிகம் தந்ததில்லை. எப்போதோ ஒன்றிரண்டு தந்ததுதான். ஆனாலும் உங்களது கட்டுரைகளை தமிழ்மணத்தில் தொடர்ந்து படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன். தொழிற்சங்கப் பணிகள் மற்றைய பணிகள் – இவைகளுக்கு இடையிலும் தமிழ்மணத்தில் தொடர்ந்து எழுதி தமிழ்மணம் – FIRST RANK பெற்ற தங்களுக்கு எனது உளங் கனிந்த நல் வாழ்த்துக்கள். இந்த தமிழ்மணம் – FIRST RANK தொடர்ந்து தங்கள் தளத்தினில் நிலை பெறட்டும்.\nஉங்களது வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றி.\nஉங்களை மறக்க முடியுமா சார்\nநல்ல காலம் நீர் பள்ளியிலோ கல்லூரியிலோ முதல் மாணவனாக வரவில்லை வந்திருந்தால் எங்களுக்கு ஒரு அருமையான தொழிற்சங்க தலைவர் கிடைத்திருப்பாரா வந்திருந்தால் எங்களுக்கு ஒரு அருமையான தொழிற்சங்க தலைவர் கிடைத்திருப்பாரா \nஅனைத்துப் புகழும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கே. ஏ.ஐ.ஐ.இ.ஏ எனும் பல்கலைக் கழக மாணவன் நான்\n. (நாங்களும் தொழில் வர்க்கமே காட்டில் நரி அல்ல\nஒவ்வொரு முறையும் ஜிமெயில் உள்ளே நுழைந்து பின்பு பின்னுட்டம் இட சோம்பேறி தனமே காரணம். மற்ற படி உங்கள் உழைக்கும் மக்கள் பார்வை நன்றே.\nநன்றி. என்ன அனானிகளிலும் நல்ல அனானி, கெட்ட அனானி என்று இருக்கிறார்களே, நான் குறிப்பிட்டுள்ளது வேண்டுமென்றே முகத்தை மூடிக் கொண்டு வன்மத்தை உமிழ்பவர்களைத்தான். அதில் சிலர் யார் என்பதும் எனக்கு தெரியும்.\nகரந்தை ஜெயக்குமார் May 13, 2015 at 6:50 PM\nஇக்காலத்தில் பல் வேறு பணிகளுககு இடையிலும்\nதொடர்ந்து எழுதுவது என்பதே ஒரு சாதனைதான்\nதொடர்ந்து எழுதுங்கள், வாசிக்கக் காத்திருக்கிறேர்ம்\nமிகுந்த நன்றி நண்பரே, நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன்\nஆர்.எஸ்.எஸ் பவனாகும் ஐ.ஐ.டி கள்\nமருத்துவமனை, சமுதாயக் கூடம், இப்போது ஆம்புலன்ஸ்\nதங்கத்தில் டாய்லெட் – அடுக்குமா இது\nஆர்.கே.நகர் வாக்காளர்களே, அடிக்க மாட்டீங்களே\nமோடிக்கு பாஜக தொழிற்சங்கத்தின் வேலை நிறுத்தப் பரிச...\n36 வயதினிலே - ஆண்கள் அவசியம் பாக்கனும்\nத���ர்ச்சட்டிக்காரர்களே, இதுதான் நிஜமான இந்தியா\nஎண்ணெய் கத்திரிக்காய் - என் ஸ்டைலில்\nநல்ல வேளை, நான் கலெக்டராகவில்லை\nஒரு வேளை அது வேற பார் கவுன்சிலோ\nபார் கவுன்சிலுக்கு வேற வேலை இல்லையா\nபள்ளியில் கூட வாங்காத முதல் ரேங்க்\nகுமார சாமி சார், வட போச்சே\nமோடி ஒரு பூஜ்ஜியம் - இந்து முன்னணி சேம் சைட் கோல்\nகணக்கில் சிக்கல் இல்லையென்றால் இனியாவது\nஇருபது சதவிகித ஊழல் நீதியே\nநாய்கள், நாய்கள், எங்கெங்கும் நாய்கள்\nமண் சோறுக்கு ரேட் போதாது.\nசல்மான்கான் - நீதிமன்றம் - அவமதிப்பு வழக்கு - எச்ச...\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (4)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (25)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (68)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpaleorecipes.com/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%87/", "date_download": "2018-06-19T02:27:25Z", "digest": "sha1:IHVJV64KQFYXX7EMVMTNLZL3PJ5ZSOWV", "length": 6871, "nlines": 117, "source_domain": "tamilpaleorecipes.com", "title": "ரசபன்னீர் - தேன்மொழி அழகேசன் - ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nரசபன்னீர் – தேன்மொழி அழகேசன்\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற\nபூண்டு 10 பல் சிறியது\nமஞ்சள் தூள் 1/2 டீக\nதாளிக்க சோம்பு கருவேப்பிலை பெருங்காயம்,நெய்,கொத்தமல்லி சிறிதளவு\nவடச்சட்டியில் சிறிது வெண்ணெய் சேர்த்து முழு தக்காளியை சூடு பண்ணி தோலை உரிச்சு எடுத்துட்டு ஆற வைத்து மிக்சியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.\nஅரைத்த விழுதில் உப்பு,மஞ்சள்தூள்,மிளகாய்தூள் தண்ணீர் சேர்க்கவும் .ரசத்துக்கு அரைப்பது போல் மிக்சியில் சீரகம் மிளகு பூண்டு போட்டு அரைத்து அதனை வெண்ணெயில் ஒரு வதக்கி வதக்கி போடவும்.வாசம் கமகமன்னு இருக்கும். பச்சை வாசம் போனதும் பன்னீரை சேர்க்கவும்,. அடுப்பை அணைக்கவும்.கடைசியாக வடச்சட்டியில் நெய் விட்டு சோம்பு கருவேப்பிலை பெருங்காயம் மிளகாய் வத்தல் போட்டு தாளித்து ஊற்றவும்.சிறிது கொத்தமல்லி போட்டு அலங்கரிக்கவும்.\nசெய்ய தேவையான நேரம் 30 நிமிடம்\nபன்னீர் இரண்டு பேருக்கும் ,ரசத்தை நான்கு பேரும் அருந்தலாம்.ஐடியா கொடுத்த தம்பி Sriram Subramanian க்கு நன்றி.பி.கு.இதே முறை எலுமிச்சை ரசத்துக்கும் பொருந்தும்\nஇஞ்சி டீ – யசோ குணா\nஸ்பைஸி பன்னீர் டிக்கா – யசோ குணா\nகாப்புரிமை © 2018 | ஆரோக்கிய உணவுகள் குழுமம்\nஆரோக்கியம் & நல்வாழ்வு குழுவின் பேலியோ டயட் உணவு, மக்கள் உணவு, நனி சைவம் (ரா வீகன்), நீரிழிவு குறைபாடுள்ளவர்களுக்கான உணவு, தைராய்டு குறைபாடுள்ளவர்கள் தவிர்க்கவேண்டிய உணவு என எல்லா உணவு வகைகளும் இங்கே ரெஸிப்பிகள், படங்களோடு இடப்படும். உண்டு இனிமை காண்க பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. இங்கே பகிரப்படும் ரெசிப்பிக்களை எந்த வடிவிலும் வணிகரீதியாக எங்கள் ஒப்புதலின்றி பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தும் இணையப் பக்கங்கள், ஆப்கள் தகுந்த புகாரளிக்கப்பட்டு நீக்கப்படும்.\nமின்னஞ்சலில் தொகுப்புகளின் விபரம் பெற", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=20180602", "date_download": "2018-06-19T03:13:55Z", "digest": "sha1:SE5BIGFKSHGKCPVMOPAZ5OIV7Q3KWAF7", "length": 11198, "nlines": 78, "source_domain": "thesamnet.co.uk", "title": "2018 June 2 — தேசம்", "raw_content": "\nவடமாகாண சபையின் அடுத்த முதல் அமைச்சர் யார்: தமிழ் கருத்துக்களம் – கலந்துரையாடல்\nமுன்னாள் நீதிபதி விக்கினேஸ்வரன் தலைமையிலான கடந்த 5 ஆண்டுகாலம் கோமாநிலையில் இருந்த செயற்திறனற்ற … Read more….\nயாழ். பொது நூலகம் எரிக்கப்பட்டு, 37 ஆண்டுகள் பூர்த்தி\nயாழ். பொது நூலக எரிப்பு நாள் நேற்று (01) நினைவு கூரப்பட்டது.\nமுல்லைத்தீவில் காணாமல்போனோர் அலுவலக அமர்விற்கு எதிர்ப்பு\nஇலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட காணாமல்போனோர் அலுவலகத்தின் நடவடிக்கைகளை புறக்கணித்து காணாமல்போனவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவில் … Read more….\nசிங்கள மீனவர்களை வெளியேற்றுங்கள்- சுமந்திரன் கோரிக்கை\nவடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் அத்துமீறி தங்கி மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள சிங்கள மீனவர்கள் … Read more….\n20 ஆவது திருத்தச்சட்டம் அராஜகத்தை ஏற்படுத்தும் ஒரு முயற்சி\nமக்கள் விடுதலை முன்னணியினால் முன்வைக்கப்பட்ட 20 ஆவது திருத்தச்சட்டம் நாட்டில் அராஜகத்தை ஏற்படுத்தும் … Read more….\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ���லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3586) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32674) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ramanujam1000.com/2016/10/blog-post_5.html", "date_download": "2018-06-19T02:22:51Z", "digest": "sha1:Q2QMXSZVRXD2CWKURK2HDMD4KDF5BDXM", "length": 35772, "nlines": 643, "source_domain": "www.ramanujam1000.com", "title": "இராமானுஜம்1000: ராமானுஜனுக்கு தாயின் தாலாட்டு", "raw_content": "\nஆச்சார்யர் இராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தியை (2016- 17) கொண்டாடுவோம்\nபுதன், 5 அக்டோபர், 2016\nதாயார் ஸ்தானத்திற்கு – ஓர்\nஅந்தக் கொஞ்சத்திற்கே – அவளை\nபௌவம் போல் பொங்க இருக்கும்\nஎதிகளின் ராஜன் எதிராஜன் –\nஅரசகுமார னாட்டம் – ஓர்\nஎண்ணமும் இல்லை; உனக்கு –\nகுழந்தையே குழந்தையே என்று –\nகுழந்தை நினைப்பிலேயே – உன்னை\nதனது தோள் தழுவிய –\nதுகிலில் மறைந்துள – இரு\nதாராளமாகப் பருகக் கிடைத்த –\nகாந்திமதி உடனே – தன்\nமார் கொடுத்து – அவன்\nஅது வலிக்கும்போது – அது\nஊட்டுவாள் பால்; ஏணையில் –\nவந்து வந்து போயின; ஓரிரு –\n.கவிஞர் வாலி எழுதிய ‘ராமானுஜ காவியம்’ நூலின் ஒரு பகுதி இது.\nபக்கங்கள்: 394, விலை: ரூ. விலை: 150.00\nஇடுகையிட்டது கவிஞர் குழலேந்தி நேரம் முற்பகல் 12:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதே.சி.க. காலாண்டிதழ்... படத்தின் மீது சொடுக்கி புதிய தளத்தில் நுழையுங்கள்\nமோர்க்காரிக்கும் கருணை காட்டிய மகான்\nபடத்தின் மீது சொடுக்கி நமது தளத்தைப் படியுங்கள்\nஸ்ரீ ராமானுஜர் வாழ்க்கை வரலாறு -முகவுரை\n-சுவாமி ராமகிருஷ்ணானந்தர் வங்க நாட்டில் பகவான் ஸ்ரீராமானுஜரைப் பற்றிப் பெரும்பாலும் பலருக்குத் தெரியாது. இதற்குக் காரணம்- ஸ்ரீவைஷ்ணவ...\n-நம்பி நாராயணன் திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் என்கிறார்களே, அது என்ன ரகசியம் ரகசியம் ஏதும் இல்லை. சாதாரண ஒரு மோர்/தயிர் விற்கு...\n-திருவரங்கத்தமுதனார் ஆச்சார்யர் ஸ்ரீ ராமானுஜரைப் போற்றி மகிழும் ‘இராமானுஜர் நூற்றந்தாதி’யை திருவரங்கத்தமுதனார் இயற்றினார். 108 பாக...\n-ஆசிரியர் குழு வடிவமைப்பு: என்.டி.என்.பிரபு\nராமானுஜரின் ஆயிரமாவது ஜெயந்தி விழா படங்கள்...\n-ஆசிரியர் குழு ஸ்ரீ ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டு விழா கொண்டாட்டங்கள், தமிழ்நாடு ஸ்ரீ ராமானுஜர் ஆயிரமாவது ஜெயந்தி விழாக் குழு சார்...\nநான் இராமானுசன் – சில கேள்விகள், ஒரு பதில்\n-ஆமருவி தேவநாதன் ‘நான் இராமானுசன்’ நூல் பற்றிய பல விமர்சனங்கள் வந்துள்ளன. சில கேள்விகளும் வந்துள்ளன. பல கேள்விகள் ஒரே மாதிரியான���ை. க...\n-செங்கோட்டை ஸ்ரீராம் வைஷ்ணவ ஆச்சார்ய (குரு) பரம்பரை மகாலக்ஷ்மியுடன் கூடிய மகாவிஷ்ணுவிடம் தொடங்குகிறது. “லக்ஷ்மிநாத ஸமாரம்பாம் ந...\nயதிராஜர் இயற்றிய ஏற்றமிகு இலக்கியங்கள்\n- ஆர் . மைதிலி பிரபஞ்சத்தில் அவ்வப்போது ஆன்மிக ஜோதிஸ்வரூபங்கள் வெளிக் கிளம்புகின்றன . இப்படி ஒரு நிகழ்வாகவே , கி . ...\n- மதுமிதா தமிழகத்தில் ஸ்ரீபெரும்புதூரில் அவதரித்த ஸ்ரீ ராமானுஜர் பிரம்ம சூத்திரத்துக்கு உரையாக ஸ்ரீ பாஷ்யம் எழுதினார். அவர் விசிஷ்டாத...\n-ஆசிரியர் குழு வைணவ ப் புரட்சித் துறவி இராமானுஜரின் மூன்று திருமேனிகள் புகழ் பெற்றவை ஆகும். அவை: தமர் உகந்த திருமேனி (மேல்கோட்டை ...\nபடத்தின் மீது சொடுக்கி, முகநூல் பக்கத்தில் நுழையலாம்.\n-பத்மன் ஜனநாயகத்திலே எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்தான், அனைவரும் சரிசமம்தான், சமஉரிமைதான். இருப்பினும், நடைமுறையில் சாதாரண மக்களைவிட...\nதென்னிந்திய சமூக வரலாற்று ஆய்வு நிறுவனம்\nநாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை\nசமுதாயச் சிற்பி ராமானுஜர்--- தொடரின் பகுதிகள்:\nதேசிய சிந்தனைக் கழகத்தின் மாநிலச் செயலாளரான சேலத்தைச் சார்ந்த திரு. இரா.சத்தியப்பிரியன் எழுதியுள்ள கட்டுரைத் தொடரின் பகுதிகள் இங்கு வரிசைக்கிரமமாக உள்ளன...\n1. வாழ்விக்க வந்த ஆச்சாரியன்\n2. குருவை மிஞ்சிய சிஷ்யன்\n3. ஆச்சாரியார் ஏவிய அஸ்திரம்\n7. வெற்றி எட்டுத் திக்கும் எட்ட...\n9. வேற்று ஜாதியினரும் ராமானுஜரும்\n‘வந்தே மாதரம்’ என்று முழங்கி அன்னையின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய தியாகியரின் அடியொற்றி, அன்னையின் எதிர்காலம் குறித்துச் சிந்தித்த சான்றோர் வழிநின்று, தேசம் காக்க உயிரை அர்ப்பணம் செய்த வீரர்களின் நினைவுகளுடன் பணி புரிகிறது ‘தேசிய சிந்தனைக் கழகம்’.\nதமிழகம் என்றும் தேசியம் – தெய்வீகத்தின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்திருக்கிறது. அறுபடாத பாரத பாரம்பரிய கலாச்சாரத்தின் அங்கமே தமிழகம் என்பதை நிலைநாட்டவும், பிரிவினை கோஷங்களுக்கு எதிரான சிந்தனையை தமிழகத்தில் வலுப்படுத்தவும், பாடுபடுகிறது ‘தேசிய சிந்தனை கழகம்’.\nபாரதத்தின் திலகமான தமிழகத்தில் தேசபக்திப் பயிர் வளர்க்க தன்னாலான சிறு முயற்சிகளை, ராமரின் சேது பந்தனத்திற்கு அணில் செய்ததுபோல, ‘தேசிய சிந்தனைக் கழகம்’ செய்யும்.\nஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், சமுதா��� ஒருமைப்பாட்டை நிலைநாட்டிய ஆன்மிக அருளாளர் ஸ்ரீமத் இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜெயந்தி கொண்டாட்டங்களை ஒட்டி, தே.சி.கழகத்தால் துவக்கப்பட்டுள்ள இணையதளம் இது.\nஇந்த தேசப்பணியில் எம்முடன் இணைந்து பணியாற்ற அழைக்கிறோம்.\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26926", "date_download": "2018-06-19T02:29:37Z", "digest": "sha1:I6FC2W675Q3RMAHVGDJ5SDXPUADDV32W", "length": 10394, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பிள்ளைகளை ‘திருமணம்’ செய்த தாய்; மகள் குற்றவாளியாகத் தீர்ப்பு! | Virakesari.lk", "raw_content": "\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nபெனல்டி கோல் மூலம் தென் கொரியாவை தனது ஆரம்பப் போட்டியில் வென்றது சுவீடன்\nகொழும்புத் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் குழாய் புனரமைப்பு பணிகள் விரைவில் பூர்த்தியடையும் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்.\nபிள்ளைகளை ‘திருமணம்’ செய்த தாய்; மகள் குற்றவாளியாகத் தீர்ப்பு\nபிள்ளைகளை ‘திருமணம்’ செய்த தாய்; மகள் குற்றவாளியாகத் தீர்ப்பு\nதாயே மகளை மணந்த சம்பவத்தில், மகள் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு பத்தாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அமெரிக்காவின் ஒக்லஹாமாவில் இடம்பெற்றுள்ளது.\nபெட்ரீஷியா ஸ்பேன் (44) என்பவர் இரண்டு மகன்மார் மற்றும் ஒரு மகளின் தாய். எனினும், இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரது பிள்ளைகள் மூவரும் அவரிடம் இருந்து சட்ட ரீதியாகப் பிரிக்கப்பட்டு தமது பாட்டியுடன் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.\nஇரண்டு வருடங்களாகப் பிள்ளைகளுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாமல் இருந்த பெட்ரீஷியா, கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது மகள் மிஸ்ட்டி (26)யைத் ‘திருமணம்’ செய்துகொண்டார்.\nஇதுபற்றித் தெரியவந்த சிறுவர் துஷ்பிரயோகப் பிரிவினர் பெட்ரீஷியா மற்றும் மிஸ்ட்டியின் மீது முறையற்ற உறவு முறையைத் தொடர்ந்த குற்றச்சாட்டின் பேரில் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையில், பெட்ரீஷியாவின் மகள் மிஸ்ட்டி குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதுடன், அவருக்குப் பத்தாண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பெட்ரீஷியாவின் தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது.\nஇதற்கு முன், பெட்ரீஷியா கடந்த 2008ஆம் ஆண்டு, அப்போது பதினெட்டு வயது நிறைந்த தனது மகனைத் திருமணம் செய்துகொண்டார். என்றபோதும், இரண்டு வருடங்களின் பின் - அதாவது 2010ஆம் ஆண்டு, முறையற்ற உறவு என்று குறிப்பிட்டு அவரது மகன் பெட்ரீஷியாவை விவாகரத்துச் செய்திருந்தார்.\nமேற்படி திருமணம் குறித்த வழக்கில் பெட்ரீஷியாவுக்கு விரைவில் தீர்ப்பு வெளியாகவிருக்கிறது.\nதனது காலை சமைத்து நண்பர்களுக்கு விருந்து\nவிபத்தில் சிக்கிய ஒருவர் துண்டிக்கப்பட்ட தனது காலை தனது நண்பர்களுக்கு சமைத்து விருந்தளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n2018-06-18 15:17:01 அமெரிக்கா விபத்து. கால் சமையல்\n24 கரட் தங்கத்துகள் கோழிக்கறி: அலைகடலென திரளும் வாடிக்கையாளர்கள்\nஅமெரிக்காவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்கும் பொருட்டு சமைத்த கோழிக்கறியின் மீது 24 கேரட் தங்கத்துகள்களை தூவி விற்பனை செய்கின்றனர்.\n2018-06-18 11:03:01 அமெரிக்கா 24 கேரட் தங்கத்துகள்\nஉலகையே வியப்பில் ஆழ்த்தும் வினோத நிகழ்ச்சி: 10,000 நாய்களை பலியிடும் சீனர் திருவிழா\nஉலகையே உறைய வைக்கும் வகையில் 10,000க்கும் மேற்பட்ட நாய்களை இறைச்சிக்காக பலியிட்டு கொண்டாடக் கூடிய சீனர்களின் திருவிழா எதிர்வரும் 21ஆம் திகதி தொடங்குகிறது.\nஇரண்டு தலை, எட்டு கால்களுடன் அதிசய கன்று\nமஸ்கெலியா மொக்கா கீழ்பிரிவு தோட்டத்தில் இரண்டு தலை மற்றும் எட்டு கால்களுடன் பசு கன்றை ஈன்றுள்ளது.\n2018-06-15 18:00:33 மஸ்கெலியா மொக்கா கீழ்பிரிவு\nஇனி பிரச்சினை இல்லை நிம்மதியாக உறங்குங்கள் - ட்ரம்ப்\nவடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன்னை சந்தித்து விட்டு நாடு திரும்பிய அமெரிக்க ஜனாதிபதி \" இனி பிரச்சினை இல்லை, நிம்மதியாக உறங்குங்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\n2018-06-15 11:51:29 வடகொரியா ட்ரம்ப் கிம்யொங்\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nஎதிர்கால சந்ததியினரை பாத��காக்க சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி\n\"பணிப்பகிஷ்கரிப்பு குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27817", "date_download": "2018-06-19T02:29:16Z", "digest": "sha1:6OXYXNZU4N4HWOZ4KS2INSK7YLQVW6Z7", "length": 10741, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கை வந்­துள்ள பிரான்ஸ் போர்க்­கப்பல் | Virakesari.lk", "raw_content": "\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nபெனல்டி கோல் மூலம் தென் கொரியாவை தனது ஆரம்பப் போட்டியில் வென்றது சுவீடன்\nகொழும்புத் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் குழாய் புனரமைப்பு பணிகள் விரைவில் பூர்த்தியடையும் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்.\nஇலங்கை வந்­துள்ள பிரான்ஸ் போர்க்­கப்பல்\nஇலங்கை வந்­துள்ள பிரான்ஸ் போர்க்­கப்பல்\nபிரான்ஸ் நாட்டின் கடற்­ப­டையின் போர்க்­கப்­ப­லான \"ஓவேஞே \" நேற்று கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டைந்­தது. நான்கு நாட்கள் விஜயம் மேற்­கொண்டு இலங்கை வந்­துள்ள போர்க்­கப்பல் எதிர்­வரும் 6 ஆம் திகதி மீண்டும் இலங்­கையில் இருந்து பிரான்ஸ் நோக்கி பய­ணிக்­க­வுள்­ளது.\nஇலங்கை மற்றும் பிரான்ஸ் நாடு­களின் பாது­காப்பு நட்­பு­றவை பலப்­ப­டுத்தும் நோக்­கத்தில் இலங்கை நோக்கி பய­ணித்த பிரான்ஸ் நாட்டின் போர்க்­கப்­ப­லான \"ஓவேஞே \" நேற்று காலை இலங்கை கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டைந்தது.\nநான்கு நாட்கள் உத்­தி­யோகபூர்வ விஜயம் மேற்­கொண்டு கொழும்பு துறை­மு­கத்தை வந்­த­டைந்த \"ஓவேஞே \" போர்க்­கப்­பலை இலங்கை கடற்­ப­டை­யினர் தமது மர­பு­க­ளுக்கு அமைய வர­வேற்­ற­துடன் இரு தரப்பு உயர் அதி­கா­ரிகள் இடை­யிலும் சந்­திப்­பு­களும் இடம்­பெற்­றுள்­ளன. 142 மீற்றர் நீளமும், 20 மீற்றர் அக­லமும் கொண்ட இந்த போர்க்­கப்பல் 600 டொன் நிறை­கொண்­ட­தாகும். இதில் 145 கடற்­படை சிப்­பாய்கள் மற்றும் அதி­கா­ரிகள் இலங்­கைக்கு வருகை தந்­துள்­ளனர்.\nமேலும் எதிர்­வரும் 6 ஆம் திகதி வரையில் இலங்­கையில் நங்­கூ­ர­மிட்­டி­ருக்கும் \"ஓவேஞே \" போர்க்­கப்பல் அது­வ­ரை­யி­லான காலப்­ப­குதி வரையில் இலங்கை கடற்­ப­டை­யுடன் இணைந்து கூட்டு கடற்­படை பயிற்­சி­களை முன்­னெ­டுக்­க­வுள்­ள­துடன் பல்­வேறு விளை­யாட்டு மற்றும் கலை நிகழ்­ச்சி­க­ளிலும் பங்­கு­பற்­ற­வுள்­ளது இலங்கைக்கு வருவதற்கு முன்னர் குறித்த கப்பல் அவுஸ்தி ரேலிய துறைமுகத்தில் தரித்து நின்ற மையும் குறிப்பிடத்தக்கது.\nகொழும்புத் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் குழாய் புனரமைப்பு பணிகள் விரைவில் பூர்த்தியடையும் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nகொழும்பு துறைமுகத்தில் காணப்படும் பிரதான எரிபொருள் குழாயில் ஏற்பட்ட வெடிப்பினை விரைவில் சரிசெய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.\n2018-06-18 21:54:05 பெற்றோலிய கூட்டுத்தாபனம் கொழும்புத் துறைமுகம் குழாய் புனரமைப்பு\nபல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தபால் ஊழியர்கள் நாளை செவ்வாய்க்கிழமை சேவைக்கு திரும்புமாறு தபால்மா அதிபர் அறிவித்துள்ளார்.\n2018-06-18 21:07:12 அதிபர் சேவைக்கு அறிவிப்பு\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nகளனி பல்கலைக்கழக மணவர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.\n2018-06-18 21:04:07 மாணவன் பலி களனி பல்கலைக்கழகம்\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் வன்முறை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவருக்கு எதிர்வரும் 29 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n2018-06-18 20:56:27 மல்லாபம் நீதிபதி அலெக்ஸ் ராஜா ஐவருக்கு விளக்கமறியல்\nஎதிர்கால சந்ததியினரை பாதுகாக்க சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி\nசமூகத்தில் பரவியுள்ள சகலவிதமான சீரழிவுகளிலிருந்தும் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் என்ற வகையில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருவதுடன் அதற்காக சகல தரப்பினரும் நிபந்தனையற்ற பங்களிப்பினை வழங்க வேண்டும்.\n2018-06-18 20:29:58 ஜனாதிபதி பிள்ளைகள் ஆசிரியர்கள்\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nஎதிர்கால சந்ததியினரை பாதுகாக்க சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி\n\"பணி���்பகிஷ்கரிப்பு குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28708", "date_download": "2018-06-19T02:29:00Z", "digest": "sha1:7UMCZT2GIZ6PAEI3U2ZOONPUSFO4DXJY", "length": 8263, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "சவுதி அரேபியாவில் 3 நாளில் 7,706 பேர் கைது!!! | Virakesari.lk", "raw_content": "\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nபெனல்டி கோல் மூலம் தென் கொரியாவை தனது ஆரம்பப் போட்டியில் வென்றது சுவீடன்\nகொழும்புத் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் குழாய் புனரமைப்பு பணிகள் விரைவில் பூர்த்தியடையும் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்.\nசவுதி அரேபியாவில் 3 நாளில் 7,706 பேர் கைது\nசவுதி அரேபியாவில் 3 நாளில் 7,706 பேர் கைது\nசவுதி அரேபியாவில் 3 நாளில் 7,706 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nகைது செய்யப்பட்டோரில் 3,312 பேர் சவுதி குடிமக்கள் என்றும் மீதமுள்ள 4,494 பேர் வெளிநாட்டவர்கள் என தெரியவந்துள்ளது.\nஇந்த நடவடிக்கையின் போது 434 வாகனங்கள் பிடிப்பட்டதாகவும் அதில் 37 வாகனங்கள் திருடு போன வாகனங்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதில் 60 வாகனங்கள் குற்ற செயல்கள் செய்ய பயன்படுத்தப்பட்டதாகவும், 164 வாகனங்களுக்கு சரியான ஆவணங்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது மட்டுமின்றி துப்பாக்கி, கத்தி என 749 ஆயுதங்கள், 348 போதை மாத்திரைகள், 1,160 கிராம் கஞ்சா போன்றன கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nசவுதி அரேபியா கைது குற்ற செயல்கள்\nரயில் மோதி மூவர் பலி\nபிரிட்டன் தலைநகர் லண்டனின் தெற்கு பகுதியில் உள்ள லாக்போரா ரயில் நிலைய சந்தியில் ரயிலுடன் மோதுண்டு மூவர் உயிரிழந்துள்ளனர்.\n2018-06-18 17:49:07 லண்டன் பிரிட்டன் லாக்போரா ரயில் நிலைய சந்தி\nபிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தால் மகிழ்ச்சி - எடப்பாடி பழனிச்சாமி\nஅ.தி.மு.கவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அ.தி.மு.கவில் இணைந்தால் மகிழ்ச்சி தான் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.\n2018-06-18 16:05:38 அ.தி.மு.க எடப்பாடி பழனிச்சாமி டெல்லி\n'நீ அழகாக இல்லை, கறுப்பாக இருக்கிறாய்': மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்\nதிருவாரூர் மாவட்டத்தில் தலைக்காடு பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ராஜேந்திரன் என்பவருக்கு பெற்றோர் விருப்பத்தின்பேரில் அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது.\n2018-06-18 13:21:12 திருவாரூர் திருமணம் அழகு\nமகனின் உயிரைப் பறித்த தாயின் சவப்பெட்டி\nஇந்தோனேசியாவில் தாயின் இறுதிசடங்கின் போது சவப்பெட்டி விழுந்ததில் மகன் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\n2018-06-18 12:59:21 இந்தோனேசியா சுலாவேசி தீவு சமேன் கோண்டோரா\nகளியாட்ட விடுதி நெரிசலில் சிக்கி 17 பேர் பலி\nவெனிசுலா நாட்டில் இரவு நேர களியாட்ட விடுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி17 பேர் உயிரிழந்தனர்\n2018-06-18 11:57:17 வெனிசுலா களியாட்ட விடுதி 17 பேர் பலி\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nஎதிர்கால சந்ததியினரை பாதுகாக்க சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி\n\"பணிப்பகிஷ்கரிப்பு குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/05/vavuniya-camp.html", "date_download": "2018-06-19T02:51:54Z", "digest": "sha1:E77L7OQTKYXT6ZPNI37AOTKJ4QKDVCZU", "length": 12988, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "வவுனியா ஜோசப் இராணுவ முகாமுக்குள் நுழைந்தார் ஐ.நா அதிகாரி | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவவுனியா ஜோசப் இராணுவ முகாமுக்குள் நுழைந்தார் ஐ.நா அதிகாரி\nசிறிலங்கா வந்துள்ள ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் நேற்றுமுன்தினம் வவுனியா ஜோசப் இராணுவ மு��ாமில் சோதனைகளை நடத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவன்னிப் படைகளின் தலைமையகமாக இயங்கும், ஜோசப் படை முகாமில், இரகசியமாக பலர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அது ஒரு சித்திரவதை முகாமாக இயங்குவதாகவும், குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன.\nசிறிலங்கா இராணுவத்தினரால் சித்திரவதை செய்யப்பட்ட பலர், ஜோசப் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக, ஐ.நா நிபுணர் குழுவில் இடம்பெற்றிருந்த யஸ்மின் சூகாவும் அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.\nஇந்தநிலையிலேயே, சிறிலங்கா வந்துள்ள, சித்திரவதைகள் மற்றும் ஏனைய கொடூரமான மனிதநேயமற்ற முறையில் நடத்தப்படுதல் மற்றும் தண்டிக்கப்படுதல் தொடர்பான சிறப்பு அறிக்கையாளர், ஜுவான் மென்டஸ், நேற்றுமுன்தினம் ஜோசப் இராணுவ முகாமில் சோதனைகளை மேற்கொண்டுள்ளார்.\nஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளரான ஜுவான் மென்டஸ் கடந்த 29ஆம் நாள் தொடக்கம் சிறிலங்காவில் பயணத்தை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்��� ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nபிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள்\nபிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதி திரு ஜெயா...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF_(%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2018-06-19T03:07:45Z", "digest": "sha1:7E3G4DJM2672HABQ7UWMPRYSB46ZSFQG", "length": 13584, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "சாவி (எழுத்தாளர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமாம்பாக்கம், வட ஆற்காடு, தமிழ்நாடு, இந்தியா\nபத்திரிக்கையாளர், இலக்கிய ஆசிரியர், இதழாசிரியர்\nசா. விசுவநாதன் (ஆகத்து 10, 1916 - பெப்ரவரி 9, 2001) சாவி என்ற புனைபெயரில் எழுதிய ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் இதழ் ஆசிரியர். தமிழின் மிகச் சிறந்த நகைச்சுவை எழுத்தாளர்களில் ஒருவர். சிறுவயதிலேயே இதழ்த்துறையில் நுழைந்த இவர் கல்கி, ராஜாஜி, காமராசர், பெரியார் முதலான முக்கியமானவர்கள் பலருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், தினமணிக் கதிர் போன்ற இதழ்களில் பணியாற்றிய பின்னர் சாவி என்ற பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கி பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார்.\nதமிழ்நாடு வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே இருக்கும் மாம்பாக்கம் என்னும் சிற்றூரில் சாமா சுப்பிரமணிய சாஸ்திரிக்கும் மங்களாவுக்கும் பிறந்தவர் விசுவநாதன். தந்தையின் பெயர் முதல் எழுத்து \"சா'வுடன் தனது முதல் எழுத்து \"வி'யும் சேர்த்து \"சாவி' என்று புனைபெயர் வைத்துக்கொண்டு எழுதிப் புகழ்பெற்றார். கிராமத்தில் நான்காவது வகுப்போடு படிப்பை நிறுத்திக் கொண்டவர். ஆனால் பள்ளிப்படிப்பு இல்லாவிட்டாலும் சுதேசமித்திரனைத் தொடர்ந்து படித்து வந்ததால் விடயம் அறிந்த பையன் என்று விசுவநாதனுக்கு ஒரு பெயர்.\nதன் ஊரிலிருந்தபடியே கல்கியில் அவ்வப்பொழுது விடாக்கண்டர் என்ற பெயரில் எழுதி வந்தார். பின்னர் கல்கி ஆசிரியர் சதாசிவம் சாவியை அழைத்து உதவி ஆசிரியர் பதவி வழங்கினார். தொடர்ந்து கல்கியில் இவர் எழுதிய மாறுவேஷத்தில் மந்திரி, சூயஸ் கால்வாயின் கதை போன்ற நகைச்சுவைக் கட்டுரைகளுக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nபின்னர் ஆனந்த விகடன் இதழில் ஆசிரியராகி வாஷிங்டனில் திருமணம் என்ற நகைச்சுவைத் தொடரை எழுதினார். இத்தொடர் பெரும் புகழ் ஈட்டியது. சிறிது காலம் ஆனந்த விகடனில் பணியாற்றிய பின்னர் குங்குமம், பின்னர் தினமணிக் கதிர் ஆகியவற்றின் ஆசிரியர் பதவியைச் சாவி ஏற்றுக்கொண்டார். பின்னர் சாவி என்ற பெயரில் வார இதழ் ஒன்றைத் தொடங்கி பல ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார்.\nசாவ��யின் எழுத்துகள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளதால், அவருடைய பல படைப்புகள் மின்னூல்களாகத் தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் கிடைக்கின்றன.\nஞானபாரதி என்ற அமைப்பை நண்பர்கள் சிலருடன் சேர்ந்து தொடங்கினார். கலைத்துறையிலும் இதழ்த் துறையிலும் முத்திரை பதித்தவர்களுக்கு ஞானபாரதி விருதும் பொற்கிழியும் அளித்துக் கௌரவித்து வந்தார்.\nமு. கருணாநிதி தலைமையில் சாவி எழுதிய புத்தகங்களின் வெளியீட்டு விழா நாரதகான சபா அரங்கில் சிறப்பாக நடந்து கொண்டிருந்தவேளையில் தன்னுடைய பழைய நினைவுகளை மேடையில் பேசிக்கொண்டிருந்தபொழுதே மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கே சில மாதங்கள் நினைவின்றி இருந்த சாவி 2001, பெப்ரவரி 9 இல் காலமானார்.\nவடம்பிடிக்க வாங்க ஜப்பானுக்கு (நூல்)\nஉலகம் சுற்றிய மூவர் (நூல்)\nஎன்னுரை (நூல்) (கலைஞரின் முன்னுரையுடன்)\nநான் கண்ட நாலு நாடுகள் (நூல்)\nசாவியின் நகைச்சுவைக் கதைகள் (நூல்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஆகத்து 2016, 10:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-06-19T03:00:52Z", "digest": "sha1:LVOSCMOS4SCUFOBYIHZFTOR6A2OYYVUC", "length": 5499, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருச்சந்த விருத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிருச்சந்த விருத்தம் திருமழிசையாழ்வாரால் திருமாலைப் போற்றி 120 விருத்தப்பாக்களைக் கொண்டு இயற்றப்பட்டது. சந்தங்கள் என்பது இனிய இசையை (ஒலியை)எழுப்புவது இனிய ஒலிகளால் திருமாலை வணங்கி போற்றியதால் திரு என்னும் அடைமொழியைத் தாங்கி விருத்தம் என்னும் பாக்களால் பாடப்பட்டதால் இந்நூல் திருசந்த விருத்தம் எனப்பெயர் பெற்றது. இது 120 தனியன்களைக் கொண்டது. இது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதலாயிரத்தில் இடம் பெற்றுள்ளது.\nநாலாயிர திவ்ய பிரபந்த தொகுப்பு (நாதமுனி)\nதுப்புரவு முடிந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2017, 17:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/cini_villa_inner.php?id=2915", "date_download": "2018-06-19T03:09:32Z", "digest": "sha1:SZWS5XE3D3F2D6IBXZXNFLDEL3UL2CCQ", "length": 3706, "nlines": 84, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Movie launch | Audio Release | Celebrity events | Cinema Function.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி விழா\nஇயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி திருமணம்\nடிராபிக் ராமசாமி இசை வெளியீடு\nவிஸ்வரூபம் 2 டிரைலர் வெளியீடு\nகடைக்குட்டி சிங்கம் இசை வெளியீடு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஜூன் 21-ல் விஜய் தரும் பிறந்தநாள் ட்ரீட்\nசுயநலத்தில் பொதுநலம் : கமல்\nவிக்னேஷ் சிவன் படத்தை தயாரிக்கும் நயன்தாரா\nகொளஞ்சி படம் வெளிவராதது ஏன்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imshiyan.blogspot.com/2013/06/blog-post_26.html", "date_download": "2018-06-19T03:04:29Z", "digest": "sha1:LWXAKKDTCHFO2HRW4SCBXFMTG3TAPSY5", "length": 14465, "nlines": 255, "source_domain": "imshiyan.blogspot.com", "title": "i'm shiyan: சைலென்ஸ் ப்ளீஸ்!", "raw_content": "\nஒரு முறை டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் டாக்ஸிபிடித்து ஏறினார்கள் இரண்டு இளைஞர்கள்.டாக்ஸி ட்ரைவரோ வயதான ஒரு சர்தார்ஜி. அவரைப் பார்த்ததும் இளைஞர்களுக்குக் கிண்டல் செய்யும் எண்ணம் வந்தது.அவர்கள் கேட்ட,படித்த சர்தார்ஜிகளை கேலி செய்யும் ஜோக்குகள் நினைவுக்கு வந்தன.\nஅவரை வெறுப்பேற்ற வேண்டும் என்பதற்காக நிறைய சர்தார்ஜி ஜோக்குகளை வரும் வழியில் சொல்லிக்கொண்டே வந்தார்கள்.\nஆனால் சர்தார்ஜி ட்ரைவரோ ஒரு வார்த்தை கூடப் பதில் பேசவில்லை. சில மணி நேரத்துக்குப் பிறகு அவர்கள் இறங்கும் இடம் வந்தது.\nஅதற்குள் சர்தார்ஜியை ஏகப்பட்ட கிண்டல் அடித்துவிட்டனர் அந்த இளைஞர்கள்.\nபார்த்துக் காசு கொடுத்ததும் அந்த சர்தார்ஜி ,இளைஞர்களிடம், இரண்டு ஐந்து\nரூபாய் நாணயங்களைக் கொடுத்து,”தம்பி,நீங்க ரெண்டு பேரும் எங்களை நிறையக்\n,பரவாயில்லை, ஆனா எனக்காக ஒரே ஒரு காரியம் மட்டும்\n,இந்த அஞ்சு ரூபாய் காசை நீங்க பார்க்குற முதல் சர்தார்ஜி\nபிச்சைக்காரனுக்குப் போடுங்க ,,உங்களுக்குப் புண்ணியமாப்போகும்” என்று\nஅந்த இரண்டு பேருக்கும் ஒன்றும் புரியவில்லை,அவர்கள் அந்த நாணயங்களோடு செல்லும் இடங்க���ில் எல்லாம் பார்த்தார்கள்.\nஒரு சர்தார்ஜி பிச்சைக்காரர்களையும் பார்க்க முடியவில்லை,\nஅவர்களும் டெல்லியிலிருந்து கிளம்பும் நாள் வந்தது.\nரயில் நிலைய கார் ஸ்டேண்டில் அந்த சர்தார்ஜியைச் சந்தித்தனர்.\nஅந்த சர்தார்ஜி இளைஞர்களிடம் “என்ன தம்பி அந்த அஞ்சு ரூபாயை சர்தார்ஜிக்குப் பிச்சை போட்டீங்களா அந்த அஞ்சு ரூபாயை சர்தார்ஜிக்குப் பிச்சை போட்டீங்களா\nஅதற்கு அவர்கள் “இல்லை,ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரர்களையும் எங்களால் பார்க்க முடியவில்லை”என்றனர்.\nசர்தார்ஜி அவர்களிடம் “ அதான் தம்பி சர்தார்ஜிங்க\n,ஆனா நாங்க அதெல்லாம் பொருட்படுத்தறதேயில்ல,\nஎங்களுக்குத் தெரிஞ்சதெல்லாம் உழைப்பு மட்டுந்தான்.ரோட்டோரக் கடை வைப்போம்,லாரி ஓட்டுவோம்,மூட்டை தூக்குவோம்,\nஆனா பிச்சை மட்டும் எடுக்க மாட்டோம்,டெல்லியில ஒரு சர்தார்ஜி பிச்சைக்காரனையும் பார்க்க முடியாது” என்றார் சர்தார்ஜி,\nஇரண்டு இளைஞர்களும் அவர்களின் செயலுக்கு வெட்கித் தலை குனிந்தனர். பின்\nமன்னிப்பு கேட்டு விட்டு பின் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.\nஅடுத்தவரைக் கிண்டல் செய்வது தவறான ஒரு செயல்,முடிந்தவரை அடுத்தவர்களின் மனம் நோகாமல் இன்வார்த்தைகளைப் பேசுவோம்.\nஅடுத்தவர்களின் ஏளனப் பேச்சைக் கேட்காமல்,நம் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அந்த காரியத்தை செய்தால் நிச்சயம் வெற்றிதான்.\nஅடுத்தவர்கள் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி.\nதிகில் படங்களைப் பார்த்தால் கலோரி காலி\nஉடற்பயிற்சி செய்தால் உடலில் கலோரி குறையும் என்பார்கள். ஆனால் திகில் படங்களைப் பார்ப்பதன் மூலம் உடலில் கலோரி குறையும் என்று சமீபத்திய ஆய்வ...\nபைபாஸ் அறுவை சிகிச்சை, ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை என்று ஏராளமான இருதய அறுவைச் சிகிச்சைக்கு வித்திட்டவர் டாக்டர் மைக்கேல் டிபேக்கி.,,,\nஒவ்வொரு மனிதரும் பிறக்கிறோம், 70, 80 ஆண்டுகள் வாழ்கிறோம். என்ன தொழில் வேண்டுமானாலும் செய்கிறோம். ஆனால் தான் சார்ந்த துறையில், சாதனை புர...\nஇன்குலாப் (Inkulab இறப்பு 1, திசம்பர் 2016) என்பவர் தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை ...\nHow the Ship Floats | எப்படி மிதக்கிறது கப்பல்\nஒரு ஊரே நகர்ந்து செல்வது போன்ற கப்பல், தண்ணீரில் மிதப்பது எப்படி என்ற வியப்பு நமக்கு உண்டு. கடலில் கப்பல்கள் எவ்வாறு மிதக்கின்றன என்று ப...\nசெல்போனில் அந்தரங்கத்தைஎடுக்காதீர்கள்: அதிர்ச்சி சம்பவம்\nநீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்… வெரி சொறி....உங்களின் அந்தரங்க வீடியோ...\nஒரு சிறு சந்தோசத்திற்காக ஊர் அசிங்கமாக பேசுவதை கேக்க வேண்டுமா..\nமுன்னோர்கள் தாங்கள் பருவ வயதை எட்டியவுடன் திருமணம் செய்து கொண்டார்கள் .14 -16 வயதில் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆனார்கள். செக்ஸ்ல் ஒரு அனுபவ...\nசே குவேராவின் பிரபலமான கடிதங்கள்....\nபெற்றோருக்கு எழுதிய கடிதம். என் அன்பிற்குரியவர்களே, கேடயத்துடன் என் பயணம் மீண்டும் தொடர்கிறது. சுமார் ...\nஎலுமிச்சையும் ஒரு சிறந்த அழகு பொருள்\nசிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சை நிறைய மருத்துவ குணம் நிரம்பியது. அதிலும் அந்த எலுமிச்சை உடல் நலத்திற்கு மட்டும் நன்மையை தருவதோடு, அழகு...\nவட்டிலப்பம் செய்ய தெரியுமா உங்களுக்கு.\nதேவையானவை: சர்க்கரை – 250 கிராம் தேங்காய் பால் (தடிப்பு கூடிய முதல் பால்) – (1-2) கப் ம...\nஒரு சாதாரண இணையப்புழு.சிறு வயதில் பத்திரிகை துணுக்குகள் பாதையில் கிடைத்தாலே அதை மேய்ந்து பார்க்கும் மனசு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayadevdas.blogspot.com/2014/05/blog-post_6152.html", "date_download": "2018-06-19T03:13:42Z", "digest": "sha1:XBSGULEO3UZ3OY42JUWEJ343AXX3E435", "length": 78908, "nlines": 506, "source_domain": "jayadevdas.blogspot.com", "title": "ஜெயதேவ்: தமிழ் படங்களில் காப்பியா......எவன் சொன்னான்?", "raw_content": "\nஅறிவியல் அல்லாத ஆன்மீகம் முடம், ஆன்மீகமல்லாத அறிவியல் குருடு.\nதமிழ் படங்களில் காப்பியா......எவன் சொன்னான்\nதமிழ் சினிமாக்கள் சிலவற்றின் கதைகள் ஆங்கிலப் படங்களைப் பார்த்து காப்பியடிக்கப் படுகின்றன என்ற தவறான குற்றச் சாட்டு அப்பாவி சினிமாக்காரர்கள் மீது சில பொறாமை பிடித்தவர்களால் இணையத்தில் பரப்பப் பட்டு வருகிறது. பதிவுலகில் பெயரும் புகழும் சம்பாதித்து அதை வைத்தே நூறு கோடி பணம் சேர்க்கலாம் என்ற பேராசை பிடித்த பதிவர்கள் செய்யும் பித்தலாட்டம் அது. ஆனால் அது உண்மையல்ல.\nஉதாரணத்துக்கு சமீபத்தில் வந்த \"தெய்வத் திரு(ட்டு)மகள்\" என்ற படம் ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை I am Sam என்ற ஆங்கிலப் படத்தைப் போலவே இருக்கிறது என்ற ஒரே காரணத்துக்காக அது காப்பி என்ற அபாண்டமான பழியைச் சுமத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் ஒரு உண்மையை தெளிவு படுத்த விரும்புகிறேன், அந்த படம் காப்பியெல்லாம் இல்லை. எப்படி தெரியுமா கீழே உள்ள இரண்டு படங்களைப் பாருங்கள்.\nஆங்கிலப் படத்தில் கதாநாயகன் குழந்தைக்கு பலூன் வாங்கப் போகும் காட்சியில் எல்லா பலூன்களும் ஒரே நிறத்தில் இருக்கின்றன, இடது புறமாக இருந்து வலது புறமாக சாலையைக் கடக்கின்றார்கள். குழந்தை கதாயகனின் கையைப் பற்றிக் கொண்டு நடக்கிறது.\nஅதே தமிழ் படத்தில், பல வண்ண பலூன்கள், வலது புறமாக இருந்து இடது புறமாக சாலையைக் கடக்கின்றார்கள். குழந்தை தனியாக முன்னால் நடக்கிறது.\nஇது மாதிரியெல்லாம் உத்து உத்து பார்த்தால் I am Sam படத்துக்கும், தமிழில் வந்த படத்துக்கும் ஆறு வித்தியாசமாச்சும் நிச்சயம் கண்டு பிடிச்சிடலாம். சாமர்த்தியசாளிகளால் அது சாத்தியம்வே மூணு மணி நேரப் படத்துக்கு ஆறு வித்தியாசம் போதாதா மூணு மணி நேரப் படத்துக்கு ஆறு வித்தியாசம் போதாதா அப்புறம் எப்படி காப்பியடிச்சான்னு விவரமில்லாம சொல்றீங்க\nசிலர் இதோட மட்டுமல்ல பல படங்களுக்கும் இதே குற்றச் சாட்டை வைக்கின்றனர். அவை அனைத்துமே தவறு.\nஇந்திரன் சந்திரன் Moon Over Parador படத்தோட காப்பியம். அட மக்குங்களா, அந்த படத்தில மீசையை ஒட்டுவான், இதில மேசையை ஷேவ் பண்ணுவான், போதாதா\nராஜபார்வை கிளைமேக்ஸ் பார்த்தால் The Graduate படத்தோட கிளைமேக்ஸ் மாதிரியே இருக்காம். அட குருட்டு பசங்களா, ஆங்கிலப் படத்தில் அவனுக்கு கண்ணு தெரியுது, தமிழ் படத்தில் தள்ளிகிட்டு போறவனுக்கு கண்ணு தெரியாது, ரெண்டும் ஒன்னு தான்னு சொல்லாதீங்கப்பு\nஅதே மாதிரி எனக்குள் ஒருவன் Reincarnation of Peter Proud மாதிரியே தான் தோணும்,அது வெறும் மனப் பிராந்தி. தெளிவா இருங்க, ரெண்டும் வேற\nஎன்னய்யா இது ரெண்டும் ஒரே மாதிரி இருக்கேன்னு நீங்க வம்புக்கு வருவீங்க. அதுக்கும் நாங்க ரெடியா பதில் வச்சிருக்கோம். உதாரணத்துக்கு, ரெண்டு பேர் லவ் பண்ற மாதிரி படமெடுத்தா அது, \"ஏக் துஜே கே லியே\" மாதிரியே இருக்குன்னு சொல்வீங்களா அப்போ லவ் பண்ற மாதிரி யாருமே இனி படமே எடுக்கவே முடியாதே அப்போ லவ் பண்ற மாதிரி யாருமே இனி படமே எடுக்கவே முடியாதே அப்படின்னு கிடிக்கி பிடியா போடுவோம், உங்க பதில் என்ன அப்படின்னு கிடிக்கி பிடியா போடுவோம், உங்க பதில் என்ன [ஆஹா........ மாட்டிகிட்டீங்களா.......... மாட்டிகிட்டீங்களா..........\nஅப்போ என்னவெல்லாம் செய்தால் ஒரு படம் இன்னொரு படத்தில் இருந்து காப்பியடிச்சதுன்னு சொல்லலாம் ஒரிஜினல் கதை தான் என்று எப்படிச் சொல்வது\nஎந்த கட்டத்தில் ஒரு படம் இன்னொரு படத்தின் காப்பி என்று சொல்ல முடியும்\nஇது யார் வழுக்கைத் தலையன், யார் இல்லை என்று சொல்வது போல கஷ்டமான கேள்வி. என்ன வழுக்கைத் தலையனா, அதுக்கு இங்க என்ன சம்பந்தம்ன்னு புரியவில்லை தானே பொறுங்கள் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன் பொறுங்கள் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன் ஒருத்தனுக்கு தலையில் ஒரு முடி கூட இல்லை என வைத்துக் கொள்வோம். அவனை வழுக்கைத் தலையன் என்போம். அவன் தலையில் ஒரே ஒரு முடி இருபதாகக் வைத்துக் கொள்ளுங்கள். இப்போ அவன் வழுக்கைத் தலையன் இல்லை என்போமா ஒருத்தனுக்கு தலையில் ஒரு முடி கூட இல்லை என வைத்துக் கொள்வோம். அவனை வழுக்கைத் தலையன் என்போம். அவன் தலையில் ஒரே ஒரு முடி இருபதாகக் வைத்துக் கொள்ளுங்கள். இப்போ அவன் வழுக்கைத் தலையன் இல்லை என்போமா கிடையாது சரி இன்னொரு முடியை சேர்ப்போம். அவன் தலையில் ரெண்டு முடி உள்ளன. இப்போ ஹி .......ஹி ....... இப்பவும் அவர் வழுக்கைத் தலையன் தான். இப்படியே அவர் தலையில் முடிகளை அதிகரித்துக் கொண்டே செல்வதாக வைத்துக் கொள்ளுங்கள்.\nஇப்போ கேள்வி: எந்த ஒரு முடியை அவர் தலையில் சேர்க்கும்போது அவரை வழுக்கைத் தலையர் இல்லை என்போம் [இதையே ரிவர்சிலும் சொல்லலாம். தலை முழுக்க முடி உள்ளவனிடம் இருந்து ஒவ்வொரு முடியாக நீங்க வேண்டும். எந்த ஒரு ஒரு குறிப்பிட்ட முடியில் அதை நீக்கும் பொது அவர் வழுக்கை என்ற பெயர் பெறுவார் [இதையே ரிவர்சிலும் சொல்லலாம். தலை முழுக்க முடி உள்ளவனிடம் இருந்து ஒவ்வொரு முடியாக நீங்க வேண்டும். எந்த ஒரு ஒரு குறிப்பிட்ட முடியில் அதை நீக்கும் பொது அவர் வழுக்கை என்ற பெயர் பெறுவார் இது ஏதோ ஒரு லஜிக்காம், எனக்கும் முழுசா தெரியலை]\nஅப்படி இருக்கு இந்த காப்பியடிச்ச கதை காப்பி என்றால் இருவர் காதலிக்கும் காட்சியைக் கூட இன்னொரு முறை எடுக்க முடியாது. அப்படியே ஒரு படத்தில் இருந்து ஒன்னொன்னா சேர்த்துகிட்டே போனா எப்போ அது காப்பின்னு சொல்லலாம் காப்பி என்றால் இருவர் காதலிக்கும் காட்சியைக் கூட இன்னொரு முறை எடுக்க முடியாது. அப்படியே ஒரு படத்தில் இருந்து ஒன்னொன்னா சேர்த்துகிட்டே போனா எப்போ அது க���ப்பின்னு சொல்லலாம்\nசரி இப்போ சில தமிழ் படங்கள் கதை உருவாவது எப்படி என்று பார்த்தால், இது பற்றி செய்தி தாட்கள் மூலம் நீங்கள் கேள்விப் பட்டிருக்கலாம். வடிவேலு, \"ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ\" என்று சொன்னது போல இதற்கென்று ஏதாவது நட்சத்திர ஹோட்டல்களில் ரூம் போட்டு சம்பந்தப் பட்டவர்கள் கதையைப் பற்றி விவாதிப்பார்கள். \"ஸ்டோரி டிஸ்க ஷன்\" என்று இதற்குப் பெயர். அந்த ரூமில் அப்படி என்னதான் நடக்கும் ஆங்கிலப் பட வீடியோ கேசட்டுகள் [தற்போது சி.டிக்கள்] எடுத்து வந்திருப்பார்கள், அவற்றில் நாலஞ்சு படத்தைப் பார்த்து அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று பிச்சு போட்டு, நம்ம கலாச்சாரத்துக்கு [அப்படின்னு ஒன்னு முன்ன இருந்தது, இப்போ சீரழிஞ்சு போச்சுங்கிறது வேற விஷயம் ஆங்கிலப் பட வீடியோ கேசட்டுகள் [தற்போது சி.டிக்கள்] எடுத்து வந்திருப்பார்கள், அவற்றில் நாலஞ்சு படத்தைப் பார்த்து அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று பிச்சு போட்டு, நம்ம கலாச்சாரத்துக்கு [அப்படின்னு ஒன்னு முன்ன இருந்தது, இப்போ சீரழிஞ்சு போச்சுங்கிறது வேற விஷயம்] ஏற்ற மாதிரி அங்கங்க கொஞ்சம் டிங்கரிங் பண்ணுவார்கள். அதாவது ஆங்கிலப் படத்தில் கதாநாயகி, நாயகன் மற்றும் வில்லன் இருவருடனும் கசாமுசா செய்வதாக இருக்கும். இங்கே நாயகனுடன் மட்டும் தான் அது நடக்கும், வில்லனைப் பார்த்ததும், \"நீங்க ஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப் பட்டிருந்தா பரவாயில்லை, ஒரு தாயைப் பார்த்து ஆசைப் படலாமா] ஏற்ற மாதிரி அங்கங்க கொஞ்சம் டிங்கரிங் பண்ணுவார்கள். அதாவது ஆங்கிலப் படத்தில் கதாநாயகி, நாயகன் மற்றும் வில்லன் இருவருடனும் கசாமுசா செய்வதாக இருக்கும். இங்கே நாயகனுடன் மட்டும் தான் அது நடக்கும், வில்லனைப் பார்த்ததும், \"நீங்க ஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப் பட்டிருந்தா பரவாயில்லை, ஒரு தாயைப் பார்த்து ஆசைப் படலாமா\" என்பது போல மாற்றி விட வேண்டும், அவ்வளவு தான் கதை ரெடி.\nஇதையெல்லாம் காப்பி என்று சொல்வது தவறு. இதற்கு வேறு பெயர் இருக்கிறது.\nஇப்படியெல்லாம் கண்டுபிடிச்ச நாம் காப்பியடிப்பதை மட்டும் சும்மா விடுவோமா\nகாப்பியடித்தல் - இன்ஸ்பிரே ஷன்.\nஎங்க ஆளுங்களுக்கு வருவது இன்ஸ்பிரே ஷன் God Father படத்தை காப்பியடிக்கவில்லை, இன்ஸ்பிரே ஷன்ஆகி Xerox செய்தார் அம்புட்டுதேன்\nசினிமா கதைகள்- எங்கேயிர��ந்து உருவப் பட்டன\nகமல்ஹாசன்: நிகழ மறுத்த அற்புதமா \nகமல்ஹாஸன்: நிகழ மறுத்த அற்புதமா புதிய தகவல்கள் – வீடியோக்களுடன்\nதமிழ் சினிமாவில் ‘அதிபுத்திசாலிகள்’ : எ காப்பி ஸ்டோரி\nLabels: சினிமா , நகைச்சுவை , நிகழ்வுகள் , பதிவர் வட்டம் , புனைவுகள் , விவாதம்\nஒன்றா இரண்டா காப்பியடித்ததை வரிசைப் படுத்த, சொல்லிக் கொண்டிருந்தால் அது அனுமார் வால் போல போகும்.\nஎதுவுமே காப்பியில்லைன்னு ஒருத்தர் பதிவு போட்டிருக்கார், தேடிப் பாருங்க\n அவருக்கு லின்க் கொடுக்கணும், பாகவதரே..\n) ஏதாவது ஒரு வேற்றுமொழிப்படத்தை அப்படியே சீன் பை சீன் அல்லது 50%க்கும் அதிகமான காட்சிகளை அப்படியே ரீமேக் செய்துவிடுகிறார்கள். அந்த படங்களை காப்பி என்று சொல்வதில் நமக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை தான். //\nஇதுவும் அங்கே சொன்னது தான். எனவே இந்தப் பதிவில் எமக்கு பெரிய ஆட்சேபணை இல்லை.\nஅதுசரி இந்த 50% க்கும் மேலே என்பது என்ன இன்டர்நே ஷனல் standard-ங்களா இல்லை நீங்களே உருவாக்கினதா ஒரு படத்தை செங்கோவி சொல்லிட்டார், 50% க்கும் கீழே தான் காப்பி என்றால் விட்டு விடுவார்களா\nஅப்படியே ஒரு படம் காப்பின்னு சொல்லிட்டா, அதுல ஒன்னு ரெண்டு சீனை மாத்தி 49.95% பண்ணிட்டா விட்டுடுவாங்களா\nமணிரத்னம் திடீர்னு பார்த்தா இராமாயணம், மகாபாரதம் இதெல்லாம் கூட விட்டு வைக்காம கதையை உருவும் ஆளாச்சே எத்தனை CD பார்த்தாரோ, எந்த சீனை எங்கேயிருந்து உருவினாரோ எனக்கு தெரியுமுங்களா எத்தனை CD பார்த்தாரோ, எந்த சீனை எங்கேயிருந்து உருவினாரோ எனக்கு தெரியுமுங்களா அதுசரி அது காட் ஃபாதர் காப்பியில்லைன்னு எதை வச்சு சொல்றீங்க அதுசரி அது காட் ஃபாதர் காப்பியில்லைன்னு எதை வச்சு சொல்றீங்க இவரு வேட்டி கட்டியிருந்தார், அவனுங்க கோட் சூட் போட்டிருந்தானுங்க என்றா\nஇது தான் 50% க்கும் கீழே தான் காபி என்ற கணக்கை யார் போட்டுச் சொல்வது, ஆளாளுக்கு அதுவே மாறுபடுமே\nஎனக்கென்னவோ நரசுஸ் காபி விளம்பரத்தில் காபி 52% சிக்கரி 48% ஞாபகம்தான் வருது\nராமாயணம், மகாபாரதத்தில் இருந்தும் எடுப்பதற்குப் பெயர் காப்பியா நல்லா இருக்குங்க உங்க டெஃபனிசன்\n50% என்பது என் அரிய கண்டுபிடிப்பு தான்\nகாபிரைட் செய்யப் பட்ட படங்களில் இருந்து கதையை உருவினால் அதற்குப் பெயர் இன்ஸ்பிரேஷன், காபிரைட் செய்யப்படாத இராமாயணம், மகாபாரதம் போன்றவற்றில் இருந்து எடுத்தால் \"சொந்தக் கதை\" என்பீர்களா\nஅதுக்கு என்ன பேர் வைக்கனும்கிறது, நொண்டியை மாற்று திறனாளி என்றும் இலவசத்தை விலை இல்லா பொருள் என்றும் சொல்வது போலத்தான். மொத்தத்தில் அவன் சிந்திச்ச கதை இல்லை அது தான் மேட்டர், பேரு நீங்க எதை வேண்டுமானாலும் வச்சிக்கிட்டு போங்க.\n\\\\50% என்பது என் அரிய கண்டுபிடிப்பு தான்\nஹி .......... ஹி ...........ஹி ........... செல்லாது.......செல்லாது.......... செங்கோவி சொன்னார்னு சொல்லி 50% காப்பியடிச்சா விட்டுடுவானா என்ன சுளுக்கெடுத்துடுவான். தமிழ்காரன் ஈயடிச்சான் காப்பியடிப்பதை வெள்ளைக்காரன் ஏன் கண்டுகொள்வதில்லை என்றால் அது அவர்களுக்கு WORTH இல்லை, பிச்சைக்கார பயலுக போய் ஒழியட்டும் என்று விட்டுவிடுகிறார்கள், பல சமயங்களில் அது அவர்களுக்கு தெரியாமலேயே கூட போகலாம்.\nஅதைப் பயன்படுத்தி இங்கே நாங்க தான் பெரிய புடுங்கிங்க என்று சொல்லிக் கொண்டு நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு இரத்தினங்களும் உலக்கை நாய்கனுங்களும் சுத்திகிட்டு இருக்கானுவ.\nரோஜா படம் எப்படி sun flower-ன் காப்பி என்று விளக்கினால், நாம் மகிழ்வோம்\nஅதுசரி நாயகன் காட் ஃபாதர் காப்பியில்லைன்னு எதை வச்சு சொல்றீங்க இவரு வேட்டி கட்டியிருந்தார், அவனுங்க கோட் சூட் போட்டிருந்தானுங்க என்றா\nநீங்க ரோஜா பற்றி விளக்கியதும் என் அடுத்த கேள்வி, நாயகன் எப்படி காட் ஃபாதர் என்பது தான்\nஎனக்கென்னமோ நீங்க Sun Flower & God father இரண்டுமே பார்த்திருக்க மாட்டீங்கன்னு தோணுது. படத்தின் தீம், கதை, கேரக்டர்கள், திரைக்கதை அமைப்பு என வரிசையாக இரு படத்தையும் ஒப்பிட்டு ஒரு பதிவு போடுங்கள் பார்ப்போம். சும்மா வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசாமல், நான்கு படத்தையும் பார்த்து ஒப்பிட்டு விளக்குங்கள்.\n\\\\நாயகன் எப்படி காட் ஃபாதர் என்பது தான்\\\\ ஒரு ஆங்கிலப் படத்தில் புதிதாக திருமணமான ஜோடி சுவிட்சர்லாந்துக்கு [ஐஸா கொட்டிக் கிடக்கும்\\\\ ஒரு ஆங்கிலப் படத்தில் புதிதாக திருமணமான ஜோடி சுவிட்சர்லாந்துக்கு [ஐஸா கொட்டிக் கிடக்கும்] ஹனிமூன் போறாங்க, அங்கே கதாநாயகியை வில்லனுங்க கடத்திகிட்டு போறாங்க, ஹீரோ போராடி மீட்கிறான்.\nஇந்தியாவில் பொம்பளை கடத்தப் பட்டால் என்னவாகும் ஹி .......ஹி .......ஹி ....... 15 நாட்களில் அவள் கந்தலாகி நைந்து போய்விடுவாள், அதை எவனாச்சும் பார்ப்பானா ஹி .......ஹி .......ஹி ....... 15 நாட���களில் அவள் கந்தலாகி நைந்து போய்விடுவாள், அதை எவனாச்சும் பார்ப்பானா அதனால் ஆம்பிளைன்னு மாத்தினான், அதே ஐஸ் காஷ்மீர், அப்படியே தீவிரவாத மசாலா, படம் ரெடி.\nஇதை இன்ஸ்பிரேஷன் ன்னு சொல்லிக்கலாம், ஆனால் மணி என்ன பண்ணிச்சு என்பது தான் முக்கியம். அது காப்பிதான் அடிச்சது.\nGod Father : செங்கோவி, நீங்க சினிமா திரைக்கதை பத்தி ஏதோ மேல்படிப்பு படிச்சிட்டு ஆராய்ச்சி எல்லாம் பண்ணி டாக்குட்டரு பட்டம் வாங்கிட்டு வந்து பதிவு போட்டுக்கிட்டு இருக்கீங்க. திரைக்கதை அப்படின்னா என்னன்னு இன்னும் எனக்குத் தெரியாது. அதை ஒப்புக் கொள்வதில் எனக்கு தயக்கம் எதுவும் இல்லை. ஒரு சாமான்யனாக நான் சொல்வது இது தான் இந்தப் படத்தைப் பார்த்தால் அந்தப் படத்தில் உள்ளது போலவே காட்சிகள் உள்ளன. இவனுங்க ஒரு படத்திலிருந்து மொத்தமா உருவுவதில்லை. அங்கங்கே கொஞ்சம் கொஞ்சமா உருவுறானுங்க இந்தியாவுக்கு ஏத்த மாதிரி ஆம்பிளை பொம்பளைன்னு மாத்துறானுங்க, கற்ப்பு தாலி செண்டிமெண்டுன்னு நுழைக்கிறானுங்க படம் பண்ணுறானுங்க. அவ்வளவுதான் எனக்குத் தெரியும். அதுக்கு நீங்க வேற வேற பேரு வச்சு சொல்லிக்கிட்டு இருக்கீங்க, அதுதான் வித்தியாசம். விபச்சாரியை பாலியல் தொழிலாளி என்று பெயர் மாற்றம் செய்துவிட்டால் அவள் என்ன கலெக்டர் உத்தியோகம் பார்க்கப் போறாளா என்ன அதே dirty வேலையைத்தான் செய்யப் போகிறாள், வக்கிரமான பேரை மாத்தியாச்சுன்னு அற்ப சந்தோஷம் மட்டுமே மிஞ்சும், வேறு எந்த மாற்றமும் அவள் வாழ்க்கையில் ஏற்படப் போவதில்லை. இங்க நீங்க இன்ஸ்பிரேஷன், தழுவல் லொட்டு லொசுக்குன்னு என்ன பேர் வேண்டுமானாலும் வச்சுக்கோங்க, அது அத்தனையும் விளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம் கட்டிவிட்டது மாதிரிதான். அவன் செஞ்ச வேலையை அது மாற்றப் போவதில்லை.\nஆனா ஒரு விஷயம்யா, இந்த இளிச்சவாயன் மிஷ்கின் நந்தலா காப்பி தான் அடிச்சேன்னு இளிச்சவா தனமா ஒத்துகிட்டாரு. நீர் மட்டும் கூட இருந்திருந்தால் இல்லைன்னு ஆணித்தரமா நிரூபிச்சிருப்பாரு\nஉம்மோட பதிவை படிச்சா நாம் இதுவரைக்கும் காப்பியா அடிச்சோம் என்ற சந்தேகம் உலக நயாகனுக்கே வந்திடும்\nநந்தலாலா காப்பி இல்லை தான். ஏன் ஒத்துக்கிட்டாருன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன். (ஹி..ஹி..சும்மா தமாசு\nசுவாரஸ்யமான விவரங்கள். கிட்டத்தட்ட எல்லாப் படங்க���ுமே காபிதான் என்று சொல்லுமளவுக்கு 1935 லிருந்தே இந்த வைபவத்தைச் செய்திருக்கிறார்கள் என் பங்குக்கு நானும் ஒன்று (நிறைய சொல்ல முடியும் என்றாலும்) பழைய பட உதாரணம் ஒன்று\nஅன்பே வா = கம் செப்டம்பர்\nதொழிற்நுட்பம் முன்னேறாத காலத்தில் எதை எதையோ செய்து கஷ்டப்பட்டு படம் எடுத்தனர். அதையாவது ஒப்புக்கொள்ளலாம். ஆனால் இன்று...\nஸீன் பை ஸீன் காபி அடிப்பதற்கு 'ப்ரூவ்ட் சப்ஜெக்ட்' என்று பெயராம். ஆங்கிலம் என்றில்லை, இந்தியாவின் பிற மொழிகளிருந்து காபி அடிக்கும்போதும் இப்படிச் செய்யக் காரணம் அந்த ஒரிஜினல் படம் போலவே இதுவும் வெற்றி பெற வேண்டும் என்ற காரணம்தானாம். 'தமிழ் சினிமாவின் கதை' என்ற புத்தகத்தில் அறந்தை நாராயணன் சொல்லியிருக்கிறார். (செவ்வாய்க் கிழமைதான் எங்கள் ப்ளாக்கில் இந்தப் புத்தகம் படித்ததின் பகிர்வை வெளியிட்டோம்)\nஅதுக்கு காப்பிரைட் வாங்கிட்டு காப்பி அடிக்கணும். கதாசிரியன் தலையில் மிளகாய் அரைக்கக்கூடாது.\nதிண்டுக்கல் தனபாலன் May 8, 2014 at 7:52 AM\nஅதானே... எல்லாத்துக்கும் பதில் (தானே...) ரெடியா வச்சிருக்கும் போது, குற்றச்சாட்டு வைக்கலாமா...) ரெடியா வச்சிருக்கும் போது, குற்றச்சாட்டு வைக்கலாமா... ரூம் போட்டு யோசித்தீர்களோ...\nபீட்ஸா படம் 'சைலண்ட் ஹவுஸ்' இன் காப்பி, படத்துல டார்ச் லைட் மட்டும் வச்சு லைட்டிங் செய்தாப்போல காட்சி அப்படியே இருக்கும்.\nகதையில் ஒரே மாற்றம் \"வைரம்,காதல்' என்பது தான்.\nவேற்றுமொழி ஹாரர் வகைப்படங்களைப் பார்த்தவர்களுக்கு பிஸ்ஸா, வில்லா போன்ற படங்கள் மொக்கையாக இருக்கும். தமிழில் ஒரு புதிய முயற்சியாக வேண்டுமானால் வரவேற்கலாம்.\nஇப்போத்தான் கொலாப்ஸ் மாமா விவகாரமே சூடாகிட்டு இருக்கு அதுக்குள்ல செங்கோவி பக்கம் தாவிட்டீர் ,அவரு பாவம்யா \"காமெடி\" பதிவர் , இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் அவ்வ்\n# கோகநாயகர் காப்பி அடிச்ச படத்தை கணக்கு பன்றதவை விட காப்பி அடிக்காத படத்தை கணக்கு செய்யலாம் ,ஈசியா இருக்கும் :-))\nகடைசியா எடுத்த விசுவரூபம் படம் \"டிரெயிட்டர்\" படத்தோட அட்டக்காப்பி நடுவ கொஞ்சம் \"அவாள் பாணி\" காமெடிப்போட்டுக்கிட்டார் அவ்ளோ தான்.\nஉத்தம வில்லன் வந்தா 'ஒரு ஆராய்ச்சி' இருக்கு படம் வரட்டும்,போஸ்டர் கூட கேரள \"தெய்யம் கூத்து\" கலையின் ஒப்பனை,அதுவும் ஒருத்தர் எடுத்த போட்டோவ சுட்டு அவ்வ்\nஎன்னைப் புரிஞ்சு வச்சிருக்கிறதுக்கு நன்றி வவ்வால்.....அவ்வ்\nகாமெடிப்பதிவர் என சொன்னது ,நீங்க நகைச்சுவையா எழுதுறவர், சண்டைக்குலாம் வரமாட்டார்னு சொல்ல ,பாகவதர் ஒரு சண்டைக்கோழி ,உம்மை காக்கவே அப்படி சொன்னேன், வேண்டும்னா ஒருக்கா \"சண்டைப்போட்டு\" பாருங்க ,நாங்களாம் கை தட்டி ,விசில் அடிக்க ரெடி :-)\nதிரைக்கதை பத்திய பதிவெல்லாம் பார்த்தேன் , கவிதை எழுதுவது எப்படினு புக்கு படிச்சு கவிதை எழுத முடியாது என நினைப்பவன் நான் ,எனவே சும்மா வேடிக்கை பார்க்கிறேன், ஒருக்காலத்தில் திரைக்கதை பத்திய புக்கெல்லாம் கூட படிச்சு பார்த்திருக்கேன் , எல்லாம் சுய முன்னேற்ற நூல்கள் போல தான் படிக்க நல்லா இருக்கும் அவ்ளோ தான்\nஎடிட்டர் லெனின் , நடிகர் ராஜேஷ் கூட சில உலக சினிமா நூல்கள் எழுதியிருக்காங்க படிச்சு பாருங்க.\nகவிதை எழுதுவது எப்படினு புக்கு படிச்சு கவிதை எழுத முடியாது என நினைப்பவன் நான்\\\\\n\\\\எல்லாம் சுய முன்னேற்ற நூல்கள் போல தான் படிக்க நல்லா இருக்கும் அவ்ளோ தான்\n\\\\ இப்போத்தான் கொலாப்ஸ் மாமா விவகாரமே சூடாகிட்டு இருக்கு\\\\ அப்படியா எங்கே இந்த கதை நடக்குது எங்கே இந்த கதை நடக்குது லிங்க் இருந்த குடு, போய்ப் பார்க்கிறேன். எனகென்னன்னா, அமுதவன் சார், குட்டி பிசாசு மாதிரி இருக்கிறவங்க கொஞ்சம் சங்கடப் படறாங்க, அதனால கொஞ்சம் பல்லை கடிச்சிகிட்டு இருக்கேன். அந்த நாதாரி என்ன பண்ண போறன்கிறதை வச்சுத்தான் அடுத்து என்ன செய்யணும்னு இருக்கு.\n\\\\அவரு பாவம்யா \"காமெடி\" பதிவர் , இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் அவ்வ்\nசீனுக்கு சீனு ஈயடிச்சான் காப்பியடிச்சு வச்சிருக்கானுவ, அது மாதிரி ஆயிரத்தெட்டு வீடியோ ஆதாரம் இருக்கு. ஆனா அவரோட பதிவைப் பாரு, அக்கிரமத்துக்கும் எழுதி வச்சிருக்காரு. எதுவுமே காப்பியில்லையாம்,அப்படி சொல்றவன் மடையனாம். படம் எடுத்தவனே ஒத்துகிட்டான், இவரு இல்லைன்னு அவனுங்க வக்கீலாயி வாதாடிகிட்டு இருக்காரு.\n\\\\# கோகநாயகர் காப்பி அடிச்ச படத்தை கணக்கு பன்றதவை விட காப்பி அடிக்காத படத்தை கணக்கு செய்யலாம் ,ஈசியா இருக்கும் :-))\\\\\nமாமா தொடர் எழுதுறாராம்,2 பார்ட் போட்டிருக்கு,மொத்தமா எழுதட்டும் பார்த்துட்டு வச்சிப்போம் கச்சேரியனு இருக்கேன்.\n#//எனகென்னன்னா, அமுதவன் சார், குட்டி பிசாசு மாதிரி இருக்கிறவங்க கொஞ்சம் ச��்கடப் படறாங்க, அதனால கொஞ்சம் பல்லை கடிச்சிகிட்டு இருக்கேன். //\nஇது போல யாராவது சங்கடப்படுவாங்கனு தான் ,நானும் இன்னும் ரியாக்ட் செய்யாம இருக்கேன்.\n# செங்கோவி \"லோகத்தின்\" விசிறியா இருப்பார் போல , அப்புறம் என்ன செய்ய அவ்வ்\n#ராஜப்பார்வை படம் \"பட்டர் ஃபிளைஸ் ஆர் ஃப்ரீ\" என்ற படத்தின் காப்பி ,கிளைமாக்ஸ் மட்டும் நீர் சொன்னப்படம்.\nஇந்தியன் படம் \"சிவாஜி ,ஜெமினி, லோகம் எல்லாம் நடிச்ச நாம் பிறந்த மண்ணின் அட்ட காப்பி ,இயக்கம் சங்கர், அப்பா ,பையனா லோகமே நடிச்சிக்கிட்டது அவ்வ்\nலோகநாயகரின் எல்லாப்படத்தின் மூலமும் ஓரளவு அலசி வச்சிருக்கேன் ,அதெல்லாம் சொன்னா சண்டைக்கு தான் வருவாங்க அவ்வ்\n//லோகநாயகரின் எல்லாப்படத்தின் மூலமும் ஓரளவு அலசி வச்சிருக்கேன் ,அதெல்லாம் சொன்னா சண்டைக்கு தான் வருவாங்க அவ்வ்\nவிருமாண்டி படத்தின் க்ளைமேக்ஸ் சண்டை ஸ்பார்டகஸ் படத்திலிருந்து உருவப்பட்டது.\nஇப்படி சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். உலகநாயகனின் படத்தில் காப்பியடிக்கப்பட்ட எல்லா காட்சிகளையும் கண்டுபிடிப்பது எளிதல்ல. அவரு எவ்வளவு படங்களைப் பார்த்து இன்ஸ்பயர்() ஆகி ஒரு படம் எடுத்தாரோ\nபதிவர்களை தாக்கி ஒரு தனிப்பதிவிடுவதை செய்பவர் செய்யட்டும். அது அவருடைய முழுநேரவேலை. அதை யாரும் சீண்டுவதுமில்லை, பதிலிடுவதுமில்லை. இதற்கு பதில் சொல்வதைவிட கோழிக்கு இறகு பிடுங்கலாம்.\nநீங்கள் ஒரு ஆன்மீகப் பதிவு ஒன்று போடுங்கள், வந்து கலாய்க்கிறோம். :)\nநமக்கு சினிமா அறிவு கம்மி சுவாரஸ்யமான விவாதங்களை ரசித்தேன்\nபரவாயில்லையே. டக்கென்று 'டாபிக் மாற்றிக்கொண்டு' போய்விடுவதற்கு நிறைய விஷயங்கள் கைவசம் வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே. சினிமாக்காரர்களும் உங்களை அப்படியெல்லாம் கைவிட்டுவிடத் தயாரில்லை. என்ன ஒன்று, பதில் சொல்வதற்காகவே நிறையப் படங்கள் பார்க்கவேண்டியதிருக்கும். அத்தனை நேரம் உங்களுக்கு இருக்கிறதா என்ன\nசார் நீங்க ஒரு படத்துக்கு கதை-திரைக்கதை -வசனம் எழுதியிருக்கீங்க. எது காபி- எது இன்ஸ்பிரே ஷன் ஆவறது- எது இன்ஸ்பிரே ஷன் ஆவறது இது ரெண்டுக்கும் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் இது ரெண்டுக்கும் ரெண்டுக்கும் என்ன வித்தியாசம் எதை வச்சு ஒரு கதையை லவட்டிட்டான்னு சொல்றது எதை வச்சு ஒரு கதையை லவட்டிட்டான்னு சொல்றது முடிஞ்சா ஒரு பதிவா கூட போடுங்க\nதிரைப்படத்துறையைச் சேர்ந்த நண்பர்களுடன் நல்ல நட்புடனும், நல்ல தொடர்புகளுடனும் இருக்கிறேன். அதனால் ஓரளவுக்கு மட்டும்தான் திரைப்படத்துறைப் பற்றிப் பேச இயலும். எல்லா சமயங்களிலும் எல்லாவற்றையும் சொல்லிவிடமுடியாதல்லவா\nநீங்கள் பாட்டுக்கு உங்கள் பாணியில் வெடிகளைக் கொளுத்திப் போட்டுக்கொண்டே இருங்கள். உங்களை யாரும் தடுக்கப்போவதில்லை.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று May 10, 2014 at 7:33 AM\n//இது யார் வழுக்கைத் தலையன், யார் இல்லை என்று சொல்வது போல கஷ்டமான கேள்வி. என்ன வழுக்கைத் தலையனா, அதுக்கு இங்க என்ன சம்பந்தம்ன்னு புரியவில்லை தானே பொறுங்கள் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன் பொறுங்கள் கொஞ்சம் விளக்கமாகவே சொல்கிறேன் ஒருத்தனுக்கு தலையில் ஒரு முடி கூட இல்லை என வைத்துக் கொள்வோம். அவனை வழுக்கைத் தலையன் என்போம். அவன் தலையில் ஒரே ஒரு முடி இருபதாகக் வைத்துக் கொள்ளுங்கள். இப்போ அவன் வழுக்கைத் தலையன் இல்லை என்போமா ஒருத்தனுக்கு தலையில் ஒரு முடி கூட இல்லை என வைத்துக் கொள்வோம். அவனை வழுக்கைத் தலையன் என்போம். அவன் தலையில் ஒரே ஒரு முடி இருபதாகக் வைத்துக் கொள்ளுங்கள். இப்போ அவன் வழுக்கைத் தலையன் இல்லை என்போமா\nஒரு வழியாக சச்சரவு ஏற்படுத்தாத ஒரு பதிவை வெளியிட்டு அப்பாடா என்று சொல்ல வைத்துவிட்டீர்கள். பலே பலே. மழை ஓய்ந்து விட்டது போல் தெரிகிறது.\nஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு விதமா டீல் பண்ண வேண்டியிருக்கு காரிகன், ரொம்ப நாள் பொறுமையாத்தான் இருந்தேன், ஆனா அது ஒர்க் அவுட் ஆகவில்லை, அப்புறமா ரூட்ட மாத்த வேண்டியாதாச்சு\nதமிழ் படங்களில் காப்பியா......எவன் சொன்னான்\n\"கொலாப்ஸ்\" வருண்: நக்குற நாய்க்கு செக்கு என்ன, சிவ...\nபதிவர் வருனுக்கு வந்திருப்பது \"ஸ்பிலிட் பெர்சனாலிட...\nஉயிர் வாழ முக்கியம் எது \nஇந்திய வரலாற்றில் 60 முக்கிய புகைப் படங்கள்.\nஇந்தியாவின் தேசியச் சின்னங்கள் மாறுகிறது\nஅசர வைக்கும் படங்கள்.........சான்சே இல்லை\nசர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் - ஒரு மாதத்தில்\nமுட்டைகோஸ் - மருத்துவ பலன்கள்\nவேலன்:-வீடியோ கன்வர்ட்டர் -Converter4 Video -Ablessoft - நம்மிடம் உள்ள வீடியோ பைல்களை 15 க்கும மேற்பட்ட பார்மெட்டுக்களில் வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட இந்த மென்பொருள் பயன்படுகின்றது இதன் இணையதளம் செல்ல இங்கு கி...\nபுதிய பரிமாணம் – parimaanam.net - நண்பர்களே, நீண்ட நாட்களாக பரிமாணத்தின் கட்டுரைகளை வாசித்து பின்னூடங்களையும் எனக்கு எழுதும் உற்சாகத்தையும் தந்த உங்களுக்கு நன்றிகள். தற்போது பரிமாணத்தை வோர்...\nநாத்தீகம் நல்லதல்ல, ஆனால் போலி ஆன்மீகம் ஆபத்தானது.\nஇந்த மாதம் Top 10\nமனைவியின் ATM கார்டை கணவன் உபயோகிக்கக் கூடாது-நடந்தது என்ன\nசிவன் மோகினியை விரட்டிய கதை, எந்த அளவுக்கு நம்பகமானது\nமேலாடை அணியாத ஜராவா ஆதிவாசிகள், சுண்ணாம்பு கல் குகை, சேற்று எரிமலை- அந்தமான் டூர் பகுதி-3\nமைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்\nZeroG: எடையற்ற நிலையை உணர பூமியில் இருந்து எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்\nவெள்ளைச் சர்க்கரை: அனைத்து உடல் சீர்கேடுகளுக்கும் மூல காரணம்.\nமனைவியை டி... போட்டு அழைக்கும் உரிமை இக்கால கணவனுக்கு உண்டா\nஉலகிலேயே மிகவும் அழகான வண்ண மீன்கள் பத்து.\nபூமத்திய ரேகையில் நிகழும் அறிவியல் அற்புதம்.\nபால்வினை நோய்கள் வராமல் தவிர்க்க மருந்து கட்டிப் பிடி வைத்தியமா\nஅதிகம் வாசிக்கப் பட்டவை Top 10 [All time ]\nசிவன் மோகினியை விரட்டிய கதை, எந்த அளவுக்கு நம்பகமானது\nமைதா-கோதுமை மாவு: புரியாத புதிர்\nமிகவும் சுவையான பக்கோடா: எளிய முறையில்.\nபாவாடை அணியாமல் ஷகிலா குளிக்கும் படம் பார்க்க ஆசையா\nஉலக நாயகன்: யோக்கியன் வருகிறான் சொம்பை எடுத்து உள்ளே வை\nஇணையத்தில் கிடைக்கும் படங்களை Download செய்து தொலைக்காட்சியில் பார்ப்பதெப்படி\nசபரிமலை - சில உண்மைகள்..\nமேலாடை அணியாத ஜராவா ஆதிவாசிகள், சுண்ணாம்பு கல் குகை, சேற்று எரிமலை- அந்தமான் டூர் பகுதி-3\nகத்தி: முருகதாஸு இன்னும் எத்தனை பேருக்கு மொட்டையடிப்பாரோ\nஜெயதேவ் தாஸ் shared சரவணா ஸ்ரீ's post.\nவேர்க்கடலையில் கொழுப்புச் சத்து அதிகமாக இருக்கிறதே, அது எப்படி இரத்த அழுத்தத்தினை தடுக்கும்..\nவேர்க்கடலை, கடலை எண்ணெய் என்றதுமே முதலில் எல்லாருக்கும் ஞாபகத்துக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்துதான்.\nவேர்க்கடலை, கடலை எண்ணெயைப் பயன்படுத்தினால் இரத்த அழுத்த நோய் வரும், இதய நோய்கள் வரும் என்ற பயம் பரவலாக உள்ளது.\nஆனால் இந்தப் பயத்திற்கு எந்தவித ஆதாரமுமில்லை.\nவேர்க்கடலையில் கொழுப்புச் சத்து இருக்கிறது.\nஆனால் அது நல்ல கொழுப்பு, உடம்புக்குத் தேவையான கொழுப்பு.\nவேர்க்கடலையை ஏழைகளின் புரதம் என்று கூடச் சொல்லலாம்.\nஅந்த அளவுக்குப் புரதச் சத்து அதிகமாக உள்ளது.\nஅது மட்டுமல்ல, 30 விதமான ஊட்டச் சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன.\nசர்க்கரை வியாதிக்காரர்களுக்கு வேர்க்கடலை மிகவும் நல்ல உணவு.\nசர்க்கரை வியாதிகாரர்களுக்கு வேர்க்கடலை எப்படி நல்ல உணவாகிறது..\nநாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் இருந்து எந்த அளவுக்கு சர்க்கரை ரத்தத்தில் சேர்கிறது என்பதைக் கண்டறிந்து அளந்து வைத்திருக்கிறார்கள்.\nஅதை கிளைசெமிக் இண்டெக்ஸ் என்பார்கள்.\nவேர்க்கடலையின் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவு.\nஅதாவது, வேர்க்கடலை சாப்பிட்டால் அதில் இருந்து உடம்பில் சேரும் சர்க்கரையின் அளவு மிக மிகக் குறைவு.\nஎனவே சர்க்கரை வியாதிக்காரர்கள் வேர்க்கடலையை எந்தவிதப் பயமுமின்றித் தாராளமாகச் சாப்பிடலாம்.\nமேலும் வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியத்திற்கு இன்சுலினைச் சுரக்கும் ஹார்மோன்களைத் துரிதப்படுத்தும் தன்மையும் உள்ளது.\nஇதுவும் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.\nவேறென்ன மருத்துவ குணங்கள் வேர்க்கடலையில் உள்ளன..\nரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் தன்மை சோடியத்துக்கு உள்ளது.\nவேர்க்கடலையில் சோடியத்தின் அளவு குறைவு.\nஎனவே வேர்க்கடலை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்காது. குறையும்.\nவேர்க்கடலை சாப்பிட்டால் மலச்சிக்கல் ஏற்படாது.\nஇன்னொரு விஷயம், வேர்க்கடலை சாப்பிட்டவுடன், “சாப்பிட்டது போதும்’ என்ற திருப்தி மிக விரைவில் வந்துவிடும்.\nஎனவே வேர்க்கடலையைச் சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து எதையாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றாது.\nஇதனால் சாப்பிடும் இடைவெளி அதிகரிக்கும்.\nஅடிக்கடி எதையாவது சாப்பிட்டு, எதையாவது கொறித்து உடல் எடையை அதிகரித்துக் கொள்ளமாட்டீர்கள்.\nவேர்க்கடலையில் வைட்டமின் ஏ, நீரில் கரையக் கூடிய வைட்டமின் பி3 போன்றவை அதிகமாக உள்ளன.\nஇந்த வைட்டமின்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் அவசியமானது.\nஇந்தச் சத்துப் பொருட்கள் குறைந்தால் பிறக்கும் குழந்தை நரம்புக் கோளாறுகளுடன் பிறக்க வாய்ப்புள்ளது.\nஎனவே கர்ப்பிணிகள் வேர்க்கடலையை அதிகம் சாப்பிட வேண்டும்.\nவேர்க்கடலையில் சில உயிர் வேதிப் பொருட்கள் உள்ளன.\nஅவை மனித உடலில் புற்றுநோய் உருவாகக் காரணமாக உள்ள செல்களை அழித்துவிடுகின்றன.\nகுறிப்பாக மார்பகப் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், நிணநீர்ப் பை புற்றுநோய் போன்றவை உருவாகக் காரணமாகும் செல்களை வேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருட்கள் அழித்துவிடுகின்றன.\nவேர்க்கடலையில் நைட்ரிக் அமிலம் உள்ளது.\nவேர்க்கடலையைச் சாப்பிடுவதன்மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கிறது.\nஇதனால் ரத்தம் சீராக ஓடும்.\nநாம் சாப்பிடும் உணவு உடலில் சேர்ந்து சக்தியாக வெளிப்படுதல், உடலின் வளர்ச்சியாக உருமாறுதல், கழிவுகள் அகற்றப்படுதல் போன்றவை நிகழ்கின்றன.\nஇந்த நிகழ்ச்சிகளை வளர்சிதை மாற்றம் என்பார்கள்.\nஇப்படி வளர்சிதை மாற்றம் நடைபெறும்போது சில தேவையில்லாத பொருட்கள் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்.\nபின்பு அவை உடலுக்குத் தேவையில்லாத கொழுப்பாக மாறிவிடும்.\nமேலும் நாம் அனாவசியமான ஆங்கில மருந்துகள், ஒவ்வாமை உணவுகள் சாப்பிட்டால் அதிலுள்ள உயிர் வேதிப் பொருள்கள் தேவையில்லாமல் ரத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் பொருட்களை கல்லீரலுக்குள் தள்ளிவிட்டுவிடும்.\nஇது டாக்ஸின் என்று உடலில் தங்கி பல்வேறு நோய்களுக்கு வித்திடுகின்றன.\nவேகவைத்த வேர்கடலை சாப்பிடுவதனால் தேவையில்லாத அந்தப் பொருட்கள் கழிவாகி வெளியேறிவிடும்.\nவேர்க்கடலை சாப்பிட்டால் நரம்பு மண்டலத்துடன் தொடர்புடைய நோய்கள் குறைந்துவிடும்.\nபார்க்கின்ஸன், அல்ஸீமர் போன்ற ஞாபக மறதி நோய்கள் வராமல் தடுக்க வேர்க்கடலை உதவும்.\nவேர்க்கடலையில் உள்ள உயிர் வேதிப் பொருள்கள் நரம்பு செல்களை நன்றாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன.\nஅதனால் நரம்புகள் நன்றாகக் செயல்படுகின்றன.\nஇதிலுள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் உடம்பில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கிவிடும்.\nவேர்க்கடலையில் நல்ல கொழுப்பு இருக்கின்றது.\nவேர்க்கடலையில் இருந்து தயாரிக்கப்படும் கடலை எண்ணெயில் கொழுப்புச் சத்து அதிகம்தானே..\nஅது உடலுக்குக் கெடுதி ஆகுமா..\nதண்ணீரைச் சுட வைத்தால் கொஞ்சம் கொஞ்சமாகச் சூடேறி 100 டிகிரி சென்டிகிரேடு வெப்ப நிலை வந்தவுடன் தண்ணீர் கொதிக்கத் தொடங்கிவிடும்.\nஇதை நீரின் கொதிநிலை என்பார்கள்.\nஅதைப் போல எண்ணெயின் கொதிநிலையை ஸ்மோக் பாயிண்ட் என்பார்கள்.\nஎண்ணெய் கொதிக்கத் தொடங்கினால் அதில் உடலுக்குத் தேவையற்ற கெட்ட கொழுப்புகள் உருவாகிவிடும்.\nகடலெண்ணெயின் ஸ்ம��க் பாயிண்ட் பிற எண்ணெய்களை விட அதிகம்.\nபிற எண்ணெய்களின் ஸ்மோக் பாயிண்ட் 275 இலிருந்து 310 வரை இருக்கிறது.\nஆனால் கடலை எண்ணெயின் ஸ்மோக் பாயிண்ட் 320.\nஇதனால் கடலை எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் போது அது எளிதில் கொதி நிலையை அடையாது.\nஅதாவது கெட்ட கொழுப்புகள் உருவாகாது.\nஅதே சமயம் கடலை எண்ணெய்யில் உள்ள நல்ல கொழுப்பு அப்படியே இருக்கும்.\nஇப்போது சொல்லுங்கள், கடலை எண்ணெய்யை சமையலுக்குப் பயன்படுத்தினால் உடலுக்குக் கெடுதியா..\nஆனால் இதில் கவனிக்க வேண்டிய ஒன்று இருக்கிறது.\nசுத்திகரிக்கப்பட்ட கடலை எண்ணெயில் உடலுக்குக் கெடுதி தரும் கொழுப்பு இருப்பதற்கு வாய்ப்புள்ளது.\nஏனென்றால் எந்தவொரு எண்ணெய்யையும் சுத்திகரிப் பதற்காக பலமுறை அதிக வெப்பத்தில் கொதிக்க வைக்கிறார்கள்.\nஇதனால் உடலுக்குத் தீங்கு செய்யும் கெட்ட கொழுப்புகள் அதில் உருவாகக் கூடிய வாய்ப்பு உள்ளது.\nஒரு நாளைக்கு எவ்வளவு சாப்பிடலாம்..\nவேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடலாம்.\nஆனால் வேர்க்கடலையை எண்ணெயில் போட்டு வறுத்துச் சாப்பிடக் கூடாது.\nவேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனென்றால் அதில்தான் நிறையச் சத்துகள் உள்ளன.\nஒரு நாளைக்கு மாலை வேளைகளில் தின்கிற நொறுக்குத் தீனிகளுக்குப் பதிலாக 50 கிராம் வரை வேர்க்கடலை சாப்பிடலாம்.\nவேர்க்கடலையைச் சாப்பிடும்போது கசப்புச் சுவை வந்தால் அந்த வேர்க்கடலையைச் சாப்பிடக் கூடாது.\nகசப்பேறிய வேர்க்கடலையில் அஃப்லோடாக்ஸின் என்ற பொருள் இருக்கிறது.\nஇது வயிற்றின் ஜீரணத்தைப் பாதிக்கக் கூடியது.\nஎனவே புத்தம்புதிதான வேர்க்கடலையையே சாப்பிட வேண்டும்.\nநமது ஆய கலைகள் 64\n5. இலைப்பொட்டுக் (பத்திர திலகம்) கத்தரிக்கை;\n6. பல்வகை யரிசி பூக்களாற் கோலம் வைத்தல்;\n8. ஆடையுடை பற்களுக்கு வண்ணமமைக்கை;\n9. பள்ளியறையிலும் குடிப்பறையிலும் மணி பதிக்கை;\n11. நீரலை அல்லது நீர்க்கிண்ண இசை (ஜலதரங்கம்);\n15. மாலை முதலியன் அணிகை;\n17. சங்கு முதலியவற்றாற் காதணியமக்கை;\n21. குசுமாரரின் காமநூல் நெறி (கௌசுமாரம்);\n23. மடைநூலறிவு (பாகசாத்திர வுணர்ச்சி);\n25. நூல்கொண்டு காட்டும் வேடிக்கை;\n26. வீணை யுடுக்கைப் பயிற்சி (வீணை டமருகப் பயிற்சி);\n28. ஈற்றெழுத்துப் பாப் பாடுகை;\n30. சுவைத்தோன்றப் பண்ணுட���் வசிக்கை;\n31. நாடகம் உரைநடை (வசனம்) யிவற்றினுணர்ச்சி;\n32. குறித்தபடி பாடுகை (ஸமஸ்யாபூரணம்);\n33. பிரம்பு முத்தலியவற்றாற் கட்டில் பின்னுதல்;\n34. கதிரில் நூல் சுற்றுகை;\n36. மனைநூல் (வாஸ்து வித்தை);\n37. காசு, மணி நோட்டம் (நாணய ரத்னங்களின் பரிசோதனை);\n39. மணிக்கு நிறமமைக்கையும் மணியின் பிறப்பிட மறிகையும்;\n41. தகர்ப்போர் சேவற்போர் முதலிய விலங்கு பறவைப்போர்;\n42. கிளி நாகணங்கட்குப் பேச்சுப் பயிற்றுவகை;\n43. உடம்பு பிடிக்கையும் எண்ணைய் தேய்க்கையும்;\n44. குழூவுக்குறி (சங்கேதாக்ஷரங்களமத்துப் பேசுகை);\n45. மருமமொழி (ரகசிய பாஷை);\n46. நாட்டுமொழி யறிவு (தெசபாஷை யுணர்ச்சி);\n47. பூத்தேர் (புஷ்பரதம்) அமக்கை;\n48. முற்குறி (நிமித்தம்) அமைக்கை;\n50. ஒருகாலிற் கொள்கை (ஏகசந்தக்கிராகித்வம்);\n51. இருகாலிற் கொள்கை (துவிசந்தக்கிராகித்வம்);\n52. பிதிர்ப்பா (கவி) விடுக்கை;\n53. வனப்பு (காவியம்) இயற்றுகை;\n58. ஆடையணியுந் திறமை (உடுத்தலிற் சாமர்த்தியம்);\n61. பாவை (பொம்மை), பந்து முதலியன வைத்தாடுகை;\n62. யானயேற்றம், குதிரையேற்றம் பயிற்சி;\n64. உடற் (தேகப்) பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatram.org/?p=4353", "date_download": "2018-06-19T02:36:19Z", "digest": "sha1:BQV6D3DHJYMCYQLQSF2GJVFXWVWAQDOG", "length": 31009, "nlines": 65, "source_domain": "maatram.org", "title": "தமிழீழ விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி சாத்தியமான ஒன்றா? – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி சாத்தியமான ஒன்றா\nயாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை குண்டுதாரி பயன்படுத்தும் அங்கி மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிப் பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டமை, அண்மைக்கால சுமூக நிலையில் ஒரு திடீர் பதற்றநிலையை தோற்றுவித்திருக்கிறது. வெளியாகியிருக்கும் செய்திகளின் படி, இது தொடர்பில் ஒரு முன்னைநாள் விடுதலைப் புலி உறுப்பினர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் இது தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்ட வேண்டுமென்று கூறியிருக்கும் கோட்டாபய ராஜபக்‌ஷ, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத விடுதலைப் புலி உறுப்பினர்கள் ஒரு அச்சுறுத்தலாக உருவாகக் கூடுமென்று அரசாங்கத்தை எச்சரித்திருக்கின்றார். இது தொடர்பில் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் கேள்வி எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையென்று பாதுகாப்புச் செயலர் கருணாரத்ன தெரிவித்திருக்கின்றார். இதேவேளை, இது தொடர்பில் பேசியிருக்கும் யாழ். படைகளின் தலைமைக கட்டளைத் தளபதி மகேஸ் சேனநாயக்க, எதையும் எதிர்கொள்ளக் கூடிய தயார் நிலையில் இராணுவம் இருப்பதாகவும், வடக்கின் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் இராணுவம் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.\nநடைபெற்றிருப்பது ஒரு சம்பவம். பின்னர் வெளிவந்த கருத்துக்கள் அனைத்தும் அதனை வைத்துக்கொண்டு பின்னப்பட்டவை. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என்றால் அவ்வாறானதொரு அச்சுறுத்தலை யாரால் விடுக்க முடியும் கோட்டாபயவின் அபிப்பிராயப்படி, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத விடுதலைப் புலி உறுப்பினர்களால் அவ்வாறானதொரு அச்சுறுத்தலாக உருவெடுக்கக் கூடியவர்கள். கோட்டாபயவின் கருத்தை ஒரு வாதத்திற்காக சரியென்று எடுத்துக்கொண்டாலும் கூட, இந்த இடத்தில் இன்னொரு உப கேள்விக்கும் இடமுண்டு. அதாவது, புனர்வாழ்வுக்கு உட்படாத விடுதலைப் புலி உறுப்பினர்கள், ஒரு சரியான வழிகாட்டலின்றி இவ்வாறானதொரு தாக்குதல் நடவடிக்கையை திட்டமிட முடியுமா கோட்டாபயவின் அபிப்பிராயப்படி, புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாத விடுதலைப் புலி உறுப்பினர்களால் அவ்வாறானதொரு அச்சுறுத்தலாக உருவெடுக்கக் கூடியவர்கள். கோட்டாபயவின் கருத்தை ஒரு வாதத்திற்காக சரியென்று எடுத்துக்கொண்டாலும் கூட, இந்த இடத்தில் இன்னொரு உப கேள்விக்கும் இடமுண்டு. அதாவது, புனர்வாழ்வுக்கு உட்படாத விடுதலைப் புலி உறுப்பினர்கள், ஒரு சரியான வழிகாட்டலின்றி இவ்வாறானதொரு தாக்குதல் நடவடிக்கையை திட்டமிட முடியுமா இவ்வாறான உரையாடல்கள் அனைத்தும் இறுதியில் எங்கு முற்றுப் பெறுகின்றதென்றால், விடுதலைப் புலிகள் மீளவும் ஒரு அச்சுறுத்தும் சக்தியாக மேலெழும் நிலையில் இருக்கின்றனர். எனவே, அதனை சமாளிக்கக் கூடிய வகையில் இராணுவம் தயார்நிலையில் இருக்க வேண்டும் என்பதிலாகும். மேற்படி சம்பவத்தையடுத்து, வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை அகற்றுதல் மற்றும் இராணுவத்தை குறைத்தல் போன்ற வாதங்கள் சிறிது காலத்திற்கு வலுவிழக்கலாம்.\nஆட்சி மாற்றத்திற்கு பின்னர் இலங்கையின் உள்ளக நிலைமைகள் வலுவாக இல்லை. எப்போதும் எதுவும் நிகழலாம் என்னும் நிலைமைதான் காணப்படுகிறது. இதற்கான காரணம் ஆட்சி மாற்றத்தின் உள்ளாந்த பண்பாகவே இருக்கிறது. பலரும் எதிர்பார்த்தது போன்று ஆட்சி மாற்றத்தின் பின்னரும் கூட மஹிந்த ராஜபக்‌ஷவின் செல்வாக்கை பெருமளவிற்கு சிதைக்க முடியவில்லை. இன்றும் ஒப்பீட்டளவில் அதிகமான மக்களை வீதிக்கு கொண்டுவரக்கூடிய ஆற்றல் மஹிந்த தரப்பிடமே காணப்படுகிறது. ஒப்பீட்டளவில் தமிழ் எதிர்பாளர்களும், இந்திய எதிர்பாளர்களும் மஹிந்தவின் பக்கமாகவே சென்று கொண்டிருக்கின்றனர். இவ்வாறான நிலைமைகள் தொடர்ந்தும் கொழும்பை ஒருவித பதற்ற நிலையிலேயே வைத்திருக்கிறது. இவ்வாறானதொரு சூழலில்தான் மேற்படி சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. உண்மையிலேயே விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணையக் கூடிய ஆற்றலுடன் இருக்கின்றனரா இப்போதும் இதற்கு ஆம் என்று பதிலளிப்பவர்கள் இருக்கின்றனர். அவ்வாறானவர்கள் வெளியிடப்படும் செய்திகளுக்கு பொறுப்புச் சொல்லவேண்டிய கடப்பாடற்ற இணையங்களால் வழிநடத்தப்படுவர்கள். இவ்வாறானவர்களே ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் இறந்தபோதும், அந்த உண்மையை மறைத்து, மக்களை புனைவுகளை நம்பும்படி நிர்பந்தித்தனர். இறுதியில் இவ்வாறான புனைவுகள் அனைத்தும் இலங்கையின் புலனாய்வுத் துறையினருக்கே பயன்பட்டன. இன்றும் கூட, பொட்டு அம்மானின் உடல் கண்டெடுக்கப்படவில்லை. எனவே, அவர் இருக்கின்றார் என்று தர்க்கம் செய்வோர் உண்டு. இப்படியான வாதங்களும் இறுதியில் இலங்கை அரசுக்குத்தான் சேவம் செய்கிறதே ஒழிய, தமிழ் மக்களுக்கல்ல. இப்படியானவர்களுக்கு இப்பத்தி சுட்டிக்காட்டக் கூடியது ஒன்றே. அதவாது, பொட்டு அம்மான் உயிரோடு இல்லை என்பதில் ஒரு துளியளவு கூட சந்தேகம் இருந்திருந்தால், வரதராஜப் பெருமாள் வடக்கு கிழக்கில் சாதாரணமாக பொது மக்கள் பயன்படுத்தும் பேருந்துகளில் பயணம் செய்து கொண்டிருப்பாரா இப்போதும�� இதற்கு ஆம் என்று பதிலளிப்பவர்கள் இருக்கின்றனர். அவ்வாறானவர்கள் வெளியிடப்படும் செய்திகளுக்கு பொறுப்புச் சொல்லவேண்டிய கடப்பாடற்ற இணையங்களால் வழிநடத்தப்படுவர்கள். இவ்வாறானவர்களே ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் இறந்தபோதும், அந்த உண்மையை மறைத்து, மக்களை புனைவுகளை நம்பும்படி நிர்பந்தித்தனர். இறுதியில் இவ்வாறான புனைவுகள் அனைத்தும் இலங்கையின் புலனாய்வுத் துறையினருக்கே பயன்பட்டன. இன்றும் கூட, பொட்டு அம்மானின் உடல் கண்டெடுக்கப்படவில்லை. எனவே, அவர் இருக்கின்றார் என்று தர்க்கம் செய்வோர் உண்டு. இப்படியான வாதங்களும் இறுதியில் இலங்கை அரசுக்குத்தான் சேவம் செய்கிறதே ஒழிய, தமிழ் மக்களுக்கல்ல. இப்படியானவர்களுக்கு இப்பத்தி சுட்டிக்காட்டக் கூடியது ஒன்றே. அதவாது, பொட்டு அம்மான் உயிரோடு இல்லை என்பதில் ஒரு துளியளவு கூட சந்தேகம் இருந்திருந்தால், வரதராஜப் பெருமாள் வடக்கு கிழக்கில் சாதாரணமாக பொது மக்கள் பயன்படுத்தும் பேருந்துகளில் பயணம் செய்து கொண்டிருப்பாரா டக்களஸ் தேவானந்தா தன்னுடன் இருந்த ஆட்களை எல்லாம் அனுப்பிவிட்டு இப்படி தனியாக திரிந்து கொண்டிருப்பாரா டக்களஸ் தேவானந்தா தன்னுடன் இருந்த ஆட்களை எல்லாம் அனுப்பிவிட்டு இப்படி தனியாக திரிந்து கொண்டிருப்பாரா கொழும்பில் பல முக்கிய இடங்களில் விதிக்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்புக்களை எல்லாம் நீக்கிவிட்டு, இலங்கை இராணுவ திட்டமிடலாளர்கள் ஓய்வாக இருப்பார்களா கொழும்பில் பல முக்கிய இடங்களில் விதிக்கப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்புக்களை எல்லாம் நீக்கிவிட்டு, இலங்கை இராணுவ திட்டமிடலாளர்கள் ஓய்வாக இருப்பார்களா சிந்திக்கும் ஆற்றல் ஒன்றுதான் மனிதர்களை ஏனையவற்றிலிருந்து வேறுபடுத்துவதாக நம்பப்படுகிறது.\nமேற்படி கேள்விகளிலிருந்தே விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி சாத்தியமா அல்லது இல்லையா என்னும் கேள்விக்கு பதில் காணலாம். பிரபாகரன் தலைமையில் இருந்த விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி என்பது ஒரு போதுமே சாத்தியமற்ற ஒன்று. ஏனெனில், விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது பிரபாகரனின் அமைப்பு. அவரது விருப்பு வெறுப்புக்கள், கோபங்கள் மற்றும் தீர்மானங்களால் இயங்கிய அமைப்பு. குமரன் பத்மநாதன் (கே.பி.) ஒரு நோர்காணிலில் குறிப்பிட்டது போன்று, பிரபாகரன் விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் ஆத்மா. இப்பொழுது விடுதலைப் புலிகள் அமைப்பு என்பது வெறுமனே உச்சரிக்கும் ஒரு விடயம் மட்டுமே. 2009இற்குப் பின்னர் பெருமளவிற்கு பிரபாகரனும் விடுதலைப் புலிகள் அமைப்பும் பலரது சொந்த நலன்களுக்கும், தேர்தல் அரசியலுக்குமே பயன்பட்டிருந்தன. அதனை பயன்படுத்தி தங்களின் சுய லாபங்களை பெருக்கிக் கொள்வதில் பலருக்கும் தயக்கமும் இருக்கவில்லை. தமிழர் தரப்பிற்கே அந்த தயக்கம் இல்லாத போது அதனை தென்னிலங்கை சக்திகள் மத்தியில் எவ்வாறு எதிர்பார்க்க முடியும்\nவிடுதலைப் புலிகளின் மீளெழுச்சி தொடர்பில் பேசும் ஒரு சிலர், ஒருவேளை குமரன் பத்மநாதன் கைதுசெய்யப்படாமல் இருந்திருந்தால், புலம்பெயர் சூழலில் ஒரு, வேறு விதமான அமைப்பாக்கம் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். அது கூட விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி அல்ல, மாறாக முன்னைய தவறுகளை கழைந்து, புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்ளும் ஒரு முயற்சியாக இருந்திருக்கலாம். தன்னை அடிக்கடி பிரக்டிக்கல் மேன் (Practical Man) என்று கூறும் குமரன் பத்மநாதனிடம், அதற்குரிய தகுதி இருந்ததாகவே சிலர் கூறுகின்றனர். ஆனால், 2009இல் பிரபாகரனை இல்லாதொழிக்கும் இறுதி யுத்தத்தில் வெற்றியீட்டிய கொழும்பின் இராணுவத் தலைமை, குமரன் பத்மநாதனை கைதுசெய்யும் முயற்சியிலும் வெற்றியீட்டியதன் மூலம் இலங்கைக்கு வெளியிலும் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்குவதில் பாரிய வெற்றியீட்டியது. இதன் பின்னர் விடுதலைப் புலிகள் சிதறடிக்கப்பட்ட ஒரு அமைப்பேயன்றி மீளவும் ஒருங்கிணையக் கூடிய அமைப்பாக இருந்திருக்கவில்லை. அவ்வாறு அனைவரையும் ஒருங்கிணைக்கக் கூடிய தலைமையும் புலத்தில் இருந்திருக்கவில்லை. 2009இற்கு பின்னர் பலரும் முழுநேர அரசியலிருந்து முற்றிலுமாகவே ஒதுங்கிக் கொண்டனர். அதுவரை அரசியல் மிருகங்களாக இருந்த அவர்கள், பின்னர் முற்றிலும் குடும்ப மிருகங்களாக தங்களை சுருங்கிக் கொண்டனர். ஆனால், இவ்வாறு சிதறடிக்கப்பட்டவர்களின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே தொடர்ந்தும் ஆங்காங்கே புலிக்கொடியோடு நிற்கின்றனர். இதனை ஒரு உணர்வுசார்ந்த விடயமாகவே இப்பத்தி பார்க்கிறது. ஆனால், இவ்வாறான நடவடிக்கைகள் களத்திலோ அல்லது புலத்திலோ எவ்விதமான காத்திரமான தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. மேலும், அரசியலை வெறும் உணர்வுபூர்வமாக அணுகுவதை எப்போதுமே இப்பத்தி வரவேற்றதும் இல்லை, ஆதரித்ததும் இல்லை.\nஎனவே, ஆங்காங்கே இடம்பெறும் உதிரி சம்பவங்களை வைத்துக்கொண்டு விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணைகின்றனர் என்னும் வாதத்தின் பின்னால் நிச்சயம் ஒரு நிழச்சிநிரல் இல்லாமல் இருக்காது. அது நிச்சயம் தமிழ் மக்களின் நலன் சார்ந்த ஒன்றல்ல. இவ்வாறான கருத்துக்களை அந்தந்த தருணத்திலேயே எதிர்க்க வேண்டிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு உண்டு. எதைச் சொன்னாலும் அதற்கு பதிலளிக்காமல், பதிலளித்தால் ரணில் கோபிப்பாரோ, மைத்திரி மனம் நோவாரோ இந்திய தூதுவர் ஏதும் நினைப்பாரோ, அமெரிக்கத் தூதுவர் முகம் சுழிப்பாரோ என்று எண்ணிக் கொண்டிருப்பதற்காக தமிழ் மக்கள் கூட்டமைப்பை தலைமையாக தெரிவுசெய்யவில்லை. தமிழ் மக்கள் தங்களின் நலன்களை பேணிப் பாதுகாக்கவே கூட்டமைப்பை தெரிவு செய்திருக்கின்றனர். மேற்படி சம்பவத்தை ஆதாரமாகக் கொண்டு இராணுவ நீக்கம் தொடர்பான விடயங்களை மஹிந்த தரப்பு எதிர்க்கும். ஏற்கனவே, மஹிந்த தரப்பின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து தேசிய பிரச்சினை விவகாரத்தை நிகழ்சி நிரலிலிருந்து நீக்கியது போன்று எதிர்காலத்தில் இராணுவக் குறைப்பு தொடர்பான விவகாரமும் கிடப்பில் போடப்படலாம். 2009இல் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டமை தொடர்பில் ஆய்வுசெய்த ஒரு இந்திய ஆய்வாளர் (Indian Defense Review author V.K. Shashikumar) அந்த வெற்றியில் செல்வாக்குச் செலுத்திய தலைமைத்துவம் சார்ந்த எட்டு காரணங்களை பட்டியிலிட்டிருந்தார். அவற்றில் ஒன்று அரசியல் பற்றுறுதி (political will) மற்றைய முழுமையான செயற்பாட்டு சுதந்திரம் (complete operational freedom) ஆனால், விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் தமிழ் மக்களையும் ஒரு சமதையான மக்கள் குழுமமாக நடத்துவதற்கான அரசியல் பொறிமுறைகளை ஏற்படுத்துவதில் அந்த பற்றுறுதியையும், முழுமையான செயற்பாட்டு சுதந்திரத்தையும் மஹிந்தவும் காண்பிக்கவில்லை, ஆட்சி மாற்றத்தின் பின்னரான தேசிய அரசாங்கம் எனப்படுவதும் காண்பிக்கவில்லை. விடுதலைப் புலிகளை வீழத்துவதற்கு ஆதரவளித்த சர்வதேச சக்திகளும் அதனைச் செய்ய முயற்சிக்கவில்லை. அவர்களது செயற்பாடுகள் பெருமளவிற்கு உதட்டளவு அழ���த்தமாகவே இருக்கிறது.\nஇந்த நிலையில், ஒரு சாதாரண பாதிக்கப்பட்ட தமிழ் குடிமகனின் வெளிப்படுத்த முடியாத மன உணர்வின் ஆழத்தில் விடுதலைப் புலிகள் மாதிரி ஒன்று இருந்தால்தான் இவங்களை சமாளிக்கலாம் போல என்று எண்ணக் கூடியவாறான சூழலே இன்றும் நிலவுகிறது. ஏனெனில், விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிப்பதில் வெற்றியீட்டியவர்களால் அரசியல் ரீதியாக இன்னும் அவர்களை தோற்கடிக்க முடியவில்லை என்பதே உண்மை. விடுதலைப் புலிகளை அரசியல் ரீதியாக தோற்கடிக்க முடியாமையின் விளைவாகவே அவ்வப்போது விடுதலைப் புலிகள் அச்சுறுத்தலாக இருக்கின்றனர், அவர்கள் மீண்டெழுந்துவிடுவார்கள் என்றவாறான பூச்சாண்டிகளை பரப்ப வேண்டிய நிர்பந்தம் கொழும்பின் ஆட்சியாளர்களுக்கு ஏற்படுகின்றது. இந்த நிலையில், விடுதலைப் புலிகள் உறுதியுடன் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழீழ நிலைப்பாடு தொடர்ந்தும் உயிர்வாழ்வதற்கு யார் காரணம் ஆட்சியாளர்களா அல்லது புலம்பெயர் சூழலில் உள்ளவர்களா ஆட்சியாளர்களா அல்லது புலம்பெயர் சூழலில் உள்ளவர்களா அந்த வகையில் தமிழீழத்தின் மீட்பர்களும், விடுதலைப் புலிகளின் மீட்பர்களும் தமிழ் மக்கள் அல்ல. மாறாக, கொழும்பின் விட்டுக்கொடுப்பற்ற, இப்போதும் இந்தத் தீவு சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்னும் மனோபாவத்தில் ஆட்சியதிகாரத்தைப் பகிர (கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வழங்கிய ஆணைக்கு அமைவாக) மறுக்கும் சிங்கள தேசியவாத சக்திகளுக்கே விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி தேவைப்படுகிறது.\nதினக்குரல் பத்திரிகைக்காக யதீந்திரா எழுதிய கட்டுரை இங்கு தரப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/23050/", "date_download": "2018-06-19T02:49:33Z", "digest": "sha1:5SZP4FHBUHBNITR5JZHS5ZWYTPIGFZZM", "length": 13179, "nlines": 112, "source_domain": "tamilthamarai.com", "title": "நான்காண்டு ஆட்சியில், ஊழலை ஒழித்து வெளிப்படை தன்மையுடன் கூடிய நிர்வாகம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, சீராய்வு போன்றவற்றை உறுதி செய்யும்\nநிலக்கரி, சுரங்க ஊழல், காமன்வெல்த் ஊழல்களை விட கடன் ஊழல் மிகப்பெரியது\nஜம்மு – காஷ்மீரை அமைதி மாநிலமாக மாற்ற தொடர் முயற்சி\nநான்காண்டு ஆட்சியில், ஊழலை ஒழித்து வெளிப்படை தன்ம��யுடன் கூடிய நிர்வாகம்\nமோடியின் நான்காண்டு ஆட்சியில், ஊழலை ஒழித்து வெளிப்படை தன்மையுடன் கூடிய நிர்வாகம் நடை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nபிரதமர் மோடி அரசு பதவி யேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறை வடைந்து 5-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது\nமத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:\nவிவசாயிகளின் வருமானத்தை இரட்டிப் பாக்கும் வகையில் பயிர்க்காப்பீடு, குறைந்தபட்ச உற்பத்தி விலை அதிகரிப்பு என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.\nபண மதிப்பிழப்பு நடவடிக்கை சந்தேகத்துக் கிடமான பண பரிவர்த்தனைகளை வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது.\nஅயல்நாடுகளில் பதுக்கப் பட்ட கருப்புப்பணத்துக்கு ஈடான சொத்துக்களைக் கைப்பற்றும்வகையில் வரி ஏய்ப்புச்சட்டம் திருத்தப்பட்டது,\nபினாமிசொத்து சட்டத்தின் மூலம் கருப்புப் பணம் உருவாவது தடுக்கப்பட்டது.தலைமறைவான பொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல்செய்ய சட்ட அமலாக்கம் செய்யப்பட்டது.\n50 கோடி கிராமங்களை உள்ளடக்கிய சுகாதாரக் காப்பீடுதிட்டம், ஒருகோடி இளைஞர்களுக்கு திறன் இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி, அனைத்து கிராமங்களுக்கும் மின்இணைப்பு, கிராமப்புறப் பெண்களுக்கு எரிவாயு இணைப்பு அளிக்கப் பட்டுள்ளன.\nபிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தில் ஒரு கோடி ஏழைகள் வீடுகளைப் பெறுவார்கள். தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ஏழரை கோடிக்கும் மேலான கழிவறைகள் கட்டப்பட்டன.\nஇரண்டுலட்சம் கோடி ரூபாய் செலவில் 100 ஸ்மார்ட் நகரங்கள் மேம்படுத்தப் படுகிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஒருலட்சத்து 69 ஆயிரம் கிலோமீட்டர் ஊரக சாலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.\nகடந்த 4 ஆண்டுகளில் 92 மருத்துவ கல்லூரிகள் (46 அரசு மற்றும் 46 தனியார்) அமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 4 ஆண்டுகளில் 12 ஆயிரத்து 646 பட்ட மேற்படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.\nஇந்திய எல்லைகளை பாதுகாப் பதற்காகவும், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை முடிவுக்குகொண்டு வருவதற்காகவும் இந்திய ராணுவம் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீரில் துல்லியத்தாக்குதல்களை நடத்தியது.\nரூ.500, ரூ.1,000 ஆகிய ரூபாய் நோட்டுக்களை மதிப்பு நீக்கம்செய்யும் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-���் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி அறிவித்தார்.\n2018-19 பட்ஜெட்டில் சிறுபான்மையினர் நலனுக்கான ஒதுக்கீடு 62 சதவீதம் அதிகரிக்கப் பட்டு ரூ.4 ஆயிரத்து 700 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nஇஸ்லாமிய பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும்வகையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப்பட்டது.\nஇவ்வாறு, பல்வேறு சாதனைகள் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகும் பொண்ணான திட்டங்கள் May 21, 2017\nபெண்ணுக்கு அதிகாரம் கொடுக்கும் போது, அந்தகுடும்பமே அதிகாரம் பெறும் February 25, 2018\nஜி.எஸ்.டி., மூலம், அரசுக்கு, 7.41 லட்சம் கோடி வரவு April 28, 2018\nகாங்கிரஸ் 10 ஆண்டு ஆட்சியில் ஒதுக்கிய நிதியை 2 ஆண்டுகளில் ஒதுக்கியுள்ளோம் September 2, 2016\nவிவசாய வருமானத்தை அதிகரிக்கும்நோக்கில் பட்ஜெட்டில் முன்னுரிமை கொடுத்துள்ளோம் February 21, 2018\nஊழல் இல்லாத ஆட்சி, கருப்புப்பண மீட்பு என்ற இருமுக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம் October 3, 2016\nஇந்த ஆண்டும் ஒன்றரை கோடி குடும்பங்களுக்கு இலவச எரி வாயு இணைப்பு வழங்கப்படும் January 11, 2017\n2022-ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு August 11, 2017\nநீட்தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை அதிகரித்ததால் ஏற்ப்பட்ட தட்டுப்பாடு May 6, 2018\nரூ.65,250 கோடி மதிப்பிலான கருப்புப் பணம் வெளிவந்தது October 2, 2016\nசுகாதாரக் காப்பீடு திட்டம், மத்திய அரசு, மோடி\nஅணைகள் பாதுகாப்பு மசோதா அணைகளின் பாது� ...\nஅணை பாதுகாப்பு சட்டம் மாநில உரிமைகளுக்கு எதிரானது என்று கூறியிருக்கிறார் தி மு க செயல் தலைவர் ஸ்டாலின் அவர்கள். நாடு முழுவதும் உள்ள 5300 க்கும் மேலான பெரிய அணைகளில் பெரும்பாலான அணைகள் போதிய தொழில்நுட்ப உதவியின்றி பராமரிப்பு குறைகளை ...\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nஅகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ...\nகூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க\nவாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், ...\nஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=20180603", "date_download": "2018-06-19T03:14:03Z", "digest": "sha1:LS3KLBCU5M5QZMRVDCK6ADU7X6EBAVUC", "length": 11423, "nlines": 81, "source_domain": "thesamnet.co.uk", "title": "2018 June 3 — தேசம்", "raw_content": "\nஇந்த வருடத்திற்குள் மாகாண சபைத் தேர்தல்\nஇந்தவருடுத்திற்குள் மாகாண சபை தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.… Read more….\nமஹிந்தவுக்கும் பொறுப்பு; ஶ்ரீ.ல.சு.க.செயற்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள்\nஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யும், விசேட … Read more….\nசமத்துவத்தை பேண பயங்கரவாத தடை சட்டம் அவசியம்\nபயங்கரவாத தடைச் சட்டத்தின் மூலமே நாட்டின் சமத்துவம் ஒற்றுமை போன்றவற்றை நிலையாக பேண … Read more….\nகுற்றம் இழைத்தோருக்கு தராதரம் பாராது கடுமையான நடவடிக்கை எடுப்போம்\nஅர்ஜூன அலோசியஸிடம் இருந்து நான் பணம் வாங்கவில்லை. அந்த பட்டியலில் நான் இல்லை. … Read more….\nஐ.தே.கட்சியை மீண்டும் குற்றம்சாட்டினார் சிறிசேன\nஐக்கியதேசிய கட்சியுடன் அரசியல்கூட்டணி வைத்துக்கொண்டதன் காரணமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளுராட்சி தேர்தல்களில் தோல்வியை … Read more….\nகுடியேற்ற வாசிகள் சென்ற படகு கவிழ்ந்து 35 பேர் பலி\nஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 180 க்கும் மேற்பட்ட குடியேற்ற வாசிகள் சென்ற படகு … Read more….\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3586) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32674) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=94842", "date_download": "2018-06-19T02:55:32Z", "digest": "sha1:4G7G6INELKBBV3GZDMP4WCH6EFVREVB5", "length": 19350, "nlines": 94, "source_domain": "thesamnet.co.uk", "title": "பிணைமுறி விவகாரம் – 118 பேரின் பெயர் பட்டியலை வெளியிட வழியுறுத்தல்", "raw_content": "\nபிணைமுறி விவகாரம் – 118 பேரின் பெயர் பட்டியலை வெளியிட வழியுறுத்தல்\nபிணைமுறி விவகாரத்தில் பிரதமர் மீது பாரிய குற்றங்கள் சுமத்தப்பட்டு இருந்தாலும், 2020ம் ஆண்டு வரை எமது ஆட்சி தொடரும். இதை எவராலும் மாற்றியமைக்க முடியாது. இருந்தாலும் இந்த குற்றசாட்டில் அர்ஜூன் அலோசியஸிடமிருந்து பணம் வாங்கியதாக சொல்லிக்கொண்டு அரசாங்கத்தை கவிழ்க்க திட்டமிடுகின்றனர்.\nஅதற்கு இடம் கொடுக்கப்போவதில்லை என மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.\nஇந்திய அரசாங்கத்தின் ஊடான 14000 வீட்டு திட்டத்தில் 250 வீடுகளை தலவாக்கலை மடக்கும்புரை மேல் பிரிவு தோட்டத்தில் அமைப்ப���ற்கான அடிக்கல் நாட்டும் விழா வைபவ ரீதியாக இன்று (04) இடம்பெற்றது.\nஇவ்விழாவை தலைமை தாங்கி நடத்திய அமைச்சர் திகாம்பரம் தோட்ட தொழிற்சாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற பொது கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nபெருந்தோட்ட பகுதிகளில் லயன்களிலிருந்து பதவிக்கு வந்த இராதாகிருஷ்ணன், மனோ கணேசன், திலகராஜ், திகாம்பரம் ஆகிய நாம் எவரிடமும் பணம் வாங்கவில்லை, நேர்மையான சேவையை எம் மக்களுக்கு செய்து வருகின்றோம்.\nஅத்தோடு பணம் வாங்கியதாக சொல்லப்படும் 118 பேர் தொடர்பில் பிரதமர் அவர்கள் ஜனாதிபதியிடம் கூறி குறித்த நபர்களின் பெயர் பட்டியலை வெளியிட வேண்டும்.\nஅத்தோடு, எனது உயிர் இருக்கும் வரை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தனி வீடு அமைத்துக் கொடுப்பேன். லயம் என்ற அடையாளத்தை மாற்றி எனது மக்களை புதிய கிராமத்தில் சொந்த நிலத்தில் வீடு கட்டி வாழ வைப்பேன்.\nஇந்திய அரசாங்கம் 14000 வீடுகளை மலையக பெருந்தோட்ட பகுதிகளில் அமைக்க உதவிகள் செய்துள்ளது. 2020ம் ஆண்டுக்குள் இந்த வீடுகளை கட்டியமைக்க வேண்டும் என இந்திய அரசாங்கம் வழியுறுத்தியுள்ளது.\nஇன்று வரை 1300 வீடுகள் கட்டப்பட்ட நிலையில் மேலதிகமான வீடுகளை கட்டியமைக்க எனது அமைச்சு இந்திய அரசாங்கத்திற்கு பூரண ஒத்துழைப்பை வழங்கும். மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் வேலையற்றவர்களுக்கு வீடுகள் வழங்க வேண்டாம் என சொல்லப்பட்டு வந்தது.\nஇந்த நிலையில் லயம் ஒன்றில் வாழும் சகல குடும்பங்களுக்கும் தனி வீடுகளை அமைத்துக் கொடுக்க நாட்டின் பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான அங்கீகாரத்தை பெற்றுள்ளேன்.\nநான் கட்சி, மதம், ஜாதியை பார்த்து சேவை செய்பவன் அல்ல. என்னுடைய உறவுகளுக்கோ அல்லது நண்பர்களுக்கோ தனிமையான பொது சேவையை செய்பவனும் அல்ல. மாறாக மலையகத்தில் உள்ள அனைவரும் எனது சொந்தங்கள் என்ற வகையில் அவர்களுக்கு சேவை செய்வதில் பெருமிதம் அடைகின்றேன்.\nஎன்னுடைய உயிர் இருக்கும் வரை தோட்ட மக்களுக்கு லயன் வாழ்க்கையை ஒழித்துக் கட்டி தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பேன். இலங்கையில் நாம் வாழ்ந்தாலும், இந்தியா எமது தந்தை நாடு. இந்தியாவின் இரத்தமே எமது உடம்பில் ஓடுகின்றது. இந்தியாவோடும், இலங்கையோடும் நாம் விசுவாசமாக இருப்போம்.\nஎனது அமைச்சிக்கு வருபவர்கள் வீடு கேட்டு வரும் நிலை உயர்ந்துள்ளது. எமக்கும் இது ஒரு பாரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது. எமது சமூகத்திற்கு அந்தஸ்த்தை வழங்க நான் கடமைப்பட்டுள்ளேன்.\nஇந்திய அரசாங்கம் பாரிய உதவிகளை செய்தும், செய்து கொண்டும் வருகின்றது. அந்த அரசாங்கம் கட்டியமைக்கும் வீடுகளை இந்திய அரசாங்கத்தின் வீடுகள் தான் என்று பிரச்சாரம் செய்கின்றோம்.\nமலையகத்தில் லயன்களை உடைக்கும் அளவிற்கு மக்கள் ஒரு பக்கமாக ஒற்றுமையை பலப்படுத்தி வருகின்றனர். லயம் என்பது எமது அடையாளமாகும். இந்த அடையாளத்தை மாற்றியமைத்து புதிய கிராமங்களை அமைத்து சொந்த காணியில் வீடுகளை கட்டி வாழ வேண்டும். இதுவே எனது அவா.\nஅரசியல் வாழ்க்கையில் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். இவர்கள் நினைத்திருந்தால் எவ்வளவோ செய்திருக்கலாம். ஆனால், என்னுடைய சேவை பற்றி ஊடகங்கள் சிலவற்றில் விமர்சனம் செய்து வருகின்றனர்.\nஆனால் விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு மக்களுக்கு சேவையை செய்ய முன்வர வேண்டும் என அவர் உரையில் மேலும் தெரிவித்தார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nமஹிந்த அயியுடன் இணைந்து மைத்திரி தனி ஆட்சி கொண்டு வந்தால் ரணிலை ஜகாதிபதியாக்குவோம் – பழனி திகாம்பரம்\nஇங்கிலாந்து இன்னிங்ஸ் தோல்வி; டெஸ்ட் தொடர் சமநிலை\nரியோ ஒலிம்பிக் நிறைவு பெற்றது- பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்\nமட்டக்களப்பில் யுத்த சூழ்நிலை காரணமாக வீடுகளை இழந்த 118 குடும்பங்களுக்கு வீடுகள் கையளிப்பு\nமலையகத்தில் உயர்கல்வி வளர்ச்சி பெறும் – அமைச்சர் இராதாகிருஸ்ணன்\nஉங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவ��களால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3586) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32674) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attamil.com/news-id-special-gift-for-vignesh-sivan-to-nayantara-today5306.htm", "date_download": "2018-06-19T02:31:32Z", "digest": "sha1:OELMP37STM6QQ2EKP7QBJDFKSPOK4MAG", "length": 5303, "nlines": 71, "source_domain": "www.attamil.com", "title": "Special gift for Vignesh Sivan to Nayantara today - Nayantar- விக்னேஷ் சிவன் - Acted- தமிழ் சினிமா- Films- நயன்தாரா- Importance- கோலமாவு கோகிலா- Heroines- போதைப்பொருள் - Tamil Cinema- கல்யாண வயசு- Kolama Kokila- ஸ்பெஷல் - Trafficker- | attamil.com |", "raw_content": "\nகபினி அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் தமிழக எல்லையை வந்தடைந்தது\nஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 3 நாள் பயணமாக கிரீஸ் நாட்டை சென்றடைந்தார்\nடிரம்ப்பின் வரிவிதிப்புக்கு பதிலடி - அமெரிக்க பொருள்களுக்கு கூடுதல் வரி விதித்த சீனா\nஅணு ஆயுதங்களை அழித்த பிறகே வடகொரியா மீதான தடையை நீக்குவோம்- அமெரிக்கா\nநயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் இன்று கொடுக்கும் ஸ்பெஷல் கிப்ட் Cinema News\nதமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் அதிகமாக நடித்துவருகிறார் நயன்தாரா. அந்த வரிசையில் அடுத்து வரவிருப்பது கோலமாவு கோகிலா. இந்த படத்தில் நயன்தாரா போதைப்பொருள் கடத்துபவராக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.\nஇந்த படத்தின் முதல் இரண்டு பாடல்கள் - எதுவரையோ, கல்யாண வயசு ஏற்கனவே வெளியாகி ஹிட் ஆகியுள்ளன.\nஇந்நிலையில் அவரின் காதலர் விக்னேஷ் சிவன் இந்த படத்திற்காக ஒரு ஸ்பெஷல் பாடலைஎழுதியுள்ளார். அது இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.,\nTags : Nayantar,விக்னேஷ் சிவன் ,acted,தமிழ் சினிமா,films,நயன்தாரா,importance,கோலமாவு கோகிலா, heroines,போதைப்பொருள் ,Tamil cinema,கல்யாண வயசு, kolama kokila,ஸ்பெஷல் ,trafficker,\nடெல்லியில் அடுத்த மாதம் வியாபாரிகள் கண்டன பேரணி- விக்கிரமராஜா\nபிக்பாஸ் ஷாரிக் ஹாசனை இயக்க விரும்பும் முன்னணி இயக்குனர், அதற்குள் இப்படியா\nபரணியை போல் பெண்களிடம் பிரச்சனையில் சிக்கிய பிரபலம் - மும்தாஜ் சொல்றத யாருனு பாருங்க, பிக்பாஸ் அப்டேட்\nரஜினி, கமல்ஹாசனை தொடர்ந்து அரசியலுக்கு வரும் பிரபல நடிகர் - பரபரப்பு செய்தி\nமுதல் நாளே புலம்பவிடும் பிக்பாஸ் - ஓவியா செய்ததை பாருங்க\nமுதல் நாளே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரால் வந்த சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411397", "date_download": "2018-06-19T03:17:54Z", "digest": "sha1:3TVVXMVHN7ZZWU4FEXDQQCC5B7LHFTMQ", "length": 7851, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜம்மு-காஷ்மீரில் வீரமரணமடைந்த ஜிதேந்திரா சிங் உடலுக்கு சொந்த ஊரில் இறுதி சடங்கு | Jitendra Singh's funeral in Jammu and Kashmir - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஜம்மு-காஷ்மீரில் வீரமரணமடைந்த ஜிதேந்திரா சிங் உடலுக்கு சொந்த ஊரில் இறுதி சடங்கு\nஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரில் உள்ள சம்பா செக்டாரில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய அத்துமீ���ிய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் 4 பேர் வீரமரணம் அடைந்தனர். பாதுகாப்பு படை வீரரின் உதவி கமாண்டன்ட் ஜிதேந்திரா சிங், சப் இன்ஸ்பெக்டர் ரஜனீஷ் குமார், ஏஎஸ்ஐ ராம்விவாஸ் மற்றும் கான்ஸ்டபிள் ஹன்ஸ்ராஜ் குர்ஜார் ஆகியோர் வீரமரணமடைந்தனர். இந்நிலையில் உதவி கமாண்டன்ட் ஜிதேந்திரா சிங் உடலுக்கு அவரது சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரில் இறுதி சடங்கு நடைபெற்றது. நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த என் மகனைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன் என்று ஜிதேந்திர சிங்கின் தந்தை சமுந்தர் சிங் கூறியுள்ளார்.\nஜம்மு-காஷ்மீர் வீரமரணம் ஜிதேந்திரா சிங் உடல் சொந்த ஊர் இறுதி சடங்கு\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஃபேஸ்புக் காதலால் விபரீதம்: தன்னை தானே கத்தியால் குத்திக்கொண்ட இளைஞர்\nபொன்னேரி அருகே தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து\nசிவகங்கையில் மது அருந்த பணம் தர மறுத்த தாய் கொலை\nராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து\nதிண்டிவனத்தில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபர் கைது: போலீசார் விசாரணை\nபுழல் மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nஉத்தரப்பிரதேசத்தில் உள்ள சர்வதேச உணவு விடுதியில் தீ விபத்து\nவிழுப்புரத்தில் மின்ஊழியர்கள் போல் நடித்து கொள்ளையடிக்க முயற்சி\nதருமபுரி ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 3ம் நாளாக தடை\nகோவை குற்றால அருவிக்கு செல்ல 9ம் நாளாக தடை\nகடலூர் மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம்\nநெல்லையில் ஆனித்தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nஇந்தியா-சீனா எல்லையில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள் நோயின் அழகு பல்லில் தெரியும்\n19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nடீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\n467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்\nநாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு\nதிருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2017/07/10-mp.html", "date_download": "2018-06-19T03:11:45Z", "digest": "sha1:IQMHQGT3JXTSUJR23DSFGHXCP6DC3H2Q", "length": 6286, "nlines": 49, "source_domain": "www.onlineceylon.net", "title": "10 MP கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறப் போவதாக எச்சரிக்கை - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\n10 MP கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேறப் போவதாக எச்சரிக்கை\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்துவெளியேறப் போவதாக எச்சரித்துள்ளனர்.\nஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இடம்பெறும் சந்திப்பை அடுத்து அரசாங்கத்தில் இருந்து விலகதீர்மானித்துள்ளதாக பிரதியமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோ( ஸ்ரீலங்காசுதந்திரக்கட்சி) தெரிவித்துள்ளார்.\nஎனினும் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று அவர் வானொலி ஒன்றிடம்தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்தின் தற்போதைய கொள்கைகள் திருப்திகரமாக அமையவில்லை. இந்தநிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியாக இருந்து ஐக்கியதேசியக் கட்சிக்கு ஆட்சியை கொண்டு செல்ல இடமளிக்கப்படல் வேண்டும்,\nஅல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆட்சிநிறுவப்படவேண்டும் என்ற கொள்கையில் 18 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்முடன்இணைந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilan24.com/notice/notice3218.html", "date_download": "2018-06-19T03:16:42Z", "digest": "sha1:NGK7ZAAP4P2IOV2PMU6OG7WH25NCYGCR", "length": 3284, "nlines": 35, "source_domain": "www.tamilan24.com", "title": "அமரர் இரத்தினம் நாகேஸ்வரன் - 1ம் ஆண்டு நினைவஞ்சலி", "raw_content": "\nதாய் மடியில் : 21, Feb 1960 — இறைவன் அடியில் : 17, Feb 2017வெளியீட்ட நாள் : 09, Mar 2018\nதிதி : 8 மார்ச் 2018\nயாழ். கொழும்புத்துறை சுவாமியார் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறை விபுலானந்தர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த இரத்தினம் நாகேஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.\nஎம்மை விட்டு சென்றதும் ஏனோ\nபுன்னகை பூத்த பொன்முகமும்- மறைந்தது ஏனோ\nபழகிடும் பண்பும் அறிந்தவன் நீ- எம்மை\nஅன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல\nஎன்றும் உங்கள் நினைவுகளுடன் வாழும் மனைவி, பிள்ளைகள், குடும்பத்தினர்\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.\nஉங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%C2%AD%E0%AE%B3%E0%AE%BE%C2%AD%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-06-19T02:40:00Z", "digest": "sha1:4RH2QUO5FIK55C7QVHRYAQCJISEKPXO7", "length": 3792, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொரு­ளா­தார தடைகள் | Virakesari.lk", "raw_content": "\n\"போரா­ளிகள் என்ற கார­ணத்­திற்­காக புறம் தள்­ளு­வது மனி­தா­பி­மானகாது\"\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nபெனல்டி கோல் மூலம் தென் கொரியாவை தனது ஆரம்பப் போட்டியில் வென்றது சுவீடன்\nகொழும்புத் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் குழாய் புனரமைப்பு பணிகள் விரைவில் பூர்த்தியடையும் - பெற்றோலிய கூட்டுத்தாபனம்\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமின்சாரம் தாக்கி மாணவன் பலி\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமாணவர்களின் சத்துணவிற்கு பழுதடைந்த காய்கறிகள்.\nவடக்கின் ஊடாக தொடரும் கஞ்சா கடத்தல்: நடப்­பது என்ன....\nயுத்தம் நடை­பெற்ற காலப்­ப­கு­தியில் வடக்­கிற்­கான பொரு­ளா­தார தடைகள் ஏற்­பட்ட போது இந்­தி­யாவில் இருந்தே பெரு­ம­ள­வான பொ...\nகன்னிப் பிரவேசம் செய்த பனாமாவை இலகுவாக வெற்றிகொண்டது பெல்ஜியம்\nமல்லாகம் சம்பவத்தில் கைதான ஐவருக்கும் விளக்கமறியல்\nஎதிர்கால சந்ததியினரை பாதுகாக்க சகல தரப்பினரதும் பங்களிப்பு அவசியம் - ஜனாதிபதி\n\"��ணிப்பகிஷ்கரிப்பு குறித்து அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chutneysg.com/2015/11/03/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-1-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-0/", "date_download": "2018-06-19T03:05:02Z", "digest": "sha1:FBXGUF5RVQHZBELEWREEG5BIND46IIIJ", "length": 7975, "nlines": 101, "source_domain": "chutneysg.com", "title": "என் தீபாவளி: கோழி – 1, நான் – 0 – ChutneySG", "raw_content": "\nஎன் தீபாவளி: கோழி – 1, நான் – 0\nடிவிட்டரில் படித்த ஒரு வரி: “வயதாக வயதாக தீபாவளி சுவாரஸ்சியம் குறைந்து கொண்டே போகிறது.”\nஉண்மை தான் போலும். சின்ன வயதில் தீபாவளி என்றால் ஒரு புதுவித சந்தோஷமும் உற்சாகமும் இருக்கும். ஆனால், வயதாக வயதாக, “அப்பாடா வேலைக்கு போக தேவையில்ல. நல்லா தூங்கலாம்” என்ற எண்ணம் தான் மேலோங்கி இருக்கிறது.\nதீபாவளி அன்று கோயிலுக்கு போவது நன்று. ஆனால், கூட்டம் நெரிசலில் அந்த கடவுளுக்கே அங்க இடமில்லை என்பது போல் ஒரு கூட்டம் அலைமோதும் கோயில்களில். இருந்தாலும், வழிபாடு செய்துவிட்டு கோயில் விட்டு வெளியே வரும்போது அடுத்த தீபாவளியே வந்துவிடும்.\nநான் அதிகம் எதிர்பார்க்கும் ஒன்று- உணவு. காலை உணவுக்காக அம்மா சுட்ட இட்லிக்கும் மட்டன் குழம்புக்கும் தனி ருசி தான் போங்க மதிய உணவுக்கு கண்டிப்பா கோழி பிரியாணி இருக்கும். சமையலில் வந்து உதவுமாறு அம்மா கெஞ்சுவார். “இனி தீபாவளி அன்னிக்கு ஆர்டர் கொடுத்துவிடுவோம். எல்லாருமே freeya இருக்கலாம்” என மன்றாடுவேன். ஒவ்வொரு தீபாவளிக்கும் இதே பஞ்சாயத்து தான்\nதொலைக்காட்சியில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிப்பரப்ப்படும். கல் தோன்றி மண் தோன்றாத காலத்திருந்தே சாலமன் பாப்பையா பட்டிமன்றம் இயங்கி கொண்டிருப்பது நாம் அனைவருக்கும் தெரியும். அதில் ஏதேனும் ஒரு தலைப்பை ஒட்டி பேசுவார்கள். அதை ஆர்வத்துடன் உட்கார்ந்து அப்பா பார்ப்பார்.\nவிளம்பரங்களுக்கு இடையே நான் ஏதேனும் நிகழ்ச்சி பார்க்க ஆசைப்பட்டால், தங்கை வந்து குறிக்கிட்டு சண்டை போடும். இங்கேயே ஒரு பட்டிமன்றம் நடக்கும்.\nபொறுப்பான அக்கா, அண்டை வீட்டார்களுக்கு பலகாரம் கொடுப்பார். அதற்கும் ஒரு காரணம் உண்டு. பக்கத்து வீட்டார், சீனர்கள் என்பதால் அவர்கள் வழக்கப்படி “Hongbao“ கொடுப்பார்கள். தமிழில் சொல்வது என்றால் மொய் என்று கூட சொல்லலாம். அதற்காகவே அதிக அளவான பொறுப்பு தென்படும் அக்கா கண்களில்.\nமதியம் ஆகிவிட்டால், தீபாவளி சிறப்பு தூக்கம் ஒன்று வரும் பாருங்களேன் அதில் மூழ்கி முக்குளித்து எழ சாயுங்காலம் ஆகிவிடும். மதிய உணவை நினைவில் வைத்து கொண்டு, அன்று சாயுங்காலம் கண்டிப்பா உடற்பயிற்சி செய்வேன். அன்று இன்னும் கூடுதல் உடற்பயிற்சி செய்யும் கட்டாயம் இருக்கும்.\nஉடற்பயிற்சி செய்து வீட்டிற்கு வந்தால், அத்தை கொண்டு வந்த கோழி குழம்பு என்னை இழுக்கும். ஆக கடைசியில், எல்லா தீபாவளிக்கு வெற்றி பெறுவது, கோழி பிரியாணியும், குழம்பும் தான்.\nகோழி – 1, நான் – 0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eswar.wordpress.com/page/2/", "date_download": "2018-06-19T02:49:26Z", "digest": "sha1:C63MLIUJAM2PMQWN4MGOS2QQKCZ7IUK4", "length": 9150, "nlines": 72, "source_domain": "eswar.wordpress.com", "title": "ஈஸ்வரன் – Page 2 – வலைப்பூ பக்கங்கள்", "raw_content": "\nபல்வேறு காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டு, இறுதியில் நமக்கு 3ஜி சேவை பல நிறுவனங்களால் வழங்கப்பட்டு வருகிறது. இன்னும் பல பெரிய நிறுவனங்கள் அடுத்தடுத்து வழங்க உள்ளன.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வெகு காலமாகவே, தகவல் தொழில் நுட்பத்தில் இந்த 3ஜி வகை சேவையினை மக்கள் பயன்படுத்தி வந்தனர். நாம் தாமதமாக இதனைப் பெற்றாலும், அதிக மக்கள் இதனைப் பயன்படுத்தத் தொடங்கிவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இங்கு உள்ளது. தகவல் பரிமாற்றத்தில், டேட்டா வேகமாக அனுப்பப்பட்டு பெறப்படுவதே அதன் அடிப்படையான ஒரு … Continue reading 3ஜி தரும் பயன்கள்\nநினைத்தது நடக்கவில்லை என்பதால், ஆசைப்பட்டதை அடைய முடியாது என்று பல தருணங்களில் முடிவுக்கு வந்துவிடுகிறோம். அந்த முடிவுதான், இலக்கை அடைவதற்கு ஏதுவாகக் கண் முன்னே இருக்கும் இன்ன பிற வாய்ப்புகளையும் கவனிக்க முடியாமல் செய்துவிடுகிறது\nஇன்டெல் நிறுவனத்தின் அபாரமான கண்டுபிடிப்பு\nகணினி தொழில்நுட்பத்தின் அதிமேதாவியான இன்டெல் நிருவனத்தினர் ஆராய்ச்சி ஒன்றில் ஈடுபட்டனர். அதில் ஈடுபட்ட பணியாளர்கள் கூறும் தகவல்கள் கணனி உலகத்தையே வியப்புக்குள்ளாக்கியுள்ளது. கற்பனை மட்டும் செய்யுங்கள் போதும் எங்கள் கணினி அனைத்தையும் செய்து கொடுக்கும் என்கின்றனர் இந்த பணித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளோர். இனிமேல் மௌஸ், கீபோர்ட் வைத்து நீங்கள் வேலை செய்ய தேவையில்லை. இணையத்தில் தேட வேண்டுமா உதவியாளருக்கு கடிதம் எழுதுவதற்கான வாக்கியங்கள் கூற வேண்டும��� மனதில் நினைத்தால் மட்டும் போதும். என்ன நினைக்கின்றீர்கள் என்பதை மூளையை படிப்பதன் … Continue reading இன்டெல் நிறுவனத்தின் அபாரமான கண்டுபிடிப்பு\nகுரோம் பிரவுசர் – திறன் கூட்டும் வழிகள்\nசென்ற வாரம் முழுவதும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 குறித்து பல்வேறு செய்திகளும் தகவல்களும் இணையத்தில் குவிந்தன. பலர் இ.எ.பிரவுசர் 9 ஐ தங்கள் கம்ப்யூட்டரில் நிறுவி அதன் பல புதிய அம்சங்களைப் பயன்படுத்திப் பார்த்தனர். சிலர் அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். சிலர் தங்களின் பழைய பிரவுசருக்கே திரும்பி விட்டனர். இரண்டாவது பிரிவைச் சேர்ந்த ஒருவர், குரோம் பிரவுசர் பதிப்பு 6ல் தன் பயன்பாட்டினைத் தொடர்ந்து, அதில் தான் மேற்கொண்ட பல புதிய ட்ரிக்ஸ் குறித்து … Continue reading குரோம் பிரவுசர் – திறன் கூட்டும் வழிகள்\nஉங்களது ஈ மெயிலுக்கு வந்தடைய\nஉங்களையும் சேர்த்து இங்கு வந்தவர்கள்\nகர்நாடகாவைப் போலவே மத்திய அரசும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்கவில்லை, மதிக்க போவதுமில்லை என்பது தெளிவாக தெரிகிறது\nகண் தானம் பற்றிய சில செய்திகள்\nஆண்ட்ராய்ட் கடந்து வந்த பாதை\nரத்த தானம் செய்வது நல்லது\nஉங்களுக்காக சில மொபைல் டிப்ஸ்\nஇன்டெல் நிறுவனத்தின் அபாரமான கண்டுபிடிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gaurisankars.blogspot.com/2013/05/blog-post_1.html", "date_download": "2018-06-19T02:34:22Z", "digest": "sha1:S7MMMLLYFM7MPCRQNQB4D5XYU6DIHBX4", "length": 8018, "nlines": 94, "source_domain": "gaurisankars.blogspot.com", "title": "OPEN WINDOW: நேரம் இருந்தால் முழுவதையும் படிக்கவும்:", "raw_content": "\nநேரம் இருந்தால் முழுவதையும் படிக்கவும்:\nநேரம் இருந்தால் முழுவதையும் படிக்கவும்:\nஇவரது பெயர் ராமசாமியோ- குப்பு சாமியோ- கோவிந்த சாமியோ இருக்க கூடும்.. பெயரில் என்ன இருக்கிறது..\nஇவருக்கு வயது சுமார் எழுபத்தைந்து.. படிக்க வசதி இல்லாத காரணத்தால் தன்னுடைய தந்தை செய்த அந்த மானங்கெட்ட விவசாய பொழப்பை தேர்ந்தெடுத்தார் தன்னுடைய பதினான்கு வயதில்... இதோ உருண்டு ஓடி விட்டது அறுபதாண்டுகள்... இந்த அறுபதாண்டுகளில் இவர் இந்த நாட்டுக்கு என்ன கிழித்திருக்கிறார் தெரியுமா..\nதன்னுடைய ஒரு ஏக்கர் விவசாய நிலத்தின் மூலம் ஒரு போக விவசாயத்தின் மூலம் சுமார் 350 டன் நெல் உற்பத்தி செய்திருக்கிறார்... ( ஒரு போகத்திற்கு தண்ணீர் கிடைத்ததும், உரம் வாங்க கடன் வாங்குவதுமே பெரும் பாடாகி விட்டதால் இவரால் ஒரு போகத்திற்கு மேல் விளைவிக்க முடியவில்லை..) மேலும் அவ்வப்போது உளுந்து, எள் போன்ற தானியங்களை ஒரு குத்து மதிப்பாக சொன்னால் கூட 100 டன்கள் விளைவித்திருப்பார்..\nசுமார் 400 தங்கள் தாவர, மிருக கழிவுகளை ரீசைக்கிள் செய்து உபயோகித்திருக்கிறார்... வீட்டு வரி, தண்ணி வரி, வாய்தாவரி என்ற வகையில் இந்த நாட்டுக்கு இவர் கட்டிய வரிகளில் இவர் ஒரு மாடி வீட்டை கட்டி இருக்க முடியும்.. ஆனாலும் அவைகளை இவர் ஒழுங்காக கட்டிய பாவத்தால் ஒவ்வொரு மழை காலத்திலும் ஒழுகும் கூரையை கூட நேரத்திற்கு மாற்ற முடிந்ததில்லை...\nஇவரது தலையில் கட்டி இருக்கும் உருமா முழுதாய் இருக்கும் வரை இடுப்பில் வேட்டி என்ற பெயரில் இருக்கும்... அதுவே கந்தலாகி போனால் நீள நீளமாய் கிழிக்கப்பட்டு கோவணமாய் அவதாரமெடுக்கும்... ஆனால் நிச்சயம் அந்த கோவணத்தில் \"இந்தியா\" என்றோ..\"சஹாரா..\" :கிங் பிஷர்\" என்றோ எழுதி இருக்காது...திருமணத்தின் போது கடனை வாங்கி தன்னுடைய மனைவி கழுத்தில் கட்டிய கால்பவுன் தங்கமும் அடகுக்கு போய் மூழ்கிவிட்டதால் மஞ்சள் கூட இழந்த கயிறு வெள்ளையாய் இளிக்கிறது... இவரது பாதுகாப்புக்கு ஒரு ரப்பர் செருப்பு கூட கிடைத்ததில்லை... இந்த பாவியை பற்றி பேசி நம் நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும்..\nநமக்கு வேறு வேலை இருக்கிறது.. டெண்டுல்கருக்கு பாரத ரத்னா வாங்கி கொடுத்து அவரை மந்திரியாக்கி அழகு பார்க்க வேண்டும்.. அவரல்லவா இந்த நாட்டிற்காக உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்திருக்கிறார்..\nமாடுகளை 'காமதேனு' என்று சும்மாவா சொன்னார்கள்\nராஜநாகம் மற்றும் நாய் குட்டிகள்\nநேரம் இருந்தால் முழுவதையும் படிக்கவும்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jeevaappam.blogspot.com/2014/07/blog-post_12.html", "date_download": "2018-06-19T02:54:19Z", "digest": "sha1:2SUD2XC5T4U65UGAX7TZB6OTFRMY3MQL", "length": 23397, "nlines": 137, "source_domain": "jeevaappam.blogspot.com", "title": "மதங்களும் கிறிஸ்தவமும் ~ ஜீவ அப்பம்", "raw_content": "\n04:21 By JEEVA APPAM இயேசுவின் உபதேசங்கள், கிறிஸ்தவம் No comments\nகடவுள் நம்பிக்கை கொண்டவர்களையும், கடவுள் வழிபாடு செய்கிறவர்களையும் ஆன்மீகவாதிகள் என்று அழைக்கிறார்கள். உலகமெங்கும் மதங்கள் ஏராளமாக உள்ளன. எல்லாம் கொள்கை ரீதியிலும், வழிபாடு மாறுபாடுகளினாலும் வித்தியாசப்படுகிறது.\nகடவுள் ஒருவரே என்று, கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் சொன்னாலும் பெயரிலும், வழிபாடுகளிலும் கடவுளை அறிந்து கொள்ளும் அறிவிலும் அதிகப்படியான வித்தியாசங்கள் கொண்ட அநேக பிரிவுகளும் பிரிவினைகளும் உலகம் முழுவதிலும் உண்டு.\nபக்தியின் மூலம் வருவது மதம். பக்தி என்பது என்ன ஒரு பிடிமானம் அல்லது. பற்றுதல் என்று அர்த்தம் கொள்ளலாம். தன் மனதின் பற்றுதலால் வருவதுதான் பக்தி. பக்தியால் வருவதுதான் மதம்.\nமதங்கள் கடவுள் நம்பிக்கை கொண்டதாக இருந்தாலும், மதங்கள் உண்மையாகவே கடவுளை தேடுகிறதா கடவுளை அடைகிறதா என்று பார்த்தால் மதங்கள் கடவுளைத்தேடுகின்றன. ஆனால் கடவுளை அடைய முடிய வில்லை என்பதுதான் உண்மையிலும் உண்மையாக இருக்கின்றன.\nமதங்களால் ஏன் கடவுளை அடைய முடியவில்லை என்றால் மதம் மனிதனில் இருந்து ஆரம்பிக்கின்றன. தன்னுடைய ஆத்மீக தேடலின் முடிவில் மனிதன் கண்டு பிடித்தது மதம். மதங்களின் மூலம் மனிதர் கடவுளை அடைய முயற்சி செய்கின்றனர்.\nமதங்கள் எல்லாம் கடவுளை அடைய பெரும் முயற்சிகளை எடுத்தாலும் மதங்களின் வழியில் கடவுளின் உண்மைத்தன்மையை மனிதனால் அறிய முடியவில்லை. கடவுளின் விருப்பத்தை உணரமுடிய வில்லை.\nமதங்கள் கடவுளை சென்றடைய கடினமான பல வழிகளை மேற்கொண்டாலும், அந்த வழிகளும், கடவுளிடத்திற்கு கொண்டு செல்லவில்லை என்பதை அறிந்துகொள்ளாமலே இருப்பதுதான் மதங்களின் தோல்வி.\nஉலகத்தில் முதலில் தோன்றின மதம் எது என்பதைக் குறித்து உலகம் முழுவதும் மக்களுக்குள் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கின்றன. எந்த மதம் முந்தி வந்தால் என்ன எல்லா மதமும் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டதுதானே. அதில் எந்த மதம் முந்தி வந்தால் என்ன எல்லா மதமும் மனிதனால் தோற்றுவிக்கப்பட்டதுதானே. அதில் எந்த மதம் முந்தி வந்தால் என்ன எந்த மதம் பெரிய மதமாக இருந்தால் என்ன எந்த மதம் பெரிய மதமாக இருந்தால் என்ன எந்த மதமும் கடவுளுக்கு விருப்பமில்லாத மதமாகத்தான் இருக்கின்றன.\nமதங்கள் வாழ்க்கை முறைகளைவிட, வழிபாடுகளை மட்டுமே முக்கியத்துவ படுத்துகின்றன. வழிபாடுகள் எல்லாம் மனிதர்களின் தேவைகளை முன் வைத்தே நடத்தப்படுகின்றன. கடவுளை வழிபட்டால் கடவுள் எனக்கு இதை தருவார். அதைத் தருவார் என்று எல்லாம் சுயநலத்தை மையமாக வைத்தே நடக்கின்றன. இது குறிப்பிட்ட சில மதங்களில் மட்டும் அல்ல, எல்லா மதங்களிலும் உண்டு.\nமதம் கடவுளி��் உண்மையான வடிவம் இன்னதென்று அறியாமல் கடவுளுக்கு தன் விருப்பத்தின்படியாக பலவிதங்களில் வடிவங்களை கொடுக்கின்றன. கடவுள் உலகத்தை படைத்தவர், ஆனால் உலக மதங்கள் படைப்புக்களை வணங்கிக்கொண்டிருக்கின்றன. பல கடவுளை படைத்துக்கொண்டிருக்கின்றன.\nவாழ்ந்து மரித்த முன்னோர்களை கடவுளாக போற்றுகின்றன. வணங்குகின்றன. பாட்டன், முப்பாட்டன்தான் கடவுள் என்று பாரம்பரியங்கள் போதிக்கின்றன.\nஆனால் கிறிஸ்தவம் மதமாக மற்றவரால் அறியப்பட்டாலும், சில கிறிஸ்தவ பிரிவுகளும் மதங்களைப் போல செயல்பட்டாலும். உண்மை கிறிஸ்தவம் மதம் அல்ல. கிறிஸ்தவத்திலும் வழிபாட்டு முறைமைகள் இருந்தாலும், வழிபாடுகளை மட்டும் முக்கியத்துவ படுத்தவில்லை. வாழ்க்கை முறைகளையே அதிகமாக முக்கியத்துவ படுத்துகின்றன.\nகிறிஸ்துவுக்குள் வாழுகின்ற வாழ்க்கையை வலியுறுத்திக் கூறுகிறன.. பல கடவுள் கொள்கைகளை மறுத்து, சிலை வழிபாடுகளை தடுக்கின்றன.. வானத்தையும் பூமியையும் உண்டாக்கிய கடவுளை சிலைக்குள் அடக்கவோ, தங்கள் விருப்பத்தின்படியான வடிவத்தை கொடுக்கவோ முடியாது என்ற உண்மையை தெளிவு படுத்துகின்றன.\nமதம் மனிதனில் இருந்து துவங்குகின்றன. ஆனால் கிறிஸ்தவமோ கடவுளிடமிருந்து துவங்குகின்றன. மனிதனின் நிலையை உணர்த்துகின்றன.. வழிபாடுரீதியாகவும், சமுதாய ரீதியாகவும், தனிப்பட்ட வாழ்வு முறையிலும் ஒழுக்கத்தையும் ஒற்றுமையையும் சொல்லிக் கொடுக்கின்றன. மதங்கள் வெறும் சடங்கு முறைகளை மட்டும் பிடித்துக்கொண்டு நிற்கின்றன. ஆனால் கிறிஸ்தவம். மனித நேயத்தை மட்டுமே முக்கியத்துவப் படுத்திக் கொண்டிருக்கிறன.\nமதங்கள் குறிப்பிட்ட எல்லைக்குள் இருக்கின்றன. குறிப்பிட்ட வட்டத்துக்குள் நிற்கின்றன. சாதி, இனம், மொழி என தன்னை குறுகலாக்கி கொள்கின்றன. கிறிஸ்தவமோ, சாதி, மத, இன, மொழி கடந்து உண்மையாய் கடவுளை அடைய வழிசெய்கின்றன.\nஇப்படிப்பட்ட கிறிஸ்தவ மக்கள் எத்தனை சதவீதம் என்பது தெரியாது. ஆனால் கிறிஸ்தவம் வலியுறுத்துவதும், எதிர்பார்ப்பதும் இதைத்தான், என அறியத்தருகின்றன.\nமதங்களுக்கு பல புராணங்கள் இருக்கலாம், அதின் காலங்கள் அதிகமாக இருக்கலாம். ஆனால் முதல் மனிதனாகிய ஆதாம் எந்த மதத்தையும் உடையவனாக இருக்கவில்லை. மனித இனம் பெருக பெருக, பல விதமான மக்கள், பலவிதமான எண்ணங்கள். மனிதனி���் சுயாதீனம் இதெல்லாம் ஒரே உண்மையான கடவுளிடத்திற்கு செல்ல விடாமல் தங்கள் விருப்பத்தின்படியெல்லாம் வாழும்படியாகவும், செய்து, கடவுளுக்கு புது வடிவங்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டன. அதுதான் இப்பொழுது நம்முடைய கண்களுக்கு முன்பாக காணப்படும் பல மதங்களின் தோற்றம்.\nஆனால் கிறிஸ்தவம் வாழ்வியலும், கடவுளோடு உறவாடும் முறையுமாக இருக்கின்றன.\nபாவ நிலையில் பிறந்து, பாவ நிலையில் வாழும் மனிதன், கடவுளை அடையவே முடியாது. ஆனால் மனந்திரும்புதலில், மனிதன் மறுபடியும் பிறக்க முடியும், அதைத்தான் பாவத்திற்கு மரித்து, நீதிக்கு வாழ்ந்திருத்தல் என்று கிறிஸ்தவம் போதிக்கின்றன. இதுதான் கிறிஸ்தவத்தின் மையமாக இருக்கின்றன. மனித வாழ்வின் மறுரூபத்தையே, (அ) மறுவாழ்வையே முக்கியப்படுத்துகின்றன.\nமனிதனின் பாவத்திற்கு நிரந்தர பரிகாரமாக இயேசு சிலுவையில் மரித்து, உயிர்த்தெழுந்தார், உயிர்தெழுந்த கடவுள் இயேசு மட்டுமே, பரிகாரம் செய்த இயேசு மட்டுமே, பாவங்களை மன்னிக்கவும், மனிதனின் பாவத்தில் இருந்து தூக்கி விடவும், தூய்மையானவனாக மாற்றவும் முடியும். என்பதை சொல்லி, இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற மனிதனுக்கு, இயேசு கிறிஸ்துவினால் மன்னிப்பையும், மறு பிறப்பையும், மறுரூபத்தை கிடைக்க செய்து, ஆன்மீக வாழ்வில் (ஆவிக்குறிய வாழ்வில்) தொடர செய்து, மனிதனின் மரணத்திற்கு பின்னும், கடவுளோடு வாழும் முடிவில்லா வாழ்வைக் கொடுக்கின்றன..\nகிறிஸ்தவம் வெளித்தோற்றத்திற்கு மட்டும் அல்ல, உள்ளான மனிதனின் மாற்றத்தையே அதிகமாக வலியுறுத்துகின்றன. தன்னுடைய பாவங்களுக்கு பரிகாரமாக பல விரதங்கள், கடுமையான பல தவங்கள் செய்து, கடுமையாக தன்னை வருத்திக்கொள்ளுவதே கடவுளை சென்றடைய வழியென்று மதங்களை பின்பற்றும் மக்கள் செய்து வருகின்றனர்.\nமனிதனின் பாவங்களுக்கு பரிகாரமாக எத்தனையோ காரியங்களை செய்தாலும் ஒன்றும் பாவ நிவர்த்தி செய்ய வில்லை. பாவம் நிவர்த்தியாகாமல் ஒரு மனிதனும் கடவுளை சென்று அடைய முடியாது.\nஎல்லா மதங்களும் நல்லொழுக்கத்தை போதித்தாலும் எந்த ஒருமனிதனாலும் நல்லொழுக்கங்களை கடைப்பிடிக்க முடியவில்லை. காரணம் எல்லா மதங்களும் சொல்லும் நல்லொழுக்கங்களும் மனிதனை எந்த விதத்திலும் முழுமையாக மாற்ற முடியவில்லை.\nஆனால் கிறிஸ்தவம் பாவத்தில் இருந��து மனிதனை தூக்கி விட்டு, அவனுக்கு நல்லொழுக்கங்களை போதிக்கின்றன. பாவத்தில் இருந்து, பாவத்தில் வாழும் மனிதனுக்கு எவ்வளவு நல்ல அறநெறிகளை போதித்தாலும், நன்றாக கேட்டு, அடுத்தவனுக்கு போதிப்பான், ஆனால் தன்வாழ்வில் அவனால் செயல்படுத்த முடியாது. காரணம் அவன் பாவத்தின் அடிமைத் தனத்தில் பாவம் சொல்லுவதை மட்டும் செயல்படுத்தும் இடத்தில் இருக்கிறான். பாவத்தில் இருப்பவன் பாவத்திற்கு அடிமையாக இருக்கிறான்.\nபாவத்தில் இருந்து விடுதலை பெற்றவனோ, சுயாதீனனாக இருக்கிறான். இயேசு பாவத்தின் அடிமைத்தனத்தில் இருந்து மனிதனை விடுவித்து, சுயாதீனமுள்ளவனாக மாற்றவே, இந்த பூமிக்கு வந்தார். பாவத்தின் அடிமைத் தனத்தில் இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், கிறிஸ்துவுக்குள் கிறிஸ்துவைப்போல வாழும் பொழுதுதான் அவர்கள் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.\nமதங்கள் பக்தியையும், நல்நெறிகளையும், போதிக்கின்றன. கிறிஸ்தவம், முதலாவது, மனிதனின் பாவ வாழ்க்கையிலிருந்து விடுவித்து, வாழ்வியல் முறைகளையும், நல்நெறிகளையும் போதிப்பது மட்டுமல்ல, அப்படியே வாழ செய்கின்றன.\nஇதுதான் மதங்களுக்கும், கிறிஸ்தவத்திற்கும் உள்ள வித்தியாசமும், மாறுபாடுகளும்.\nஇதில் உள்ள கட்டுரைகள், செய்திகள் எல்லாம் , ஜீவ அப்பம் ஊழியங்கள், ஸ்தாபகர். தேவ ஊழியர் லூர்து ராஜ் அவர்களால் எழுதப்பட்டது. ஒவ்வொருவரும் இயேசுவை அறிந்து, கர்த்தருக்குள் வளர, இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளதாக இருந்தாலும் எழுத்து உரிமை பெற்றுள்ளது. அனுமதியில்லாமல் வேறு தளங்களிலோ, மற்ற இதழ்களிலோ வெளியிட வேண்டாம்.\n\"ஜீவ அப்பம்'' (ஜூலை 2014) கிறிஸ்தவ மாத இதழ்\nசுவடுகள் (இரண்டு) எழுத்தின் ஆரம்பம்\nஎனக்கு எந்த ஆபத்தும் இல்லை\nசுவடுகள் (ஒன்று) இரட்சிப்பின் அனுபவம்\nவிடை தேடும் கேள்விகள் (மின் புத்தகம்)\nபூமி முழுவதும் அழியப் போகிறது\n யாரும் இந்த இடத்திற்கு வந்துவிடாதீர்கள்\nஜீவ அப்பம் ஊழியங்களின் செயல்பாடுகள்\nமரித்த ஆவிகளுக்கு இயேசு பிரசங்கித்தாரா\nஜீவ அப்பம் மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=2%200439&name=%E0%AE%A8%E0%AF%80%20%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9...", "date_download": "2018-06-19T02:37:57Z", "digest": "sha1:FNGOTTQKY5YRVFSAM33MHEP47IOQMLDZ", "length": 5706, "nlines": 138, "source_domain": "marinabooks.com", "title": "நீ வருவாய் என... Nee Varuvai Ena...", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதத்துவம்ஆன்மீகம்மனோதத்துவம்வணிகம்ஆய்வு நூல்கள்கணிதம்சினிமா, இசைகுறுந்தகடுகள்பொது நூல்கள்கட்டுரைகள்விவசாயம்சிறுகதைகள்ஓவியங்கள்இல்லற இன்பம்வாஸ்து மேலும்...\nதணல் பதிப்பகம்இருவாட்சிகயல் கவின் பதிப்பகம்பொதுமைப் பதிப்பகம்மதி நிலையம்பஞ்சு மிட்டாய்கவிக்குயில் பதிப்பகம்அபசகுனம் வெளியீடுதிருமதி புவனேசுவரி வேலுமனிதம் பதிப்பகம்கார்முகில் பதிப்பகம்கங்கை புத்தக நிலையம்யாழி பதிப்பகம்The Indian Music Publishing Houseவசந்தா பதிப்பகம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nசாக்லேட் பக்கங்கள் - பாகம் 1\nவிழியால் மொழி சொல்ல வா...\nஅறியாத வயசு... புரியாத மனசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ns7.tv/ta/tamil-news/tamilnadu/17/5/2018/justice-retd-c-s-karnan-launches-political-party", "date_download": "2018-06-19T03:02:29Z", "digest": "sha1:RUWXAIMW3X54HVLPRIGO4KYHBVTLYVCJ", "length": 12528, "nlines": 83, "source_domain": "ns7.tv", "title": " ​புதிய கட்சி தொடங்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன்! | Justice (retd) C S Karnan launches political party | News7 Tamil", "raw_content": "\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினரை கர்நாடக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்; காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விழாக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nசென்னையில் ஆயுதங்களுடன் சுற்றிய கல்லூரி மாணவர்கள் 10 பேர் கைது: 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை எச்சரித்து அனுப்பிய போலீஸார்\nஅப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அறை சில மாதங்களுக்கு முன்பிலிருந்து பிறநோயாளிகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதியாக விமலா நியமனம் என தகவல்\nமெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதில் தனிப்பட்ட முறையில் விருப்பம் இல்லை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து\n​புதிய கட்சி தொடங்கிய முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன்\nநீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் 6 மாதம் சிறை சென்று விடுதலையான முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன் புதிய கட்சி தொடங்கியதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nகடலூர் மாவட்டத்தை சேர்ந்த சி.எஸ்.கர்ணன், இவர் சென்னை, கொல்கத்தா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற��றவர் ஆவார்.\nபணியின் போது, பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளான கர்ணன், நீதிபதிகள் பலர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி நாடு முழுவதும் அறியப்பட்டவராக மாறினார்.\nகடந்த ஆண்டு, நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்தது. பணியில் இருந்து ஓய்வு பெற சில நாட்களே இருந்த நிலையில், கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்க தலைமறைவானார். பின்னர் பணி ஓய்வு நாளுக்கு அடுத்த சில நாட்களில் கோவையிலிருந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 6 மாத காலம் சிறை தண்டனையை அனுபவித்து வெளிவந்தார்.\nஇந்நிலையில், சிறையில் இருந்து வெளிவந்த 5 மாதங்களுக்கு பின்னர், இன்று‘Anti-Corruption Dynamic Party’ என்ற பெயரில் புதிதாக கட்சி தொடங்கியிருப்பதாக கர்ணன் அறிவித்துள்ளார்.\nதன் கட்சி அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் என்றும், நாடு முழுவதுமுள்ள 543 பாராளுமன்றத் தொகுதிகளிலும் பெண் வேட்பாளர்களை தன் கட்சி போட்டியிடச் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nபெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரித்து வருவதால் தான் இந்த முயற்சியில் இறங்குவதாக தெரிவித்த கர்ணன், இது தன் கட்சியின் கொள்கைகளுள் ஒன்று என்றும் அடுத்த கொள்கை தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தலித் தலைவர்களை விடுவிக்க ஆவன செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.\nமேலும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெண் பிரதமர் சுழற்சி முறையில் பதவியில் அமர்த்தப்படுவார் என்றும் அவர்கள் அனைவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்களாக இருப்பர் என்றும் கூறினார்.\n​தகுதி நீக்க வழக்கை வாபஸ் பெறும் முடிவில் உறுதியாக உள்ளேன் - தங்க.தமிழ்ச்செல்வன்\nஎம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிப்பதே சரியாக இருக்கும் - இந்திரா பானார்ஜி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிப்பதே\n​சிறுவனை கொன்று சுடுகாட்டில் புதைத்த 4 சிறுவர்கள்\nகஞ்சா புகைப்பதை போலீசில் கூறிவிடுவேன் என மிரட்டி பணம்\n​தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிப்பதே\nசெல்பி எடுக்க முயன்ற போது கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு\n​ரசிகர்களின் கொண்டாட்டத்தால் மெக்ஸிக்கோவில் நிலநடுக்கம்\n​கால்பந்து வீரருடன் புகைப்படம் எடுக்க முடியாததால் அழத்தொடங்கிய சிறுவன்\nதற்போதைய செய்திகள் Jun 19\nகாவிரி மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினரை கர்நாடக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்; காவிரி நதிநீர் மீட்பு வெற்றி விழாக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்\nசென்னையில் ஆயுதங்களுடன் சுற்றிய கல்லூரி மாணவர்கள் 10 பேர் கைது: 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை எச்சரித்து அனுப்பிய போலீஸார்\nஅப்போலோவில் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த அறை சில மாதங்களுக்கு முன்பிலிருந்து பிறநோயாளிகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்\n18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3வது நீதிபதியாக விமலா நியமனம் என தகவல்\nமெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பதில் தனிப்பட்ட முறையில் விருப்பம் இல்லை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து\nபெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு\n​“மக்களுக்கு எல்லாமே மீம் கண்டெண்ட் தான்” - நொந்து போன விராட் கோலி\nசெல்பி எடுக்க முயன்ற போது கழுத்தை இறுக்கிய மலைப்பாம்பு\n​இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து\n​கால்பந்து வீரருடன் புகைப்படம் எடுக்க முடியாததால் அழத்தொடங்கிய சிறுவன்\n​பெண் பயணியை காலால் எட்டி உதைத்த அரசு பேருந்து ஓட்டுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://saravanaidea.blogspot.com/2008/10/blog-post_4240.html", "date_download": "2018-06-19T03:16:42Z", "digest": "sha1:WYFIVVEDYGB44BI3DLU7WKCLM3EEJFGO", "length": 5752, "nlines": 121, "source_domain": "saravanaidea.blogspot.com", "title": "சரவணாவின் பதிவுகள்: என் தனி மனித தேடல்", "raw_content": "\nதீதும் நன்றும் பிறர் தர வாரா\nஎன் தனி மனித தேடல்\nநான் என்பது நான் மட்டுமே. இந்த உலகில் நான் எப்பொழுதும் தனியாகவே பயணம் செய்கிறேன். இங்கு என் கண்ணீரையோ சிரிப்பையோ பகிர்ந்து கொள்ள யாரும் இல்லை. நான் வாழ்வது எதோ ஒர் கற்பனை உலகில் என்று எண்ணி கொள்ள வேண்டாம். நானும் உங்களோடு இந்த உலகில் தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். திசைகள் அற்று தனியாக பயணம் செய்ய��ம் எறும்பை போல தனியாக பயணம் செய்கிறேன். எனக்கு திசை காட்டவோ துணைக்கோ யாரும் தேவை இல்லை, என்னோடு பயணம் செய்ய சக பயணியை தான் தேடுகிறேன்.\nஇ-மெயில் மூலம் பதிவுகளைப் பெற\nஎனது வலைப்பதிவு தொடர்பான கருத்துக்களை, தயவுசெய்து பின்னூடம் (comments) மூலமாக மட்டும் சொல்லவும். நானும் இங்கேயே அதற்கு பதில் அளிக்கிறேன். நேரில் இதைப்பற்றி விவாதிக்க நான் விரும்பவில்லை. எனது எழுத்தின் காரணமாக, எனது நண்பர்கள் யாரையும் இழக்க நான் தயாராக இல்லை.\nஇந்த வலைப்பதிவில் வருகின்ற \"நான், அசோக், சரவணா\" ஆகிய கதாபாத்திரங்கள் எதுவும் சரவண வடிவேல் என்கின்ற என்னை குறிக்கவில்லை\nSubscribe To சரவணாவின் பதிவுகள்\nமுகவரி தொலைத்த கடிதங்கள் # 15\nகாதலாய்... கசிந்துருகி ... - 2\nஎன் தனி மனித தேடல்\nGitanjali Gems (1) MMTC (1) NSE (2) அரசியல் (1) அனுபவம் (4) இதையும் புனைவு என்பான் பைத்தியக்காரன் (7) இயக்குநர் ராம் (1) உயிரோசை (4) உரையாடல் (1) கட்டுரை (25) கிறுக்கல் (63) சினிமா (28) நீங்கள் அவனை கடவுள் என்பீர்கள் (4) பிடித்தவை (26) புத்தகம் (1) புரிந்தும் புரியாமலும் (6) புனைவுகள் (66) முகநூல் (1) வார்த்தைகளோடு அலைபவன் (4) ஷேர் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=20180604", "date_download": "2018-06-19T03:14:41Z", "digest": "sha1:AJXVJPNQVE4BWXPJXEMG4TXHLAPG2WO3", "length": 12896, "nlines": 93, "source_domain": "thesamnet.co.uk", "title": "2018 June 4 — தேசம்", "raw_content": "\nஜனாதிபதியால் பொறுப்புக்கூறலிலிருந்து விடுபட முடியாது – ஜீ.எல்.பீரிஸ்\nமத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்குதாரராவார். ஆகவே அவரால் … Read more….\nசுயமரியாதை இருந்தால் கோத்தா இப்போதாவது அவரது பூர்விக பூமிக்கு செல்ல வேண்டும்\nநல்லாட்சி அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களை போன்று சுய மரியாதை இருந்தால் கோத்தாபய ராஜபக்ஷ … Read more….\nகாணி சுவீகரிப்புக்கு எதிராக நீதிமன்றங்களை நாடி சட்ட நடவடிக்கை எடுப்போம்\nமாகாண சபையின் அனுமதியின்றி காணிகளை சுவீகரிக்கின்ற அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு இல்லை. யாழ்.மாவட்டத்தில் … Read more….\nகுழந்தயை கடத்தி விற்பனை செய்த நகர சபை தலைவர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்\nதலவாக்கலை – லிந்துலை நகர சபை தலைவர் உள்ளிட்ட நால்வரையும் ஜூன் மாதம் … Read more….\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்க நடவடிக்கை எடுக்க … Read more….\nரஸ்ய��விற்கான தூதுவராக தயான் நியமனம்\nஎனது நாட்டை பிரதிநிதித்துவம் செய்வதற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் அதனை ஏற்க … Read more….\n20 வது திருத்தச் சட்டம் நாட்டை படுகுழியில் தள்ளும்\n20 வது திருத்தச் சட்டமானது நாட்டை படுகுழியில் தள்ளும் ஒரு செயற்பாடாக அமையும் … Read more….\nஎனக்கு வேகம் மட்டும் அல்ல விவேகமும் இருக்கின்றது\nநாட்டில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இன ஒற்றுமையை தோற்றுவிக்கும் வகையில் தமது செயற்பாடுகள் … Read more….\nபிணைமுறி விவகாரம் – 118 பேரின் பெயர் பட்டியலை வெளியிட வழியுறுத்தல்\nபிணைமுறி விவகாரத்தில் பிரதமர் மீது பாரிய குற்றங்கள் சுமத்தப்பட்டு இருந்தாலும், 2020ம் ஆண்டு … Read more….\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3586) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32674) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2017/01/blog-post_97.html", "date_download": "2018-06-19T02:31:24Z", "digest": "sha1:AHNZUEXXSVUC573MGYUTH4LWIXB5PIHU", "length": 25959, "nlines": 276, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: விலங்குகள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?", "raw_content": "\nவிலங்குகள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்\nமனிதன் சமூகமாக வாழத் தொடங்கியது முதலே, வன விலங்குகளை வீட்டு விலங்குக ளாகவும், செல்லப் பிராணிகளாகவும், வளர்க்கத் தொடங்கினான். நாடோடியாக இருந்தபோது, துணையாக நாய் வளர்த்தவன், விவசாய சமூகமாக மாறியபோது பசு, ஆடு உள்ளிட்ட விலங்குகளை வளர்க்க ஆரம்பித்தான்.நாகரிகம் வளர வளர பூனை, கிளி, லவ்பேர்ட்ஸ், மீன், முயல் என வளர்ப்புப் பிராணிகளின் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது. வெளிநாட்டில், பாம்பு முதல் ஆமை வரை பல விலங்குகளை செல்லப்பிராணிகளாக வளர்க்கின்றனர்.\nசெல்லப் பிராணிகளை வளர்க்க ஆர்வம் இருக்கும் நமக்கு அவற்றைப் பராமரிப்பது எப்படி, கடித்துவிட்டால், நகத்தால் பிராண்டினால் என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெரிவதில்லை.\nவீட்டில் வளர்க்கும் நாய், பூனை கடித்தாலும், பறவைகள் கொத்தினாலும், முதலில், குழாயைத் திறந்துவிட்டு வேகமாக வரும் தண்ணீரின் அடியில் கடித்த பகுதியை வைத்து, சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். குறைந்தது 5 - 10 நிமிடங்கள் வரை தண்ணீரில் கழுவுவது நல்லது.\nகாயத்தின் மீது சோப் அல்லது கிருமிநாசினி போட்டு அந்த இடத்தை நன்றாகக் கழுவிவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.\nஎந்த ஒரு விலங்கு கடித்தாலும் முதலில், டி.டி (Tetanus vaccine) தடுப்பூசி போட வேண்டும். நாய்க்கடியாக இருந்தால், பிறகு, ஆன்டி-ரேபிஸ் ஊசியின் வழிமுறையைப் பின்பற்ற வேண்டும். ஒருமுறை தரப்படும் ஊசிமருந்தின் அளவு ஒரு மி.லி. இது, புஜத்தில் போடப்படும். முதல் நாளே ஊசி போடப்படும். அதில் இருந்து 3, 7, 14, 28ம் நாள் என மொத்தம் ஐந்து ஊசிகள் போட வேண்டும். நாய்க்கடி போலவே பூனைக்கடி, குரங்குக்கடி, வெளவால் கடி போன்றவற்றுக்கும் ரேபிஸ் தொற்று ஏற்படும். எனவே, இந்த விலங்குகள் கடித்தாலும் டாக்டர் பரிந்துரைத்தால், தடுப்பூசி போட வேண்டியது அவசியம். ஏனெனில், உயிர்க்கொல்லியான ரேபிஸ் நோய்க்கு மருந்து இல்லை. தடுக்க மட்டுமே முடியும்.\nஎலி கடித்தால், எலியின் கழிவுகளை மிதித்தால் லெப்டோஸ்பைரோசிஸ் (Leptospirosis) என்னும் எலிக் காய்ச்சல் வரும். இதைத் தடுக்க, தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nநாம் வீட்டில் வளர்க்கக்கூடிய பறவைகளின் இறகு, எச்சம், கழிவு மூலமாக நிமோனியா நோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவற்றால், இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.\nவிலங்குகள் கடித்த இடத்துக்கு மேலும் கீழும் கயிறு அல்லது துணியை இறுக்கமாகக் கட்டி ரத்த ஓட்டத்தைத் தடுக்கக் கூடாது. இவ்வாறு செய்வது நரம்பு மண்டலத்தைப் பாதித்து, சிகிச்சையில் பிரச்னைகளை ஏற்படுத்தலாம்.\nசெல்லப் பிராணிகள் கடிப்பதால் மட்டும் நோய் வருவது இல்லை. அவற்றின் உடலில் உள்ள வெட்டுக் காயம் மூலமாகவும் உண்ணிகள் மூலமாகவும் நமக்கு நோய்கள் வரலாம். சொறி, சிரங்கு, லைம் (Lyme) போன்ற தொற்றுநோய்கள் ஏற்படும். இதைத் தடுக்க, வருடத்துக்கு ஒருமுறை வளர்ப்புப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம்.\nமருத்துவரின் அறிவுரைப்படி, பிராணிகளின் எடைக்கு ஏற்றபடி, மூன்று மாதத்துக்கு ஒருமுறை குடல் புழு மருந்து (De-worming) கொடுக்க வேண்டும். மருத்துவர் குறிப்பிட்ட, கால இடைவெளியில் தடுப்பூசியைத் தவறாமல் போட வேண்டும். உண்ணிகள், பேன்கள் போன்றவை வராமல் இருக்க மருந்துகள் போட்டு, சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். இது போன்ற வழிமுறைகளைப் பின்பற்றினால், நோய்களில் இ���ுந்து நம்மையும் நம் செல்லப்பிராணிகளையும் காக்கலாம்.\n* எந்தப் பிராணியாக இருந்தாலும், அதைத் தூக்கிக் கொஞ்சினாலும், விளையாடினாலும் உடனடியாக கண்டிப்பாகக் கைகளை சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.\n* அலர்ஜி பிரச்னை இருப்பவர்களுக்கு நாய், பூனை ரோமம் உதிர்வால், உடல் உபாதைகள் ஏற்படலாம். எனவே, மருத்துவர் ஆலோசனை பெறுவது நல்லது.\n* எல்லா விலங்குகளுக்கும் தடுப்பூசிகள், புழு அழிப்பு மாத்திரைகள் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால், நாடாப்புழு வரும். அதனால், செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்க்கும் உடலில் பிரச்னைகள் ஏற்படும்.\n* விலங்குகளுக்கு இறைச்சியைச் சமைக்காமல் கொடுக்கக் கூடாது. செல்லப் பிராணிகளின் கூண்டு, தங்கும் இடம் ஆகியவை விசாலமாக இருக்க வேண்டும். அவற்றை அடிக்கடி சுத்தம் செய்வது அவசியம்.\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nஒரு குழந்தை விளையாடினா என்னலாம் நல்லது நடக்கும் தெ...\nசிறுநீரக பாதிப்பு... அடையாளம் காட்டும் 10 அறிகுறிக...\nபாக்கெட் பாலால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாமா\nகுழந்தைகள் விரும்பும் பெற்றோராக, செய்ய வேண்டியவை\nவிலங்குகள் கடித்தால் என்ன செய்ய வேண்டும்\nதீடீர் நெஞ்சுவலி முதலுதவி என்ன\nட்ராஃபிக் அப்டேட்ஸ் கூகுள் மேப்ஸில் தெரிவது எப்படி...\nதொலைந்துபோன நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகள்\nகுழந்தைகளுடன் இருக்கும்போது இதையெல்லாம் கடைபிடியுங...\nகுழந்தையின் பிளஸ் பாயின்டைச் சொன்னால் அவர்களது தயக...\nடிசைனர் பிளவுஸ் வாங்கும் முன் கவனிக்க வேண்டியவை\nவாட்ஸ் அ��்பின் 6 ஆவ்ஸம் ட்ரிக்ஸ்\nவெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா\nபெண் குழந்தைகளின் பாதுகாப்புக்கு பெற்றோர்கள் செய்ய...\nசிறுநீரகக் கல்... ஏன், எதற்கு, எப்படி\nவிளம்பரமில்லா வீடியோ முதல் ரெயின்போ பேஜ் வரை...யூ-...\nநாசூக்கு\" மிக அவசியம் ... ஞானிகளுக்கு கூட...\nகாலை உணவு... இதமாகும் வாழ்வு...\nஇதயத்தை காக்கும் மீன் எண்ணெய்\nஅலுவலகம் செல்வோருக்கான 5 பயிற்சிகள்\n“தோல்வியில் பேரானந்தம் அடைதல்” : வெற்றிக்கான அரசிய...\nநாள்முழுமைக்குமான எனர்ஜி கொடுக்கும் 3 நிமிடப்பயிற்...\nஇந்த 5 பிரச்னைகள் இருந்தால் உங்கள் ஃபேஸ்புக் கணக்க...\nசித்திரை முதல் பங்குனி வரை எந்தக் கீரை கூடாது\nஉங்களுடைய டவுன்லோடு ஹிஸ்டரியை யார் நினைத்தாலும் பா...\nமுதுகுவலியை உண்டாக்கும் அந்த 10 தவறுகள்\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.chennaisudar.com/amalaapaul-news/", "date_download": "2018-06-19T02:59:00Z", "digest": "sha1:ZME3CYRW62WYP7YJXJM44EDOGJCDRZAF", "length": 4093, "nlines": 80, "source_domain": "www.chennaisudar.com", "title": "அமலாபால் நடிக்கும் “அதோ அந்த பறவை போல” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காஜல் அகர்வால் வெளியிட்டார்..! | ChennaiSudar", "raw_content": "\nHome New Films அமலாபால் நடிக்கும் “அதோ அந்த பறவை போல” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காஜல் அகர்வால் வெளியிட்டார்..\nஅமலாபால் நடிக்கும் “அதோ அந்த பறவை போல” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை காஜல் அகர்வால் வெளியிட்டார்..\nஇன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஃபீனிக்ஸ் பறவையாய் எழுந்து பறக்கும் அமலாபாலின் “அதோ அந்த பறவை போல” படத்தின் முதல் பார்வை போஸ்டரை அமலா பாலின் தோழியான நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டு மகளிர் தினத்தை மேலும் சிறப்பாக்கி இருக்கிறார். ���ன் ட்விட்டர் பக்கத்தில் இதை வெளியிட்ட காஜல் அகர்வால், அமலாபாலை பேரழகுப் பெண் டார்லிங் அமலா பால் என்று குறிப்பிட்ட தன் நட்பையும் அன்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.\nபரத் நீலகண்டன் இயக்கும் புதிய படத்தில் அருள்நிதி நடிக்கிறார்\nஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவிற்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளை 39 – ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411398", "date_download": "2018-06-19T03:16:39Z", "digest": "sha1:L4WQT2SCWHOWG6UZNHQKUICWGZKQR3I7", "length": 7196, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "சென்னை அடையாறு இல்லத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் தினகரன் ஆலோசனை | Dinakaran counseled MLAs to qualify for the Chennai Adyar Homes - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nசென்னை அடையாறு இல்லத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களுடன் தினகரன் ஆலோசனை\nசென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சற்று நேரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ள நிலையில் சென்னை அடையாறு இல்லத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 16 பேர் மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேருடன் அவர் வர இருக்க தீர்ப்பபை பற்றி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.\nசென்னை அடையாறு எம்.எல்.ஏ. தினகரன். ஆலோசனை\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஃபேஸ்புக் காதலால் விபரீதம்: தன்னை தானே கத்தியால் குத்திக்கொண்ட இளைஞர்\nபொன்னேரி அருகே தனியார் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து\nசிவகங்கையில் மது அருந்த பணம் தர மறுத்த தாய் கொலை\nராகுல் காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து\nதிண்டிவனத்தில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபர் கைது: போலீசார் விசாரணை\nபுழல் மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது\nஉத்தரப்பிரதேசத்தில் உள்ள சர்வதேச உணவு விடுதியில் தீ விபத்து\nவிழுப்புரத்தில் மின்ஊழியர்கள் போல் நடித்து கொள்ள���யடிக்க முயற்சி\nதருமபுரி ஒகேனக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: 3ம் நாளாக தடை\nகோவை குற்றால அருவிக்கு செல்ல 9ம் நாளாக தடை\nகடலூர் மாவட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம்\nநெல்லையில் ஆனித்தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்\nஇந்தியா-சீனா எல்லையில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு\nஉடலுக்கு குளிர்ச்சி தரும் பானங்கள் நோயின் அழகு பல்லில் தெரியும்\n19-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nடீசல், பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்\n467 வீடுகளை விழுங்கிய பிறகும் பசி அடங்காத எரிமலைக் குழம்பின் ஆக்ரோஷம்: நெஞ்சை பதறவைக்கும் படங்கள்\nநாட்டின் பெயரை மாற்றிதை கண்டித்து மாசிடோனியா மக்கள் போராட்டம் : வன்முறையை ஒழிக்க கண்ணீர் புகைக்குண்டு வீச்சு\nதிருச்சியில் மலைத்தொடர் போன்று வானில் நீளமாக திரண்ட கார்மேகக் கூட்டங்களின் ரம்மியமான காட்சி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2013/02/blog-post_1.html", "date_download": "2018-06-19T02:35:53Z", "digest": "sha1:76AL6HHEN67LJOG2VLBCZMM2K5B2TPL7", "length": 15547, "nlines": 171, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: கூந்தல் உதிருதா? யூகலிப்டஸ் எண்ணெய் யூஸ் பண்ணுங்க....", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\n யூகலிப்டஸ் எண்ணெய் யூஸ் பண்ணுங்க....\n யூகலிப்டஸ் எண்ணெய் யூஸ் பண்ணுங்க....\nயூகலிப்டஸ் என்றதுமே அதன் மணம் நினைவுக்கு வந்து, மனதை அமைதிப்படுத்தும். ஏனெனில் அந்த அளவு அதன் வாசனையானது சூப்பராக இருக்கும். அத்தகைய யூகலிப்டஸ் மரத்தில் இருந்து தயாரிக்கப்படும் யூகலிப்டஸ் எண்ணெயில், அழகைத் தரும் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. அதே சமயம், இந்த எண்ணெயை தலைக்கு தடவினால், கூந்தல் உதிர்தலை தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்கலாம். நிறைய மக்கள் கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர, இந்த எண்ணெயை பயனப்டுத்துவார்கள். மேலும் இந்த எண்ணெயை தலைக்கு தடவினால், ஸ்கால்ப்பில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம். இதனால் ஸ்கால்ப் ஆரோக்கியத்துடன் இருந்து, கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும்.\nஎனவே இத்தகைய யூகலிப்டஸ் எண்ணெயை எப்படியெல்லாம் கூந்தலுக்கு பயன்படுத்தினால், கூந்தல் உதிர்தலை தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்க முடிய��ம் என்று பார்ப்போமா\nயூகலிப்டஸ் ஆயில் ஹேர் பேக்குகள்:\nயூகலிப்டஸ் ஆயில் மசாஜ்: கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கவும், ஸ்கால்ப்பை ஆரோக்கியமாகவும் வைக்க, யூலிப்டஸ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, இரவில் படுக்கும் போது தேய்த்து ஊற வைத்து, காலையில் எழுந்து ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்டு குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் பட்டுப் போன்று இருக்கும்.\nயூகலிப்டஸ் ஆயில் மற்றும் எலுமிச்சை: ஒரு பௌலில் வெதுவெதுப்பான எண்ணெயை விட்டு, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து கலந்து, கூந்தலுக்கு நன்கு தடவி, 10-15 நிமிடம் மசாஜ் செய்து, பின் குளிக்க வேண்டும். இதனால் தலையில் இரத்த ஓட்டம் அதிகரித்து, கூந்தல் உதிர்தல் தடைபட்டு, அதன் வளர்ச்சி அதிகமாகும்.\nயூகலிப்டஸ் ஆயில் மற்றும் பாதாம் எண்ணெய்: கூந்தல் நன்கு வலுவோடு, நீளமாக வளர வேண்டும் என்று நினைப்பவர்கள், யூகலிப்டஸ் ஆயிலுடன், பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, லேசாக வெதுவெதுப்பான முறையில் சூடேற்றி, கூந்தலில் தடவி, ஊற வைத்து குளிக்க வேண்டும்.\nயூகலிப்டஸ் ஆயில் மற்றும் ரோஸ்மேரி ஆயில்: இது மற்றொரு முறை. இதில் யூகலிப்டஸ் எண்ணெயுடன், ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, லேசாக சூடேற்றி, தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் போட்டு குளிக்க வேண்டும். இதனால் கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம்.\nயூகலிப்டஸ் ஆயில் மற்றும் செம்பருத்திப்பூ: இதற்கு செம்பருத்திப்பூவை கொதிக்கும் நீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். பின் அந்த பூவை அரைத்து பேஸ்ட் செய்து, சிறிது யூகலிப்டஸ் எண்ணெய் ஊற்றி, கூந்தல் மற்றும் ஸ்கால்ப்பில் படும்படியாக தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் செம்பருத்திப் பூவை ஊற வைத்த நீரில் அலசி, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் இயற்கையான முறையில் கூந்தல் உதிர்தலைத் தடுக்கலாம்.\nஇவையே கூந்தல் உதிர்தலைத் தடுக்க யூகலிப்டஸ் ஆயிலைப் பயன்படுத்தும் முறை. இந்த மாதிரி நீங்கள் எப்போதாவது செய்ததுண்டா இல்லையெனில் உடனே முயற்சி செய்து, கூந்தல் உதிர்தலை தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரித்து, நீளமான அடர்த்தியான கூந்தலைப் பெறுங்கள்.\nதகவல் தொழில் நுட்பம் (99)\nவாக்கிங் சென்றவருக்கு திமிங்கல’வாந்தி’யால் அடித்த ...\nகொலம்பியா விண்கலம் வெடித்து சிதறும் என்பது நாசாவுக...\n யூகலிப்டஸ் எண்ணெய் யூஸ் பண்ணுங்க....\nராக்கெட் விபத்து: சாட்டலைட்டுடன் புறப்பட்ட 40 விநா...\nவிந்தணுவை அதிகரிக்க உதவும் அசத்தலான 10 உணவுகள்\nகற்பிட்டி கடற்பரப்பில் பெருமளவான டொல்பின்கள் மரணம்...\nபிரம்மபுத்ரா நதியின் குறுக்கே 3 அணைகளை கட்டுகிறது ...\nகொழும்பில் ஹெலிக்கொப்டர் மூலம் பீரிஐ பக்ரீரியாவைத்...\nவிண்வெளிக்கு குரங்கை அனுப்பி பத்திரமாக தரையிறக்கிய...\nஇலங்கையில் ஆப்பிரிக்கர்கள்' : அழிந்துவரும் ஓர் அடை...\nஅதிக சம்பளம் வாங்கும் CEO-க்கள்\nஎலும்புகளின் ஆரோக்கியம் பற்றிய 9 கட்டுக்கதைகள்\nமிக குறைந்த விலையில் அப்பிள் ஐபோன்கள்\nஆண்- பெண் பணிபுரியும் இடங்களில் தடுப்பு சுவர்: சவு...\nபிக்மி எனப்படும் பத்து சிற்றானைகள் விஷம் தின்று சா...\nபள்ளி சிறுமிக்காக தெருவோரம் உட்கார்ந்திருந்த அபுதா...\nஇலங்கையில் பள்ளிக்கூட, பல்கலைக்கழக வயது எல்லைகள் க...\nதொலைந்து போன வாலிபரின் ரத்தத்தை உறிஞ்சிய அட்டைப் ப...\nஎலும்புகள் நொறுங்கிய நிலையில் உயிர் வாழும் அதிசய க...\nபோப் பறக்க விட்ட புறாவை கடித்துக் குதறிய சீகல்... ...\nமிஸ்டு கால் களால் 500 கோடி மிச்சம்\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nமனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்போகும் கோழி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bharathinagendra.blogspot.com/2011/04/blog-post_7130.html", "date_download": "2018-06-19T02:56:42Z", "digest": "sha1:HJFIHZXQ3QGQFOA3S3HY5DGQTRWHLD4R", "length": 7268, "nlines": 202, "source_domain": "bharathinagendra.blogspot.com", "title": "நாகேந்திர பாரதி: காதல் மனைவி", "raw_content": "\nபுதன், 27 ஏப்ரல், 2011\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுழந்தை மனம் ------------------------------- அடம் பிடித்து அழுவதற்கும் சொன்ன பேச்சை மறுப்பதற்கும் பசி பசி என்று கேட்பதற்கும் ஓடி...\nமுரண் நலன் -------------------- முன்னுக்குப் பின் முரணு��் நலன்தானே முன்னாலே சொன்னது உலகம் தட்டையென்று பின்னாலே வந்தது உலகம் உருண்ட...\nபழம் பெருமை ------------------------ எல்லா ஊர்களிலும் சில பழைய இடங்கள் இருக்கின்றன கோட்டை களாகவோ கோயில் களாகவோ அதைப் பார்ப்பதற்...\nபஞ்சாயத்துப் பள்ளிக்கூடம் ------------------------------------------- பஞ்சாயத்துப் பள்ளியிலே படிக்கப் போறோம் காசுபணம் கடன் வாங்கும் கஷ்டம் வ...\nஅழகான கோழி ---------------------------- அழுக்கில் புரண்டு வந்தாலும் அழகான கோழி தவுட்டுப் பானைக்குள் தவமிருந்து பொரிக்கும் போதும் கொ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2015/01/tak3n-t4ken-cinema-review-3.html", "date_download": "2018-06-19T02:32:30Z", "digest": "sha1:5O67FZZAITXNG2PQC5BSGFYBJSIINXQT", "length": 58847, "nlines": 453, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: TAK3N (->T4KEN ) CINEMA REVIEW. டேக்கன் 3. சினிமா எனது பார்வையில்.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nசனி, 17 ஜனவரி, 2015\nTAK3N (->T4KEN ) CINEMA REVIEW. டேக்கன் 3. சினிமா எனது பார்வையில்.\nஎன்ன ஆக்‌ஷன் மூவிஸ் எல்லாம் பார்ப்பீங்களான்னு கேக்குறீங்களா. முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் கிடைச்சா அதுவும் ஹைதராபாத் ஃபோரம் மால்ல பார்க்குற சான்ஸ் கிடைச்சா விடுவீங்களா என்ன. \nஆக்சுவலா நான் லியம் நீஸனின் டேக்கன் 1, டேக்கன் 2 இரண்டும் பார்த்துட்டு ரசிகையா ஆகி இருந்தேன்.\nஅடுத்து டேக்கன் 3 வந்ததும் பையன் பாருங்கம்மான்னு இண்டர்நெட்ல புக் பண்ணி கொடுத்தான். என்ன சந்தோஷம்னா அடுத்து டேக்கன் 4 வருதாம். டேக்கன் 5 வரைக்கும் ப்ளான் பண்ணி இருக்காங்களாம்.\nநம்மூரு கமல் மாதிரி எனக்கும் என்னவருக்கும் ரொம்பப் பிடிச்சவர் லியம் நீஸன் அந்த ஒரு மனுஷனோட நடிப்பு, & ஆக்‌ஷனுக்காகவே பார்ப்போம். தலைவர் பார்க்குற எல்லா ஆங்கிலப் படத்தையும் கூடவே போய் பார்த்திடுறது.\nஆங்கிலப் படங்களில் இப்போவெல்லாம் குடும்பப் பாசம்தான் மையக்கதை.லியம் நீஸன் ஒரு முன்னாள் சிஐ ஏ ஏஜெண்ட்.இவருக்குத் தொழில் முறை எதிரிகள் அதிகம். டேக்கன் 1 ல (2008 ) மகா நதி கமல் மாதிரி உலகளாவிய பாலியல் வியாபார கும்பலால் கடத்தப்பட்ட தன்னோட மகளைத் தேடிப் போய் கண்டுபிடிப்பார். ஒரு படகுல இருக்குற பணக்கார அரபு நாட்டு வில்லனைக் கொன்னுட்டு மகளைக் காப்பாத்துவார்.\nடேக்கன் 2 ல ( 2012 ) மனைவியும் மகளும் கடத்தப்பட மகளை முதல்ல விடுவிச்சு மனைவியோட கடைசியா ��யங்கர சாகசம் எல்லாம் பண்ணி மகள் உதவியோட தப்பிச்சு வர கதை. இந்த வியாபாரத்தின் பின்னணியில் இருந்து செத்துப் போன ஒரு ஆளோட அப்பா அதுல வில்லன்.\nப்ரையன் “நான் கொல்லப் போறதில்ல” என்னும்போது ”பகையை மிச்சம் வைக்காம தீர்த்துடு”ன்னு வில்லன் உபதேசிப்பார். ஆனா ”நான் ஓடி ஓடி ஓஞ்சு போயிட்டேன்” அப்பிடின்னு சொல்லிட்டு ”இதுக்குபதிலா உங்க குடும்பத்திலேருந்து பழி வாங்க யாராவது வருவாங்க. இது தொடரும் “ன்னு சொல்வார் ப்ரையன். கடைசியா வில்லன் இவரைக் கொல்ல முயற்சிக்க இவர் தற்காத்துக் கொள்ள அவரைக் கொன்னுடுவார்.\nடேக்கன் 3 ல இவரை விட்டுப் பிரிஞ்ச மனைவி லின்னி ( ஃபேம்கி ஜேன்சன் ) இன்னொருவருடன் ஸ்டூவர்ட் ஜான் ( டௌக்ரே ஸ்காட் ) என்பவர் கூட வாழ்கிறார். ஆனா அந்த வாழ்க்கையில் உயிர்ப்பில்லாமல் திரும்பத் தன் முன்னாள் கணவரைத் தேடி வந்து சந்திக்கிறார். அப்போ கமல் பாணியில் யதேச்சையா ஒரு முத்தம் கொடுத்துக்குறாங்க. ஆனாலும் முன்னாள் மனைவி என்பதாலும் அவளுக்குத் தற்போது இன்னொரு வாழ்க்கையும் துணையும் இருக்கு என்பதாலும் கண்ணியமாக விலகுகிறார் ப்ரையன் மில்ஸ். ( லியம் நீஸன் ).\nஅப்போ அப்போ ப்ரையனும் மகள் கிம்மும் ( மாகி க்ரேஸ் ) சந்திச்சு உரையாடும் இடம் அழகு. மகளுக்காக ஒரு ஆளுயர டெடி பியர் வாங்கி போவார் பிறந்த நாளுக்கு பரிசளிக்க. மகளும் அவளது ஆண் நண்பனும் கூட அதைப் பார்த்துப் புன்னகைப்பார்கள். HOW AWESOME என்று.\nதன் மனைவியிடம் சொல்வார் நம்ம மகள் பெரிய பொண்ணாயிட்டா இல்ல. டெடி பியர் வச்சு விளையாடுற வயசு எல்லாம் கடந்துட்டா. என்று. அப்போது மனைவியும் ஆமோதிப்பாய் புன்னகைப்பார். திருமண உறவில் இருந்து பிரிந்துவிட்ட இவர்கள் இருவரையும் இணைக்கும் பாலமாக மகள் இருப்பது லின்னியின் கணவன் ஸ்டூவர்டுக்குப் பிடிப்பதில்லை. அவன் வந்து ப்ரையனிடம் தங்கள் திருமண வாழ்க்கைக்குள் தலையிட வேண்டாம் என்றும் தன் மனைவியைச் சந்திக்க வேண்டாம் எச்சரித்துப் போகிறான்.\nமகள் கிம், ஜிம்மி என்ற ( ஜான் வெஸ்டன் ) ஆண் நண்பரோட சேர்ந்து வாழ்றா. அப்போ கர்ப்பமாயிடுறா. அத தன் தந்தைகிட்ட சொல்ல யோசித்தபடி ஒரு ரெஸ்டாரெண்டில் இருவரும் பேசும் இடத்தில், பக்கத்து டேபிள்ல ஒரு சேட்டைக்காரக் குழந்தையைப் பார்த்துட்டு ப்ரையன் அந்தக் குட்டிப் பையனால எப்பவும் தொல்லைதான் நேரு��் பார்த்துக்கோ என்று சொல்வார். உடனே தான் குழந்தை பெத்துக்கப் போறேன் என்று சொன்னால் தப்பா நினைப்பாரோ என்று பெட் அனிமல் வளர்க்க ஆசைப்படுவதா சொல்வாள். படிக்கிற காலத்துல நீ அந்த பெட் அனிமலுக்கு ( நாய் ) ஃபீட் பண்ணுவியா இல்ல வெளிய டாய்லெட்டுக்கு அழைச்சிட்டுப் போவியா. அது கூட விளையாடுவியா. இதெல்லாம் செய்ய முடியாது படிக்கிற காலத்துல படிக்கணும் என்பார்.\nஒரு நாள் மனைவி சந்திக்க வருவதாக மெசேஜ் செய்து பேகிள்ஸ் ( BAGELS) ( நம்மூரு டோநட் மாதிரி ஒரு சமாச்சாரம் ) வாங்கி வைச்ச சொல்றா. அவசரமா அவர் வாங்கிட்டு வந்து பார்த்தா வீட்டுல படுக்கை அறைல மனைவி லின்னி இறந்து கிடக்கிறாங்க. அப்போ மனைவியைப் பார்த்து அவர் உருகுவது மனசை உலுக்கும்.\nஅதுக்கு அவர் காரணமில்லை என்றாலும் உடனடியா போலீஸ் வந்து கைது செய்யுது. யாரோ ஃபோன் பண்ணி இன்ஃபார்ம் பண்ணிடுறாங்க. பக்கத்து வீட்டுல இருக்கவங்களும் இவர் தன்னைக் கொல்ல வர்றதா ஒரு பெண் குரல் கேட்டதா சொல்றாங்க. சந்தேகத்தின் அடிப்படையில் இவரை போலீஸ் கைது செய்ய முயல சாகசமா சண்டை போட்டுத் தப்பிக்கிறாரு.ஒரே ஓட்டம் ஓட்டம் ஓட்டம் துரத்தல்தான். நாய் துரத்துது. துப்பாக்கியால தாறுமாறா சுடுறாங்க. போலீஸ் கார்ல சேஸ் பண்ணி கார்னர் பண்றாங்க. நிறைய இடங்களில் மேப்பிங் செய்து கண்டு பிடிக்கிறாங்க ( போலீஸ் கார்ல இன்னொரு இடத்துல தப்பிக்கும்போது )\nஎந்தக் கட்டத்திலும் முடிந்தவரை துப்பாக்கி இருந்தாலும் சுடுவதில்லை. தப்பிச்சு ஒரு காருக்குக் கீழே போய் நகரத்தோட மிகப் பெரும் ட்ரைனேஜ் குழாய் வழியா தப்பிக்கிறாரு. அவருக்குன்னு ஒரு மறைவான பாதுகாப்பான இடம் இருக்கு. அங்கே லாப்டாப் எல்லாம் வைச்சிருக்காரு. சாம் (லெலாண்ட் ஒர்ஸர் ) என்ற ஒரு அருமையான நண்பனோட உதவியோட குற்றவாளியைக் கண்டு பிடிக்கிறாரு.\nப்ரையன் தன்னோட முன்னாள் மனைவியின் இறுதிச்சடங்கில் கலந்துக்க விரும்புறாரு. ஒரு பட்டன் காமிரா மூலமா ( நண்பன் சாமை அனுப்பி ) இறுதிச் சடங்கைப் பார்க்குறாரு. அப்புறம் மகளிடம் தன்னம்பிக்கைப் பாடம் சொல்லி தைரியமா இருக்கும்படி அவளது கல்லூரிக்கே சென்று போதிப்பதும் த்ரில் த்ரில். அங்கே போலீஸ் மகளோட உடையில் மைக்ரோ ஃபோனை வைத்திருப்பது தெரிந்தவுடன் அதை ஜாம் செய்து பேசுவதும். அவர்கள் வருவதற்குள் அந்த ஒற்றை வாயில�� கதவு மட்டுமே உள்ள லேடீஸ் டாய்லெட்டிலிருந்து காணாமல் போவது படு த்ரில். போலீஸிடம் தன்னோட அப்பா குற்றவாளி இல்லை என்று கிம் திரும்ப திரும்ப அழுத்தம் திருத்தமாக சொல்லும் இடத்தில் அவர் நடிப்பு அபாரம்.\nமகள் கிம் அம்மா லின்னி இறந்த படுக்கையில் படுத்து மௌனமாய் அழுவதும் அவங்களோட ஸ்கார்ஃபை எடுத்து வருடிக்கொண்டிருப்பதும் கண் கலங்க வைத்தது.அவங்க தன் அம்மாவோட இன்னொரு கணவரான ஸ்டூவர்டை வெறுக்குறாங்க. அவரோட வாழ்ந்த கடந்த இரண்டு வருடங்களில் தான் தன்னோட அம்மாவோட கண்களில் சோகத்தையும் வருத்தத்தையுமே பார்த்ததாகவும் அதுக்கு எல்லாம் அவர்தான் காரணம் என்றும் குற்றம் சாட்டுறாங்க. ஆனா அவரோ தான் தன்னோட மனைவியை ரொம்ப நேசிச்சதா சொல்லி அழுகுறாரு.\nப்ரையன் தன் முன்னாள் மனைவியோட காரில் இருந்து ஜிபிஎஸ் கருவியை எடுத்து கம்ப்யூட்டர்ல போட்டுப் பார்த்தா அது ஒரு ஹைவேஸ் மோட்டல் ஷாப் மாதிரி ஒரு இடத்தைக் காண்பிக்குது. தன் முன்னாள் மனைவி இறக்கக் காரணமா யார் இருக்கலாம் என்று தேடிச் செல்லும்போது அவங்களைக் காரில் கடத்தியவனின் கையில் நட்சத்திரக் குறியிட்ட டாட்டூஸ் இருப்பதை சர்வைலன்ஸ் சர்க்யூட் காமிராவினால் எடுக்கப்பட்ட வீடியோ க்ளோஸப்பில் பார்க்கிறார் . ஒருவாறாக யூகிச்சு அது யாரா இருக்கலாம்னு ஸ்டூவர்ட்கிட்ட கேட்கும்போது அவன் ஓலக் மேலென்கோவ் ( சாம் ஸ்ப்ரூயல் ) நு ஒரு ரஷ்ய ஆயுத வியாபாரிகிட்ட தான் பட்ட கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாததால தன் மனைவியை அவன் கொன்னுட்டதா சொல்றான்.\nநடுவில் இரண்டு ரஷ்யன்கள் இவரோட காரை உருட்டி விட்டு விபத்துக்குள்ளாக்குறாங்க. ஆனா பயங்கரமான பாதுகாப்பு ஏற்பாட்டுல தங்கி இருக்க மெலேன்கோவைத் தேடிப் போய் தாக்குறார். சாகுற சமயத்துலயும் அவரை பார்த்து ஹூ ஆர் யூ ஓல்ட் மேன். அப்பிடின்னு கேக்குறான் மேலென் கோவ். அதுக்கு அவர் இறந்தவ என்னோட முன்னாள் மனைவி அப்பிடிங்கிறார். கடைசில ஏன் இந்தக் கொலை நடந்துச்சுன்னு உண்மையைக் கண்டுபிடிக்கிறார்.\nமனைவியா நடிக்கிற லின்னி ( ஃபேம்கி ஜேன்சன் ) செம அழகு. சும்மா சிக்குன்னு இருக்கார். அது போல மகள் கிம் ( மேகி க்ரேஸ் ) உணர்ச்சியும் பாசமும் ததும்பும் முகம். எல்லாரையும் விட அந்தப் போலீஸ்காரரா நடிச்சிருக்கும் ஃப்ரான்க் டாட்ஸ்லர் ( ஃபாரஸ்ட் வைட்டேக்கர் ) ��ல்ல நடிப்பு. பேகிள்ஸ் சூடா இருப்பதை வைச்சும் ஒரு நுண்ணுணர்வு காரணமாகவும் அவர் ப்ரையன் கொலையாளி இல்லைன்னு கண்டுபிடிக்கிறார். முடிவிலயும் அதையே சொல்றார். அவர் சொல்லும் ஒரு வசனம் “ இந்தாளு ஒரு கோஸ்டாதான் ( GHOST ) இருக்கணும். “ எங்க இருந்தான்னு ஒரு ஹிஸ்டரி கூட கண்டுபிடிக்க முடியலையே சொல்வார்.\n’’I WILL SEEK YOU. I WILL FIND YOU AND I WILL KILL YOU. ’’ இதத்தான் சொல்றாரு படத்துல அப்போ அப்போ. ஆனா நல்ல மனுஷன் என்பதால் க்ளைமாக்ஸ்ல கொல்லாம விடுறாரு. இதுல வில்லனே சொல்றான் அவங்க எல்லாம் வந்துட்டாங்க. அதுனால நீ என்னைக் கொல்ல மாட்டேன்னு. ”அடுத்து அந்தக் குற்றவாளி வழக்கோட இண்டு இடுக்கு ஓட்டைகளின் வழியா தப்பிச்சு வந்துடுவான் . இருந்தாலும் தான் அவனை விடப்போவதில்லை”ன்னு சூளுரைக்கிறார்.இதுதான் டேக்கன் 4 வரப்போகுதோன்னு க்ளூ கொடுத்துச்சு. :)\nகட்டக் கடைசியா கிம் அவரோட பாய்ஃப்ரெண்ட் ஜிம்மி, தந்தை ப்ரையனோட ஒரு பாலத்துல அமர்ந்திருக்காங்க. அப்போ அப்பா கிட்ட தான் கர்ப்பமாகி இருக்கும் விஷயத்தை சொல்றார் கிம். தங்களுக்கு பெண் குழந்தை பிறந்தா தன்னோட அம்மா பேரை வைக்கப் போவதா சொல்றாங்க. அப்போ ப்ரையன் அவளுக்கும் ( மனைவி ) இது ரொம்பப் பிடிக்கும் என்று சொல்லிப் புன்னகைப்பார். ( நாங்க தமிழங்க எல்லாம் பரம்பரை பரம்பரையா ஆயா அப்பத்தா பேரைத்தான் வைக்கிறோம் அப்பு என்று நினைத்துக்கொண்டேன் :)\nமுதல் இரண்டு டேக்கன் படத்தையும் விட இந்தப் படத்தில் அப்பா மகள் பாசம் அழகோவியம். மெல்லிய இழையாயிருந்தது இப்போது அழகான பாலமாய் ஆகியிருக்கும். ஒவ்வொரு படத்தின் கதையையும் எவ்வளவுதான் படித்தாலும் அதை அழகாகக் காட்சிப் படுத்தி இருக்கும் விஷயத்துக்காகவே பார்க்கலாம்.\nஇந்தப் படத்தின் டயலாக்ஸ் ஒவ்வொரு இடத்திலும் நச்சென்று இருக்கும். எடுத்தவுடனே முதல் டயலாக்கே “ HONEY \" என்றுதான் ஆரம்பிக்கும். (என் முகத்தில் புன்னகையை வரவழைத்தது ) . லுக் பெஸனின் டயலாக். டைரக்‌ஷன் ஒலிவியர் மெகடன்.\nஅது என்னவோ தெரில இந்த மாதிரிப் படத்தைப் பார்க்கும்போது எல்லாம் நம்ம கமல்தான் ஞாபகத்துக்கு வர்றார். ரொம்ப பர்ஃபெக்ட் லியம் நீஸன். 62 வயதிலும் சண்டைக் காட்சிகளில் அடிச்சு நொறுக்குறார். கண் முன்னே சில செகண்ட்களில் நடக்கும் சண்டையும் அவரது ஓட்டமும் அசாதாரணம். சாகசம் செய்யவும் ஸ்டண்ட் செய்யவு��் வயது ஒரு தடையில்லைன்னு நிரூபிச்சு இருக்கார். 20 CENTURY FOX தயாரிப்பு & டிஸ்ட்ரிப்யூஷன். . ஆனா உலகளாவிய அளவுல க்ரிடிக்ஸ் இந்தப் படத்துக்கு ரேட்டிங் கம்மியாதான் கொடுத்துருக்காங்க. இதுல நடிக்க லியமுக்கு 20 மில்லியன் டாலர் சம்பளம். படத்தோட மொத்த பட்ஜெட் 48 மில்லியன் டாலர். ஆனா முதல் வாரத்துலேயே 113 மில்லியன் கலெக்‌ஷன் கல்லா கட்டிருச்சு. க்ரிட்டிக்ஸ் தீர்ப்பையும் தாண்டி பொதுமக்களோட தீர்ப்பு ஜெயிச்சிருச்சு. \nஇந்த ட்ரெயிலரைப் பாருங்க அசந்து போவீங்க. \n1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.\n2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.\n3. மந்திரப் புன்னகை .. எனது பார்வையில்..\n4. மன்மதன் அம்பு. எனது பார்வையில்.\n5. யுத்தம் செய். (YUTHAM SEI REVIEW). எனது பார்வையில்.\n6. சத்யமும் யுத்தம் செய்யும் கலைஞர் தொலைக்காட்சியில்.\n8. சிகரத்துக்கு ஸ்க்ரிப்ட். .\n9. ஒற்றை ஆள் தயாபாய். சமூகப்புரட்சியாளர். OTTAYAAL DAYABAI SOCIAL ACTIVIST\n10. சதுரங்கம் எனது பார்வையில்.\n13. Titanic. டைட்டானிக். லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலரில்.\n14. நவீன் கே பி பி யின் நெல்லை சந்திப்பு ஆடியோ ரிலீஸ்.\nநெல்லை சந்திப்பு எனது பார்வையில்.\n17. நான் ஈயும் நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோமும்.\n18. நான் ஈயும் நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோமும்\n19. விஸ்வரூபம்.. எனது பார்வையில்\n22. தலைவா.. TIME TO LEAD .. எனது பார்வையில்\n23. சென்னை எக்ஸ்ப்ரஸ்ஸா.. தென்னக எக்ஸ்ப்ரஸ்ஸா.. (CHENNAI EXPRESS - REVIEW )\n24. 7 ஆம் அறிவும், நான் அறிந்து கொண்டதும்..\n25. THE WOLF OF WALL STREET. REVIEW . த வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட். சினிமா எனது பார்வையில்.\n26. பண்ணையாரும் பத்மினியும். எனது பார்வையில்\n27. சதுரங்க வேட்டை. சினிமா விமர்சனம்.\n28. தெய்வீகப் “பிசாசு ” ( PISASU )\n30. தொட்டால் தொடரும் நாளை.\n32. VVV - V3 vimarsanam. வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்.\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 11:16\nTaken 3 படத்தைப் பற்றிய துடிப்பான விமர்சனம். பாராட்டுக்கள். பொதுவாக இதுபோன்ற அதிரடி ஹாலிவுட் படங்களை நம்மூர் பெண்கள் அவ்வளவாக விரும்பமாட்டார்கள் என்று ஒரு பேச்சு இருக்கிறது. அப்படியெல்லாம் இல்லை என்று நிரூபித்ததற்கு நன்றி.\nஒரு தந்தை தன் பெண்ணை மீட்டெடுக்கும் கதையாக இருப்பதால் மகாநதி நினைவுக்கு வருவது இயல்பானதே. மற்றபடி Taken படம் மகாநதி படத்தின் காப்பி என்று சொல்வதெல்லாம் நகைச்சுவை. (உங்களைச் சொல்லவில்லை. சில கமலஹாசன் ரசிகர்கள் இப்படித்தான் கூறிக்கொண்���ிருக்கிறார்கள். அவர்களையே குறிப்பிட்டேன்.)மகாநதி படமே லாக் அப் மேலும் சில ஆங்கிலப் படங்களின் சாயல் கொண்டது. பெண்களை வைத்து தோல் வியாபாரம் செய்யும் கரு ஆங்கில சினிமாக்களில் ஒன்றும் புதிதல்ல.\nவிறுவிறுப்பான விமர்சனம் படத்தைப் போலவே. வாழ்த்துக்கள்.\n18 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 12:07\n20 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 11:18\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n20 ஜனவரி, 2015 ’அன்று’ முற்பகல் 11:18\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம்.\nமேன்மாடங்களையும் நிலாமுற்றங்களையும் இயற்கைவண்ண ஓவியங்களையும் சலவைக்கல் தளங்களையும் கோட்டை���ள் போன்று இரும்புக்குமிழ் பொருத்திய நுழைவா...\n1801. தன் வாயால் கெடும்., .. தவளைகள் பலவிதம் 1802. ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுட்டு ஸ்டேட் விட்டு ஸ்டேட் போற ஆள் தன் ஸ்டேசஸ் தப்புன்னு ஒப்ப...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள்.\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வந்த கவிஞர்கள் முதலில் வள்ளல் அழகப்பர் மியூசியம் சென்று வந்தார்கள். தோழிகள் வாட்ஸப்பில் அனுப்ப...\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர். பைரவர்தான் காக்கும் தெய்வம் காவல் தெய்வம். ஒவ்வொரு கோட்டையிலும் பைரவர் காவல...\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. தினமலர் சிறுவர்மலர் - 22.\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. ஆ ளுடையபிள்ளை வரப்போகிறாராம். திருமயிலையில் ஒரே பரபரப்பாயிருந்தது. திருவொற்றியூரில் இருக்கும் ...\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\nபால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் ...\nநான் மிஸ்டர் எக்ஸ். தினமலரில்.\nநான் மிஸ்டர் எக்ஸ். ஆம் மிஸ்டர் எக்ஸ்தான் . கிருஷ்ணதேவராயன்,அக்பர் போல என் பெயர் ஒரு நாள் விண்ணளாவும். அப்போது தெரிந்து கொள்வீர்கள் நா...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nசாட்டர்டே போஸ்ட். உரத்த சிந்தனையாளர்,பன்முகத் திறம...\nமஞ்சள் முகமே வருக. (LAL BAGH )\nஸ்ரீ மஹா கணபதிம், சூர்ப்பகர்ணாய நம\nகடல் விலங்கும் புத்தகக் குறிப்புகளும்.\nசாட்டர்டே போஸ்ட். கீதா சாம்பசிவம் - விரதங்களும் ஃப...\nஓணம் ஸ்பெஷல் குமுதம் பக்தி ஸ்பெஷலில்.\nகாரைக்குடி திருக்குறட்கழகத்தின் 61 ஆம் ஆண்டு குறள்...\nகுங்குமம் தோழியில் மலருக்குப் பிடித்த பெண் பதிவர்க...\nதுபாயில் ஆஸ்ட்ராலஜிபடி சக்ஸஸிவா ஷேர் பிசினஸ் செய்ய...\n”அன்ன பட்சி”க்கு அரிமாவின் ”சக்தி” விருது.\nபுத்தம் புதிய புத்தகமே பாகம் 2.\nஅன்ன பட்சி பற்றி புதிய தர��சனம் பத்ரிக்கையில் அகிலா...\nஸ்ரீ மஹா கணபதிம், வக்ரதுண்டாய நம.\nசாட்டர்டே போஸ்ட் நிகழ்ச்சி மேலாண்மை பற்றி மீனா ல...\nமு. கோபி சரபோஜியின் இரு நூல்கள்:-\nஷான் கருப்பசாமியின் விரல்முனைக் கடவுள்:-\nஉங்கள் குழந்தையை சூப்பர் ஸ்டார் ஆக்குங்கள் :-\nசி. சரவணகார்த்திகேயனின் நூல் பரத்தைக்கூற்று. நூல் ...\n”ங்கா” பற்றி திரு நல்ல தம்பி அவர்கள்.\nசென்னை புத்தகத் திருவிழாவில் எங்கள் புத்தகங்கள் கி...\nசாட்டர்டே போஸ்ட். எலக்ட்ரானிக் வேஸ்டேஜும் சுனாமிய...\nஸ்ரீ மஹா கணபதிம், கஜானனாய நம\nமு கோபி சரபோஜியின் ஆன்மீக சாண்ட்விச்.\nவேட்டை – ஒரு பார்வை.\nதெய்வீகப் “பிசாசு ” ( PISASU )\nஅன்னப்பட்சி செய்த ஜாலம் - அன்னப்பட்சி பற்றி சகோ பா...\nசாட்டர்டே போஸ்ட். கலைமாமணி Rtn.திரு. ஆவுடையப்பண்ணன...\nவே பத்மாவதியின் கைத்தலம் பற்றி ஒரு பார்வை:-\nஅன்ன பட்சி பற்றி ஷான் கருப்பசாமி.\nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதி���்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலா���ிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nfte-trichy.blogspot.com/2017/03/blog-post_17.html", "date_download": "2018-06-19T02:50:04Z", "digest": "sha1:KISL4DMNSRW4C3NJ3NAMKXI7NBB2SJPM", "length": 2839, "nlines": 24, "source_domain": "nfte-trichy.blogspot.com", "title": "NFTE Trichy SSA", "raw_content": "\nவீட்டு வாடகை ரசீது கேள்வியும் பதிலும்\nகேள்வி : வருமான வரி விலக்கிற்காக பலர் வாடகை ரசீது கொடுத்துள்ளனர்.\nஇப்போது வீட்டு உரிமையாளரின் PAN Number உடன் உரிய படிவத்தில் கொடுக்க வேண்டும் என AO Drawal தெரிவிக்கிறார். இல்லை எனறால் கூடுதல் வரி பிடித்தம் இருக்கும் என்கிறார் .\nPAN No. கொடுப்பது எப்படி சாத்தியம் எத்தனை வீட்டு உரிமையாளர்கள் PAN No. வைத்திருக்கிறார்கள் \nபதில்: மாத வீட்டு வாடகை 8333 க்குள் அல்லது வருட மொத்த வாடகை 1,00,000 க்குள் இருந்தால் வீட்டு உரிமையாளரின் PAN No. கொடுக்கவேண்டியதில்லை.\n1,00,000 க்கு மேல் இருந்து வீட்டு உரிமையாளரிடம் PAN No. இல்லை என்றால் ஊழியர் ஒரு declaration கடிதம் கொடுக்க வேண்டும். ஆனால் அனைவரும் printed ரசீது கொடுக்க வேண்டும் .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://sinnakuddy1.blogspot.com/2017/06/fk-mediafk-mainstream.html", "date_download": "2018-06-19T02:28:58Z", "digest": "sha1:C5ILQSWOATIH3VBOVYUUR6I4VTEE4UAD", "length": 7717, "nlines": 168, "source_domain": "sinnakuddy1.blogspot.com", "title": "ஒளியும் ஒலியும்: லண்டன் அடுக்கு மாடி தீ விபத்து-இங்கு மக்கள் புரட்சி வரணும்..F..K THE MEDIA..F..K THE MAINSTREAM .-வீடியோ", "raw_content": "\nஇது பொழுதுபோக்கு அம்சங்களுக்கான பதிவு... இதில் வீடியோ ஓடியோ புகைப்படங்களை போட முயற்ச்சிப்பதுக்கான பதிவு\nலண்டன் அடுக்கு மாடி தீ விபத்து-இங்கு மக���கள் புரட்சி வரணும்..F..K THE MEDIA..F..K THE MAINSTREAM .-வீடியோ\nஹாட்லி கல்லூரி பழைய மாணவன்-ஜெர்மனியில் மந்திரியானார்-வீடியோ\nலண்டனில் 60+ தமிழ் ஜோடியின் அபார மேடை திரைபட நடனம்-வீடியோ\nஅண்மையில் லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த நடனம் இடம் பெற்றது .யாழ் கரவெட்டி ஞானசாரியார் கல்லூரி லண்டன் பழைய மாணவர் சங்கத்தினரால் ...\nஹாட்லி கல்லூரி லண்டன் கிளையினர் (24.04.10) நடத்திய கலை விழாவில்-வீடியோ\nஹாட்லி கல்லூரியின் லண்டன் கிளையினரின் புதிய நிர்வாகத்தினர் புதிய உத்வேகத்துடன் கல்லூரிக்கு நிதி சேகரிப்பதற்க்கான ஒரு நிகழ்வாக 24.04....\n.இலங்கையின் வில்லிசை சக்கரவர்த்தி சின்னமணி அவர்களின் வில்லிசை-வீடியோ\nவில்லிசை கலைஞர் சின்னமணி அவர்களுக்கு அஞ்சலிகள் இவரது வில்லிசையை பார்க்கும் பார்வையாளர்கள் ...அவர் வில்லிசையில் கதை சொல்லு...\n1979 ஆண்டு வெளிவந்த சிங்கள-தமிழ் திரைபட பாடல்-வீடியோ\nஇந்த வீடியோவில் வரும் பாடல் சருங்கல -காற்றாடி என்ற சிங்கள தமிழ் திரைபடத்தில் வருகிறது.இத்திரைபடம் 1979 ஆண்டு வெளியானது .77 ஆண்டு நடைபெற்ற...\n...நடு ரோட்டில் பொலிஸ் அதிகாரியை துவம்ச செய்த காட்சி-வீடியோ\n70களில் வடமராட்சியில் படிப்பித்த டியூசன் ஆசிரியர்கள்-புகைப்படங்கள்\nஇவர் யாழ் வடமராட்சியிலுள்ள தனியார் யூட்டரிகளில் படிப்பித்த பிரபலமான பெளதிக ஆசிரியர் .இவரின் பெயர் சுருக்கமாக RP என்று கூறுவார்கள்.முழு பெ...\nஇயற்கையை அழித்த மனிதனுக்கு ..வேற்று கிரகவாசிகள் தண்டனை -வீடியோ\n1940 ஆண்டு இலங்கை தமிழ் பத்திரிகையின் சில மாதிரி வடிவங்கள் -வீடியோ\nவாடி என் கறுத்த புள்ளே....இரண்டு நாளா உறக்கமில்லே...\n98 வயதிலும் யோகா பயிற்சியில் அசத்தும் நானம்மாள் ப...\nலண்டன் அடுக்கு மாடி தீ விபத்து-இங்கு மக்கள் புரட்ச...\nமாப்பிளை இவர் தான்.. ஆனால் இவர் போட்டிருக்கிற ட்றெ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2014122134323.html", "date_download": "2018-06-19T03:01:03Z", "digest": "sha1:L3HY3WZUEVV36N3HNVTIBN36N77QAYVZ", "length": 7234, "nlines": 64, "source_domain": "tamilcinema.news", "title": "பாலசந்தர் உடல்நிலையில் முன்னேற்றம் - நினைவு திரும்பியதால் குடும்பத்தார் மகிழ்ச்சி - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > பாலசந்தர் உடல்நிலையில் முன்னேற்றம் – நினைவு திரும்பியதால் குடும்பத்தார் மகிழ்ச்சி\nபாலசந்தர் உடல்நிலையில் முன்னேற்றம் – நினைவ��� திரும்பியதால் குடும்பத்தார் மகிழ்ச்சி\nடிசம்பர் 21st, 2014 | தமிழ் சினிமா\nதிடீர் உடல்நலக் கோளாறு காரணமாக பாலசந்தர் சென்ற வாரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nவயோதிகம் மற்றும் ஜுரம் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு உரிய சிகிச்சை அளிப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்தது.\nபாலசந்தரை சந்தித்த ரஜினியும், அவர் நலமாக இருப்பதாக தெரிவித்தார். ஆனால் இரண்டு தினங்கள் கழிந்து நிலைமை மோசமானது.\nசிறுநீரகக் கோளாறு காரணமாக பாலசந்தரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. டயாலிசிஸ் சிகிச்சைக்குப் பிறகும் முன்னேற்றம் ஏற்படவில்லை.\nஇந்நிலையில் கடந்த இரு தினங்களாக அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. நினைவு முழுமையாக திரும்பியதுடன் குடும்பத்தாரை அடையாளம் கண்டு அவர்களுடன் உரையாடவும் செய்தார்.\nபாலசந்தரின் உடல்நிலையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும் பெரும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தந்துள்ளது.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்���ுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpakkam.com/?p=997", "date_download": "2018-06-19T02:31:23Z", "digest": "sha1:SI5MABK4LEOAPV6V35EFZRQW7TCFTGJN", "length": 8783, "nlines": 43, "source_domain": "tamilpakkam.com", "title": "பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? – TamilPakkam.com", "raw_content": "\nபூண்டை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன\nபூண்டில் மருத்துவக் குணங்கள் அதிகமாக நிறைந்துள்ளதால், வெறும் வயிற்றில் சாப்பிடும் போது ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றது.\nபூண்டில் விட்டமின் B6, C, கனிமங்கள், மாங்கனீசு, ஆன்டி-பயாடிக் போன்ற அத்தியாவசிய சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது.\nஎனினும் அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போது பக்கவிளைவுகளையும் ஏற்படுத்திவிடுகிறது.\nபூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் ஒரு பச்சை பூண்டை வெறும் வயிற்றில் காலையில் சாப்பிட்டு வந்தால், நமது உடலில் உள்ள நச்சுக்கள், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற அனைத்தையும் வெளியேற்றி, வயிற்றில் இருக்கும் புழுக்களையும் அழித்து விடுகிறது.\nநமது சருமத்தில், பூஞ்சையால் ஏற்படக்கூடிய படர்தாமரை மற்றும் பாதப்படை போன்ற சரும தொற்றுக்களை குணப்படுத்த பூண்டில் உள்ள அஜோன் என்ற ரசாயனம் பெரிதும் உதவுகிறது.\nபூண்டை நாம் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், அது நமது ரத்த நாளங்களை கட்டுப்படுத்தி, உயர் ரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.\nபூண்டில் அழற்சி எதிர்ப்பி குணங்கள், டையாலில் சல்பைடு மற்றும் தியாக்ரெமோனோன் போன்ற தன்மைகள் அதிகமாக அடங்கியுள்ளது. எனவே நாம் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதால், நம் உடலில் ஏற்படும் அழற்சிகளை எதிர்த்து போராடி, அலர்ஜியால் ஏற்படும் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை தடுக்கிறது.\nபூண்டில் அல்லில் சல்பைடு என்ற பொருள் இருப்பதால், பூண்டு புற்றுநோய் எதிர்ப்பியாக செயல்படுகிறது. எனவே பெண்கள் தங்கள் உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வதால், மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கிறது.\nபூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்\nபூண்டில் ஆர்கனோசல்பர் என்னும் கலவை இருப்பதால், இவை நமது உடலில் அதிகமாக துர்நாற்றத்தை ஏற்படுத்தி, மூச்சு விடுவதில் சிரமங்கள் போன்ற சுவாசப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.\nபூண்டு ஒருசிலரின் உடல் நிலைக்கு ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் அவர்களின் சருமத்தில், அலர்ஜி போன்ற ஒவ்வாமை பிரச்சனைகளை ஏற்படுத்தி, எரிச்சல், வயிற்றுப்போக்கு, குமட்டல், மற்றும் வாய்புண் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது.\nகர்ப்பிணி பெண்களுக்கு பூண்டு ஒரு பாதுகாப்பற்ற உணவாக உள்ளது. ஏனெனில் கர்ப்பிணி பெண்கள் பூண்டை அதிகமாக சாப்பிட்டு வந்தால், அவர்களின் பிரசவத்தின் போது, அதிகமான ரத்தப்போக்கு போன்ற பிரச்சனையை ஏற்படுத்துகிறது.\nமருத்துகள் மற்றும் மாத்திரைகளை தினமும் சாப்பிட்டு வருபவர்கள், பூண்டை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் மருத்துவர்களின் ஆலோசனைகளை கேட்டு அதன்படி நடந்துக் கொள்ள வேண்டும்.\nதீக்காயம் ஏற்பட்டவர்கள் பூண்டை தங்களின் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள கூடாது. ஏனெனில் அவர்கள் பூண்டை அதிகமாக சாப்பிட்டால், உடம்பில் வீக்கம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.\n– இதை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஇந்த ஒரு சூப் குடிச்சால் எந்த நோயும் உங்களை நெருங்காது\nஇந்த கஞ்சியை 3 நாட்கள் தொடர்ந்து குடித்தால், வயிற்று கொழுப்புக்கள் மாயமாய் மறையும்\nஆண்களையும் வெகுவாக பாதிக்கும் பெண்களின் உடல்நலப் பிரச்சனைகள்\nஉங்கள் பிறந்த தேதியை வைத்தே உங்களின் குணாதிசயங்களை சொல்லலாம்\nபிரியாணி இலையை வீட்டினுள் எரிப்பதால் நிகழும் அற்புதங்களைப் பற்றி தெரியுமா\nவீட்ல வைக்கிற காசு ரெண்டு மடங்கா பெருகணுமாஉப்பை கையில வைச்சு இந்த மந்திரத்த சொல்லுங்க\nஉங்களுக்கு கோபம் எதனால் ஏற்படுகிறது\nகோவில் மூடியிருக்கும் போது கடவுளை தரிசிக்கலாமா\nதீராத சளித் தொல்லைக்கு நிவாரணம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=20180605", "date_download": "2018-06-19T03:14:34Z", "digest": "sha1:2D3BHRXRIDAZ27BNOTWILD6KIX37LZ5U", "length": 12994, "nlines": 95, "source_domain": "thesamnet.co.uk", "title": "2018 June 5 — தேசம்", "raw_content": "\nமலையக மக்களின் வரலாற்றை மோடிக்கு தெரியப்படுத்துங்கள் -திலகராஜ்\nஇலங்கையில் வாழும் மலையக மக்கள், தொடர்ந்தும் சந்தித்துவரும் பிரச்சினைகளை நினைவூட்டிய நுவரெலியா மாவட்ட … Read more….\nஸ்ரீ லங்கா சுதந்திரக் க���்சிக்குள் பிளவுகள் இல்லை – மைதிரி\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் எவ்விதமான வேறுபாடுகளும் இன்றி, புதிய அதிகாரிகள் தெரிவு … Read more….\nமனித எலும்புகளை மீட்கும் பணிகள் ஏழாது நாளாகவும் தொடர்கின்றது\nமன்னார் நகர நுழைவாயிலில் அமைக்கப்படவிருந்த ‘லங்கா சதொச’ விற்பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு … Read more….\nஅனைத்து தரப்பினரையும் விசாரிக்க வேண்டும் – கீர்த்தி தென்னகோன்\nமத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்துடன் தொடர்புடைய அனைவரினதும் தகவல்கள் வெளியிட வேண்டும் என … Read more….\nசபையில் ரணில், சம்பந்தன் முறுகல்; நடந்தது என்ன\nதேசிய அரசாங்கத்தின் இணக்கப்பாட்டு அடிப்படையில் சுதந்திர கட்சிக்கே பிரதி சபாநாயகர் வழங்கப்பட வேண்டும் … Read more….\nபிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி தெரிவு\nபாராளுமன்றத்திற்கான பிரதி சபாநாயகராக ஆனந்த குமாரசிறி வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\nமுழு அறிக்கையும் கிடைத்த பின்னர் சமர்பிக்கப்படும்\nபிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் சில பகுதிகள் தனக்கு … Read more….\nஐக்கிய தேசிய கட்சியின் உப தவிசாளராக மங்கள\nஐக்கிய தேசிய கட்சியின் உப தவிசாளராக அமைச்சர் மங்கள சமரவீர நியமிக்கப்பட்டுள்ளார்.\nகிழக்கு தமிழர்களும் முஸ்லிம்களும் இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்\nகிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் இணக்கப்பாட்டுக்கு வரமுடியா விட்டால் வட கிழக்கு மாகாணம் தமிழர் … Read more….\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகு���்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3586) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32674) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?p=94844", "date_download": "2018-06-19T02:56:11Z", "digest": "sha1:MO5LXJJCM3XDPSP3IJE3VSHJBTS6U375", "length": 15041, "nlines": 82, "source_domain": "thesamnet.co.uk", "title": "எனக்கு வேகம் மட்டும் அல்ல விவேகமும் இருக்கின்றது", "raw_content": "\nஎனக்கு வேகம் மட்டும் அல்ல விவேகமும் இருக்கின்றது\nநாட்டில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இன ஒற்றுமையை தோற்றுவிக்கும் வகையில் தமது செயற்பாடுகள் இடம் பெற்று வருவதோடு, வடக்கு – கிழக்கு வாழ் தமிழ் முஸ்ஸீம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மொழி மூலம் சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்தும் பாரிய பொறுப்பை தாம் மேற்கொண்டு வருவதா�� அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.\nதேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றுகின்ற அரச மற்றும் அரச சார்பாற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகளுக்கும் இடையில் இன்று (4) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.\nமன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் இடம் பெற்ற குறித்த விசேட கலந்துரையாடலின் போது அமைச்சர் மனோ கனேசன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின் செயலாளர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய உட்பட அமைச்சின் பிரதி நிதிகள், அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதி நிதிகள், அருட்தந்தையர்கள் என பலர் கலந்து கொண்டனர்.\nஇதன் போது மன்னார் மாவட்டத்தில் கடந்த காலங்களில் அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு, குறித்த அமைப்பபுக்கள் கடந்த காலங்களில் முகம் கொடுத்த நெருக்கடி தொடர்பிலும் தற்போதைய அவர்களின் செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்பட்டது.\nஇதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.\nஎனக்கு வேகம் மட்டும் இல்லை விவேகமும் இருக்கின்றது, கண்மூடித்தனமான வேகமாக மட்டும் இருந்தால் அது ஒரு விபத்தை ஏற்படுத்தி நானும் அழிந்து என் சார்ந்தவர்களையும் அழித்து விடும், எனவே வேகமாக மட்டுமல்ல விவேகமாக சிந்தித்து செயல்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.\nஇது தொடர்பான வேறு பதிவுகள்\nசுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் மீட்கப்பட்ட தடயப் பொருள்கள் இன்று காட்சிப்படுத்தப்பட்டன\nவடக்கு லண்டனில் இரு பிள்ளைகளைக் கொலை செய்துவிடடு தாய் தற்கொலை\n“இந்தியாவினால் அமைக்கப்படவுள்ள வீடுகள் இடம்பெயர்ந்த மக்களுக்கும் போதுமானவையல்ல, குறைந்த வட்டியுடனான கடனுதவிகள் வழங்கப்படும்” அமைச்சர் டியூ குணசேகர\nநுவரெலியா மாவட்டத்தின் உள்ளுராட்சி மன்றங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு இணக்கம்\nமன்னார் கடற்பகுதியில் மீன் பிடிக்க வருகிறது தடை.\nஉங்���ள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3586) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32674) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vasukimahal.blogspot.com/2013/11/blog-post_9416.html", "date_download": "2018-06-19T02:48:57Z", "digest": "sha1:JZEYZUEB5VYMPJOT3FIX4PHPJIRDI22L", "length": 23634, "nlines": 318, "source_domain": "vasukimahal.blogspot.com", "title": "VASUKI MAHAL KALYANA MANDAPAM .... வாசுகி மஹால் உங்களை வரவேற்கிறது ...: மாதவிடாய் வலி - சூதக வலி - டிஸ்மெனோரியா காரணங்கள் எளிய தீர்வுகள்", "raw_content": "\nமாதவிடாய் வலி - சூதக வலி - டிஸ்மெனோரியா காரணங்கள் எளிய தீர்வுகள்\nபெண்களுக்கு மாதவிடாய் நாட்களில், வலியுடன் கூடிய மாதாந்திர உதிரப்போக்கை 'சூதக வலி' அல்லது 'டிஸ்மெனோரியா' என்கிறோம். இத்தகைய வலியால், பெண்கள் அன்றாட வேலைகளைக்கூடச் செய்ய முடியாமல் பாதிப்படைவார்கள்.\n எந்தக் காரணமும் இன்றி, சாதாரணமாக மாதாந்திர உதிரப் போக்கு ஆரம்பிக்கும்போது ஏற்படும் வலி, முதல் வகை. இந்த வலி அதிகரிக்கும்போது, 'புரொஸ்டாகிளாண்டின்ஸ்' (prostaglandins) என்னும் ஹார்மோனால் பிரச்னை ஏற்படுகிறது.\n கருப்பை நோய்கள், இடுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் உறுப்புகளில் நோய்கள், பால்வினை நோய்கள் மற்றும் கருத்தடை சாதனங்களாலும், மன அழுத்தத்தாலும் ஏற்படுவது இரண்டாம் வகை வலி.\nசித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:\nகரியபோளம், பொரித்த பெருங்காயம் இரண்டையும் சம அளவு எடுத்து, தேன்விட்டு அரைத்து அதை மிளகு அளவுக்கு உண்ணலாம்.\nசாதிக்காய், திப்பிலி, சீரகம் மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடித்து, கால் ஸ்பூன் மோரில் கலந்து அருந்தலாம்.\nசதகுப்பை இலைச்சாறு ஒரு ஸ்பூன் எடுத்து, தேன் கலந்து உண்ணலாம்.\nமலை வேம்பு வேர்ப்பட்டைப் பொடி கால் ஸ்பூன் எடுத்து, மோரில் கலந்து உண்ணலாம்.\nபாகல் பழச்சாறு ஒரு டேபிள்ஸ்பூன் எடுத்து சர்க்கரை கலந்து உண்ணலாம்.\nஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர்விட்டான் கிழங்குச்சாறை, கால் ஸ்பூன் மிளகுப்பொடி கலந்து உண்ணலாம்.\nபுதினா இலைகளைக் கைப்பிடி அளவு எடுத்து, இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து அருந்தலாம்.\nமுருங்கைப்பூவை நெய் விட்டு வதக்கி உண்ணலாம்.\nமாசிப்பத்திரி இலைச்சாறு 15 மில்லி அருந்தலாம்.\nகைப்பிடி அளவு ஆடாதொடை இலையில் இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை ட���்ளராக வற்றவைத்து அருந்தலாம்.\nகால் ஸ்பூன் குங்குமப்பூவை எலுமிச்சம் பழச்சாறு, நீர் சேர்த்து அருந்தலாம்.\nஓமம், கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, அதை கால் ஸ்பூன் மோரில் கலந்து உண்ணலாம்.\nஒரு டேபிள்ஸ்பூன் மூங்கில் இலைச்சாறை நீரில் கலந்து உண்ணலாம்.\nஎள் விதையை அரைத்து, கொட்டைப்பாக்கு அளவு எடுத்து நீரில் கலந்து உண்ணலாம்.\nஒரு ஸ்பூன் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து மோரில் கலந்து அருந்தலாம்.\nஒரு ஸ்பூன் இஞ்சிச்சாறுடன், சிட்டிகைப் பெருங்காயம் சேர்த்து மோரில் அருந்தலாம்.\nமுடக்கத்தான் இலையை விளக்கெண்ணெயில் வதக்கி அடிவயிற்றில் பற்றுப் போடலாம்.\nசிற்றாமணக்கு இலையை, சிற்றாமணக்கு எண்ணெயில் வதக்கி அடிவயிற்றில் பற்றிடலாம்.\nநொச்சி இலையை நீரில் போட்டுக் காய்ச்சி, இடுப்புப் பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம்.\nசேர்க்க வேண்டியவை: வாழைப்பழம், அன்னாசிப்பழம், பப்பாளிப்பழம், வால்நட், பசலைக்கீரை, ஓட்ஸ், கோதுமை, கொட்டை வகைகள்.\nதவிர்க்க வேண்டியவை: மாமிசம், பால், பாலாடைக்கட்டி, பதப்படுத்தப்பட்ட உணவு, எண்ணெய்.\nஆயில்யம், மூலம், கேட்டை, விஷாகம், பூராடம்\nவிவாஹப் பொருத்ததின் முக்கிய அம்சங்கள்\nநக்ஷத்திரங்களும் விவாஹப் பொருத்தமும் – 10பொருத்தங்கள்\nசெவ்வாய் தோஷமும் விவாஹப் பொருத்தமும்\nதிருமணப் பொருத்தத்தில் நாகதோஷமும் காலசர்ப்ப தோஷமும்\nதசா சந்திப்பும் விவாஹப் பொருத்தமும்\nகணவன் - மனைவியின் எதிர்பார்ப்புகள்\nபொங்கும் காதல்... பெருகும் மணமுறிவு...\nதிருமணப் பொருத்தம் நீங்களே பார்க்கலாம்\nஅனைத்து விசேஷத்திற்கும் நல்ல நாள் பார்க்க எளிய வழி\nதிருமணம், குழந்தை பாக்கியத்திற்கான மந்திரங்கள்\nதிருமண முகூர்த்தம் அருளும் மாங்கல்ய மகரிஷி\nபோதை இளைஞர்களே உங்கள் ஆண்மைக்கு ஓர் எச்சரிக்கை\nAll College Course Books Free Download கல்லூரி பாடப் புத்தகங்கள் தரவிறக்கம் செய்ய\nபள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்\nபுதுப்புது வெளிநாட்டு உணவுகளைச் சாப்பிடும்போது.. -...\nஎதுவந்தபோதும் எதிர்கொள்வோம் என்கிற மனஉறுதி\nநண்பனாக தோழியாக பிள்ளைகளின் போக்கிலேயே சென்று பாரு...\nஒளிந்திருக்கும் எமன் - ஸ்கூல் புராஜெக்ட், விளையாட்...\nஇனி இல்லை மன அழுத்தம்\nபெண் பார்க்க வரும்போது எப்படி அலங்கரித்துக் கொள்வத...\nஅப்துல் கலாமிற்கு சிவானந்தரின் அருள் மொழிகள்\nநாயா வேலை செய்து, சமூகத்தை நாறடிக்க வேணாமே\nயாரும் தோக்கறதே இல்லை இதுதான் அடிப்படை விதி.\nகாத்திருப்போம், நம் வீட்டில் கல் விழும் நாளுக்காக\nஆன்லைன் ஷாப்பிங்... ஏமாற்றம் தவிர்க்க டிப்ஸ்\n'குருதேவரின் திருவருள்’. அதற்கு மேல் என்ன வேண்டும்...\nஎதையும் விமர்சிப்பது சுலபம். நடைமுறைப்படுத்துவது எ...\nநீரிழிவின் அரவணைப்பில் நம் விழிகள்\nநண்பர்களில் சிலர் வாஸ்து சாஸ்திரத்தில் கரை கண்டவர்...\nவாயைக் கட்டுவோம்... சர்க்கரையை விரட்டுவோம்\nகல்யாணச் செலவு - காஞ்சிப்பெரியவர்\nதிருமணத்தைச் சிக்கனமாகச் செய்வது எப்படி\n“ஆயிரம் பொய் சொல்லி திருமணம் செய்” என்பதன் அர்த்தம...\nமாதவிடாய் வலி - சூதக வலி - டிஸ்மெனோரியா காரணங்கள் ...\nஆல்கஹாலும் புகைப்பழக்கமும் தாம்பத்திய வாழ்வை பாதிக...\nமருத்துவச் சிறப்புமிக்க நம் பாரம்பரிய உணவு ரெசிபி\nகருத்தரித்த பெண் வைத்திய முறைகள் - மரியாதையை சித்த...\nநாம் வாழும் இவ்வுலகில் கற்கவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ உள்ளது, நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்த, வையத்துள் வாழ்வாங்குவாழ, புதிதாக துவங்கும் திருமணவாழ்வு அமைதியாக அன்பாக நிறைவாக வாழ, மழலைச் செல்வங்களை பாரோர் பாராட்டும்வகையில் வளர்த்திட எத்தனையோ வழிகாட்டிகள் தேவைப்படுகின்றன. அத்தகைய வழிகாட்டிகளில் ஒன்றாக இந்த தளம் அமையுமானால் அதுவே எங்கள் ஆத்மதிருப்தி. இதில் பொதிந்துள்ள தகவல்களை எங்கள் கருத்துக்களோ எண்ணங்களோ அல்ல. இவையாவும் இணைய பக்கங்களிலிருந்தும், வேறு சில இதழ்களில் இருந்தும் தொகுத்தவை என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருவது எங்கள் கடமையாக கருதுகிறோம். நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-06-19T02:29:53Z", "digest": "sha1:XPF4IWQP5JL6YTPQPB3ZBEABXNDT2JGD", "length": 8497, "nlines": 66, "source_domain": "www.sankathi24.com", "title": "சிறார்களுக்கு யேர்மன் பேர்லின் அம்மா உணவகத்தின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கல்! | Sankathi24", "raw_content": "\nசிறார்களுக்கு யேர்மன் பேர்லின் அம்மா உணவகத்தின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கல்\nதமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தாயக மாணவச் சிறார்களுக்கு யேர்மன் பேர்லின் அம்மா உணவகத்தின் ஊடாக கற்றல் உபகரணங்கள் வழங்கல்\nதமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு தியாகி.பொன்.சிவகுமாரன் அவர்களின் நினைவுதினம் அன்று மட்டக்களப்பில் மண்முனைப்பற்றிலமைந்துள்ள கிரான்குள விஸ்ணு வித்தியாலயத்தில் உள்ள 32 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் யேர்மன் பேர்லின் அம்மா உணவகத்தின் ஊடாக வழங்கப்பட்டது.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டு இணைப்பாளர் திரு சுரேஷ் தர்மலிங்கம் அவர்களின் தலைமையில் வணக்க நிகழ்வு நடைபெற்றதுடன் தொடர்ந்து மாணவர்களுக்கான உதவி வழங்கல் நிகழ்வும் நடைபெற்றது.\nஇவ் நிகழ்வில் ஏனைய 2 மாணவர்களுக்கான இரண்டு வருடகற்கைக்கான நிதியுதவியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஎமது தேசத்தின் எதிர்கால செல்வங்களாக இம் மாணவர்கள் சிறப்பாக கல்வி கற்க இச் சிறிய உதவி பயனாக அமைந்திருக்கும் என நம்புகின்றோம்.\nபிரான்சில் செல் மாணவர்களின் திறமையை வெளிப்படுத்திய இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்\nபிரான்சில் செல் பிராங்கோ தமிழ்ச்சங்கம், செல் தமிழ்ச்சோலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி 2018 கடந்த 17.06.2018 ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான செல் பகுதியில் காலை 10.00 மணிக்கு ஆர\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும்\nசுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nஇலட்சியத்தின் வழி நமது பயணம் தொடர்வோம் - சுவிஸ் கிளை\nதமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத\nதமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களின் விடுதலை இயக்கமாகும் - சுவிஸ் சமஸ்டிக் குற்றவியல் நீதிமன்றம் வரலாற்றுத் தீர்ப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....\nதமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடிய அமைப்பு\nசுவிஸின் அதியுயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு.\nபிரான்சில் பொன். சிவகுமாரன் நினைவு சுமந்த மாணவர் எழுச்சி நாள் \nபிரான்சு த���ிழர் ஒருங்கிணைப்புக்குழு தமிழ் இளையோர் அமைப்பின் ஏற்பாட்டில்\nதமிழர் விளையாட்டு விழா லெஸ்டர் 2018\nபிரான்சில் சிறப்பாக இடம்பெற்று முடிந்த தமிழ்மொழி பொதுத்தேர்வு- 2018\nதமிழர் கல்வி மேம்பாட்டுப்பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தினால் பிரான்சில்...\nதமிழர் விளையாட்டுக்கழகம் 95 சிறப்பாக நடாத்திய இல்ல மெய்வல்லுநர் போட்டிகள்\nயாழ் பொது நூலக எரிப்பின் 37 வது ஆண்டு நினைவேந்தலாக பேர்லினில் நடைபெற்ற கவனயீர்ப்பு கண்காட்சி\n“ஒரு இனத்தை அழிக்க முன் அதன் வேர்களை அழி” என்பார்கள்\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-06-19T02:22:52Z", "digest": "sha1:UTCKHQOBGBABIZ6IJ4AK5XO63TAK4DGH", "length": 8481, "nlines": 66, "source_domain": "www.sankathi24.com", "title": "பதவி விலகுகிறார் பிரதி அமைச்சர் மஸ்தான்! | Sankathi24", "raw_content": "\nபதவி விலகுகிறார் பிரதி அமைச்சர் மஸ்தான்\nஇந்துக் கலாசார பிரதி அமைச்சை தவிர்த்து மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சராக மீளவும் பதவிப் பிரமாணம் செய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று வியாழக்கிழமை சந்திக்கவுள்ளதாக பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.\nஇந்து கலாசார அமைச்சை இந்து மதம் சாராத ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளமைக்கு இந்துக்கள் சார்பில் கடும் எதிப்புக்கள் எழுந்த நிலையிலேயே இந்த முடிவுக்கு வந்ததாக கசாதர் மஸ்தான் குறிப்பிட்டார்.\nஇந்து கலாசார பிரதி அமைச்சுப் பொறுப்பை எனது கட்டுப்பாட்டிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் எழுத்துமூல கோரிக்கையை இன்று முன்வைத்தேன்.\nஅதுதொடர்பில் சாதகமாகப் பரிசீலிப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி இன்ற ஜனாதிபதி செயலகத்துக்கு வருகை தருமாறு பதிலளித்துள்ளார். மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சை நான் கேட்டுப் பெற்றுக்கொண்டேன்.\nஅவற்றுடன் இணைந்து இந்து கலாசார அமைச்சும் உள்ளது. அதனால்தான் இந்துக் கலாசார அமைச்சுப் பொறுப்பும் என்னிட���் வந்தது. மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் வடக்கு அபிவிருத்தி பிரதி அமைச்சை மட்டும் நான் வைத்துக் கொள்வதற்காக மீளவும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்யவேண்டும்.\nஅதற்காக ஜனாதிபதியை சந்திக்கின்றேன் என்று பிரதி அமைச்சர் காதர் மஸ்தான் மேலும் தெரிவித்தார்.\nமன்னார் கப்பலேந்திமாதா ஆலய தாக்குதலுக்கு முன்னணி கண்டனம்\nமன்னார் பெரியகரிசல் பகுதியில் அமைந்துள்ள பழைய கப்பலேந்திமாதா ஆலய நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்த மாதா சொருபத்தினை தாக்கி கத்தோலிக்க தமிழ் மக்களை அச்சுறுத்தி அப்பகுதியிலிருந்து வெளியேற்றுவதற்கான முய\nபுதிய கட்சி தொடங்குவதற்கு நான் விரும்பவில்லை, ஆனால் நிர்ப்பந்திக்கப்படுகின்றேன்.....\nவடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்...\nஒரே குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையும் இருதய நோயால் உயிரிழப்பு\nசோகத்தில் மூழ்கியது வவுனியா கரப்பன்காடு ...\nமின்சாரம் தாக்கிய பல்கலைக்கழக மாணவன் பலி\nஅநுராதபுரம் ஹெப்பித்திகொல்லாவ பகுதியில் சம்பவம்...\nகொழும்பில் நங்கூரமிடப்பட்டுள்ள பிரான்ஸ் கப்பல்கள்\nஇன்று கொழும்பு துறைமுகத்தில் வைத்து சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.\nதுப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமல்லாகதில் காவல் துறை துப்பாக்கி சூட்டில் பலியான இளைஞனின்\n13 ஆவது திருத்தச் சட்டத்தினால் எந்தப் பயனும் இல்லை\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவி­சக்கடிக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில்\nசாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nவலிகாமம் வடக்கில், 100 ஏக்கர் காணி விடுவிக்கப்படவிருக்கிறது\nவலிகாமம் வடக்கில், 100 ஏக்கர் வரையிலான காணிகள் விடுவிக்கப்படுவதற்கு நடவடிக்கை\nசிறுமி கடத்தல் 8 பேருக்கும் பிணை\nதலா 10 இலட்சம் ரூபா வீதம் இரண்டு சரீரப் பிணைகளில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/help.html", "date_download": "2018-06-19T02:46:41Z", "digest": "sha1:WXAITUI4Y6FW5GUDUR4JEUQY4OBJVI6E", "length": 15076, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "சுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழும் கிஷாநாதன் தயாக மக்களுக்கு உதவிகளை வழங்கினார். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழும் கிஷாநாதன் தயாக மக்களுக்கு உதவிகளை வழங்கினார்.\nசுவிஸ்சர்லாந்து நாட்டில் வாழும் கிஷாநாதன் தயாக மக்களுக்கு உதவிகளை வழங்கினார்.\nசுவிஸர்லாந்து செங்காலன் அல்சட்டான் பகுதியில் வாழ்ந்துவரும் யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை சேரந்த கமலதாசன் கிஷாநாதன் தனது 3வது பிறந்தநாள் நிகழ்வின் போது பல ஆயிரம் ரூபா பெறுமதியான பொருள்களை தாயக மக்களுக்கு வழங்கினார்.\nஅத்துடன் 5 குடும்பங்களுக்கு சுயதொழில் செய்ய கால்நடைகளையும் வழங்கியுள்ளார்.\nதாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்துக்காக போராடிவரும் எமது மக்களுக்கு புலம் பெயர்ந்து வாழ்ந்துவரும் உறவுகள் உதவிகளை வழங்கிவரும் போதும் இன்றுவரை வறுமை தொடர்ந்துகொண்டுதான் உள்ளது.\nஇந்த நிலையை மாற்றவேண்டும் என்றால் புலம்பெயர்நாடுகளில் வாழும் இளம்தலைமுறைபிள்ளைகளுக்கு தாயக மக்களுக்கு உதவிசெய்யும் மனநிலையை அதிகரிக்க கமலதாசன் போன்ற தந்தைபோன்று அனைவரும் முன்வரவேண்டும் உங்கள் பிள்ளைகளின் பிறந்தநாள் திருமணநிகழ்வு மற்றும் வீட்டில் நடைபெறும் மங்களமான நிகழ்வுகளின் போது தாயகத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யவேண்டிய கடமைப்பாடு அனைத்து தமிழ்மக்களுக்கும் உள்ளது எனவே அனைந்து தமிழ் மக்களும் உதவிசெய்யும் மனப்பாங்கை மேலும் அதிகாரித்தால் தாயகத்தில் மிகவிரைவாக வறுமையை ஒழிக்கமுடியும் இன்றைய தினம் கிளிநொச்சியில் வைத்து 5 குடும்பங்களுக்கு சுயதொழில் செய்ய கால் நடைகளும் 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருள்களும் வழங்கப்படுகின்றது.\nஅத்துடன் ஒவ்வொரு பிறந்தநாள் நிகழ்வின் போது தாயகமககளுக்கு உதவிசெய்ய இருப்பதாக தந்தையார் தெரிவித்துள்ளார்\nஇந்த நிகழ்வு இன்று பி ப 2-30 மணிக்கு வன்னி நாவல்குளம் பகுதியில் வழிகாட்டும் உயிர்ப் பூக்கள் அமைப்பின் தலைவர் பா துஷ்சியந்தன் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வில் வன்னி மாவட்ட வடமாகாண சபையின் உறுப்பினர் மா.தியாகராசா கலந்துகொண்டர் அத்துடன் அமைப்பின் உறுப்பினர் தங்கராசா மற்றும் அப்பகுதி மக்கள் பலர் கலந்துகொண்டனார்\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nபிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள்\nபிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதி திரு ஜெயா...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.writermugil.com/?p=175", "date_download": "2018-06-19T03:07:08Z", "digest": "sha1:4RHH3C5SCZ2XC563PIMLYTC6VML3BEHP", "length": 35816, "nlines": 198, "source_domain": "www.writermugil.com", "title": "முகில் / MUGIL » Blog Archive » கவிதைப் புத்தகம் வெளியிட விரும்புவோர் கவனத்துக்கு", "raw_content": "\n« கவர் ஸ்டோரி உருவாக்குவது எப்படி\nதிடுக் திடுக் – ஞாநி – கிழக்கு மொட்டைமாடி »\nகவிதைப் புத்தகம் வெளியிட விரும்புவோர் கவனத்துக்கு\nசுஜாதா, பா.விஜய் மற்றும் பலர்\nஎனது முதல் புத்தகத்தை வெளியிட்டவர் யார்\nஎனக்கு சுஜாதா அனுப்பிய பதில்\nடிசம்பர் 11க்கான எனது கட்டுரை.\n(மேலுள்ளவற்றில் எந்தத் தலைப்பு உங்களை ஈர்க்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு தொடர்ந்து படிக்க ஆரம்பிக்கவும். சுருங்கச் சொன்��ால் நான் எனது முதல் கவிதைப் புத்தகத்தை வெளியிட்ட அனுபவம் இந்தக் கட்டுரை. சற்றே பெரியது.)\nபருவ வயது மாணவன் அல்லது மாணவியின் நோட்புக்கை அல்லது உட்கார்ந்திருக்கும் டெஸ்க்கைப் பாருங்கள். குறிப்பாக கடைசி பக்கம். ஏதாவதொரு சினிமாவின் பாடல்வரி அல்லது சொந்தத்தில் எழுதிய சில வரிகள் இருக்கும். ஒன்றன் கீழ் ஒன்றாக வார்த்தைகளை உடைத்து எழுதி யிருந்தால் அது கவிதை என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும்.\nநானும் அப்படிப்பட்ட கவிஞனாகத்தான் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். சில டைரிகளில் என்னுடைய சமூகக் கோபங்கள், ஏக்கங்கள், தேசப்பற்று, அப்புறம் பருவப்பற்று எல்லாமே மோனை தப்பாத வார்த்தைகளில் அடுக்கடுக்கு வரிகளில் ‘கவிதையாக’த் தவழ்ந்தன. அந்தப் பாவத்தில் வைரமுத்துவுக்குப் பெரும்பங்கு உண்டு. (என்னைப்போல பலரும் தங்களைக் கவிஞர்களாக உருமாற்றிக் கொண்டு உருவகப்படுத்திக் கொண்டு திரிவதற்குக் காரணமும் அவர்தான் என்றே நினைக்கிறேன்.)\nபத்தாம் வகுப்பில் நான் படித்த தூத்துக்குடி செயின்ட் சேவியர்ஸ் பள்ளியில் நடந்த ஒரு கவிதைப் போட்டியில் எனது நண்பன் மைக்கேல் ஞானராஜ் முதல் பரிசு பெற்றான். என்னைவிட அவன் எதுகை, மோனைகள் நன்றாகப் போடுவான், கூடவே கையெழுத்தும் அழகாக இருக்கும். ஆகவே என்னுடைய மாடர்ன் ஆர்ட் கையெழுத்தில் எழுதப்பட்ட கவிதைக்கு இரண்டாம் பரிசே கிடைத்தது. அதற்கே வானத்தில் மிதந்தேன், இந்தச் சமூகம் என்னையும் ஒரு கவிஞனாக அங்கீகரித்துவிட்டது என்று.\nகல்லூரியில் எனது கவிதை வேட்கைக்கு வெறித்தனமாகத் தீனி போட்டார்கள். ‘கோவில்பட்டியில் ஒரு கவிதைப்போட்டி. நீ போயிட்டு வா. தலைப்பு இதுதான் – சும்மா கிடைத்ததா சுதந்தரம் காலேஜ் ஆபிஸ்ல சொல்லி பணம் வாங்கிக்கோ. ஆல் தி பெஸ்ட்’ – ஆர்வமாகக் கலந்துகொள்வேன். பல போட்டிகளுக்கு கவிதை எழுதி தபாலில் அனுப்ப வேண்டியதிருக்கும். செய்திருக்கிறேன். வாங்கிய பரிசுகள் வெகுசிலவே. இருந்தாலும் வெளிஉலக, மேடை அனுபவங்களைச் சம்பாதித்தேன். அந்தச் சமயங்களில் என்னை நம்பி ஊக்கப்படுத்திய பேராசிரியர் (அமரர்) நம்பி நாராயணனுக்கு என் வணக்கங்கள்.\nபிஎஸ்சி கெமிஸ்ட்டிரி, எம்எஸ்சி தகவல்தொழில்நுட்பம் – ஐந்து வருட கல்லூரி காலம். வகுப்பை கட் அடிக்��� மாட்டேன். ஆனால் என் நோட்டுகளில் கவிதை என்ற பெயரில் ஏதாவது நிரம்பிக் கொண்டே இருக்கும். என் கவிதைகளை ரசிக்க, ஊக்கப்படுத்தும் விதத்தில் நண்பர்களும் கிடைத்தார்கள். இடைப்பட்ட ஒரு வருடத்தில் எனது வ.உ.சி கல்லூரியின் பொன்விழா வந்தது. பல்வேறு விஷயங்களைக் கொண்டு கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். எனது கவிதைகளைக் காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது. தெர்மாகோல், ஸ்கெட்ச், சார்ட், க்ரையான் சகிதமாக நண்பர்கள் என் கவிதைகளுக்காக பல இரவுகள் உழைத்தார்கள்.\nகாட்சிப்படுத்தினேன். கருத்துகளை எழுத நான் வைத்திருந்த நோட்புக் நிரம்பியது. பலர் நேரடியாகவே பாராட்டினார்கள். பிறவியிலேயே கண் தெரியாத ஒரு மனிதனின் மன உணர்வுகள் எப்படி இருக்கும் என்றொரு கவிதை எழுதியிருந்தேன். அப்படிப்பட்ட ஒரு சகோதரி அங்கு வந்தார்கள். நானே அந்தக் கவிதையை வாசித்துக் காண்பித்தேன். ‘என்னோட உணர்வுகளை எப்படி நீங்க சரியாப் புரிஞ்சுக்கீட்டிங்க’ – அந்தச் சகோதரி நெகிழ்வுடன் கேட்டார்கள். இதுவரை நான் பெற்றதிலேயே மிகப்பெரிய பாராட்டு அது. ‘நீங்க கவிதை புக் போட்டிருக்கீங்களா’ – அந்தச் சகோதரி நெகிழ்வுடன் கேட்டார்கள். இதுவரை நான் பெற்றதிலேயே மிகப்பெரிய பாராட்டு அது. ‘நீங்க கவிதை புக் போட்டிருக்கீங்களா’ – நிறைய விசாரிப்புகள். இன்னும் ஒரே வருடத்தில் சொந்தக் காசிலேயே (அதாவது அப்பா காசில்) கவிதைப் புத்தகம் போட வேண்டுமென்ற ‘வேட்கை’ வேர்பிடித்து வளர்ந்தது.\nவிகடன் மாணவ நிருபராக ஒரு வருடம் பணியாற்றிய தெம்பு வேறு. எம்எஸ்சி முடித்துவிட்டு ( 2002 செப்டெம்பர்) நண்பர்களோடு தூத்துக்குடியில் வணிக நிறுவனங்களுக்கான சிறு சிறு ப்ரா ஜெக்ட்டுகள் மட்டும் செய்துகொண்டு இருந்தேன். அப்போதுதான் அந்த ஆபரேஷனை ஆரம்பித்தோம்.\nஎழுதுவதை ஊக்கப்படுத்துவதில் எனது அப்பாவுக்கு நிகர் வேறு யாரும் கிடையாது. பைனான்ஸ் பண்ண ‘ரெட்டை ரெடி’ என்றார்கள். யாருக்கு கிடைக்கும் இப்படி ஓர் அப்பா கவிதை எழுதுவதற்காக நான் பயன்படுத்திய பெயர் ‘முகில்’ – என் அன்புச் சகோதரி அகிலா வைத்த பெயர். நண்பர்கள் எனது கவிதைகளை எல்லாம் படித்து ‘தரமான’ கவிதைகளை தேர்ந்தெடுத்தார்கள். பார்த்திபனின் கிறுக்கல்கள் வடிவமைப்பு எங்களை மிகவும் பாதித்திருந்தது. அதே மாதிர��� ஒரு புத்தகம் போட எவ்வளவு செலவாகும் என்று விசாரித்துவிட்டு, சோடா குடித்தோம். இருந்தும் மயக்கம் தெளியவில்லை.\nகவிதைகள் அடங்கிய டம்மி பிரதிகள் சிலவற்றை சில விஜபிக்களுக்கு அனுப்பினேன். அணிந்துரை இல்லாவிடில் அது என்ன கவிதைப் புத்தகம் தாமரை மணாளன், தென்கச்சி சுவாமிநாதன், பா. விஜய் – அணிந்துரை தந்தார்கள்.\nஏதாவது வித்தியாசமாகச் செய்தால்தான் நம் புத்தகத்துக்கென்று ஓர் அடையாளம் கிடைக்கும். என்ன செய்யலாம் நண்பர்கள் மீட்டிங். என் வீட்டு மாடியில்தான் பொதுவாக நிகழும். காரணம் என் வீட்டில் மட்டுமே அப்போது சிஸ்டம் உண்டு, டயல்-அப் நெட் இணைப்புடன். புத்தகத்துக்கான தலைப்பு முடிவானது. ஆ…\n நான், அருள், கோமதி நாயகம், ராஜவேல், பேச்சியப்பன், ஆனந்த், சொக்கலிங்கம், முருகேஷ் – ஆகியோர் அடங்கிய நண்பர்கள் குழுவுக்கு நாங்கள் வைத்திருந்த பெயர் Beats. அதுவே பதிப்பகத்தின் பெயரானது – துடிப்புகள் பதிப்பகம். அலுவலகம், தொலைபேசி எண் எல்லாம் எனது வீட்டினுடையதே.\n‘நாம டூ-இன்-ஒன் புக் போடுவோம். ஒண்ணுதான், ஆனா ரெண்டு. ஆ… உணர்வுகளைக் காதலி ப்பவர்களுக்குன்னு ஒரு அட்டையில் இருக்கணும். அதுக்குள்ள போனா எல்லாம் சமூக, பொது கவிதைகள். அதே புக்கை அப்படியே புரட்டி, 180 டிகிரி சுத்துனா இன்னொரு முகப்பு அட்டை. ஆ… காதலை உணர்ந்தவர்களுக்கு அங்க இன்னொரு தலைப்பு. அந்த அட்டை வழியா உள்ளபோனா எல்லாமே காதல் கவிதைகள். ரெண்டு பகுதிகளுமே சந்திக்கிற நடுப்பக்கத்துல ஏதாவது வித்தியாசமா செஞ்சுக்கலாம்.’\nஅடுத்தது கவிதைகளுக்கான போட்டோ. எனது எம்எஸ்சி அன்புத்தோழி குமுதா (இப்போது சென்னை ஹலோ எஃப்எம்மில் குல்ஃபி விற்றுக் கொண்டிருக்கிறாள்) புகைப்பட நிபுணி. அவளை அழைத்துக் கொண்டு எனது ஊர் சுற்றுவட்டாரங்களில் திரிந்தேன். சில புகைப்படங்கள் எடுத்தோம். ‘புத்தகத்தை நம்மளே டிசைன் பண்ணிட்டா செலவு மிச்சம்.’ நண்பன் அருள் ஐடியா கொடுத்தான். யாரங்கே, ஃபோட்டோஷாப்பையும் பேஜ்மேக்கரையும் இன்ஸ்டால் செய்யுங்கள். ‘ஐடியா கொடுத்த அன்பு நண்பா, உனக்கு தமிழ் டைப்பிங் தெரியுமல்லவா. வா, வந்து அடி\nதன் மௌஸே தனக்குதவி – நான் ஃபோட்டாஷாப்புக்குள் புகுந்து மௌஸைத் தேய்க்க ஆரம்பித்தேன். சில நாள்களில் பேஜ் டிசைனராக எனக்கு நானே பதவி உயர்வு கொடுத்துக் கொண்டேன். வேறுவழியில்லை. ஆ புத்தகத்திற்கான அட்டை முதற்கொண்டு நான்தான் டிசைன் செய்தேன் என்பதெல்லாம் சரித்திரம். (குறிப்பு : அப்போது நான் RGB, CMYK, Resolution இந்த மூன்று அதிஅத்தியாவசியமான வார்த்தைகளைக் கேள்விப்பட்டதுகூட கிடையாது.)\nஎழுத்தாளர் சுஜாதாவுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். ‘அய்யா நான் ஒரு கவிதைப் புத்தகம் போடவிருக்கிறேன். அதன் தலைப்பு ஆ. நீங்களும் அப்படி ஒரு புத்தகம் போட்டிருக்கிறீர்கள். ஆட்சேபணை ஏதுமுண்டா’ பதில் வந்தது. ‘நல்லது. தாராளமாகப் போட்டுக் கொள்ளவும். தயவு செய்து எனக்கு காப்பி அனுப்ப வேண்டாம்.’\nஅருகிலிருந்த சிவகாசி, கோவில்பட்டி, திருநெல்வேலி போன்ற ஊர்களுக்குச் சென்று ஒவ்வொரு பிரஸ் ஆக ஏறி இறங்கினோம். எஸ்டிமேட் வாங்கி வந்தேன். இறுதியாக கோவில்பட்டியில் ‘ஒரிஜினல் பிரிண்டிங் பிரஸ்’ஸைத் தேர்ந்தெடுத்தோம். ‘தம்பி, எத்தனை புஸ்தகம் எத்தனை பக்கம் அட்டை ஆர்ட் போர்டா, எத்தனை ஜிஎஸ்எம் சிவகாசியில அடிச்சிடலாம். உள்ள மல்டி கலர் வரணும்னா ஒரு பாரத்துக்கு இவ்வளவு வரும். பைண்டிங் இங்கயே செஞ்சுடலாம்.’ எல்லாம் கேட்டுத் தெளிவாகிவிட்டு ஒரு எஸ்டிமேட் போட்டுக் கொடுத்தார் முருகேசன் அண்ணாச்சி. ஒரு புத்தகம் பற்றிய அடிப்படை விஷயங்கள் பிடிபட ஆரம்பித்தன.\nசுமார் ஒரு வாரகாலம். கிட்டத்தட்ட தினமும். நானும் நண்பன் சொக்கலிங்கமும் கோவில்பட்டிக்கு ஒரிஜினலுக்கு அலைந்தோம். கையில் கவிதைகள், பேஜ் டிசைன்கள், அட்டை எல்லாம் அடங்கிய பிளாப்பிகள், சிடிக்கள். எங்களது வித்தியாசமான (அல்லது புரிந்துகொள்ளமுடியாத) முயற்சியைக் கண்டு மெய்சிலிர்த்து (அல்லது தலைசுற்றி) அந்த பிரஸ்காரர்கள் ஒரு சிஸ்டத்தையே எங்களிடம் கொடுத்துவிட்டார்கள். நானும் சொக்கலிங்கமும் ஃபாண்ட் பிரச்னை முதற்கொண்டு எல்லாவற்றையும் தீர்த்து புத்தகத்தை ஃபைனல் செய்தோம். ஆயிரம் புத்தகங்கள். அச்சாக ஆரம்பித்தன.\nவெறிகொண்டு முதல் புத்தகத்தைக் கொண்டு வருபவனுக்கு வெளியீட்டு விழா நடத்த ஆர்வமிருக்காதா அப்பாவின் விருப்பமும் அதுவே. பிறகென்ன, நடத்திவிட்டால் போச்சு. வ.உ.சி. கல்லூரி அதற்கும் இடமளித்தது. ஹாலை இலவசமாகக் கொடுத்தது. யாரெல்லாம் சிறப்பு விருந்தினர்கள் அப்பாவின் விருப்பமும் அதுவே. பிறகென்ன, நடத்திவிட்டால் போச்சு. வ.உ.சி. கல்லூரி அதற்கும் இடமளித்தது. ஹாலை இலவசமாகக் கொடுத்தது. யாரெல்லாம் சிறப்பு விருந்தினர்கள் பலரை யோசித்து, பலரிடம் கேட்டு, சிலர் முடிவானார்கள். தாமரை மணாளன், தமயந்தி, ஏபிசிவி சண்முகம், குமரிக்கண்ணன், மகாதேவன். இவர்கள் எல்லோருமே புத்தகத்தைப் பெற்றுக் கொள்பவர்கள். சரி வெளியிடுபவர்\nஅதில்தான் ஒரு சஸ்பென்ஸை வைத்தோம். விழாவுக்கான அழைப்பிதழ் முதற்கொண்டு எதிலுமே அவரது பெயரைக் குறிப்பிடவில்லை. கவிதைப் பிரபஞ்சத்தின் பிதாமகன் என்று மட்டும் ஒரு குறிப்பு கொடுத்தோம். விழாவுக்கான விருந்தினர்களிடம்கூட சொல்லவில்லை. எனது வீட்டில் அப்பா, அம்மா, உறவினர்களிடம்கூட சொல்லவில்லை. எனது நண்பர் பட்டாளம் மட்டுமே அறிந்த ரகசியம் அது. சுற்றுவட்டாரத்தில் பல இடங்களில் அழைப்பிதழைத் தாராளமாகப் பட்டுவாடா செய்தோம். (அழைப்பிதழையும்கூட விட்டுவைக்கவில்லை. அதிலும் வித்தியாசம். நான், அழைப்பிதைப் பெற்றுக் கொள்பவருடன் பேசுவதுபோன்ற உரையாடலிலேயே வடிவமைத்தேன்.)\nவிழா நாள் (2003, பிப்ரவரி 2, ஞாயிறு). மேடையின் பின்புறம் மிகப்பெரிய துணி. அதில் எல்லா உயிர் எழுத்துகளும் சிதறிக் கிடக்க, நடுவில் பிரமாண்டமாக ஆ. கீழே ஒரு பாரதியார் படம். வருபவர்களுக்கு நினைவுப்பரிசாகக் கொடுக்க, ‘ஆ’ என்ற எழுத்து பொறிக்கப்பட்ட ஒரு கண்ணாடிப்பெட்டி. காலையில் செம மழை. ‘ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ…’ என்று நான் வீறுகொண்டு பாடிவிடுவேனோ என்ற பயத்திலேயே மழை சற்றுநேரத்தில் நின்றது.\nஎதிர்பார்த்ததைவிட அரங்கில் கூட்டம். எல்லாம் வித்தியாசமான அழைப்பிதழ் செய்த வேலை. ஒவ்வொருவராகப் பேசினார்கள். யார் புத்தகத்தை வெளியிடப்போகிறார்கள் என்று எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு. எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என்று எனக்குள் படபடப்பு. விஐபியை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று தேடக்கூட செய்தார்கள். புத்தக வெளியீட்டு நேரம். தொகுப்பாளர் சங்கரேஸ்வரன் என்ற நண்பர் புத்தகத்தை வெளியிடப்போகும் நபர் பற்றி சூடுபறக்கப் பேசி ஆவலைத் தூண்டினார். அவருக்கும்கூட அது யாரென்று தெரியாது.\nஅப்போது அரங்கத்தில் ஒரு வாசல் வழியே பிரசன்னமானார் மகாகவி. ஆரவாரம். கைதட்டல். வந்து ‘ஆ’வை எடுத்து வெளியிட்டார். ஆனந்தக் கண்ணீர் நிமிடங்கள். …தன் மகனை சான்றோன் என.. அதுவும்தான்.\nமகாகவி புத்தகத்தை எடுத்து மேடையிலுள்ள அனைவருக்கும் கொடுக்க வேண்டும். ஆனால் மேடையேறிய பாரதியாருக்கு அவ்வளவு கூட்டத்தைப் பார்த்ததும் அந்தக் கணத்திலிருந்தே கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. ‘டேய் கோமதிநாயகம், உன் கை நடுங்குதுடா. மானத்தை வாங்கதடா’ – அவனது காதில் கிசுகிசுத்தேன். பிரயோசனமில்லை. பாரதிக்குரிய கம்பீரத்தை எல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு மெள்ள கீழிறங்கிப் போனான் நண்பன் கோமதி நாயகம்.\n(இன்று டிசம்பர் 11. மகாகவியே, உமது ஜனன நாளில் கோமதி நாயகத்தை மன்னித்துவிடவும். இப்போது அவன் புள்ளகுட்டிக்காரன். வெளீயிட்டுவிழாவில் பாரதியைக் காண இங்கே க்ளிக்கவும்.)\nTags: ஆ, கவிதை, சுஜாதா, தூத்துக்குடி, பாரதியார், புத்தகம், முகில்\nCategory: அனுபவம், இசை, பதிவுகள், பரிசோதனை, புத்தகம்\t| Comment (RSS)\t| Trackback\n//‘நல்லது. தாராளமாகப் போட்டுக் கொள்ளவும். தயவு செய்து எனக்கு காப்பி அனுப்ப வேண்டாம்.’//\nஎன்னய்யாது… இவ்ளோ அட்டகாசம் பண்ண்யிருக்கீர்\nரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க முகில். இவ்ளோ கஷ்டப்பட்டதைக் கூட ரொம்ப சாதாரணமா நக்கல் தொனிக்க சொல்றீங்களே..\nபட்டாம்பூச்சி விற்பவனில் முத்துக்குமாரின் முன்னுரையில் முதல் புத்தகம் வெளியிட அவர் பட்ட கஷ்டங்களைச் சொல்லியிருப்பார். அதற்கடுத்து, மனதில் நிற்கப்போவது, உங்களின் இப்பதிவு..\nஅதெல்லாம் சரி கவிதை புத்தகங்கள் எல்லாம் இப்போது எங்கே\nஆ… முதல் ஆயிரம் பிரதிகள் விற்றது, நான் ஒரு மார்கெட்டிங் மேதாவி ஆனது, இரண்டாவது எடிசன் போட்டது எல்லாம் தனிக்கதை. இரண்டாவது புத்தகம் போட்டதும் இன்னொரு கதை. பிறிதொரு சமயத்தில் பதிவு செய்கிறேன்.\nமுகில், பா.ராகவன் இந்த பதிப்பைப் படிச்சாரா ரொம்ப பாராட்டுதல்…… கிடைச்சிருக்குமே அதெப்படி முகில் என்றைக்குமே இளமையுடன் 2003-ல் இருப்பது போலவே 5 வருடம் கழிந்தும் அதே\nமுகில் சார்… எப்படி உங்க கஷ்டத்த கூட நகைச்சுவை தொரனையில சொல்லுறீங்க…\nநீங்க எடுத்த முயற்சியில பத்து சதவீதம் கூட நான் எடுக்கல்ல.. அதனாலை என் புத்த்கத்த விக்க முடியல்ல…\nமுதலில் உங்களின் முயற்சிக்கும், புத்தக வெளியீட்டிற்கும் என் வாழ்த்துக்கள்\nதலைப்பை பார்த்தவுடன் எனக்கு ரொம்ப மகிழ்ச்சியானது.. காரணம் புத்தகம் வெளியிடவேண்டும் என்ற ஆவலில் உள்ளதால்.. நிச்சயம் சில விஷயங்கள் எனக்கு இந்த கட்டுரையில் பயனளிக்கும் விதமாய் இருந்தது.\nமுகிலின் அந்த பழைய அழைப்பிதழை நீண்ட நாட்கள் பத்திரமாக வைத்திருந்து சமீபத்தில் தொலைத்தேன்… முகில் அழைத்தும் விழாவுக்கு போக முடியாமல் போனது என் துரதிருஷ்டம்தான்\nஎனக்கு சுஜாதா அனுப்பிய பதில் — முகில் « Balhanuman's Blog says:\n[...] முழுப் பதிவையும் படிக்க… [...]\nவணக்கம், நானும் எனது கவிதை புத்தகத்தை வெளியிட இது மிகவும் உதவியாக இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://blog.scribblers.in/2014/06/30/%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2018-06-19T02:38:25Z", "digest": "sha1:AF5N4EMIENYCDAXDYQ5OGDAOQ7ZGEKRF", "length": 8526, "nlines": 393, "source_domain": "blog.scribblers.in", "title": "எவ்வளவு ஆயுள் கிடைத்தாலும் நாம் விளக்கின் சுடரை அறிவதில்லை – திருமந்திரம்", "raw_content": "\nபேர் அறியாத பெருஞ்சுடர் ஒன்று அதன் வேர் அறியாமை விளம்புகின்றேனே\nஎவ்வளவு ஆயுள் கிடைத்தாலும் நாம் விளக்கின் சுடரை அறிவதில்லை\n» திருமந்திரம் » எவ்வளவு ஆயுள் கிடைத்தாலும் நாம் விளக்கின் சுடரை அறிவதில்லை\nஎவ்வளவு ஆயுள் கிடைத்தாலும் நாம் விளக்கின் சுடரை அறிவதில்லை\nஆண்டு பலவுங் கழிந்தன அப்பனைப்\nபூண்டுகொண் டாரும் புகுந்தறி வாரில்லை\nநீண்டன காலங்கள் நீண்டு கொடுக்கினும்\nதூண்டு விளக்கின் சுடரறி யாரே. – (திருமந்திரம் – 178)\nநம் வாழ்நாளில் பல ஆண்டுகள் கழிந்து விட்டன. ஆயினும் அப்பனாகிய ஈசனை நம் மனம் இன்னும் நாடவில்லை. சிவ போதத்தில் புகுந்து அவனை அறியவும் இல்லை. நமக்கு நீண்ட ஆயுள் கிடைத்தும், அது நீட்டிக்கப் பெற்றும் தூண்டு விளக்கின் சுடராய் விளங்கும் ஈசனை அறியாமல் இருக்கின்றோமே\nLeave a comment திருமந்திரம் ஆன்மிகம், இளமை, சிவன், ஞானம், திருமந்திரம், திருமூலர், நிலையாமை, மந்திரமாலை\n‹ தினமும் ஏறுகிறது நம் வயசு\nஇளமை அது போனா திரும்பாது ›\nசித்தியை விட முக்தியே சிறந்தது\nயோகத்தினால் உடல் பொலிவு பெறலாம்\nசித்தியை விட முக்தியே சிறந்தது – TamilBlogs on சித்தியை விட முக்தியே சிறந்தது\n – TamilBlogs on அட்டமா சித்திகள்\nnagendra bharathi on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nmathu on பூசைகள் தவறாமல் நடைபெற வேண்டும்\nnagendra bharathi on சிவலிங்கத்தைப் பெயர்ப்பது குற்றமாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/213697-18-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-06-19T02:28:36Z", "digest": "sha1:UJGMK5OPIYPT5V6MQD2LVXEX6P7JF6LP", "length": 6090, "nlines": 126, "source_domain": "www.yarl.com", "title": "18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் நாளை தீர்ப்பு..! - தமிழகச் செய்திகள்/தகவல்கள் - கருத்துக்களம்", "raw_content": "\n18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் நாளை தீர்ப்பு..\n18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் நாளை தீர்ப்பு..\nBy பிழம்பு, Wednesday at 01:48 PM in தமிழகச் செய்திகள்/தகவல்கள்\nடி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரின் தகுதிநீக்கம்குறித்த வழக்கில், நாளை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.\nதமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், அப்போதைய தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் தனித்தனியாகக் கடிதம் அளித்தனர். அதனால், அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று அ.தி.மு.க கொறடா, சபாநாயகர் தனபாலுக்கு பரிந்துரைசெய்தார்.\nஅதில், கடிதம் அளித்தது தொடர்பாக எம்.எல்.ஏ., ஜக்கையன் மட்டும் தனபாலிடம் அளித்திருந்தார். அதையடுத்து, அவரைத் தவிர டி.டி.வி.தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேர், கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். அதை எதிர்த்து, தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ-க்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வின் முன்பு நடைபெற்றுவந்தது.\nஇந்த வழக்கில், நாளை தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாளை காலை, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் முதல் வழக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.\nGo To Topic Listing தமிழகச் செய்திகள்/தகவல்கள்\n18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் நாளை தீர்ப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arinjar.blogspot.com/2013/09/blog-post_6470.html", "date_download": "2018-06-19T02:43:13Z", "digest": "sha1:FGLD4QR7YDOYNNSO4YH7DZBWCR7VRMNW", "length": 9780, "nlines": 163, "source_domain": "arinjar.blogspot.com", "title": "அறிவியல்: தங்க பொக்கிஷத்தை கொண்ட தீவு விற்பனை", "raw_content": "\nஇணையத்தில் இருந்தவற்றை இதயங்களுடன் இணைக்கின்றோம்\nதங்க பொக்கிஷத��தை கொண்ட தீவு விற்பனை\nதங்க பொக்கிஷத்தை கொண்ட தீவு விற்பனை\nஅமெ­ரிக்க கனக்­ரி­கட்­டி­லுள்ள தனியார் தீவொன்று 3.95 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ருக்கு விற்­ப­னைக்கு விடப்­பட்­டுள்­ளது.\nபிரான்போர்ட் நகர கடற்­க­ரைக்கு அப்பால் அமைந்­துள்­ள­ திம்பிள் தீவுக் கூட்­டத்தில் ஒரு தீவான ஒரு ஏக்கர் நிலப் பரப்பை மட்­டுமே கொண்ட பெல்டென் தீவே இவ்­வாறு விற்­ப­னைக்கு விடப்­பட்­டுள்­ளது.\n17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கடற்கொள்ளையர்களின் கப்பல் தலைவனான கிட் இந்த தீவில் பெரு­ம­ளவு தங்­கத்தை புதைத்து வைத்­துள்­ள­தாக வதந்­திகள் உலா­வு­கின்­றன.\nஇந்தத் தீவின் தற்­போ­தைய உரி­மை­யா­ள­ரான கிறிஸ்ரின் சவென்னிங்ஸென் மேற்­படி தீவை 2006 ஆம் ஆண்டில் 2.66 மில்­லியன் அமெ­ரிக்க டொல­ருக்கு வாங்­கி­யி­ருந்தார்.\nஇந்த தீவில் 100 ஆண்­டுகள் பழைமையான 7 அறை­களைக் கொண்ட பண்ணை வீடொன்று அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதகவல் தொழில் நுட்பம் (99)\n2050ல் உலக மக்கள்தொகையில் இந்தியா 'நம்பர் ஒன்' ஆகு...\nசீனர்களுக்கான அரசின் புதிய சுகாதார பழக்க வழக்க அறி...\n570 மாணவர்கள் படித்து வந்த மற்றொரு தமிழ்ப்பள்ளியை ...\n3000 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதையுண்ட நகரம் ...\nஇப்படியெல்லாம் ஆண்களைக் கொடுமைப்படுத்துறாங்களாம் ப...\nபீகாரில் உலகின் மிகப்பெரிய கோயில் கட்ட ஏற்பாடு\nரஷ்ய விமானநிலைய கிடங்கில் ரூ 1.69 லட்சம் கோடி... ச...\nவாடிகன் வரலாற்றில் முதல்முறையாக... ஒரே நேரத்தில் இ...\nசெல்லிடப்பேசி முக்கிய எண்கள்… [Mobile Phone Import...\n'108'க்கு பதிலாக '100'க்கு போன் போட்ட சிறுவன்.... ...\nஅமெரிக்காவில் அரசு நிறுவனங்கள் தற்காலிகமாக மூடல்\nநாம் கண்டுபிடித்த அன்னிய கிரகங்களின் எண்ணிக்கை 100...\nதங்க பொக்கிஷத்தை கொண்ட தீவு விற்பனை\nவேர்ப் பகுதியில் உருளைக்கிழங்கு தண்டுப் பகுதியில் ...\nபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் மேகான் உலக அழகியாக ...\nமனிதனை போல ரோபாட்டுக்கு மூளை அமெரிக்க பல்கலையில் த...\nசட்ட விரோதமாக கடத்தப்பட்ட திரவம் நிரப்பப்பட்ட லிப்ஸ்டிக் கண்டுபிடிப்பு\nரசாயனப் பொருட்களுடன் இலங்கை சென்ற கப்பல் கொள்ளையர்களால் மடக்கப்பட்டது\nகடலில் ஐஸ் பாளங்களில் சிக்கிய கப்பல் வெயிட் பண்ணுங்க, இழுத்து மீட்க உதவி வருகிறது\nசுவிஸ் வங்கியின் ரகசியக் கொள்கைக்கு முடிவு: UBS தலைமை நிர்வாகி அறிவிப்பு\nகடல் உயிரினங்கள் பற்றி அதிகளவு கற்க வேண்டும்: நியூசிலாந்து ஆய்வாளர்கள்\nமனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்போகும் கோழி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஎந்த வயதில் திருமணம் செய்யலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gaurisankars.blogspot.com/2013/07/useful-websites-for-day-to-day-living.html", "date_download": "2018-06-19T02:33:40Z", "digest": "sha1:HTI2QQLKNGL6DPXITUUPFN2DLCRO7EJC", "length": 24677, "nlines": 401, "source_domain": "gaurisankars.blogspot.com", "title": "OPEN WINDOW: Useful websites for day to day living", "raw_content": "\n1) பட்டா / சிட்டா அடங்கல்\n2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட\n4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்\n5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்\n6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்\nC. E-டிக்கெட் முன் பதிவு\n1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு\n2) விமான பயண சீட்டு\n1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி\n2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி\n3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி\n4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி\n5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி\n6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி\nE. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)\n1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்\n2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய\n4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி\n5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய\n6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி\n7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி\n.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய\n9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய\nF. கணினி பயிற்சிகள் (Online)\n1) அடிப்படை கணினி பயிற்சி\n2) சிறார்களுக்கு கணினி பயிற்சி\n3) இ – விளையாட்டுக்கள்\n4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்\nG. பொது சேவைகள் (Online)\n1) தகவல் அறியும் உரிமை சட்டம்\n2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி\n3) திருமணம் புரிய விரும்புவோர் இண���யதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி\n4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய\n5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள\n6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி\n7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்\nஇனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்\n9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்\n10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்\n11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்\nH. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய\n1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்\n1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்\n2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்\nH. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)\n2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய\nJ. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)\n2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்\n3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்\n4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு\n5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு\n6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்\n7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்\nபட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்\nK. விவசாய சந்தை சேவைகள் (Online)\n1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்\n2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி\n3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்\n4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்\n5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்\n6) கொள்முதல் விலை நிலவரம்\n7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்\nதினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்\n1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்\n2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்\n4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்\n3) பண்ணை சார் தொழில்கள்\nN. திட்டம் மற்றும் சேவைகள்\n1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்\n2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்\n4) வங்கி சேவை & கடனுதவி\n9) கிசான் அழைப்பு மையம்\n10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்\nO. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்\n7) மீன்வளம் மற்றும் கால்நடை\nதினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்\n9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்\n10) உரங்களின் விலை விபரம்\n1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு\n3) வாகன வரி விகிதங்கள்\n5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு\n6) தொடக்க வாகன பதிவு எண்\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\nபேஸ்புக் ஓனர் \"மார்க் ஜூகர்பெர்க்\" ஒரு தமிழர் \nரூ.6 லட்சத்தில் இரண்டடுக்கு மாடி வீடு….\nவெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன\nகாவல் துறையின் இந்த நிஜ வாழ்க்கை நாயகனுக்கு சல்யூ\nஇன்னைக்கு நைட் சாப்பிட என்ன வேணும்\nபேரிச்சைமரம் வளர்த்து வெற்றி கண்ட சாதனை மனிதர் திர...\nபயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kolipaiyan.blogspot.com/2017/03/blog-post.html", "date_download": "2018-06-19T02:21:32Z", "digest": "sha1:6EQCDTDCKVPNSLFYVUSOZIF5KDABTPKO", "length": 18574, "nlines": 144, "source_domain": "kolipaiyan.blogspot.com", "title": "ஜென் கதை: பிரார்த்தனையின் வழி | கோழிபையன்", "raw_content": "\nநான் கண்டதும் ரசித்ததும் படித்ததும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.\nஜென் கதை: பிரார்த்தனையின் வழி\nPosted by Kolipaiyan on Mar 3, 2017 / Labels: ஒரு பக்கக் கதை, கதை, குட்டிக்கதை, சிறுகதை, ஜென் கதை\nஎப்படி பிரார்த்திக்கிறோம் என்பது முக்கியமில்லை. இறைவனை பிரார்த்திக்க வேண்டும் அவ்வளவே. இதை உணர்த்தும் ஒரு ஆன்மிக கதையை பார்க்கலாம்.\nசமய நூல்களையும், சூத்திரங்களையும் திறம்பட கற்ற மகா குரு ஒருவர் இருந்தார். அவர் இறைவனை வழிபடும் போது இந்த முறையில், இந்த வழியில்த���ன் பிரார்த்திக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டவர். அவர் கூறும் தத்துவங்களையும், அறிவுரைகளையும் கேட்டு மக்கள் பலரும் மெய்மறந்து போவார்கள்.\nஒரு முறை அந்த மகா குரு கப்பல் பயணம் மேற்கொண்டார். கப்பல் பயணம் தொடங்கிய சில நாட்களிலேயே, பலர் அவரது சீடர்களாக மாறிவிட்டனர். ஒரு நாள் அதிகாலை நேரம் மகா குரு கப்பலில் நின்று கடலின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கண்ணில் மணல் திட்டு ஒன்று தென்பட்டது. உடனடியாக கப்பல் மாலுமியை அழைத்து, ‘அது என்ன மணல் திட்டு\n‘ஆத ஒரு சிறிய தீவு. கடலில் மூழ்கிய ஒரு மலையில் சிறு பகுதி’ என்றான் கப்பல் மாலுமி.\nஉடனே மகாகுரு, ‘அந்த இடத்தில் யாராவது இருக் கிறார்களா\nமாலுமி, ‘அங்கு மக்கள் யாரும் வசிக்கவில்லை. யாரோ மூன்று துறவிகள் இருப்பதாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அங்கு ஓரிரு இலந்தை மரங்கள்தான் இருக்கின்றன. இவர்கள் எப்படித்தான் அங்கு வசிக்கிறார்களோ\nஅவனது வார்த்தையைக் கேட்ட மகாகுரு, ‘என்ன துறவிகளா’ என்று வியந்தபடி, அந்த பகுதிக்கு கப் பலைச் செலுத்தும்படி உத்தரவிட்டார்.\nஅவர் சொல்படியே, கப்பல் அந்த மணல் திட்டின் அருகில் போய் நின்றது. கப்பலை விட்டு இறங்கிய மகா குரு, ‘நான் அந்த துறவிகளைக் காண வேண்டும். அவர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று அறிய வேண்டும். அவர்கள் பண்டிதர்களாக இருந்தால், அவர்களுடன் வாதிட்டு, புத்தரை வழி படும்படி செய்துவிட்டு திரும்புவேன். பாமரர்களாக இருந்தால் என்னுடைய கருத்துக்களை போதிப்பேன். மாலைக்குள் நான் இந்தக் கப்பலுக்கு வந்துவிடுவேன்’ என்று கூறிவிட்டு மணல் திட்டில் இறங்கி காட்டிற்குள் நடக்கத் தொடங்கினார்.\nகொஞ்ச தூரத்தில் ஒரு குடில் இருந்தது. அதில் மூவர் இருந்தனர். அவர்கள் அனைவரும் வயோதிகர்களாக இருந்தனர். சாதாரண உடையால் அவர்களின் தோற்றம் பிச்சைக்காரர்களைப் போல் காணப்பட்டது.\nமகா குருவின் தோற்றத்தைப் பார்த்ததும் மூவரும் வணக்கம் தெரிவித்தனர். குருவும் பதில் வணக்கம் கூறிவிட்டு, ‘நீங்கள் மூவரும் துறவிகளா\n‘இல்லை ஐயா..’ என்றார் அவர்களில் ஒருவர். ‘துறப்பதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது நாங்கள் எதைத் துறப்பது\nஇப்போது குரு, ‘நீங்கள் எந்த மதம்\nஅவர்களுக்கு ஒரே குழப்பம், ‘மதமா.. அப்படியென்றால்..\n’ என்று கேட்டார் குரு.\nமூ���ருக்கும் மீண்டும் குழப்பம் ‘வழிபாடா’ என்ற படி ‘நீங்கள் யாரை வழிபடுகிறீர்கள்’ என்ற படி ‘நீங்கள் யாரை வழிபடுகிறீர்கள்\nமகா குரு, ‘நான் புத்தரை வழிபடுபவன்’\n அவர் வணக்கத்திற்கு உரியவர்தான். நாங்களும் அவரை வணங்குவோம்’ என்றனர்.\n. உங்கள் வழிபாட்டு முறை என்ன’ என்றார் மகா குரு.\n‘வழிபாட்டு முறை.. வழிபாட்டு நேரம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. எப்போது தோன்றுகிறதோ அப்போது மனதிற்குள், ‘பூமியை படைத்தவனுக்கு வணக்கம். புத்தருக்கு வணக்கம். புத்தருக்கு முன்னும், பின்னும் உலகின் துயரங்களுக்கு விரிவு காண முயன்ற அனைவருக்கும் வணக்கம்’ என்று பிரார்த்திப்போம். அவ்வளவுதான்’ என்றனர் மூவரும்.\nகுருவிற்கு சிரிப்புதான் வந்தது. ‘இது சரியான முறை அல்ல.. எல்லாவற்றுக்கும் ஒரு முறை இருக்கிறது. நியதி இருக்கிறது. அதுபோலத்தான் வழிபட வேண்டும். அதை நான் உங்களுக்குச் சொல்லித்தருகிறேன்’ என்று கூறியவர், அவர்களுக்கு ஸ்தோத்திரங்கள், பாடல்கள், சூத்திரங்கள் அனைத்தையும் கற்றுக்கொடுத்தார். சொல்லிக்கொடுத்ததை அவர்களிடம் ஒப்புவிக்க கூறினார். அவர்கள் திணறினர். மீண்டும் மீண்டும் சொல்லிக்கொடுத்தார். ஓரளவு புரிந்து கொண்டதுபோல் தெரிந்தது குருவிற்கு. அதற்குள் மாலை நேரம் வந்து விட்டதால் குரு, மூவரிடமும் விடைபெற்றுக் கொண்டு கப்பலுக்குத் திரும்பினார்.\nகப்பல் புறப்படத் தயாராக இருந்த நேரத்தில், தீவில் இருந்த மூவரும் ஓடிவந்தனர். அவர்கள் குருவிடம், ‘எங்களை மன்னிச்சிடுங்க. நீங்க சொன்னது எல்லாம் மறந்து போச்சு.. இன்னொரு தடவை சொல்லிக் கொடுங்க’ என்றனர்.\nமகா குருவிற்கு இப்போதுதான் அனைத்தும் விளங்கியது.\n‘நீங்கள்தான் என்னை மன்னிக்க வேண்டும். உங்களின் வழிபாடு எதுவோ, அதையே செய்யுங்கள். ஏனெனில் அதைத்தான் புத்தர் விரும்புகிறார். அதில் எளிமை உள்ளது. அவர் நேசிப்பது அந்த எளிமையைத்தான்’ என்றார்.\nஎப்படி பிரார்த்திக்கிறோம் என்பது முக்கியமில்லை. இறைவனை பிரார்த்திக்க வேண்டும் அவ்வளவே.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி\nநாமக்கல் + சேலம், தமிழ்நாடு, India\nஎங்கும் எதிலும் வாங்கியது வாங்குவது வாங்கபோவது முட்டையே இதற்கு மேலும் என்னை பற்றி தெரியவேண்டுமா \nஇந்த வாரம் புக��் பெற்றவைகள்\nசமையல் குறிப்பு : முட்டை வட்டில் ஆப்பம்\nமுட்டையை கொண்டு மென்மையாகவும், வாய்க்கு ருசியாக ஒரு இனிப்பு அப்பம் முட்டை வட்டில் ஆப்பம் செய்வது எப்படி என்று தான் இன்றைய சமையல் குறிப்பில்...\nவலை விருந்து - ஹைக்கூ + படங்கள்\nகீழ்வரும் படங்களை சற்றே உற்று பாருங்கள். அதில் பல தகவல்கள் நிறைதுள்ளன. இவை மிக சிறந்த விளம்பர படமாக தேர்வு செய்யப்பட்டவைகள். You are my bes...\nதயிரின் 20 மருத்துவ குணங்கள்\nநாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங்களின் தயிரும் ஒன்று. தயிரை ஆங்கிலத்தில் Yoghurt அல்லது (Yogurt) என்று அழைக்கப் படுகிறது. ...\nசீரகத்தின் 15 மருத்துவ குணங்கள்\nநாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா சீரகம் ஒரு மருத்துவ ...\nசனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க\nஇன்று சனிப்பெயர்ச்சி. இந்நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே அருளியிருக்கிறார்...\nபொங்கல் திருநாளையொட்டி அஜீத்தின் \"வீரம்\", விஜய்யின் \"ஜில்லா\" படங்கள் வெளிவந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ப...\n'நண்டு' பட பாடல்களை அடிக்கடி கேட்பதுண்டு. ஆனால் படத்தை பார்த்ததில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் படத்தை பார்க்க நேர்ந்தது. ...\nஎனக்கு பிடித்த கமல் பாடிய 10 பாடல்கள்.\nதமிழ் படத்துல சொந்த குரலில் பேசி நடிப்பதே சற்று கடினமான விஷயமா இருக்கு. இந்த நிலையில், ஹீரோவே சொந்த குரலில் பாடினால் எப்படி இருக்கும் \nதமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் : மேல்நாட்டு \"ஜேம்ஸ்பாண்ட் 007\" பாணி படங்களில் சிறப்பாக நடித்ததால், \"தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட்&q...\nஎம்.ஆர்.ராதா - வாழ்க்கை வரலாறு \nநாடக உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியவர் எம்.ஆர்.ராதா . சினிமாவில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடி...\n51 சக்தி பீடங்களும் - அவை அமைந்த இடங்களும்\nஜென் கதை: பிரார்த்தனையின் வழி\nவிநாயகரின் 16 வகையான வடிவங்கள்\nபதிவினை இமெயிலில் பெற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palipedam.blogspot.com/2007/06/blog-post_29.html", "date_download": "2018-06-19T03:11:00Z", "digest": "sha1:W7Z4ZNADQZHAFKP43T4DAHHMHNYGFNFQ", "length": 9509, "nlines": 124, "source_domain": "palipedam.blogspot.com", "title": "பலிபீடம் !: சிவாஜ���", "raw_content": "\nநீண்ட நாட்களாக மற்றவர்கள் காத்திருந்தது போலவே, பலத்த எதிர்பார்ப்பிற்கு பிறகு சிவாஜி படம் நன்றாக தானிருக்கிறது; நன்றாக ஓடுகிறது; ஓட வேண்டும் என்பதே எனது விருப்பமும் கூட - ஏ.வி.எம். நிறுவனத்திற்காகவாவது. எனது வருத்தமெல்லாம்,\nவழமையான ரஜனி படங்களில் பெண்களுக்கு எதிரான வசனங்கள் காட்சிகள் வரும் இம்முறை அவை இல்லை.(தமிழ்ப் பெண் வேண்டுமென்றால் யாழ்ப்பாணம்தான் செல்ல வேண்டும் என்று சுஜாதா ஒரு வரியில் மிகப் பெரிய அங்கீகாரம் அளித்திருப்பதை பலர் க‌வதானித்தார்களோ தெரியவில்லை.)\nசங்கரின் சிவாஜி எல்லோருக்கும் தெரிந்த கறுப்புப் பணம் பற்றிய ஒரு வரிக் கதைதான் சங்கர் வழமைபோல் தன் பாணியில் அதிரடியாகவும் பிரமாண்டமாகவும் கொடுத்துள்ளார். இதனைப் பற்றி நான் அதிகம் அலட்டிக்கொள்ளவிரும்பவில்லை.\nவிவேக் மிக நன்றாக செய்திருக்கிறார்; அந்நியன் போலவே. வசனங்கள் அவர் எழுதியதா அல்லது சுஜாதா எழுதியா என்று தெரியவில்லை.நன்று.\n.'தமிழ்நாட்டில், கற்பை பத்தியும் கருப்பை பத்தி மட்டும் பேச கூடாது''பால் சாப்பிட்டு வளர்ந்த மாதிரி தெரியலையே.... டிக்காஷன் சாப்பிட்டு வளர்ந்த மாதிரி இல்ல இருக்கு...'2. ரஜினியின் நகைச்சுவை காட்சிகளும் நன்றாக வந்திருக்கிறது.'என்ன வச்சு காமெடி கீமெடி பண்ணலையே''Mr. தொண்டை சொன்னா தான் வருவேன்'சிவாஜி மாதிரி, வசந்த மாளிகை பாடலில் முயற்சித்திருப்பது.'இப்ப எப்படி கமலஹாசன் மாதிரி வர்றேன் பாரு'...இது போன்ற மெல்லிய நகைச்சுவைகள்...இப்படத்தில் ரஜினி பேசும், 'பன்னிங்க தாண்டா கூட்டமா வரும்... சிங்கம் எப்பவும் தனியாக தான் வரும்', என்ற வசனம் ஏற்கனவே 'கிரி' படத்தில் அர்ஜூன் பேசியது.'நான் காசு தர்றேன் படிக்கிறியா', என்ற வசனமும், காட்சியும் அப்படியே\n3. பட்டிமன்ற நகைச்சுவையாளர் ராஜாவிற்கு படத்தில் ஒரு வேலையும் இல்லை.\n4. தொண்டைமானாக வரும் பாப்பையா, ராஜாவிற்கு எவ்வளவோ பரவாயில்லை... 'அது தான்யா பண்பாடு...', அழகு\n5. ஸ்ரியா.... இவர் படத்தில் பேசுவதே சில வசனங்கள் தான். அதையும் ஒழுங்காக சொல்லித்தரவில்லையா வாயசைப்பது ஒரு மாதிரியும் வசனம வேறொரு மாதிரியும் இருக்கிறது. பாடல்களில் இன்னும் மோசம். நடனம் நன்றாக ஆடுகிறார்.\n6. கடைசி காட்சியில் கத்தை கத்தையாக பறந்து வரும் பணத்தை பிடிக்க வரும் மாணவன், 'இன்னும் ஆயிரம், இரண்டாயிரம் தான்', என்று ஏன் ஆகாயத்தை பார்த்துக் கொண்டிருக்கிறான் கீழே கோடி கோடியாக இறைந்து கிடக்கிறது; எதற்காக பறக்கும் பணத்தை பிடிக்க முயற்சி செய்கிறான் கீழே கோடி கோடியாக இறைந்து கிடக்கிறது; எதற்காக பறக்கும் பணத்தை பிடிக்க முயற்சி செய்கிறான் வில்லனின் கழுத்தை மிதிக்க வைப்பதற்காகவா வில்லனின் கழுத்தை மிதிக்க வைப்பதற்காகவா என்ன சங்கர்7. ஏ.ஆர்.ரகுமான் அடக்கி வாசித்திருக்கிறார். அல்லது வாசிக்க மறந்து விட்டாரா\n8. சண்டை காட்சிகள் மிகவும் சுமாராக இருக்கிறது. கிளைமேக்ஸை தவிர்த்துப் பார்த்தால். பின்னி மில்லில் ரஜினி ரவுடிகளை அடிப்பதும், பின்பு அவர்கள் ரஜினியுடன் இணைவது ஒட்டவே இல்லை.\nதமிழர்கள் வடக்கு கிழக்குக்கு விரட்டி அடிக்கப்பட்டன...\nபோன்ற இணைய உலாவிகளைப் பயன்படுத்துமாறு கோட்டுக் கொள்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://successshiva.blogspot.com/2012/05/1.html", "date_download": "2018-06-19T03:13:54Z", "digest": "sha1:P4HSRF7I35TMUNCR3GUAJ3TIL4FQ4LCA", "length": 17638, "nlines": 111, "source_domain": "successshiva.blogspot.com", "title": "SUCCESS SHIVA: 1 கடவுள் ஆசீர்வதிக்கட்டும்", "raw_content": "\n' ஆதரிக்க யாருமின்றி, பிச்சை எடுத்து சாப்பிட்டுக் கொண்டே கல்வி கற்கும் மணிமேகலை, லட்சுமி, செல்வராணி:\nகரூர் அருகே சோழதாசன்பட்டி தான் எங்களின் சொந்த ஊர். என் பெயர் மணிமேகலை; ஐந்தாம் வகுப்பு படிக்கிறேன். அடுத்து, லட்சுமி; மூன்றாவது படிக்கிறாள். கடைசி தங்கை செல்வராணி, இந்த ஆண்டு பால்வாடி பள்ளிக்கு செல்கிறாள். என் பெற்றோருக்கு கூலி வேலை தான். நாங்க மூவரும் பெண்களாகப் பிறந்ததில் அவர்களுக்கு விருப்பம் இல்லை. என் கடைசி தங்கை செல்வராணி பிறந்தபோது, 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்க, அம்மா விலை பேசிவிட்டார். அப்போது என் பாட்டி, \"உன்னால வளர்க்க முடியாட்டி, நான் வளர்த்துக்கிறேன்' என தங்கையை விற்க விடவில்லை. அதன் பின், உடல் நிலை பாதிக்கப்பட்டு என் அம்மா இறந்துவிட்டார். அவர் இறந்த கவலையில் என் அப்பாவிற்கு கை, கால் வராமல் போனது. அப்போது, என் பாட்டி பேப்பர் பொறுக்கி காசு கொண்டு வந்து சோறாக்கும். அதில் தான் நாங்கள் பசியாறினோம்; பள்ளிக்கும் சென்று வந்தோம். கொஞ்ச நாள் முன், என் அப்பாவும் இறந்துவிட்டார். அப்போது, எங்க ஆசிரியர் உம்சல்மா அப்பாவை அடக்கம் செய்ய 500 ரூபாய் பணம் கொடுத்துவிட்டு, எங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், படிப்பை பாதியில் விட வேண்டாம் எனவும் அறிவுரை கூறினார். அதன் பின், பாட்டியும் உடல் நிலை பாதிக்கப்பட்டார். யாருமில்லாமல், கஷ்டப்படுவதைப் பார்த்து, என் அத்தை எங்களுக்கு இருக்க இடம் கொடுத்தார். காலையில், 7 மணிக்கு என் தங்கை லட்சுமி தட்டும், தூக்கும் எடுத்துக் கொண்டு போவாள். யாராவது சோறும், குழம்பும் தருவாங்க. அதை மூன்று பேரும் சாப்பிடுவோம். மதியம் சத்துணவு சாப்பிடுவோம். இரவு என் அத்தை வீட்டில் உணவு தருவர். நான் எப்படியாவது எட்டாம் வகுப்பு வரை படிக்க வந்துவிட்டால் போதும்; படித்துக் கொண்டே காட்டு வேலைக்கு சென்று சம்பாதித்து, என் தங்கைகளுக்கு சோறு போட்டுவிடுவேன். அதன் பின், வீடுகளுக்குப் போய் பிச்சை எடுக்க மாட்டோம்.\nஇவர்களுக்கு உதவ தொடர்புக்கு: 9003756888\nநன்றி தினமலர் மே 18,2012,\nமிகவும் வேதனையான விஷயம்.. உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது.... மிகவும் சந்தோஷமான விஷயம் உனக்காக பிறர் கண்ணீர் சிந்துவது... ஆசைகளை அடி...\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள். ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் ......... வாழ்ந்து பார்......\nSuccess Shiva (இல்லாதவர்க்கு உதவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=20180606", "date_download": "2018-06-19T03:14:19Z", "digest": "sha1:TE76Q47GNEDR3ZVHQ6AXQUXGIKGDQN2D", "length": 13073, "nlines": 89, "source_domain": "thesamnet.co.uk", "title": "2018 June 6 — தேசம்", "raw_content": "\nகாணாமற்போனோரின் பெயர்ப்பட்டியல் விவகாரம்’ தகவலில் உண்மையில்லை\nஇறுதிக்ககட்ட யுத்தத்தில் காணாமல் போனோரினதும் ஆயுதப்படைகளிடம் சரணடைந்தோரினதும் பெயர்ப் பட்டியலை தாம் வெளியிடத்த … Read more….\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் ஏழு பேரையும் விடுவிக்க தயார் – தமிழக அரசு\nஇந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் ஏழு … Read more….\nவவுனியா சிறைச்சாலைக்குள் பாரிய இடநெருக்கடி, விலங்குகள் போல் அடைக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு\nவவுனியா சிறைச்சாலைக்குள் பாரிய இட நெருக்கடிகள் காணப்படுவதாக தொடர்ச்சியாக பல தரப்பினர்களாலும் குற்றம்சாட்டப்பட்டு … Read more….\nவளத்தை பாதுகாக்க கோரி வனத்தில் ஆர்ப்பாட்டம் – சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில்\nஉலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சமததுவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற��பாட்டில் … Read more….\nசீனாவின் அனுசரணையில் விசேட பொருளாதார வலயம் ஹம்பாந்தோட்டையில்\nசீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விசேட பொருளாதார வலயமொன்றை ஹம்பாந்தோட்டையில் ஸ்தாபிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்காக … Read more….\n100 நாள் செயற்திட்டத்திற்கும் ஜனாதிபதிக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது -ராஜித சேனாரத்ன\nதேசிய அரசாங்கத்தின் 100நாள் வேலைதிட்டத்திற்கும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. … Read more….\nஎனக்கும் மகேந்திரனிற்குமிடையில் எந்த தொடர்புமில்லை- ரணில்\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் என்னிடம் கூறிவிட்டு சிங்கப்பூர் செல்லவில்லை. … Read more….\nஅர்ஜுன் மகேந்திரனை கண்டுபிடித்து தரவும் – மனு தாக்கல்\nமத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் கடந்த மூன்று வருட காலமாக … Read more….\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3586) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32674) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவல��் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://udumalaionline.blogspot.com/2014/11/blog-post_25.html", "date_download": "2018-06-19T02:43:15Z", "digest": "sha1:FY63VDSUJE6OEKZ3UQJO45OPFWDBXDX3", "length": 47558, "nlines": 143, "source_domain": "udumalaionline.blogspot.com", "title": "வாருங்கள் வாசிப்போம்...: என் பெயர் சிவப்பு - ஆதவ் விமர்சனம்", "raw_content": "\nபுத்தக மதிப்புரைகளுக்காக ஒரு தளம்\nஎன் பெயர் சிவப்பு - ஆதவ் விமர்சனம்\nநீங்கள் ஒரு மனிதரைக் கொன்ற(தாக வாதித்து பின்னர் அது குறித்து கருத்து வேறுபாடு கொண்ட நேரத்தை எண்ணிப் பாருங்கள்\nஆனால் அல்லாஹூவோ நீங்கள் மறைத்து வைத்ததை வெளிப்படுத்தக் கூடியவனாவான்\n- அதிகாரம் 2 அல்பக்கரா 72\n- அதிகாரம் 35 அல்ஃபாதிர் 19\nகிழக்கும் மேற்கும் அல்லாஹூவே உரியன\n- அதிகாரம் 2 அல்பக்கரா 115\nகுர் ஆனின் இந்த மூன்று வாசகங்களோடு ஓரான் பாமுக்கின் இந்நாவல் ஆரம்பிக்கிறது. நுண்ணோவியங்களின் வீழ்ச்சியைப் பற்றிய நாவல் என்றாலும் இந்த மூன்று வாசகங்களின் மேலேதான் நாவல் பயணிக்கிறது. பதினாறாம் நூற்றாண்டில் கிழக்கில் ஏற்படும் மேற்கத்திய ஆதிக்கத்தை, தமது பண்டைய மதகூறுகளடங்கிய ஓவியபாணியின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கும் ஓவியர்களைப் பற்றியும், இஸ்லாமிய மதத்தின் ஓவிய கட்டுப்பாடுகள், ஒட்டாமன் கலாச்சாரம், அரசு, குற்றம் மற்றும் காதலும் காமமும் குறித்த விசாலமான பார்வையும் நாவலின் கொடிநரம்புகளென பிரித்தெடுக்கவியலாதபடி பரவிக்கிடக்கிறது.\nஓவியங்கள் வெறும் ஓவியங்களாக மட்டும் இருப்பதில்லை, அது தான் சார்ந்த மொழியையோ இனத்தையோ அதன் பின் மறைந்திருக்கும் சங்கேத பரிவர்த்தனைகளையோ குறிப்பிடாமல் இருப்பதில்லை, (எனக்கு டாவின்ஸி சட்டென நினைவுக்கு வருவார். கூடவே ஆதி சடங்குகள் அறியப்பட்ட சாவெட் மற்றும் லாஸ்காக்ஸ்). அவரவருக்கென ஒரு பாணி (style) இருக்கிறது. உதாரணத்திற்கு தஞ்சாவூர் ஓவியம் என்பது ஒரு பாணி, பாரசீக நுண்ணோவிய பாணியிலிருந்து வந்திருந்தாலும் மொகலாயர் ஓவியம் இன்னொரு பாணி, இருப்பினும் பெரிதும் நாம் விரும்புவது மேற்கத்திய தத்ரூப பாணிகளையே. இதன் ஆக்கிரமிப்பில் வீழும் ஒட்டாமன் பாணி ஓவியங்களைப் பற்றி மிக நுணுக்கமாகப் பேசுகிறது நாவல். நாவலின் ஒவ்வொரு எழுத்துக்களும் நுண்ணியதாக ஓவியத்துவமாகவே இருக்கிறது. ஓவியங்களின் விவரணைகள் நம்முன் காட்சிபடுத்துவது அந்நூற்றாண்டைய புராண கதைகளையும், அரச நம்பிக்கைகளையும் கலாச்சார விழுமியங்களையுமே... இதன் கதை சொல்லப்பட்ட விதமும் வித்தியாசமாக இருக்கிறது. சுமார் பன்னிரெண்டு பாத்திரங்களின் கதை சொல்லலோடு பயணிப்பதாக அறிந்தாலும் நாவலின் கதை சொல்லிகள் வெறும் மாந்தர்கள் மட்டுமல்ல; கொலைசெய்யப்பட்ட பிரேதம், மதகட்டுப்பாட்டு காவலர்களை எதிர்க்கும் நாய், ஒரு செல்லா காசு, மரம், மரணம், சாத்தான் என அத்தனை பாத்திரங்களும் தங்கள் மீதான தர்க்கரீதியிலான நியாயங்களைப் பற்றி பேசுகின்றன. பின்னவீனத்துவ பாணியில் எழுதப்பட்டிருக்கும் இந்நாவலின் பாத்திரப்பிணைப்பு முதலில் தடுமாற்றமாக இருந்தாலும் பிறகு சவுகரியமாகவும் பிரமிப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.\nஎன்னைப் பொறுத்தவரையிலும் நாவல் சற்றே பெரியதாக இருப்பதால் கதை என்று நானறிந்தவற்றைப் பகிர்கிறேன்.\nஒரு சடலத்தின் பார்வையிலிருந்து நாவல் துவங்குகிறது. தான் எதற்காகவோ கொல்லப்பட்டிருக்கிறோம் எனும் விவாதத்தில் தன்னை அது அடையாளப்படுத்துகிறது. ”வசீகரன் எஃபெண்டி” என்றழைக்கப்பட்ட அந்த சடலம் அதற்கு முன்பாக நுண்ணோவியத்தின் பக்க ஓரங்களில் மெருகு தீட்டும் மெருகோவியனாக ஒட்டாமன் நுண்ணோவிய கலைக்கூடத்தில் இருந்தது. கொலை செய்யப்பட்டு கிணற்றுக்குள் கிடக்கும் இந்த சடலத்தை மையப்படுத்தியே கதை வெகு சுவாரசியமாக நகர்கிறது.\nபதினாறாம் நூற்றாண்டு இஸ்தான்புல்லைத் தலைநகராகக் கொண்டு விளங்கும் ஒட்டாமன் சாம்ராஜ்ஜியத்தை சுல்தான் மூன்றாவது மூரத் (1574- 1595) ஆண்டு வருகிறார். சுல்தானின் ஆணைப்படி ஹிஜிரா ஆயிரமாவது ஆண்டு விழாவிற்கான திருவிழா மலர்களை இஸ்தான்புல் ஓவியக்கூட தலைமை ஓவியரான குருநாதர் ஒஸ்மான் தலைமையில் நுண்ணோவியர்கள் உருவாக்கிக் கொண்டிருந்தார்கள், அதுமட்டுமல்ல, சுல்தான், வெனீசிய மன்னருக்கு இரகசியமாக தனது பெருமைகளையும் கீர்த்திகளையும் மற்றும் தனது உருவப்படமும் அடங்கிய ஓவியச்சுவடி ஒன்றைத் தயாரித்து பரிசளித்து நட்பு கொண்டாட விருப்பம் கொள்ள நினைக்கிறார். அது வெனீசிய பாணியிலான ஓவியங்களடங்கிய சுவடியாகவும் யாருக்கும் தெரியாமல் இரகசியமாகவும் தயாரிக்க வேண்டுமென நுண்ணோவியர் எனிஷ்டே எஃபெண்டியிடம் கட்டளையிட்டிருக்கிறார். எனிஷ்டேவும் தனக்குக் கீழ் “நாரை, வண்ணத்துப்பூச்சி, ஆலிவ், மற்றும் வசீகரன்” எனும் புனைப்பெயர்களைக் கொண்ட நுண்ணோவியர்களை தத்தமது வீட்டிலேயிருந்தே பணிபுரிய வைக்கிறார். இதில் “வசீகரன்” என்பவன் தான் அடையாளம் தெரியாத ஒரு கொலைகாரனால் கொல்லப்பட்டிருக்கிறான். ஒட்டாமன் நுண்ணோவியங்கள் ஒரு ஆல்பம் போல தயாரிக்கப்படுகின்றன. அவை ஒருவரால் மட்டும் வரையப்படுவது கிடையாது. குழுக்களாக இணைந்தே வரையப்படும், புத்தக ஓரங்களில் மெருகு தீட்டுவது மெருகோவியனின் வேலை, வசீகரனுக்கு ஓவியம் தீட்டுவதை விடவும் மெருகு தீட்டுவதே பெரும்பாலான வேலை.\n1591 ஆம் வருடம் கருப்பு எஃபெண்டி எனும் எழுத்தோவியன் தனது அம்மா வழி மாமாவான எனிஷ்டேவின் கடிதம் கண்டு பன்னிரண்டு வருடங்களுக்குப் பிறகு இஸ்தான்புல் திரும்புகிறான். கருப்பின் மாமா எனிஷ்டே எஃபெண்டியின் மகளான ஷெகூரேவை ஒருதலையாகக் காதலித்து பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு இஸ்தான்புல்லை விட்டுச் சென்றவன் வசீகரன் எஃபெண்டி கொலை செய்யப்பட்ட (அல்லது மற்றவர்கள் பார்வையில் காணாமல் போய்விட்ட) பிறகு மூன்று நாட்கள் கழித்து அப்பொழுதுதான் திரும்பி வருகிறான். எனிஷ்டே தமக்கு உதவியாக கருப்பை நியமிக்கிறார், மட்டுமல்ல ஒருவேளை சுவடி தயாரிப்பதற்குள் தாம் இறந்துவிட்டால் அதனை முடிக்கவேண்டும் என்றும் கோர��க்கை வைக்கிறார்\nஇச்சமயத்தில் நுஸ்ரத் எனும் ஹோஜாக்கள் இஸ்லாமிய மதகட்டுப்பாடுகளையும், குரான் நம்பிக்கைகளையும் போதித்து, அதற்கெதிராக வேலை செய்யும் நுண்ணோவியர்கள், காபி இல்லத்தினர்கள் ஆகியோரை எதிர்க்கிறார்கள். காபி அருந்துவது தமது கோட்பாடுகளுக்கு எதிரானது எனவும், அது உள்ளிறங்கி தூங்கிக் கிடக்கும் பிசாசை முழிக்க வைக்கிறதாகவும் நினைக்கிறார்கள். இஸ்தான்புல் நகரத்தில் இருக்கும் ஒரு காபி இல்லத்தில் நுஸ்ரத்திற்கு எதிரான பிரச்சாரம் துவங்குகிறது. கதைசொல்லி எனும் திருநங்கை நாளுக்கொரு ஓவியத்தை மாட்டி அதன் வழியே நுஸ்ரத்தை கிண்டலும் கேலியுமாகப் பேசுகிறாள். நாவலில் இந்த கதைசொல்லி வரும் அத்தியாயங்களும் அது சொல்லும் கதைகளும் அபாரமானவை.\nஎனிஷ்டேவின் மகள் ஷெகூரே ஒரு அழகான பெண். ஒரு ஸ்பாஹி குதிரை வீரனைத் திருமணம் செய்து “ஓரான்” “ஷெவ்கெத்” எனும் இரண்டு குழந்தைகளைப் பெற்றெடுத்த குழப்பம் மிகுந்த தாய். நான்கு வருடங்களுக்கு முன்பு போருக்குச் சென்ற அவனது கணவன் வீடு திரும்பாததால் தனது மாமனார் வீட்டிலிருந்த மைத்துனன் ஹஸனின் அடாவடி தாளாமல் பிறந்த வீட்டுக்கே வந்துவிட்டவள். கருப்புக்கும் அவளுக்குமிடையேயிருந்த காதல் யூதப்பெண்மணியான “எஸ்தர்” மூலமாகத் மீண்டும் துளிர் விட ஆரம்பிக்கிறது. ஷெகூரே மனதில் கலக்கத்தை ஏற்படுத்தி விடுகிறான் கருப்பு.. (எனிஷ்டே வீட்டில் ஹாரியே எனும் அடிமைப்பெண் உண்டு. அவளுக்கும் எனிஷ்டேவுக்கும் ஒரு கனெக்‌ஷன் ஓடிக்கொண்டிருப்பதை ஷெகூரே அறிந்து கொள்கிறாள்)\nஇதனிடையே எனிஷ்டே வீட்டில் யாருமில்லாத பொழுது கொலைகாரன் நுழைந்துவிடுகிறான். அவனுக்கும் எனிஷ்டேவுக்குமான விவாதத்தின் முடிவில் கருப்பு பரிசளித்த ஒரு மங்கோலிய மசிக்குடுவையால் எனிஷ்டேவின் தலையில் அடித்தே கொல்கிறான் கொலைகாரன். கொலைகாரன் எனிஷ்டேவைக் கொல்லும் போது இரகசியச்சுவடியின் இறுதி ஓவியத்தை தனது பாவத்தின் வடிகாலாகக் கருதுகிறான், அதனை எடுத்தும் சென்றுவிடுகிறான். ஷெகூரேவும் ஹாரியேவும் திரும்பி வந்து நடந்ததை உணர்ந்து எனிஷ்டே இறந்துவிட்டதாக அறிவித்துவிட்டால் தனது மைத்துனன் ஹஸன் தன்னை கட்டாயப்படுத்தி வீட்டுக்கு இழுத்துச் சென்றுவிடுவான் என்றறிந்து உடனடியாக அவசராவசரமாக கருப்பைத் திருமணம் செ���்துகொள்கிறாள். இரண்டு நாட்கள் கழித்து எனிஷ்டே இறந்ததை அறிவித்ததோடு நில்லாமல் சுல்தானுக்கு மிக வேண்டியவர் என்பதால் அரண்மனையிலும் போய்ச் சொல்லுகிறான் கருப்பு. சுல்தான் கோபமுற்று கொலைகாரன் யார் என்பதை மூன்று நாட்களுக்குள் கண்டறிய கருப்பை உத்தரவிடுகிறார். இச்சூழ்நிலையில் வசீகரனைக் கொன்ற கொலைகாரன் தான் எனிஷ்டேவையும் கொலை செய்திருக்கக் கூடும் ; அது தமக்குள் பணிபுரியும் நுண்ணோவியர்களுள் ஒருவராகத்தான் இருக்கும் என்று சந்தேகப்படுகிறான் கருப்பு. அதற்கேற்ப ஒரு “க்ளூ” கிடைக்கிறது. சர்ச்சைக்குரியதாகக் கருதப்படும் இரகசியச் சுவடியின் கடைசி ஓவியம் எல்லா நிகழ்வுகளுக்கும் ஆதிகாரணமாக இருக்கிறது. . முடிவில் நுண்ணோவியர்களான “நாரை, வண்ணத்துப்பூச்சி, ஆலிவ்” ஆகியோரா அல்லது நுஸ்ரத் ஹோஜா குழுவைச் சார்ந்தவர்களா அல்லது குருநாதர் ஒஸ்மானா யார் அந்த கொலையாளி என்று தெரிந்துவிடுகிறது.\nநாவலின் பாதை பத்து விரல்களின் விரி கோணங்களாக நீண்டு ஒரு சேர ஓரிடத்தில் குவிகிறது. நுண்ணோவியம் என்ற பெயருக்கேற்ப நுண்ணெழுத்துக்களால் நிரம்பப்பட்ட இந்நாவல் ஒட்டாமன் பாணி ஓவியங்களை வெகு விபரமாக, நுணுக்கமாக, ஆராய்கிறது. “நான் மரமாக இருக்க விரும்பவில்லை, அதன் பொருளாக இருக்க விரும்புகிறேன்” எனும் மரம் கதை சொல்லலில் ஒட்டாமன் ஓவியங்கள் தத்ரூபங்களை விரும்புவதில்லை, அது தனக்கான பொருளை மட்டுமே உணர்த்துவதாக இருக்கிறது. வெனீசிய ஓவியர்களைப் போல யாருடைய பார்வையிலிருந்தும் உதாரணத்திற்கு ஒரு நாவிதனோ, பண்டம் விற்பவனோ, ஒரு நாயின் பார்வையிலிருந்தோ வரையப்படுவதில்லை, அது அல்லாஹூ அவர்களின் பார்வையிலிருந்து வரையப்படுகிறது. இதற்கு நாரை சொல்லும் “ஆலிஃப்” குட்டிக்கதையான ஓவியர் இபின் ஷகிர் கதை அல்லாஹூவின் பார்வை என்பது என்ன என்பதைத் தெளிவாக விளக்குகிறது. நாவலினூடாக எழும் ஓவியங்கள் குறித்த கேள்விகள் குறிப்பாக குருநாதர் ஒஸ்மான் எழுப்பும் ”பாணி”, ”காலம்”, “குருட்டுமை” போன்ற கேள்விகள் நுண்ணோவியர்களின் ”ஆலிஃப்”, “பே”, “ஜிம்” எனும் மூன்று குட்டிக்கதைகளின் மூலம் நுண்ணோவியங்கள் குறித்த விசாலமான பார்வையை அறிய முடிகிறது. இந்த குட்டிக்கதைகள் ஓவியத்தையும், காதலையும் இணைக்கிறது. இருபெரும் முனைகள் இணைவதால் ஏற்படும் கலக்கம், பாணி, காலம், மற்றூம் குருட்டுமை போன்றவற்றின் வடுக்களாக ஓவியங்கள் மாறிவிடுவதை உணரமுடிகிறது. ஓவியம் என்பது வெறும் வண்ணங்களின் கலவையல்ல, அது வாழ்வின் தாழ்வாரங்களில் ஏற்படுத்தும் பிரமிப்பு, பயம், மனக்கிளர்ச்சி, பிசாசின் தூண்டலில் அழுகிப் போகும் வக்கிரம் நிறைந்த மனம், மற்றும் இவற்றின் ஒரு தொகுப்பு எனலாம். ஒட்டாமன் ஓவியர்கள் தமக்கென்று எந்தவொரு பாணியையும் உருவாக்குவதில்லை, பாரசீக பாணியிலான இவற்றை பெரும்பாலும் பண்டைய ஓவியங்களிலிருந்தே நகலெடுக்கிறார்கள். ஓவியர் எவரும் தமது கையொப்பமும் இடுவதில்லை, அது தனிப்பட்ட முறையில் தமக்கென ஒரு பாணியை உருவாக்கும் என்றே கருதுகிறார்கள். அதனாலேயே மேற்கத்திய ஓவியங்களை வெறுக்கிறார்கள். மிக தத்ரூபமாக வரையப்பட்ட அவை அல்லாஹூவின் படைப்பை தானே செய்தவனாக ஆகிவிடுவதாகக் கருதுகிறார்கள். இஸ்லாமிய மதப்படி உருவசித்திரங்கள் மதத்திற்கு எதிரானவை என்பதால் தத்ரூபமான உருவச்சித்திரங்களை எதிர்க்கத் தொடங்குகிறார்கள்.\nநுண்ணோவியங்களின் வீழ்ச்சிக்கான அறிகுறிகளே நாவலின் மையத்தில் சலனமின்றி ஓடும் நதியைப் போல ஓடிக் கொண்டிருப்பதால் ஓவியம், இஸ்லாமியம் ஆகியவற்றின் வழியே கலைஞர்களின் இருப்பு குறித்த தகவல்களை நிறைய பெறமுடிகிறது. ஹெராத்தின் பண்டைய ஓவிய மேதைகளால் ஆரம்பிக்கப்பட்டு நிலையாக நிறுவப்பட்டிருந்த இஸ்லாமிய நுண்ணோவியக் கலை மேற்கத்திய தத்ரூபமான உருவச்சித்திரங்களின் கவர்ச்சியில் முடிவுக்கு வந்துவிடும் என எனிஷ்டே அஞ்சுவதற்கும் காரணங்கள் உள்ளன. வெனீசிய பயணத்திற்குப் பின்னர் ஸெபாஸ்டினோ எனும் ஓவியன் மூலமாக வரையப்பட்ட சுல்தான் மூரத்தின் ஓவியமே எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கிறது. (பின்னர் இது குருநாதரால் நகலெடுக்கப்பட்டு குருநாதருக்கும் எனிஷ்டேவுக்குமுண்டான உறவில் விரிசல் ஏற்படுகிறது) ஹிஜிரா ஆயிரமாவது ஆண்டுவிழாவிற்குப் பிறகு மேற்கத்திய பாணியிலான ஓவியங்களே இனி வரையப்படும் என சுல்தான் எண்ணுவதை நுண்ணோவியர்கள் அறிந்து கொள்கிறார்கள். ஆனால் எனிஷ்டே தயாரிக்கும் இரகசியச் சுவடி பாரசீக மற்றும் வெனீசிய கலவையாக இருக்கிறது. எனிஷ்டேவுக்கோ அல்லது மற்ற ஓவியர்களுக்கோ தத்ரூபமாக வரையத்தெரியாது என்பதைவிட அம்மாதிரியான ஓவியங்களைப் பார்த்தது ���ூட கிடையாது.\nஎனிஷ்டேவுக்கும் கொலைகாரனுக்கும் நடக்கும் விவாதங்கள், மூன்று நுண்ணோவியர்களின் குட்டிக்கதைகள் (நாவல் முழுக்க நிறைய குட்டிக்கதைகளும், ஓவியக்கதைகளும் நிரம்பிக்கிடக்கின்றன), குருநாதர் ஒஸ்மான் நுண்ணோவியர்களையும் ஓவியங்களையும் விளக்கும் இடங்கள், போன்றவை மிக முக்கியமானவை. வெனீசிய ஓவியம் குறித்து ஓரிடத்தில் சொல்லப்படுவது இங்கே குறிப்பிட்டால் நன்றாக இருக்குமென்று நினைக்கிறேன்.\n”வெனீசிய கலைஞர்களின் உருவரை ஓவியங்களைப் பார்த்தபிறகு நமக்கு புரியத்தொடங்கும் விஷயங்கள் பயங்கரமானவை, உதாரணத்திற்கு ஓவியங்களில் கண்கள் என்பவை இனிமேலும் வெறுமனே முகத்தில் இருக்கும் ஓட்டைகளாக இருக்கப்போவதில்லை, பதிலாக நமது கண்களைப் போலவே ஒளியை பிரதிபலிக்கும் கண்ணாடியைப் போல உறிஞ்சுக்கொள்ளும் கிணற்றைப் போல இருக்கவேண்டும். உதடுகள் என்பவை முகத்தின் மத்தியிலிருக்கும் ஒரு கீறலைப் போல காகிதத்தைப் போல தட்டையாக இனிமேலும் வரையப்படப்போவதில்லை, பதிலாக உணர்ச்சிகளின் மையப்புள்ளிகளாக - ஒவ்வொன்றும் சிவப்பின் ஒவ்வொரு சாயலில் - நமது சந்தோஷங்களையும் துயரங்களையும் மிக இலேசான சுருக்கத்திலும் விரிதலிலும் பாவங்களை வேறுபடுத்திக் காட்டக்கூடியதாக இருக்கவேண்டும். நமது நாசிகள் இனிமேலும் முகத்தை நடுவிலே பிரிக்கின்ற ஒருவகை சுவர்களாக இருக்காமல் உயிர்ப்போடு ஒவ்வொருவருக்கும் தனித்துவ வடிவங்களில் அமைந்த அங்கங்களாக இருக்கவேண்டும்”\nநாவலில் ஏராளமான கதை நிகழ்கால நூல்களின் மேற்கோள்கள் இருக்கின்றன. தவிர நாவலாசிரியர் ஒரு ஓவியத்தை வர்ணிக்கும் விதத்தைப் பார்க்கும் பொழுது அவரும் ஒரு ஓவியராக இருக்கக் கூடும் எனும் சந்தேகம் வலுக்கிறது. ஒரு பொருளை வரைவது என்பது மேம்போக்கான பார்வையில் அல்லாமல் ஆழ உணர்ந்து வரைபொருளின் அம்சங்கள், தரம், வர்ணம் ஆகியவற்றின் வழியே அது வலியுறுத்துவதைத் தெளிவாகக் காட்டவேண்டும். ஒரு குதிரை பற்றிய வர்ணிப்பில்,\n”ஒரு நல்ல குதிரைக்கு கவர்ச்சியான முகமும் கஸல்மானின் விழிகளும் இருக்கவேண்டும். அதன் செவிகள் கோரைப் புல்லைப்போல் நேராக, நல்ல இடைவெளி விட்டு இருக்கவேண்டும்; ஒரு நல்ல குதிரைக்கு சிறிய பற்களும், வட்டமான நுதலும், மெல்லிய புருவங்களும் வேண்டும்; அது உயரமானதாக, நீண்ட பிடரியுடையதாக மெலிந்த இடை, சிறிய நாசி, சிறிய தோள்கள், அகன்ற தட்டையான முதுகு கொண்டதாக இருக்கவேண்டும்; அதன் தொடைகள் முழுமையானதாக, நீண்ட கழுத்துடையதாக, அகன்ற மார்புடையதாக, விளங்கவேண்டும், சாவதானமாக நிதான நடையிட்டுச் செல்லும்போது அது இரு புறங்களிலும் நின்றிருப்பவர்களை வணங்கியபடி செல்வதைப் போல தோற்றமளிக்கும்படி பெருமிதமும் கம்பீரப்பொலிவும் கொண்டதாக இருக்கவேண்டும்.”\nகாதல் குற்றம் ஆகிய இரட்டை நுழைவாயிலின் ஒரு கதவு ஓவியமும் மறுகதவு மதமுமாக இருக்கிறது. கருப்பு - ஷெகூரே திருமண நிகழ்வுகள் நாவலின் போக்கின்படி கொஞ்சம் அவசரமான திருமணம் எனினும் எழுத்துக்கள் அவசரமாகவே பயணிக்கின்றன. அதேபோல குருநாதர் ஒஸ்மான், அரண்மனை கருவூலத்தில் ஓவியங்களைப் பார்வையிடும் அத்தியாங்கள் லேசாக சலிப்பூட்டுகின்றன. அவை புறவெளிப்பாடாக ஓவியத்தை நிலைநிறுத்த முயன்றாலும் அந்நிய தோற்றத்தால் நிலையிழந்து என்னால் காட்சிபடுத்த முடியாமல் போய்விடுகிறது. குருநாதர், மாபெரும் ஓவியர் பிஸ்ஹாத்தின் ஊசியால் கண்களைக் குருடாக்கிக் கொள்ளும் போதோ அல்லது கொலைகாரனை மற்றவர்கள் குருடாக்கும் பொழுதோ அந்த ஊசியின் முனை நம் கண்களைக் கூசுவதையும் சுல்தானின் வருகையை அவ்வளவு பெரிய விவரமாக வர்ணிக்காவிடினும் ஒரு பெருமிதத்தையோ, மரியாதையையோ உணரமுடிகிறது\nமொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி இந்நாவலைத் திறம்பட மொழிபெயர்த்திருக்கிறார் என்று ஒற்றையாகச் சொல்லிவிட்டால் அதற்கு அர்த்தமே இல்லை. ஒரு இஸ்லாமிய நாவலான “என் பெயர் சிவப்பு”ஐ வாங்குவதற்கு எனக்கு இரண்டு தயக்கம் மிகுந்த காரணங்கள் இருந்தன.\n1. அரேபிய மற்றும் உருது வார்த்தைகள் மிகுந்த சில சிறுகதைகள் சலிப்பைத் தந்தன. அவர்களின் சடங்குகள், மதகோட்பாடுகள், கொள்கைகள், சில வழக்கமான வார்த்தைகள் யாவையும் மனதில் நிறுத்தி படிக்க என்னால் இயலாது. முற்றிலும் அந்நியமொழிச் சூழல் மிகுந்த எழுத்துக்களுக்கு ஒவ்வாதவன் நான்.\n2. மொழிபெயர்ப்பு நாவல் என்று இதுவரை எதுவும் படித்தது கிடையாது. (அன்னா கரினீனா படித்தபிறகுதான் அது டால்ஸ்டாயினுடையது என்றே தெரியும். அதெல்லாம் பழைய காலம்\nகூடுமானவரையிலும் அரேபிய/உருது அல்லது இஸ்லாமிய வார்த்தைகளைத் தவிர்த்து, சுத்தமான தமிழில் பெரும்பாலும் (அது சிலசமயம் அதீதமாகி��ிட்டதோ என்றூ கூட தோணுமளவுக்கு) குறிப்பிட்டு மொழிபெயர்த்திருக்கிறார். எலகண்ட் எஃபெண்டி என்பதை வசீகரன் எஃபெண்டி என பெயரிலும் கூட மாற்றம் பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நாவல்களில் பெயர்களை மொழிபெயர்க்க மாட்டார்கள் என்று எண்ணுகிறேன். மிகச்சிறப்பாக, ஒரு அந்நிய நாவல் எனும் அடிமனதில் அடங்கிக் கிடக்கும் எண்ணத்தை மெல்ல கொன்று, நாவலின் தரத்தை மாற்றாமல் தந்திருப்பது பாராட்டுக்குரியது பெரும்பாலும் மொழிபெயர்ப்பு நாவல்களில் பெயர்களை மொழிபெயர்க்க மாட்டார்கள் என்று எண்ணுகிறேன். மிகச்சிறப்பாக, ஒரு அந்நிய நாவல் எனும் அடிமனதில் அடங்கிக் கிடக்கும் எண்ணத்தை மெல்ல கொன்று, நாவலின் தரத்தை மாற்றாமல் தந்திருப்பது பாராட்டுக்குரியது ஒரு சில தவறுகள் (ஷா தாமஸ்ப், ஷா தமாஸ்ப்//) எழுத்துப்பிழைகள் இருப்பினும் பிரபஞ்சத்தூசிகளைப் போல காணாமல் போய்விடுகின்றன.\nஇந்நுண்ணிய நாவல் முடித்த பிறகு பண்டைய கால கட்டத்தில் நடக்கும் வரலாற்று நாவல்களைப் படிக்கவேண்டும் என்று விருப்பப்படுகிறேன்.The Enchantress of Florence - சல்மான் ருஷ்டி, குர்அதுல்துன் ஹைதர் எழுதிய அக்னி நதி, கிம் ஸ்டான்லி ராபின்ஸனின் The Years of Rice and Salt போன்ற சில நாவல்கள் தேடியதில் கிடைத்தது (அக்னிநதி மட்டும் தமிழில் கிடைக்கிறது. ) இவற்றில் எதாவது மொழிமாற்றம் செய்திருந்தால் சொல்லவும், அல்லது இதைப்போல நாவல்களைப் பரிந்துரைக்கவும்\nஆன்லைனில் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணையதளம்\nஆன்லைனில் தமிழ்ப் புத்தகங்களை வாங்க தமிழகத்தின் முதன்மையான இணைய அங்காடி. 2004 முதல் உலகெங்கிலுமுள்ள வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான துரித சேவையினை வழங்கி வருகிறது.\nலா.ச.ராமாமிருதம் கதைகள்( மூன்றாம் தொகுதி)\nஜி.சுப்பிரமணிய ஐயர்: புதிய விழிப்பின் முன்னோடி\nகொழும்பு முதல் அல்மோரா வரை\nசோம. வள்ளியப்பனின் அள்ள அள்ள பணம் (பாகம் 5)\nவண்ணக்கடல் - வெண்முரசு -3\nவைரமுத்துவின் வானம் தொட்டு விடும் தூரம்தான்\nசிதம்பர ரகசியம் (காகித்திய அகாதெமி விருது பெற்றது)...\nஹிட்லர் (ஆதி முதல் அந்தம்வரை சொல்லப்படாத சரித்திரம...\nகம்பராமாயணம் ( 7 -தொகுதிகள் )\nசாதியும் நானும் – பெருமாள் முருகன்\nஅண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம்\nநீதி நூல் களஞ்சியம் (23 நூல்கள் உரையுடன்)\nஉலகம் சுற்றும் வாலிபன் உருவான கதை\nஜெயமோகன் சிறுகதைகள் - ஒரு ஜாலி ரிவிவ்யூ\nஎன் பெயர் சிவப்பு - ஆதவ் விமர்சனம்\nGroup IV மாதிரி வினா விடை\nஇந்திரா பார்த்தசாரதி சிறுகதைகள் தொகுதி 1\nஏழாம் உலகம் - ஜெயமோகன்\nக்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி\nவைரமுத்துவின் மூன்றாம் உலகப் போர்\nவானம் வசப்படும்: இருபது ஆண்டுகளுக்குப் பிறகும் இனி...\n\"ரம்பையும் நாச்சியாரும்\" - சா.கந்தசாமி\nமுதலாளித்துவம் ஒரு பேய்க் கதை\nசாதி ஆதிக்க அரசியலும் அடையாள அரசியலும்\nவிகடன் இயர் புக் 2014\nகாந்தியோடு பேசுவேன் - எஸ்.ராமகிருஷ்ணன் சிறுகதைகள்\nஇந்த வலைப்பூ உடுமலை.காம் நிறுவனத்தினரால் நடத்தப்படுகிறது.. Simple theme. Powered by Blogger.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yarlitrnews.com/2018/06/2_8.html", "date_download": "2018-06-19T02:35:40Z", "digest": "sha1:EEIO6TBNJ2BUF7PAHBMJQD4RQW4EDVTJ", "length": 8239, "nlines": 179, "source_domain": "www.yarlitrnews.com", "title": "பிக்பாஸ் 2 ; மீண்டும் வாய்ப்பு கேட்கும் அனுயா !! - Yarlitrnews", "raw_content": "\nபிக்பாஸ் 2 ; மீண்டும் வாய்ப்பு கேட்கும் அனுயா \nவிஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.\nஇதனையடுத்து, இந்நிகழ்ச்சியின் இரண்டாவாது சீசீசனையும் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கவுள்ளார். இந்நிகழ்ச்சியின் டீஸரினை கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தினில் வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து அண்மையில் அதன் புரமோவும் வெளியானது. இதன் டீஸர் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதையடுத்து, இதன் போட்டியாளர்கள் யாராக இருப்பார்கள் என்று பல வதந்திகள் பரவி வருகிறது.\nஇதையடுத்து, பிக்பாஸ் 2- வின் முதல் போட்டியாளராக காமடி நடிகர் 'பவர் ஸ்டார்'' தேர்வு செய்யப்பட்டதையடுத்து, பல பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.\nஇதையடுத்து, ஜூன் 17ஆம் திகதி, இந்நிகழ்ச்சி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதன் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றனர்.\nஇந்நிலையில், முதல் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட நடிகை அனுயா ஒரு பேட்டியில், பிக்பாஸ் வீட்டிற்குள் போக எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஸ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் சுவிஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2016/02/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-06-19T02:35:12Z", "digest": "sha1:RHQWZF44HLQ3KRYGGLOSGQIM3IQ3FO3L", "length": 44162, "nlines": 157, "source_domain": "hemgan.blog", "title": "விரியும் காட்சி | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஜூலியோ கொர்த்தசாரின் “blow-up” சிறுகதை குறித்து\nசிறுவயதில், அதாவது மூன்றாம் அல்லது நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, ஒரு முறை என் குடும்பத்தினருடன் காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு பயணமான போது நான் கண்ட காட்சி என் நினைவில் இன்னும் இருக்கிறது. அந்தப் பயணத்தை நான் மறக்காமல் இருப்பதற்கு இன்னொரு முக்கிய காரணம் புளிமுட்டைகள் போல் அடைந்தவாறு பயணம் செய்தது. கூட்டமென்றால் அப்படியொரு கூட்டம். பஸ்சில் ஏறும்போது “இந்த பஸ் போகட்டும் ; வேறு பஸ்சில் போகலாம் “ என்று என் மூத்த அண்ணன் சொன்னார். ஆனால் யாரும் கேட்கவில்லை. முட்டி மோதிக்கொண்டு எல்லோரும் ஏறினார்கள். என் அம்மா முன் வாயில் வழியாக பஸ்சில் ஏறினார். நாங்களெல்லாம் பின் வழியாக. என்னால் முதல் படியிலிருந்து இரண்டாவது படிக்கு முன்னேற முடியவில்லை. கண்டக்டர் என்னை பஸ்சுக்குள் இழுத்துவிட்டார்.\nஇருக்கைகள் எல்லாம் நிரம்பியிருந்தன. ஏற்கெனவே பல பேர் நின்றிருந்தனர். பஸ்சின் நடுப்பாகம் வரை முக்கி முக்கி முன்னேறினேன். வலப்புறம் ஜன்னல் இருக்கையொன்றில் அமர்ந்திருந்த பெரியவர் “வா தம்பி” என்று அழைத்தார். இருக்கைகளுக்குள் நுழைந்து பெரியவரின் மடியில் உட்கார்ந்து கொண்டேன். வெள்ளை ஜிப்பாவும் வெள்ளை வெட்டியும் அணிந்திருந்தார். நெற்றியில் விபூதிப்பட்டையும் சந்தனப் போட்டும் இட்டிருந்தார். நரைத்த மீசையின் ஒரு சில முடிகளை அவரின் விரல்கள் நீவிய வண்ணம் இருந்தன. “ஓவர் லோடு ஏத்தறான் பாரு” என்று சலித்துக் கொண்டார். என் தாய், தந்தை, சகோதரர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பஸ்சில் எல்லோரும் ஏறியிருப்பார்களா என்ற ஐயம் அவ்வப்போது வந்து என் பயவுணர்வை அதிகப்படுத்தியவாறிருந்தது. மனதில் “முருகா முருகா” என்று உச்சரித்துக் கொண்டிருந்தேன். பஸ் நகர ஆரம்பித்து கொஞ்ச தூரம் போனதும் பழகிவிட்டது. பயம் இல்லை. பெரியவர் தன் பாக்கெட்டிலிருந்து பிளாஸ்டிக் காகிதம் சுற்றிய மிட்டாய் ஒன்றைக் கொடுத்தார். புளிப்பு ஆரஞ்சு மிட்டாய். ஆரஞ்சு மிட்டாயை மெல்லுகையில் நாக்கின் பின்பகுதி சற்று உலர்ந்து போகும���. தாகமெடுக்கும். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் நான் மெல்லத் தொடங்கினேன். என் தம்பியின் தலை இரண்டு வரிசை முன்னதாக தெரிந்தது. அப்பா பின் வரிசைகளுக்கருகே நின்று கொண்டிருப்பார். கூட்டம் குறைந்ததும் குடும்பத்தினர் ஒவ்வொருவரும் எங்கு உட்கார்ந்திருக்கின்றனர் என்று தெரிந்து விடும் என்ற சிந்தனை சுமைத்தணிவை ஏற்படுத்தியது.\nபஸ் வாலாஜாபாத் டவுனுக்குள் நுழையும் போது பெரியவரின் மாடியிலிருந்து இறங்கி, அவர் காலுக்கு நடுவே நின்று கொண்டேன். “பரவாயில்லே தம்பி…உட்கார்ந்துக்கோ” என்றார். பஸ் ஸ்டாண்டுக்கு மிக அருகே முன்னும் பின்னுமாக பஸ்கள். என் பார்வை கடைகளையும் சாலையில் நகரும் மனிதர்களையும் வாகனங்களையும் நோக்கிக் கொண்டிருந்தது. எதிரில் ஒரு வீதி கடை வீதியுடன் இணைந்தது. அந்த வீதியில் அவ்வளவாக போக்குவரத்து இல்லை. தார் ரோட்டின் இரு மருங்கிலும் சாக்கடைகளுக்கு முன்னர் மண் தரை. ஜல்லிக் கற்கள் ஆங்காங்கே குவிக்கப்பட்டிருந்தன. அப்போது தான் அந்தக் காட்சியைப் பார்த்தேன். ஒரு சிறுவன் முஷ்டிக்குள் ஏதோவொன்றை இறுக்கிக் கொண்டு தாறுமாறாக ஓடிக் கொண்டிருந்தான். அவன் முன்னால் வந்த மாட்டின் பின்புறத்தை கிள்ளியதும் மாடு ஒதுங்கி அவனுக்கு வழிவிட்டது. அந்த பையன் அரை நிஜார் அணிந்திருந்தான். சட்டை அணியவில்லை. இரு பட்டிகள் அவன் அரை நிஜாரை தாங்கிப் பிடித்தன. சிறுவனின் முகத்தில் பவுடரா அல்லது சுண்ணாம்புப் பொடியா தெரியவில்லை. முகத்தில் திட்டுத்திட்டாக வெண்மை. அவன் தனியே ஓடிக்கொண்டிருக்கவில்லை. அவனை யாரோ துரத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் கவனிக்க சில வினாடிகள் பிடித்தன. அவனை துரத்துபவர் ஒரு முதியவர். அவர் ஓட்டத்தில் முதுமை தெரியவில்லை. ஓர் இளைஞனின் வேகம் அவர் கால்களில். வேட்டி அணிந்திருந்தார். அவரும் சட்டை அணியவில்லை. வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார். அவர் தலைமுடி செம்பட்டை நிறத்தினதாக இருந்தது. அவர் ஏதோ கத்திக்கொண்டே வந்தார். பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைவதற்காக காத்து நின்றிருந்த பஸ்களின் ஹார்ன் சத்தம் காரணமாக துரத்துபவர் என்ன கத்தினார் என்று எனக்கு கேட்கவில்லை. தள்ளு வண்டிக்காரன் ஒருவன் இடையில் வந்ததால் பையன் ஓடும் வேகத்தை குறைக்க வேண்டியதாய் போயிற்று. செம்பட்டை முடிக்காரர் மிகவும் ந��ருங்கிவிட்டார். பையனின் தோள் பட்டியை பிடித்திழுத்தார். பையன் அவரிடமிருந்து சில தப்படிகள் தள்ளி ஓடினான். ஆனால் துரத்தி வந்தவர் மிக அருகில் வந்து விட்டார். பையனின் முதுகில் கையை வைத்து தள்ளினார். பையன் தொபுக்கடீறேன்று தரையில் விழுந்தான். சாலையோரத்தில் குவிக்கப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் மேல் தான் பையன் விழுந்திருக்க வேண்டும். அவனுக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. நான் கவனிக்கவில்லை. தள்ளிவிட்ட செம்பட்டை முடிக்காரர் ஓரு சலனமுமின்றி, எதுவுமே நடக்காதது போல முதுகைத் திருப்பிக் கொண்டு எந்த திசையிலிருந்து ஓடி வந்தாரோ அந்த திசை நோக்கி திரும்பி நடக்கலானார். அதற்குள் என் பஸ் நகர்ந்து வாலாஜா பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்துவிட்டது.\nபஸ்சில் இருக்கும் வேறு யாரும் சிறுவன் தள்ளிவிடப்படும் காட்சியை பார்க்கவில்லை என்று தோன்றியது. என்னை மடியில் உட்கார வைத்துக் கொண்டிருந்த பெரியவரும் பார்க்கவில்லையென்றே தோன்றியது. ரோட்டுக்கு நடுவில் எல்லோருக்கும் மத்தியில் நடந்த நிகழ்ச்சியை எப்படி பார்க்காமல் இருந்திருக்க முடியும். ஸ்தலத்தை விட்டு பஸ் நகர்ந்த பிறகு அங்கு என்ன நடந்திருக்கும் சிறுவனுக்கு என்ன ஆயிற்று ஜல்லிக் கல் அவன் கண்ணை பதம் பார்த்திருக்குமா ஒரு பலமான கல்லின் மேல் அவன் தலை மோதியிருக்குமா ஒரு பலமான கல்லின் மேல் அவன் தலை மோதியிருக்குமா அந்த ஆள் அப்படி ஏன் சிறுவனை மூர்க்கமாக தள்ளி விட வேண்டும் அந்த ஆள் அப்படி ஏன் சிறுவனை மூர்க்கமாக தள்ளி விட வேண்டும் யார் அந்த ஆள் அந்த சிறுவன் என்ன பண்ணினான் அவரிடமிருந்து சிறுவன் ஏதாவது திருடினானா அவரிடமிருந்து சிறுவன் ஏதாவது திருடினானா வன்முறைக் காட்சி என் மனதில் ஏற்படுத்திய அதிர்விலிருந்து எளிதில் மீளக் கூடியதாய் இல்லை. யாரோ துரத்திக் கொண்டு வருவது மாதிரியான கெட்ட கனவுகள், சிறுவனின் இடத்தில் என்னை கற்பனை கொண்டு சிறுவன் பட்டிருக்கக் கூடிய வலியை கற்பனை செய்து பார்த்தல் என்றவாறெல்லாம் என் கண்ணில் கண்ட காட்சியை வாழ்ந்து கொண்டிருந்தேன்.\nநாற்பது வருடங்களுக்குப் பின்னர் இன்று அக்காட்சியை நினைத்துப் பார்த்து தருக்க பூர்வ கற்பனையுடன் காட்சியின் சூழலை பகுத்தாய்ந்து விரித்துக் கூறிவிட முடியும். ஆனால் அது வெறும் கற்பனையாக மட்டுமே இருக்கு���். அந்த வயதில் எனக்கிருந்த முதிர்ச்சியில் காட்சி என்னுள் ஏற்படுத்திய உணர்வலைகள் என்னைப் பொறுத்தவரையில் மட்டுமான நிஜம். கிண்டியில் வந்து நான் இறங்கும் போது பிற பயணிகளும் என்னுடைய குடும்பத்தாரும் அவரவருக்கான யதார்த்தத்தில் தோய்ந்து ஒரு பொது யதார்த்த உலகில் இருப்பதான கற்பிதத்துடன் இறங்கியிருப்பார்கள்.\nகாட்சிகள் நம்முள் உச்ச பட்ச தாக்கத்தை உண்டு பண்ண வல்லன. காட்சிகளின் பொருள்படுத்தல் காட்சிக்கு முன்னதான சம்பவங்களின், பின்னதான சம்பவங்களின் பாற்பட்டது. காட்சி சார்ந்த சூழல் பற்றிய அறிதல் இல்லாமல் போகும் பொழுது நம்முள் வெவ்வேறு உணர்வு நிலைகள் தோன்றியவாறு இருக்கின்றன. அளவற்ற ஊகங்கள் வாயிலாகவும் அறிவார்ந்த ஆனால் போதிய தகவல்கள் இல்லாத பகுப்பாய்வுகள் வாயிலாகவும், அக்காட்சியைக் கண்ட போது நமக்கிருந்த மனநிலை நம்முள் எழுப்புவித்த உணர்வுகள் வாயிலாகவும், அக்காட்சி நெடுநாள் நம் மனக்கண்ணிலிருந்து நீங்காமல் இருக்கிறது. காலப்போக்கில் அக்காட்சியை நாம் மறந்துவிட்டாலும் என்றாவது ஒரு நாள் அது நினைவில் திரும்ப வரும் போது ஒரு சில நிமிடங்களுக்காவது முன்னர் ஏற்படுத்திய அதே தாக்கத்தை அதே உணர்வலைகளை ஏற்படுத்தாமல் இருப்பதில்லை. காட்சியைக் கண்ட காலத்திற்குப் பிறகு நம் அனுபவ அறிவு எவ்வளவு முதிர்ந்திருந்தாலும் காட்சியின் பிண்ணனி பற்றிய அறியாமை ஒரு வித இயலாமைக்குள் நம்மைத் தள்ளி விடுவதை உணராமல் இருக்க முடிவதில்லை.\nஜூலியோ கொர்த்தசார் எழுதிய “Blow-up” சிறுகதையை நண்பர் ஒருவர் பரிந்துரைத்தார். முதன்முறை படித்த போது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது மாதிரி இருந்தது. சரியாகப் புரியவில்லை. ஆனாலும் கதை மேலும் படிக்கும் படி என்னைத் தூண்டியது. இரண்டாம் முறை படித்தேன். இணையத்தில் “Blow-up’ பற்றிக் கிடைத்த “reader”-களையும் வாசித்தேன். அவைகள் உதவிகரமாக இருக்கவில்லை. நான்காவது வாசிப்பில் கதைப்பிரதியுடனான உறவு நெருக்கமானது. முழுமையான புரிதலை எட்டினேன் என்று சொல்ல முடியாது. “முழுமையான புரிதல் என்பதே ஒரு கற்பிதம் ; யதார்த்தம் பன்மைத் தன்மை பூண்டு பலவாறாக பிரிந்து கிடக்கிறது. ஒற்றைத் தன்மையும் தெளிவும் அதற்கில்லை” – இதைத்தான் கதை சொல்கிறதோ\nவாலாஜாவின் வீதியொன்றில் ஒரு சிறுவன் தள்ளிவிடப்படும் காட்சி முதிரா மனநிலையில் என்னுள் ஏற்படுத்திய கொந்தளிப்பு மாதிரி கதைசொல்லி மிக்கேலுக்கும் நிகழ்கிறது. கொந்தளிப்பு அவன் கண்ணுற்ற சம்பவத்தாலா என்பது தெளிவாக கதையில் கூறப்படவில்லை. மிக்கேல் சம்பவத்தை கண்ணுற்ற நாள் வேறு ; அவன் அதை நமக்கு சொல்லும் நாள் வேறு. இரண்டு நாட்களுக்குமிடையில் ஒரு மாத இடைவெளி இருக்கலாம் என்ற குறிப்பு கதையில் வருகிறது. மிக்கேல் தான் புகைப்படமெடுத்து என்லார்ஜ் செய்த ஒரு ஸ்டில்லைப் பார்த்துக் கொண்டே சம்பவத்தை விரித்துக் சொல்லும் பாங்கில் அவனுக்கிருக்கும் மனக்குழப்பம் வாசகரால் உணரத்தக்கதாய் இருக்கிறது. மிக்கேல் மூன்றாம் மனிதனின் கண்ணோட்டத்திலும் தன்மை நோக்கிலும் மாற்றி மாற்றி கதையைக் சொல்கிறான். ஒரு மாத இடைவெளியில் அதிர்ச்சி தரும் சம்பவம் ஏதோ நடந்திருக்க வேண்டும் – ஒரு விபத்து அல்லது வேறு ஏதோ ஒன்று காரணமாக மிக்கேலின் மனம் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறது. அவன் சொல்லும் சம்பவத்துக்கும் அவன் மனக்குழப்பத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம்.\nஒரு ஞாயிற்றுகிழமை காலை பாரீஸ் நகரில் இருக்கும் பூங்காவுக்கு கால்நடையாகச் செல்லும் மிக்கேல் அங்கே ஒரு சம்பவத்தை காண நேரிடுகிறது. மாது ஒருத்தி ஒரு இளம் வாலிபனைப் படுக்க அழைக்கும் காட்சி போல மிக்கேலுக்கு தெரிகிறது. முதலில் அங்கு நடப்பதை ஆர்வத்துடன் உற்று நோக்குகிறான். கையில் கொண்டு வந்த காமிராவையும் தயார் நிலையில் வைத்துக்கொள்கிறான். சாவித்துளையினூடாக குளியலறையை உற்று நோக்குபவனின் மனநிலைதான் அவனிடம். சம்பவம் நிகழுகையில் அவன் மனநிலை மாறுகிறது. அதை அவன் காட்சியின் மாற்றத்தோடு சம்பந்தப்படுத்திக் கொள்கிறான். வலிமையான அந்தஸ்தில் எளிமையானவற்றின் மேல் எடுத்துக் கொள்ளப்படும் உரிமைகள் சுரண்டல் என்றே கருதப்படும் என்கிறான் மிக்கேல். புகைப்படக் கருவியில் அங்கு நிகழ்வதைப் படம் பிடிக்கும் போது ஏற்படும் “க்ளிக்” சத்தத்தைக் கேட்டவுடன் மாது சுதாரித்துக் கொள்கிறாள். கோபப்பார்வையுடன் மிக்கேலுடன் சண்டை போடுவதற்காக அவனை நெருங்குகிறாள். இவற்றையெல்லாம் காருக்குள் செய்தித்தாளொன்றை வாசித்தவாறு ஓர் ஆள் பார்த்துக் கொண்டிருக்கிறார். மிக்கேல் புகைப்படம் எடுக்குமுன்னரே அவரைக் கவனித்திருந்தாலும் கேமராவின் குவியத்தில் காரையும் அந்த ஆளையும் நிரப்பவில்லை. தன்னைப் போலவே பூங்காவின் காதற்காட்சிகளை பார்க்கும் ஒருவர் என்றே காரில் இருப்பவரைப் பற்றி மிக்கேல் எண்ணுகிறான். மாது மிக்கேலுடன் சண்டையிடும் நேரத்தில் காரிலிருந்து இறங்கி மிக்கேலை நோக்கி கார்க்காரரும் வருகிறார். அனுமதியில்லாமல் ஃபோட்டோ எடுத்தது தவறு என்று வாக்குவாதம் செய்கிறாள் மாது. இதற்குள் மாதுவின் வற்புறுத்தலுக்கு ஆளாகியிருந்த இளைஞன் “விட்டால் போதும்” என்பது மாதிரி அங்கிருந்து ஓடிவிடுகிறான். இளைஞனின் ஓட்டம் மிக்கேலுக்கு திருப்தி தருகிறது. இளைஞனை தாம் காப்பாற்றிவிட்டோம் என்ற உவகை அவனுள்.\nமேற்கண்ட பத்தியில் உள்ளது போல மிக்கேலின் விவரிப்பு அத்தனை தெளிவாக இல்லை. விவரிப்பின் நடுவில் மேகங்கள் செல்வதையும் புறாக்கள் பறந்து செல்வதையும் குறிப்பிட்ட வண்ணம் இருக்கிறான். புறாக்கள் எங்கு பறக்கின்றன அவன் பூங்காவில் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி மாதுவும் இளைஞனும் நின்றிருந்த மரத்தடிக்கு மேலே பரந்திருந்த ஆகாயத்திலா அவன் பூங்காவில் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி மாதுவும் இளைஞனும் நின்றிருந்த மரத்தடிக்கு மேலே பரந்திருந்த ஆகாயத்திலா ஒரு மாதம் கழித்து மிக்கேல் மொழிபெயர்ப்பு வேலையில் மூழ்கியிருக்கும் போது மிக்கேலின் அறை ஜன்னலுக்கு வெளியே விரியும் வானத்திலா ஒரு மாதம் கழித்து மிக்கேல் மொழிபெயர்ப்பு வேலையில் மூழ்கியிருக்கும் போது மிக்கேலின் அறை ஜன்னலுக்கு வெளியே விரியும் வானத்திலா “என்லார்ஜ்” செய்த புகைப்படம் உயிர்பெற்று அதில் தெரியும் வானத்தில் பறக்கும் புறாக்களா அவை\nபெரிய “போஸ்டர்” அளவிற்கு “என்லார்ஜ்” செய்த பூங்கா சம்பவப் புகைப்படம் மிக்கேலின் அறையில் தொங்குகிறது. ஒரு கடினமான “ஸ்பானிய” வார்த்தைக்குப் பொருத்தமான பிரெஞ்ச் மொழியாக்கத்தை யோசிக்கையில் அவன் கவனம் சிதறி “போஸ்டர்” புகைப்படத்தின் மேல் பதிகிறது.\n“புகைப்படத்தில் இருப்பவர்கள் தம் எதிர்காலத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தார்கள். நான் ஐந்தாம் மட்டத்தில் இருந்த ஓர் அறையில் இன்னொரு காலத்தின் கைதியாய் இருந்தேன். அவர்கள் யாரென்று நான் அறிந்திருக்கவில்லை. அந்த மாது, அந்த மனிதன், அந்தப் பையன். அவர்கள் என் கேமராவின் கண்கள் படம் பிடித்த உறைந்த, இடையீடு செய்யவியலா உருவங்கள் மட்டுமே” என்று மிக்கேல் நிர்க்கதியான மனநிலையில் கூறுகிறான்.\nகாட்சி விரிகிறது. மிக்கேலின் முந்தைய விவரிப்பில் இல்லாத காட்சிகள் ஓடுகின்றன. புகைப்படத்தில் காட்சிகள் திரைப்படகாட்சிகள் போன்று ஓடுதல் கற்பனையா அல்லது ஒரு மாத இடைவெளியில் மிக்கேலுக்கு ஏற்பட்ட ஏதோவோர் அதிர்ச்சியில் குழம்பிப் போன மன நிலையா அல்லது ஒரு மாத இடைவெளியில் மிக்கேலுக்கு ஏற்பட்ட ஏதோவோர் அதிர்ச்சியில் குழம்பிப் போன மன நிலையா மேகங்களும் புறாக்களும் கதை நெடுக பறந்து கொண்டிருத்தல் யதார்த்தத்தை தாண்டி வெகுதூரம் மிக்கேல் வந்து விட்டதை சுட்டுகிறதோ மேகங்களும் புறாக்களும் கதை நெடுக பறந்து கொண்டிருத்தல் யதார்த்தத்தை தாண்டி வெகுதூரம் மிக்கேல் வந்து விட்டதை சுட்டுகிறதோ\nஅரைகுறை அணைப்பில் இருப்பதாக முந்தைய விவரிப்பில் சொல்லப்பட்ட மாது வாலிபனை மயக்குவது போல் இப்போது தோன்றவில்லை. அவளின் பார்வை காருக்குள் இருப்பவரின் மேல் படிந்திருப்பதை மிக்கேல் கவனிக்கிறான். அவர் ஏவியதால் தான் வாலிபனுடன் அவள் ஏதோ பேசுகிறாளோ அவர் எதற்காக மாதுவை வாலிபனிடம் எவியிருப்பார் அவர் எதற்காக மாதுவை வாலிபனிடம் எவியிருப்பார் மிக்கேலின் கேமராவின் “க்ளிக்” சத்தம் கேட்டவுடன் இந்த முறை அவனை நோக்கி வருவது அந்த மாது அல்ல. காரில் இருப்பவர். அவர் அருகில் வரும் போது மிக்கேல் அதிர்ந்து போகிறான். அவரின் கண்கள் மறைந்து கருங்குழியாகத் தெரிகிறது. கறுத்துப் போன அவரின் நாக்கு அசைகிறது. உருவங்கள் மறைந்து காட்சி கருங்குழம்பாகி….மிக்கேல் கண்களை மூடிக் கொள்கிறான்.\nபார்க்கும் விழைவு மேலிட காட்சியைப் உற்றுப் பார்க்கத் துவங்கிய மிக்கேல் விவரிப்பின் முடிவில் பார்ப்பதில் உவப்பில்லாதவனாகிறான். அவன் எதைப் பார்த்தான் அவன் பார்த்ததை தெளிவாக சொல்ல முடியாமல் போனதன் காரணமென்ன அவன் பார்த்ததை தெளிவாக சொல்ல முடியாமல் போனதன் காரணமென்ன அவனால் சொல்ல முடியாது என்பதல்ல. அவன் ஒரு மொழிபெயர்ப்பாளன். மொழி அவன் வசப்படும். எனினும் இரண்டு விவரிப்பிற்கும் இடையில் இருக்கும் முரண்பாடுகளை எப்படி விளக்குவது அவனால் சொல்ல முடியாது என்பதல்ல. அவன் ஒரு மொழிபெயர்ப்பாளன். மொழி அவன் வசப்படும். எனினு���் இரண்டு விவரிப்பிற்கும் இடையில் இருக்கும் முரண்பாடுகளை எப்படி விளக்குவது புறாக்கள் பறந்த வண்ணம், மேகங்கள் மிதந்த வண்ணம் இருக்கின்றன.\nபனி கவிந்த சாலையில் தெரியும் வாகன முன்விளக்குகள் உமிழும் ஒளிக்கற்றை கோடுகளாகப் பிரிவதைப் போன்று காட்சி இரு வேறு விதத்தில் பொருள் கொள்ளப்பட எது காரணம் மிக்கேலின் மாறும் மனநிலையா மன நிலை குழம்பிக் கிடப்பது தான் காரணமா உறுதியாகக் சொல்லிவிட முடியாது. எதையோ பார்த்து விட்டு அதை ஜீரணிக்காமல் போனதன் விளைவாகவும் இருக்கலாம். முதல் விவரிப்பில் காரில் உட்கார்ந்திருந்தவர் பற்றி அதிகம் பேசப்படாமல், இரண்டாம் விவரிப்பில் அவரைப் பற்றி எதிர் மறையான சித்தரிப்பு வருகிறது. சாத்தானின் குறியீடாக அவர் கண்களும் நாக்கும் சித்தரிக்கப்படுகின்றன. “blow – up” என்ற ஆங்கில மொழிபெயர்ப்புக்கதையின் ஸ்பானிய மூலத்தின் தலைப்பு “Las babas del diablo”. இதன் அர்த்தம் “சாத்தானின் உமிழ்நீர்”. இதில் சாத்தான் யார் உறுதியாகக் சொல்லிவிட முடியாது. எதையோ பார்த்து விட்டு அதை ஜீரணிக்காமல் போனதன் விளைவாகவும் இருக்கலாம். முதல் விவரிப்பில் காரில் உட்கார்ந்திருந்தவர் பற்றி அதிகம் பேசப்படாமல், இரண்டாம் விவரிப்பில் அவரைப் பற்றி எதிர் மறையான சித்தரிப்பு வருகிறது. சாத்தானின் குறியீடாக அவர் கண்களும் நாக்கும் சித்தரிக்கப்படுகின்றன. “blow – up” என்ற ஆங்கில மொழிபெயர்ப்புக்கதையின் ஸ்பானிய மூலத்தின் தலைப்பு “Las babas del diablo”. இதன் அர்த்தம் “சாத்தானின் உமிழ்நீர்”. இதில் சாத்தான் யார் புகைப்படத்தின் ஓரத்தில் தெரியும் காருக்குள் செய்தித்தாளுக்குப் பின்னால் உட்கார்ந்திருப்பவரா புகைப்படத்தின் ஓரத்தில் தெரியும் காருக்குள் செய்தித்தாளுக்குப் பின்னால் உட்கார்ந்திருப்பவரா\nபலவித, இணையான யதார்த்தங்களின் சாத்தியக்கூறை சிறுகதை பேசுகிறது. அந்த யதார்த்தம் உண்மையாக இருக்கலாம் அல்லது புனைவாக இருக்கலாம். கொர்த்தசாரின் புகழ் மிக்க சிறுகதைகள் எல்லாவற்றிலும் இந்த கருப்பொருள் காணப்படுவதாக சில இணையக்கட்டுரைகள் தெரிவித்தன. போட்டோவுக்குள் உருவங்கள் நகர்வதை சித்தரித்தல் “முதன்மையான” யதார்த்தத்தின் சார்பின்றி ஒரு மாற்று யதார்த்தம் இருக்கிறது என்ற கருவை எடுத்துக் காட்டுவதாகக் கொள்ளலாம். இந்த மாற்று யதார்த்தத���தில் அவனும் அவனுடைய கேமராவும் பங்கு பெற்றிருக்கின்றன. இதில் சமமுக்கியத்துவம் பெறும் இன்னோர் அம்சம் மிக்கேலின் கண் முன்னம் நடந்த சம்பவத்தின் இருவிதமான பொருள் கொள்ளல். உதாரணமாக, ஒரே சமயத்தில் கவர்ச்சிக்காரி தன் முயற்சியில் வெல்வதாகவும் தோற்பதாகவும் மிக்கேல் அர்த்தப்படுத்திக் கொள்கிறான். இவ்வாறு குறைந்த பட்சம் இரண்டு வெவ்வேறு யதார்த்தங்களை (அதில் ஒன்று கற்பனையே என்றாலும்) மிக்கேல் நிறுவிவிடுகிறான். ஒன்றுக்கு மேற்பட்ட சாத்தியக்கூறை, ஒன்றுக்கு மேர்ப்பட்டதான “உண்மையை” பரிந்துரைப்பதன் வாயிலாக, தருக்கபூர்வமாக நாம் நினைப்பது போல, “உண்மையான” யதார்த்தம் என்பதை நிலைநிறுத்துதல் அவ்வளவு எளிதான விஷயம் அல்ல என்பதை கொர்த்தஸார் எடுத்துக் காட்டுகிறார். வாலாஜாவில் நடந்த நிகழ்வில் தனித்தனி யதார்த்தங்களில் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற குறிப்பு கிட்டியதைப் போல அதே மனிதன் பல்வேறு யதார்த்த நிலைகளில் இருப்பதற்கான சாத்தியக்கூறை “blow-up” எனக்கு சொற்களால் படம் பிடித்துக் காட்டியது.\n← காணாமல் போனவன் முதல் புத்தகம் →\nhemgan on ஆப்பிள் தோட்டம்\ndrsuneelkrishnan on ஆப்பிள் தோட்டம்\nதொன்ம பூமி | புத்தம்… on ஆப்பிள் தோட்டம்\nBala Murygan on மிலிந்தனின் கேள்விகள்\nmala on என்ன முடிவு\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tag/mannar-vagaiyara/", "date_download": "2018-06-19T02:48:32Z", "digest": "sha1:R2TKYIJHBGXM5OSG5UOR7E4X54TY2RVL", "length": 2532, "nlines": 75, "source_domain": "cinesnacks.net", "title": "Cinesnacks.net | Mannar Vagaiyara Archives | Cinesnacks.net", "raw_content": "\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://echumiblog.blogspot.com/2011/08/3.html?showComment=1313554127527", "date_download": "2018-06-19T03:06:58Z", "digest": "sha1:HMVNO5CRMOWGHLUEIUTEDEASD2AU5VDU", "length": 19345, "nlines": 220, "source_domain": "echumiblog.blogspot.com", "title": "தமிழ்விரும்பி: கல்யாணமாம் கல்யாணம் - 3", "raw_content": "\nகல்யாணமாம் கல்யாணம் - 3\nமறுநாள் மெயின் கல்யாணம். 8மணிக்கு காசி யாத்திரையில் தொடங்கி வரிசையாக ஃபங்க்‌ஷன்கள் களை கட்டியது. மாலை மாற்றி, ஊஞ்சல் ஆடின்னு எல்லாம் முறைப்படி வைதீகச் சடங்குகளுடன் சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. 10.30 முகூர்த்தம். நாதஸ்வர ஓசையுடன் தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. எல்லாருக்கும் ஜூஸ் உபசாரம். மாப்பிள்ளை வந்தாரா, மாட்டுப்பெண் வந்தாளான்னு உற்சாக விசாரிப்புகள்.\nகாலை ப்ரேக்ஃபாஸ்ட் கீழே அமர்க்களமாக இருந்தது. ஒன்னொன்னும் பாத்துபாத்து ஏற்பாடுகள் அவ்வளவு அழகாக செய்திருந்தார்கள். மேடை அலங்காரமும் ஒவ்வொரு வேளைக்கும் வித்யாசமாக டெகரேட் செய்தார்கள். கல்யாணம் மிக க்ராண்டாக நடந்தது. தெரிந்தவர்கள் நண்பர்கள் என்று ஹால் நிறைய ஜனக்கூட்டம் நிரம்பி இருந்தது. உக்காரும் சேர்களை கூட ஒவ்வொரு நேரம் ஒவ்வொருவிதமாக வடிவமைத்திருந்தது வித்யாசமாக கண்களை கவர்ந்தது.\nவீடியோ போட்டோக்களின் ப்ளாஷ்லைட் கண்களை கூச வைத்துக் கொண்டே இருந்தது. கல கலப்பான குசல விசாரிப்புகள். ரொம்ப நாள் கழித்து பார்க்கும் உறவினர்களின் பழைய நினைவலைகள் என்று ஹாலே குதூகலமாக இருந்தது. மதியம் கீழே போய் விருந்து சாப்பாடு. காலையில் சாப்பிட்ட ஃப்ரேக் ஃபாஸ்ட், ஜூஸ் எல்லாமே இன்னும் ஜீரணம் ஆகலே. அதுக்குள்ள லஞ்ச். இதுதான் கஷ்டம். அப்படியும் எல்லாரும் சாப்பிட போனோம். அங்கியும் பேச்சு சிரிப்பு கல கல தான்.\nஎன் ப்ளாக் படிக்கரவா சிலர் வந்திருந்தா என்னைப் பாத்தது ஓடி வந்து ரொம்ப பாராட்டினாங்க. என் நெருங்கிய சொந்தங்கள் என்னை ஆச்சரியமா பாக்கரா. நீ எழுதுவியான்னு என்கிட்ட கேக்கரா. என்னத்தைச் சொல்ல மதியம் 4 மணிக்கு நலங்கு ஏற்பாடு செய்திருந்தா. கேலி பாட்டுக்கள் தேங்கா உருட்டல் அப்பளம் நொறுக்குதல் என்று கல்யாணப் பெண்ணையும் பிள்ளையையும் கேலி கிண்டல் பண்ணி முகம் சிவக்க வச்சுட்டா எல்லாரும். எல்லார் முகங்களிலும் உற்சாகத் துள்ளல் தான்.\nஅது முடிந்து சாயிந்தரம் ரிசெப்ஷன். அதுக்கு தனி அலங்காரம். பெண்ணும் பிள்ளையும் கூட மேடையும் ஹால் சேர்களுமே அலங்காரம் மாத்தியிருந்தா. ஹால் பூராவும் பெர்ஃப்யூம் மணம் தூக்கலா இருந்தது. விருந்தினர் ஒவ்வொருவரா�� வர ஆரம்பித்தனர். ஒரே கூட்டம். கேட்டர்களின் ஆட்கள் வந்தவர்களுக்கு முதலில் கிவி ஜூஸ் கொடுத்து உபசரித்தார்கள். பிறகு வரிசையாக என்னமோ தின்பண்டங்கள் வரிசையாக வந்து கொண்டே இருந்தன. ஒரே நாளில் எப்படி இப்படி ஓவரா சாப்பிட முடியும். வேற வழி\nஇரவு பஃப்பே டின்னர். மேடையில் பெண், பிள்ளையுடன் போட்டோ வீடியோ எடுத்துக் கொள்ள கிஃப்ட் கொடுக்க பெரிய க்யூ. நிறைய , நிறைய போட்டோ வீடியோ எல்லாம் எடுத்தா. ஒவ்வொருவராக கீழே டின்னர் சாப்பிட போனா. சௌத் இண்டியன், நார்த் இண்டியன் டிஷ் என்று சாட் ஐட்டம் என்று நிறைய ஐட்டங்கள். எதை சாப்பிடுவதுன்னே தெரியல்லே. வரிசையில் நின்னு அவரவர்களுக்கு வேண்டியதை தட்டுக்களில் அடுக்கி கொண்டு சேர்களில் உக்கார்ந்து பேச்சு சிரிப்புடன் சாப்பாடு நடந்தது.\nகை அலம்ப போகும் போது பக்கதிலேயே வித விதமாக ஐஸ்க்ரீம் வகைகள். யாருக்கு எது வேனுமோ எவ்வளவு வேனுமோ எடுது சாப்பிடுங்கன்னு உபசரிப்பு. மனசு வயிறு நிறந்திருந்தது. வெகு நாட்களுக்குப் பிறகு ஒரு அமர்க்களமான கல்யாணம் பார்த்த திருப்தி கிடைத்தது. எல்லாரும் குழந்தைகளை ஆச்சிர்வதித்து விட்டு மன நிறைவுடன் கிளம்பினார்கள்.\nகல்யாண பொன்னோட ரிசப்ஷன் சாரி நல்லா இருக்கே......\nஇந்த முறை போட்டோ அருமையா பதிவுக்கு அழகு சேர்த்தாப்ல இருக்கு\nசாஸ்திர சம்பிரதாயப்படி நடைபெறும் இதுபோன்ற திருமணங்களைப் பார்ப்பதே அழகு தான். எவ்வளவு விஷயங்களை இந்தத் திருமணங்களில் வைத்துள்ளார்கள்\nசூப்பர் வெடிங். அதை விட அருமை நீங்கள் வர்ணித்த விதம்.\n//ஒரு அமர்க்களமான கல்யாணம் பார்த்த திருப்தி கிடைத்தது.//\nஉங்க எழுத்தில் கல்யணத்தை பற்றி படித்ததில் எங்களுக்கும் திருப்தியாக இருக்கு அம்மா.\nஎன்னுடைய வீட்டில் தொலைபேசி மற்றும் இண்டர் நெட் ஆகியவை கடந்த 10 நாட்களாக சரியாக இல்லை. அதனால் உங்க கருத்தை என் பதிவில் வெளியிட தாமதமாகி விட்டது. இன்று காலைதான் சரியாகி உள்ளது. இப்பொழுது உங்க கருத்தை வெளியிட்டு விட்டேன் அம்மா. நன்றி\nரமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசமயத்தில் இந்த நெட் இப்படி தான் தொல்லை கொடுக்குது.\nமணமக்களுக்கு எமது நல்வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்...\nகலகலப்பான கல்யாண பதிவுக்கு நன்றிகள்..\nபாரத் பாரதி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதமிழ்விரும்பியில் இன்றைக்கு த��ன் வந்தேன் . அமர்க்களமா இருக்கும்மா.\nஒரு கல்யாணத்தை நேரில் பார்த்த மாதிரி இருந்தது.\nகோவை2 தில்லி வருகைக்கு கருத்துக்கு நன்றி.\nஇந்தப் பெண் தேவதையின் திருமணத்துக்கு எனது\nமனமார்ந்த நல்வாழ்த்துக்கள் அம்மா.வாழ்க பல்லாண்டு\nநல்வளமும் நலனும் பெற்றிங்கே பார்போற்ற...................\nநன்றி அம்மா பகிர்வுக்கு .\nகல்யாணமாம் கல்யாணம் - 3\nகல்யாணமாம் கல்யாணம் - 2\nகல்யாணமாம் கல்யாணம் - 1\n3 வது மகனின் அனுபவம்(10 (2)\ngas பற்றிய சிறு தகவல் (1)\nஇன்று ஒரு தகவல் (1)\nகண்ண தாசன் படைப்புகள் (1)\nசிறு கதை 1 (1)\nசிறு கதை 2 (1)\nபடித்ததில் பிடித்தது மறு பதிவு) (1)\nபவர்கட் அனுபவம் மீள் பதிவு (1)\nபாஸ்கர் சார் 5 (1)\nபாஸ்கர் சார் 8 (1)\nபாஸ்கர் சார் 2 (1)\nபாஸ்கர் சார் 3 (1)\nபாஸ்கர் சார் 4 (1)\nபாஸ்கர் சார் 1 (1)\nபாஸ்கர் சார் 6 (1)\nபாஸ்கர் சார் 9 (1)\nவருங்கால தலை முறைக்கு (1)\nஜஸ்ட் ஃபார் ஃபன் (1)\nரெண்டு வருஷம் முன்பு கேரளா போயிருந்த சமயமொரு ஊரில் ஒரு சின்னக்கோவில் போயிருந்தோம். நானும் என்ஃப்ரெண்டும். சாமி கும்பிட்டு வெளியேவரும்போது ...\nஇந்தவாரமும் ஈரோடு நினைவுகளைத்தான் பகிர்ந்து கொள்கிரேன்.அங்கு இருக்கும் பேரன் என்னை அவன் வயசுக்கே மாத்திடுவன். அவன் என்னல்லாம் சொன்னானோ அப்பட...\n முத்து செய்த பெட்டியும் இதுதான், இது தான். இந்த ரொட்டி தெரியுமா ,அந்த ரொட்டி தெரியுமா\nகல்யாணமாம் கல்யாணம் - 3\nமறுநாள் மெயின் கல்யாணம். 8மணிக்கு காசி யாத்திரையில் தொடங்கி வரிசையாக ஃபங்க்‌ஷன்கள் களை கட்டியது. மாலை மாற்றி, ஊஞ்சல் ஆடின்னு எல்...\nகல்யாணமாம் கல்யாணம் - 1\nசமீபத்தில் பாம்பேயில் ஒரு சொந்தக்காரா வீட்டு கல்யாணத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. பெண் வீட்டுக்காராளாக கல்ந்து கொண்டோம். பெ...\nஒருவாரம் கோவா போயி சுத்திட்டு வந்தாச்சு. நான் நடு மகன் ஃபேமிலி மும்பையிலிருந்து ட்ரெயினில் கோவா போனோம். 10- மணி நேரம் ஆச்சு. கொங்கன் ரயில்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2017/08/blog-post_48.html", "date_download": "2018-06-19T02:46:37Z", "digest": "sha1:ETFNV4WUD4PMVJHUDQM3XTFUZMNYCWC2", "length": 41827, "nlines": 442, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: நவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருளும் சந்திர பகவான்", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nபுதன், 30 ஆகஸ்ட், 2017\nநவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருளும் சந்திர பகவான்\nதிங்களூர் கும்பகோணத்தில் இருந்து 33 கிமீ தூரத்தில் உள்ளது. மூலவர் கைலாசநாதர். இறைவி பெரியநாயகி, நாவுக்கரசராலும் சுந்தரராலும் பாடல் பெற்ற தலம்.அப்பூதி அடிகளின் மகனைப் பாம்பு தீண்ட திருநாவுக்கரசர் இறைவனிடம் இறைஞ்சித் திருப்பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்த தலம்.\nமிகச்சிறிய அழகான கோயில். இக்கோயில் கிழக்குமுகமாக பெரியநாயகி அம்மன் சந்நிதி அமைந்துள்ளது.. தெற்கு நோக்கிய சந்நிதியில் கைலாசநாதர் எழுந்தருளி உள்ளார். அவருக்கு எதிரில் எல்லாக் கோயில்களிலும் சந்திரன் சூரியன் இருக்கும் இடங்களில் அவர்கள் முறையே எழுந்திருக்கிறார்கள். கோஷ்ட தெய்வமாக சிவனுக்கு எதிரில் வாயிற்புறத்தில் இடப்புற சந்நிதியில் எழுந்திருக்கும் சந்திரனே இத்தலத்தில் சந்திர பகவானாக வணங்கப்படுகிறார்.\nபாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஐராவதம், உச்சைசிரவஸ், லக்ஷ்மி, அமிர்தம் ஆகியவற்றோடு அமிர்தகலசம் தாங்கி வெளிப்பட்டவர் சந்திரன்.\nசந்திரனின் நிறம் வெண்மை, வஸ்த்திரம் , ,தான்யம் பச்சரிசி, பிரசாதம், தயிர்சாதம், இரத்தினம் முத்து, மலர் வெள்ளை அரளி, வெண்தாமரை. தீர்த்தம் சந்திர புஷ்கரணி. நீர்நிலைகளுக்கு அதிபதி. உலோகம் வெள்ளி.\nஇனிமையான சொல்லுக்கும் அழகிய வதனத்துக்கும் தாயின் மேலான பாசத்துக்கும் சொந்தக்காரர் சந்திரன். அவருடைய கோயிலில் வெண்தாமரை மலர் கிடைத்தது எனக்கு.\nஅம்புலி சந்திரன், இந்து, மதி, தண்மதி, இளமதி, சுதாகரன், சோமன், திங்கள், நிலவு, மதியம், என்ற வேறு பெயர்களால் விளங்கும் சந்திரனுக்குப் பகை கிரஹங்களே கிடையாது என்பது அற்புதமான விஷயம்.\nதக்கனின் 27 மகள்களையும் மணந்த சந்திரன் ரோஹிணிமேல் மட்டும் அதீதக் காதல் கொண்டு வாழ்ந்துவர மற்ற மனைவியர் தந்தையிடம் வருந்துகிறார்கல். அனைவரிடமும் சம அளவு அன்பு செலுத்த தக்கன் கேட்டும் சந்திரன் செவிகொடாததால் சந்திரனின் கலைகள் அழியுமாறு தக்கன் சாபமிடுகிறார். அதனால் தேய்பிறை ஏற்பட மூலிகை வளங்கள் குன்றுகின்றன. இதைக்கண்ட தேவர்கள் சிவனை வணங்குமாறு சந்திரனிடம் கூறுகிறார்கள் . அவரும் கைலாயநாதரை வணங்க அவர் சாபம் நீங்கிப் புதுப்பொலிவு பெற்றெழுகிறார். அதனால் புரட்டாசி பங்குனி மாதங்களில் தன்னுடைய சாபம் தீர்த்த சிவபெருமான்மேல் சந்திரனின் கிரணங்கள் விழுந்து வணங்குகின்றன.\nஒவ்வொர��� ராசிக்கும் சந்திரன் அஷ்டமத்துக்கு வரும் நாட்களை சந்திராஷ்டமம் என்று சொல்வார்கள். அன்று முக்கிய முடிவுகளை எடுக்காதிருத்தல், சுபகாரியம் செய்யாதிருத்தல், கடன் வாங்கவோ வழங்காமலோ இருத்தல் நலம். ஏனெனில் அவை நீண்டுகொண்டே போகும். மேலும் அத்தினங்களில் மனம் குழப்பமும் சஞ்சலமும் உறுவதால் எடுக்கும் முடிவுகளில் குளறுபடி உண்டாகும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் இழுபறியாகும். எனவே அத்தினங்களில் யாருடனும் வாக்குவாதம் செய்யாமல் அமைதியாக இருப்பது உத்தமம்.\nமுதலில் சென்று வணங்கிய ஆலங்குடி குருவிடம் இருந்து வெண்முல்லைப்பூக்களும் ஒன்பதாவதாகச் சென்று வணங்கிய சந்திரனிடமிருந்து வெண்தாமரையும் கிடைத்ததை விசேஷமாகக் கருதுகிறேன். நான் ஆசைப்பட்ட நவக்ரஹ கோயில் தரிசனத்தைப் பணத்தைப் பாராமல் அலுவலக நாட்களிலும் காலை மாலை என நேரம் ஒதுக்கி அலைச்சலையும் பொருட்படுத்தாமல் உடன் வந்து தரிசித்த என் அன்புக் கணவருக்கும் நன்றிகள்.\nசந்திராஷ்டமத்தால் ஏற்படும் தொல்லைகள் நீங்க சந்திர பகவான் துதி :-\nதோர்ப்யாம் த்ருதாபயவரம் வரதம் ஸுதாம்ஸும்\nஸ்ரீவத்ஸ மௌக்திக தரம் ப்ரணமாமி நித்யம்.\nதிங்களே போற்றி திருவருள் தருவாய்\nசந்திரா போற்றி சற்குணா போற்றி\nசங்கடந் தீர்ப்பாய் சதுராய் போற்றி\nஅலைகடல் அதனில் நின்றும் அன்று வந்து உதித்தபோது\nகலைவளர் திங்களாகிக் கடவுளார் எவரும் ஏத்தும்\nசிலைமுதல் உமையாள் பங்கன் செஞ்சடைப் பிறையாய்\nமேரு மலை வலமாய் வந்த மதியமே\n\"ஓம் ஸ்ரம் ஸ் ரீம் ஸ்ரௌம் ஷக் சந்திராய நமஹ\",\nடிஸ்கி :- இவற்றையும் பாருங்க.\n1. நவக்ரஹ கோயில் தரிசனம் - ஆலங்குடி ஆலமர் ஈசன்.\n2. நவக்ரஹ கோயில் தரிசனம் :- புள்ளிருக்குவேளூரில் மங்களம் தரும் அங்காரகன்.\n3. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திருவெண்காடு பிள்ளை இடுக்கி அம்பாளும் புதபகவானும்\n4. நவக்ரஹ கோயில் தரிசனம் :- கீழப்பெரும்பள்ளம் கேண்மை மிக்க கேதுபகவான்\n5. நவக்ரஹ கோயில் தரிசனம்:- கஞ்சனூரில் சுபம், சுகமீயும் சுக்கிரமூர்த்தி\n6. நவக்ரஹ கோயில் தரிசனம். :- சூரியனார் கோவிலில் சிவசூரியநாராயணரை நோக்கும் மங்களகுரு..\n7. நவக்ரஹ கோயில் தரிசனம்:- திருநள்ளாறு சாயாபுத்திரன் சனி பகவான்.\n8. நவக்ரஹக் கோயில் தரிசனம்:- திருநாகேஸ்வரம் ராஜவாழ்க்கை நல்கும் ராகுபகவான்\n9. நவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்��ோஷ வாழ்வருளும் சந்திர பகவான்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 2:01\nலேபிள்கள்: சந்திர பகவான் , திங்களூர் , நவக்ரஹ கோயில் தரிசனம் , CHANDIRAN , THINGALUR\nதிங்களின் கதை அறிந்தோம்..27 மனைவிகள் ரோகிணியை அதிகம் விரும்பியது தக்கன் சாபம் (நட்சத்திரம்) தேய்பிறை என்ற கதையை இப்போதுதான் தெரிந்து கொண்டோம்...\n30 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 10:44\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n17 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:38\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூல் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம்.\nமேன்மாடங்களையும் நிலாமுற்றங்களையும் இயற்கைவண்ண ஓவியங்களையும் சலவைக்கல் தளங்களையு��் கோட்டைகள் போன்று இரும்புக்குமிழ் பொருத்திய நுழைவா...\n1801. தன் வாயால் கெடும்., .. தவளைகள் பலவிதம் 1802. ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுட்டு ஸ்டேட் விட்டு ஸ்டேட் போற ஆள் தன் ஸ்டேசஸ் தப்புன்னு ஒப்ப...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள்.\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வந்த கவிஞர்கள் முதலில் வள்ளல் அழகப்பர் மியூசியம் சென்று வந்தார்கள். தோழிகள் வாட்ஸப்பில் அனுப்ப...\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர். பைரவர்தான் காக்கும் தெய்வம் காவல் தெய்வம். ஒவ்வொரு கோட்டையிலும் பைரவர் காவல...\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. தினமலர் சிறுவர்மலர் - 22.\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. ஆ ளுடையபிள்ளை வரப்போகிறாராம். திருமயிலையில் ஒரே பரபரப்பாயிருந்தது. திருவொற்றியூரில் இருக்கும் ...\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\nபால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் ...\nநான் மிஸ்டர் எக்ஸ். தினமலரில்.\nநான் மிஸ்டர் எக்ஸ். ஆம் மிஸ்டர் எக்ஸ்தான் . கிருஷ்ணதேவராயன்,அக்பர் போல என் பெயர் ஒரு நாள் விண்ணளாவும். அப்போது தெரிந்து கொள்வீர்கள் நா...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nகரூர் கல்யாணவெங்கட்ரமணர், கல்யாண பசுபதீஸ்வரர், மார...\nகெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY C...\nநவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருள...\nநவக்ரஹக் கோயில் தரிசனம்:- திருநாகேஸ்வரம் ராஜவாழ்க்...\nநவக்ரஹ கோயில் தரிசனம்:- திருநள்ளாறு சாயாபுத்திரன்...\nநவக்ரஹ கோயில் தரிசனம். :- சூரியனார் கோவிலில் சிவசூ...\nநவக்ரஹ கோயில் தரிசனம்:- கஞ்சனூரில் சுபம், சுகமீயும...\nநவக்ரஹ கோயில் தரிசனம் :- கீழப்பெரும்பள்ளம் கேண்மை ...\nநவக்ரஹ கோயில் தரிசனம் :- திருவெண்காடு பிள்ளை இடுக்...\nநவக்ரஹ கோயில் தரிசனம் :- புள��ளிருக்குவேளூரில் மங்...\nநவக்ரஹ கோயில் தரிசனம் - ஆலங்குடி ஆலமர் ஈசன்.\nஸ்ரீ மஹா கணபதிம் - ஸ்ரீதோரண கணபதி ஸ்துதி.\nஸ்ரீ வெங்கட்ரமணா ரெசிடென்சியும் சாரங்கபாணி கோயிலரு...\nபெங்களூரில் மனம்தொட்ட தொட்டம்மா, சிக்கம்மா,வ(பண)னச...\nசாப்பிட வாங்க – மின் புத்தகம். முன்னுரை\nசில மொக்கைக் குறிப்புகள் :- 8\nகுருநானக் ஜிரா சாஹிப்பில் அம்ரித் குண்ட்\nகுமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.\nதாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.\nகுங்குமம் டாக்டரில் ஹெல்தி ரெசிபி கும்மாயம் \nவிதம் விதமான விநாயகர் கோலங்கள்\nஷரண பஸவேஷ்வரரும் கூடலசங்கம் சங்கமேஸ்வரர் கோயிலும்....\nகல்புராகி கந்தூர் மாலின் மேல் மதுரா இன்ன்.\nகுற்றங்களே நடைமுறைகளாய் – ஒரு பார்வை.\nமலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.\nமடிவாலா ஐயப்பன் கோயிலும் செண்டை மேளமும்.\nபிறந்தநாள், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி வாழ்த்து ...\nஉத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிக...\nஇந்திராஜான் சேப்பலும், ஸந்தான கணபதி ஸஞ்சீவி ஆஞ்சநே...\nகோபாலன் இன்னோவேஷன் மால், பெங்களூரு.\nகும்பக்கலசம் இல்லாத தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோய...\nபுகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY...\nஸ்ரீ சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர்.\nவாழ்வியல் விதைகள் – ஒரு பார்வை.\nதிருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.\nபீரங்கிக்கும் அஞ்சாத வீரன் அழகுமுத்துக்கோன்\nபிதார் பாப்நாஷ் ஷிவ் மந்திர் - பிதார் பாபநாசம் சிவ...\nகும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS\nமணக்கும் சந்தனம், நமது மண் வாசத்துக்காக\nதமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள் :- காற்றுவெளி.\nதமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள். - வலைச்சரம்...\nதுறைதோறும் கம்பன் – ஒரு பார்வை.\nஎள்ளலில் துள்ளலில் வள்ளல் யாரு. \nசும்மா பார்க்க வந்தவங்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுத���்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2039878", "date_download": "2018-06-19T02:58:20Z", "digest": "sha1:BVE4JO2TCTXPNJBGKKPFU3GLQW3F457R", "length": 7882, "nlines": 54, "source_domain": "m.dinamalar.com", "title": "கு.மா.வா., வீடுகளுக்கு வீட்டு வரி வசூலிப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் ��ண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகு.மா.வா., வீடுகளுக்கு வீட்டு வரி வசூலிப்பு\nபதிவு செய்த நாள்: ஜூன் 12,2018 22:44\nசென்னை: 'குடிசை மாற்று வாரிய குடியிருப்பைச் சேர்ந்த வீட்டு உரிமையாளர்கள், வீட்டு வரியாக, ஆண்டிற்கு, 330 ரூபாய் செலுத்த வேண்டும்' என, பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.பெரும்பாக்கம், குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், 20 ஆயிரத்து, 376 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. இதில், 10 ஆயிரம் வீடுகளில், பொதுமக்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டு உள்ளனர். அடுத்த ஆண்டு இறுதியில், அனைத்து வீடுகளிலும் மறு குடியமர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது, குடியமர்வு செய்யப்பட்ட வீடுகளுக்கு, வரி நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதில், ஒவ்வொரு வீட்டுக்கும், ஆண்டிற்கு, 330 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என, பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.குடிசை மாற்று வாரியம் வழங்கிய ஆவணங்களை பரிசீலனை செய்து, வரி வசூலிக்கப்படுகிறது. தற்போது, அங்குள்ள வீடுகளுக்கான மின் இணைப்பு, குடிசை மாற்று வாரியத்தின் பெயரில் உள்ளது.வீட்டு வரி செலுத்திய ரசீதை வைத்து மின் இணைப்பை, வீட்டு உரிமையாளர்கள் பெயரில் மாற்றிக் கொள்ளலாம் என, குடிசை மாற்று வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது. குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில், சிறப்பு முகாம் அமைத்து வீட்டு வரி வசூலிக��க, பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.\n» சென்னை மாவட்ட செய்திகள் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nதாம்பரம் பாதாள சாக்கடை பணிகள்... இழுபறி 10 ஆண்டுகளாக திட்டம் ...\nமக்கும் தன்மையுள்ள பை பெருங்களத்தூரில் அறிமுகம்\nஆதம்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்\nபோலீசில் பதவி உயர்வு எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.kasangadu.com/2011/03/blog-post.html", "date_download": "2018-06-19T02:40:35Z", "digest": "sha1:HURLGGFORCURZ2LQE2ZRZMCMTG3UZQXK", "length": 10281, "nlines": 165, "source_domain": "news.kasangadu.com", "title": "காசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்: ஜப்பான் நிலநடுக்கம் - காசாங்காடு கிராமத்தினரின் பங்கு", "raw_content": "\nகாசாங்காடு தினசரி கிராமத்து செய்திகள்\nஇப்பகுதியில் செய்திகளை வெளியிட: என்ற மின்னஞ்சல்லுக்கு அனுப்பவும்.\nஅங்கீகாரமின்மை: இது பொது மக்கள் மற்றும் காசாங்காடு இணைய குழுவின் சமூக சேவை. செய்திகள் துல்லியமாக இல்லாமல் இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. ஏதேனும் அப்படி இருந்தால் அவைகளை சரி செய்து இணைய குழுவின் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். நன்றி.\nதினசரி நாளிதள்களிரிந்து செய்திகள் இங்கே (தமிழில்)\nசெவ்வாய், மார்ச் 15, 2011\nஜப்பான் நிலநடுக்கம் - காசாங்காடு கிராமத்தினரின் பங்கு\nசமீபத்தில் ஜப்பானில் நிலநடுக்கம் நடந்தது அனைவருக்கும் தெரிந்த விடயமே. ஜப்பான் நாட்டில் வாழும் மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.\nகாசாங்காடு கிராமம், கீழத்தெரு, வெல்லாம் வீட்டை சேர்ந்த திரு. பழனிவேல் அவர்கள் சில காலமாக ஜப்பானில் குடிபெயர்ந்துள்ளார். பாதுகாப்பாக இருகின்றேன் என்று தனது குடும்பத்திற்கு தொலைபேசியில் தெரிவித்ததோடு, வீட்டில் உள்ள உறவினர் அனைவரும் ஊருக்கு வரும்படி வற்புறுத்தினர். தான் வசிக்கும் நாட்டில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் தம்மால் முடிந்த உதவியை தான் வசிக்கும் நாட்டிற்கு செய்ய வேண்டும். இந்த நிலையில் ஊர் வருவது என்பதிற்கு இடமில்லை என்று மறுத்துவிட்டார்.\nகாசாங்காடு கிராமத்தை பெருமை படுத்தும் வகையில் தான் வசிக்கும் இடத்தில் சிரமங்கள் ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையில் தம்மால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்று முன் வந்ததற்கு இணைய குழுவின் வாழ்த்துக்கள். விரைவில் ஜப்பான் இந்த சி���மமான சூழலில் இருந்து வெளிவர இறைவனை வேண்டுகிறோம்.\nPosted by காசாங்காடு செய்திகள் at 3/15/2011 10:44:00 முற்பகல்\nLabels: நிலநடுக்கம், பழனிவேல், ஜப்பான்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாசாங்காடு கிராமம் இரங்கல் செய்திகள்\nபிள்ளையார்கோவில் தெரு ஐயா. மு. அய்யாகண்ணு இயற்கை எய்தினார்\nகாசாங்காடு கிராமத்தை சித்திரிக்கும் நிழற்ப்படங்கள்\nமஞ்சள் கிணறு ஏரி சூரியனின் நிழலை தாங்கும் கட்சி\nகாசாங்காடு கிராமத்தினரின் வெளிநாட்டு அனுபவங்கள்\nஐக்கிய அமெரிக்காவில் காசாங்காடு கிராமத்தான் வீடு கட்டிய அனுபவம் \nபுகையை கட்டுபடுத்தும் நவீன அடுப்பு\nகாசாங்காடு கிராமம் பற்றிய நிகழ்படங்கள்\nமுத்தமிழ் மன்றம் - பொங்கல் விளையாட்டு விழா\nபள்ளி மாணவர்களுக்கு சிறந்த மேசை தேவை\nதஞ்சாவூர் மாவட்ட ஆட்சியாளர் செய்திகள்\nபட்டுகோட்டை தொகுதி வேட்பாளர்கள் - சட்டமன்ற தேர்தல்...\nகிராமிய வேலை வாய்ப்பு திட்டம் - 10.1 இலட்சம் (201...\nகீழத்தெரு கள்ளிகாட்டான்வீடு சந்திரசேகரன் செந்தமிழ்...\nகாசாங்காடு கிராம தேர்தல் களம் - 2011\nநடுத்தெரு தாண்டாம்வீடு வினைதீர்த்தான் காந்திமதி அவ...\nஜப்பான் நிலநடுக்கம் - காசாங்காடு கிராமத்தினரின் பங...\nதெருக்கள் & வீட்டின் பெயர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015102438965.html", "date_download": "2018-06-19T02:53:42Z", "digest": "sha1:33RECM5PIP6DQ3S6XVQ3ZPQ5RDDRMZWR", "length": 6494, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "10 எண்றதுக்குள்ள - படம்தான் குழப்பம்னா வசூலுமா...? - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > 10 எண்றதுக்குள்ள – படம்தான் குழப்பம்னா வசூலுமா…\n10 எண்றதுக்குள்ள – படம்தான் குழப்பம்னா வசூலுமா…\nஅக்டோபர் 24th, 2015 | தமிழ் சினிமா\n10 எண்றதுக்குள்ள படம் முதல் நாளில் 6.5 கோடிகளை வசூலித்தது என படத்தை தயாரித்த, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை மறுத்து, படம் 2.92 கோடிகள்தான் வசூலித்தது என இன்னொரு தகவலும் இணையத்தில் உலவுகிறது.\nஇதில் எது உண்மை என்று தெரியாத நிலையில், 10 எண்றதுக்குள்ள 2.92 கோடிகள் வசூலித்த செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ ட்வீட் செய்தார் தனுஷ். அதனைத் தொடர்ந்து, வசூல் விவரங்களை விவரமாக தெரிந்து கொண்டு பேசுங்கள் என்று 10 எண்றதுக்குள்ள படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.\nஅதனைத் த��டர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்த ரீ ட்விட்டை தனுஷ் டெலிட் செய்தார்.\nசரி, 10 எண்றதுக்குள்ள படத்தின் முதல் நாள் வசூல் 2.92 கோடிகளா இல்லை 6.5 கோடிகளா படத்தை மாதிரியே வசூலும் குழப்பமாகத்தான் இருக்கு.\nஎனை நோக்கி பாயும் தோட்டா தாமதம் ஏன்\nதடையை மீறி சாயிஷாவை போர்ச்சுக்கல் அழைத்து சென்ற விஜய் சேதுபதி\nநடிகை நயன்தாரா மீது பட அதிபர்கள் சரமாரி புகார்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் – கங்கனா ரணாவத்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surveysan.blogspot.com/2009/10/blog-post_15.html", "date_download": "2018-06-19T02:52:19Z", "digest": "sha1:7TFAADBN44MSF6VP2AVUWITIANTMXBMT", "length": 29351, "nlines": 351, "source_domain": "surveysan.blogspot.com", "title": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்!: ப்ரோகிராமர் மகன்...", "raw_content": "Surveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nஎன்றும் எங்கும் சந்தோஷம் கொண்டிருக்கச் செய்வோம்...\nகமல் சிவாஜியை நோக்கி செல்கிறார்..அவர் பின்னால் நின்று கொள்கிறார்.\nகமல் சிவாஜியின் முன் சென்று நிற்கிறார்.\nசிவாஜி: client officeக்கு போனீகளா\nசிவாஜி: தம்மாத்தூண்டு ப்ராஜக்ட்டையா இம்புட்டு நாளா முடிக்க முடியலன்னு சண்டை போட்டீகளே.இப்போ இந்த டீமோட நெலமை புரிஞ்சுதா\nகமல்: நல்லாவே புரியுது.நான் செஞ்ச தப்பும் புரியுது..அதுக்கு தண்டனையா இந்த வேலைய விட்டே போயிரலாம்னு இருக்கேன்\n..ஹ..இருக்கர bugஐ fix பண்ண யோசிக்காம..வேலைய விட்டு போறேன்னு சொல்லுறது மொள்ளமாரித்தனம் இல்லை\nகமல்: அதுக்காக ..கண்ட தடிப் பசங்க சொதப்பி வச்சிருக்கர கோடையெல்லாம் திருத்தப்பாக்கரது முட்டாத்தனம்.\nசிவாஜி: இந்த முட்டாப் பசங்க கூட்டத்துல உங்கப்பனும் ஒருத்தந்தாங்குறத மறந்துறாத..\nகமல்: அப்படி பாத்தா நானும்தான்ய ஒருத்தன்.ஆனா அதை நெனச்சு பெருமைப்பட முடியல. முப்பது வருஷம் டெக்னாலஜியில பின்தங்கியிருக்கற இந்த ஆஃபீஸ்ல நான் படிச்ச படிப்பை எல்லாம் வேஸ்ட் ஆக்க விரும்பலைய்யா.\nசிவாஜி: பத்து வருஷம் பின் தங்கிதான் போயிட்டோம் ஒத்துக்கறேன். முப்பது வருஷமா cobolலயும் unixலயும் கோடு தட்டிக்கிட்டு இருந்த பயக. நாராயண மூர்த்தி YYய YYYY ஆக்கணும்னு ஆள்வேணும்னப்போ ஓடிப்போய் மொத வரிசைல நின்ன பய முக்காவாசிப்பய நம்ம பய தான். திடீர்னு அவன COBOL தூக்கிப்போட்டுட்டு Object oriented ப்ரோகிராம் எழுதுடான்னா எப்படி எழுதுவான் நீ படிச்சவனாச்சே...சொல்லித் தா...ஆனா நம்ம பய மெதுவாதான் புரிஞ்சுப்பான்..மெதுவாதான் பொட்டி தட்டுவான்.\nகமல்: மெதுவான்னா எம்புட்டு மெதுவாய்யா அவன் ஒரு bug ஃபிக்ஸ் பண்றதுக்குள்ள நான் செத்துருவேன் போல இருக்கே\nசிவாஜி: போ...செத்துப்போ..நான் தடுக்க முடியுமா...எல்லா பயபுள்ளையும் ஒரு நாள் சாக வேண்டியதுதான். வாழறது முக்கியம் தான் ..இல்லைன்னு சொல்லல.ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்து போனா அந்த சாவுக்கே பெருமை. Code அடிச்சு முடிச்சதும் clientகிட்ட ரிலீஸ் செஞ்சா வேலை செய்யும்னு நெனைக்க முடியுமோ...இன்னைக்கு நான் bugஓட எழுதுவேன். நாளைக்கு அவன் ஃபிக்ஸ் பண்ணுவான். அடுத்த நாள் இவன் ஃபிக்ஸ் பண்ணுவான். கடைசீல நீ ரிலீஸ் பண்ணி பேர் வாங்கிப்ப ..அப்புறம் client மேனேஜரு பேர் வாங்கிப்பான்..அதுக்கப்புறம் அவன் மொதலாளி பேர் வாங்கிப்பான்...அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன். ஆனா bugஉ..நான் போட்டது. இதெல்லாம் என்ன பெருமையா...எல்லா பயபுள்ளையும் ஒரு நாள் சாக வேண்டியதுதான். வாழறது முக்கியம் தான் ..இல்லைன்னு சொல்லல.ஆனா மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு செத்து போனா அந்த சாவுக்கே பெருமை. Code அடிச்சு முடிச்சதும் clientகிட்ட ரிலீஸ் செஞ்சா வேலை செய்யும்னு நெனைக்க முடியுமோ...இன்னைக்கு நான் bugஓட எழுதுவேன். நாளைக���கு அவன் ஃபிக்ஸ் பண்ணுவான். அடுத்த நாள் இவன் ஃபிக்ஸ் பண்ணுவான். கடைசீல நீ ரிலீஸ் பண்ணி பேர் வாங்கிப்ப ..அப்புறம் client மேனேஜரு பேர் வாங்கிப்பான்..அதுக்கப்புறம் அவன் மொதலாளி பேர் வாங்கிப்பான்...அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன். ஆனா bugஉ..நான் போட்டது. இதெல்லாம் என்ன பெருமையா கடமை ஒவ்வொருத்தரோடைய கடமை\nகமல்: ஆனா இந்தப் பசங்க Javaவ கூட cobol மாதிரி பக்கம் பக்கமா எழுதர வரைக்கும் எந்த ப்ராஜெக்டும் வெளங்காதைய்யா..என்ன விட்டுருங்கையா நான் வேலை விட்டுப் போறேன்.\nசிவாஜி ஆவேசமாகி கமலின் சட்டையை பிடிக்கிறார்.\nசிவாஜி: செல்ஃபோனும் ப்ளூடூத்தும் வெச்சுகிட்டு,நெஞ்சு நிமிர்ந்து ஐயாவை பேசற வயசுல்ல..\n வேற எப்படின்னு கேக்கறேன். வேர ஒண்ணுத்துக்கும் ப்ரயோஜனமில்லாத ஒதவாக்கரயாயிருந்த உனக்கு ப்ரோகிராமிங் சொல்லிக் கொடுத்தேன்ல.இது வரைக்கும் ஒரு code எழுத சொல்லியிருப்பேனா உன் கிட்ட ....ஒரு code...என்ன...ஒரு டாக்குமெண்ட்டாவது அடிக்க சொல்லியிருப்பேனா...ஒரு டாக்குமெண்ட்டாவது அடிக்க சொல்லியிருப்பேனா நான் என் கடமைய செஞ்சுப்புட்டேன்,நீ உன் கடமைய செஞ்சியா நான் என் கடமைய செஞ்சுப்புட்டேன்,நீ உன் கடமைய செஞ்சியா நீ பெருசா java படிக்கறதுக்காக இந்த பூமியை பொன்னா வெளைச்சு அமிச்சோமே..இந்த முட்டாப்பயபுள்ளைகளுக்கு என்ன பண்ண நீயி நீ பெருசா java படிக்கறதுக்காக இந்த பூமியை பொன்னா வெளைச்சு அமிச்சோமே..இந்த முட்டாப்பயபுள்ளைகளுக்கு என்ன பண்ண நீயி ஏதாவது பண்ணு..அதுக்கப்புறம் வேலைய விட்டுப் போ..Javaல எழுது..இல்ல SAP இம்ப்ளிமெண்ட்டு பண்ணு..அந்த தெலுங்கச்சியோட கால் செண்ட்டர்ல போயி ஜல்சா பண்ணு..பணம் சம்பாரி..என்ன இப்போ...போயேன்...\nகமல்: நல்லது இங்கேயிருந்துதான் செய்யனும்னு இல்லைய்யா..வெளியிருந்தும் செய்யலாம்...நான் போறேன்யா..\nசிவாஜி: போயிட்டு வரேன்னு சொல்லுங்களேன்.அந்த நம்பிக்கைதான் ஆஃபிஸ்ல உள்ளவங்களுக்கு முக்கியம்...த எங்கேய்யா டெக் லீடு எலே யார்ரா அவன்..எங்கே டெக் லீடு\nடெக்லீடு ஓடி வந்து பணிவாக : ஐயா..\nசிவாஜி: இங்கே தான் இருக்கியா..ஐயா வேலைய விட்டுப் போறாங்களாம்..ரொம்ப நாள் இங்கே இருக்க மாட்டாங்களாம்.. சீக்கிரம் K.Tய வாங்கிக்கிட்டு அனுப்பி வைக்கணும். எவ்ளோ நாளு வேணும் K.Tக்கு\nடெக் லீடு: ஒரு பத்துநாள் கெடைக்குமுங்களா\nசிவாஜி: ஏண்டாப்பு..பத்து நாள் ���ருந்து சொல்லிக் கொடுத்துட்டு போவீயா\nடெக் லீடைஅனுப்பி விட்டு கமலை கிட்டே அழைக்கிறார்.\nசிவாஜி: பத்து நாள் முடியாது இவ்ளோ நாளு பொட்டி தட்டினதை சொல்லிக் கொடுக்காம போயிட்டீங்கன்னா நாங்கெல்லாம் என்ன பண்றதப்பூ இவ்ளோ நாளு பொட்டி தட்டினதை சொல்லிக் கொடுக்காம போயிட்டீங்கன்னா நாங்கெல்லாம் என்ன பண்றதப்பூ\nகமல்: ஐயா நான்..ரொம்ப தூரம் போலீங்கைய்யா...அங்கே போனாலும் எப்பவும் போல வேலையப் பாக்காம, பொழுதன்னைக்கும் ஈமெயில்லையும் சேட்லையும் தான் பொழுதக் கழிப்பேன்.. சாட்ல வந்து என்ன கேட்டீங்கன்னாலும் சொல்லித்தாரேன்.\n..(தலையை ஆட்டுகிறார்) இந்தக்கட்டை இங்கேயே வெந்து எரிஞ்சு சாம்பலாகர வரை, ஈமெயிலும் சாட்டும் செய்ய மாட்டேனப்பூ. எதுவா இருந்தாலும் நேர்ல பேசி தீத்து வையப்பூ.. அம்புட்டுதான் சொல்லுவேன்.புரியுதா\nகமல்: ஐயா நான் இந்த ஆஃபீஸுல இருக்கர பெருசுங்களுக்கு நல்லது ஏதாவது செய்வேன்யா...என்ன நம்புங்க..\nஇந்த ஆஃபீஸ்ல வேற எந்த தருதலை இருக்கா நான் நம்பறதுக்கு........(அழுகிறார்)...போ...\nகமல் விலகி செல்கிறார்..போகும்போது செல்ஃபோனில், \"சிரிச்சு சிரிச்சு வந்தா சீனாத்தானா டோய்..\" ரிங் டோனில் விளிக்கிறது. ஃபோனை எடுத்து, \"செப்பம்ம்மா செப்பு\" என்று கொல்ட்டியில் கதைக்கிறார்.\nசிவாஜி: யப்பா இதெல்லாம் ஒவருப்பா...\nகமல் போவதை சிவாஜி குனிந்து காண்டோடு பார்க்கிறார்.தூரம் சென்றதும் கமல் சிவாஜியை திரும்பிப் பார்த்து மூக்க ஒடச்சுடுவேன் என்று பாசாங்கு செய்து கும்மாங்குத்து குத்துவதை போல் செய்கை செய்கிறார். சிவாஜி திருப்பி அடிக்கிறார்...\nபி.கு1: தேவர் மகன் ஒரிஜினல் இங்கே. :)\nபி.கு2: இந்த டய்லாக்குகளை மேலும் மெருகேத்தி நன்னா சிரிப்பு வரமாதிரி பின்னூட்டினீங்கன்னா, எல்லாத்தையும் கோத்து, ஈ-மடலில் அனுப்பி, இதப் படிச்சு இன்னும் பத்து பேருக்கு அனுப்பலன்னா மண்ட வெடிச்சு கபாளம் தொறந்துடும்னு மெரட்டி, ப்ரபலம் ஆயிடலாம். மொயற்சி பண்ணுங்க. இல்ல, இதுவே ஜூப்பருன்னா, ஆனந்தக் கண்ணீரோட சொல்லிட்டுப் போங்க :)\nசூப்பரு சீனுங்க இது. சும்மா சொல்லப்டாது. வாழ்க சிவாஜி, வளர்க கமலு:\nபொட்டி தட்டாத வாழ்க்கை வாழும், புண்ணியவாங்களுக்கு, சில ட்ரான்ஸ்லேஷன்ஸ் :)\nK.T = knowledge transfer. ரெண்டு பக்கமும் knowledge எல்லாம் இருக்காது. ஆனாலும், எதையாவது செய்வாங்க/செய்வோம் ;)\nJava = computer பாஷை. மெட்ராஸ் பாஷை மாதிரி. ஈஸி.\ncobol - இதுவும் computer பாஷை. சமுஸ்கிரதம் மாதிரி.\nbug - ஓட்டை. ரிப்பேரு.\nவலப்பக்கம் 'நச் போட்டி' விளம்பரம் இருக்குது பாருங்க. க்ளிக்கி படிச்சு கலந்துக்குக்கோங்கோ.\nபதிவையும் போட்டு, பின்னூட்டம் எழுத 'டிப்ஸும்' கொடுத்தாச்சுன்னா நாங்க என்னத்த எழுதறதாம்\nஇதை பீட் பண்ற மாரி எழுதுன்னு சவால் வேற\n//இதை பீட் பண்ற மாரி எழுதுன்னு சவால் வேற\nமெய்யாலுமே சவால் இல்லை. கோரிக்கைதான் ;)\nஆயில்யன், டாங்க்ஸ் ஃபார் த ஸ்மைலி \n//கமல்: ஆனா இந்தப் பசங்க Javaவ கூட cobol மாதிரி பக்கம் பக்கமா எழுதர வரைக்கும் எந்த ப்ராஜெக்டும் வெளங்காதைய்யா..என்ன விட்டுருங்கையா நான் வேலை விட்டுப் போறேன்.சிவாஜி ஆவேசமாகி கமலின் சட்டையை பிடிக்கிறார்.பின்பு விடுகிறார்./\n//கமல்: ஐயா நான்..ரொம்ப தூரம் போலீங்கைய்யா...அங்கே போனாலும் எப்பவும் போல வேலையப் பாக்காம, பொழுதன்னைக்கும் ஈமெயில்லையும் சேட்லையும் தான் பொழுதக் கழிப்பேன்.. சாட்ல வந்து என்ன கேட்டீங்கன்னாலும் சொல்லித்தாரேன்.//\nநிதர்சனத்தை எல்லாம் லைட் போட்டு காமிச்சிருக்கீங்கோ :))))))\nகண்ணு கலங்குது பாஸ் ஆனந்த கண்ணீர்ல :))\nஇப்படி நீங்க ஒவ்வொரு மேட்டரையும் தனித்தனி பின்னூட்டமா போடர ஒங்க ஸ்டைலு எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு ;)\n என்னா சிந்தனை. பிறந்த பயனை அடைந்தேன்\nஎல்லாத்தையும் உங்க கிட்டேயே இரவல் வாங்கிட்டேன். :))))\n//இன்னைக்கு நான் bugஓட எழுதுவேன். நாளைக்கு அவன் ஃபிக்ஸ் பண்ணுவான். அடுத்த நாள் இவன் ஃபிக்ஸ் பண்ணுவான். கடைசீல நீ ரிலீஸ் பண்ணி பேர் வாங்கிப்ப ..அப்புறம் client மேனேஜரு பேர் வாங்கிப்பான்..அதுக்கப்புறம் அவன் மொதலாளி பேர் வாங்கிப்பான்...அதெல்லாம் பாக்குறதுக்கு நான் இருக்க மாட்டேன். ஆனா code..நான் எழுதினது.\n'ஆனா code... நான் எழுதினது' -> இதுக்கு பதிலா 'ஆனா bug... நான் போட்டது' அப்படின்னு இருக்கும்னு எதிர்பாத்தேன் :-)\n;))) கலக்கல் தல ;)\nநான் இதுவரைக்கும் COBOL, Mainframeல தான் பொட்டி தட்றேன்.\nஎனக்கு இந்த OOP பார்த்த கொஞ்சம் டெர்ரர் ஆகுது. அதுவும் Java பாத்தா தெறிச்சு ஓடிடுவேன் :)\nஅண்ணே, தூள் கெளப்பிட்டீங்க :)\nயாசவி, கோபிநாத், CVR, நாதஸ், ஷங்கி, Sampath, ப்ரேம்குமார்,\nசில காமெடியெல்லாம் ஈ மெயிலில் ரவுண்டு கட்டி வருதே, அதே மாதிரி இதுவும் ரவுண்டு கட்டும், பின்னாளில் எனக்கே வந்தா, ஆனந்தக் கண்ணீர் விடலாம்னு இருக்கேன். யாராச்சும் புண்ணியவான், ஸ்டார்ட் மீஜிக் பண்ணி விடுங்க ;)\n அவன் ஒரு bug ஃபிக்ஸ் பண்றதுக்குள்ள நான் செத்துருவேன் போல இருக்கே\nVinnaithandi Varuvaaya - விண்ணைத்தாண்டி வருவாயா\nAayirathil Oruvan - ஆயிரத்தில் ஒருவன்\nGajini - கஜினி (இந்தி)\nMumbai Meri Jaan - மும்பை மேரி ஜான்\nநிலா ரசிகன் (நச்2009 runner-up)\nநெல்லை சிவா - (த.வெ.உ போட்டி வின்னர்)\nபெனாத்தல் சுரேஷ் (top6 2006)\nஆளப் பாத்து முடிவு பண்ணாதே... ஆழமா பாரு\nதங்கமணி ஊருக்கு போனா எஞ்சாயா\nநச்னு ஒரு கதை போட்டி - முக்கிய அறிவிப்பு\nவிஜய் டிவி கமல்50 - கமலின் அதிகப்பிரசங்கித்தனம்\nஎனக்குப் பிடிக்காத ஒரே குறள்...\nதுபாய் வழி சென்னை, Emirates, கேள்விகள்\nCovered Calls தெரிஞ்சுக்கோங்க... அச்சாரம் பெறுங்கள...\nபுள்ளி போட்ட சிவப்புப் பூச்சி\nஈமெயிலில் பதிவு பெற (email):\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/aug/03/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A-2551858.html", "date_download": "2018-06-19T03:07:24Z", "digest": "sha1:OW5PVAI65MVI62KA6I3EL7CGDU5FZZSU", "length": 6245, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சின்மயா வித்யாலயாவில் உலக சாதனைகள் திருவிழா இன்று தொடக்கம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nசின்மயா வித்யாலயாவில் உலக சாதனைகள் திருவிழா இன்று தொடக்கம்\nகோவை, வடவள்ளி அருகே உள்ள சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் ஆகஸ்ட் 3 முதல் 7-ஆம் தேதி வரை ஆண்டு விழா மற்றும் உலக சாதனைகள் திருவிழா நடைபெறவுள்ளது.\nஇதுதொடர்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் பள்ளித் தாளாளர் டி.ராமகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கே.மாயாதேவி ஆகியோர் திங்கள்கிழமை கூறியதாவது:\nஇப்பள்ளியின் 34-ஆவது ஆண்டில் 70-ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் 29 உலக சாதனைகளை நிகழ்த்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இதில், 12 குழு உலக சாதனைகளும், 17 தனிநபர் உலக சாதனைகளும் அடங்கும். உலக சாதனை நிறுவனங்களின் ஆய்வாளர்கள் நேரில் இந்த 29 சாதனைகளையும் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கவுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/29/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%C3%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-358426.html", "date_download": "2018-06-19T03:07:12Z", "digest": "sha1:OYRETU3M6QJKK2BGQJ2ZGCEQOCFFGQT5", "length": 6472, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "போலீஸôர் போல நடித்து பணம் பறித்த மூவர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nபோலீஸôர் போல நடித்து பணம் பறித்த மூவர் கைது\nலால்குடி மே 28: திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே போலீஸôர் போல நடித்து காதலர்களிடம் பணம் பறித்த 3 பேர் சனிக்கிழமை கைதாயினர்.\nதிருச்சி அருகே புங்கனூரைச் சேர்ந்த லட்சுமி (22). நர்சிங் மாணவியான இவரும் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள மூங்கில்பாடி கட்டடத் தொழிலாளி ஆனந்த்தும் (25) காதலர்களாம்.\nவெள்ளிக்கிழமை இரவு சமயபுரம் கோயிலுக்கு இருவரும் சென்றுவிட்டு, மொபட்டில் திரும்பிக் கொண்டிருந்தனராம். பள்ளிவிடை பாலம் அருகே அவர்களை வழிமறித்த 3 பேர், தாங்கள் போலீஸ் எனக்கூறி கூறி மிரட்டி, பணம் பறித்தனராம். இதைக் கண்ட பொதுமக்கள் சமயபுரம் போலீஸôருக்கு அளித்த தகவலின்பேரில் மூவரும் பிடிபட்டனர். விசாரணையில் அவர்கள் சமயபுரம் அருகேயுள்ள சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணி மகன் ரகுநாதன் (27). அண்ணாதுரை மகன் சுபாஷ் (27), தமிழரசன் மகன் அருண் (26) எனத் தெரியவந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bashakavithaigal.wordpress.com/2014/07/12/%E0%AE%B5-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2018-06-19T03:20:58Z", "digest": "sha1:HKTE2RLJJW2EUABULTJFHWLJMQ3C7AFX", "length": 10696, "nlines": 114, "source_domain": "bashakavithaigal.wordpress.com", "title": "வ.தகவல் 2 | தடங்கள்", "raw_content": "\nவ.தகவல் 2\tஜூலை 12, 2014\nகடைசிக் காற்றை சுவாசித்த‌ பின்னால்\n—பாலஸ்தீன கவிஞர் ம‌ஹ்மூத் த‌ர்வீஷ்\n1947-ல் நமக்கு எல்லாம் தெரிந்த ஒரு வலி நிறைந்த பிரிவினையை ஏற்படுத்திகொடுத்தார்கள் பிரிட்டிஷ்காரர்கள். அதே போல் இன்னொரு பிரிவினை(பிடுங்கி கொடுத்தது என்பதுதான் சரியாக இருக்கும்) பாலஸ்தீன பகுதியில் அப்பகுதியை தன் கைவசம் வைத்திருந்த பிரிட்டிஷாரால் ஏற்படுத்தப்பட்டது . அதற்கு முன்பு அப்பகுதியில் யூத்,இஸ்லாமிய,கிறிஸ்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இரண்டாம் உலகப்போரின்போது ஐரோப்பாவெங்கும் கான்சண்ட்ரேஷன் கேம்ப் ஏற்படுத்தி யூத இன படுகொலைகளை ஹிட்லர் நடத்திகொண்டிருந்தான். பிழைத்த யூதர்கள் பெரும் அதிர்ச்சியில் ஓரிடத்திலிருந்து தாங்கள் போராட முடியாத தங்களுக்கென கேள்வி கேட்க நாதியற்ற இருந்த அரசியல் சூழலை உணர்ந்திருந்தனர்.பின்னாலில் பிரிட்டிஷ் நேச படைகள் ஹிட்லரை வெற்றிகொண்டதை தொடர்ந்து யூதர்கள் தங்களுக்கென ஒரு நாடு அமைக்கும் முயற்சியில் பிரிட்டிஷ் பாலஸ்தீனத்தை பிளந்து இஸ்ரேலிய நாடு யூதர்களுக்கென தனியாக அமைத்துகொடுத்து உலகெங்கும் ஹிட்லரால் பாதிக்கப்பட்ட யூதர்களை அங்கு மீள்குடியேற்றம் செய்தது.\nயூதர்கள் ஏன் பாலஸ்தீன பகுதியில் குறிப்பாக குடியேற விரும்பினார்கள்\nஜெருசலம். தொன்மையான நகரங்களில் ஒன்று.ஜீடாயிசம்,கிறிஸ்தவம்,இஸ்லாம் மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய மதங்கள். இந்த மூன்று மதங்களுக்கும் ஜெருசலம் முக்கியமான ஆன்மிக தலம். குரான் யூதர்களையும் கிறிஸ்துவர்களையும் அவர்களின் காலத்தில் வழங்கப்பட்ட வேதத்தையும் ஆப்ரஹாம்,இஸ்ராயீல்,மோசஸ்,ஜீசஸ் போன்ற இறை தூதர்களையும் பற்றி நிறைய இடங்களில் சொல்கிறது. அவ்வாறு சொல்லப்பட்ட ஆப்ரஹாம் ஈரான் ஈராக்கிய பகுதியிலிருந்து கிறிஸ்து பிறப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஜெருசலம் பக்கம் குடியேறி அங்கு தன் குடியேற்றத்தை அமைத்தார் . பிறகு வந்த அவரின் வழிதோன்றலான ஜாக்கப்(யாகூப் நபி) என்ற இஸ்ராயிலின் பெயரால்தான் இன்றைய இஸ்ரேல்( Medīnat Yisrā’el) நிறுவப்பட்டது. பெயர் வைக்கும்போது Children of Israel என்ற பெயரும் பரிந்துரைக்கப்பட்டது(இஸ்ராயீலின் மக்களே என்று குரானும் அனேக இடங்களில் யூதர்களை விளி���்கிறது). தன் நாடு வெளியிலிருந்து வருபவர்களால் பிளவுபடுவதை தன் ஆன்மாவில் ஏற்பட்ட காயமாக ஒவ்வொரு நாடும் உணரதான் செய்யும் . விளைவு பிளவுபடும்போது ஏராளமான கலவரங்கள் வெடித்தன. அவசரகதியில் பிரிட்டிஷ் பிரிவினை ஏற்படுத்தி சென்றதென்றால் இஸ்ரேலிடமிருந்து உங்களுக்கு பாதுகாப்பு என்று அரபு நாடுகளிடம் சொல்லி அமெரிக்கா அரபு நாட்டு எண்ணெய் வயல்களை குறி வைத்தும் இன்னொரு புறம் இஸ்ரேலின் செயல்களை மேம்போக்காக கண்டித்தும் அமெரிக்கா எண்ணெய் அரசியல் செய்துகொண்டிருக்கிறது. இந்த பிரச்சனை விரிந்து பூதாகரமாகி இந்த உலகம் குழந்தைகள் வாழ தகுதியற்றதாகிகொண்டிருக்கிறது. வெகு விரிவான தகவல்களுக்கு பா.ராகவனின் நிலமெல்லாம் இரத்தம்,டாலர் தேசம்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nRSS பின்னூட்ட RSS வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramanan50.wordpress.com/2016/02/25/islam-conversion-at-triplicane-parthasarathy-temple/", "date_download": "2018-06-19T02:40:26Z", "digest": "sha1:TY64QTIHCVZ7OYSWBNFBY7WDJ7PIWGR5", "length": 20126, "nlines": 194, "source_domain": "ramanan50.wordpress.com", "title": "Islam Conversion at Triplicane Parthasarathy Temple – Ramani's blog", "raw_content": "\nமுகப்பு » அனுபவம், இந்து மத மேன்மை, சமூகம், பிறமதங்கள்\nகோயில் வாசலில் அன்னியமதப் பிரசாரம்\nசனிக் கிழமை மாலை 5:30 அல்லது 6 மணி இருக்கலாம். திருவல்லிக் கேணி கோவில் வளாகத்தில் ஒரு காட்சியை காண நேர்ந்தது. கோவில் வந்திருக்கும் ஒரு முதிய பெண்மணியிடம் ஒரு இளைஞர் தமது செல்போனை காட்டி ஏதோ விவரித்து கொண்டிருந்தார். அந்த இளம் சகோதரர் ஒரு இஸ்லாமியர். ‘படைத்த இறைவன் ..’ என்றெல்லாம் வார்த்தைகள் காதில் விழுந்தன. நிச்சயமாக தனிப்பட்ட உரையாடல் அல்ல என திட்டவட்டமாக தெரிந்த பிறகு அவர்கள் அருகில் சென்றோம். சென்றோம் என்றால் ம.வெங்கடேசனும் நானும். ம.வெங்கடேசன் வெளிவர உள்ள ‘ஹிந்துத்துவ அம்பேத்கர்’ நூலின் ஆசிரியர். நாங்கள் வந்ததை அன்பான புன்னகையுடன் ஆமோதித்தார் அந்த இஸ்லாமிய இளைஞர்….\nஇது டிஸ்கவரி சேனலில் உள்ள வீடியோ’ என்று தம் செல்போனில் சூரிய குடும்பம் குறித்த கிராபிக்ஸை காட்டி விளக்கினார் அந்த சகோதரர். கனிவான பண்பட்ட வார்த்தைகள். கேட்பவரை எவ்விதத்திலும் புண்படுத்திவிடலாகாது என்பதில் அதிக கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகள். அந்த வ��தான மூதாட்டி அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார். ‘இப்படிப்பட்ட சூரிய குடும்பமே ஒரு பெரும் பிரபஞ்சத்தின் சிறிய பகுதி. என்றால் அதை படைத்தவனை குறித்து நாம் சிந்திக்க வேண்டாமா அவன் எவ்வளவு பெரியவனாக இருப்பான் அவன் எவ்வளவு பெரியவனாக இருப்பான்’. அந்த அம்மணி அமைதியாக ‘இதைத்தானப்பா நாங்களும் சொல்கிறோம்.. பகவான் உலகத்தை படைத்து சம்ரக்ஷித்து கொண்டிருக்கிறார். அதற்கென்ன இப்போ’. அந்த அம்மணி அமைதியாக ‘இதைத்தானப்பா நாங்களும் சொல்கிறோம்.. பகவான் உலகத்தை படைத்து சம்ரக்ஷித்து கொண்டிருக்கிறார். அதற்கென்ன இப்போ’ என்றார். சரி நம் பங்குக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே என்று தோன்ற, வழக்கமான வாதத்தையே முன்வைத்தேன், ‘இவ்வளவு பிரபஞ்சத்தையும் படைத்தவன் படைக்கப்படாமல் தோன்றினால் இந்த பிரபஞ்சத்துக்கு மட்டும் படைப்பவன் தேவையா’ என்றார். சரி நம் பங்குக்கு ஏதாவது சொல்ல வேண்டுமே என்று தோன்ற, வழக்கமான வாதத்தையே முன்வைத்தேன், ‘இவ்வளவு பிரபஞ்சத்தையும் படைத்தவன் படைக்கப்படாமல் தோன்றினால் இந்த பிரபஞ்சத்துக்கு மட்டும் படைப்பவன் தேவையா’ அந்த சகோதரர் மாறாத நிர்விகல்ப புன்னகையுடன் ’நீங்க பேசுறது வாதம். நான் சொல்றது கருத்து. நான் வாதத்துக்கு வரலை’ என்றார். தெளிவு\n‘இல்லை படைக்கப்பட்டதன் ஒழுங்கின் அடிப்படையில் படைத்தவன் குறித்து சிந்திக்கிறதுனாலே அங்கே தர்க்கம் வாதம் வந்துருதுல்ல…’ என்று ஆரம்பித்தவனை அந்த வைணவ மூதாட்டி வெட்டினார். முஸ்லீம் நாச்சியார் கதையை சொன்னார். எப்படி பெருமாளிடம் மனம் பறி கொடுத்த இஸ்லாமிய இளவரசி இறுதியில் பரந்தாமனுடனேயே கலந்தார் என்பதை அந்த கொஞ்ச நேரத்துக்குள் விளக்கினார். ‘சரி சொல்லுங்க தம்பி’ என்று அந்த இஸ்லாமிய சகோதரரை பார்த்தார். ’எனக்கு…எனக்கு சொல்ல எதுவும் இல்லை. இதுக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை’ என்றார். அந்த இஸ்லாமிய சகோதரரே நாளைக்கு திருவல்லிக்கேணி மீசைக்கார தேரோட்டியின் பக்தனாகிவிடுவாரோ என்று எனக்கே ஒரு நிமிஷம் தோன்றியது நிஜம்.\n‘சரிங்க . ஒரு முக்கியமான இந்து கோவில் முன்னாடி உங்க மத பிரச்சாரத்தை செய்றீங்க. இதே போல இந்துக்கள் உங்க மசூதி முன்னாடி அவுங்க பிரச்சாரத்தை செய்ய அனுமதிப்பீங்களா’ என்றேன். ஒரு நிமிஷம் தயங்கி ‘ஓ செய்யலாமே’ என்றார். அந்த வைணவ மூதாட்டி மிகவும் யதார்த்தமாக ‘அதெல்லாம் முடியாது தம்பி சும்மா சொல்லாதீங்க’ என்று சொன்னார். அதற்கிடையில் எங்கிருந்தோ இன்னும் இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் இவரை போல சாதுவாக எல்லாம் இல்லை. ‘கொடுத்தஇலக்கை குறிவைக்காமல் இவங்க இங்க எதுக்கு’ என்கிற கேள்வி அவர்கள் எங்களை பார்த்த பார்வையிலேயே தெரிந்தது. சரி என்று அந்த சகோதரர் வைத்திருந்த ‘மனிதனுக்கேற்ற மார்க்கம்’ என்கிற பிரச்சார பிரசுரத்தை வாங்கிக் கொண்டு நடையை கட்டினோம்.\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வெளியீடு ‘மனிதனுக்கேற்ற மார்க்கம்’. ஆசிரியர் ஜைனுல் ஆபிதீன். திருச்சி ஷிர்க் மாநாட்டை நடத்திய அதே இயக்கத்தினர்தான். இந்து கோவில்களிலும் இஸ்லாமிய பிரச்சாரத்தை செய்கிறார்கள். அடிப்படையான சமுதாய நல்லிணக்கம் என்று ஒன்று இருக்கிறது. ஒரு வித பண்பாட்டு புரிதல். பன்மை மத நம்பிக்கைகள் கொண்ட சமுதாயம் இது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://doordo.blogspot.com/2011/07/blog-post_9965.html", "date_download": "2018-06-19T02:45:30Z", "digest": "sha1:D4UJVNDXXUHAI2P3T4YYVUGQ5MQG7DZT", "length": 55784, "nlines": 159, "source_domain": "doordo.blogspot.com", "title": "கா.சிவதம்பி நினைவுகள்... ~ செய் அல்லது செய்", "raw_content": "\nமறைந்த மொழியியல் ஆய்வாளர் பேராசிரியர் கா.சிவத்தம்பியை கூட்டாஞ்சோறு காலாண்டிதழுக்காக 2006 ஆண்டு நானும் வழக்கறிஞர் ச.செந்தில்நாதன் அவர்களும் நேர்காணல் நடத்தினோம். தமிழ் எழுத்து சீரமைப்பு குறித்து அப்போது வ.செ.குழந்தைசாமி ஆய்வுநடத்திக்கொண்டிருந்தார். தமிழ் வழிக் கல்வி சீரழிந்து வருவது பற்றியும் அப்போது விவாதம் நடந்துகொண்டிருந்தது. அதேபோல அன்றைய சூழலில் இருந்த தமிழ் கல்வி, தமிழ் இலக்கியம் குறித்தும் சிவத்தம்பியோடு விவாதித்தோம். அதில் முக்கியமான சில கேள்வி-பதிலை மட்டும் கூட்டாஞ்சோறு இதழில் வெளியிட்டோம். கூட்டாஞ்சோறு வெளிந்துகொண்டு இருந்தபோது பத்திரிகை நிர்வாகத்தில் நானும் பணியாற்றியிருக்கிறேன்.\nதமிழ் மொழிக்கு சிவத்தம்பி ஆற்றிய பணிகள் ஏராளம். அவருடைய ஆய்வுகள் பல கல்லூரிகளிலும் பல்கலைகளிலும் பாடத்திட்டங்களாக வைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் வாழ்ந்துவந்த அவர் நேற்று இரவு காலமானார். இதற்குமுன் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஏற்பாடு செய்த உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்ள சிவத்தம்பி வந்தபோது விமானநிலையத்திலேயே அவரை திருப்பியனுப்பியது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியது. ஆனால், கடைசியாக கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டுக்கு சிவத்தம்பிக்கு கருணாநிதி அழைப்பு விடுத்திருந்தார். கடைசிவரைக்கும் அவர் மாநாட்டில் கலந்துகொள்வது பெரும் கேள்விக்குறியாகவே இருந்தது. ஆனால், பழைய சம்பவங்களை யெல்லாம் மறந்துவிட்டு செம்மொழி மாநாட்டில் சிவத்தம்பி கலந்துகொண்டு ஆய்வுரையாற்றியது கருணாநிதிக்கு மகிழ்ச்சி அளித்தது. மறைந்த கா.சிவதம்பிக்கு இரங்கல் தெரிவிக்கும் முகத்தான் அவருடைய பழைய நேர்காணலை செய் அல்லது செய் வலைப்பூவில் வெளியிட்டு பழை நினைவுகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.\nஇலங்கையிலிருந்து வந்திருந்த தமிழ் இலக்கியத்தின் முக்கிய படைப்பாளியும் மொழியியல் அறிஞரும் பேராசிரியருமான கார்த்திகேசு சிவத்தம்பியை ஒரு மழை நாளில் மாலை மயங்கி இரவு பூக்கும் வேளையில் சென்னைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் சந்தித்தோம். அப்போது அவருடன் இலங்கையில் உள்ள தமிழ்ச் சூழல் குறித்தும் தமிழகத்திலுள்ள தமிழின் நிலை குறித்தும் தமுஎச தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதனும் கவிஞர் சா. இலாகுபாரதியும் உரையாடினர். அதிலிருந்து ஒரு பகுதி . . .\nச.செந்தில்நாதன்: நீங்கள் இந்தியாவிற்கு, தமிழ்நாட்டிற்கு வெளியே இருக்கிற இலக்கியவாதி. ஆய்வாளர் என்கிற முறையில் உங்களிடம் ஒரு கேள்வி. எழுத்து சீர்திருத்தம் தமிழுக்குத் தேவை என்பது பற்றி பெரிய அளவில் விவாதம் நடக்கவில்லை என்றாலும் அது பற்றிய குரல் அடிக்கடி ஒலித்துக்கொண்டிருக்கிறது. அது பெரியார் காலத்திலிருந்தே வந்திருக்கிறது. இப்போது அதற்கான தேவை இருப்பதாக எண்ணப்படுகிறது. கணினியுகத்தில் எழுத்து சீர்திருத்தம் தமிழுக்குத் தேவை என்ற கருத்தும் இருக்கிறது. வெளிநாடுகளில் இருக்கக்கூடிய தமிழர்கள் தமிழை சுலபமாகக் கற்கவேண்டும் என்றால் எழுத்து சீர்திருத்தம் தேவைப்படுகிறது. இந்நிலையில், எழுத்து சீர்திருத்தம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nகா.சிவத்தம்பி: தமிழினுடைய எழுத்தமைப்பைப் பற்றி பேசுகிறபொழுது முதலில் தமிழ் எழுத்தின் தன்மையைப் பற்றி பேசுவது அவசியம். எழுத்துக்களின் எழுதுநிலைப்பற்றி பேசுகிறபொழுது இரண்டு வகையாக எழுத்துக்களை பிரிப்பார்கள். ஒன்று - அல்ஃபபெட்டிகல் மெத்தட் (Alphabetical method) A,B,C என்கிற மாதிரியான ஒலிகள் மற்றது க, ங . . போல சிலபிக் மெத்தட் (Sylabic method) இந்திய மொழிகளில் பெரும்பாலும் சிலபிக் மெத்தட்தான் உண்டு. மேற்கத்திய மொழிகள்ல ஆல்ஃபபெட்டிகல் மெத்தட் உண்டு. இந்த சிலபிக் இருப்பதினாலே உண்மையில் எங்களுடைய சொற்கள் முப்பதுதான். ஆயுத எழுத்தோடு முப்பத்தி யொன்னு. இது காலத்துக்கு காலம் மாறிக்கொண்டே வந்திருக்கிறது. பிரிண்ட் மீடியம் வந்ததற்குப் பிறகுதான் இது ஓரளவிற்கு நிலை பேறான வடிவத்தைப்பெற்றது. அதைப் பெறுகின்ற அதே காலகட்டத்திலேதான் தமிழ் எழுத்தை எடுத்துச் சொல்வதற்கு சில தொழில் நுட்ப வரையறை இருப்பது உணரப்பட்டது. இதனாலே வீரமாமுனிவர் சில எழுத்துச் சீர்திருத்தங்களைச் செய்தார்.\nஎழுத்து சீர்திருத்தத்தின் தேவையைப் பெரியாரும் உணர்ந்தார். லை, னை போன்ற சொற்களுக்கு சீர்திருத்தம் வந்து அது இப்போது நடைமுறையில் உள்ளது. தட்டச்சுக்கு வருகிறபோது கூட சார்பெழுத்துக்களை எவ்வாறு எழுதுவது என்பது முக்கியமான பிரச்சனையானது. இரட்டைக் கொம்பை எவ்வாறு போடுவது என்பதும் சில எழுத்தொலிகளை எவ்வாறு தட்டச்சில் பதிவு செய்வது என்பதும் பிரச்சனையாகி அது இப்போதும்கூட உண்டு என்று நினைக்கிறேன். கணினி வந்த பொழுது அதிலும் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றன. தமிழில் மேலும் சில எழுத்துச் சீர்திருத்தத்தை செய்ய வேண்டும் என்பது ஒரு நியாயப்பூர்வமான கேள்வி. இது சம்பந்தமாக சிந்திக்கிறபோது இதில் உள்ள முக்கியமான பிரச்சனை என்னவென்றால் இதுவொரு Historical cultural problem. (வரலாற்று ரீதியான பண்பாட்டுப் பிரச்சனை)\nநீண்ட காலமாக தமிழை இவ்வாறு அடையாளம் பண்ணுகிற ஒரு மரபு உள்ளது. இந்த அடையாளம் பண்ணுகிற மரபை மொழியினுடைய தனித் தன்மையாக பேணுவது உண்டு. இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் உலகில் எத்தனையோ மொழிகள் உள்ளன. குறிப்பாக மலேய மொழி அல்லது சுவாகிலி போன்ற மொழிகள் ரோமலிபியைப் பயன்படுத்தி எழுதப்படுகின்றன. ஐரோப்பாவில் பிரென்ச் முதல் ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிய மொழிகள் எல்லாமே இந்த ரோம லிபியைப் பயன்படுத்துகின்றன. அதே வேளையில் அவற்றிற்கிடையே ஒரு அடித்தளமான பண்பாட்டு ஒருமைப்பாடும் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அந்த மாதிரியான ஒரு நிலையை இந்திய மொழிகளில் எடுத்துக்��ொள்ள முடியாது.\nஏனென்றால் சமஸ்கிருதத்தைப் பின்பற்றுகிற மொழிகள் அல்லது இந்தி, தேவநாகரியில் உள்ளதைத் தமிழில் கொண்டுவருவதிலே சிக்கல் இருக்கிறது. அதோடே தமிழினுடைய அடித்தளம் மாற்ற முடியாததாக இருக்கின்றது. தெலுங்கில் இப்படித்தான் இருக்கிறது. மலையாளத்திலேயும் இப்படித்தான். இது உண்மையில் எங்களுடைய தமிழ் மக்கள் அடையாளம் பற்றி வைத்திருக்கிற உளவியல் சம்பந்தப்பட்ட பெரிய விடயம் என்பது தெரிய வருகிறது. ஒரு புறத்தில் வேண்டிய மாற்றங்கள் காலம் காலமாக செய்து, இன்னொரு புறத்தில் அந்த சிலபிக் தன்மை உயிர்மெய்களை சார் பெழுத்துக்களை சொல்லுகிற அந்தத் தன்மையும் பேணப்பட்டு வந்திருக்கிறது. உண்மையில் இவை இரண்டையும் இணைத்துத்தான் செய்ய வேண்டும். கவனம் செலுத்த வேண்டும் என்பது என்னுடைய ஒரு முக்கியமான கருதுகோள்.\nஇதில் நான் இன்னொன்றையும் சொல்லுகிறேன். இது சற்றே ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய ஒரு பிரச்சனையோ என்று நான் அய்யுறுகிறேன். அதாவது அறிவியலின் ஒரு முக்கியத்துவம் என்ன வென்றால் மனிதனுடைய தேவைகளை அவனுடைய விருப்புக்களை நன்கு நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்தத்தக்க ஒன்று. அப்போது அறிவியலின் தொழில்நுட்பத் தேவைகளுக்காக ஒரு மொழியினுடைய இயல்பை மாற்றுவதா, அமைப்பை மாற்றுவதா அல்லது அறிவியல் இதற்கு வேண்டிய சில புதிய அனுசரணைகளை அல்லது புதிய கண்டு பிடிப்புகளை கண்டுபிடித்து இதற்கு உதவுவதா என்பது ஒரு முக்கியமான கேள்வி என்று நான் கருதுகிறேன். விஞ்ஞானிக்கு அந்தக் கடனொன்று இருக்கிறது. அறிவியலைக் கொண்டு வரலாம். ஆனால் அது உலக அறிவியலுக்கான, அவை எல்லாவற்றையும் சொல்வதற்கான மொழியல்ல. அப்படி பயன்படுத்தப் படுவதில்லை. அப்படி சொன்னால் அது ஏன் ஆங்கிலத்துக்குப்போச்சு, பிரஞ்ச்காரன் கூட அதை ஏற்றுக் கொள்கிறான் என்று சொன்னால் நாங்கள் எல்லாருமே இரண்டு மொழியை படிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அது பண்பாட்டுத் தேவையில் ஒன்று. மற்றது உலக நிலைத்தேவையில் உள்ளது. இந்தக் கட்டத்தில் பண்பாட்டுத் தனித்துவம் போற்றப்படுவது என்பது இந்த விடயம் கவனிக்கப்படுவது என்பது அந்த சமூகத்தினுடைய உளப்பாங்கோடு சம்பந்தப்பட்ட ஒரு விடயம்.\nஎனவே மாற்றங்கள் வந்துள்ளன. படிப்படியாக வரும். படிப்படியாக ஏற்படுத்த வேண்டும். ஆனால் அவை செய்��ப்படுகிறபோது பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொடர்ச்சிக்கும் உள்ள உளப்பாங்கிற்கும் நிலைப்பாட்டிற்கும் ஊறு விளைவிக்காதபடி நடந்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில் உலக மொழிகளுக்கு ஏற்ற வகையில் தமிழைப் பலப்படுத்த வேண்டும் என்கின்ற அந்த எண்ணத்தையும் கைவிடக்கூடாது. இதுவொரு இக்கட்டான பிரச்சனை. இது மிக நிதானமாகப் பார்க்கப்பட வேண்டும். மாற்றங்கள் அவசியம். ஆனால் அந்த மாற்றங்கள் பண்பாட்டுத் தொடர்ச்சியை அறுக்காத முறையில் அமைவது அவசியம் என்பது என் கருத்து.\nச.செந்தில்நாதன்: இலங்கையில் இலக்கிய வாதிகள், ஆய்வாளர்கள் மத்தியில் இது சம்மந்தமான முயற்சிகள் ஏதாவது நடந்திருக்கிறதா\nகா.சிவத்தம்பி: அப்படியில்லை. எழுத்து முயற்சிகளை செய்யவேணும் என்கிறதைப் பற்றிய பெரிய முயற்சிகள் இல்லை. ஆனால் எங்களுடைய பிரதேசங்களிலுள்ள காணி நிலங்கள் சம்பந்தமான உறுதிகள் என்று நாங்கள் சொல்லுகிற பட்டுவாடா பத்திரங்களிலே உள்ள எழுத்துமுறை பல இடங்களில் தமிழகத்திலுள்ளவைகளை ஒத்திருக்கிற வேளையில் இந்த எழுத்துச் சீர்திருத்தம் பற்றி வருகிறபோது அவற்றையும் மனங் கொள்ளல் வேண்டும் என்று நான் கருதுகிறேன். உதாரணமாக மோடி கொடுத்தார் என்று சொல்கிற போது த்தன்னாவையும் தாவன்னாவையும் சேர்த்து எழுது வார்கள். அதுவொரு கொம்பாக ஃபார்ம் ஆகாது. அந்த மாதிரியான சில வழக்குகள் இருக்கு. துரதிர்ஷ்ட வசமாக அந்த வழக்குகள் பற்றிய ஆழமான சிந்திப்போ சிரத்தையோ இல்லை.\nஎழுத்து சீர்த்திருத்தத்தில் உள்ள இன்னொரு மிக முக்கியமான விஷயம் என்னன்னா, அச்சுவந்ததன் பின்னர் ஏறத்தாழ நமக்குத் தெரிந்தது எல்லாமே அச்சில் வந்துவிட்டன.\nச.செந்தில்நாதன்: சீன மொழியில் பத்தாயிரம் எழுத்துக்கள் இருந்ததாகவும் அதை இப்போது இரண்டாயிரம் எழுத்துக்களாக குறைத்ததாகவும் சொல்லப்படுகிறது. அதனால் அந்த மொழிக்கு நீங்கள் சொல்வதுமாதிரி வரலாற்று ரீதியாகவோ பண்பாட்டு ரீதியாகவோ ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கருத்துண்டா\nகா.சிவத்தம்பி: இல்லை. ஆனால் சீன எழுத்துக்களின் வரிவடிவம் அதன் நேர்க்கீழாக எழுதுகிற தன்மை அதையெல்லாம் மாற்றி இப்போது நேர்க்கோட்டில் எழுதுவதென்று வந்துவிட்டது. ஒலிகளும் குறைக்கப்பட்டுவிட்டன. ஆனால் இந்த மாற்றம் ஏற்படுவதற்கு மாவோவின் சிந்தனைகள் என்ற சிறு நூல��கள் முக்கியமானவையாக இருந்தன என்பதை நான் அறிவேன். பேராசிரியர் ஜோசப் மீரான் அதைப் பற்றி ஒரு விரிவுரையிலே விளக்கியபொழுது நான் அந்தக்கூட்டத்திலே இருந்தேன். மாவோ சீன மொழியின் நடைமுறையில் ஏற்படுத்திய மாற்றம் மிகப் பெரியது. அதாவது சித்திரவடிவில் இருந்து சித்திர ஒலிகளாகி பிறகுதான் அந்த வடிவத்தைப் பெற்றது.\nஎனவே அதைக் குறைப்பதற்கான வாய்ப்பு இருந்திருக்கலாம். அப்படியிருந்தாலும் அதன் பிறகு அவர்கள் முக்கியமான மாற்றத்தை செய்தார்கள். முதலில் நேர்க்கோடாக எழுதுவார்கள். ஆனால் அந்த மாற்றம் இப்போது கிடையாக எழுதுவது, வலதிலிருந்து இடதிற்குப் போவதாக இருக்கிறது. இதைப் பற்றி சிந்திக்கிறபோது அரபு மொழியில் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. கீழிருந்து போறது. அது இன்னும் மாறல. அதற்குப்பின்னால் உள்ள காரணங்கள் என்ன அவர்கள் எங்களைப் போன்ற பிரச்சனைகளை எதிர்நோக்கவில்லையா அவர்கள் எங்களைப் போன்ற பிரச்சனைகளை எதிர்நோக்கவில்லையா அதற்கு அவர்களின் பதிற்குறிகள் யாவை அதற்கு அவர்களின் பதிற்குறிகள் யாவை என்பது போன்ற விடயங்களை மனதில் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும்.\nமீண்டும் சொல்கிறேன் அறிவியலின் ஒரு பயன்பாடு மனித தேவைகளைப் பூர்த்தி செய்வது. மனிதத் தேவைகள் அறிவியலின் தேவைகளுக்கு ஏற்பத் தொழிற்பட வேண்டும். தவறென்று சொல்வது அந்த அறிவு வளர்ச்சியையே கொச்சைப்படுத்துவதாக இருக்கும். என்னுடைய அபிப்ராயம் இதுரெண்டும் சேரும். எப்படி கிரந்த எழுத்துக்கள் வந்தது. கிரந்த எழுத்துக்களும் வட எழுத்துக்கள் தானே. அந்த வடஒலிகளுக்கென தமிழ் நாட்டிலே தோற்றுவிக்கப்பெற்ற எழுத்துக்கள். அதுக்குப்பேரே பல்லவ கிரந்தம். பல்லவர்காலத்து நூல்களிலே காணப்படுகிற எழுத்துக்கள். கல்வெட்டுக்களில் அது தேவைப்பட்டது. ஆனால் அந்த எழுத்துமுறை இப்போ பல இடங்களில் பயன்படுத்துறதில்ல. பாரதியினுடைய எழுத்துக்களுக்கும் எங்களுடைய எழுத்துக்களுக்குமே வித்தியாசம் இருக்கு. அப்படி பார்க்கிறபொழுது இந்த எழுத்துச்சீர்திருத்தம் என்பது தேவையானது. என்னுடைய அபிப்ராயம் என்னவென்றால் அந்த தேவைக்கு கீழே வருகிறபொழுது அந்த பண்பாட்டுத் தொடர்ச்சியும் அதோடு இணைந்துதான் வரும் என்று நான் கருதுகிறேன். சீர்திருத்தம் அல்லது மாற்றம் என்பது தொடர்ச்சி அறுந்துவிட்டதான ஒரு உணர்வினை ஏற்படுத்தி விடக் கூடாது என்று சிரத்தையாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன்.\nசா.இலாகுபாரதி: மொழிகுறித்து பேசும்போது இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் பள்ளிகளில் தமிழுக்கான இடம் குறைந்துகொண்டே வருகிறது. மெட்ரி குலேஷன், கான்வென்ட் போன்றவை அதிகமாகிவிட்டன. அரசுப் பள்ளிகளிலே கூட தாய்மொழிவழிக் கல்வி என்பது இன்றைக்குத் தேய்மானத்திலேயே இருக்கிறது. இலங்கையில் இந்த மாதிரியானதொரு போக்கு இருக்கிறதா அங்கிருக்கும் சூழல் என்ன இந்தப் போக்கை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்\nகா.சிவத்தம்பி: இலங்கையிலே முற்றிலும் மாறுபட்ட நிலைமை. இலங்கையில் ஒரு குழந்தை தன்னுடைய தொடக்கக் கல்வி முதல் நிச்சயமாக பல்கலைக்கழக புகுமுகக் கல்வி வரை சில வேளைகளில் பல்கலைக்கழக முதலாவது பட்டப் படிப்பு வரை தமிழிலோ அல்லது சிங்களத்தில் மாத்திரமோ படிக்கிறது. அந்த மாற்றம் ஐம்பதுகளில் ஏற்பட்டு அறுபதுகளில் விசேடமாக கலைத்துறைக்கும் எல்லாப் பல்கலைக் கழகங்களுக்கும் வந்துவிட்டது. ஆங்கிலத்தில் பயிலாமல் இருக்கிற தமிழ் கலைத்துறை மாணவர்கள் பலர் இருக்கிறார்கள். மருத்துவம், என்ஜினீரிங், காமர்ஸ் போன்ற துறைகளை எடுத்துக்கொண்டால் பல்கலைக்கழக புகுமுக முதலாவது வகுப்பில் ஆங்கிலத்தையும் தமிழையும் சேர்த்துப் பாடம் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதனால் எங்களுடைய நாட்டின் கல்வித்தரம் எந்த வகையிலும் குறைந்ததாக நான் சொல்ல மாட்டேன். எங்களுடைய மாணவர்கள் இப்படி தமிழிலே படித்துவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அங்கே ஆங்கிலத்தில் படிக்கிறார்கள். டாக்டர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எந்தவொரு வகையிலும் குறைந்த டாக்டர்களாக இருப்பதில்லை. மாறாக மாணவர்கள் தொடக்க நிலைக்கல்வியைத் தாய் மொழியில் பயில்வது என்பது மாணவர்களுக்கு அத்தியாவசியமானது. அவர்களுடைய ஆளுமை விருத்திக்கும் கருத்து வெளிப்பாட்டு அபிவிருத்திக்கும் உதவும் என்பது கல்வியியலில் கண்டறியப்பட்ட ஒரு பேருண்மை. அது எல்லோருக்கும் பொதுவானது. அந்த வழக்கும் இந்தியாவில் கன்னடத்தில் உண்டு. வங்காளத்தில் கூட உண்டென்று நினைக்கிறேன். தமிழ்நாட்டில் மாத்திரம்தான் இல்லை என்பது மிகமிக கவலைக்குரிய விடயம். ஆனால் அது தமிழ் நாட்டில் ஏன் இல்லை என்பதற்கான சமூக நிலைக்காரணங்கள் உண்டு. பண்பாட்டு நிலைக் காரணமும் உண்டு.\nமுதலாவது என்னவென்றால், தமிழ்நாடு என்பது ஒருகாலத்திலிருந்த மெட்ராஸ் பிரசிடென்சியினுடைய எச்சசொச்சமாக வந்தபடியினாலும் தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னை, திருச்சி போன்ற இடங்களில் தமிழர்கள் தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பலர் இருக் கிறார்கள். இவர்கள் தங்களது குழந்தைகளைத் தமிழில் கற்பிக்க விரும்பவில்லை. எனவே அவர்கள் ஆங்கிலத்தை விரும்புகிறார்கள்; இதுவொரு நிலை.\nஇன்னொன்று, தமிழர் சம்மந்தப்பட்ட சமூக, பண்பாட்டு விஷயத்தைச் சொல்ல வேண்டும். ஆங்கிலக் கல்விக்கான வாய்ப்புகள் இருந்ததன் மூலமாகத் தமிழ்நாட்டின் சில சாதிக்குழுமங்கள் மத்தியவர்களைப் பார்த்து அதிக வசதிபெற்று உயர் உத்தியோகங்களுக்குப் போவதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அந்த வாய்ப்பு தங்களுடைய குழந்தைகளுக்கு இல்லாமல் போய் விடக்கூடாது என்பதற்காக பெரும்பாலான பிராமணரல்லாத சாதியினர் குறிப்பாக படிப்படியாக இப்போதுதான் மேல்நிலைக்கு வந்துகொண்டிருப்பவர்கள் கருதுகிறார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு இதுபற்றிய விஞ்ஞானப் பூர்வமான விளக்கம் கொடுக்கப்பட வில்லை. தமிழினுடைய மேன்மைக்கு, தனித்துவத்துக்கு தமிழ்ப்பண்பாட்டின் முக்கியத்துவத்துக்கு பேசிய திராவிட கட்சிகளே இந்தவிசயத்தில் தெளிவான கொள்கையில் இல்லை. அது ரொம்ப கவலைக்குரிய இடம்.\nச.செந்தில்நாதன்: தெளிவான கொள்கை இல்லாதது மட்டுமல்ல இந்த நிலைக்கு அவர்கள்தான் காரணம் என்று சொல்ல வேண்டும்.\nகா.சிவத்தம்பி: அதுமாத்திரமல்ல. இவையெல்லாம் பேசுகிறவர்கள் தமிழ் கற்பித்தல் முறையை இன்றைக்கும் மாற்றவில்லை. பத்துவருடத்துக்கு முந்தியிருந்த இங்லீஷ் புத்தகத்தையும் இப்ப உள்ள இங்லீஷ் புத்தகத்தையும் எடுத்துப் பாருங்க. பத்துவருஷத்துக்கு முந்தி வந்த தமிழ் புத்தகத்தையும் இப்ப உள்ள தமிழ் புத்தகத்தையும் எடுத்து வாசித்து பாருங்க; அடிப்படையில் மாற்றம் இல்லை. ஆங்கிலத்தில் தொடக்கக் கல்வியில் கற்பிப்பதன் மூலம் அந்தப் பிள்ளைகளுக்கு பெரிய அறிவு வருவதாக சொல்வதற்கு என்ன சாத்தியப்பாடு இருக்கிறது. ஏனென்றால் அந்தப் பிள்ளையினுடைய பண்பாட்டுச் சூழலில் இல்லாத விடயங்களாக அங்கு பேசப்படுகின்றன. என் பிள்ளை இங்லீஷ் மீடியம் படிக்கிறான், மெட்ரிகுலேஷன் போறான் என்று சொல்லலாமே ஒழிய, உங்கள் வீட்டில் அந்தச் சூழல் இல்லையென்றால் அந்தப் பிள்ளைக்கு அந்த மொழி வராது. இதை சாதாரண பெற்றோர்கள் புரிந்துகொள்றதில்ல. ஆனபடியினால் சொல்றேன் தமிழ்நாட்டினுடைய மிகப்பெரிய கவலைக்கிடமான விடயம் நான் சொல்றது சரியோ தெரியாது. வெளியூர்க்காரன், ஆனால் தமிழன் என்கிற முறையில் சொல்கிறேன் தொடக்க நிலைக் கல்வி தாய்மொழியில் தான் இருத்தல் வேண்டும்.\nச.செந்தில்நாதன்: இப்போது தமிழ் செவ்வியல் மொழி என்று ஆக்கப்பட்டிருக்கு. இதில் ரெண்டு விஷயங்களை நீங்கள் தெளிவாக்க வேண்டும். ஒன்று செம்மொழி கோட்பாடு இலங்கையில் உண்டா இது பற்றி ஏதாவது பேச்சு உண்டா இது பற்றி ஏதாவது பேச்சு உண்டா இரண்டாவது இந்தியாவில் அரசாணை போட்டு செம்மொழி என அறிவித்தது மாதிரி உலகில் வேறு எங்காவது உண்டா இரண்டாவது இந்தியாவில் அரசாணை போட்டு செம்மொழி என அறிவித்தது மாதிரி உலகில் வேறு எங்காவது உண்டா இதன் மூலம் சர்வதேச அளவில் இந்த ஆணைக்கு மரியாதை இருக்குமா\nகா.சிவத்தம்பி: ரொம்ப சுவாரசியமான கேள்வி. இந்திய அரசு இந்தியாவைப் பொருத்த வரையில் பதினான்கு, இருபது மொழிகளை அதனுடைய உத்யோக மொழிகளாக ஏற்றுக்கொண்டாலும் பொது மொழியாக உத்யோக மொழியாக இந்தியை ஏற்றுக் கொண்டாலும் ஆங்கிலத்தைத் தொடர்பு மொழியாக எடுத்துக் கொண்டுள்ளது. இவற்றிற்கு மேலாக நீங்கள் கிளாசிக்கல் லேங்வேஜுக்கு தமிழில் வைத்திருக்கிற மொழிபெயர்ப்பு பல இடர்ப்பாடுகளை ஏற்படுத்தும். கிளாசிக் என்று சொல்வது வேறு, கிளாசிக்கல் என்று சொல்வது வேறு. கிளாசிக் என்றால் சிறந்தது, நல்லது, உயர்ந்த பண்பாடுகளை உடையது, உயர்ந்ததன் பண்புகளைக் கொண்டது என்றெல்லாம் சொல்லலாம். கிளாசிக்கல் என்று சொன்னால் நீண்டகாலத்திற்கு உரியது, செம்மையானது, செழுமையானது, பழமையானது. நான் பேராசியர் ஒருவரோடு பேசிக் கொண்டிந்தபோது சொன்னேன், செவ்வியல் மொழி செம்மொழி என்கிறதைவிட்டுவிட்டு தொல்சீர்செம்மொழி என்று சொல்லலாம்... அப்போ பிரச்சனை பாதியில்லை. இந்தியாவின் தொல்சீர் செம்மொழிகள் யாவை சமஸ்கிருதம், பாரசீகம் அதோடு சேர்த்து இந்தியப் பண்பாட்டின் உருவாக்கத்தில் தமிழுக்கு ஒரு முக்கிய இடமுண்டு. நான் அந்தக் கணக்கில்தான் கிளாசிக்கல் லேங்வேஜ் என்று பார்க்கிறேன்.\nநான�� அவரைக் கேட்டேன், கான்ஸ்டிடியூஷன்ல ஏதாவது சொல்லியிருக்காசார். இல்லை என்றார். அப்போ தயவு செய்து தொல்சீர்செம்மொழி என்று சொல்லுங்கள். அந்தமொழிபெயர்ப்பை நாங்கள் கிளாசிக்கலுக்கு இலங்கையில் பயன்படுத்துகிறோம். ஒரு நாட்டின் அரசாங்கம் சிலமொழிகளை கிளாசிக்கல் லேங்வேஜூக்காக பிரகடனப்படுத்துவதுண்டா என்பதும் ஒரு சுவாரஸ்யமான கேள்வி. அப்படியில்லை. அந்தந்த நாடுகளினுடைய அடிப்படையான நாகரீக வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கின்ற மொழிகள்தான் அதனுடைய கிளாசிக்கல் லேங்வேஜஸ்.\nஇலங்கையிலே இப்படியான கிளாசிக்கலை பார்க்கிறதில்லை. பௌத்தர்களுக்கு பாலி மிகமுக்கியம். ஏனென்றால் அது புத்தர் பயன்படுத்திய மொழி. தமிழர்களுக்கு நிச்சயமாக தமிழ் செம்மொழி. ஏனென்றால் அது நீண்டகாலத்துமொழி. தமிழர்களைப்பொறுத்தவரையில் தமிழினுடைய தனித்துவத்தை நாங்கள் வலியுறுத்து கிறோம். ஏனென்றால் அது சமஸ்கிருதத்தினுடைய சாயல்களிலிருந்து வந்ததல்ல. அது திராவிடக்குடும்பத்தின் முக்கியமான மொழி.\nதமிழை செம்மொழியாக அரசாங்கம் அங்கீகரிக்கிறது என்று சொல்கிற பொழுது இதனை உண்மையில் இந்தியப் பண்பாட்டு உருவாக்கத்தில் தமிழுக்கு உள்ள இடத்தை அங்கீகரிப்பதான ஒரு முயற்சியே. இதனால் என்ன லாபம் வரும் என்பது முக்கியமான கேள்வி. அனைத்திந்திய பண்பாட்டில் தமிழினுடைய முக்கியத்துவத்தை தமிழ்ப்பண்பாட்டினுடைய முக்கியத்துவத்தை உலக அறிஞர்கள் அறியத் தொடங்கிவிட்டார்கள். அது முன்னரே இருந்தது, சில கிறிஸ்தவ அறிஞர்கள் அதை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்துவைத்தார்கள். 50களுக்குப்பின்னர், அந்தப் பண்பு வளர்ந்து வளர்ந்து இந்தியப் பண்பாடு பற்றி பேசுகிறபொழுது தமிழைப் பற்றிய விடயங்களை அறியாமல் இந்தியப் பண்பாட்டு உருவாக்கத்தைப் பேசமுடியாது என்பதனை பிலியோசா போன்ற பிரெஞ்சு அறிஞர்கள், ஜெர்மன் அறிஞர்கள், ஆங்கில அறிஞர்கள், அமெரிக்க அறிஞர்கள் உணர்ந்திருக்கிறார்கள்; எழுதியிருக்கிறார்கள். அங்கே இந்த செவ்வியல், செம்மொழி என்பதற்கு முன்னரே டிபார்ட்மெண்ட் இருக்கு.\nதமிழர்கள் அல்லாதவர்களுக்கு இந்தியப் பண்பாட்டு உருவாக்கத்திற்கு தமிழ்மொழி எவ்வாறு பணியாற்றியுள்ளது என்பதை நாங்கள் அவரவர்கள் மொழிகளிலே அல்லது உலகமுக்கிய மொழிகளிலே உலகப் பொதுவான நிலையில் நின்று எழுத வேண்டும். எடுத்தவுடனே தொல்காப்பியத்திற்கு பதினையாயிரம் வருடம். பத்தாயிரம் வருடம் இப்படியெல்லாம் பண்ண இயலாது. உங்களை மாதிரி எங்களுக்கும் தமிழினுடைய பழமையிலே ஆர்வம் இருக்கு. தொல்காப்பியத்துல நிறைய ஆர்வம் இருக்கு. இப்படி சொல்றதாலே ஒருத்தரும் நம்பாமவிட்றாங்க. தொல்காப்பியத்தின் பெருமையை உலக அகடமிக் ஸ்டாண்டர்படி எழுத வேண்டும்.\nகுத்துப்பாட்டுக்கு ஏத்த அந்த நடிகை\nசிறுமிகள் விபச்சாரம்: ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்\nதமிழ் சினிமா பார்க்காத கதை\nலடாய்: நமீதா vs சோனா\nவெண்ணிலா - முருகேஷ் காதல் கதை\nஅழகுக் குறிப்புகள்: பாதம் நகம் பராமரிப்பு\nதொடர் குண்டுவெடிப்பு: மும்பையில் என்ன நடக்கிறது - ...\nமும்பையில் தீடீர் தொடர் குண்டுவெடிப்பு\nபூனை ரோமம் போயே போச்சு\nபேருந்து ஓட்டுனர்களின் (புறம்)போக்குத் தனம்\nகிசு கிசு: பில்டப் கொடுக்கும் நடிகைகளின் அம்மாக்கள...\nஹீரோவுக்காக மோதும் அக்கா, தங்கை\nஅவன் இவன் - அத்தனையும் என் வசனங்கள்தான்\nஈழ இலக்கியத்தின் இறுதிக் குரல்\nமெழுகுச் சிலை தமன்னா: Vengai stills\nநடிகர் கார்த்தி - ரஞ்சனி கல்யாண ஆல்பம்\nஅழுமூஞ்சி கேரக்டர் வேண்டாம்: ரேணுகா\nஇதயம் டிவென்டி 20: எச்சரிக்கை - முன்னெச்சரிக்கை\nகஜுராஹோ: ஒட்டுமொத்தப் பகுதியும் எட்டு வாயில்களைக் கொண்ட மதில் சுவறினால் சூழப்பட்டு, ஒவ்வொரு வாயிலும் இரு தங்க பேரீச்ச மரங்களினால...\nகஜுராஹோ மத்தியப் பிரதேசத்திலுள்ள சிறுநகரம். புதுதில்லியிலிருந்து 620 கி.மீ தொலைவிலுள்ள சாட்டார்புர் மாவட்டத்தில் இருக்கி...\n”தலையோடு பிறந்தால் தலைவலி வந்தே தீரும் என்று சொல்வார்கள். அதற்காக வாழ்நாள் முழுக்க அதை சகித்துக்கொண்டு வாழப் பழக வேண்டும் என்பது இல்லை. தல...\nகிட்னி அறிந்ததும் அறியாததும்: 20 கேள்வி/20 பதில்\n''ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்ப...\nகஜுராஹோ சிற்பங்களில் ஒருபாற்புணர்ச்சியைப் பிரதிநிதிப்பது பற்றிய ஒரு தவறான புரிந்துகொள்ளல் இருப்பதை டாக்டர். தேவங்கானா தேசாய் சுட்டிக் கா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kolipaiyan.blogspot.com/2012/01/blog-post_13.html", "date_download": "2018-06-19T02:27:17Z", "digest": "sha1:XC2HN7IKUEDLJZD2PJX5VDF56OYGQ2C7", "length": 14513, "nlines": 166, "source_domain": "kolipaiyan.blogspot.com", "title": "ஜில்லுனு ஒர�� பொங்கல் வாழ்த்துக்கள்! | கோழிபையன்", "raw_content": "\nநான் கண்டதும் ரசித்ததும் படித்ததும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பம்.\nஜில்லுனு ஒரு பொங்கல் வாழ்த்துக்கள்\nநம்மை உயிர்ப்போடு காத்துநிற்கும் இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தும் விதமாக தமிழர் திருநாளாக தைமாதம் முதல்நாளை கொண்டாடுகிறோம்.\nஅனைத்து நண்பர்களுக்கும் என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்... அனைவரது வாழ்விலும் சந்தோசங்கள் பொங்கட்டும்...\nஎன எந்த வேறுபாடும் பார்க்காமல்\nஉழவர்கள் நன்றி தெரிவிக்கும் பண்டிகைதான். உழவர்கள் ஆண்டு முழுவதும் தங்களுக்காக உழைத்த கால் நடைகளுக்கு குறிப்பாக மாடுகளுக்கு நன்றி தெரிவித்து அவற்றை கும்பிட்டு பூஜை செய்யும் நாள் இது.\nவீட்டிலுள்ள பசு, காளை மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி அவற்றிற்கு மாலையிட்டு, மஞ்சள் குங்குமம் இட்டு அவற்றை பூஜைசெய்வர்.அன்று, காளை மாடுகளின் கொம்புகள் புதுப்பொலிவு பெறும்.\nமாடுகள் அழகாக அலங்கரிக்கப்பட்டு அவற்றின் கழுத்தில் சலங்கைகள் கட்டப்பட்டு அவை ஊர்வலமாக அழைத்து வருவர். அவை தாள கதியுடன் ஜல்ஜல் என்ற ஒலியுடன் வருவது காணக் கிடைத்தற்கரிய காட்சியாகும்.\nதமிழகத்தில் பல பகுதிகளில் கணு என்ற பெயரில் பொங்கலுக்கு அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக பிராமணர் வீடுகளில் கணு கொண்டாடப்படும்.\nமுதல் நாள் செய்த பொங்கலுடன், சாதத்தில் குங்குமம், மஞ்சள் போன்றவை சேர்க்கப்பட்டு பல வண்ணங்களில் சாதம் செய்யப்பட்டு அவை பறவைகளுக்குபடைக்கப்படும்.\nபெண்கள், தங்களது சகோதரர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இறைவனை பிரார்த்திக்கும் நாளாக இது கொண்டாடப்படுகிறது.\nபொங்கலுக்கு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு அரிசி, பருப்பு,பணம் ஆகியவற்றை பொங்கல் சீராக கொடுப்பதும் நடந்து வருகிறது. அக்காலத்தில் அறுவடை முடிந்த பின் தங்கள் சகோதரிகளுக்கு பிறந்த வீட்டு சீராக நிலத்தில் விளைந்த அரிசி, பருப்பு போன்றவற்றை கொடுத்து தங்கள் மகிழ்ச்சியைப கிர்ந்து கொண்டார்கள். இப்போதும் இந்த பழக்கம் இருந்து வருகிறது.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை அறிமுகம் செய்யுங்கள். நன்றி\nஇல்லத்தில் வளமும் பொங்க வாழ்த்துகள்.\nஅன்புடன் இலக்குவனார் திரு��ள்ளுவன் / தமிழே விழி\nநாமக்கல் + சேலம், தமிழ்நாடு, India\nஎங்கும் எதிலும் வாங்கியது வாங்குவது வாங்கபோவது முட்டையே இதற்கு மேலும் என்னை பற்றி தெரியவேண்டுமா \nஇந்த வாரம் புகழ் பெற்றவைகள்\nசமையல் குறிப்பு : முட்டை வட்டில் ஆப்பம்\nமுட்டையை கொண்டு மென்மையாகவும், வாய்க்கு ருசியாக ஒரு இனிப்பு அப்பம் முட்டை வட்டில் ஆப்பம் செய்வது எப்படி என்று தான் இன்றைய சமையல் குறிப்பில்...\nவலை விருந்து - ஹைக்கூ + படங்கள்\nகீழ்வரும் படங்களை சற்றே உற்று பாருங்கள். அதில் பல தகவல்கள் நிறைதுள்ளன. இவை மிக சிறந்த விளம்பர படமாக தேர்வு செய்யப்பட்டவைகள். You are my bes...\nதயிரின் 20 மருத்துவ குணங்கள்\nநாம் அன்றாடம் நம் இல்லத்தில் பயன்படும் உணவு பண்டங்களின் தயிரும் ஒன்று. தயிரை ஆங்கிலத்தில் Yoghurt அல்லது (Yogurt) என்று அழைக்கப் படுகிறது. ...\nசீரகத்தின் 15 மருத்துவ குணங்கள்\nநாம் தினமும் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்தது என்பது உங்களுக்கு தெரியுமா சீரகம் ஒரு மருத்துவ ...\nசனிதோஷம் நீங்க நளன்கதை படியுங்க\nஇன்று சனிப்பெயர்ச்சி. இந்நாளில் நளனின் சரித்திரத்தைப் படித்தால் சனியினால் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து மீளலாம் என சனிபகவானே அருளியிருக்கிறார்...\nபொங்கல் திருநாளையொட்டி அஜீத்தின் \"வீரம்\", விஜய்யின் \"ஜில்லா\" படங்கள் வெளிவந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கின்றன. ப...\n'நண்டு' பட பாடல்களை அடிக்கடி கேட்பதுண்டு. ஆனால் படத்தை பார்த்ததில்லை. நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று தான் படத்தை பார்க்க நேர்ந்தது. ...\nஎனக்கு பிடித்த கமல் பாடிய 10 பாடல்கள்.\nதமிழ் படத்துல சொந்த குரலில் பேசி நடிப்பதே சற்று கடினமான விஷயமா இருக்கு. இந்த நிலையில், ஹீரோவே சொந்த குரலில் பாடினால் எப்படி இருக்கும் \nதமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட் : மேல்நாட்டு \"ஜேம்ஸ்பாண்ட் 007\" பாணி படங்களில் சிறப்பாக நடித்ததால், \"தமிழ்நாட்டின் ஜேம்ஸ்பாண்ட்&q...\nஎம்.ஆர்.ராதா - வாழ்க்கை வரலாறு \nநாடக உலகிலும், சினிமா உலகிலும் பெரும் பரபரப்பை உண்டாக்கியவர் எம்.ஆர்.ராதா . சினிமாவில் வில்லனாகவும், நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர நடி...\nமாயனின் லீலையில் மயங்குது உலகம் - இளையராஜா\nஇன்டர்வியூ போகும் முன் இத படிக்க ஒரு முறை\nஆணிவேர் - ஒரு பக்கக் கதை\nஜில்லுனு ஒரு பொங்கல் வாழ்த்துக்கள்\nமெரினா - சூப்பர் ஹிட் பாடல்கள்\n27 பெண்கள் செய்த ஒரு கின்னஸ் சாதனை\nநாணயம் - ஒரு பக்கக் கதை\nஆரோக்கியமாக வாழ சில டிப்ஸ்\n2011 ஆண்டின் 'ஹாட்டஸ்ட்' அழகி\nபதிவினை இமெயிலில் பெற ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2039879", "date_download": "2018-06-19T03:02:26Z", "digest": "sha1:NFE656MJJKFKVP6TALVTGVDOWVUKDRLA", "length": 11157, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "வாஜ்பாய் உடல் நலம் சீராக உள்ளது; 'எய்ம்ஸ்' டாக்டர்கள் அறிவிப்பு | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nவாஜ்பாய் உடல் நலம் சீராக உள்ளது; 'எய்ம்ஸ்' டாக்டர்கள் அறிவிப்பு\nமாற்றம் செய்த நாள்: ஜூன் 12,2018 22:50\nபுதுடில்லி : டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை நன்றாக இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.\nபா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான, வாஜ்பாய், 93, உடல் நலக்குறைவால், டில்லியில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அவ்வப்போது, மருத்துவ பரி���ோதனைக்காக, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வருவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம், வாஜ்பாய், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\nஎனினும், அவர், வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்காகவே அனுமதிக்கப்பட்டு உள்ளதாக, டாக்டர்கள் தெரிவித்தனர். பிரதமர் நரேந்திர மோடி, காங்., தலைவர் ராகுல் ஆகியோர், மருத்துவமனைக்கு சென்று, வாஜ்பாயின் உடல் நலம் குறித்து விசாரித்தனர்.\nஇந்நிலையில் வாஜ்பாய் உடல் நலம் குறித்து, எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் கூறியதாவது: வாஜ்பாய்க்கு, சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளது; அதை சரி செய்வதற்காக, மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு சிறுநீரக கோளாறும் உள்ளது. நேற்று, ஒரு முறை, 'டயாலிசிஸ்' சிகிச்சை அளிக்கப்பட்டது.\nதற்போது அவரது உடல் நிலை நன்றாக உள்ளது. சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறார். நோய் தொற்று முழுவதும் குணமடைந்ததும், அவர், 'டிஸ்சார்ஜ்' செய்யப்படுவார். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதற்கிடையே, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், ஜே.பி., நட்டா, ஹர்ஷவர்தன் உள்ளிட்டோர், மருத்துவமனைக்குச் சென்று, வாஜ்பாயின் உடல்நலம் குறித்து விசாரித்தனர்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஇவர் அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு எளிய மனிதர் ஆடம்பர இல்லாத சாதாரண அரசியல் வாதி , ஒரே ஒரு அணு ஆயுத பரிசோதனையின் மூலம் உலகையே இந்தியா வை திரும்பி பார்க்க வைத்த ஒரு மாமனிதர். ஒரு மிக சிறந்த அரசியல் நாகரிகம் மிக்க பண்பாளர். இவரின் அரசியல் ஓயுவு இந்தியா அரசியலுக்கு மிக பெரிய பேரிழப்பு.\nஇவ்ளோ முதுமைலேயும் அவர் பூரணகுணம் அடைய இறைவனை வேண்டுவோம் , மனத்தூய்மையும் பொதுவாழ்க்கையே துயமையும் உள்ளவர் இந்த பெரியவர் மிகவும் நல்லவர் அதனாலே ஏ காங்கிரேகாரனுக்கு திமுகவுக்கு எல்லாம் இவரை பிடிக்காது ஆனால் மக்கள் விரும்பும் நல்ல தலைவர்/நான் என்றும் இவரின் ரசிகை இவரின் கவிதைகளுக்கு பேச்சுக்களையும் ரசிப்பவல் நல்லதே செய்தவர் நல்லதே எண்ணுபவர் , இவருடைய வாக்குகளில் நான் இன்றும் நெனெச்சு ரசிப்பது காங்கிரஸ் கரீபீ ஹாடாவ் என்று சொல்லி க்ரீபோங்கோ ஊருக்கு வெளியே துரத்தியது தான் என்று சொல்லிண்டே இருப்பார் பொருள் (ஏழ்மையை விரட்டுவோம் என்று ச���ல்லிட்டு ஏழைகளை ஊருக்கு வெளியே துரத்தியது )\nஏ.டி.எம்.,மில் ரூ.12 லட்சத்தை கடித்து குதறிய எலி\nஇன்றைய(ஜூன்-19) விலை: பெட்ரோல் ரூ.79.16, டீசல் ரூ.71.54\nசமூக வலைதளத்தில் சட்ட விரோத செயல்: ராஜ்நாத்சிங் எச்சரிக்கை\nஇன்டர்போலிடமும் சிக்காத நிரவ் மோடி\nகட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rukmaniseshasayee.blogspot.com/2012/05/", "date_download": "2018-06-19T03:01:48Z", "digest": "sha1:S3X45SGP5ZO3FAYA7RPZ7OHCWLVD2ZAG", "length": 26758, "nlines": 150, "source_domain": "rukmaniseshasayee.blogspot.com", "title": "மணி மணியாய் சிந்தனை: May 2012", "raw_content": "\nஎதிலும் கவனம் தேவை .\nசுமார் இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் என் மகள் எழுதியிருந்த கடிதத்திலிருந்து முக்கியமாக நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தியை உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.\nசென்னையிலிருந்து புறப்பட்ட நான் இரண்டு குழந்தைகளுடன் நியூயார்க் நகரை வந்து அடைந்தேன்.விமானம் சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தது.விமான நிலையத்திற்கு என் கணவர் தன் நண்பருடன் வந்திருந்தார்.எங்கள் பெட்டிகளை தன் நண்பரின் உதவியுடன் எடுத்துக் கொண்டு வ்ந்தார். நாங்கள் அனைவரும் விமான நிலையத்தை விட்டு வெளியே கார் நிற்கும் இடத்திற்கு வந்தோம்.என் கணவரின் கையில் அவரது சிறிய ஆபீஸ் சூட்கேஸ் இருந்தது.அதில்தான் அவர் தனது விசா பாஸ்போர்ட் பெர்மிட் முதலியவற்றை வைத்திருந்தார்.\nஎங்கள் பெட்டிகளை காரின் பின்பக்கம் வைப்பதற்காக கதவைத் திறந்தவர் தன் கையிலுள்ள சூட்கேஸைக் கீழே வைத்துவிட்டு என் பெட்டியைத் தூக்கினார்.அப்போது பார்த்துக் கொண்டே இருந்தானோ என்னவோ ஒரு கருப்பு அமெரிக்கத் திருடன் அந்த சூட்கேசைத் தூக்கிக் கொண்டு ஓடினான்.உடனிருந்த நண்பர் அதைக் கவனித்துவிட்டார்.ஏய்,திருடன், திருடன்.... என்று கத்திக் கொண்டே அவன் பின்னே வேகமாக ஓடினார்.சற்றுத் தொலைவு ஓடியதும் தன்னைப் பின்தொடர்வது போலிஸ் என நினைத்தானோ என்னவோ தூக்கிவந்த பெட்டியை எறிந்துவிட்டு ஓடிவிட்டான்.அதைப் பொறுக்கிக் கொண்டு வந்த நண்பர் மூச்சு வாங்க வந்து நின்றார்.என் கணவர் அந்த நண்பரிடம் நன்றி கூறியதுடன் என் எதிர்காலமே காப்பாற்றப் பட்டது.இந்தப் பெட்டியில்தான் என் அத்தனை முக்கிய காகிதங்களும் உள்ளன.இவை இல்லையென்றால் நான் மிகவும் கஷ்டப்பட்டிருப்பேன்.என்றார்.அத்துடன் அந்த நண்பர��� நல்ல வேளையப்பா இன்று நான் நீலக்கலர் ஷர்ட் போட்டுவந்தேன். அதனால் திருடன் என்னை போலீஸ் என நினைத்து பெட்டியைக் கீழே போட்டுவிட்டான் போலும் என்றார். ஒருவேளை அவன் என்னை சுட்டிருந்தால் ...நினைக்கவே பயமாக இருக்கிறது என்றபோது நாங்கள் நடந்த நிகழ்ச்சியை நல்லபடியாக அமைத்துக் கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்தினோம்.இனி எந்தப் பொருளையும் கவனமாகக் கையாள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டோம்.\nஇந்தக் கடிதத்தைப் பார்த்தவுடன் உண்மையிலேயே நானும் கடவுளுக்கு நானும் நன்றி செலுத்தினேன்.இதைப் படிப்பவர்களும் கையிலிருக்கும் பொருளை கீழே வைக்கும் போது கவனமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.\n19- ஊன்றுகோலாய் நிற்பதே உயர்வு.\nஒரு சமயம் எங்கள் இல்லத்தின் பின்புறம் இருந்த வீட்டுக்கு இளம் தம்பதிகள் குடிவந்தனர்.அவ்வப்போது சிறு சிறு உதவிகள் கேட்டும ஆலோசனைகள் கேட்டும் அந்தப் பெண் என்னிடம் வருவாள். நானும் தகக ஆலோசனை சொல்வேன் சமயத்தில் உதவியும் செய்வதுண்டு.ஆறு மாதங்கள் கழித்து ஒரு பெரியவர் அவர்கள் வீட்டுக்கு வந்து இரண்டு நாட்கள் தங்கிச் சென்றார். அந்த இரண்டு நாட்களும் அந்தப் பெண் என்னைப் பார்க்க வரவில்லை..\nமூன்றாவது நாள் அவள் என்னைப் பார்க்க வந்தாள்.வந்தவள் சற்றே சிந்தனையுடன் காட்சியளித்தாள்.\nகாரணம் கேட்டேன். வந்தவர் அவள் மாமனார்.தன் மகளுக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது என்ற செய்தியோடு பணத்துக்கும் முடிந்தவரை ஏற்பாடு செய் எனக் கூறியிருக்கிறார்.அதுதான் இவள் கவலை.பணத்துக்கு எங்கே போவது\nநானும் சமாதானமாக ஏதோ கல்யாணம் என்றால் உதவி செய்யத்தானே வேண்டும்முடிந்தவரை முயற்சித்துப் பார்.என்றேன்.அன்று வீடு திரும்பியவள் மூன்று நாட்கள் வரை வரவில்லை.\nஅதன்பின் ஒரு நாள் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாய் என்னைத் தேடி வந்தாள்.அழுதிருக்கிறாள் எனப் புரிந்துகொண்ட நான் அவள் குடிக்க காப்பி கலந்து கொடுத்து அவளை சமாதானப் படுத்தினேன்.\nஅவள் கணவன் அவளின் நகைகளைத் தன் தங்கையின் கல்யாண சீராகக் கொடுக்கும்படி வற்புறுத்துகிறானாம். அதனால் மூன்று நாட்களாக வீட்டில் கணவன் மனைவிக்கிடையே பிணக்கு.கணவன் சாப்பிடுவதில்லை பேசுவதில்லை என அழத் தொடங்கினாள்.\n.அவளிடம் ஒரு பெண்ணுக்கு அதிலும் ஒரு வீட்டின் மூத்த மருமகளாகி வந்தவளின் பொறுப்பையும் கடமையையும் எடுத்து விளக்கினேன்.\nஅவளோ,\"தங்கையின் கல்யாணத்திற்கு இவர் கடன் வாங்கிக் கொடுக்கட்டும். என்னைக் கேட்கவேண்டுமா\nநான் சிரித்தேன் அடிபயித்தியமே, நீ கொடுத்தால் என்ன உன் கணவர் கொடுத்தால் என்ன\nஉன் கணவர் கொடுப்பதைவிட நீ கொடுப்பது உனக்கு ரெட்டை லாபம்.\"என்றேன்.\nபுரியாமல் விழித்து எப்படி என்பது போல் என்னைப் பார்த்தாள்.\nஉன் கணவர் கொடுத்தால் ஒரு மகன் செய்யவேண்டிய கடமை என்று சாதாரணமாகப் போகும்.ஆனால் நீ கொடுத்தால் நாத்தனாருக்காக மாமனார் சுமையைக் குறைக்க மருமகள் கொடுத்தாள் என்ற பெருமை உன் காலத்துக்கும் இருக்கும்.உன் பெருந்தன்மையைப் பார்த்து உன் கணவனே உனக்கு விரைவில் நகை நீ கேளாமலேயே செய்து போடுவார்.\nஉன்னிடம் இருக்கும் பதினைந்து பவுனில் ஐந்து பவுனைக் கொடுத்துப் பார். உன் மாமியார் வீட்டில் உனக்கு எத்தனை மதிப்புக் கூடுகிறது பார் உதவி செய்வது யாருக்கு உன்வீட்டாருக்குத்தானே என்றபோது அவள் முகத்தில் தெளிவு பிறந்தது.அன்று மாலையிலேயே கணவருடன் மகிழ்ச்சியாக கடற்கரைக்குப் புறப்பட்டாள்\nஒரு மாதம் கழித்து ஊருக்குச் சென்று வந்தவள் நேராக என்னிடம் வந்தாள். முகம் கொள்ளாத மகிழ்ச்சியாகத் தெரிந்தாள்.\n\"அம்மா, நீங்க சொன்னது நூத்துக்கு நூறு பலிச்சிடுச்சு.நான் நகையைக் கழட்டி சந்தோஷமா என் மாமனார் கிட்டே கொடுத்தப்போ அவர் முகத்திலே தெரிஞ்ச மகிழ்ச்சியும் நிம்மதியும் அதைச் சொல்லவே வார்த்தைகள் இல்லேம்மா.அப்புறம் எனக்கு என் மாமியார் வீட்டிலே என்ன ஒரு மதிப்பு மரியாதை. கல்யாணப் பெண் என் நாத்தனார் எனக்குச் செய்த உபசரிப்பும் காட்டின மரியாதையும் எவ்வளவுங்கறீங்க. இந்தப் பெருமையெல்லாம் உங்க ஆலோசனையைக் கேட்டு நடந்ததாலேதான் கெடைச்சுது.\nவாழ்க்கையிலே உதவின்னு வந்தா செய்யத் தயங்காதே அந்த உதவி உன்னை ரொம்ப உயர்த்தும் என்றேன். சுமார் முப்பது வருடங்கள் கழித்து அவளை ஒருமுறை உறவினர் வீடு சென்று திரும்பும் போது பார்த்தேன்.உடம்பு கொள்ளாத நகையும் பட்டுப் புடவையுமாக காட்சியளித்தாள்.\nஎன்னைப் பார்த்தவுடன் ஓடிவந்து கட்டிக் கொண்டாள்.சொந்த வீடு கட்டியிருப்பதாகவும் மகன் இஞ்சினீயர் ஆக பணிபுரிவதாகவும் மகளுக்குத் திருமணமாகி துபாயில் இருப்பதாக��ும் சொன்னபோது நான் மகிழ்ந்தேன்.\nதன நாத்தனார் அமேரிக்கா சென்றுவிட்டதாகவும் வாரம் தவறாமல் போன் பேசுவதாகவும் தன கணவன் தன மீது மதிப்பும் அன்பும் நம்பிக்கையும் வைத்திருப்பதாகவும் சொன்னவள் எல்லாவற்றுக்கும் மூல காரணம் 'அன்று மாமனாருக்கு நான் செய்த உதவிதான். உங்களுக்கு நான் ரொம்ப கடமைப் பட்டிருக்கிறேன்.' என்றாள்\n\"காலத்தால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது\" என்று வள்ளுவர் வாக்கு பொய்க்குமா என நான் நினைத்துக் கொண்டு அவளிடமிருந்து விடை பெற்றேன்.\nஎன் இளம் வயதில் கதையை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன்.ஒரு அரசன்\nதன பகைவனை வென்று அவன் நாட்டைக் கைப் பற்றிக் கொண்டான்.அந்நாட்டு\nஅரசனைக் கைது செய்து சிறையில் அடைத்திருந்தான்.அந்த நாட்டு மக்கள்\nஅனைவரும் பண்பும் அன்பும் கொண்டவர்கள் என்பதே காரணம்.\nஇதைத் தெரிந்து கொள்ள பகைநாட்டு மன்னனின் சேவகர் இருவரை அழைத்து\nஅவர்கள் முன்னே அறுசுவை உணவினை வைத்து உண்ணச் சொன்னான்.\nஉண்ணும்போது உண்பவர்முழங்கை மடங்கக் கூடாது.என்று கட்டளையிட்டான்.\nஇருவரும் சற்று சிந்தித்தனர்அவர்களில் ஒருவன் தன கையில் உணவை எடுத்து\nகையை மடக்காமல் எதிரே இருந்த நண்பனின் வாயில் ஊட்டினான். அதைப் பார்த்த மற்ற சேவகனும் அதேபோல செய்தான். இருவரும் மாறி மாறி ஊட்டிக் கொண்டதால் இருவரின் வயிறும் நிறைந்தது.\nஇதைப் பார்த்த மன்னனுக்கு ஆச்சரியமாக இருந்தது. உண்மையிலேயே இந்த மன்னனுடைய மக்கள் மிக நல்ல மனம் படைத்தவர்கள்\nதான் என முடிவு செய்து அந்த மன்னனை சிறையிலிருந்து விடுவித்து தன\nஎனவே பிறருக்கு உணவளித்தால் நமக்கு எப்படியேனும் உணவு கிடைக்கும்\nஎன்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இதைத்தான் ஊரார் பிள்ளையை ஊட்டி\nவளர்த்தால் தம்பிள்ளை தானே வளரும் என்பார்கள் என்று விளக்கமும் அளித்தார்\nகள்.இதை நாமும் ஒப்புக்கொள்ளதத்தானே வேண்டும்.\nகடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழில் சிறு கதைகள் கவிதைகள் நாடகங்கள் எழுதி வருகிறேன் தமிழில் எம்ஏ பட்டம் பெற்று மேல்நிலைப்பள்ளியில் முப்பது ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளேன்.ஆகாசவாணியிலும் தொலைக்காட்சியிலும்எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன நாவல் சிறுகதைத்தொகுதி வெளி வந்துள்ளன.சிறுவர்க்கான நூல்கள் சுமார் இருபது க்குமேல் வெளிவந்துள்ளன. ப���்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கிலும் பங்கு பெற்று வருகிறேன்.சிறுவர் நூல் எழுதுவதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளேன்.எனவே பலரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் ஓர் இணையதளம் அமைத்து பல சிறுவர்கள்படித்துப்பயன்பெற இந்த முயற்சியில் இறங்கிஉள்ளேன்இதனால் இளைய சமுதாயம் பண்பட்டால் அதுவே எனது வெற்றி என மகிழ்வேன்.அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அன்புடன் ருக்மணி சேஷசாயீ\n19- ஊன்றுகோலாய் நிற்பதே உயர்வு.\nஒரு ஊரில் புலவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார்.அவருக்கு ஒரு மகள் இருந்தாள்.அந்த புலவர் மிகவும் பண்புள்ளவராகவும் திறமை மிகுந்தவராகவும் இருந்ததால்...\nகடந்த வாரம் ஒரு நாள் நானும் என் மகளும் ஒரு விசேஷ நாளில் இங்குள்ள வெங்கடேஸ்வரா கோயிலுக்குப் போயிருந்தோம்.தீபாராதனை முடிந்தபின் ஒரு தோழி என் ம...\nநல்ல சொற்கள். நல்ல சொற்களைச் சொல்வதற்கு நாம் பழகுதல் வேண்டும். நமது வாயிலிருந்து வரும் சொற்கள் எப்போதும் நல்ல சொற்களாகவே இருக்க வேண்டும். அ...\n19- ஊன்றுகோலாய் நிற்பதே உயர்வு.\nஒரு சமயம் எங்கள் இல்லத்தின் பின்புறம் இருந்த வீட்டுக்கு இளம் தம்பதிகள் குடிவந்தனர்.அவ்வப்போது சிறு சிறு உதவிகள் கேட்டும ஆலோசனைகள் கேட்டும் ...\nஎன் இளம் வயதில் கதையை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன்.ஒரு அரசன் தன பகைவனை வென்று அவன் நாட்டைக் கைப் பற்றிக் கொண்டான்.அந்நாட்ட...\nமனம் கவர்ந்த கதை. - ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள்.தினமும் அவள் வெகு தொலைவில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவாள். கிணறு வெகு தொலைவ...\n.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் ...\nசுமார் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களுக்குப் போயிருந்தோம். சுற்றிப் பார்த்த பின் ஊர்திரும...\nஅமெரிக்காவில் ஒரு மாலை நேரம் நானும் என் மகளும் காரில் சென்று கொண்டிருந்தோம்.திடீரென்று பின் புறமாக போலீசின் அபாய மணி ஒலி கேட்டது. எங்கள் கார...\nஎன் மகளுக்கு அப்போது நான்கு வயது. எப்போதும் சுட்டித்தனத்துடன் ஏதேனும் குறும்புகள் செய்தவண்ணம் இருப்பாள். ஒருநாள் பக்கத்து வீட்டுப் பையனுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivamurugan.blogspot.com/2011/04/", "date_download": "2018-06-19T02:27:58Z", "digest": "sha1:N7ZJCUBRO5UP4WTREZP4ETOUIN3ZWT2Y", "length": 11439, "nlines": 134, "source_domain": "sivamurugan.blogspot.com", "title": "தொட்டனைத் தூறூம் மனற்கேணி ...: April 2011", "raw_content": "\nமதுரை சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான அழகர் ஆற்றில் இறங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.வைகை ஆற்றில் எழுந்தருளிய அழகர் பின்னர் வெய்யிலிலேயே பல மண்டபகப்படிகளுக்கு விஜயம் செய்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.உச்சி வெயிலின் போது தீர்த்தவாரி மண்டபகப்படிக்கு வந்த அழகரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர்\nராமநாதபுரம், பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை விழாவையொட்டிசுவாமி கள்ளழகர் திருக்கோலத்தில் வைகையாற்றில் இறங்கினார்.\nவிருதுநகர், சாத்தூர் வைப்பாற்றில் கள்ளழகர், பச்சை பட்டு உடுத்தி இறங்கினார்\nசித்திரைவிழாயொட்டி குதிரை வாகனத்தில் வந்த அழகர் அய்யம்பாளையம் மருதாநதியில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.\nகுறிப்பு : தலைப்பு மட்டும் தான் என் எழுத்தில் படங்கள் செய்திகள் தினமலரிலிருந்து\nசித்திரை திருவிழா - கோலாகல ஆரம்பம்\nசித்திரை திருவிழா - கோலாகல ஆரம்பம்\nஇன்று முதல் சித்திரை திருவிழா கோலாகல ஆரம்பம்.\nமுதல் நாள் : 07.04.2011 கொடியேற்றம்\nமாலை கற்பக விருட்சம் - சிம்ம வாகனம்\nகாலை : தங்க சப்பரம்\nமாலை : பூத - அன்ன வாகனம்\nகாலை : தங்க சப்பரம் - மாசிவீதி\nமாலை : இராவண கைலாச பர்வதம் - கேட்டதை தரும் காமதேனு - மாசிவீதி\nகாலை : தங்க பல்லாக்கு, வில்லாபுரத்தில் பாகற்காய் தோப்பு\nமாலை : தங்க பல்லாக்கு - சித்திரை வீதி\nகாலை : தங்க சப்பரம் - இராமாயணச் சாவடி\nமாலை : தங்ககுதிரையில் கோவிலுக்கு திரும்புதல்\nகாலை : தங்க சப்பரம் - மாசிவீதி\nமாலை : தங்க இடப வாகனம் - மாசிவீதி\nகாலை : கங்காள நாதர் புறப்பாடு - (பிக்ஷாடனார்)\nமாலை : அதிகார நந்தி - யாளி வாகனம்\nஎட்டாம் நாள் : 14.04.2011\nகாலை : தங்க பல்லக்கு\nமாலை : மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம்\nஒன்பதாவது நாள் : 15.04.2011\nகாலை : மரவர்ண சப்பரம்\nமாலை : இந்திர விமானத்தில் - திக் விஜயம்\nபத்தாம் நாள் : 16.04.2011\nகாலை : வெள்ளி சிம்மாசனத்தில் சித்திரை வீதிகளில் பவனி, பின் ஆடி வீதியில் திருக்கல்யாண வைபவம்\nமாலை : யானை & பூப்பல்லாக்கு\nமாலை : சப்தாவர்ண சப்பரம்\nமாலை : இடப வாகனத்தில் எழுந்தருளி தேவேந்திர பூஜை (திருக்கல்யாண மண்டபம், ம���னாட்சி அம்மன் கோவில்)\nமாலை : தல்லாகுளத்தில் எதிர் சேவை\nகாலை :அதிகாலை 6.30 க்கு ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளி, தங்க குதிரை வாகனத்தில் ஆற்றில் எழுந்தருளல்\nகாலை :சேஷ வாகனத்திலும், கருட வாகனத்திலும் காட்சி, மண்டூக மகரிஷிக்கு மோட்சம்\nமாலை : தசாவதாரக் காட்சி\nமாலை : புஷ்ப பல்லாக்கு\nகாலை :மூன்று மாவடியிலிருந்து மலைக்கு திரும்புதல்\nகாலை : அதிகாலை கோவிலை அடைதல்\nபிறந்தது மதுரை,தமிழ்நாடு, வேலைசெய்வது இணை மேலாளராய் - பெங்களூருவில், India\nசித்திரை திருவிழா - கோலாகல ஆரம்பம்\nஅஷ்ட திக்குகளில் இருக்கும் அரசர்களை வென்று வருவதுதான் திக் விஜயம் என்றே நினைத்திருந்தேன்...மேலும்\nதிக்விஜயம் என்ற சொல்லுக்கே இன்று தான் பொருள் புரிந்தது...மேலும்\nதிரு சிவமுருகன் அவர்களே தங்களின் வலைபூவை தவறாமல் பார்த்து வருகிறேன், மிகவும் நன்று ஆனால் இன்று வந்திருக்கும் படத்தை பார்த்து பிரமித்தேன்...மேலும்\nபுட்டுத் திருவிழா மற்றும் ஏனைய பதிவுகளும், படங்களும் அற்புதம். உங்கள் பதிவிலுள்ள புட்டுக்கு மண்...மேலும்.\nஐயா அவசியம் பதிவிடுங்கள் வந்து மீனாக்ஷி சொக்கேசர் தரிசனம் பெறுகிறோம். ஒரு வேண்டுகோள்...மேலும்\nஒரு ஐயம்.மீன் உண்ண விரும்பி மனம் திருந்தி சிவனை வேண்டி பரகதி அடைந்தது சரி. அதற்காக மீனே இல்லாமல் செய்தது...மேலும்.\nகருங்குருவிக்கு மோக்ஷம் அளித்தது என்று திருவிளையாடல் புராணத்திலும் தினசரியிலும் (காலண்டரிலும்) படித்த நினைவிருக்கிறது. இன்று தான் ...மேலும்.\nசிவா, நான் சிறு வயதில் அம்மன் கோவிலுக்குப் போகும்போது(1950-60)வீதிகள் அவ்வளவு விசாலமாக இருக்கும்.இத்தனை விளக்குகள் இல்லாவிட்டாலும் காற்றூம் வெளிஷச்சமும் பொற்றாமரைகுளமும் அழகாக...மேலும்.\nஸ்ரீ மந் நாயகி சுவாமிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=20180608", "date_download": "2018-06-19T03:13:46Z", "digest": "sha1:OPVLQKOZ4DQOFIF3ICUQKGWQ5IORXP2Z", "length": 12717, "nlines": 89, "source_domain": "thesamnet.co.uk", "title": "2018 June 8 — தேசம்", "raw_content": "\nயாழ் பல்கலைகழகத்தின் முதலாவது பொறியியல் பீட மாணவர்களின் பட்டமளிப்பு\nயாழ்ப்பாணம் பல்கலைகழகத்தின் முதலாவது பொறியியல் பீட மாணவர்கள் இன்று வெள்ளிக்கிழமை(08-06-2018) பட்டம் பெற்று … Read more….\nவாக்குமூலம் அளிக்க நான் தயார் – மகிந்த\nஊடகவியலாளர் கீத்நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பி��் தேவையான சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வுப் பிரிவில் … Read more….\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தவிசாளராக சுவாமிநாதன் நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தவிசாளராக மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் … Read more….\nபகிடி வதையை ஒழிப்பதற்கு அனைத்து தரப்பும் இணைந்து சிந்திக்க வேண்டும்\nபல்கலைக்கழகங்களில் இடம்பெறும் மனிதாபிமானமற்ற பகிடிவதையை ஒழிப்பதற்கு பொறுப்பு வாய்ந்த அனைத்து தரப்பினரும் இணைந்து … Read more….\nதாமரை கோபுரத்தில் இருந்து விழுந்ததில் ஒருவர் பலி\nகட்டுமான வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தாமரை கோபுரத்தின் மின் தூக்கியில் இருந்து விழுந்ததில் ஊழியர் … Read more….\nமத்தள விமான நிலையம் இந்திய விமான அதிகாரிசபையினால் பொறுப்பேற்கப்படலாம்\nமத்தள விமான நிலையத்தில் எந்தவொரு விமானமும் தரையிறக்கப்படுவதில்லை என்று ஶ்ரீலங்கன் விமான சேவையின் … Read more….\nஅமெரிக்கா வருமாறு கிம் ஜாங்யை அழைப்பேன் – டொனால்டு டிரம்ப்\nவட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடனான சிங்கப்பூர் சந்திப்பு நன்றாக நடக்கும் … Read more….\nதேசிய பாதுகாப்பு நிதிய சட்டமூலம் மீது விவாதம்\nதேசிய பாதுகாப்பு நிதிய சட்டமூலம் இன்று (08) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.… Read more….\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3586) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32674) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/celebs/06/154403", "date_download": "2018-06-19T03:02:20Z", "digest": "sha1:I7LYQK4MMRWLTQVVH7YKN2K5443XESAA", "length": 7891, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "கீர்த்தி சுரேஷை பார்த்து பொது இடத்தில் கண்ணீர் விட்டு அழுத பிரபல அதிகாரி! - Cineulagam", "raw_content": "\nமுதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டில் வெடிக்கும் சர்ச்சை.. நடிகரின் மோசமான செயல்\nஎவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா மீம்ஸ் கையில் சிக்கி சின்னா பின்னமாகும் பிக்பாஸ்....சிரிப்புக்கு நாங்க கேரன்டி....\nஎனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, விஜய் படத்தை முடித்துவிட்டு வாருங்கள்- பிரபல இயக்குனருக்கு கூறிய அஜித்\nவேற எந்த ரசிகர்களும் இல்லை, இந்தியாவிலேயே விஜய் ரசிகர்கள் மட்டும் செய்த சாதனை\nபிக்பாஸ் ஷாரிக் ஹாசனை இயக்க விரும்பும் முன்னணி இயக்குனர், அதற்குள் இ��்படியா\nயாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா அதிர்ச்சியான மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள்\nபணத்திற்காக வந்த தாடி பாலாஜியின் மனைவி.. அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nகரும்புள்ளிகளை அடியோடு விரட்ட அற்புதமான வீட்டு வைத்தியம் இதோ\nபரணியை போல் பெண்களிடம் பிரச்சனையில் சிக்கிய பிரபலம்- மும்தாஜ் சொல்றத யாருனு பாருங்க, பிக்பாஸ் அப்டேட்\nபிக்பாஸ் வீட்டில் ஷாரிக் நீச்சல் குளத்தில் செய்த வேலை- பிக்பாஸ்-2 இரண்டாம் நாள் அப்டேட்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nகீர்த்தி சுரேஷை பார்த்து பொது இடத்தில் கண்ணீர் விட்டு அழுத பிரபல அதிகாரி\nநடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது வேற லெவலுக்கு வந்துவிட்டார் என்று சொன்னால் பொருத்தமானது. அண்மையில் தெலுங்கில் மகாநதி, தமிழில் நடிகையர் திலகம் எனஅவர் நடித்த படம் வெளியானது.\nஇப்படத்தில் அவர் மறைந்த நடிகை சாவித்திரியாக நடித்திருந்தார். படத்தில் துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்திருந்தார்கள். மேலும் சமந்தா, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே, பானுமதி என பலர் நடித்திருந்தார்கள். புகழ் பெற்ற நடிகை சாவித்திரி வாழ்க்கை வரலாற்று படமாக எடுக்கப்பட்டிருந்தது.\nதற்போது ஆந்திரா, தெலுங்கான ஆகிய இடங்களில் பிரபலமான ஐ.ஏ.எஸ் அதிகாரியும் முக்கிய அரசியல் கட்சியின் தலைவருமான ஜெய பிரகாஷ் நாராயண் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை மிகவும் புகழ்ந்திருக்கிறார்.\nமேலும் அவர் தன் சமூகவலைதளத்தில் சமந்தா, கீர்த்தி சுரேஷ் என பலரையும் வாழ்த்தியுள்ளார். மேலும் படத்தை பார்த்து விட்டு கண்ணீர் விட்டு அழுதுவிட்டாராம். அவராலேயே அவரை சமாதானப்படுத்த வில்லையாம்.\nமகாநதி நடிகையர் திலகம் படத்தின் திரை விமர்சனம் படிக்க கிளிக் பண்ணவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2015/mar/19/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE-1085043.html", "date_download": "2018-06-19T03:01:10Z", "digest": "sha1:RRVYBPOAJDH6AEEJPEEM27JXE6DONTP7", "length": 7347, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "உதகையில் உலக நுகர்வோர் தினம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nஉதகையில் உலக நுகர்வோர் தினம்\nஉலக நுகர்வோர் தினம் உதகையில் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.\nஉதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பங்கேற்ற கனரா வங்கியின் தொழிற்பயிற்சி இயக்குநர் ஜம்புநாதன் பேசுகையில், உலகளாவிய நுகர்வு கலாசாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.\nமக்கள் சட்ட மைய மாநில அமைப்பாளர் விஜயன் பேசுகையில், குடும்பப் பெண்கள் வீடுகளில் தேவையற்றப் பொருள் குவிப்பைத் தவிர்க்க வேண்டும். இணையதளத்தின் மூலமாக பெறப்படும் பொருள்கள் நம்பகத்தன்மை கொண்டவை அல்ல என்றார்.\nவிழிப்புணர்வுச் சங்கத் தலைவர் ஜனார்த்தனன் பேசுகையில், அம்மா மருந்தகம் பொதுமக்களின் வசதிக்காக அனைத்து நாள்களிலும் திறக்கப்பட வேண்டும். நியாயவிலைக் கடைகளில் பருப்பு, பாமாயில் போன்றவை அரிதாகவே கிடைப்பதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்துப் பொருள்களும் முறையாக விநியோகிக்கப்பட வேண்டும் என்றார்.\nஓய்வு பெற்ற தலைமையாசிரியர் கேத்தி நஞ்சன் பேசுகையில், தரமான பொருள்கள், சரியான விலை போன்ற நுகர்பொருள் சார்ந்த உரிமைகள் தற்போது கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றார். இதில், நுகர்வோர் விழிப்புணர்வுத் துண்டுப் பிரசுரங்களை மலைச்சாரல் கவிமன்றத் தலைவர் சோலூர் கணேசன் வழங்கினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.onlineceylon.net/2016/07/s_27.html", "date_download": "2018-06-19T03:05:32Z", "digest": "sha1:TH3XEKZ23YOYW3ZJKIQ722V33T3XBFXY", "length": 15210, "nlines": 68, "source_domain": "www.onlineceylon.net", "title": "���ரசியல் அதிகார மோகத்தில் கண்டி - கொழும்பு நடைபவனி - Online Ceylon ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது..\nஅரசியல் அதிகார மோகத்தில் கண்டி - கொழும்பு நடைபவனி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச 2015 ஜனவரி 08ம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.\nஇரண்டு தடவைகள் இந்நாட்டை ஆட்சி செய்து நாட்டுக்கு தேடிக் கொடுத்த அபகீர்த்திகளும், நெருக்கடிகளும் போதும்.இனியும் அவை இந்நாட்டுக்குத் தேவை இல்லை.\nஅவை நீடிக்குமாயின் நாடு உள்நாட்டில் மாத்திரமல்லாமல் சர்வதேசத்திலும் பலவித நெருக்கடிகளுக்கு உள்ளாகி நாடே அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டு விடும்.\nஅதனால் இன்றைய யுகத்திற்குப் பொருத்தமான தலைவரே நாட்டுக்குத் தேவை என்றபடி மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஜனநாயக முறைப்படி இந்நாட்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்துள்ளனர்.\nமக்களின் இந்தத் தீர்ப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளவில்லை.\nஇருப்பினும் மக்களின் ஆணையை மதித்து வீடு செல்வதாக முதலில் காண்பித்துக் கொண்ட அவர், சொற்ப காலத்தில் தன் உண்மை முகத்தை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தினார்.\nஅது அவர் அரசியல் அதிகாரத்தின் மீது கொண்டிருக்கும் வேட்கையையும், மோகத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றது.\nஇந்தப் பின்புலத்தில் அவர் இந்நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றாக விளங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியிலும் முதலில் பிளவை ஏற்படுத்தினார்.\nதனக்குச் சார்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ஒரு பிரிவை கட்சிக்குள்ளும், பாராளுமன்றத்திலும் தோற்றுவித்தார்.\nஅவர்கள் ஊடாக தமக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாகக் காண்பிப்பதற்காக தென்பகுதியில் சில கூட்டங்களை நடத்தினார்.\nஅக்கூட்டங்களில் முதலில் பங்குபற்றாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, சொற்ப காலத்தில் அக்கூட்டங்களில் பங்குபற்றத் தொடங்கினார்.\nஇந்நடவடிக்கைகளின் ஊடாக நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் அபகீர்த்தியை ஏற்படுத்தி எப்படியாவது ஆட்சியை மீண்டும் பிடித்திடவே அவர் முயற்சி செய்து வருகின்றார்.\nஅவ்வாறான நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக நாளை 28ம் திகதி கண்டியிருந்து கொழும்புக்கு நடைபவனியை மஹிந்த அணியினரான 'ஒன்றிணைந்த எதிர்க்கட்சி' எனக் கூறிக் கொள்வோர் நடத்துகின்றனர்.\nஇவ்வாறான நடவடிக்கைகளின் ஊடாக மக்கள் ஆதரவு இருக்கும் தம் மீது ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக அவர் கூற முற்படுகிறார்.\nமக்கள் தமக்கு அளிக்கும் ஆதரவு மூலம் ஆட்சியைக் கவிழ்க்கலாம் என்ற மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவும் அவர் முயற்சி செய்கின்றார். ஆனால் இவரது முயற்சிகளையும், வாக்குறுதிகளையும் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.\nஇதற்கு 2015 ஜனவரி 08 ம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்ற பின்னரான சொற்ப காலம் முதல் இவர் மேற்கொண்டு வரும் ஆட்சியைப் பிடிப்பதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்து வருவது சிறந்த உதாரணங்களாக உள்ளன. இது மறுக்கவோ, மறைக்கவோ முடியாத உண்மை.\nஇந்நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது முதல், அதாவது 1978ம் ஆண்டு முதல் இந்நாட்டை ஆட்சி செய்த எல்லா ஜனாதிபதிகளும் தம் பதவிக் காலம் முடிவுற்றதும் மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து வீட்டுக்குச் சென்றனர்.\nபுதியவர்களுக்கு அவர்கள் இடமளித்தனர். அதுதான் வரலாறு.\nஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அந்தப் பாரம்பரியத்திலிருந்து வெளியேறி தாம் தொடர்ந்தும் அரசியலதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற தமது அரசியலதிகார வேட்கையை வெளிப்படுத்தி நிற்கின்றார்.\nஇதற்கு பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரானதும் நல்ல உதாரணம். இவரைப் போன்று- வேறு எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியுமே செயற்படவில்லை.\nஇவ்வாறான நிலையில் கண்டியிலிருந்து கொழும்புக்கு மஹிந்த நடத்தவிருக்கும் நடைபவனி குறித்து ஊடகவியலாளர் ஒருவர் பாராளுமன்ற எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான எம். சுமந்திரனிடம் நேற்று முன்தினம் கேள்வியொன்றை எழுப்பி இருந்தார்.\nஅக்கேள்விக்குப் பதிலளித்துள்ள எம். பி. சுமந்திரன், 'மஹிந்த ராஜபக்ச முன்னெடுக்கும் எந்த முயற்சியினாலும் தற்போதைய அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளைத் தடுத்து விட முடியாது.\nஅவர் முன்னெடுக்கும் குந்தகமான செயற்பாடுக்குக்கு சிங்கள மக்கள் உடன்படப் போவதில்லை' என்று சுட்டிக்காட்டி இருக்கின்றார்.அதுதான் உண்மை.\n2015 ஜனவரி 08 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றதன் பின்னரான சொற்ப காலம் முதல் நல்லாட்சியைக் கவிழ்ப்பதற்கும் நல்லிணக்க முயற்சிகளைத் தடுத்திடவும் மஹிந்த அணியினர் மேற்கொண்ட எந்தவொரு முயற்சியுமே கைகூடவில்லை.\nஅவ்வாறான முயற்சிகளில் ஒன்றாகவே இந்த நடைபவனியும் பதிவாகும்.அவ்வளவு தான்.\nமற்றப்படி முன்னாள் ஜனாதிபதியும் அவரது அணியினரும் குந்தகமான செயற்பாடுகளை மேற்கொண்டு நல்லாட்சியைக் கவிழ்ப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கு நாட்டு மக்கள் எவ்விதத்திலும் தயாரில்லை. என்றார்.\n✔✔ இஸ்லாமிய உலகம் ✔✔\n✔✔ பிரபல செய்திகள் ✔✔\nஇலங்கையில் நாளை நோன்புப் பெருநாள் - ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் (UTJ) அறிவிப்பு\nபிறைக்குழு & உலமா சபை சற்றுமுன் மீண்டும் கூடியது - இறுதி முடிவு விரைவில்\n ஆண், பெண் கலப்பு, கூத்து, கும்மாளம், இசை, நடனம் என்பன போன்ற அனைத்து பித்னாக்களும் அரங்கேறுகின்றன.\nஆசிரியர்களின் அநாகரிக செயல் - மாணவன் வைத்தியசாலையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/26-actress-meera-vasudevan-divorce-vishal.html", "date_download": "2018-06-19T02:26:07Z", "digest": "sha1:PXW3QJJW3HVA7VXHAPAGJPIFCA6R4UAL", "length": 9795, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகை மீரா வாசுதேவனுக்கு விவாகரத்து அளித்தது சென்னை கோர்ட் | Chennai family court grants divorce to Meera Vasudevan | நடிகை மீரா வாசுதேவனுக்கு விவாகரத்து - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிகை மீரா வாசுதேவனுக்கு விவாகரத்து அளித்தது சென்னை கோர்ட்\nநடிகை மீரா வாசுதேவனுக்கு விவாகரத்து அளித்தது சென்னை கோர்ட்\nநடிகை மீரா வாசுதேவன் மற்றும் அவரது கணவர் விஷால் ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமும்பையில் வசித்து வந்தவர் மீரா வாசுதேவன். கிரிக்கெட் தொடர்பான விளம்பரத்தில் நடித்து பிரபலமானார். பின்னர் சினிமா நடிகையானார். தமிழில் உன்னைச் சரணடைந்தேன் படத்தில் நடித்தார். இருப்பினும் பெரிய நடிகையாக ஜொலிக்க முடியாமல் போனது. டிவி சீரியல்களிலும் நடித்துள்ளார்.\nஅவருக்கும் பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் விஷாலுக்கும் இடையே காதல் மலர்ந��தது. இதையடுத்து 2005ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கடந்த 2008ம் ஆண்டு திடீரென விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார் மீரா. அதேசமயம், மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி விஷால் பதில் மனு தாக்கல் செய்தார்.\nஇதையடுத்து சமரச மையத்திற்கு இருவரும் அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து நேற்று இருவருக்கும் நீதிபதி ராமலிங்கம் விவாகரத்து அளித்து உத்தரவிட்டார்.\nதனது கணவரிடமிருந்து ஜீவனாம்சம் எதிர்பார்க்கவில்லை என்று மீரா கூறியதால் ஜீவனாம்சம் வழங்கும்படி விஷாலுக்கு கோர்ட் உத்தரவிடவில்லை.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2tamil\nநல்ல பெயர் கிடைத்தால் போதும்-மீரா வாசுதேவன்\nமலையாள வில்லனுடன் காதலில் மீரா வாசுதேவன்\nரமலத் தொடர்ந்த வழக்கு-நயனதாரா, பிரபுதேவா நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு\nசரிதா விவாகரத்து வழக்கு-செப்.21க்கு தள்ளிவைப்பு\nநடிகை விந்தியா தனது விவாரத்து வழக்கில் குடும்ப நல கோர்ட்டில் ஆஜரானார்.\nRead more about: actress meera vasudevan சென்னை குடும்ப கோர்ட் நடிகை மீரா வாசுதேவன் மீரா வாசுதேவனுக்கு விவாகரத்து விவாகரத்து பெற்றார் மீரா வாசுதேவன் chennai family court divorce to meera vasudevan meera vasudev\nவிஜய் பிறந்தநாளில் ஆர்யா வீட்டில் டும் டும் டும்: அதுவும் காதல் திருமணம்\nஇந்த பிக் பாஸுக்கு இதே வேலையாப் போச்சு: திருந்தவே மாட்டாரா\nகெட்ட வார்த்தை பேசிய காயத்ரி, பொய் பேசிய ஜூலி, ஓவியாவை கழற்றிவிட்ட ஆரவ்: நினைவிருக்கா\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nபிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nbw-music-director.html", "date_download": "2018-06-19T02:32:07Z", "digest": "sha1:BW7TAOZ2PBGR7OYWQQ5H3LNUPFAKMCWI", "length": 10216, "nlines": 148, "source_domain": "tamil.filmibeat.com", "title": "செக் மோசடி-இசையமைப்பாளர் ��ுந்தருக்கு பிடிவாரண்ட் | NBW for music director,செக் மோசடி-இசையமைப்பாளர் சுந்தருக்கு பிடிவாரண்ட் - Tamil Filmibeat", "raw_content": "\n» செக் மோசடி-இசையமைப்பாளர் சுந்தருக்கு பிடிவாரண்ட்\nசெக் மோசடி-இசையமைப்பாளர் சுந்தருக்கு பிடிவாரண்ட்\nபிரபல இசையமைப்பாளர் சுந்தர் சி பாபுவுக்கு நெல்லை கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nசித்திரம் பேசுதடி, நாடோடிகள், அஞ்சாதே உள்ளிட்ட பல சினிமா படங்களுக்கு இசையமைத்தவர் சுந்தர்.சி. இவர் மீது பாளையங்கோட்டையைச் சேர்ந்த மரிய துரைராஜ் என்பவர் நெல்லை முதல் வகுப்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் செக் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார்.\nநானும், சென்னையைச் சேர்ந்த சி.சுந்தர் என்ற சுந்தர்.சி பாபுவும் நீண்ட காலமாக நண்பர்கள் கடந்த 2008 ம் ஆண்டில் சுந்தர் சி.பாபு என்னிடம் ரூ. 20 லட்சம் கைமாற்றாக கடன் வாங்கினார். அதை 2009 மே மாதம் தருவதாக உறுதி அளித்தார்.\nஆனால் சொன்னபடி பணத்தை தரவில்லை. இது குறித்து அவரிடம் கேட்ட போது ரூ. 7 லட்சத்து 31 ஆயிரத்து 11 மதிப்பிலான வங்கி காசோலையை (செக்) என்னிடம் கொடுத்தார். அந்த செக்கை நான் வங்கியில் செலுத்திய போது பணமில்லாமல் திரும்பி வந்தது.\nஇந்த பணத்திற்கு எந்தவித பதிலும் வர வில்லை. வக்கீல் நோட்டீசு அனுப்பிய பிறகும் அவர் பதில் அளிக்கவில்லை. எனவே நான் கொடுத்த ரூ. 20 லட்சத்தை திருப்பி தர கோர்ட்டு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.\nஇந்த வழக்கு நெல்லை முதல் வகுப்பு மாஜிஸ்தி ரேட்டு கோர்ட்டில் 5 தடவை விசாரணைக்கு வந்தது. ஆனால், ஒரு முறை கூட சுந்தர் சி. பாபு நேரில் ஆஜராகவில்லை.\nஇதனால் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து மாஜிஸ்திரேட்டு ராஜேந்திர கண்ணன் உத்தரவிட்டார். இந்த வழக்கு அடுத்த மாதம் 15ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிக் பாஸ் வீட்டில் யாஷிகா: போச்சே, போச்சேன்னு ரசிகர்கள் புலம்பல் #BiggBoss2tamil\nசெக் மோசடி.. விஜயகாந்த் படத் தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறை\nசி2எச் செக் மோசடி வழக்கு... நீதிமன்றத்தில் இயக்குநர் சேரன் மகள்\nசெக் மோசடி: இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு பிடிவாரண்டு\nசெக் மோசடி வழக்கிலிருந்து இயக்குநர் சரண் ஜாமீனில் விடுதலை\nசெக் மோசடி.. மனோபாலா, நாக்ரவிக்கு பிடிவாரன்ட்\nசெக் மோசடி - நடிகை ஜீவிதாவுக்கு பிடி ஆணை\nநம் முதல் ��ீரோவின் பெருமை பாடும் இந்த பாடல்களை அப்பாவுக்கு டெடிகேட் பண்ணலாமே #FathersDay\nவிபச்சாரம் செய்த நடிகைகளின் ஜாதகமே என்னிடம் உள்ளது: ஸ்ரீ ரெட்டி\nஇந்த பிக் பாஸுக்கு இதே வேலையாப் போச்சு: திருந்தவே மாட்டாரா\nபிக் பாஸ் 2 இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோக்கள் இதோ- வீடியோ\nபிக் பாஸ் 2வில் மும்தாஜ் கலந்துகொள்ள காரணம்- வீடியோ\nபிக் பாஸில் அனந்துக்காக நுழைந்த சூப்பர் சிங்கர் கூட்டம்- வீடியோ\nபிக் பாஸில் கலந்துகொள்வதற்காக காரணத்தை போட்டுடைத்த கமல்- வீடியோ\nபப்லிசிட்டிக்காக பிக் பாஸில் வந்து குவிந்த பிரபலங்கள் யார் யார்\nபிக் பாஸுக்கு தேவைப்படும் ஓவியா..அடுத்த ஓவியா யாரு\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinesnacks.net/tamizh-press/ciff-2017news/55834/", "date_download": "2018-06-19T02:30:11Z", "digest": "sha1:JIKMNGINRGODI7ZRZPSUGHMYIEN6LUSX", "length": 8582, "nlines": 74, "source_domain": "cinesnacks.net", "title": "சென்னை சர்வதேச சினிமா நேசிகளுக்கு தகவல் தர வந்துவிட்டான் 'நவீன எந்திரன்'! | Cinesnacks.net", "raw_content": "\nசென்னை சர்வதேச சினிமா நேசிகளுக்கு தகவல் தர வந்துவிட்டான் ‘நவீன எந்திரன்’\nநல்ல சினிமாவை நேசிக்கும் சுவாசிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கியமாக சென்னை வாசிகளுக்கு இது திருவிழா காலம். ஆம் வரும் 14ஆம் தேதி முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆரம்பமாகின்றது என்பது சினிமா சுவாசிகளுக்கு தெரிந்த விஷயமே. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெறும் பொழுது படக்காட்சி ரத்து, நேர மாற்றம், போன்ற பல கடைசி நேர திடீர் தகவல்கள் ரசிகர்களுக்கு சரியான நேரத்தில் சென்று சேர்வதற்கு அகிரா டெக்னாலஜிஸ் என்னும் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் நிறுவனம் நடத்தும் செந்தில் நாயகம், கணபதி, மற்றும் மார்ஸ் ஆலோசித்து இதற்கு ஒரு தீர்வை காண முயற்சித்தார்.\nஒராண்டில் ஒர் நிகரில்லா தீர்வுடன் வந்துவிட்டது. ஆம் சென்னை சர்வதேச திரைப்பட விழா ரசிகர்கள் அனைவருக்கும் முன்கூட்டியே பல தகவல்கள் அளிக்கவும் நாம் கேட்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழா சார்ந்த குறிப்பிட்ட சந்தேகங்களுக்கும் விடையளிக்க பிறந்துவிட்டான் @CIFFCHATBOT என்னும் chat bot.\nCHAT BOT என்பதை சுலபமாக விளக்க வேண்டும் என்றால் நம் சந்தேகங்களை போக்கும் கஸ்டமர் சர்வீஸ் செயலி என்று சொல்லலாம். இந்த தொழில்நுட்பத்தில் சிறப்பான தனித்துவமான விஷயம் என்ன வென்றால் சந்தேகம் கேட்பவர்களுக்கு ஏற்கனவே பதிந்து வைத்த தகவலை ஒரே மாதிரியாக தராமல், கேட்கும் கேள்வியை புரிந்து கொண்டு அதற்கு ஏற்ற சரியான பதில் தரும் செயலிதான் இந்த chatbot. TELEGRAM, FACEBOOK MESSENGER, SKYPE போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பயனாளர்கள் இந்த செயலியை @ciffchatbot என்னும் முகவரியில் இதை பயன் படுத்தலாம்.\nசென்னை சர்வதேச சினிமா நேசிகளுக்கு தகவல் தர காத்திருக்கிறது எங்கள் chatbot, கோவா, கேரளா என்று எந்த ஒரு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இது போன்ற ஒரு தொழில்நுட்ப யுக்தியை பயன்படுத்தவில்லை, இதுவே முதல் முறை என்பது தமிழக அரசுக்கும், சென்னை சர்வதேச படவிழா குழுவினருக்கும் பெருமையான விஷயம் என்று அகிரா டெக்னாலஜிஸ் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் நிறுவனத்தினர் கூறுகின்றனர்.\nசென்னை திரை நேசிகள் இந்த வருடம் @CIFFCHATBOT என்ற CHATBOT மூலம் அடையும் பயனால் வருங்காலங்களில் இது மக்கள் கூடும் வேறு பல விழாக்களுக்கும் பயன்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பை துண்டுகிறது அகிரா டெக்னாலஜிஸ் சாஃப்ட்வேர் டெவலப்மெண்ட் நிறுவனத்தினரின் இந்த தொழில்நுட்ப செயலி.\nஇந்த செயலியை பயன்படுத்துவதில் சந்தேகம் உள்ளவர்கள் சென்னை சர்வதேச சினிமா நேசிகள் 9789919961என்ற எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுத்து இந்த செயலியின் பயன்பாட்டை துவங்கலாம்.\nPrevious article நடிகர் சங்கத்தில் சலசலப்பை ஏற்படுத்திய பொன்வண்ணன் ராஜினமா ட்ராமா..\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nx வீடியோஸ் ; விமர்சனம்\nஒரு குப்பை கதை ; விமர்சனம்\nகோலிசோடா - 2 ; விமர்சனம்\nபோதும் இதோடு நிறுத்திக்கோ.... சர்சசை நடிகைக்கு விஷால் கண்டனம்..\nரஞ்சித் செய்யத்தவறியதை கார்த்திக் சுப்பராஜ் செய்ய துவங்கிவிட்டார்\nபோராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் ; ரஜினியை தாக்கிய விஜய்யின் தந்தை\nகுருவிடம் கதையை பறிகொடுத்த இயக்குனர் ஷங்கரின் 'வட போச்சே ' மொமென்ட்..\nஅண்ணனிடம் அடிதான் கிடைக்கும் ; மேடையில் சூர்யாவை கலாய்த்த கார்த்தி..\nவிஸ்வரூபம்-2வுக்கு பிரச்சனை வந்தால் எதற்கும் தயார் ; கமல் அறைகூவல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://honeylaksh.blogspot.com/2017/08/blog-post_24.html", "date_download": "2018-06-19T02:47:59Z", "digest": "sha1:JK3GI447X24SGKVGTF2YLH2GXK4VXC2P", "length": 37050, "nlines": 414, "source_domain": "honeylaksh.blogspot.com", "title": "சும்மா: வாழ்வியல் விதைகள் – ஒரு பார்வை.", "raw_content": "\nசிந்தனை செய் மனமே, செய்தால் தீவினை அகன்றிடுமே \nவெள்ளி, 4 ஆகஸ்ட், 2017\nவாழ்வியல் விதைகள் – ஒரு பார்வை.\nவாழ்வியல் விதைகள் – ஒரு பார்வை.\n22 ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். பிரபல பத்ரிக்கையாளர் ப திருமலை அவர்களின் எட்டுக் கட்டுரைகளும், மற்ற கல்வியளாளர்களின் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.\nமனிதகுலத்துக்குச் சேவைசெய்த பலரை நாம் அறிந்திருப்போம் ஆனால் முழுமையான தகவல்கள் தெரிந்திராது. அக்குறையைப் போக்குகிறது இந்நூல். அது போக பெருஞ்சாதனை செய்த சிலரை நாம் அறிந்திருக்க மாட்டோம். அவர்களையும் நமக்கு அடையாளம் காட்டுகிறது இந்நூல்.\nதில்லையாடி வள்ளியம்மை, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, அரசஞ்சண்முகனார், சாவித்ரிபாய் பூலே, நாமக்கல் கவிஞர், வீரமாமுனிவர், ஜெகதீஷ் சந்திரபோஸ், தியாகி விஸ்வநாததாஸ், உஷா மேத்தா, மொரார்ஜி தேசாய், பகத் சிங், மாவீரர் திப்பு சுல்தான், ராமாமிர்தம் அம்மையார், கேப்டன் லெக்ஷ்மி, தோழர் ப ஜீவா, அன்னை தெரசா, வல்லபாய் படேல், பரிதிமாற் கலைஞர், ஆறுமுக நாவலர், லாலா லஜபதி ராய், வைத்தியநாதய்யர், ரமாபாய் ரானடே ஆகியோர் பற்றிய அரிய தகவல்கள் அடங்கிய என்சைக்ளோபீடியா இது.\nவிடுதலைப் போராட்ட வீரர்கள், கவிஞர்கள், தமிழ்ப் பற்றாளர்கள், தியாகிகள், சாகச வீராங்கனை, தேசியத் தலைவர்கள், சமூக சேவகர்கள், மனித நேயர்கள் ஆகிய பல்வேறு தரப்பட்ட மாமனிதர்களின் உழைப்பும் சேவையும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.\nப திருமலை அவர்கள் தவிரக் கட்டுரை நல்கிய பண்பாளர்கள் முனைவர் கு. ஞான சம்பந்தன், ஆசிரியை ஹெலனா எட்வின், ஆசிரியை புவனேஷ்வரி, புலவர் சங்கரலிங்கம், எழுத்தாளர் சவித்ரா, பேராசிரியர் த ரவிச்சந்திரன், முனைவர் ம பா குருசாமி, திரு. இரா. ஜோதிராம், திருமிகு எப்.எம்.ரூபிணி, முனைவர் எஸ். ஜெயராஜ், பேராசிரியர் வி. சி. கோவிந்தன், பேராசிரியர் முத்துவேல், கவிஞர் முருகேசன், பொறியாளர் வி.டி. நாதன் ஆகியோர்.\nமிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்நூலில் ஒரே ஒரு குறை. ஷ் வரும் இடங்களில் ஜ் ம் ஜ் வரும் இடங்களில் ஷ் ம் பிரிண்ட் ஆகி இருப்பது ப்ரூஃப் ரீடிங்கில் தவிர்க்கப்பட்டிருக்கலாம்.\nநமக்கு அதிகம் பரிச்சயமில்லாத தமிழ்ப் பற்றாளர் அரசஞ் சண்முகனார், தலித் பெண் கல்வி வழங்கிய சாவித்ரிபாய் பூலே, வார்த்தைக்காக ��ாழ்ந்த தியாகி விஸ்வநாத தாஸ், சுதந்திரப் போராட்டக் களத்தில் ரகசிய வானொலி நடத்திய உஷா மேத்தா, பரிதிமாற்கலைஞர், ஆறுமுகநாவலர், மனித நேயர் வைத்தியநாதய்யர், பெண்களின் வாக்குரிமைக்கும் கல்விக்கும் பாடுபட்ட ரமாபாய் ரானடே மெய்சிலிர்க்கச் செய்கிறார்கள். மற்ற பேராளர்களும் நம்மை நெகிழ வைக்கிறார்கள்.\nபடிக்கும்போதே நம் மனதில் இவர்கள் பற்றிய எண்ணங்கள் விதையாக விழுகின்றன. நம் செயலில் நல் விருட்சங்களாக அவை நிச்சயம் வெளிப்பாடு அடையும். எனவே சிறார்ப் பருவத்திலேயே படிக்கப்படவேண்டிய நூல் இது. சிறார்க்குப் பரிசளிக்கலாம். ஒவ்வொரு பள்ளி கல்லூரி நூலகத்திலும் வைக்கப்படவேண்டிய அரிய தகவல்கள் கொண்ட நூல் இது.\nதொகுப்பாசிரியர் :- ப. திருமலை.\nபதிப்பகம் :- பட்டறிவு பதிப்பகம்\nஇடுகையிட்டது Thenammai Lakshmanan நேரம் பிற்பகல் 9:46\nலேபிள்கள்: ப. திருமலை , பட்டறிவு பதிப்பகம் , புத்தக விமர்சனம் , வாழ்வியல் விதைகள்\n5 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 9:04\nஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.\n11 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 12:11\nசும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nநாம் சாதாரணப் பெண்களல்ல.. சாதிக்கப் பிறந்தவர்கள். \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன்னைப் பற்றி முழுமையாக இங்கே அறியலாம்..\nஎன்னுடைய நூல்களை வாங்க இங்கே வாங்க. :)\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் இரண்டாவது மின் நூல் “ தீபலெக்ஷ்மி”\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் என் மூன்றாவது மின் நூல் “ தேன் சிறுகதைகள் “\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது நான்காவது மின் நூல் ,”நீரின் பயணம்”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஐந்தாவது மின் நூல் ,”சிவப்புப் பட்டுக் கயிறு.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஆறாவது மின் நூல் ,”பெண் பூக்கள்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஏழாவது மின் நூல் ,”அக்கா வனம்.”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது எட்டாவது மின் நூ���் ,”அவர் பெயர் பழநி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது ஒன்பதாவது மின் நூல் ,”அன்னபட்சி”.\nஇந்த நூலை வாங்க படத்தில் க்ளிக் செய்யவும்.\nபுஸ்தகாவில் எனது பத்தாவது மின் நூல் ,”சாதனை அரசிகள்”.\nபிறந்தோமே சிறந்தோமா என எண்ணும்போது முகநூல் நட்புகள் மனங்குளிர வாழ்த்திய வரிகளைப் படித்துக்கொண்டிருந்தேன். சிறந்தோமா எனத் தெரியாது . ஆனால...\nசெட்டிநாட்டின் பாரம்பர்ய வீடுகளைப் பாதுகாப்போம்.\nமேன்மாடங்களையும் நிலாமுற்றங்களையும் இயற்கைவண்ண ஓவியங்களையும் சலவைக்கல் தளங்களையும் கோட்டைகள் போன்று இரும்புக்குமிழ் பொருத்திய நுழைவா...\n1801. தன் வாயால் கெடும்., .. தவளைகள் பலவிதம் 1802. ஒரு ஸ்டேட்மெண்ட் விட்டுட்டு ஸ்டேட் விட்டு ஸ்டேட் போற ஆள் தன் ஸ்டேசஸ் தப்புன்னு ஒப்ப...\nஸ்வயம்.:- மேய்ப்பனைத் தேடி அலையும் மாடு விசிலடிக்கும் மூங்கில் மரங்கள் பக்கம் ஓடி மடுவுக்குள் உடல் கலக்கி கந்தைத் து...\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பின் அழகிய தருணங்கள்.\nஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள வந்த கவிஞர்கள் முதலில் வள்ளல் அழகப்பர் மியூசியம் சென்று வந்தார்கள். தோழிகள் வாட்ஸப்பில் அனுப்ப...\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர்.\nசகோதர ஒற்றுமையை பலப்படுத்தும் திருமயம் ஸ்ரீ கோட்டை பைரவர். பைரவர்தான் காக்கும் தெய்வம் காவல் தெய்வம். ஒவ்வொரு கோட்டையிலும் பைரவர் காவல...\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. தினமலர் சிறுவர்மலர் - 22.\nசாம்பலில் உயிர்த்த அங்கம்பூம்பாவை. ஆ ளுடையபிள்ளை வரப்போகிறாராம். திருமயிலையில் ஒரே பரபரப்பாயிருந்தது. திருவொற்றியூரில் இருக்கும் ...\nவிராமதியின் இமயமும் மானகிரி ஜோடி நவக்ரஹமும் . மை க்ளிக்ஸ். MY CLICKS.\nபால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நீ பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறம் ...\nநான் மிஸ்டர் எக்ஸ். தினமலரில்.\nநான் மிஸ்டர் எக்ஸ். ஆம் மிஸ்டர் எக்ஸ்தான் . கிருஷ்ணதேவராயன்,அக்பர் போல என் பெயர் ஒரு நாள் விண்ணளாவும். அப்போது தெரிந்து கொள்வீர்கள் நா...\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு.\nசிக்கன வாழ்வே சிறந்த வாழ்வு . சிக்கனம் என்றால் என்ன.. செலவே செய்யாமல் இருப்பதா சிக்கனம். இல்லை.. அநாவசிய செலவுகளைக் குறைப்பது...\nகரூர் கல்யாணவெங்கட்ரமணர், கல்யாண பசுபதீஸ்வரர், மார...\nகெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY C...\nநவக்ரஹ கோயில் தரிசனம் :- திங்களூர் சந்தோஷ வாழ்வருள...\nநவக்ரஹக் கோயில் தரிசனம்:- திருநாகேஸ்வரம் ராஜவாழ்க்...\nநவக்ரஹ கோயில் தரிசனம்:- திருநள்ளாறு சாயாபுத்திரன்...\nநவக்ரஹ கோயில் தரிசனம். :- சூரியனார் கோவிலில் சிவசூ...\nநவக்ரஹ கோயில் தரிசனம்:- கஞ்சனூரில் சுபம், சுகமீயும...\nநவக்ரஹ கோயில் தரிசனம் :- கீழப்பெரும்பள்ளம் கேண்மை ...\nநவக்ரஹ கோயில் தரிசனம் :- திருவெண்காடு பிள்ளை இடுக்...\nநவக்ரஹ கோயில் தரிசனம் :- புள்ளிருக்குவேளூரில் மங்...\nநவக்ரஹ கோயில் தரிசனம் - ஆலங்குடி ஆலமர் ஈசன்.\nஸ்ரீ மஹா கணபதிம் - ஸ்ரீதோரண கணபதி ஸ்துதி.\nஸ்ரீ வெங்கட்ரமணா ரெசிடென்சியும் சாரங்கபாணி கோயிலரு...\nபெங்களூரில் மனம்தொட்ட தொட்டம்மா, சிக்கம்மா,வ(பண)னச...\nசாப்பிட வாங்க – மின் புத்தகம். முன்னுரை\nசில மொக்கைக் குறிப்புகள் :- 8\nகுருநானக் ஜிரா சாஹிப்பில் அம்ரித் குண்ட்\nகுமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS.\nதாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.\nகுங்குமம் டாக்டரில் ஹெல்தி ரெசிபி கும்மாயம் \nவிதம் விதமான விநாயகர் கோலங்கள்\nஷரண பஸவேஷ்வரரும் கூடலசங்கம் சங்கமேஸ்வரர் கோயிலும்....\nகல்புராகி கந்தூர் மாலின் மேல் மதுரா இன்ன்.\nகுற்றங்களே நடைமுறைகளாய் – ஒரு பார்வை.\nமலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS.\nமடிவாலா ஐயப்பன் கோயிலும் செண்டை மேளமும்.\nபிறந்தநாள், புத்தாண்டு, பொங்கல், தீபாவளி வாழ்த்து ...\nஉத்தர ஓவியங்களும் தேக்குமரப்படிகளும், சுவற்றலமாரிக...\nஇந்திராஜான் சேப்பலும், ஸந்தான கணபதி ஸஞ்சீவி ஆஞ்சநே...\nகோபாலன் இன்னோவேஷன் மால், பெங்களூரு.\nகும்பக்கலசம் இல்லாத தரங்கம்பாடி மாசிலாமணிநாதர் கோய...\nபுகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY...\nஸ்ரீ சேது பந்தன ஜெயவீர ஆஞ்சநேயர்.\nவாழ்வியல் விதைகள் – ஒரு பார்வை.\nதிருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.\nபீரங்கிக்கும் அஞ்சாத வீரன் அழகுமுத்துக்கோன்\nபிதார் பாப்நாஷ் ஷிவ் மந்திர் - பிதார் பாபநாசம் சிவ...\nகும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS\nமணக்கும் சந்தனம், நமது மண் வாசத்துக்காக\nதமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள் :- காற்றுவெளி.\nதமிழ் வளர்ச்சியில் மின்னிதழ்கள். - வலைச்சரம்...\nதுறைதோறும் கம்பன் – ஒரு பார்வை.\nஎள்ளலில் துள்ளலில் வள்ளல் யாரு. \nசும்மா பார்க்க வந்தவ���்க. :)\nஇந்திய வலைப்பதிவர்களில் நானும். :)\n”சாதனை அரசிகள்”, “ங்கா”, “அன்ன பட்சி” கிடைக்குமிடங்கள்.\n1. டிஸ்கவரி புக் பேலஸ், கே.கே. நகர், சென்னை - 79.\n2. பனுவல் புத்தக நிலையம், திருவான்மியூர், சென்னை - 41.\n3. நியூ புக் லேண்ட்ஸ், தி. நகர், சென்னை - 17.\n4. பொக்கிஷம் புத்தக அங்காடி, அண்ணா நகர் மேற்கு (விரிவு), சென்னை - 50.\nகார்முகில் புத்தக நிலையம், திருச்சி.\nபாரதி புக் ஹவுஸ், மதுரை.\nபாலம் புத்தக நிலையம், சேலம்\nஅபிநயா புக் சென்டர் - சேத்தியா தோப்பு\nமீனாக்ஷி புக் ஸ்டால் - மதுரை.\n“பெண் பூக்கள் \" கவிதைத் தொகுதி கிடைக்குமிடங்கள்.\nபெண் பூக்கள் இங்கே கிடைக்கும்.\nபெண்பூக்கள் வாங்க புகைப்படத்தை க்ளிக் செய்யவும்.\nசிவப்புப் பட்டுக் கயிறு பற்றிய நூல்முகம்.\n1. மிக்க நன்றி விஜிகே சார்\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-1\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-2\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-3\nதேன் கூடும் தேன் துளிகளும் -பகுதி-4\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-5\nதேன் கூடும் தேன் துளிகளும் - பகுதி-6\n2. மிக்க நன்றி ஸ்ரீராம் & எங்கள் ப்ளாக்.\nசிவப்பு பட்டுக் கயிறு - தேனம்மை லக்ஷ்மணன்\n3. சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம் - திரு. இரத்தினவேல் சார்.\n4.சிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையாவின் பார்வை.\n5.லேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\n”பெண்பூக்கள்” பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nதிரு. ரத்னவேல் - பெண்பூக்கள். - ரத்னவேல் சாரின் நூல் அறிமுகம்.\nதிரு. வை. கோபாலகிருஷ்ணன் - தேன் சிந்திடும் ..... ‘பெண் பூக்கள்’\nதிரு.ஸ்ரீராம் -எங்கள் ப்ளாக். - பெண் பூக்கள்\nஅன்ன பட்சி பற்றிய அறிமுகம் & மதிப்புரை.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி புவனேஷ்வரி மணிகண்டன்\n2. திரு நாகப்பன் வள்ளியப்பன், தமிழ் இந்து.\n3. திரு இரத்னவேல் ஐயா.\n4. திருமதி பத்மா & திரு இளங்கோ\n5. திருமதி தமிழச்சி தங்கபாண்டியன்.\n8. திருமதி அகிலா புகழ்.\n9. திரு பால கணேஷ்\n10. திருமதி கலையரசி, வலைச்சரம்.\nநன்றி நன்றி நன்றி :)\n1. திரு இளங்கோ& திருமதி பத்மா\n5. திரு கா. நல்லதம்பி\nசாதனை அரசிகள் பற்றிய விமர்சனம் & மதிப்புரை :-\nநன்றி நன்றி நன்றி :)\n1. திருமதி .விஜயலெக்ஷ்மி, திரு. தஞ்சைவாசன், திரு. ரெங்கநாதன்.\n3. திருமதி. கோமதி அரசு, திரு. மை,பாரதிராஜா, திரு.வேடியப்பன்.\n6. திருச்சி சிதம்பரம் மகளிர் கல்லூரி.\n9. திரு கா. நல்லதம்பி\nசிவப்பு பட்டு கயிறு – ஓரு பார்வை. கல்கியில் லெக்ஷ்மி கருப்பையா\nலேடீஸ் ஸ்பெஷலில் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் அறிமுகம்.\nஎனது ஐந்தாவது நூல் - சிவப்புப் பட்டுக் கயிறு - சிறுகதைத் தொகுப்பு சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலையத்தில் கிடைக்கிறது.\n3. ”அவர்” செல்வகுமார்.. மகளிர் தினம் ஸ்பெஷல் இசைப்பாடல்..\n4. வலைச்சரம்... இந்தவார ஆசிரியர் தேனம்மைலெக்ஷ்மணன்\n5. நறும்புனல்.. கவிதாயினி தேனம்மை லெக்ஷ்மணன்\n6. கழுகு.. தேனம்மையுடன் ஒரு நேர்முகம்\n7. ஊடகம் ... அடுத்தவர் முகம் சுளிக்காத அளவு பெண் சுதந்திரம் இருக்க வேண்டும்: தேனம்மைலெக்ஷ்மணன் பேட்டி..\n8. writtercsk -- படித்ததில் பிடித்தது. எல்லாம் வாய்க்கிறது\n9. யூத்ஃபுல் விகடன்.. குட் ப்ளாக்ஸ்.\n10. வார்ப்புவில் என் 3 கவிதைகள்.. நசிகேதன் அக்னி., தீட்டு., நெசவு..\n11. நன்றி நாஞ்சில் மனோ. மதுரைப் பொண்ணு.\n12. முத்துக்கமலத்தில் கவிதை எண் - 625. புனிதமாய் வீடு..\n14. கலைஞர் செய்தி தொலைக்காட்சி மற்றும் யூட்யூப்\n15. சேரன்., மிஷ்கின்....யுத்தம் செய்..கலைஞர் தொலைக்காட்சியில்.\n17 . நீயா நானா- விஜய் டிவி மற்றும் ட்யூப் தமிழ்.\n18. 8 கவிதைகள்., 6 விமர்சனங்கள் பூவரசியில்.\n19. கவிதை எழுதுவது பற்றி வீடு திரும்பலில்.\n20. என் 5 கவிதைகள் சமுதாய நண்பனில்.\n21. தமிழாய் தமிழுக்காய் என்ற கவிதை புதிய ழ., தகிதா பதிப்பகம்.\n22. தேனம்மைலெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கலாநிதி.\n23. சிகரத்துக்கு விளம்பர ஸ்க்ரிப்ட்.\nகல்லூரிக்காலத்தில் வெளிவந்த பத்ரிக்கைப் படைப்புகள்.\n2. புதியபார்வை - தூது.\n3. சிப்பி - நீ ஒரு அனாதை.\n4. இராஜாளி லீவ்ஸ் ஆஃப் ஐவியில்\n5. மதுரைச் சிறப்பிதழ் சிப்பி- அடைந்துவிட்டோம் ஆனந்த சுதந்திரம்.\n6. தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் கவிதை. பாதை மாறிய பயணம்.\n7. சிப்பி - மழை மேகங்கள்.\n8. புதியபார்வை & தேன்மழையில் சிறுகதை.\n9. புதிய பார்வை - சாயம் போன வானவில்கள்.\n10. புதிய பார்வை - வேண்டாம் தட்சணைகள்.\nஎனக்கு வேண்டாம் உனது உபதேசம்,\n13. பூபாளம். - அலைச்சல்.\n14. மேரி லாண்ட் எக்கோஸ் - வட்டத்துக்குள் ஒடுங்கிய வெண்புறா.\n15. தியாகராஜா பொறியியல் கல்லூரியில் போலி கவிதை.\n16. சொர்க்கத்தின் எல்லை நரகம்.\n17. கல்கி - கிராமத் திருவிழா.\nஎன் 15 கவிதைகளையும் ஒரு கட்டுரையையும் வெளியிட்ட இளமை விகடனுக்கு நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healthtipstamil.com/category/health/page/3/", "date_download": "2018-06-19T02:39:14Z", "digest": "sha1:D6TRRFYNA2KDIKRYF64CRARWJASYPJV3", "length": 4327, "nlines": 98, "source_domain": "healthtipstamil.com", "title": "ஆரோக்கியம் Archives - Page 3 of 4 - Health Tips Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் Page 3\nநெஞ்சு வலி வந்தால் என்ன செய்ய வேண்டும் \nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள்\nதினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் அற்புத பலன்கள்\nகுளித்து முடித்தவுடன் கை மற்றும் கால் பாதங்களில் தோல் சுருங்குவது ஏன் தெரியுமா \nபீட்ரூட் மன அழுத்தத்தை பெருமளவு குறைக்கின்றது.\nபப்பாளியும் எலுமிச்சையும் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா \nகராத்தே போல் காய்கறிகளுக்கும் நிறக் கோட்பாடு உள்ளது\nநோய்களை தடுத்த உணவுமுறை – அதை மறந்துவிட்டதே நமது பிழை\nமூளையின் வேகத்தை அதிகரிக்க வேண்டுமா \nகுழந்தைகளுக்கு பிடிக்கும் தேங்காய்ப் பால்– தினை மாவு பணியாரம்\nஇறால் உண்பதால் இத்தனை நண்மைகள் கிடைக்குமா – அறிந்திறாத உண்மைகள்\nடெங்கு… அறிகுறிகள், பரிசோதனைகள், சிகிச்சைகள், தடுப்பு முறைகள்\nஒரு மருந்து ஒரே மருந்து – முதுமையை நீக்கி இளமையைத்தரும்\nஅருகம்புல் தரும் அற்புத மருத்துவ நன்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kadaitheru.blogspot.com/2011/02/2.html", "date_download": "2018-06-19T02:50:06Z", "digest": "sha1:YAQ2E6PLKSHZUUMFX4OMQMBNVRMUOYIT", "length": 9530, "nlines": 116, "source_domain": "kadaitheru.blogspot.com", "title": "கடை(த்)தெரு: மை நேம் இஸ் பில்லா 2", "raw_content": "\nஆயிரம்விளக்கோ,போய்ஸ்தோட்டமோ அமெரிக்காவோ, அமைந்தகரையோ காஷ்மிரோ,கன்யாகுமரியோ மதுரையோ, மெக்காவோ நல்ல சரக்கு எங்கு விற்றாலும், இங்கு கிடைக்கும்.\nமை நேம் இஸ் பில்லா 2\nஅமிதாப்பச்சன் - ரஜினிகாந்த - ஷாருக்கான் - அஜித் என்று வரிசைப்படி அவதாரம் எடுத்த பில்லா, இப்போது பில்லா 2 என்று ஒரு புது அவதாரம் எடுத்திருக்கிறது.\nஅஜித் - விஷ்ணுவர்த்தன் - யுவன் ஷங்கர் ராஜா - நிரவ்ஷா - சுரேஷ் பாலாஜி என்று கலக்கிய அதே 'பில்லா - 2010 ' கூட்டணி இணையும் படமான \"பில்லா 2 \" அறிவிக்க பட்ட நாள் முதலாக கவனம் பெற்று இருக்கிறது.\n\"ஒரு சாதாரண மனிதன் ஒரு பெரிய இடத்துக்கு போய் நிற்ப்பது என்கிற இந்த சாகச கதை எனக்கும், எல்லோருக்கும் விருப்பமாக இருக்கிறது\" என்று சொன்ன அஜித், தனது 50 வது படமான \"மங்காத்தா\" முடிந்தவுடன் செய்யப்போகும் படம் \"பில்லா 2 \" என்று அறிவித்து இருக்கிறார்.\nவிஷ்ணு,நிரவ்ஷா,யுவன் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி ஆகிய நண்பர்களோடு மீண்டும் பணிபுரியப்போவதை ஆவலோடு எதிர்பார்ப்பதாகவும் கூறுகிறார் தல.சுரேஷ் பாலாஜி,மறைந்த நடிகர் மற்றும் 'ரஜினி பில்லாவின்' தயாரிப்பாளர் பாலாஜியின் மகன்.\nஇதில் இன்னொரு முக்கிய அம்சம், பில்லா பட தயாரிப்பாளர்களான வைட் ஆங்கிள் நிறுவனத்துடன், இப்படத்தை தயாரிக்க போவது, இந்தியாவின் குறிப்பிடத்தக்க தொழில் முதலையான ஹிந்துஜா குழுமத்தினர் முதல் முறையாக தமிழில் தயாரிக்கபோகிறார்கள்.\nஹிந்துஜா குழுமத்தை சேர்ந்த IN Entertainment (INE) நிறுவனம் சுரேஷ் பாலாஜியுடன் ஒப்பந்தம் செய்து உள்ளது.\n\"ஹிந்துஜாவை போன்ற வலுவான பின்னணி உள்ள நிறுவனம் இணைந்து இருப்பது பெரும் பலம் \" என்றார் அஜித்.\n\"பில்லா 2 , பில்லா படத்தின் இரண்டாம் பாகம் இல்லை. ஆனால், பில்லாவின் கதையை வேறு ஒரு கோணத்தில் சொல்லப்போகும் கதை. இது, பில்லாவை விட மிக பிரமாண்டமாக இருக்கும்\" என்று கூறியிருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்த்தன்.\"அஜீத்,நான்,யுவன், ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா எல்லோரும் ஒரு வெற்றிக்குழுவை உருவாக்கி இருக்கிறோம்\" என்று பேட்டியில் சொன்னார் விஷ்ணுவர்த்தன்.\nமதுரை அருகே ஒரு சிறிய ஊரில் தொடங்கும் கதை, பின்னர் உலக நாடுகள் எங்கும் பயணிப்பதாகவும் சொன்னார் விஷ்ணு.\nஏப்ரல் 2011 இல் துவங்க திட்டமிடப்பட்டுள்ள \"பில்லா 2 \" பில்லாவை விட பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nசாமானியனான டேவிட் எப்படி \"பில்லா\" என்று உருவானான் என்பதே கதைக்கரு. பில்லாவாக வளர்வதற்கு முன்னால் அவனது இளமை பருவம் பற்றி பேசப்போகிறது \"பில்லா 2 \". இதற்காக அஜித், கார் ரேசுக்கு செய்ததை போல பயிற்சிகள் செய்து, எடை குறைத்து மிகவும் இளமையான கெட்டப்பில் வரபோகிறார் என்றார் விஷ்ணுவர்த்தன்.\nவெத்தலைய போட்டேண்டி, மை நேம் இஸ் பில்லா என்று பில்லாவில் கலக்கியது போன்ற ரீமிக்ஸ் பாடல்கள் இதிலும் உண்டா டைரக்டர் விஷ்ணு சார்\n\"தலை\"ப்பு செய்தி சொன்னதற்கு நன்றி...\nமத்திய உள்துறை அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்களுக்...\n\"பஸ் டே” கொண்டாட்டங்கள் - கோபி\nஅறிவுக்கு விருந்தாகும் ஆங்கில புத்தகங்கள் - 2010\nபில்லா 2 - விஷ்ணுவர்த்தனுக்கு பதில் சாக்ரி\nபகவத்கீதை சொன்ன மாவீரன் அலெக்சாண்டர்\nஏழைகள் சார்பில் ராசாவை பாராட்டுகிறேன் - கருணாநிதி\nமை நேம் இஸ் பில்லா 2\nகடை(த்) தெருவில் உ��்ள கடை வியாபாரி. கத்தரிக்காய் முதல் கம்ப்யூட்டர் வரை எல்லாம் கிடைக்கும் எங்கள் கடை(த்)தெரு..கூடவே நட்பும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://painthalir.blogspot.com/2010_12_05_archive.html", "date_download": "2018-06-19T02:20:28Z", "digest": "sha1:PVZHXZ3J232CZNPIENBHOUXCIR5Z6SMR", "length": 7046, "nlines": 119, "source_domain": "painthalir.blogspot.com", "title": "பைந்தளிர்", "raw_content": "\nஆண்களுக்கும் தான் வேதனை பெண்பார்க்கும் படலம்...\nகாலையில் எழுந்து மீசைதிருத்தி முகம்வழித்து துணி தேய்த்து அலங்கரித்து பரிட்சைக்கு செல்லும் புது மாணவனின் மனோபாவத்துடன் பெண் பார்க்க போனேன்..\nஆட்டோகாரனிடம் பேரம் பேசி தேய்த்த துணி கசங்காமல் உடலை உள்ளே திணித்து இறங்கியவுடன் தலை சரி செய்து பெண் வீட்டில் நுழைந்தால்..\nமுன்னமே புகைப்படம் அனுப்பியும் பெண்ணின் உறவினர் கேட்பார் இதில் யார் பையன்\nகூச்சமாய் கொஞ்சம் நெளிந்து இருக்கையில் அமர்ந்ததும் பெண்ணின் அப்பா ஆரம்பிப்பார் பையனுக்கு எங்கே வேலை என்ன சம்பளம்\nஇவையெல்லாம் முடிந்து பெண் வருவாள்....\nமற்றவர் நம்மை கவனிக்கிறார்கள் என்ற கூச்சத்துடன் ஒரு படப்படப்புடன் இருக்கையில் பெண் வந்து சென்றிருப்பாள் சரியாக பார்க்கவில்லையோ....\nபெண்ணிடம் ஏதாவது பேச வேண்டும் இல்லையெனில் ஊமை என்று ஆகிவிடும் நம் நிலைமை அதற்காய் அசட்டுதனமாய் சில கேள்விகள் கேட்டதும் முடிவுக்கு வரும் பெண்பார்க்கும் படலம்\nபெண் கொஞ்சம் உயரம் கம்மி தான் என் அம்மா..\nபெண்ணின் அப்பா சரியாக பேசவில்லை என் அப்பா..\nபெண்ணின் முடி நீளமில்லை என் தங்கை..\nமழை பிடித்தது வெயில் பிடித்தது மண் பிடித்தது மரம் பிடித்தது குளம் பிடித்தது\nசின்னதாய் நண்பர் கூட்டம் பாசியாறி படுத்து உறங்க பக்கத்து விட்டுத் திண்ணை\nபாதியில் மறந்து போன பள்ளிக்கூட பாடம் உண்டு பையில்\nபள்ளிச் செல்லும் பாதையெங்கும் பார்வை மேயும் பார்த்த பொருள் எல்லாம் வாங்க தோன்றும்\nஇல்லாத காசுக்காய் ஏங்கிய மனம் இன்றும் உண்டு அந்த ரணம் மனதில்...\nமழைக்காலம் அது ஒலை குடிசை தனில் நனையாத இடம் தேடி அணைத்துப் படுத்துக் கொள்ள அன்னை உண்டு அருகில்...\nபண்டிகை என்று ஒருநாள் புது துணியின் கனவு வந்து கண்ணில் நிற்கும் துவைத்து என் தாய் தருகையில் அதுவும் புது துணிதான் இன்றும்...\nபிள்ளை பருவம் அது.... ரா.கிரிஷ்\nபருவக் காலத்தில் வந்து சொல்லும் பறவைகள் போல் என் பருவ ���யதில் வந்து சென்ற காதல் அது\nபார்வைகள் எல்லாம் என்னில் பதிவதாய் ஒரு எண்ணம்\nபசியென்ன என்பதை அறியாது போனேன்\nகவலைகள் இல்லா பருவம் அது\nநிகழ்காலம் ஒன்றே இன்பமாய் கண்முன்னே\nஇதோ பருவ காலம் முடியபோகிறது. . .\nபறவைகள் எல்லாம் தன் பிறப்பிடம் நோக்கி பறக்க தொடங்கிவிட்டன. . .\nஎன் காதலும். . .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rukmaniseshasayee.blogspot.com/2013/05/", "date_download": "2018-06-19T02:58:52Z", "digest": "sha1:7LAGTOBBMWJBHEZ6YJ2DSO7YH4JYA5SL", "length": 13045, "nlines": 111, "source_domain": "rukmaniseshasayee.blogspot.com", "title": "மணி மணியாய் சிந்தனை: May 2013", "raw_content": "\nஇளம் வயதிலேயே கதை எழுதி அதை என் அப்பா அம்மாவிடம் படித்துக் காட்டுவேன் .. அதன் பின்தான் பத்திரிகைக்கோ வானொலிக்கோ அனுப்புவது வழக்கம். அன்றும் அப்படித்தான் ஒரு சிறுகதை எழுதி அதை படித்துக் காட்டிக் கொண்டிருந்தேன்.\nகதையின் நடுவே ஒரு வரி வந்தது.\"அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் டக் டக்கென நடந்து உள்ளே வந்து கொண்டிருந்தார்.\" இந்த வரிகளை நான் படிக்கும்போது உண்மையாகவே போலீஸ்காரர் உள்ளே வந்தார்.\nஎன் தந்தையார் அவரிடம் என்ன விஷயம் என்று கேட்க, இன்ஸ்பெக்டர் கேட்டார்.\n\"உங்கள் வீட்டில் இரண்டு மாதங்களுக்கு முன் ஏதேனும் பொருள் திருட்டுப் போனதா\nநானும் என் தாயாரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.எங்கள் வீட்டில் நடந்த அந்த நிகழ்ச்சியை நாங்கள் தந்தையாரிடம் சொல்லவில்லை.அதனால் அவர் \"எங்கள் வீட்டில் திருடு ஒன்றும் நடக்கவில்லை.\"என்று சொன்னபோது நான் குறுக்கிட்டு \"இல்லை சார், இரண்டு புதுப் புடவைகள் திருட்டுப்போய் விட்டன.\"என்றேன்.\n\"அதானே பார்த்தேன் திருடியவனே உங்கள் வீட்டில் திருடியதாகச் சொன்னானே \"\n\"ஆமாம் ஐயா, ஏதோ ஏழை.அவன் பெண்டாட்டி கட்டிக்கொள்ளட்டும்னுதான் நாங்களும் சும்மா இருந்துட்டோம் \"\n\"அப்படியெல்லாம் திருட இடம் கொடுக்கக் கூடாது.நாளைக்கு ஆதாரத்தோட ஸ்டேஷனுக்கு வந்து புடவையை வாங்கிக் கொள்ளுங்க.\" என்றார்.\nநாங்களும் சரியெனத் தலையை ஆட்ட அவரும் சென்றுவிட்டார்.\nஎன் தந்தையார், \"என்ன ஆதாரம் இருக்கிறதுபுடவை வாங்கிய ரசீது இன்னுமா இருக்கும்\nஎன்ன தலைவலி இது. புடவையை வாங்காவிட்டாலும் தவறாச்சே இப்போ ஆதாரத்துக்கு எங்கே போவது\nஅப்போதுதான் நான் எழுதியிருக்கும் தினசரிக் குறிப்பு நினைவுக்கு வநதது.சிறிய பழைய நோட்டுப் புத்தகத்தில் ஒ���்வொருநாளும் தேதி போட்டு நிகழ்வுகளை எழுதியிருந்தேன்.இரண்டு மாதங்களுக்குமுன் தேதியைப் புரட்டிப் பார்த்தபோதுதான் அந்தப் புடவை வெளியில் காயப் போட்டிருந்தது காணாமல் போனதை எழுதியிருந்தேன்.மறுநாள் என் தந்தையார் அந்தக் குறிப்பை எடுத்துக் கொண்டு சென்று புடவைகளை வாங்கிவந்தார். அத்துடன் இன்ஸ்பெக்டர் டயரி எழுதிய என்னைப் பாராட்டியதாகவும் சொன்னார்.\nசாதாரண டைரிக்குறிப்பு ஒற்று சாட்சியாக நின்ற வேடிக்கையை எண்ணிச் சிரித்தேன் நான். என் அம்மாவோ இதுதான் சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்பது.என்றார்.\nகடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழில் சிறு கதைகள் கவிதைகள் நாடகங்கள் எழுதி வருகிறேன் தமிழில் எம்ஏ பட்டம் பெற்று மேல்நிலைப்பள்ளியில் முப்பது ஆண்டுகள் ஆசிரியையாக பணிபுரிந்துள்ளேன்.ஆகாசவாணியிலும் தொலைக்காட்சியிலும்எனது படைப்புகள் இடம்பெற்றுள்ளன நாவல் சிறுகதைத்தொகுதி வெளி வந்துள்ளன.சிறுவர்க்கான நூல்கள் சுமார் இருபது க்குமேல் வெளிவந்துள்ளன. பட்டிமன்றம் கவியரங்கம் கருத்தரங்கிலும் பங்கு பெற்று வருகிறேன்.சிறுவர் நூல் எழுதுவதில் பெரும் ஆர்வம் கொண்டுள்ளேன்.எனவே பலரும் படிப்பதற்கு ஏற்ற வகையில் ஓர் இணையதளம் அமைத்து பல சிறுவர்கள்படித்துப்பயன்பெற இந்த முயற்சியில் இறங்கிஉள்ளேன்இதனால் இளைய சமுதாயம் பண்பட்டால் அதுவே எனது வெற்றி என மகிழ்வேன்.அனைவருக்கும் எனது வாழ்த்துகள். அன்புடன் ருக்மணி சேஷசாயீ\nஒரு ஊரில் புலவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார்.அவருக்கு ஒரு மகள் இருந்தாள்.அந்த புலவர் மிகவும் பண்புள்ளவராகவும் திறமை மிகுந்தவராகவும் இருந்ததால்...\nகடந்த வாரம் ஒரு நாள் நானும் என் மகளும் ஒரு விசேஷ நாளில் இங்குள்ள வெங்கடேஸ்வரா கோயிலுக்குப் போயிருந்தோம்.தீபாராதனை முடிந்தபின் ஒரு தோழி என் ம...\nநல்ல சொற்கள். நல்ல சொற்களைச் சொல்வதற்கு நாம் பழகுதல் வேண்டும். நமது வாயிலிருந்து வரும் சொற்கள் எப்போதும் நல்ல சொற்களாகவே இருக்க வேண்டும். அ...\n19- ஊன்றுகோலாய் நிற்பதே உயர்வு.\nஒரு சமயம் எங்கள் இல்லத்தின் பின்புறம் இருந்த வீட்டுக்கு இளம் தம்பதிகள் குடிவந்தனர்.அவ்வப்போது சிறு சிறு உதவிகள் கேட்டும ஆலோசனைகள் கேட்டும் ...\nஎன் இளம் வயதில் கதையை உங்களுடன்பகிர்ந்து கொள்கிறேன்.ஒரு அரசன் தன பகைவனை வென்று அவன் நாட்டைக�� கைப் பற்றிக் கொண்டான்.அந்நாட்ட...\nமனம் கவர்ந்த கதை. - ஒரு ஊரில் ஒரு பெண் இருந்தாள்.தினமும் அவள் வெகு தொலைவில் இருக்கும் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வருவாள். கிணறு வெகு தொலைவ...\n.ஒரு ஏழை கிராமத்து மனிதர் தன் மகனுடன் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தார். .நகரத்திலிருந்து தன் கிராமத்துக்குப் போய்க் கொண்டிருந்தனர் அந்தத் ...\nசுமார் பத்து வருடங்களுக்கு முன் நாங்கள் குடும்பத்துடன் கும்பகோணம் கோயில்களுக்குப் போயிருந்தோம். சுற்றிப் பார்த்த பின் ஊர்திரும...\nஅமெரிக்காவில் ஒரு மாலை நேரம் நானும் என் மகளும் காரில் சென்று கொண்டிருந்தோம்.திடீரென்று பின் புறமாக போலீசின் அபாய மணி ஒலி கேட்டது. எங்கள் கார...\nஎன் மகளுக்கு அப்போது நான்கு வயது. எப்போதும் சுட்டித்தனத்துடன் ஏதேனும் குறும்புகள் செய்தவண்ணம் இருப்பாள். ஒருநாள் பக்கத்து வீட்டுப் பையனுக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thesamnet.co.uk/?m=20180609", "date_download": "2018-06-19T03:13:38Z", "digest": "sha1:VSIISFGXG74SMZXVJZMF4NMKQUIJF4C3", "length": 12380, "nlines": 85, "source_domain": "thesamnet.co.uk", "title": "2018 June 9 — தேசம்", "raw_content": "\nகாணாமல்போனோர் அலுவலகத்தின் அடுத்த சந்திப்பை, திருகோணமலை மாவட்டத்தில், புதன்கிழமை (13) நடத்தவுள்ளதாக, காணாமல் … Read more….\nதிருகோணமலை மீனவர் பிரச்சினை தொடர்பாக ஆராய்வு\nதிருகோணமலை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கும் நோக்கில், திருகோணமலை மாவட்ட … Read more….\nஐரோப்பிய ஒன்றியம், இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல் அல்லது சர்வதேச தரநியமனங்களுக்குட்படுத்தல் மற்றும் படையினர் வசமுள்ள … Read more….\nஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக, சமல் ராஜபக்ஷவைக் களமிறக்க வேண்டும்\nஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், நாட்டின் சிறுபான்மை இனத்தவர்களான தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் … Read more….\nஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவாளர்கள் முறுகல்\nவடமராட்சி கிழக்கில் அடாத்தாக தங்கியுள்ள தென்பகுதி மீனவர்களை வெளியேற்றக்கோரி நேற்று நடைபெற்ற முற்றுகை … Read more….\nவிஷேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளார்.\nதிட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபடும் கும்பல் ஒன்றின் உறுப்பினர்கள் இருவர் பொலிஸ் விஷேட … Read more….\nவரிச்சுமையை குறைக்க கொள்கையில் திருத்தம் – ரணில் தெரிவிப்பு\nமக்கள் எதிர்கொண்டிருக்கும் வரிச்சுமையை குறைக்கும் வகையில் வரிக் கொள்கையில் திருத்தம் செய்வது குறித்து … Read more….\nBC: முஸ்லிம் தமிழர்களும் புட்டும் தே...\nBC: மகிழ்ச்சி மக்களை நேசிக்கும் அதிக...\nmohamed: கொள்ளைக்கு பெயர்போன கோமுகன் டக்ல...\nமகிழ்ச்சி: அகதியாய்ப் போன காலத்தில் போன இடத�...\nBC: //Raja - சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீத...\nBC: இப்படி ஒரு துப்பாக்கி சுடு யாழ்ப�...\nRaja: சிங்களவர்கள், முஸ்லிம்கள் மீது ந�...\nmohamed: முஸ்லீம் மக்களின் மீது பொய்யான ப�...\nBC: அவா பாவம் புத்தர் படத்துடனான சீல�...\na voter: ஒரே ஒரு நிபந்தனை விதிக்கலாம். அதி...\na voter: //அபாயா – சேலை விவகாரத்தில் பாத்தி...\nBC: வட மாகாண சபை உறுப்பினரும் தமிழ்த�...\nT Jeyabalan: ஓவ்வொரு முட்டாளும் தான் முட்டாள...\nMohamed SR Nisthar: இரண்டு சமூகங்களுக்கும் தலை போகு...\nBC: //ரவி -இலங்கையில் சமீபத்தில் முசுல...\nTiger: \"பதவிகளால் நாங்கள்; பதவிகளுக்காக�...\nTiger: \"ஆட்சி அமைப்பு விடயத்தில் யாரும் �...\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3586) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32674) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13457) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (458) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (47) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/cinema/06/152485", "date_download": "2018-06-19T03:08:48Z", "digest": "sha1:ZRB3ARFRNWVZNDWIQ4CVVFVBIPZQNADE", "length": 6514, "nlines": 86, "source_domain": "www.cineulagam.com", "title": "ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை! சங்கமித்ரா பற்றி திஷா பதானி - Cineulagam", "raw_content": "\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\n கோபமான வார்த்தையில் சென்ராயனை திட்டிய மும்தாஜ்\nஊரே கழுவி ஊத்தியும் இத்தனை கோடி வசூல் அள்ளியதா ரேஸ்-3- வேற லெவல் தான்\nகோவிலுக்குள் சென்று தானாக கதவை மூடிக்கொண்ட பாம்பு\nகடைசிவரைப் பாருங்க... நிச்சயம் அசந்துபோயிடுவீங்க\n வெறித்தனமான விஜய் ரசிகர்கள் - என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்\nகாலா 11 நாள் இமாலய வசூல்- அஜித், விஜய் இல்லை ரஜினி மட்டுமே செய்த சாதனை\nமுதல் நாளே புலம்பவிடும் பிக்பாஸ்- ஓவியா செய்ததை பாருங்க\nவேற எந்த ரசிகர்களும் இல்லை, இந்தியாவிலேயே விஜய் ரசிகர்கள் மட்டும் செய்த சாதனை\nயாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா அதிர்ச்சியான மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nஸ்ருதிஹாசனுக்கு பதிலாக நான் நடிக்கவில்லை சங்கமித்ரா பற்றி திஷா பதானி\nசுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தேனாண்டாள் நிறுவனம் தயாரிக்கவுள்ள சங்கமித்ரா படத்தில் ஹீரோயினாக நடிக்க முதலில் ஸ்ருதிஹாசன் தான் தேர்வானார்.\nபின்னர் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து வெளியேறிவிட்டார���. அவருக்கு பதிலாக தோனி படத்தில் நடித்த பாலிவுட் நடிகை திஷா பதானியை படக்குழு தேர்வு செய்தது.\nஇந்நிலையில் இந்த படம் பற்றி பேசியுள்ள திஷா,\n\"நான் யாருக்கு பதிலாகவும் நடிக்கவில்லை. அவர் வெளியேறினார் - அதற்கான காரணத்தை கூட நான் கேட்கவில்லை. ஸ்ருதி ஹாசன் மூத்த நடிகை, நான் ஒரு சில படங்கள் மட்டுமே நடித்துள்ளேன். அவருக்கு பதிலாக நடிப்பது என்பது கஷ்டம். எதனால் அவர் வெளியேறினார் என நீங்கள் இயக்குனரிடம் தான் கேட்கவேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-06-19T03:01:40Z", "digest": "sha1:JQGKKS4SS3U7BFMIITTRBBQJORIP6W2P", "length": 5720, "nlines": 141, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கம்போடியப் பண்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► கம்போடிய அரங்கு‎ (1 பக்.)\n\"கம்போடியப் பண்பாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 5 பக்கங்களில் பின்வரும் 5 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2017, 01:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF)", "date_download": "2018-06-19T03:12:15Z", "digest": "sha1:KUCEBSGV6A3AFMVZAASHQS4SC2GNSSCH", "length": 6869, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஸ்க்ராட்ச் (நிரலாக்க மொழி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகுனூ பொதுமக்கள் உரிமம் மற்றும் Scratch Source Code License\nஸ்க்ராட்ச் என்பது நிகழ்வு சார்ந்த நிரலாக்க (Event driven programming) மொழி. இம்மொழியை கொண்டு அசைவூட்டும் படங்கள், செயல்பாடுகள், கதைகள், விளையாட்டுக்கள் போன்றவற்றை உருவாக்கி மாற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள இயலும். இது கட்டற்ற வகையைச் சார்ந்தது. இது ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் வகையில் கற்றலை முன் நிறுத்துக்கிறது. இதைக் கொண்டு குழந்தைகள் பாடங்களை இயங்குபடம் (Animation) மூலம் எளிதில் புரிந்து கொள்ள உதவும். இதன் சமீபத்திய பதிப்பு 2.0. அனைத்து இயங்கு தளத்திலும் இயங்கும் வண்ணம் குனூ பொதுமக்கள் உரிமம் (GPLv2) மற்றும் ஸ்க்ராட்ச் மூல குறியீடு உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 திசம்பர் 2017, 22:27 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/moto-x4-specifications-leaked-on-us-fcc-site-launch-imminent-in-tamil-015092.html", "date_download": "2018-06-19T03:02:43Z", "digest": "sha1:OR4QHPE7OXQIEEYRNVV6IZGPOHJWRUO2", "length": 10326, "nlines": 143, "source_domain": "tamil.gizbot.com", "title": "Moto X4 Specifications Leaked on US FCC Site Launch Imminent - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\nமோட்டோ எக்ஸ்4 சிறப்பம்சங்கள் என்னென்ன\nமோட்டோ எக்ஸ்4 சிறப்பம்சங்கள் என்னென்ன\nதண்டவாள விரிசல்களை கண்டறியும் ரோபோட் - மெட்ராஸ் ஐஐடி-க்கு சல்யூட்\nபுதிய சிம் கார்டு வாங்க, இதெல்லாம் செய்யணும்.\nசாம்சங் கிரோம்புக் பிளஸ் வி2: ஜூன் 24-ம் தேதி விற்பனை துவக்கம்.\nடைப்-சி போர்ட்; பேஸ் அன்லாக்; டூயல் கேம்; 3000mAh பேட்டரி; விலையோ ரூ.7,999.\n4500எம்ஏஎச் பேட்டரியுடன் அசத்தலான எல்ஜி எக்ஸ்5 அறிமுகம்.\nஅட்டகாசமான அம்சங்களுடன் ரூ.6000/-க்குள் பேஸ் அன்லாக்; அதிர்ந்துபோன ஆப்பிள்.\nதண்டவாள விரிசல்களை கண்டறியும் ரோபோட் - மெட்ராஸ் ஐஐடி-க்கு சல்யூட்\nலெனோவோ நிறுவனம் கூடிய விரைவில் புதிய மோட்டோ எக்ஸ்4 என்ற மாடலை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது, இதை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.\nஸ்னாப்டிராகன் 630 எஸ்ஒசி செயலி இந்த மோட்டோ எக்ஸ்4 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன, மேலும் பல்வேறு தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇக்கர��வி 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளதுஇ அதன்பின் (1080-1920)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமோட்டோ எக்ஸ்4 பொறுத்தவரை ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்\nஇந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளதுஇ அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 16மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை 802.11, ப்ளூடூத் 4.2, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nமோட்டோ எக்ஸ்4 பொறுத்தவரை 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இவற்றில் பொறுத்தப்பட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுள்.Subscribe to Tamil Gizbot.\nமுன்பதிவில்லா டிக்கெட் புக் செய்ய மொபைல் செயலி : அசத்தும் ரெயில்வே.\nதினசரி டேட்டா நன்மையை உயர்த்திய பிஎஸ்என்எல்; ஷாக்கில் ஜியோ.\nஇனி உங்களுக்கு விருப்பமான செய்திகளை ட்விட்டரில் பார்க்கலாம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2014/may/25/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF--904423.html", "date_download": "2018-06-19T03:00:21Z", "digest": "sha1:2IS5CPJEM6VFXHWPFLEPSF5PPHBMDNHY", "length": 7427, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "சாலையோர தடுப்பில் வேன் மோதி விபத்து: ஒருவர் சாவு; 9 பேர் காயம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nசாலையோர தடுப்பில் வேன் மோதி விபத்து: ஒருவர் சாவு; 9 பேர் காயம்\nதிருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே வெள்ளிக்கிழமை இரவு சாலையோரத் தடுப்பில் வேன் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தி��ேயே ஒருவர் உயிரிழந்தார். 9 பேர் பலத்த காயமடைந்தனர்.\nதருமபுரி சங்கம் ரோடு கோல்டன் காலனியைச் சேர்ந்த 16 பேர் கொண்ட நண்பர்கள் குழுவினர், வேனில் ராமேசுவரம் சென்றுவிட்டு அங்கிருந்து ராமநாதபுரம், தொண்டி, அதிராம்பட்டினம் வழியாக கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தனர். வேனை தருமபுரியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் அசோக் ஓட்டினார்.\nதிருவாரூர் மாவட்டம், எடையூர் காவல் சரகம், பாண்டசத்திரத்திற்கும்- வேப்பஞ்சேரிக்கும் இடையே வேன் வந்தபோது, ஓட்டுரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர தடுப்புக் கட்டையில் மோதியது.\nஇதில் வேனில் பயணம் செய்த தருமபுரியைச் சேர்ந்த பூபாலன் மகன் ராஜ்குமார் (25) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nமேலும், வேனில் பயணித்த எம். ராமபிரான் (23), எஸ். விவேக் (25), பி. பாலாஜி (20), எஸ். வினோத் (22), எம். முருகன் (24), கே. அருண்குமார் (24), டி. கார்த்திக் (30), கே. முருகேசன் (25), வேன் ஓட்டுநர் அசோக் ஆகியோர் பலத்த காயமடைந்து, திருவாரூர் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/10/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%C2%A0%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D-1310800.html", "date_download": "2018-06-19T02:57:03Z", "digest": "sha1:QI55TL2ARNJ7ADFVYGK7LI67ONXA3FZV", "length": 5693, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "மகளிர் ஹாக்கி: இந்தியா வெற்றி- Dinamani", "raw_content": "\nமகளிர் ஹாக்கி: இந்தியா வெற்றி\nநியூஸிலாந்தில் நடைபெற்று வரும் ஹாக்ஸ் பே கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இதன்மூலம் முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது இந்தியா.\nநியூஸிலாந்தின் ஹேஸ்டிங்ஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 43-ஆவது நிமிடத்தில் இந்தியாவின் லில்லிமா ம��ன்ஸ் கோலடித்தார். இதன்பிறகு கனடா வீராங்கனைகள் போராடியபோதும் அதற்கு பலன் கிடைக்கவில்லை.\nஇந்த வெற்றியின் மூலம் 5 மற்றும் 6-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது இந்தியா.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபெங்களூர் டெஸ்டில் இந்திய அணி அபார வெற்றி\nஸ்ரீஜித் விஜய் - அர்ச்சனா திருமணம்\nகாஷ்மீர் வன்முறையில் இளைஞர் பலி\nநிலச்சரிவு: கேரளாவில் பலி எண்ணிக்கை உயர்வு\nமும்பை அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து\nஃபிட்னஸ் வீடியோ வெளியிட்டார் மோடி\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2015/11/blog-post_30.html", "date_download": "2018-06-19T02:37:00Z", "digest": "sha1:J4LPL6K2DWTMFJKEV3HYRWS2ZSM2RAGB", "length": 8973, "nlines": 160, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: பெல் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன், கிளார்க், பொறியாளர் பணி", "raw_content": "\nபெல் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன், கிளார்க், பொறியாளர் பணி\nமத்திய அரசின்கீழ் மகாராஷ்டிரா புனேவில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள லேப் டெக்னீசியன், கிளார்க், தொழில்நுட்பவியலாளர் மற்றும் பொறியியல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்னப்பங்கள் வரவேற்கப்படுகின்றன\nகல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேஷன் போன்ற பொறியியல் பிரிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.\nலேப் டெக்னீசியன்-சி பணிக்கு இயற்பியல், ஒளியியல் பிரிவில் பி.எஸ்சி முடித்திருக்க வேண்டும்.டெக்னீசியன்-சி பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து 1 ஆண்டு அப்ரண்டீஸ் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.கிளார்க் பணிக்கு பி.காம் முடித்திருக்க வேண்டும். கணினி துறையில் MSCIT சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.\nபொறியியல் உதவியாளர் பணிக்கு பொறியியல் படிப்பில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 01.11.2015 தேதியின்படி ���ொது பிரிவினருக்கு 28-க்குள்ளும், பிற்பட்டோருக்கு 31-க்குள்ளும், SC / ST பிரிவினருக்கு 33-க்குள் இருக்க வேண்டும். மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வு அளிக்கப்படும்.\nவிண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500, மற்ற பிரிவினருக்கு ரூ.300. இதனை Bharat Electronics Limited என்ற பெயருக்கு புனேவில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:09.12.2015\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=1553", "date_download": "2018-06-19T02:20:45Z", "digest": "sha1:EPCRCP3F4XESOILYEVNYHQ2MIIYUA4OM", "length": 5602, "nlines": 75, "source_domain": "books.vikatan.com", "title": "வாவ் 2000", "raw_content": "\nHome » நாடுகளின் வரலாறு » வாவ் 2000\nபுது வருடமான 2000, இந்த நூற்றாண்டுக்கும் இந்த மில்லினியத்துக்கும் கடைசி வருடம் என்றாலும் நடைமுறையில் அடுத்த நூற்றாண்டும் அடுத்த மில்லினியமும் இப்போதே ஆரம்பித்துவிட்ட உணர்வு பிறந்து, உலகமே அதை உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. இதன் அடிப்படையிலேயே, இந்தப் புத்தாயிரத்தைப் புதுமையான முறையில், அதேசமயம் விகடன் வாசகர்களுக்குப் பெரிதும் பயன்படும் வகையில் எப்படி வரவேற்கலாம் என யோசித்தோம். சரித்திரம் என்பது ஒரு சுவாரஸ்யமான விஷயம். அதை சுவைபடக் கூறினால் வாசகர்கள் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கை நிறைய உண்டு. அந்த வகையி��், கடந்த நூறு ஆண்டுகளில் உலகில் நடந்த முக்கிய சரித்திர நிகழ்வுகளைத் தொகுத்து வரலாற்றுத் தொடர் ஒன்றைக் கொண்டுவரும் முயற்சியில் இறங்கினோம். 100 வாரங்கள் _ அதாவது கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, புது மில்லினியத்துக்கு வரவேற்புக் கூறும் விதமாக ‘வாவ் 2000’ என்ற தலைப்பிட்டு இந்த புதிய நூறு வாரத் தொடரை ஆனந்த விகடனில் ஆரம்பித்தோம். உலக சரித்திர நிகழ்வுகள் குறித்த பல புத்தகங்கள் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. ஆனால், தமிழில் இந்தத் தொடர் முதல் முயற்சி. பல ஆயிரம் வாரங்கள் வரக்கூடிய வரலாற்றை நூறே வாரங்களில் அடக்குவது என்பது சற்றுச் சிரமமான காரியம் என்பது வாசகர்களுக்குப் புரியும். இருப்பினும், மிக முக்கியமான சம்பவங்கள் எதையும் விட்டுவிடாமல் இந்தத் தொகுப்பில் இணைப்பதில் கவனமுடன் செயல்பட்டிருக்கிறோம். தொடர் வந்துகொண்டிருக்கும்போதே வாசகர்கள் அவ்வப்போது தெரிவித்த எண்ணங்கள், ஆலோசனைகள், விமரிசனங்கள் இந்தத் தொடரை மெருகேற்ற இன்னும் உதவின. விகடனில் தொடர் வெளியாகும்போதே மிகவும் ரசித்துப் பேரார்வம் காட்டிய வாசகர்கள், இந்தப் புத்தகத்துக்கும் அமோக வரவேற்பை அளிப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகமில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2015/07/dilon-photo-iss-from-earth/", "date_download": "2018-06-19T02:36:10Z", "digest": "sha1:JOH3TXWMMLKRJ2KPV45ZWZD27J5AVZ2Y", "length": 7266, "nlines": 75, "source_domain": "hellotamilcinema.com", "title": "பூமியிலிருந்து செயற்கை கோளை படமெடுத்தவர்.. | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / விருந்தினர் பக்கம் / பூமியிலிருந்து செயற்கை கோளை படமெடுத்தவர்..\nபூமியிலிருந்து செயற்கை கோளை படமெடுத்தவர்..\nசெயற்கைக் கோள் பூமியை எடுத்த புகைப்படங்களைத் தான் அடிக்கடி டி.வி. வானிலை அறிக்கைகளில் காட்டிக் கொண்டிருப்பார்கள். நாம் பார்த்திருக்கிறோம். பூமியிலிருந்து வானத்தை நோக்கி, பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தை நிலாவின் பிண்ணணியில் புகைப்படம் எடுத்திருக்கிறார் டிலன் ஓடோன்னல் என்கிற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வான்வெளி புகைப்படக் கலைஞர்.\nபூமியிலிருந்து வானத்தில் எங்கோ செல்லும் இத்தினியூண்டு விண்வெளி நிலையத்தை எப்படி எடுத்தார் அவருடைய கேனன் 70டி கேமராவை ஒரு ஸெலஸ்ட்ரான் 9.25″ டெலஸ்கோப்பின் பின்னால் வைத்து வானத்தை உற்று நோக்கி சரியாக விண்வெளி நிலையம் ஆஸ்திரேலியாவின் மேல் வரும் போது தொடர்ச்சியாக பல புகைப்படங்கள் எடுத்தார்.\nபூமியிலிருந்து பார்க்கும் போது விண்வெளி நிலையமானது .33 செகண்டுகளில் நிலாவைக் கடந்து போய் விடுமாம். அவ்வளவு சிறிய நேரத்தை சரியாகக் கணித்து நிலா சரியாக வி.நிலையத்தின் பினனணியில் வரும்போது புகைப்படம் எடுத்தால் மட்டுமே வி.நிலையம் நிலாவுடனும் சேர்ந்து தெரிய வாய்ப்பிருக்கிறது. இதற்காக இவர் 12 மாதங்கள் வரை காத்திருக்க நேர்ந்தது.\nகால்ஸ்கை என்கிற வெப்சைட்(CallSky Website) ல் விண்வெளி நிலையத்தின் தற்போதைய இடம் தொடர்ந்து சொல்லப்படுவதைப் பாலோ பண்ணிய அவர் ஒரு செகண்டில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தில் நிகழும் இந்த நிகழ்வை புகைப்படம் எடுத்துள்ளார். ஒரு 1/1650 செகண்டு ஷட்டர் ஸ்பீடு உபயோகப்படுத்தியுள்ளார். அதாவது ஒரு செகண்டில் 1650ல் ஒரு பங்கு நேரம்.\nபடத்தில் மேல் வலது பக்கத்தில் சின்னதாகத் தெரிவது தான் சர்வதேச விண்வெளி நிலையம். பின்னால் பிரமாண்டமாய் தெரிவது நிலவு.\nரஷ்யாவின் லேட்டஸ்ட் மெகா சைஸ் வானக் கப்பல்\nவருகிறது மைக்ரோமேக்ஸின் புதிய ‘யுபிட்’ பேண்ட்\nதென்தமிழகத்தின் முதல் மழை இல்லம்\nஆக்‌ஷன் ஹீரோனு சொல்லிக்கொள்ள வெட்கப்படுகிறேன் : விஷால்\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ismayilsingam.blogspot.com/2011/12/blog-post_7450.html", "date_download": "2018-06-19T02:26:31Z", "digest": "sha1:KWB2AAGRPRQVFEF6OYEDYTOAQOY4KMFD", "length": 21708, "nlines": 96, "source_domain": "ismayilsingam.blogspot.com", "title": "நண்பா: புரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்!", "raw_content": "\nபுரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்\nஆயிரம் ஆசைகள், எதிர்பார்ப்புகளுடன் தான் தம்பதிகள் ஒவ்வொருவரும் வாழ்வைத் தொடங்குகிறார்கள். ஆனால், நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் புதியதாக, வித்தியாசமானதாக அமைகிறது.\nபல நேரங்களில் வாழ்க்கைப் போக்கு கணவன்-மனைவி எதிர்பார்ப்புகளுக்கு எதிராக இருக்கிறது. அதனால் போ���ப்போக, வாழ்க்கை சலிப்பாகி விடுகிறது. திருமணம் செய்ததே தவறோ என்று எண்ண வைத்துவிடுகிறது.\nதிருமண உறவில் நிலையாக இருப்பது என்பது `டிரைவிங் லைசென்ஸ்’ பெறுவதுபோலத்தான். நீங்கள் காரை ஓட்ட விரும்பினால் நிச்சயம் சாலை விதிகளைக் கற்றுக்கொண்டு அவற்றைப் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் எப்போதுமே பாதசாரியாகவே பயணிக்க வேண்டும்.\nஉங்களுக்கு அன்பு, நட்பு, செக்ஸ் மற்றும் அக்கறையுடன் கவனிக்க ஒரு துணை வேண்டுமென்றால் பதிலுக்கு நீங்களும் எதையேனும் கொடுத்தாகத்தானே வேண்டும். ஆதலால் ஆண்கள், பெண்ணின் எதிர்பார்ப்புகளையும், பெண்கள், ஆணின் குணாதிசயங்களையும் புரிந்து கொள்வது அவசியமாகி விடுகிறது.\nஆண்களின் மனநிலையும், பெண்களின் மனநிலையும் எந்த இடத்தில் வேறுபடுகிறது என்பதை புரிந்து கொண்டால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளைத் தடுத்து விடலாம்.\nஆண்கள், எதையும் மிக ஆழமாக தெரிந்து வைத்துக்கொள்வது கிடையாது. ஆண்களால் எதைப்பற்றியும் பேசாமல் நீண்ட நேரத்தை கழிக்க முடியும். பேசிக் கொண்டால் ஒரு விஷயத்தைப் பற்றிய விளைவுகள், தீர்வுகள் பற்றி மட்டுமே உரையாடுவார்கள். மனிதர்கள் மற்றும் அவர்களது உணர்வுகளைப் பற்றி கலந்துரையாடுவது குறைவு.\nஆண்கள் அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கே மற்றவர்களை சந்திக்கிறார்கள். அதனால் நண்பர்களுடன் இருந்தால்கூட பேசாமலே (மற்றவர்கள் பேசுவதை கேட்டு) மனதை `ரிலாக்ஸ்’ ஆக்கிக் கொண்டு திரும்பி விடுவார்கள்.\nஒரு ஆய்வில் தெரியவந்த உண்மை என்னவென்றால், வேலை முடிந்ததும் 85 சதவீத ஆண்கள் மன அழுத்தம் குறையும் செயல்களை நோக்கிச் செல்கிறார்களாம். அதில் 9.5 சதவீதம் பேர் மது அருந்தச் செல்கிறார்கள்.\n“ஆண்கள் விளையாட்டில் காட்டும் தீவிர ஆர்வத்தை, ஏன் காதலில் வெளிப்படுத்த மாட்டேன் என்கிறார்கள்” என்று பெண்கள் நினைக்கக் கூடும்.\nதிருமணத்தை அனேக ஆண்கள் துரதிருஷ்டமாக, தங்கள் சுதந்திரம் பறிபோகும் ஒரு நிகழ்வாக கருதுகிறார்கள். `திருமண விலங்கு போட்டுவிட்டதால் இனி தும்முவதற்குகூட அனுமதி பெற வேண்டும்` என்று நண்பர்கள் அவர்களை கேலி செய்வார்கள். எனவே பெண்ணிடம் நெருக்கமாக இருப்பது, பெண்களுக்கு வாக்கு கொடுப்பது போன்றவற்றை விரும்புவதில்லை.\nதாங்கள் சொல்வது சரியாக இருக்கும் என்ற எண்ணம் ஆண்களிடம் அதிகம். இது ஒரு ஆண் வளர்ந்த விதத்தைக் குறிக்கிறது. அவன் வளரும்போதே தான் முன்னோடியாக நினைக்கும் சூப்பர்மேன்போலவே தன்னை எண்ணிக் கொள்கிறான்.\nஅதனால் தனது செயலை சுட்டிக்காட்டி ஒரு பெண் கேள்வி கேட்டால் அவனால் தாங்க முடியாது. அவள் தன்னை திருத்த முயல்வதாகவும், தான் தவறாக நடப்பதை சுட்டிக்காட்டுவது போலவும் அவன் நினைத்துக்கொள்வான். பெண் கேள்வி கேட்டால், `நீ என்னை நம்பவில்லையா’ என்று அவன் திருப்பிக் கேட்பான். பொதுவாக ஒரு பெண் தனக்கு அறிவுரை வழங்குவதை அவனால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.\nஆண்களின் மூளை அமைப்பே ஒரு நேரத்தில் ஒரு வேலையை செய்யும் வகையில் தான் அமைந்துள்ளது. வலது மூளை, இடது மூளையை இணைக்கும் கார்ப்பஸ் கலோசம் பெண்களைவிட 30 சதவீதம் குறைவான அளவிலேயே ஆண்களின் இரு மூளையையும் இணைக்கிறது. இதுவே அவர்கள் பலவற்றையும் ஒரே சமயத்தில் செய்ய முடியாததற்கான காரணமாகும்.\nஎனவே இல்லத்தரசிகளுக்கு கணவரின் மூலம் வெற்றி கிட்ட வேண்டும் என்றால் அவருக்கு ஒரு நேரத்தில் ஒரு வேலையை மட்டும் கொடுத்துப் பாருங்கள். மாற்றத்தை உணர்வீர்கள். காதல் உணர்வுடன் கணவன் பேசிக் கொண்டிருந்தால், அவனிடம் கேள்வி கேட்பதோ, பிரச்சினைக்குரிய விஷயம் பற்றி விவாதிக்கவோ தொடங்காதீர்கள்.\nஇனி பெண்களைப் பற்றி ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களுக்கு வருவோம்.\nபெண்கள் பொதுவாக அதிகமாகப் பேசிக் கொண்டிருப்பார்கள். எப்போதுமே ஒரு பிரச்சினையைப் பற்றி பேசிக் கொண்டிருப்பதை விரும்புவார்கள். சில விஷயங்களை மிகைப்படுத்தி மகிழ்ச்சி காண்பார்கள். நேரடியாக விஷயத்திற்கு வராமல் சுற்றி வளைத்துப் பேசுவது பெண்களின் வாடிக்கை. எதையும் ஆழமாக அறிந்து கொள்ளும் ஆவலும் பெண்களுக்கு உண்டு.\nபெண்கள் ஆதிமுதலே குடும்பத்துடன் இருக்கவும், சேர்ந்து வாழவும், உறவுகளை வளர்க்கவும் பழக்கப்பட்டவர்கள். ஆதலால் மற்றவர்களுடன் பரஸ்பரமாக பேசி நட்புடன் இருக்க வேண்டியது அவசியமாகிவிட்டது. அதனால் இப்போதும்கூட எங்கிருந்தாலும் பிறருடன் பேசி தொடர்பு வைத்திருப்பதைத்தான் அவர்கள் விரும்புவார்கள்.\nபேச்சு, மொழிக்கான பயன்பாட்டில் பெண்களின் மூளை அதிகமாக செயல்படும். பெண்கள், நீங்கள் சொல்ல வருவதை விரும்பினால் மட்டுமே உங்களிடம் பேசுவார்கள். அவள் உங்களை விரும்பினால் எல்லாவற்றையும் பேசிக் கொண்டே இருப்பாள்.\nபெண் பேசுகிறாள் என்பதால் உங்களை பிடித்துப்போனதாக எண்ணிக் கொள்ளக்கூடாது. அது ஒரு பிணைப்புக்காக மட்டுமே. நீங்கள் அவளை ஊக்கப்படுத்தினால் நிச்சயம் உறவு பலப்படும்.\nபிரச்சினையைப் பற்றி பெண் பேசத் தொடங்கினால், அவளுக்கு உதவவும், அவர் சொல்வதை கேட்கவும் நீங்கள் தயாராக இருப்பதை புரிய வையுங்கள். அவள் பேசுவதை கேட்க முடியாவிட்டால் கூட கொஞ்சம் அவகாசம் கேட்டுவிட்டு பிறகு பேசுங்கள்.\nஆண்கள் எப்போதுமே புள்ளிவிவரங்களை மிகைப்படுத்திக் கூறும் பழக்கம் உள்ளவர்கள். தனது வேலையின் முக்கியத்துவம், சம்பளம் பற்றி மிகைப்படுத்திக் கூறலாம். ஆனால் பெண்கள் உறவு சார்ந்த விஷயங்களையே உணர்ச்சிவசப்பட்டு அதிகமாகப் பேசுவார்கள்.\nஒருவிஷயத்தை உங்கள் மனைவி மிகைப்படுத்துகிறாள் என்றால் பிறர் முன்னிலையில் அதை சுட்டிக் காட்ட வேண்டாம். பெண்கள், ஆண்கள் விஷயங்களை அப்படியே உண்மை என்று எடுத்துக்கொள்வார்கள். இதனால் ஆண்கள், பெண்களிடம் பேசும்போது உண்மையை மட்டுமே பேசவும், மிகைப்படுத்துதலைக் குறைக்கவும் வேண்டும்.\nபெண்கள் நிறைய விஷயங்களை சுற்றி வளைத்துப் பேசுவார்கள். தனது தேவை என்ன என்பதை ஆண் ஊகித்துக்கொள்ள வேண்டுமென்று பெண்கள் எதிர்பார்ப்பார்கள். அது உண்மையும் கூட. மறை முகமான பேச்சு பிணக்கை ஏற்படுத்தாமல் பிணைப்பையும், தேவையையும் நிறைவேற்றும் என்பது பெண்களின் எண்ணம். அது ஆதிக்கம் செலுத்துவதையோ, சண்டையிடுவதையோ தடுக்கிறது.\nஆனால் மறைமுகப் பேச்சை மற்றொரு பெண்ணால் மட்டுமே புரிந்து கொள்ளமுடியும். ஆணிடம் இப்படிப் பேசினால், `நீ என்ன சொல்ல வருகிறாய், உனக்கு என்னதான் வேண்டும், பேச்சை நிறுத்து’ என்றெல்லாம் சொல்லி பிரச்சினையை முற்றச் செய்து விடுவதுண்டு.\nபெண்கள், ஆண்களுடன் நேரடியாகப் பேச வேண்டும். ஆண்கள், பெண்களின் பேச்சை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் அவள் கூறுவதை மட்டும் கேளுங்கள். எதிர்த்து பேசவோ தீர்வு சொல்லவோ கிளம்பாதீர்கள்.\nபெண், தன் கணவரிடம் `என்னை எவ்வளவு நேசிக்கிறாய்’ என்று கேட்டால், விலை உயர்ந்த பரிசை எதிர்பார்ப்பதாக கருதுகிறார்கள். `ஒன்றுமில்லை’ என்று அவர்கள் சொன்னால் ஏதோ விஷயம் இருப்பதாக அர்த்தம். நீங்கள் சொல்வதை, `ஓ’ என்று கேட்டால், நீங்கள் ப���சுவதில் பொய் இருப்பதை கண்டுகொண்டாள் என்று அர்த்தம்.\nபெண், உறவுகளை பாதுகாக்கும் பணியில் இருப்பதால் தன்னை கவனிக்கும் நெருங்கியவர்களின் தொடர்பை பெருக்கிக் கொள்ள விரும்புவாள். குடும்பத்தோடு இணைந்து கொள்வதில்தான் பெண்ணின் வாழ்வு இருக்கிறது.\nபெண்கள் அதிகமான விஷயங்களை துளைத்துக் கேட்டுத் தெரிந்து கொள்வது உறவுகளை நிலைநிறுத்த தேவையானது என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். பெண்கள், அதிக விவரங்களை கேட்டுக் கொண்டிருப்பது அனாவசியமானதல்ல, சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காணவே என்பதை கணவர் புரிந்து கொள்ளும் விதமாக நடந்து கொள்ளுங்கள்.\nஇப்படி ஆண்-பெண் புரிதல் எளிதாகி விட்டால் அங்கே பிரச்சினைகளுக்கான பாதை அடைபட்டு விடும்\ntamil font சிக்கலின்றி வலைத்தளம் வாசிக்க - நீங்களே எழுத்துருவை மாற்றிக் கொள்ளலாம்.\nJUST RELAX ட்ரம்ஸ் இயக்க அதன் மீது மவுஸை கொண்டு செல்லவும்\nபதிவு உங்களைத் தேடி வர\nஇலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்...\nவிண்டோஸ் இயங்கு தளத்திற்கு தேவையான 75 சிறந்த இலவச ...\nதம்பதியர் எந்த காலங்களில் செக்ஸ் உறவு வைத்திருக்க ...\nஅழகு குறிப்பு – கூந்தலை பராமரிப்பது எப்படி\nநிறத்தை வைத்துக் குணத்தைக் கண்டுபிடிக்கலாம்\nஆட்டோ சங்கர் - ஒரு ப்ளாஷ் பேக்\nமவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த\nபெண்களை அதிகம் பாதிக்கும் `ஹெர்னியா’\nபுரிந்து கொண்டால் போதும், இல்லறம் நல்லறம்\nபடத்தை காப்பி செய்தே ஆக வேண்டும் என்றால்\nசிடி (CD) பாடல்களைக் கம்ப்யூட்டருக்கு மாற்ற\nஒன்றுக்கு மேற்பட்ட ஜிமெயில் அக்கவுண்ட் திறக்க\nகணினியில் இருந்து பீப் ஒலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2014120334046.html", "date_download": "2018-06-19T03:01:12Z", "digest": "sha1:63GFWWTOI6GS6ZAO7HJ4MUYLSCQMMXID", "length": 7575, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "தூய்மை இந்தியா திட்டத்தில் இணைய விஷால், ஜீவா, ஜெயம் ரவிக்கு அழைப்பு விடுத்த திரிஷா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > தூய்மை இந்தியா திட்டத்தில் இணைய விஷால், ஜீவா, ஜெயம் ரவிக்கு அழைப்பு விடுத்த திரிஷா\nதூய்மை இந்தியா திட்டத்தில் இணைய விஷால், ஜீவா, ஜெயம் ரவிக்கு அழைப்பு விடுத்த திரிஷா\nடிசம்பர் 3rd, 2014 | தமிழ் சினிமா\nபிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை இந்தியா திட்டத்தில் நடிகர், நடிகைகள் பங்கேற்று வ��ுகின்றனர். இந்தி நடிகர்கள் பலர் துடைப்பம் ஏந்தி தெருக்களை சுத்தம் செய்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.\nசமீபத்தில் கமலஹாசன் தனது பிறந்தநாளில் மாடம்பாக்கம் ஏரியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். பின்னர் தமன்னாவும் மும்பை லோகந்த் வாலாவில் ஒரு பகுதியில் குப்பைகளை கூட்டி சுத்தம் செய்து தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார்.\nசமந்தாவும் ஐதராபாத்தில் உள்ள அரசு பள்ளி அருகே உள்ள குப்பைகளை துடைப்பத்துடன் சென்று சுத்தம் செய்து தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார்.\nஅந்த வகையில் இன்று திரிஷாவும் சென்னை அருகே உள்ள முடிச்சூர் கிராமத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டார். அங்கு விலங்குகளுக்கான பாதுகாப்பு மையம் உள்ளது. அந்த மையத்தில் குவிந்து கிடந்த குப்பைகளை அள்ளும் பணியில் திரிஷா ஈடுபட்டார். மேலும், அவர் தனது நண்பர்களான விஷால், ஜீவா, ஜெயம் ரவி மற்றும் சி.சி.எல். நட்சத்திர கிரிக்கெட் அணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் – ஷில்பா ஷெட்டி\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎனக்கு கணவராக வருபவருக்கு இது தெரிந்து இருக்க வேண்டும் - கங்கனா ரணாவத்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.���ிரகாஷ்\nகவர்ச்சி படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய ராதிகா ஆப்தே\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kuranasorunca.com/ta/64", "date_download": "2018-06-19T02:36:36Z", "digest": "sha1:KJCUZGCH7T6O2O2P2UZLCB3TUPGJ7EJW", "length": 14686, "nlines": 225, "source_domain": "www.kuranasorunca.com", "title": "Kuran'a Sorunca", "raw_content": "\nவானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்கின்றன, அவனுக்கே ஆட்சி உரியது, இன்னும் புகழனைத்தும் அவனுக்குரியதே, அன்றியும் எல்லாப் பொருட்கள் மீதும் அவன் பேராற்றலுடையவன்.\n) அவனே உங்களைப் படைத்தவன், உங்களில் காஃபிரும் உண்டு, முஃமினும் உண்டு - இன்னும் நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நோக்கிவாறே இருக்கின்றான்.\nவானங்களையும், பூமியையும் அவன் சத்தியத்துடன் (தக்க முறையில்) படைத்துள்ளான், அன்றியும் உங்களை உருவாக்கி, உங்கள் உருவங்களையும் அழகாக்கினான்; அவனிடம் தாம் (யாவருக்கும்) மீளுதல் இருக்கிறது.\nவானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிகிறான், நீங்கள் இரசியமாக்கி வைப்பதையும், பகிரங்கமாக்கி வைப்பதையும் அவன் அறிகிறான்; மேலும், இருதயங்களிலுள்ளவற்றை யெல்லாம் அல்லாஹ் அறிகிறான்.\nஇதற்கு முன் நிராகரித்துக் கொண்டிருந்தவர்களின் செய்தி உங்களுக்கு வரவில்லையா பின்னர், அவர்கள் தங்கள் (தீய) காரியத்தின் பலனை அனுபவித்தனர் - அன்றியும், அவர்களுக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையுமுண்டு.\nஇதற்குக் காரணம், நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டுதாமிருந்தனர், ஆனால் அப்போது அவர்களோ, (நம் போன்ற) ஒரு மனிதரா நமக்கு நேர்வழி காட்டுவார்\" என்று கூறி (அவர்களைப் பின்பற்றுவதை) நிராகரித்துப் பின் வாங்கிக் கொண்டார்கள், அல்லாஹ்வோ அவர்களிலிருந்து எந்தத் தேவையுமற்றவன், அன்றியும் அல்லாஹ் (எவரிடமிருந்தும்) தேவையற்றவன்; புகழ் மிக்கவன்.\n(மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராரிப்பவர்கள் எண்ணிக் கொண்டனர்; \"அப்படியல்ல என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள் என்னுடைய இறைவன் மீது சத்தியமாக, நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள் பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்\" என்று (நபியே பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் - மேலும் அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்\" என்று (நபியே\nஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும், நாம்இறக்கி வைத்த (வேதமாகிய) ஒளியின் மீதும் ஈமான் கொள்ளுங்கள் - அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தே இருக்கின்றான்.\nஒன்று திரட்டும் (மறுமை) நாளுக்காக அவன் உங்களை ஒன்று திரட்டும் நாள் அதுவே, (தீயோரை) நஷ்டப்படுத்தும் நாளாகும், ஆனால், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, ஸாலிஹான - நல்ல - அமல்களைச் செய்கிறாரோ, அவருடைய பாவங்களை அவரை விட்டும் நீக்கி, ஆறுகள் அவற்றின் கீழே ஓடிக் கொண்டிருக்கும் சுவர்க்கச் சோலைகளிலும் அவன் அவரை பிரவேசிக்கச் செய்வான்; அவற்றில் என்றென்றும் இருப்பார்கள் - இது மகத்தான பாக்கியமாகும்.\nஅன்றியும், எவர்கள் நிராகரித்து, நம்முடைய வசனங்களைப் பொய்யாக்குகிறார்களோ அவர்கள் நரகவாசிகளே, அதில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அது மிகவும் கெட்ட சேருமிடமாகும்.\nநிகழும் நிகழ்ச்சியெல்லாம் அல்லாஹ்வின் அனுமதி கொண்டேயல்லாமல் (வேறு) இல்லை, மேலும், எவர் அல்லாஹ்வின் மீது ஈமான் கொள்கிறாரோ, அவருடைய இருதயத்தை அவன் நேர்வழியில் செலுத்துகிறான் - அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவன்.\nஆகவே, நீங்கள், அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்; (அவனுடைய) இத்தூதருக்கும் வழிபடுங்கள், இதை நீங்கள் புறக்கணித்துப் பின்வாங்கினீர்களானால் (உங்களுக்கே இழப்பாகும்) - நம் தூதர் மீதுள்ள கடமை, தெளிவாக எடுத்துரைப்பதுதான்.\nஅல்லாஹ் -அவனைத் தவிர்த்து வேறு நாயன் இல்லை, மேலும் முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே முற்றிலும் நம்பிக்கை கொண்டு சார்ந்திருப்பார்களாக.\n நிச்சயமாக உங்கள் மனைவியரிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர், எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் - நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன்.\nஉங்கள் பொருள்களும் உங்கள் மக்களும் (உங்களுக்குச்) சோதனைதான், ஆனால் அல்லாஹ�� - அவனிடம் தான் மகத்தான (நற்) கூலியிருக்கிறது.\nஆகவே, உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்; (அவன் போதனைகளைச்) செவிதாழ்த்திக் கேளுங்கள்; அவனுக்கு வழிபடுங்கள்; (அவன் பாதையில்) செலவு செய்யுங்கள்; (இது) உங்களுக்கே மேலான நன்மையாக இருக்கும்; அன்றியும்; எவர்கள் உலோபத்தனத்திலிருந்து காக்கப்படுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள்.\nநீங்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடனாகக் கடன் கொடுத்தால், அதை அவன் உங்களுக்காக இரட்டிப்பாக்குவான், அன்றியும் அவன் உங்களை மன்னிப்பான் - அல்லாஹ்வோ நன்றியை ஏற்பவன், சகிப்பவன்.\nமறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிபவன்; (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.narendramodi.in/ta/media-coverage", "date_download": "2018-06-19T02:45:13Z", "digest": "sha1:JDWUIJISDYHGL5XWIIJNWDJTJEFMKPFW", "length": 62310, "nlines": 434, "source_domain": "www.narendramodi.in", "title": "Media Coverage", "raw_content": "\nசர்வதேசச் சூரியச் சக்தி கூட்டமைப்பு சகாப்தத்தில் இந்தியா தனது வெளியுறவு கொள்கையைப் பலப்படுத்துகிறது\nஅக்டோபரில் சர்வதேசச் சூரியச் சக்தி கூட்டமைப்பு சபையின் முதல் பொது மாநாடு இந்தியாவில் நடைபெறும்…\nசர்வதேசச் சூரியச் சக்தி கூட்டமைப்பு சபையின் முதல் பொது மாநாட்டில் 65 நாடுகள் பங்கேற்கவுள்ளன.…\nஇதுவரை சர்வதேசச் சூரியச் சக்தி கூட்டமைப்பில் கையெழுத்திட்ட 65 நாடுகளில், 35 நாடுகள் அதை உறுதிப்பட…\nஅரசு திட்டங்களின் கீழ் நிதியுதவி ஊக்கமளிக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி\nபிரதமரின் முத்ரா திட்டம், பிரதமரின் மக்கள் நிதி திட்டம் மற்றும் எழுந்திடு இந்தியா போன்ற திட்டங்கள…\nநிதி ஆயோ நிர்வாகக் குழுவின் சந்திப்பு: முன்னுரிமை அடிப்படையில் பொருளாதார ஏற்றத்தாழ்வு சிக்கலைத்…\nஇந்தியாவின் பொருளாதாரம் விகிதம் 7.7 விழுக்காடாக உயர்ந்துள்ளது: நிதி ஆயோ நிர்வாகக் குழுவின் சந்தி…\nநிதி ஆயோ நிர்வாகக் குழுவின் சந்திப்பு: இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்கத்திற்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மோடி உறுதியளிக்கிறார்\nநிதி ஆயோ நிர்வாகக் குழுவின் சந்திப்பு: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 10 விழுக்கா…\nஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கிட்டத்தட்ட இருமடங்காக 5 டிரில்லியன் டாலர��கக் கூடும் என்று…\nநிதி ஆயோ நிர்வாகக் குழுவின் சந்திப்பு: மேலும் உள்ளடங்கிய வளர்ச்சி மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு…\nவிளையாட்டு மற்றும் படிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு கிறிஸ்டெல் ஹவுஸ் மாணவர்களைப் பிரதமர் ஊக்குவிக்கிறார்\nகிறிஸ்டெல் ஹவுஸ் மாணவர்களைப் பிரதமர் மோடி சந்திக்கிறார் மற்றும் அவர்களை விளையாட்டு மற்றும் படிப்ப…\nவிளையாட்டு மற்றும் படிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்: சத்தீஸ்கரிலுள்ள இளைஞர்களிடம் பிரதம…\nஉங்களது தினசரி வாழ்க்கையில் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் மற்றும் தூய்மையே இந்தியா பிரச்சார…\nபொதுச் சேவை மையத்தை இயக்கிய யமுனாநகர் கிராமப் பெண்ணுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்\nயமுனாநகரிலுள்ள மிஸ்பா ஹஷ்மியுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார், அவரது மக்களுக்குப் பொதுச…\nஹரியாணாவின் யமுனாநகரிலுள்ள பெண்களுக்கு மருத்துவ உதவிகள் வழங்கிய மிஸ்பா ஹஷ்மியை பிரதமர் மோடி பாரா…\nபிரதமர் என்னிடம் பேசுவார் மற்றும் என்னைப் பாராட்டுவார் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. தற்போத…\nகோண்டியா கிராமவாசிகளிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சியில் கலந்துரையாடல்\n10 மாநிலங்களின் கிராமப் பஞ்சாயத்து அலுவலக ஊழியர்கள் மற்றும் கிராமவாசிகளிடம் பிரதமர் மோடி காணொளிக்…\nபொதுச் சேவை மையத்தால் பயனடைந்த மகாராஷ்டிராவின் கோண்டியாவின் கிராமவாசிகளிடம் பிரதமர் மோடி கலந்துர…\nநாட்டின் உள்துறை கிராமங்களில் இணைய வசதிகளை வழங்குவதற்கான திட்டத்தைப் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ள…\n2017-18 நிதியாண்டில் வருமான வரி துறை கணக்கில் காட்டப்படாத 10, 767 கோடி ரூபாயைக் கண்டறிந்துள்ளது\n2017-18 நிதியாண்டில் வருமான வரி துறை கணக்கில் காட்டப்படாத 10, 767 கோடி ரூபாயைக் கண்டறிந்துள்ளது…\n2017-18 நிதியாண்டில் வருமான வரி துறை கணக்கில் காட்டப்படாத 10, 767 கோடி ரூபாயைக் கண்டறிந்துள்ளது,…\nகடந்த நிதியாண்டில் கணக்கில் காட்டப்படாத வருவாயைக் கண்டுபிடிப்பதில் வருமான வரி துறை 20 விழுக்காடு…\nஜூன் 20 அன்று உழவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சி மூலம் கலந்துரையாடுவார்\nவேளாண் துறையிலுள்ள வளர்ச்சி மற்றும் மேம்பாடுகள் பற்றி ஜூன் 20 அன்று உழவர்களுடன் பிரதமர் நரேந்திர…\nநமோ செயலி மூலம் உழவர���களுடன் கலந்துரையாடுவதற்கு அனைத்து பொது சேவை மையங்களிடம் நிகழ்ச்சியை தொடங்கு…\nநாட்டில் உள்ள மூன்று லட்சம் பொது சேவை மையங்களில் உள்ள டிஜிட்டல் சேவைகள் மூலம், ஜூன் 20 அன்று உழவர…\nநமோ செயலி மூலம் ராஜஸ்தான் பன்சூரிலுள்ள பெண்களிடம் பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சியில் கலந்துரையாடல்\nராஜஸ்தான் பன்சூரிலுள்ள டிஜிட்டல் இந்தியா இயக்கத்தின் திட்டங்கள் மூலம் பயன்பெற்ற பயனாளிகளுடன் பிரத…\nடிஜிட்டல் சேவைகள் மூலம் பழங்குடி சமூகத்தின் வாழ்க்கையை மாற்றிய ராஜஸ்தானின் ஸ்னேஹ்லதா என்பவரை பிரத…\nஅனைத்துப் பிரிவு மக்களும் குறிப்பாக ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் டிஜிட்டல் முறையில் அதிகாரம் ப…\nடிஜிட்டல் இந்தியா இடைத்தரகர்களை தடுக்க மிகவும் பாடுபடுகிறது: பிரதமர் மோடி\nகறுப்பு பணம் மற்றும் கறுப்பு மார்க்கெட்டிங் மற்றும் பிரிக்கப்பட்ட நடுத்தர மக்களை #DigitalIndia ச…\n#DigitalIndia என்பது கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் முனைவோர் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவை பற்றியதா…\nரூபேயை பயன்படுத்துவது என்பது தேசிய சேவை ஆகும், ஏனெனில் பணம் செலுத்தும் பிணையம்(நெட்வொர்க்) மூலமாக…\nமூன்று லட்சம் பொது சேவை மையங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன மற்றும் குடிமக்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளன: பிரதமர் மோடி\nஅனைத்துப் பிரிவு மக்களும் குறிப்பாக ஊரகப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் டிஜிட்டல் முறையில் அதிகாரம் ப…\nடிஜிட்டல் கல்வியின் ஒவ்வொரு அம்சமும், கிராமங்களில் ஃபைபர் ஆப்டிக்களை செயல்படுத்தி, டிஜிட்டல் எழுத…\nமூன்று லட்சம் பொது சேவை மையங்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன மற்றும் குடிமக்களுக்கு அதிகாரத்த…\n‘யோகா’ ஐரோப்பிய நாட்டில் பிரபலமாக ஆனது, பிரதமர் மோடியின் விருப்பமான உடற்பயிற்சியைப் பின்பற்றுவதில் ஐரோப்பிய நாட்டிலுள்ள பாதி மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.\nபெலாரஸில் ‘யோகா’ மிகவும் பிரபலமாக உள்ளது என்று பெலாரஸ் அதிபர் மேதகு அதிபர் அலெக்சாண்டர் லூகாஷென்க…\n‘யோகா’ உடற்பயிற்சியை ஐரோப்பிய நாட்டிலுள்ள பாதி மக்கள் பின்பற்றுகின்றனர் என்று பெலாரஸ் அதிபர் மேதக…\nயோகாவிலிருந்து மன வலிமை பெற்றதாகவும் மற்றும் இது வீட்டு வேலைகளில் கையாளுவதற்கும் உதவுகிறது என்று…\n பிரதமர் நரேந்திர மோடி இந்திய நிறுவனங்களை உலக அளவு உச்சத்திற்குக் கொண்டு வந்தார்.\nஉலகின் மிகச் சிறந்த தொழிற்துறை நிறுவனங்களின் பட்டியலில் இந்தியா நிறுவனங்கள் சிறந்து விளங்குகிறது:…\nதொலைதூரக் கிராமத்தை மின்சாரமயமாக்கும் பிரதமர் மோடியின் சபதம் காரணமாக இந்திய நிறுவனங்கள் உலகின் மி…\nமின்மயமாக்கலில் பிரதமர் மோடியின் கவனம் மூலம் மின்னணு மற்றும் மின்னணுத் துறைகளுக்கான கேபிள்கள் கோர…\nமுந்தைய அரசு சாலைகளைப் போடவே தயங்கி வந்தது.ஆனால் நாங்கள் இங்கு விமான நிலையங்களைக் கட்டியுள்ளோம்: மோடி\nஒரு மனிதன் ஹவாய் காலணியை அணிந்து விமானம் மூலம் பறக்க வேண்டும் என்பதைக் காண்பதே எனது கனவு ஆகும்: ப…\nமுந்தைய அரசு சாலைகளைப் போடவே தயங்கி வந்தது.ஆனால் நாங்கள் இங்கு விமான நிலையங்களைக் கட்டியுள்ளோம் எ…\nபுதிய ராய்ப்பூர் பொலிவுறு நகருக்கான ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு, மற்றும் கட்டுப்பாட்டு மையம் ஆகிய…\nசத்தீஸ்கரில் பல்வேறு திட்டங்களை நரேந்திர மோடி தொடங்கி வைத்தார், வளர்ச்சி மட்டுமே, வன்முறைக்குச் சரியான பதிலாக இருக்க முடியும் என்று பிரதமர் மோடி கூறுகிறார்\nபுதிய ராய்ப்பூர் மாநிலத்தில் ஜகதல்பூர் மற்றும் சத்தீஸ்கர் இடையேயான முதல் விமானச் சேவையைக் கொடியசை…\nபிலாயில் உள்ள நவீனமயமாக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட பிலாய் உருக்கு ஆலையைப் பிரதமர் மோடி நாட்டுக்க…\nவளர்ச்சி மட்டுமே, வன்முறைக்குச் சரியான பதிலாக இருக்க முடியும் என நான் நம்புகிறேன் என்று பிரதமர் ம…\nசத்தீஸ்கரில் பல்வேறு திட்டங்களை நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்\nபிலாயில் உள்ள நவீனமயமாக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்ட பிலாய் உருக்கு ஆலையை பிரதமர் மோடி நாட்டுக்கு…\nபிலாயில் ஐ.ஐ.டி. கல்விக் கழகத்திற்கு நிரந்தரமான வளாகத்தை அமைப்பதற்கான அடிக்கல்லையும் பிரதமர் மோட…\nபிரதமர் மோடி புதிய ராய்ப்பூர் பொலிவுறு நகருக்கு வருகை தருகிறார். அங்கு, பொலிவுறு நகருக்கான ஒருங்…\nபிரதமர் நரேந்திர மோடி தனது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை கீச்சகத்தில்(ட்விட்டரில்) பகிர்ந்தார்\nபிரதமர் மோடியின் மேற்கொண்ட உடற்பயிற்சி வீடியோவில் அவர் மண்மீது, கூழாங்கல்மீது நடக்கிறார் மற்றும்…\nபிரதமர் நரேந்திர மோடி தனது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை கீச்சகத்தில்(ட்விட்டரில்) பகிர்ந்தார் #…\nயோகாசனத்தை முடித்��ுவிட்டு, பஞ்சபூத நடைப் பயிற்சியை மேற்கொள்கிறேன். இப்படிச் செய்வது மிகுந்த உற்சா…\nவடகிழக்கு சபையின் பதவி வழித் தலைவராக மத்திய உள்துறை அமைச்சரை நியமிக்க மத்திய வடகிழக்கு மண்டல மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரைத்த திட்டத்திற்கு அரசு ஒப்புதல்.\nவடகிழக்கு சபையை மாற்றியமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்…\nவடகிழக்கு சபையின் பதவி வழித் தலைவராக மத்திய உள்துறை அமைச்சரை நியமிக்க மத்திய வடகிழக்கு மண்டல மேம்…\nவடகிழக்கு சபையை (NEC ) மாற்றியமைப்பதன் மூலம் வடகிழக்கு மண்டலத்தில் அந்த அமைப்பு மேலும் செயலூக்கத்…\nபிரதமரின் வீட்டு வசதி திட்டம்: 2,100 சதுர அடி வரை திட்டத்தில் வட்டி மானியத்தை பெற அரசு தரையிறங்கிய பகுதிகளை அதிகரித்துள்ளது.\n#PradhanMantriAwasYojana நகர்புற திட்டத்தின் கீழ் வீடுகளின் தரையிறங்கிய பகுதியில் 33 விழுக்காடு…\n#PradhanMantriAwasYojana நகர்புற திட்டத்தின் கீழ் எம்.ஐ.ஜி-II விடயத்தில் 150 சதுர மீட்டரிலிருந்து…\nமத்திய வருவாய் குழு வீடு வாங்குபவர்களுக்கு ரூ. 9 லட்சத்திற்கு 4 விழுக்காடு வட்டி மானியத்தை அரச…\nஏப்ரல் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 4.9 விழுக்காடாக அதிகரித்துள்ளது\nஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 4.9 விழுக்காடாக அதிகரித்துள்ளது…\nகடந்த ஆண்டு சுரங்கத் துறை 3 விழுக்காட்டிலிருந்து 5.1 விழுக்காடாக அதிகரித்துள்ளது: அறிக்கை…\nதயாரிப்புத்துறையில், தொழில்துறை உற்பத்தி 77.63 விழுக்காடு அளவு பங்களித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில்…\nபிரதமரின் அலுவலக மேற்பார்வையின் கீழ் 45,000 கிராமங்களுக்கு 750 அதிகாரிகள் 7 திட்டங்களைச் செயல்படுத்த உள்ளனர்.\n#GramSwarajAbhiyan ஒவ்வொரு 75 கிராமங்களுக்கும் ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் மற்றும் 4-7 நாட்…\nஆகஸ்ட் 15 ம் தேதிக்குள் ஏழு திட்டங்கள் மூலம் 115 ‘உயர் லட்சியம் கொண்ட மாவட்டங்களில்' 45,000 கிராம…\n# GramSwarajAbhiyan திட்டம் ஏழைகளின் நன்மதிப்பிற்காக ஏழு அரசு திட்டங்களை அவர்களுக்கு வழங்கும்.…\nகிராமங்களில் மத்திய அரசு 5000 வைஃபை சௌபல்களை தொடங்கியுள்ளது.\nபல்வேறு டிஜிட்டல் நடவடிக்கைகளுக்காக வைஃபை சௌபல்கள் கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களுக்குப் பயனுள…\nகிராமங்களில் 5,000 வைஃபை சௌபல்களை மற்றும் பொதுச் சேவை மையங்கள் (CSCs) மூலம் ரெயில்வே பயணச் சீட்ட…\nதற்போது, 2.9 லட்சம் பொதுச் சேவை ம���யங்கள் (CSC க்கள்) முன்பதிவு மற்றும் அங்கீகரிக்கப்படாத ரெயில் ப…\nஊரகப்புற வீட்டுத் திட்டத்தின் கீழ் மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்பு உருவாக்கம்\nஇரண்டு ஆண்டுகளில், #PradhanMantriAwasYojana (ஊரகப்புற) திட்டத்தின் கீழ் 21.28 லட்சம் வீடுகள் கட்ட…\nஇரண்டு வருடங்களுக்கும் மேலாக, #PradhanMantriAwasYojana (ஊரகப்புற) திட்டம் 52.47 கோடி மக்களுக்கு ந…\n2019 ல் மார்ச் மாதத்திற்குள் ஒரு கோடி குடியிருப்புகளைக் கட்டுவதன் மூலம் 145 கோடி மக்களுக்கு வேலை…\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் மங்கோலியா அதிபர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை ஒட்டிய சந்திப்பில் கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் மங்கோலியா அதிபர்…\nகுயிங்டோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டை ஒட்டிய சந்திப்பில், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் ம…\nகுயிங்டோ: சர்வதேசச் சூரியச் சக்தி திட்டக் கூட்டமைப்பில் சேறுவதற்குக் கஜகஸ்தானை பிரதமர் மோடி அழை…\nஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் வலுவான நிதி இருதரப்பு உறவுகளில் நரேந்திர மோடி கவனம் செலுத்தினார்\nபொருளாதார உறவுகள் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டின் பாதுகாப்பு தொகுதிகள் இடையே ஒருங்…\nநமது அண்டை நாடுகள் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு துறைகளிலுள்ள பகுதிகளில் இருதரப்பு உறவுகளை அதிகரி…\nகுயிங்டோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி \"பாதுகாப்பான\" பகுதிகள…\nபுதிய எஃகு கொள்கைக்கு இந்தியா ரூ .5,000 கோடி மதிப்பிலான அந்நியச் செலாவணியைச் சேமித்துள்ளது: எஃகு செயலாளர்\nபுதிய எஃகு கொள்கை கடந்த ஆண்டு ரூ. 5,000 கோடியைச் சேமித்துள்ளது மற்றும் 24 மில்லியன் டன் கச்சா எஃக…\nநடப்பு ஆண்டில் ஜப்பானைக் கடந்து, இந்தியா இரண்டாவது பெரிய எஃகு உற்பத்தியாளராகத் திகழ்கிறது.…\nதேசிய எஃகு கொள்கையின் நோக்கம் 2030 ஆம் ஆண்டிற்குள் 160 கிலோ எஃகு நுகர்வை அதிகரிக்கும்.…\nசுகாதாரத் துறையில் இந்தியா ஒரு நிலையான முன்னேற்றம் அடைந்துள்ளது என்று ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் யாஸ்மின் அலி கூறுகிறார்\nஇந்தியாவில் தாய்வழி இறப்பு விகிதம் 22 விழுக்காடு அளவு குறைந்து ஒரு பெரிய சாதனையை அடைந்துள்ளது: ஐ…\nஇந்தியாவின் தாய்வழி இறப்பு விகிதம் 2013 ல் 100,000 ���்கு 167 ஆக இருந்ததை ஒப்பிடுகையில் 2016 ல் …\nஒரு பெண்ணின் வாழ்க்கையைப் பாதுகாக்கக் குடும்பம், சமூகம் மற்றும் சுகாதார வசதிகளைப் பொறுத்தது ஆகும்…\nசர்வதேசச் சமூகத்திற்கு இந்தியா ஒரு மிக முக்கிய உத்வேகமாக உள்ளது: ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் கட்டெரஸ்\nசர்வதேசச் சமூகத்திற்கு இந்தியா ஒரு மிக முக்கிய உத்வேகமாக உள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலை…\n\"பன்முகத்தன்மைக்கு உறுதியான உறுதிப்பாடு\" மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் கூட்டுப்பணியாளராக இருந்…\nசீரான வளர்ச்சிக்கான இலக்குகளை உருவாக்குவதில் இந்தியா ஒரு மிக முக்கியமான பங்கைக் கொண்டுள்ளது: ஐக்க…\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் பொதுச் செயலாளர் பிரதமர் மோடியைச் சந்திக்கிறார், இந்த அமைப்புக்கு இந்தியாவின் பங்களிப்பைப் பற்றி அவர் பாராட்டினார்.\nகுயிங்டோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் பொதுச் செயலாளர் ராஷீத் ஆலிமோவ் பிரதமர் மோடியைச் சந்…\nஜூன் 16 ம் தேதி பெய்ஜிங்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின் தலைமையகத்தில் யோகா தினம் கொண்டாடப்பட…\n2017 க்குப் பிறகு இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் நிரந்தர உறுப்பினராக இருப்பதால், இந்த அம…\nவளர்ந்துவரும் சந்தைகள் இந்தியாவில் முன்னுரிமை பெற்றுள்ளது: மார்க் மோபியஸ்\nஇந்தியப் பங்குகளில் மார்க் மோபியஸ் உற்சாகம் அடைந்து, 2018 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியச் சந்தை…\nதொழில்நுட்ப நிறுவனங்களில் அவர்கள் செய்யும் நம்பமுடியாத முன்னேற்றத்தின் காரணமாக இந்திய நிறுவனங்கள…\nபிரதமர் மோடியின் முயற்சிகள் சிறப்பாக இருக்கிறது: மோடி அரசின் 10 செயல்திட்டங்களில் 8 திட்டத்தில்…\n2.25 லட்சம் போலி நிறுவனங்கள் மீது பணிக்குழு உயிர்ப்பான செயல் தகவல்கள் திரட்டப்படுகின்றன\nநடப்பு நிதியாண்டில் போலி நிறுவனங்கள் மீது பணிக்குழு உயிர்ப்பான செயல் தகவல்கள் திரட்டப்படுகின்றன…\n2,25 லட்சம் கம்பெனிகள் தங்களது நிதி அறிக்கைகளையோ ஆண்டு வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்யாதத…\n2017-18 ல் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு 61.96 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது: அரசு\n2017-18ல் இந்தியாவில் வெளிநாட்டு நேரடி முதலீடு 61.96 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது: டி.ஐ.பி.ப…\nமோடி அரசின் நான்கு ஆண்டுகளில், வெளிநாட்டு முதலீடுகள் 222.75 பில்லியன் டா��ர்களாக உயர்ந்துள்ளது: ட…\nஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கீழ் வெளிநாட்டு முதலீடுகள் 152 பில்லியன் அமெரிக்க டாலர்களிலிரு…\nமுதன்முறையாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள நான் உற்சாகமாக உள்ளேன் என்று பிரதமர் மோடி கூறுகிறார்\nமுதன்முறையாக ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள நான் உற்சாகமாக உள்ளேன்: பிரதமர் மோடி…\nபயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்ப்பதோடு தொடர்பு மற்றும் வர்த்தகத்தில் ஒத்துழைப்பை ஊக்குவிப்…\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் இந்தியச் சீனா எல்லைப்பிரச்சினை குறித்…\nதூத்துக்குடியில், பெண்கள் பயிலும் பள்ளிகளில் அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்கள் உதவியுடன் சூரியச் சக்தி மூலம் இயங்கும் தானியங்கி நீர் பாய்ச்சும் கருவி' உருவாக்கப்பட்டுள்ளது.\nகே. ஜீவிதா பெத்துலட்சுமி மற்றும் அவருடைய இரண்டு பள்ளித் தோழிகளும் சேர்ந்து வடிவமைத்த 'தானியங்கி…\nநாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இதுவரை 2441 அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்கள் ஆகியவை அமைக்கப்பட்டிர…\nதூத்துக்குடியில், பெண்கள் பயிலும் பள்ளிகளில் அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்கள் உதவியுடன் சூரியச் சக…\nஅரசு இதயச் சிகிச்சை மருத்துவச் செலவுகளை 80-85 விழுக்காடாகக் குறைத்துவிட்டது: பிரதமர் மோடி\nமுன்னதாக, இதயச் சிகிச்சைக்கான மருத்துவச் செலவுகள் ரூ.1-1.5 லட்சமாக இருந்தது, தற்போது ரூ. 25000- …\nஇதயச் சிகிச்சை மருத்துவச் செலவுகள் 80-85 விழுக்காடாகக் குறைந்துவிட்டது: பிரதமர் மோடி…\nஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் உதவவேண்டும் என்பதற்காக இதயச் சிகிச்சை மருத்துவச் செலவுகளை மத்த…\nஒவ்வொரு குடிமகனுக்கும் மலிவான நல்ல சுகாதார நலத்தை அளிப்பதற்கு மத்திய அரசு பெருமுயற்சி மேற்கொண்டு வருகிறது: பிரதமர் மோடி\nபொதுமக்களிடையே சுகாதார வசதியைச் செயல்படுத்துவதற்கு நாம் அனைவரும் முயற்சி செய்ய வேண்டும்: பிரதமர்…\nமக்கள் மருத்துவ மையங்களில் கிடைக்கும் மருந்துகள் வெளிச்சந்தை விலையைவிட 50 முதல் 90 விழுக்காடு வரை…\nஒவ்வொரு குடிமகனுக்கும் மலிவான நல்ல சுகாதார நலத்தை அளிப்பதற்கு மத்திய அரசு பெருமுயற்சி மேற்கொண்டு…\nஇந்தியாவில் சுகாதார வசதி கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது: பிரதமர் மோடி\nதூய்மை இந்தி��ா இயக்கத்தின் (Swachh Bharat Abhiyan) காரணமாக நாட்டில் 3.5 லட்சம் கிராமங்களில் திறந்…\nஆரோக்கியமான வாழ்க்கைக்குத் தூய்மையே முதல் அவசியம் ஆகும் என்று #SwachhBharat ல் பிரதமர் மோடி கூறு…\nசுகாதார வசதி 38 விழுக்காட்டிலிருந்து 80 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது: #SwachhBharat ல் பிரதமர்…\nஇளைஞர்கள் புதுமை படைப்பதை ஊக்குவிக்கவும், இளம் தொழில் முனைவோர் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும் அரசு ரூ.10,000 கோடி நிதியத்தை உருவாக்கியிருக்கிறது: பிரதமர் மோடி\nதொடக்க நிலை நிறுவனங்கள் சிறந்த மூலதனம், தைரியம் மற்றும் மக்களுடன் தொடர்பில் இருப்பது அவசியம்: பிர…\nஇளைஞர்கள் புதுமை படைப்பதை ஊக்குவிக்கவும், இளம் தொழில் முனைவோர் நிதிப் பற்றாக்குறையை எதிர்கொள்ளவும…\nநாம் புதுமைகளைப் பின்பற்றவில்லை என்றால், நாம் அனைவரும் கட்டுப்படுத்தப்படுவோம்: பிரதமர் மோடி…\nதொடங்கிடு இந்தியா: தற்போது 44 விழுக்காடு தொடக்க நிலை நிறுவனங்கள் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பிரதமர் மோடி கூறுகிறார்.\n44 விழுக்காடு தொடக்க நிலை நிறுவனங்கள் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் பதிவு செய்யப…\nவர்த்தகச் சின்னம் பதிவு செய்வதற்கு நிரப்ப வேண்டிய படிவங்களின் எண்ணிக்கை 75-லிருந்து 8-ஆக குறைக்கப…\nதொடங்கிடு இந்தியா இயக்கத்தில் தொடக்க நிலை நிறுவனங்களின் கவலைகள் மற்றும் கேள்விகளுக்குப் பதில்களை…\nபிரதமர் மோடியிடமிருந்து அசாம் தொழில்முனைவர் பாராட்டுகளைப் பெற்றார்.\nபிரதமர் மோடியிடமிருந்து அசாம் தொழில்முனைவர் பாராட்டுகளைப் பெற்றார்.…\nநமோ செயலி மூலம் புதிதாகத் தொழில் தொடங்கியதையடுத்து ஹெமந்த்ரா சந்திரத் தாசை பிரதமர் மோடி பாராட்டின…\nஇந்தோ-இஸ்ரேல் புதுமையான சவாலை வென்ற அசாம் தொழில்முனைவரோடு பிரதமர் மோடி கலந்துரையாடினார்…\nஅஞ்சல் துறையின் கிராம அஞ்சல் பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகளை மாதத்திற்கு ரூ. 14,500 வரை அரசு உயர்த்தியுள்ளது.\nஅஞ்சல் துறையின் 2.6 லட்சம் கிராம அஞ்சல் பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகளை உயர்த்தும் திட்டத்திற…\nகிராம அஞ்சல் பணியாளர்கள் திட்டம்: அஞ்சல் துறையின் கிராம அஞ்சல் பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகள…\nஅஞ்சல் துறையின் கிராம அஞ்சல் பணியாளர்களின் ஊதியம் மற்றும் படிகளை மாதத்திற்கு ரூ. 14,500 வரை மத்தி…\nஅடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதை உலக வங்கி காண்கிறது.\nஇந்தியாவின் பொருளாதாரம் வலுவான மற்றும் நெகிழ்வான மற்றும் நிலையான வளர்ச்சிக்குச் சாத்தியமாக உள்ளது…\n2018-19 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.3 விழுக்காடு வளர்ச்சியை அடையும் மற்றும் 2019-20 ந…\nவளர்ந்துவரும் சந்தைகளில் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது என்று உலக வங்கி கூறுகிற…\nதொடக்க நிலை நிறுவனங்களை ஊக்குவிக்க, அரசு நிதியுதவி விதிகளைத் தளர்த்தியது: பிரதமர் மோடி\nஇந்தியாவிலுள்ள இளைஞர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளதாகவும், இந்த பெரும் எண்ணிக்கையிலான பலன்களைப் பெற…\nஇந்தியாவின் மக்கள் அவர்களது கண்டுபிடிப்புகளைத் தொடர வேண்டுமென என்று நான் கேட்டுக்கொள்கிறேன்: பிரத…\nநாங்கள் உழவர்கள் சவால் ஒன்றை ஆரம்பித்திருக்கிறோம், எங்கள் உழவர் துறைக்கு எப்படி மாற்றுவது என்பது…\n30 பி.எஸ்.எல்.வி, 10 ஜி.எஸ்.எல்.வி. மார்க் III செலுத்தும் ரூ.10,900 கோடி மதிப்பிலான வாகனத் தொடர் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்\n30 பி.எஸ்.எல்.வி, 10 ஜி.எஸ்.எல்.வி. மார்க் III செலுத்தும் ரூ.10,900 கோடி வாகனத் தொடர் திட்டத்திற்…\nரூ.10,900 கோடி மதிப்பிலான இந்திய விண்வெளி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது மிகவும…\nரூ.6,573 கோடி மதிப்பிலான 30 பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகள் தொடங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அ…\nசர்க்கரை தொழில்துறைக்கு ரூ. 8,500 கோடி நிவாரண நிதியை ஒதுக்கிடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nசர்க்கரை இறக்குமதி வரி இரண்டு மடங்காக 100 விழுக்காடு அளவு உள்ளது மற்றும் உள்நாட்டு சர்க்கரை விலை…\nஎத்தனால் உற்பத்திக்கு ஒரு புதிய இடத்தைத் தொடங்க, அரசு ரூ. 1,300 கோடி வட்டிக்கு மத்திய அரசு ஒப்புத…\nகரும்பு உழவர்களுக்கு ரூ.8,5 ஆயிரம் கோடி நிவாரண நிதியை ஒதுக்கிடு செய்ய மோடி அரசு ஒப்புதல் அளித்துள…\nகாலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் திறனுடையவராகப் பிரதமர் மோடி திகழ்கிறார் என்று ஐ.நா.வின் சுற்றுச்சூழல் தலைவர் கூறுகிறார்\nகாலநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் உலகளாவிய தலைவராகப் பிரதமர் மோடி திகழ்கிறார்: எரிக் சொல்ஹெய்ம், ஐ.…\nஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச விழிப்புணர்வு பிரச்சாரத்தில் #…\nபிரதமர் மோடியினால் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் சீரழிவின் சிக்கல்களை எதிர்த்து இந்தியா ச…\nஎன்னுடைய நிரந்தர வீடு அண்டை வீட்டுக்காரர்களின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது என்று பழங்குடி பெண் பிரதமர் மோடியிடம் கூறுகிறார்.\nஎன்னுடைய ‘நிரந்தர வீடு’ அண்டை வீட்டுக்காரர்களின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளது, மற்றும் அவர்களுக்கு…\nபிரதமரின் வீட்டு வசதித் திட்டப் பயனாளிகளுடன், பிரதமர் மோடி நமோ செயலி மூலம் கலந்துரையாடினார்.…\nஜபல்பூர் மாவட்டத்தில் பிரதமரின் வீட்டு வசதித் திட்ட 17 பயனாளிகளுடன், பிரதமர் மோடி நமோ செயலி மூலம…\nபிரதமரின் வீட்டுவசதித் திட்டம் என்பது செங்கல் சிமெண்ட் கொண்டு கட்டடத்தை எழுப்புவதல்ல, மக்களது கனவுகளை நனவாக வழியமைப்பதும் ஆகும்: பிரதமர் மோடி\n2022 ம் ஆண்டிற்குள், நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்வதற்கு அரசு அனைத்து நடவட…\n#AwasYojana என்பது செங்கல் சிமெண்ட் கொண்டு கட்டடத்தை எழுப்புவதல்ல. மக்களுக்கு நல்ல தரமான வாழ்க்கை…\nநாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் அனைவருக்கும் #PradhanMantriAwasYojana வீடுகளை வழங்கும் எ…\nபிரதமரின் வீட்டு வசதி திட்டம் குடிமக்களுக்குக் கண்ணியமான வாழ்வை அளிப்பதாகும், 2022 ம் ஆண்டிற்குள், நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்வதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று நரேந்திர மோடி கூறுகிறார்.\n#PradhanMantriAwasYojana நாட்டில் உள்ள அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்கிறது: பிரதமர் மோடி…\n#PradhanMantriAwasYojana குடிமக்களுக்குக் கண்ணியமான வாழ்வை அளிப்பதாகும் என்று பிரதமர் மோடி கூறுகி…\nஏழை மக்களுக்கு வசதிகள் மற்றும் பலவீனப்படுத்தப்பட்டவர்களுக்கு அதிகாரங்களை வழங்குவதன் மூலம் மட்டுமே…\nஎல்லோருக்கும் வீட்டு வசதி கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் அரசு பல முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது: பிரதமர் மோடி\nஎல்லோருக்கும் வீட்டு வசதி கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் அரசு பல முன்னெடுப்புகளை…\n#AwasYojana பயனாளிகளுக்கு வீட்டு வசதி கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் அரசு பல முன்…\n#PradhanMantriAwasYojana கீழ் மகளிர், மாற்றுத் திறனாளிகள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மிகவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://charuonline.com/blog/?p=6539", "date_download": "2018-06-19T03:01:52Z", "digest": "sha1:SI247OXNPJKB3FDN7KR4XWCRP657HCDP", "length": 16105, "nlines": 65, "source_domain": "charuonline.com", "title": "புத்தக விழா | Charuonline", "raw_content": "\nநேற்று புத்தக விழாவுக்குச் சென்றிருந்தேன். இதையெல்லாம் புத்தக விழா என்று சொன்னால் அது அவமானம். mac மடிக்கணினியும் ஆப்பிள் ஐஃபோனும் வைத்திருக்கிறோம். ஆனால் புத்தகம் என்று வரும் போது குட்டம் வந்தவனின் ஓலைக் குடிசை போல் வாழ்வதில் நமக்கு எந்த முகச்சுளிப்பும் இல்லை.\nஎன் ஆங்கிலப் புத்தகங்கள் ஒரு டஜன் கடைகளில் கிடைக்கின்றன. என் வாழ்நாள் கனவு சாத்தியமானதில் எனக்கு எல்லையில்லா சந்தோஷம். இந்த ஆண்டு தான் ஆற்றாமை இல்லாத, நிராசைகள் இல்லாத, திருப்தியான ஆண்டாகத் தொடங்கியது. மற்ற ஆண்டுகளின் துவக்கத்தில் என்னய்யா பெரிய நியூ இயர், நாம் நினைத்தது நடக்க இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ, கடவுள் எப்போது கண்ணைத் திறப்பாரோ, எப்போது நமக்கு நல்ல மொழிபெயர்ப்பாளர் கிடைப்பாரோ என்று விரக்தியில் புலம்புவேன். ராம்ஜியும் காயத்ரியும் என் கனவை நனவாக்கி நல்லதொரு தொடக்கத்தைக் கொடுத்து விட்டார்கள். நன்றியெல்லாம் வெறும் வார்த்தை. நன்றி என் மனதில் நிற்கும்.\nபுத்தக விழாவில் என் மனதைக் கவர்ந்த அடுத்த விஷயம், எஸ். ராமகிருஷ்ணனின் தேசாந்திரி பதிப்பகம். நுழைவாயிலுக்கு அருகே அவருடைய புத்தகங்கள் மட்டுமே கொண்ட அரங்கம். பார்க்கவே பரவசமாக இருந்தது. எல்லா நூல்களையும் வாங்க எண்ணினேன். வீட்டில் இனிமேல் ஒரு புத்தகம் வைக்கக் கூட இடம் இல்லாததால் வாங்கவில்லை. சி.சு.செல்லப்பாவிலிருந்து பலப்பல எழுத்தாளர்களும் அவர்களேதான் பதிப்பகம் தொடங்கி பதிப்பித்துத் தங்கள் புத்தகங்களை விற்றார்கள். உலகத்திலேயே சார்ல்ஸ் ப்யூகாவ்ஸ்கிக்கு மட்டும்தான் அவரது நண்பர்கள் ப்ளாக் ஸ்பாரோ என்ற பதிப்பகத்தைத் துவங்கி பெருமளவில் அவர் புத்தகங்களை உலகுக்குத் தெரியச் செய்தார்கள். இது வேறு எந்த எழுத்தாளருக்கு நடக்கவில்லை. ஆனால் அது நடந்ததற்குக் காரணம், ப்யூக் நியூயார்க் நகரின் நடைபாதைகளில் வாழ்ந்தார், நம்மூர் நடைபாதைப் பிச்சைக்காரர்களைப் போல.\nஎஸ்.ரா.வின் அரங்கத்தைப் பார்த்த பிறகு எனக்கு சில யோசனைகள் தோன்றியது. நான் இதுவரை சுமார் 70 நூல்களை எழுதியிருந்தாலும் அவை ஒரே இடத்தில் கிடைக்கவில்லை. ���யிர்மையில் ஐந்து தலைப்பு, கிழக்கு பதிப்பகத்தில் பத்து தலைப்பு. அவ்வளவுதான். அந்திமழையில் அறம் பொருள் இன்பம் என்ற கேள்வி பதில் தொகுப்பு வெளியானது. இந்த விஷயம் யாருக்குத் தெரியும் 500 பிரதி விற்றிருக்கிறது. இந்த நூல் என்னுடைய நூல்கள் மொத்தமாகக் கிடைக்கும் கிழக்கிலோ உயிர்மையிலோ வெளியாகியிருந்தால் 3000 பிரதிகள் விற்றிருக்கும். இதை நான் அந்திமழை நண்பர்கள் புத்தகமாகப் போட விரும்புகிறோம் என்று கேட்டபோதே தெளிவாகக் குறிப்பிட்டோம். புத்தக விழாக்களில் கிடைக்க வேண்டுமே, என்ன செய்வீர்கள் என்று கூடக் கேட்டேன். கிடைக்கச் செய்வோம் என்றார்கள். கிடைக்கவும் செய்கிறது. ஆனால் எங்கே கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது. திரும்பவும் சொல்கிறேன். புத்தக விழாவில் அறம் பொருள் இன்பம் கி-டை-க்-கி-ற-து. ஆனால் எங்கே கிடைக்கும் 500 பிரதி விற்றிருக்கிறது. இந்த நூல் என்னுடைய நூல்கள் மொத்தமாகக் கிடைக்கும் கிழக்கிலோ உயிர்மையிலோ வெளியாகியிருந்தால் 3000 பிரதிகள் விற்றிருக்கும். இதை நான் அந்திமழை நண்பர்கள் புத்தகமாகப் போட விரும்புகிறோம் என்று கேட்டபோதே தெளிவாகக் குறிப்பிட்டோம். புத்தக விழாக்களில் கிடைக்க வேண்டுமே, என்ன செய்வீர்கள் என்று கூடக் கேட்டேன். கிடைக்கச் செய்வோம் என்றார்கள். கிடைக்கவும் செய்கிறது. ஆனால் எங்கே கிடைக்கும் என்று யாருக்கும் தெரியாது. திரும்பவும் சொல்கிறேன். புத்தக விழாவில் அறம் பொருள் இன்பம் கி-டை-க்-கி-ற-து. ஆனால் எங்கே கிடைக்கும் 500 அரங்குகளிலும் தேடினால் ஒன்றிரண்டு அரங்குகளில் கிடைக்கும். அப்படி வெறி பிடித்த வாசகர்கள் எனக்கு 300 பேர் இருக்கிறார்கள். அவர்கள் வாங்கி விட்டார்கள்.\nஇதேபோல் என்னுடைய பல புத்தகங்கள் கொல்லப்பட்டு விட்டன. நண்பர்களால். அவர்களுக்கு அப்படிப்பட்ட எண்ணமே இல்லை. அவர்கள் நல்லவர்கள். நல்ல நோக்கங்களைக் கொண்டவர்கள். ஆனால் ஒரு எழுத்தாளனின் துயரம் அவர்களுக்குத் தெரியாது. இதைப் படித்தவுடன் எனக்கு அந்திமழை அசோகனிடமிருந்து போன் வரும். என்ன பேசுவது அறம் பொருள் இன்பம் உயிர்மையில் வந்திருந்தால், கிழக்கு பதிப்பகத்தில் வந்திருந்தால் 3000 பிரதிகள் போயிருக்கும் என்பது மட்டுமே எதார்த்தம். இதைத்தானே நான் ஆரம்பத்திலேயே சொன்னேன்\nஅந்திமழை நண்பர்கள் என் குடும்பம் என்பதால் பெ���ர் சொல்லி எழுதுகிறேன். பல புத்தகங்கள் இப்படிக் கொல்லப்பட்டு விட்டன. ஒரு நண்பர், சினிமா புத்தகங்களை மட்டுமே வெளியிடுகிறார். உங்களுடைய ஏழு சினிமா நூல்களும் வேண்டும் என்று கேட்டார்.”அதை நான் கிழக்கில் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். என் நூல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும்”என்றேன். அவர் சினிமா புத்தகங்கள் மட்டுமே ஒரே இடத்தில் இத்யாதி இத்யாதி. நண்பர்கள் எதைக் கேட்டாலும் கொடுப்பேன். பத்து முறை மறுத்துச் சொன்னேன். பதினோராவது முறை மறுக்க முடியவில்லை. முகத்தையே மறுத்தால்தான் அது முடியும். முகத்தை மறுப்பது என்றால் நட்பை மறுத்தல் என்று பொருள்.அவ்வாறு என்னால் மறுக்க முடியவில்லை. நண்பர் மூன்று புத்தகங்களைப் போட்டார். அவை ஒரு புத்தகம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை. பத்திரிகை மாதிரி இருந்தது. அது போகட்டும் என்று பார்த்தால் பக்கத்துக்குப் பத்து பிழை. அச்சுப் பிழை கூட இல்லை. வேறு மாதிரி பிழை. சீலே என்று இருக்க வேண்டிய இடத்தில் ப்ரஸீல் என்று உள்ளது. இது என்ன மாதிரியான பிழை என்றே தெரியவில்லை.\n1982-இல் லத்தீன் அமெரிக்க சினிமா – ஓர் அறிமுகம் என்ற புத்தகத்திலிருந்து கோணல் பக்கங்கள் முதல் தொகுதி வரை நானே தான் அவந்திகாவின் நகைகளை விற்று என் நூல்களை அச்சடித்து, செல்லப்பா மாதிரியே முதுகில் அவற்றைச் சுமந்து விற்றேன். ஸீரோ டிகிரியும் அப்படித்தான். அதற்கு முன்னால் வந்த எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்ஸி பனியனும் நாவலும் அப்படித்தான். அப்போது நகை கொடுத்த பெண் வேறு பெண் என்பது மட்டுமே வித்தியாசம்.\nபத்திரிகை நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். எழுத்தாளர்களை ஆதரியுங்கள். அவர்களின் கட்டுரைத் தொடரை வெளியிடுங்கள். ஆனால் அவர்களின் நூல்களையும் உங்கள் பதிப்பகங்களிலேயே வெளியிடும் போது அந்த எழுத்தாளனைக் கொல்கிறீர்கள். விகடன் பிரசுரம் மூலம் என் மனம் கொத்திப் பறவை வந்தது. 4000 பிரதிகள் விற்றது. உயிர்மையில் 3000 விற்கும். என்ன வித்தியாசம் விகடனில் வந்தாலே இவ்வளவுதான் என்கிறபோது அந்திமழையெல்லாம் எங்கே போவது\nஅடுத்த புத்தக விழாவிலாவது என் நூல்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைப்பதற்கு ஆவன செய்வேன்.\nஇந்தப் புத்தக விழாவில் ஸீரோ டிகிரி பப்ளிஷிங் வெளியிட்ட என் நூல்கள் கிடைக்கும் இடங்கள்:\nநிலவு தேயாத தேசம் (பயணக் கட்டுரை)\nபுத்தக விழா – என் புத்தகங்கள் கிடைக்கும் இடம்\nபழுப்பு நிறப் பக்கங்கள் தொகுதி 2\nபழுப்பு நிறப் பக்கங்கள் – 2 வெளியீட்டு விழா\nநான்கு மணி நேர நேர்காணல் – பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samayalkilaadi.blogspot.com/2013/11/blog-post_736.html", "date_download": "2018-06-19T02:38:38Z", "digest": "sha1:E2FLTCGWUSFFETO5TOEUNVXMMBDNNVCW", "length": 30011, "nlines": 528, "source_domain": "samayalkilaadi.blogspot.com", "title": "சத்துமாவு தயார் செய்ய… - சமையல் குறிப்புக்கள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nதானியங்கள் அனைத்தும் ஒரே அளவு எடுத்துக்கொள்ளவும். கம்பு, கேப்பை (கேழ்வரகு), வெள்ளைச் சோளம், தினை, கோதுமை, புழுங்கலரிசி, பச்சரிசி சிறு தானியங்கள் அனைத்தையும் தனித்தனியாக மண் நீக்கி, கழுவி, வெயிலில் உலர்த்தி, வறுத்து ஆற வைத்து, ஒன்றாகக் கலந்து மில்லில் நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் பொட்டுக்கடலை, நிலக்கடலையும் சேர்த்து அரைத்துக் கொள்ளலாம். இந்த மாவு சத்துமாவு கஞ்சிக்கு மட்டும் பயன்படுத்த என்றால், இதனுடன் நாலுக்கு ஒரு பங்கு என முந்திரி, பாதாம் பருப்புகளும், வாசனைக்குத் தேவையெனில் சிறிது ஏலக்காயும் சேர்க்கலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள மற்ற வகை பதார்த்தங்கள் செய்ய மு.பருப்பு, பா.பருப்பு, ஏலக்காய் சேர்க்க வேண்டியதில்லை.\nசத்துமாவு, பனங்கற்கண்டு அல்லது வெல்லம், பால்.\nசத்துமாவில், தூசி நீக்கிய வெல்லம் அல்லது பனங்கற்கண்டு தேவையான அளவு சேர்த்து, மாவு அளவில் 4 மடங்கு நீர் சேர்த்துக் கிளறவும். நீர்க்க இருந்தது கஞ்சி போல கெட்டியாகும் போது, தேவையான பால் விட்டு லேசாக கிளறி இறக்கவும். ஹார்லிக்ஸ் போல சூடாகக் குடிக்கலாம்.\n* கூல் கஞ்சி: ஆற வைத்து ஃபிரிட்ஜில் வைத்தும் கூல் கஞ்சியாக ஸ்பூனில் எடுத்தும் சாப்பிடலாம்\nசத்துமாவு, வெல்லம், நெய் அல்லது நல்லெண்ணெய், ஏலக்காய் தூள் சிறிது.\nஇதை அடுப்பில் வைக்க வேண்டியதில்லை. மாவை வறுத்து அரைத்திருப்பதால் அப்படியே சாப்பிடலாம். பச்சை வாடை தெரியாது.\nவெல்லத்தில் நீர்விட்டு தூசு எடுத்துவிட்டு சத்து மாவு, ஏலக்காய் தூள் சேர்க்கவும். நன்றாக கெட்டியாகப் பிசைந்து சிறிதளவு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து உருண்டை பிடிக்கவும்.\nசத்துமாவு, தேய்காய்த் துருவல், ல��சாக வறுத்த வெள்ளை எள்.\nசிறிது வெந்நீரை லேசாக மாவில் தெளித்து உதிரியாக பிசறிக்கொள்ளவும். வெள்ளை எள்ளை லேசாக வறுத்துக் கொள்ளவும். இட்லி தட்டில் வெந்நீர் விட்டு உதிரியாகப் பிசைந்து வைத்த மாவை வைக்கவும். தேங்காய்த் துருவலையும், வறுத்த எள்ளையும் மாவின் மேல் போட்டு வேக வைக்கவும்.\n30 வகை திடீர் சமையல்\nகுணுக்கு குழம்பு தேவையானவை: பக்கோடா (அ) குணுக்கு - 10, புளி - நெல்லிக்காய் அளவு, குழம்பு பொடி - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,...\n* துவரம் பருப்பை வேக வைக்கும்போதே தேங்காய் துண்டு ஒன்றை நறுக்கிப் போட்டால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும். வெண்ணெய்போல குழைவாக இருக்கு...\n30 வகை சட்னி - துவையல் --\n''சூ டான சாதத்தில் துவையலை சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து, கொஞ்சம் எடுத்து உருட்டி, நடுவில் பள்ள...\nமணக்குதே... ருசிக்குதே... தக்காளி குழம்பு தேவையானவை: நாட்டுத் தக்காளி, பெங்களூர் தக்காளி - தலா 2 (மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைக்கவும் அல்லது...\n30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா\nகிறங்க அடிக்கும் 30 வகை கிராமத்து சமையல் – பட்ஜெட் சமையல்’ நங்கநல்லூர் பத்மா சுலபமா வாங்கலாம்… சுவையா சமைக்கலாம்… “கிராமத்துல இருந்தவர...\n30 வகை சைட் டிஷ் ரெசிபி\nகல்யாணத்துக்கு ஜோடிப் பொருத்தம் அமைவது போல, சாப்பாட்டுக்கு 'சைட் டிஷ் பொருத்தம்’ அமைவதும் ரொம்பவே அவசியம். காலையில் எழுந்த...\n30 வகை ஸ்லிம் ரெசிபி ( சமையல் குறிப்புகள் )\nஅ 30 வகை ஸ்லிம் ரெசிபி இளைக்கலாம்... அசத்தலாம்... ஊசி போல உடம்பிருந்தா தேவை இல்ல பார்மஸி’ - இது பிரபலமான பாடல் வரி மட்டுமல்ல.....\n30 வகை கோதுமை ரெசிபி --- 30 நாள் 30 வகை சமையல்\nஅ ரிசியின் விலை [color][font] ஆகாயத்தைக் கிழித்துக்கொண்டு செல்வதால் ஏற்படும் கவலை... சுகர் பிராப்ளம் மக்களிடையே மிகவும் அதிகரித்து ...\nதேவையான பொருட்கள்: மீன் – அரை கிலோ பூண்டு – 50 கிராம் சின்ன வெங்காயம் – 50 கிராம் புளி – 50 கிராம் மிளகு – 30 கிராம் சீரகம் – 2 டீஸ்ப...\n மரவள்ளிக் கிழங்கு தோசை தேவையானவை: புழுங்கலரிசி - 1 கப், மரவள்ளிக் கிழங்கு - சிறியதாக 1, காய்ந்த மிளகாய் - 6, சீரகம் - ...\n30 வகை சமையல் (19)\nஇஞ்சி - பூண்டு (1)\nஇட்லி மிளகாய் பொடி (2)\nபீட்ரூட் கேசரி / Beetroot Kesari\nபழங்கள் சுத்தம் செய்யும் முறை\nசமையலை எளிதாக்க இல்லத்தரசிகளுக்கு சில டிப்ஸ்.\nமீதமான பட்சணங்களை என்ன பண்றதுனு புரியலையா\n30 வகை மழை - குளிர் ரெசிபி\nஐஸ்கிரீம் (வெனிலா) செய்வது எப்படி\n30 வகை மொறுமொறு தோசை\n30 வகை அவல் சமையல்\n30 நாள் 30 வகை சமையல்,30 வகை கர்நாடகா சமையல் ---\nபதிவுகளை email ல் பெற\nCopyright © 2013 சமையல் குறிப்புக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cineulagam.com/films/06/151188", "date_download": "2018-06-19T03:10:01Z", "digest": "sha1:YJIKQS5NZJIRLZQ7CCPMG65Y56EXQZ2O", "length": 5848, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "வார நாட்களிலும் மாஸ் காட்டும் கலகலப்பு-2 வசூல்- முழு விவரம் - Cineulagam", "raw_content": "\nதளபதி-62 பர்ஸ்ட் லுக் தேதி வெளியீடு- ரசிகர்கள் கொண்டாட்டம்\n கோபமான வார்த்தையில் சென்ராயனை திட்டிய மும்தாஜ்\nஊரே கழுவி ஊத்தியும் இத்தனை கோடி வசூல் அள்ளியதா ரேஸ்-3- வேற லெவல் தான்\nகோவிலுக்குள் சென்று தானாக கதவை மூடிக்கொண்ட பாம்பு\nகடைசிவரைப் பாருங்க... நிச்சயம் அசந்துபோயிடுவீங்க\n வெறித்தனமான விஜய் ரசிகர்கள் - என்ன செய்திருக்கிறார்கள் பாருங்கள்\nகாலா 11 நாள் இமாலய வசூல்- அஜித், விஜய் இல்லை ரஜினி மட்டுமே செய்த சாதனை\nமுதல் நாளே புலம்பவிடும் பிக்பாஸ்- ஓவியா செய்ததை பாருங்க\nவேற எந்த ரசிகர்களும் இல்லை, இந்தியாவிலேயே விஜய் ரசிகர்கள் மட்டும் செய்த சாதனை\nயாஷிகா ஆனந்துக்கு இப்படி ஒரு கெட்ட பழக்கமா அதிர்ச்சியான மற்ற பிக்பாஸ் போட்டியாளர்கள்\nபிக்பாஸ்-2 புகழ் யாசிகா ஆனந்தின் ஹாட் புகைப்படத்தொகுப்பு இதோ\nபிரபலங்கள் கலந்துகொண்ட டிசைனர் ஜாய் கிரிஸில்டாவின் நிச்சயதார்த்த புகைப்படங்கள்\nபிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி பற்றிய சிரிக்க வைக்கும் மீம்ஸ்கள்\nஇதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சியாக விருது விழாவுக்கு வந்த ரெஜினா - புகைப்படங்கள்\nபடு பிரம்மாண்டமாக நடந்த பிலிம்பேர் 2018 விருது நிகழ்ச்சி புகைப்படங்கள்\nவார நாட்களிலும் மாஸ் காட்டும் கலகலப்பு-2 வசூல்- முழு விவரம்\nசுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த படம் கலகலப்பு-2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.\nஏனெனில் கலகலப்பு முதல் பாகத்தின் வெற்றி, அதைவிட இதிலும் சிரிப்பு பஞ்சமே இல்லை, அதனால் படத்தை குடும்பம் குடும்பமாக பார்த்து வருகின்றனர்.\nஇப்படம் வார நாட்களிலும் நல்ல வசூல் இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.\nகலகலப்பு-2 தற்போது வரை தமிழகத்தில் ரூ 13 கோடி வரை வசூல் செய்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-deepika-paducone-06-02-1840680.htm", "date_download": "2018-06-19T02:34:30Z", "digest": "sha1:YP3HKCMEV3OKLWFZK5WN4O7YTW4G2FTP", "length": 6830, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா ஒரு காலத்தில் இப்படியான வேலை செய்தாரா? - Deepika Paducone - தீபிகா | Tamilstar.com |", "raw_content": "\nஹாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் தீபிகா ஒரு காலத்தில் இப்படியான வேலை செய்தாரா\nபாலிவுட் சினிமாவில் இப்போதைய ஹாட் நாயகி யார் என்றால் நடிகை தீபிகா படுகோனே தான். பத்மாவதி என்ற பிரம்மாண்ட படத்தில் நடித்ததன் மூலம் இன்னும் அவருடைய மார்க்கெட் உயர்ந்துள்ளது.\nஇந்த நிலையில் தீபிகா படுகோனே முந்தைய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரபல நடிகர் பர்தீன் கான் பின் நடந்துவரும் மாடலாக இருந்துள்ளார்.\nஅப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அப்போது பிரபலமாக இருந்து நடிகர் இப்போது எங்கே என்று தெரியவில்லை. அப்போது யாரென்றே தெரியாத தீபிகா இப்போது ஹாலிவுட் வரை பிரபலம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.\n▪ தீபிகாவை முந்திய பிரியங்கா சோப்ரா\n▪ கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.\n▪ பொது நிகழ்ச்சிக்கு ஆபாசமான உடையில் வந்த முன்னணி நடிகை - புகைப்படம் உள்ளே.\n▪ தமிழ் நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா பத்மாவத்- இரண்டாவது இடம், முதல் இடம் எது\n▪ சல்மான், ஷாருக்கான் படங்களின் வசூலை மிஞ்சிய பத்மாவதி\n▪ என்னை பலாத்காரம் செய்யணுமா - இயக்குனரை விளாசி எடுத்த பிரபல நடிகை.\n▪ ‘பத்மாவத்’ படத்துக்கு பச்சைக் கொடி காட்டிய உத்தரபிரதேசம்\n▪ மஸ்தானி, பத்மாவதி ஜோடி மணவாழ்க்கையிலும் இணைகிறார்களா\n▪ பத்மாவதி ரிலீஸ் உறுதி ஜோடியாக பார்க்க இருக்கும் சினிமா பிரபலங்கள் ஜோடியாக பார்க்க இருக்கும் சினிமா பிரபலங்கள்\n▪ காமெடி சூப்பர் ஸ்டார் சந்தானத்துக்கு ஜோடியாக தீபிகா படுகோன்\n• மாரி 2வில் இணைந்த மேலும் ஒரு கதாநாயகி\n• தனிமையை விரும்பும் திரிஷா\n• தனுஷுக்கு போட்டியாக களமிறங்கும் சிவகார்த்திகேயன்\n• பிரபுதேவா, அக்‌ஷய் குமார், சோனாக்சி சின்ஹா, கத்ரினா கைப் மீது வழக்கு\n• தொடர்ந்து நடிக்க விரும்பும் நஸ்ரியா\n• இந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்��் பேட்டி\n• வாட்ஸ் அப் பயன்படுத்தாத அஜித்\n• ஷகிலா படத்துக்கு தணிக்கை குழு தடை\n• விஜய், அஜித் படங்கள் தீபாவளிக்கு வெளியாகுமா\n• பெரியதிரையில் ரசிகர்களை கவர வரும் அக்‌ஷரா ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/12/chennai_25.html", "date_download": "2018-06-19T02:48:59Z", "digest": "sha1:MZVXNGOSZ4UAE3G3I5CY33GS4BLVMEBE", "length": 19336, "nlines": 111, "source_domain": "www.vivasaayi.com", "title": "சென்னை வெள்ளம்- திட்டமிட்ட செயலா? யார் பொறுப்பு? | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசென்னை வெள்ளம்- திட்டமிட்ட செயலா\nகடந்த டிசம்பர் இரண்டாம் தேதி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் சென்னையை மூழ்கடித்ததற்கு என்ன காரணம், யார் இதற்குப் பொறுப்பு என்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்து நடந்தபடியே இருக்கின்றன.\nதமிழக அரசின் உயர் மட்டத்தில் ஏரியைத் திறப்பது குறித்து முடிவெடுப்பதில் ஏற்பட்ட தாமதமே, இந்த வெள்ளப்பெருக்கிற்குக் காரணம் என்பது போன்ற கருத்துக்கள் தொடர்ந்து தமிழக ஊடகங்களில் வெளியாகிவருகின்றன.\nஇது குறித்து உண்மை நிலையை அறிய, தமிழக பொதுப் பணித்துறையின் செயலர் பழனியப்பனைச் சந்தித்து பதிலைப் பெற முயன்றபோது, அது இயலவில்லை. அவர் ஆய்வுப் பணிகளில் இருப்பதாகவே தகவல் வந்தது.\nசெம்பரம்பாக்கம் ஏரியைப் பொறுத்தவரை, அதன் ஒட்டுமொத்தக் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி. டிசம்பர் 1ஆம் தேதியன்று இதன் கொள்ளளவு 3141 மில்லியன் கன அடியை எட்டியது. கடுமையாக மழைபெய்துவந்த நிலையில், இதன் கொள்ளளவு 3396 மில்லியன் கன அடியாக உயர்ந்தது. நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு அதன் 90 சதவீதத்தைத் தாண்டியதால், அப்போதுதான் அணையைத் திறப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டதாக சில வட்டாரங்கள் கூறுகின்றன.\nஆகவே, டிசம்பர் 1ஆம் தேதி காலையில் வின��டிக்கு 1,300 கன அடி திறக்கப்பட்ட நிலையில், இரண்டாம் தேதியன்று இது வினாடிக்கு 29,000 கன அடியாக உயர்ந்தது.\nமேலும் சென்னையில் டிசம்பர் ஒன்றாம் தேதியிலிருந்து இரண்டாம் தேதிவரை 47 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்த நிலையில், அடையாறு ஆற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் பெய்த மழை நீரும் அடையாறு ஆற்றில் சேர்ந்தது.\nஇதன் காரணமாக, சைதாப்பேட்டை பாலத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் வினாடிக்கு 60,000 கன அளவுக்கு தண்ணீர் பாய்ந்துகொண்டிருந்தது.\nஆக்ரமிப்புகள் குறைத்த ஆற்றின் அகலம்\nஅடையாறு ஆற்றின் அகலம் ஆக்கிரமிப்பின் காரணமாக குறைந்திருப்பது, குப்பைகளால் உயரம் குறைந்தது ஆகியவே இதற்குக் காரணம் என்கிறார் தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் முன்னாள் தலைமைப் பொறியாளரான அ. வீரப்பன்.\nசென்னையில் டிசம்பர் 1,2 ஆகிய தேதிகளில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியைத் திறப்பது குறித்து முடிவெடுக்கும்படி 28ஆம் தேதி முதலே சம்பந்தப்பட்ட தமிழக அரசுச் செயலர்கள் முதலமைச்சரின் உத்தரவுக்குக் காத்திருந்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் கூறுவதாக ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டிருக்கின்றன.\nஆனால், தமிழக நீர்த்தேக்கங்களைப் பொறுத்தவரை முன்கூட்டியே தேதியே தண்ணீரைத் திறந்துவிடுவது குறித்து முடிவெடுக்க முடியாது என்கிறார் அ. வீரப்பன்.\nபெரும் மழை பெய்யக்கூடும் என்பதுபோன்ற வானிலை முன்னறிப்புகளை ஒட்டி நீர்த்தேக்கங்கள் குறித்த முடிவை எடுக்க முடியாது என்கிறார் வீரப்பன்.\nஆனால, தற்போதைய தமிழக அரசைப் பொறுத்தவரை நீர்த்தேக்கங்களைத் திறப்பது குறித்து முடிவுகள் அந்தந்த நீர்தேக்கங்களின் செயற்பொறியாளர்களால் எடுக்கப்படுவதற்குப் பதிலாக, உயர்மட்டத்தில்தான் எடுக்கப்படுகின்றன என்கிறார் வீரப்பன்.\n2005ஆம் ஆண்டிலும் கிட்டத்தட்ட இதே அளவுக்கு செம்பரம்பாக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டாலும் அந்தத் தருணத்தில் ஆக்கிரமிப்புகள் குறைவாக இருந்ததால், இவ்வளவு பெரிய சேதம் ஏற்படவில்லை என்கிறார்கள் நிபுணர்கள். தவிர, அந்த காலகட்டத்தில் இவ்வளவு பெரிய மழையும் பெய்யவில்லை என்கிறார்கள் அவர்கள்.\nஆனால், தமிழக அரசைப் பொறுத்தவரை, டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறக்கும் விவகாரத்தில் என்ன நிகழ்ந்தது என்பது குறித்து இதுவரை அதிகாரபூர்வமாக ஏதும் அறிவிக்கவில்லை.\nஇதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக ஆளுனரை தி.மு.க. தலைவர் கருணாநிதி சந்தித்துப் பேசினார். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டதில் ஏற்பட்ட பாதகங்கள் குறித்து ஆளுனரிடம் புகார் தெரிவித்திருப்பதாக கூறினார்\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nகார்பொரேட் நிறுவனமான, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் இன்று மக்கள் நடத்திய போராட்டத்தின்போது, கலெக்டர் அலுவலகம் அருகே, வைத்து போல...\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nஇன்று யாழ் பல்கலை கழக மாணவர்களை சின்ன பிள்ளைகள் என்றும் சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்றும் ஆளாளுக்கு எழுதி கொண்டிருக்கிறார்கள் ...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nலண்டனில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டுள்ள அங்குள்ள தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் தூத்துக்குடியில் அமைந்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nகலவர தேசமாக மாறிய தெல்லிப்பளை பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல் - சம்பவ இடத்தில் யாழ். நீதிபதி\nஇரண்டாம் இணைப்பு துப்பாக்கிச்சூடு இடம்பெற்ற இடத்திற்கு மல்லாகம் நீதிமன்ற நீதிபதி ஜூட்சன் தற்போது சென்றுள்ளார், அத்துடன் பெருமளவிலான விசேட பொ...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nமனதை விட்டகலாத மாமேதை பேராசிரியர் துரைராஜா.மாமனிதர் பேராசிரியர் துரைராஜா அவர்களின் 24 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ்ப்பாணச் சமூகத்தில...\nபிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள்\nபிரித்தானியா ஒக்ஸ்பேர்ட் நகரில் அமைந்துள்ள வரலாற்று மையத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் ஜெயந்தன் படையணியின் சிறப்புத் தளபதி திரு ஜெயா...\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாவு தயங்கிய ஒரு ...\nஎன்ன கொடுமை.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை\nஇந்த சின்ன பிள்ளைகள் தான் 2001 ஆம் உலகமே வியந்து பார்த்த பொங்குதமிழை வழி நடத்தியவர்கள்\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதி லெப்.கேணல் வீரமணி அண்ணா அவர்களின் 12 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nலண்டனில் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட தமிழர்கள்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramakrishnan6002.wordpress.com/2016/10/18/%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-06-19T03:13:33Z", "digest": "sha1:55746GVH3B2DJDSFQABEIMKJDBPRW5JW", "length": 5702, "nlines": 117, "source_domain": "ramakrishnan6002.wordpress.com", "title": "நவக்கிரகங்கள் | Gr8fullsoul", "raw_content": "\nஎப்போதும் ஒருவராக சஞ்சரிப்பவர். ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் வேதத்தின் ஏழு சந்தங்களை ஏழு குதிரைகளாகக் கொண்டு பவனி வருகிறார் சூரியன். ஜோதிடப்படி சூரியனே பிதுர் காரகன். சுய நிலை., சுய உணர்வு., செல்வாக்கு., கௌரவம்., அந்தஸ்து., வீரம்., பராக்ரமம்., சரீர சுகம்., நன்னடத்தை ஆகியவற்றிற்குக் காரகத்துவம் சூரியனுக்கே உண்டு. கண்., ஒளி., உஷ்ணம்., அரசு., ஆதரவு இவற்றின் அதிபதியும் சூரியனே..\nசூரியன் ஆத்ம காரகன் என்று ஜோதிட சாஸ்திரத்தில் அழைக்கப்படுகிறார். சூரியனை வைத்தே தகப்பனார்., அரசாங்க பதவி., தந்தையின் உடன் பிறந்தவர்களின் விபரங்கள் ஜாதகத்தில் முடிவு செய்யப்படுகிறது.\nஉலகில் அசையும் பொருட்கள்., அசையாத பொருட்கள் என அனைத்துக்கும் ஆத்மாவாக விளங்குவது சூரியனே ஆகும்.\n*சந்த்ரமா மனஸோ ஜா* என்று போற்றப்படும் சந்திரனே மனதிற்கு அதிபதி. இவரே உடலுக்கு காரகன். சந்திரன் ஜோதிடத்தில் மனதுக்கு காரகன் என்று அழைக்கப்படுகிறார். இவரை வைத்தே தாயாரின் நிலை கணிக்கபடுகிறது. இது ஒரு நீர்கிரகம். சந்திரனுக்கு வளர்பிறை மற்றும் தேய்பிறை என இரட்டை தன்மை உடையதால் அதற்கு ஏற்ப பலன்களும் மாறுபடும். வளர்பிறையில் சுப பலன் அதிகமாகவும் தேய்பிறையில் பலன் குறைவாகவும் தரும். தாயார் மனது துணிச்சல் செல்வம் நீர் சம்பந்தமான பொருட்கள் சந்தோஷம் தாயார் வழியில் உயர்வு பெறுதல் ஆகியவற்றிக்கு சந்திரனே காரணமாகிறார்.\nகடற்பயணம்., ரசனை., அறிவு., ஆனந்தம்., புகழ்., அழகு., நடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-26/segments/1529267861752.19/wet/CC-MAIN-20180619021643-20180619041643-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"}